diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_1288.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_1288.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_1288.json.gz.jsonl" @@ -0,0 +1,358 @@ +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aephemera_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222011%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%5C%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%5C%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2018-12-17T11:17:40Z", "digest": "sha1:AGG7JA5CSYMMIZ57U3J734WNLJG7ZHRJ", "length": 2324, "nlines": 44, "source_domain": "aavanaham.org", "title": "குறுங்கால ஆவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஅழைப்பிதழ் (1) + -\nநூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇரா. சடகோபனின் கசந்த கோப்பி வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nஅழைப்பிதழ்கள், சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், தபாலட்டைகள் போன்ற குறுகிய காலப் பாவனைக்காக உருவாக்கப்பட்ட ஆவணங்களின் தொகுப்பு. பொதுவாக நூலகங்களில் சேகரிக்கப்படாத பல்வேறு ஆவணங்களையும் இந்தச் சேகரம் கொண்டுள்ளது\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-17T10:46:32Z", "digest": "sha1:BAA4CVU5ENUCLLKLTDU5PJGFRSTP53EC", "length": 14338, "nlines": 168, "source_domain": "athavannews.com", "title": "மன்னார் மடுத்திருத்தலம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டவர்கள் சசிகலாவுடன் சந்திப்பு\nஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கவே ரணிலுக்கு பதவி வழங்கினேன்: ஜனாதிபதி தெரிவிப்பு\nதடைப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி பாதுகாப்பு நிலையம் அமைக்கும் வேலைத்திட்டம் மீள ஆரம்பிப்பு\nநைஜீரியாவில் யுனிசெஃப் மீதான தடை நீக்கம்\nமன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் என்ன\nமைத்திரி- மஹிந்த கூட்டணியுடன் அரசியல் பயணம் தொடரும்: மஹிந்தானந்த\nகட்சி வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு\nபுதிதாக அமையவுள்ள அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஆதிக்கம் செலுத்தும் - மஹிந்த\n - விளக்குகிறார் செந்தில் பாலாஜி\n‘ரபேல்’ போர் விமான மோசடி குறித்து விசாரணைக்கு உத்தரவிட முடியாது -உச்சநீதிமன்றம் (2ஆம் இணைப்பு)\nயேமனின் போர் படைகளை ஹொடிதாவில் இருந்து விலக்க வேண்டும் - ஐ.நா. தலைவர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் கொன்சர்வேற்றிவ் க���்சிக்கு தலைமை தாங்கப் போவதில்லை - பிரதமர் மே\nஸ்ட்ராஸ்பேர்க் துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்\nஆறு வருடகால காத்திருப்பு: நியூசிலாந்து மண்ணில் சாதிக்குமா இலங்கை\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைத்திருக்க சொல்லப்படும் மந்திரம்\nநாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வேண்டி கணபதி மகா ஹோமம்\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nவிநாயகர் சதுர்த்தியன்று ஏன் சந்திரனை பார்க்கக்கூடாது – உண்மைத் தத்துவம் இதுதான்\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு அறிவது\n2019 இல் சந்தைக்கு வரவுள்ள புதியவகை சம்சுங் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் மீண்டும் புதிய அம்சம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிய குரல் மெசேஜ் வசதி\nமனிதர்களுக்கு பன்றியின் இதயம் – விஞ்ஞானிகள் ஆய்வு\nமடுமாதாவின் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nநானூறு வருடங்கள் பழைமையான வரலாற்று சிறப்புமிக்க மடுமாதா ஆலயத்தின் ஆவணி மாதத்திருவிழா நேற்று(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இந்தநிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள மடுமாதா திருவிழாவிற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் பூர்... More\nஇலங்கையின் ஜனநாயக தீர்மானத்தை வரவேற்கின்றோம் – ஐரோப்பிய ஒன்றியம்\nமட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு – சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன\nமுன்னாள் முதலமைச்சர்கள் 06 பேர் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க மறுப்பு\nநாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடு தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடல்\nஜனநாயகத்திற்கும் இறையாண்மைக்கும் கிடைத்த வரலாற்று வெற்றி – பிரதமர் ரணில் பெருமிதம்\nபித்தளைத் தாலியைக் கட்டித் திருமணம் செய்த மாப்பிள்ளை கைது\nதேசியக் கொடியினை கட்டியவாறு நீராடிய முதியவர்: கண்டியில் சம்பவம்\n9 வயதில் டாக்டராகும் 14 உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரியான சிறுமி\nதடைப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி பாதுகாப்பு நிலையம் அமைக்கும் வேலைத்திட்டம் மீள ஆரம்பிப்பு\nநைஜீரியாவில் யுனிசெஃப் மீதான தடை நீக்கம்\nநீங்காத நினைவுகள் பாகம் – 07\nநாளைய நாடாளுமன்ற அமர்வில் சபாநாயருக்கு அழுத்தம்\nபித்தளைத் தாலியைக் கட்டித் திருமணம் செய்த மாப்பிள்ளை கைது\nஉயரமான கட்டடத்திலிருந்து குதித்து பரிசு வழங்கிய கிறிஸ்மஸ் தாத்தா\nசுற்றுலா இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் : அவுஸ்ரேலியா முன்னிலை\nஇரண்டாவது வாக்கெடுப்பு மக்களின் நம்பிக்கையை உடைத்துவிடும் : தெரேசா மே\n2020 முதல் அமுலாகும் பரீஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கை\nஉயரமான கட்டடத்திலிருந்து குதித்து பரிசு வழங்கிய கிறிஸ்மஸ் தாத்தா\n‘யூடியூப்’இற்கு வந்த மிகப்பெரிய சோதனை – ‘டிஸ்லைக்’கில் மோசமான சாதனை படைத்த யூடியூப் நிறுவனம் வெளியிட்ட வீடியோ\nநீர்நாயின் மூக்கில் சிக்கிக்கொண்ட கடல்மீன் – குழப்பத்தில் ஆய்வாளர்கள்\nபாதசாரிகளை கவர புதிய யுக்தி\nபிரித்தானியாவின் மிகப்பெரிய குடும்பம் பற்றி தெரியுமா\nஇந்த ஆண்டு தேயிலை ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி\nவடமேல் மாகாணத்தில் தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டம் அறிமுகம்\nஎட்டுக் கிராமங்களுக்கு நெல் உலர விடும் தளங்கள் அவசியம்: கமநலசேவை\nமரக்கறி, பழங்களின் வீண் விரயத்தை தடுக்க புதிய முயற்சி\nஇலங்கையில் சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=153895", "date_download": "2018-12-17T11:24:59Z", "digest": "sha1:5FC7RK573FBQSIMEFKM67LN7QAWVLYTS", "length": 14500, "nlines": 180, "source_domain": "nadunadapu.com", "title": "முகர்ந்தாலே மரணம்;மாபெரும் சதி அம்பலம் | Nadunadapu.com", "raw_content": "\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nஇலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்Leftin November 26, 2018 இலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்\nமுகர்ந்தாலே மரணம்;மாபெரும் சதி அம்பலம்\nஅமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனுக்கு வந்த பார்சல் ஒன்றின் காரணமாக அந்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகி உள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன்தான் உலகிலேயே பாதுகாப்பான ராணுவ தலைமையிடம் என்று அழைக்கப்படுகிறது.\nஅதேபோல் அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு அடுத்து பெண்டகன்தான் அதிக வலிமை பொருந்திய இட��் ஆகும். இந்த நிலையில் இந்த பெண்டகனுக்கு விஷ பார்சல் ஒன்று வந்துள்ளது. இரண்டு முக்கிய அதிகாரிகளுக்கு யாரோ விஷ பார்சல் அனுப்பி இருக்கிறார்கள்.\nஇந்த பார்சல் உள்ளே சிறிய அளவில் பவுடர் கொஞ்சம் இருந்துள்ளது. பார்க்க வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த பவுடர் மிக மோசமான விஷம் ஆகும். இந்த பாய்சன், ரெசின் போன்ற ஒருவகை பாய்சன் ஆகும். இது ஆளை கொல்ல கூடியது.\nஇப்படி மொத்தம் இரண்டு பார்சல்கள் வந்துள்ளது. ஒன்று அமெரிக்க பாதுகாப்பு படையின் செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸுக்கும் இன்னொன்று அட்மிரல் ஜான் ரிச்சர்ட்சனுக்கும் வந்துள்ளது. இவர்கள் இருவரும் அமெரிக்க ராணுவத்திலும், பாதுகாப்பு படையில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள்.\nஇதன் காரணமாகவே இந்த சம்பவம் பெரிதாகி உள்ளது.\nஇந்த ரெசின் வகையான விஷங்களுக்கு உலகில் எங்கும் மருந்து கிடையாதாம். இதை குண்டுகளில் தடவி பயன்படுத்தலாம். ஊசியில் தடவியும் பயன்படுத்தலாம். ஆனால் இந்த பார்சலில் இருந்த ரெசின் முகர்ந்து பார்த்தாலே மயக்கம் வர வரவைக்கும் பவுடர் வகையானது. இது 48 மணி நேரத்தில் உயிரையே பறிக்க வைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் இந்த பிரச்சனையை மிகவும் பெரிதாக விசாரிக்க இருக்கிறது அமெரிக்க அரசு. இதற்காக ஏற்கனவே சிறப்பு விசாரணை குழுவை உருவாக்கி உள்ளது. இதை எந்த நாடு செய்திருக்குக்கும் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இந்த வேலையை செய்து இருக்குமா என்று விசாரித்து வருகிறார்கள்.\nPrevious articleஅமெரிக்காவின் மிக உயரிய விருதுக்கு மகாத்மா காந்தியின் பெயர் பரிந்துரை\nNext article`ஓடும் ரயிலில் இருந்து தவறிய பெண்’ – கண் இமைக்கும் நேரத்தில் நடந்த ட்விஸ்ட் (வீடியோ)\nகருணாநிதி வேடத்தில் நாடாளுமன்றம் வந்த ஆந்திர எம்பி\nபரபரப்பான சூழலில் பிரதமராகப் மீண்டும் பதவியேற்றார் ரணில்\n102 வயசுல என்னமா டைவ் அடிக்குறாங்க இந்த பாட்டிம்மா .. வைரல் வீடியோ\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nதிருச்சி காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ, பெண் போலீசின் காம லீலை….. 3 நிமிடம் கிளுகிளு...\nபொண்ணு வீடு திமுக.. .மாப்பிள்ளை வீடு அதிமுக.. மாப்பிள்ளைக்கு வந்துச்சே கோபம்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\n` உள்ளாடையோடு உட்கார வைத்துவிட்டார்கள்’ – வேத���ைப்பட்ட `பவர் ஸ்டார்’ சீனிவாசன்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nநல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்\nபாவம், தோஷங்களை போக்கும் தீர்த்தங்கள்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=8128", "date_download": "2018-12-17T10:05:36Z", "digest": "sha1:LO62FBJLE3AN33E5DXSHBRLL3ZR4GNGK", "length": 14713, "nlines": 150, "source_domain": "sangunatham.com", "title": "பலவீனம் என்பது இவர்களுடையதா? இனத்தினதுடையதா? – SANGUNATHAM", "raw_content": "\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என மிரட்டிய சிங்கள இளைஞர்கள்…\nதமிழ்பேசுவோர் அதிகம் சித்திப்பெற்றதால், அரச நிர்வாக சேவைப் பரீட்சையை ரத்து செய்ய முயற்சி\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nGraphic முறையில் உருவாகும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாறு.\nதியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும்\nபிரபாகரனை விசஜந்து என கூறிய டக்ளஸ் மன்னிப்பு கோர வேண்டும் – செ.கஜேந்திரன்\nசே குவேராவின் ஓவியம் வரையப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுலகத்தின் மீது தாக்குதல்\nமுள்ளிவாய்காலுக்கு பின் தமிழ் அரசியலில் நாங்கள் பலவீனப்பட்டுவிட்டோம்… எம்மால் இனிமேல் எதுவும் முடியாது தருவதை வாங்கிக் கொள்ள வேண்டியது தான் என தமிழரசுக்கட்சி பேச்சாளர்கள் தாயகத்திலும�� குறிப்பாக புலத்திலும் ஏன் கனடாவிலும் சொல்லி வருகின்றனர்….\nமுதலில் யாரோ தருவதை பெற்றுக் கொள்வதற்கு எமக்கு ஏன் ஒரு தலைமை வேண்டும்…\nஅவர்கள் தருவதை மக்களே நேரடியாக பெற்றுக் கொள்ளட்டுமே நீங்கள் கடையை மூடிவிடுங்களேன்…\nஉலகில் ஒடுக்கப்பட்ட மக்கள் போராடாமல் தமது உரிமைகளை வென்றெடுத்த ஒரு வரலாற்றை சொல்லுங்கள் பார்க்கலாம்…\nஇதைக் கேட்டால் நேரு குணரத்தினம் மீண்டும் ஆயுதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறார் என புலம்பாதீர்கள்…\nபோராட்ட வடிவங்கள் பலவழிப்படும்… நீங்கள் தான் பலமுறை சொன்னீர்கள் செய்யாவிட்டால் மக்களை திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம் எண்டு…\n மூன்று மாதத்திற்கு ஒரு தடவை நீங்கள் சொன்னது தான்…\nஆம் கடந்த முறை சொல்லி மீண்டும் மூன்று மாதம் வரவில்லை அதனால் இப்போது ஞாபகத்தில் வராது…\nகடந்த வருடம் எழுக தமிழின் போது ஏன் அவசரப்படுகின்றீர்கள்… இன்னும் இரண்டு மாதம் பொறுங்கள் ஒன்றும் நடைபெறாவிட்டால் நாங்களும் வருகின்றோம் என்றீர்கள்….\nதற்போது 10 மாதங்கள் கழிந்து விட்டது… ஆனால் 100 நாளையும் கடந்து மக்கள் தொடர்ந்தும் வீதிகளில் இன்றும் போராடிக் கொண்டுதானிருக்கிறார்கள்…\nதற்போது சொல்லுங்கள் பலவீனம் உங்களுடையதா\nகாணி பொலீஸ் அதிகாரம் அதிகம் பேசப்படுகிறது…\nமகாநாயக்கரும் கொடுக்கவே கூடாது என்றுவிட்டனர்…\n கனடாவில் காணி பொலீஸ் அதிகாரம் நகரசபைக்குடையது…\nஇதைத் தான் சொல்வது அதிகாரப்பரலாக்கம் என்று…\nஇதை வெளிப்படையாக சொல்வதில் உங்களுக்கென்ன தயக்கம்…\n338 பாராளுமன்ற ஆசனங்களில் 78 தான் கியூபெக்கிற்கு 650 பாராளுமன்ற ஆசனங்களில் 59 தான் ஸ்கொட்லண்டிற்கு…\n இல்லை பிடிக்கவில்லையாயின் பொதுசனவாக்கெடுப்பு ஒன்றின் மூலம் பிரிந்து செல்லும் அவர்கள் உரிமையைத் தான் பறிந்தெடுக்க முடியுமா\nகனடாவில் கியூபெக் எனைய 9 மாநிலங்கள் போன்று அதே அதிகாரங்கள் கொண்டதல்ல… மொழி கலாச்சாரத்தால் வேறுபட்ட மக்கள் என்ற ரீதியி;ல் தங்களைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் விசேட அதிகாரங்களை கொண்டவர்கள்…\nஒரே மொழியானாலும் வித்தியாசமான கலாச்சார பாரம்பரியத்தை கொண்டவர்கள் என்ற ரீதியில் தனிப்பாராளுமன்றம் முதல் பலவற்றை கொண்டவர்கள் ஸ்கொட்லண்ட் மக்கள்…\nசுவீடனுக்கும் பின்லாந்திற்கும் இடையே ஓலண்ட் தீவு இருக்கிறது…\nஇது யாருக்கு சொந்தம் என தொடர்ந்த சர்ச்சையின் முடிவில் இது பின்லாந்திற்கே சொந்தம் என தீர்ப்பாகியது…\nஅத்தீவில் சுவீடிஸ் மக்களே அதிகம் வாழ்வதால் அவர்கள் தங்கள் தனித்துவத்தை உறுதிப்படுத்திக்கொள்ள பல அதிகாரங்களை எழுதப்பட்ட தீர்ப்பில் உறுதிப்படுத்திக் கொண்டனர்…\nஇதைத் தான் சொல்வது எமது இருப்பை நீண்டகாலத்திலும் தக்கவைக்கும் அதிகாரப்பரவலாக்கங்கள்… இதை தனது மக்களுக்கு சாதித்துக் கொடுப்பதற்குத் தான் ஆற்றல் உள்ள தலைமைகள் வேண்டும்…\nஇல்லை என்றால் ஆற்றல் இல்லை என்று சொல்லுங்கள்…\nஅதைவிட்டுவிட்டு பலவீனப்பட்டு விட்டோம் என கதை சொல்லாதீர்கள்… இப்போது சொல்லுங்கள்… பலவீனப்பட்டு நிற்பது தமிழ் தலைமைகளா\nபிரபாகரனை விசஜந்து என கூறிய டக்ளஸ் மன்னிப்பு கோர வேண்டும் – செ.கஜேந்திரன்\nடொலரின் பெறுமதி நாளுக்கு நாள் அதிகரிப்பு\nநான்கு விடைகளில் மிகச் சரியானது எது\nநான்கு விடைகளில் மிகச் சரியானது எது\nதுருக்கி விவகாரத்தில் பின்வாங்கப் போவதில்லை என ட்ரம்ப் தெரிவிப்பு\nநாயாற்றில் எரியும் நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே…\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என மிரட்டிய சிங்கள இளைஞர்கள்…\nதமிழ்பேசுவோர் அதிகம் சித்திப்பெற்றதால், அரச நிர்வாக சேவைப் பரீட்சையை ரத்து செய்ய முயற்சி\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nதியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும்\nதமிழ்பேசுவோர் அதிகம் சித்திப்பெற்றதால், அரச நிர்வாக சேவைப் பரீட்சையை ரத்து செய்ய முயற்சி\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nதியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும்\nசே குவேராவின் ஓவியம் வரையப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என மிரட்டிய சிங்கள இளைஞர்கள்…\nதமிழ்பேசுவோர் அதிகம் சித்திப்பெற்றதால், அரச நிர்வாக சேவைப் பரீட்சையை ரத்து செய்ய முயற்சி\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nGraphic முறையில் உருவாகும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாறு.\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என மிரட்டிய சிங்கள இளைஞர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/india-beat-england-bz-8-wickets-118071300001_1.html", "date_download": "2018-12-17T10:09:20Z", "digest": "sha1:VYYYQAJKVOVHI5ZLSQUZAKFOKMV4UGHC", "length": 11248, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி அபாரம்: சூப்பர் வெற்றி பெற்ற இந்தியா | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 17 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரோஹித் சர்மா, விராத் கோஹ்லி அபாரம்: சூப்பர் வெற்றி பெற்ற இந்தியா\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nநேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச முடிவு செய்ததால் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 268 ரன்கள் அடித்தது. குல்தீப் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.\nஇந்த நிலையில் 269 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் விராத் கோஹ்லியின் அபார ஆட்டத்தால் 40.1 ஓவர்களில் இரண்டே விக்கெட்டுக்கள் மட்டுமே இழந்து 269 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 137 ரன்களும், விராத் கோஹ்லி 75 ரன்களும் குவித்தனர். தவான் 40 ரன்கள் எடுத்தார். குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nஇரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஜூலை 14ஆம் தேதி லண்டனில் நடைபெறவுள்ளது.\nஇந்தியாவுக்கு 269 ரன்கள் இலக்கு கொடுத்த இங்கிலாந்து\nகால்பந்து போட்டியை விட கடமையை கண்ணாக நினைத்த குரேஷிய தீயணைப்பு வீர்ர்கள்\nமீண்டும் குல்தீப்பிடம் சிக்கிய இங்கிலாந்து\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி; டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு\nகின்னஸுக்கு மோடியின் பெயரை பரிந்துரைத்த காங்கிரஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=34916", "date_download": "2018-12-17T11:19:49Z", "digest": "sha1:AO67U4BOL22KFTWYB4BJMHWEKVKLXTTO", "length": 6313, "nlines": 83, "source_domain": "tamil24news.com", "title": "இந்தோனேசியாவில் மீண்டு�", "raw_content": "\nஇந்தோனேசியாவில் மீண்டும் பாரிய அனர்த்தம்\nஇந்தோனேஷியாவின் லெம்பெக் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகடந்த வாரம் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தையடுத்து மீண்டும் அப்பகுதியில் இன்று 6.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்ட நில நடுக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வீடுகள் மற்றும் பாரிய கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nசமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்த நத்தார் பிறப்பு சிறந்த......\nஇலங்கையுடன் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்துவோம் - அமெரிக்கா ...\nஜனாதிபதி வைராக்கிய அரசியலில் ஈடுபட முடியாது : ஐ.தே.க ...\nரணில் சூழ்ச்சி : ஜனாதிபதியை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை...\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பம்...\nமட்டக்களப்பு கல்லடி பாலத்தில் வீழ்ந்து ஒருவர்...\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…...\nஈகைத் தமிழன் அப்துல்ராவூப் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு வணக்க நாள்......\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nதிரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்ச�� வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/world-news/item/354-28", "date_download": "2018-12-17T11:23:36Z", "digest": "sha1:ISBSYWOKO5EVTZ2XCFQO7Z23DAUDSQR7", "length": 12354, "nlines": 184, "source_domain": "www.eelanatham.net", "title": "கனவை சாட்சியாக வைத்து 28 ஆண்டுகள் தண்டனையா? - eelanatham.net", "raw_content": "\nகனவை சாட்சியாக வைத்து 28 ஆண்டுகள் தண்டனையா\nகனவை சாட்சியாக வைத்து 28 ஆண்டுகள் தண்டனையா\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nபீரிஸ் சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கம்\nகடத்திவரப்பட்ட‌ 75 கிலோ கஞ்சா பிடிபட்டது\nரவிராஜ் கொலைவழக்கு தீர்ப்புக்கு எதிரான மனு தள்ளுபடி\nஜெயலலிதாவுக்கு வடமாகாண முதல்வர் அஞ்சலி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nகனவை சாட்சியாக வைத்து 28 ஆண்டுகள் தண்டனையா\nசட்டம் பல குற்றமற்றவர்களை தண்டித்தாலும் ஒரு குற்றவாளியும் தப்பிக்க கூடாது என்பதில் கவனமாக உள்ளது, ஆனால் அமெரிக்க நீதிபதிகள் குற்றவாளியையும் தப்பிக்கவிட்டு குற்றம் செய்யாதவர்களுக்கு தண்டனை வழங்கியுள்ளது. ஒரு சிலவ ஆண்டுகள் அல்ல 28 ஆண்டுகள் குற்றம் செய்யாது சிறையில் இருந்துள்ளார்.\nஅதுவும் எப்படி நீதிபதிகள் குறித்த நபர் குற்றம் செய்துள்ளார் என கண்டு பிடித்தமை வேடிக்கையானது.\nதன்னை பாலியல் வல்லுறவு செய்த நபரை தனது கனவில் அடையாளம் கண்டதாக ஒரு பெண் கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த நபருக்கு 28 ஆண்டுகள் நீதிபதிகள் தண்டனை கொடுத்துள்ளனர். தற்போது கிளாரென்ஸ் மோசஸ்-இ.எல்எ னப்படும் அந்த நபரை அமெரிக்காவின் கொலராடோ மாநில ஜுரிகள் விடுதலை செய்துள்ளனர்.\nதான் தவறாக அடையாளம் காணப்பட்டதாக கிளாரென்ஸ் மோசஸ்-இ.எல் என்றழைக்கப்படும் இந்நபர் எப்போதும் வலியுறுத்தி வந்தார்.\nதான் தவறு செய்யவில்லை என்று மோசஸ் செய்த மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில், மற்றொரு கைதி எழுதிய கடிதத்தில் அப்பெண்ணை பாலியல் வல்லுறவு செய்தது தானே என்று தெரிவித்துள்ளார்.\nகிளாரென்ஸ் மீது வழங்கப்பட்ட தண்டனையை ஒரு நீதிபதி தள்ளுபடி செய்து அவரை விடுதலை செய்தாலும், பொது மக்களின் கண்டனங்களையம் மீறி டென்வர் மாவட்ட வழக்கறிஞர் மீண்டும்\nஇந்த வழக்கு விசாரணையை நடத்த முடிவு செய்துள்ளார்.\nMore in this category: « நியூசிலாந்தில் பாரிய பூகம்பமும் சுனாமியும் பலர் பலி ட்ரும்ப் அவர்களை ரஷ்யா பக்கம் சாயாமல் இருக்கு ஒபா முயற்சி »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஆட்சி மாறினாலும் சிலவற்றை மாற்றமுடியாது\nகிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\nலசந்தவைக் கண்காணிக்கும்படி கூறினார் கோத்தா, ஆவணம்\nபோர்க்குற்றவாளிகளான மஹிந்த, கோத்தாவை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seasonsnidur.wordpress.com/2010/05/05/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-17T10:02:12Z", "digest": "sha1:QQUYZ7YFZLQIJC3PT5LWKLH2XVWOS2OZ", "length": 17826, "nlines": 327, "source_domain": "seasonsnidur.wordpress.com", "title": "தொப்புளை எப்படி சுத்தம் செய்வது? | SEASONSNIDUR", "raw_content": "\nதொப்புளை எப்படி சுத்தம் செய்வது\nதாய்க்கும் சேய்க்குமான உறவு மட்டுமல்ல.. உணவுப் பாலமும் த��ப்புள்கொடிதான். பிறந்த குழந்தையின் தொப்புள்கொடி ரத்தத்தில் இருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல் மூலமாக எத்தகைய நோய்களை குணப்படுத்த முடியும் என்று மருத்துவ உலகில் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தொப்புளை எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது பற்றிச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தோல் மருத்துவ நிபுணர் டாக்டர் செந்தமிழ் செல்வி..\n”பொதுவாக தங்கள் உடலின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் நபர்கள் கூட கவனிக்காமல் விட்டு விடும் பகுதி தொப்புள். குளிக்கும்போது உடலை நன்றாக தேய்த்து சுத்தப் படுத்தினால் கூட தொப்புள் பகுதி சுத்தமாவதில்லை. அது சருமத்தின் மட்டத்தில் இருந்து சற்றுக் குழிவடைந்து இருப்பதே இதற்குக் காரணம்.\nஇதனால், தொப்புளுக்குள் அதிக அழுக்கு சேர்ந்து விடுவதும், அதில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதும், அரிப்பு ஏற்படுவதும் பரவலாக பலரும் சந்திக்கும் பிரச்னைகள்.\nஇதை அப்படியே கவனிக்காமல் விட்டுவிட்டால் தொப்புளுக்குள் சிறு சிறு கட்டிகள் ஏற்பட்டு அது புண்ணாகி விடவும் வாய்ப்புள்ளது. சிலர் தொப்புளுக்குள் சேர்ந்த அழுக்கை சுத்தம் செய்கிறேன் என்று நகத்தால் சுரண்டுவார்கள். அப்படி சுரண்டும்போது சின்ன கீறல் விழுந்தால்கூட அதில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு சீழ் கட்டிவிடும் வாய்ப்புகள் அதிகம்.\nபொதுவாக தொப்புள் பகுதியில் புண் ஏற்பட்டால் அது ஆறுவதற்கு வெகுநாட்கள் ஆகும். காரணம், புண் ஏற்பட்ட பிறகு தொப்புளை சுத்தம் செய்வதும் அந்த இடத்தில் வியர்வை படாமல் பாதுகாப்பதும் மிக மிகக் கடினம்.\nபெரியவர்களை விட குழந்தைகள்தான் இந்தப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்-படுகிறார்கள். தொப்புள் என்ற பகுதியின் முக்கியத்துவமும் அதை சுத்தம் செய்யும் முறையும் தெரியாததுதான் இதற்குக் காரணம். சின்ன வயதில் இருந்தே தினமும் தொப்புளை சுத்தம் செய்யச் சொல்லி குழந்தைகளைப் பழக்குவதே இதற்கான தீர்வு.\nசரி.. தொப்புளை எப்படி சுத்தம் செய்வது\nதினமும் குளிக்கும்போதே நகம் இல்லாத விரலால் தொப்புளுக்குள் கொஞ்சம் சோப்பு போட்டு மென்மையாக சுத்தம் செய்யலாம்.\nபல நாட்கள் கவனிக்காமல் விட்டதால் தொப்புளில் அதிக அழுக்குகள் சேர்ந்து விட்டதை உணர்கிறீர்களா தலைக்குப�� போடுகிற ஷாம்புவை தண்ணீரில் கரைத்து தொப்புளில் ஊற்றி சிறிது நேரம் ஊற வைத்து பஞ்சால் துடைத்து விட்டால் அழுக்குகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.”\nOne response to “தொப்புளை எப்படி சுத்தம் செய்வது\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\n*மனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா)* . அவரது பேட்டி\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.\n1 English-Article video இஸ்லாம்(Islam) ஊர் கட்டுரைகள்(Article) கதைகள்(Stories) கல்வி(EDUCATION) கவிதைகள்(Poem) செய்திகள்(news) நாடு நாடு(Country Profiles) பொது(General) பொதுஅறிவு(General Knowledge) மருத்துவம்-உடல் நலம் -(Health) வாழ்க்கை(Life and Works) வேலை வாய்ப்பு\nமிகச் சிறிய நல்ல செயலை செய்வதால் யாராலும் அதனை உயர்வான செயலாக மாற்ற முடியும். anbudanseasons.blogspot.com/2018/12/blog-p… 6 days ago\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஅபுல் பசர்-சின்ன சின்ன ஆசை\nஆன்லைனில் Google உள்ளீட்டு கருவி\nஎம்.ரிஷான் ஷெரீப் எண்ணச் சிதறல்கள்\nதி இந்து தமிழ் நாளிதழில்\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (தரவிறக்கம் செய்து படிக்க)\nமுஹசபா நெட்வொர்க் Muhasaba Network\nWordPress | தமிழ் மொழியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/karthi-completes-10-years-film-industry-044913.html", "date_download": "2018-12-17T09:46:31Z", "digest": "sha1:ZPRKG5VZBWSQ4HYJ46JBXUCBQDDMUOHC", "length": 11592, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "10 வருஷமாச்சு, லவ் யூ ஆல், நன்றி: இப்படிக்கு 'பருத்திவீரன்' கார்த்தி | Karthi completes 10 years in film industry - Tamil Filmibeat", "raw_content": "\n» 10 வருஷமாச்சு, லவ் யூ ஆல், நன்றி: இப்படிக்கு 'பருத்திவீரன்' கார்த்தி\n10 வருஷமாச்சு, லவ் யூ ஆல், நன்றி: இப்படிக்கு 'பருத்திவீரன்' கார்த்தி\nசென்னை: கார்த்தி நடிக்க வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா சென்று படித்த கார்த்தி நாடு திரும்பிய பிறகு இயக்குனர் ஆக ஆசைப்பட்டு உதவி இயக்குனராக வேலை பார்த்தார். இந்நிலையில் தான் அவர் அமீரின் பருத்திவீரன் படம் மூலம் ஹீரோ ஆனார்.\nபருத்திவீரன் போஸ்டரை பார்த்தவர்கள் யாருய்யா இந்த ஆளு இவர் எல்லாம் ஹீரோவா என்றார்கள். ஆனால் படம் ரிலீஸான பிறகு கார்த்தியை கொண்டாடினார்கள் ரசிகர்கள். கார்த்தி தன்னை ஆதரித்து வரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,\nபத்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் பருத்திவீரன் வெளியானது. அதில் இருந்து நீங்கள் அனைவரும் என் மீது பாசம் வைத்துள்ளீர்கள்.\nஏற்றம், இறக்கம் ஏற்பட்டாலும் நீங்கள் எனக்கு ஆதரவு தெரிவித்து என் வாழ்க்கையை அழகாக ஆக்கியுள்ளீர்கள். உங்களின் அன்புக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். தொடர்ந்து நான் கடினமாக உழைப்பேன். நன்றி.\nகடவுள், குடும்பம், அண்ணா, என் இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், சக கலைஞர்கள், மீடியா நண்பர்கள், பாண்டியன் மாஸ்டர், தியேட்டர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் என் அருமை ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார் கார்த்தி.\nதிரைத்துறையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கார்த்திக்கு திரையுலகினர் பலரும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nகண்ட இடத்தில் கை வைத்த நபர்களை அடித்து நொறுக்கிய நடிகை\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாதலருடன் சண்டை.. 4வது மாடியில் இருந்து குதித்து பிரபல தொகுப்பாளினி தற்கொலை\n#Karthi18 : ஹீரோயின் யார்னு மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்\n'#Periyarkutthu'க்கு உங்க வீட்டு எதிர்ப்பு எங்க வீட்டு எதிர்ப்பு இல்ல செம எதிர்ப்பு வரும் போல\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/madras-talkies-joins-lyca-productions/", "date_download": "2018-12-17T09:52:00Z", "digest": "sha1:5B3Y7JHYMQ6VDFXXTOV2M5YDDN5F3MLC", "length": 10566, "nlines": 140, "source_domain": "www.cinemapettai.com", "title": "18 வருடங்களுக்கு பின் 'செக்க சிவந்த வானம்' படத்திற்காக தன் பாணியில் இருந்து விலகும் மணிரத்தினம் ! - Cinemapettai", "raw_content": "\nHome News 18 வருடங்களுக்கு பின் ‘செக்க சிவந்த வானம்’ படத்திற்காக தன் பாணியில் இருந்து விலகும் மணிரத்தினம்...\n18 வருடங்களுக்கு பின் ‘செக்க சிவந்த வானம்’ படத்திற்காக தன் பாணியில் இருந்து விலகும் மணிரத்தினம் \nகாற்று வெளியிடை படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்தினம் ஒரு படத்தை இயக்க உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும் இந்த படத்தில் மல்டி ஸ்டார்களை வைத்து இயக்க இருக்கிறார் என்பதும் ஊர் அறிந்த விஷயமே.\nஇப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், மாடல் டயானா எர்ரப்பா ஆகியோர் புதிதாக இணைந்துள்ளனர்.\nதமிழில் “செக்க சிவந்த வானம்” என தலைப்பும், தெலுங்கில் “நவாப்” எனவும் பெயர் சூட்டியுள்ளனர்.\nஅதிகம் படித்தவை: Mr. சந்திரமௌலி படத்தில் இருந்து ராஜாதி ராஜா ராஜா தூக்காதே எங்கும் கூஜா சாங்.\nமணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் உடன் இணைந்து இப்படத்தை சுபாசங்கரனின் லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.\nமணிரத்தினம் இயக்கி பாலசந்தர் தயாரிப்பில் 1992 வில் வெளியான படம் ரோஜா. அதன் பின் மணிரத்தினம் தன் அண்ணன், மற்றும் மனைவி இருவருடனும் இணைந்து ஆர்மபித்தது தான் “மெட்ராஸ் டாக்கீஸ்” தயாரிப்பு நிறுவனம். இருவர் தான் அந்த பயனரின் முதல் படம். ஆரம்பகாலங்களில் வேறு சிலருடன் இணைந்தும் படங்களை தயாரித்தார்.\nஅதிகம் படித்தவை: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக ஆளுநருடன் வைகோ திடீர் சந்திப்பு\nபின்னர் அலைபாயுதே படத்தில் இருந்து தனித்து தயாரித்து வருகிறார். மணிரத்தினம் வெளியாட்கள் பேனரில் படம் இயக்குவதில்லை, மேலும் பைனான்ஸும் பெறமாட்டார். . ரிலையன்ஸ் மற்றும் தேனாண்டாள் ஸ்டுடியோஸ் பட வெளியீடு செய்யவதற்கு மட்டுமே உதவுவர்.\nஇந்நிலையில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் கழித்து, வேறு நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளார் என்பது தான் ஆச்சர்யமான விஷயம்.\nவைலாகுது ஐந்து பிரபலங்கள் வெளியிட்ட “பஞ்சராக்ஷரம்” பட கதாபாத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர். வாவ் செம்ம பா இயக்குனர் .\nகனா படத்தில் இதை நீங்கள் பார்க்க முடியும். வெளியானது ஸ்பாட் லைட் ப்ரோமோ வீடியோ.\nஉலகையே உலுக்கிய நிர்பையா சம்பவம் படமாக “டெல்லி பஸ்” ட்ரைலர்.\n அஜித் மிஸ் செய்த திரைப்படம்.\nவிஸ்வாசம் படத்திற்கு நான் பாடலை எழுதி இருந்தால் இதைதான் எழுதிருப்பேன். தப்பெல்லாம் தப்பே இல்லை அஸ்மின் அஜித்துக்கு எழுதிய மாஸ் வரிகள்.\nவிஜயின் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் முருகதாஸ் அதிரடி.\nவிஸ்வாசம் படத்தின் அணைத்து பாடல்களும் வெளியானது. தல பொங்கல் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்.\nமுகம் ஜொலி ஜொலிக்க நெய் செய்யும் வேலை…\nவிஜய் சேதுபதியுடன் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் தயாரிப்பாளர்கள்.. யார் அந்த பிரபல நடிகர்\nஅரசாங்கத்தை பற்றிய அரசியல் பேசும் சீதக்காதி விஜய் சேதுபதி. வைரலாகுது ப்ரோமோ வீடியோ 01.\n96 கன்னட, தெலுங்கு ரீ மேக்கில் திரிஷா ரோலில் நடிக்கும் திருமணமான நடிகைகள் யார் தெரியுமா \nவிஸ்வாசம் படத்தின் ட்ராக் லிஸ்ட் விவரத்துடன், இசை வெளியீட்டின் நேரமும் வெளியானது.\nமணிரத்தினம், கெளதம் மேனன் ஹீரோக்களை ரொமான்ஸில் மிஞ்சிய தல தோனி. வைரலாகுது சாக்ஷி வெளியிட்ட போட்டோஸ் .\nவிஸ்வாசம் படம் வெளிவருவதில் சதியா.. உறுதி செய்த படக்குழு\nபேதாய் புயல் – சென்னையில் சுழன்றடிக்கும் பலத்த காற்று.. மீண்டும் புயல் எச்சரிக்கை..\nபல ஸ்பைடர் மேன்கள் ஒரே இடத்தில சந்தித்தால் – திரைவிமர்சனம் \nமாதவன் ரோலில் நடிக்க ரெடியாகும் அபிஷேக் பச்சன் வாவ் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் காத்திருக்கு ..\nசக வீரரை திருமணம் செய்த சாய்னா நேவால். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ் \nஇந்தியன்-2 வில் நடிக்க நான் ரெடி. புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த பிரபல நடிகை.\nஅடிச்சு தூக்கு பாடல் சாதனையை மிஞ்சிய வேட்டிக்கட்டு பாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/41210-cosmetics-small-gadgets-to-be-sold-on-express-trains.html", "date_download": "2018-12-17T11:22:19Z", "digest": "sha1:XPJJPJFDQF7DSXJOZSJ2PNPB3ARCK2UQ", "length": 7805, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "ரயில்களில் ஷாப்பிங் வசதி அறிமுகம்!! | cosmetics, small gadgets to be sold on express trains", "raw_content": "\nரஃபேல் விவகாரம்: ராகுலுக்கு எதிராக பாஜக உரிமை மீறல் நோட்டீஸ்\nஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல��� நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்\nஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை\nரயில்களில் ஷாப்பிங் வசதி அறிமுகம்\nமத்திய ரயில்வே துறை எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகள் ‘ஷாப்பிங்’ செய்யும் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.\nமத்திய ரயில்வே துறை மும்பையில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை எக்ஸ்பிரஸ், கோனார்க் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம்-ஹஸ்ரட் நிஜாமுடின் துரண்டோ உள்ளிட்ட 3 ரயில்களின் ஏ.சி. பெட்டியில் ஷாப்பிங் செய்யும் வசதியை மத்திய ரயில்வே துறை அறிமுகம் செய்ய உள்ளது.\nஇது குறித்து மத்திய ரயில்வே அதிகாரி கூறியதாவது : தற்போது சோதனைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டம், வெற்றி பெறும் பட்சத்தில் படிப்படியாக மற்ற ரயில்களில் இந்த வசதி செய்யப்படும். இதில், அழகுசாதன பொருட்கள், ஹெட்போன் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும் என கூறியுள்ளார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரயில் டிக்கெட் 'வெயிட்டிங் லிஸ்ட்'ல இருக்கா இனி உடனே 'சீட்' - ரயில்வே அதிரடி\nகுழந்தைகளுக்கு நுழைவுக் கட்டணம் வசூலித்தாலும் வியப்பதற்கில்லை: ஷாப்பிங் மால்களை சாடிய நீதிமன்றம்\nமுன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் ஜாஃபர் ஷெரிப் காலமானார்\nகூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\n5. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n6. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளில் தீ விபத்து\n7. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\nடாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nபெல் நிறுவனத்தில் வேலை... மாத சம்பளம் ரூ.35,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/big-fight-between-mumtaz-nithiya-in-finale-stage/", "date_download": "2018-12-17T10:15:14Z", "digest": "sha1:GWQJH64WFQMQCM24LGFWWVHDZ3RQPCEH", "length": 6100, "nlines": 52, "source_domain": "www.tamilaruvi.news", "title": "பிக்பாஸ் ஃபைனல் ஸ்டேஜில் கமல் முன்பே சண்டை போட்டுகொள்ளும் மும்தாஜ், நித்யா – Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nரணிலுக்கு முதலாவதாக வாழ்த்து கூறிய நாமல்\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஜனாநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என ரணில் பெருமிதம்\nஜனாதிபதி பதவி விலக போகிறாரா\nகூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு பறந்து சென்ற கடிதம்\nபதவி விலகுவதற்கு முன் கூட்டமைப்பினை சந்தித்த மகிந்த..\nHome / சினிமா செய்திகள் / பிக்பாஸ் ஃபைனல் ஸ்டேஜில் கமல் முன்பே சண்டை போட்டுகொள்ளும் மும்தாஜ், நித்யா\nபிக்பாஸ் ஃபைனல் ஸ்டேஜில் கமல் முன்பே சண்டை போட்டுகொள்ளும் மும்தாஜ், நித்யா\nஅருள் 30th September 2018\tசினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பிக்பாஸ் ஃபைனல் ஸ்டேஜில் கமல் முன்பே சண்டை போட்டுகொள்ளும் மும்தாஜ், நித்யா\nபிக்பாஸ் நிகழ்ச்சி இன்றோடு முடிவடைய இருக்கிறது. வீட்டில் தற்போது ரித்விகா, ஐஸ்வர்யா, விஜி என மூவர் மட்டுமே உள்ளனர்.\nஇதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது ஒரு புறம் இருக்க, பிக்பாஸ் வீட்டினுள் சண்டை போட்டு அடித்து கொண்டது பத்தாமல் தற்போது ஃபைனல் ஸ்டேஜிலும் மும்தாஜும் நித்யாவும் அடித்து கொண்டுள்ளனர்.\nஇதை தற்போது வந்துள்ள ப்ரோமோ காட்டுகிறது. இந்த சண்டைக்கெல்லாம் காரணம் மும்தாஜின் அண்ணன் தான். அவர் தான் ஸ்டேஜில் வந்து பேசும் போது நித்யாவிடம், நீங்கள் ஏன் எப்போதும் மும்தாஜிடன் சண்டை போடுகீறிர்கள் என கேள்வி எழுப்ப அங்கே சண்டை ஆரம்பிக்கிறது.\nபிறகு என்னென்ன வாய் தகராறு நடக்கிறது என்பதை நீங்களே பாருங்கள்…\nPrevious புழல் சிறை, பண மோசடி, வழக்கு- ஐஸ்வர்யாவின் பின்னணியில் வந்த திடுக்கிடும் தகவல்\nNext இன்றைய ராசிபலன் 01.10.2018\nமேஷம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/2011/09/30/?fn=r1109304", "date_download": "2018-12-17T10:38:22Z", "digest": "sha1:N3JIO4AMC2GVRGHEKUTLYOUCKNRVBOYS", "length": 19245, "nlines": 58, "source_domain": "archives.thinakaran.lk", "title": "தினகரன் இணையப் ப���ிப்பு : Thinakaran Online Edition - Lake House - Sri Lanka", "raw_content": "ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02\nகர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை FRIDAY, SEPTEMBER 30, 2011\nவட்டியில்லா வங்கி இஸ்லாமிய சட்டத்துக்கு ஏற்புடையதா\nகடல்கள், ஆறுகள் பற்றி அல்குர்ஆன்...\nவட்டியில்லா வங்கி இஸ்லாமிய சட்டத்துக்கு ஏற்புடையதா\nவட்டியில்லா வங்கி இஸ்லாமிய சட்டத்துக்கு ஏற்புடையதா\nவிளக்கம் தருகிறார் வை. எல். எம். மாஜித்\n,ஸ்லாமிய வங்கிகளை குறை கூறி பாரம்பரிய வங்கிகளில் வட்டியில் முழுமையாக மூழ்குவதனை விட இஸ்லாமிய வங்கிப் பிரிவுகளிலேனும் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வது சிறந்ததே\nகடந்த 2011 செப்டம்பர் மாதம் 9ம் திகதி தினகரன் பத்திரிகையில் ஆலமுல் இஸ்லாம் பகுதியில் சகோதரர் என்.பி. றியால்தீன் என்பவர் ‘வட்டியில்லா வங்கி இஸ்லாமிய சட்டத்துக்கு ஏற்புடையதா’ என்ற தலைப்பில் கட்டுரை வடிவிலான கேள்விகளை தொடுத்திருந்தார்.\nஎனவே, அவருடைய கேள்விகளுக்கான விடைகளையும் கட்டுரை வடிவிலே தொடுக்கலாமென நினைக்கின்றேன். ஏனெனில், சகோதரர் றியால்தீனைப் போன்ற இன்னும் எத்தனையோ சகோதர்களுக்கும் கூட இது பிரயோசனமாக அமையலாம்.\nசகோதரனின் வினாக்களுக்கு விடை காண்பதற்கு முன்பதாக இஸ்லாமிய வங்கி முறைமை என்றால் என்ன அதன் அடிப்படைகள் என்ன அவ்வங்கி முறைமையினை முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் அமுல்படுத்துவதில் செல்வாக்கு செலுத்தும் தடைக்காரணிகள் போன்ற பொதுவான விடயங்களை நோக்குதல் அவசியமாகும்.\nஇங்கு முதலில் நாம் வட்டியில்லாத வங்கி முறைமை அதாவது இஸ்லாமிய வங்கி முறைமை என்றால் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும். இது பற்றி இஸ்லாமிய அறிஞர்களும் கூட பல்வேறு வரைவிலக்கணங்களை முன்வைத்துள்ளனர்.\n“இஸ்லாமிய வங்கி முறை என்பது அவசியம், அது ஆத்மீகத்திலிருந்து பிரித்தெடுக்க முடியாத ஒரு துறையாகும். இஸ்லாத்தின் உறுதிமிக்க அடிப்படைகளுக்கு ஏற்ப அவை வரையறுக்கப்பட்டதாக காணப்படும்” Dr. Ziauddin Ahamed கூறுகின்றார்.\n“இஸ்லாமியப் பொருளாதார வழியில் செல்வத்தைப் பயன்படுத்துவதற்கும், வளப் பங்கீட்டை சீர்படுத்துவதற்கும், நீதியையும் சமூகப் பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்கும், சேவைகளை வழங்குவதற்கும், செல்வங்களை ஒன்று திரட்டி தொழில் முயற்சிகளில் ஈடுபடுகின்ற நிதிசார் நடவடிக்கைகளை இஸ்லாமிய வரையறைக்குள் மேற்கொள்கின்ற நிறுவனமே இஸ்லாமிய வங்கியாகும்” என டொக்டர் அஹமட் நஜ்ஜார் என்ற அறிஞர் கூறுகின்றார்.\nமேற் குறித்த விளக்கங்களை வைத்து நோக்கும் போது இஸ்லாமிய வங்கி முறைமை (Islamic Banking System) என்பது கொடுக்கல் வாங்கலின் போது அல்லது பணப்பரிமாற்றலின் போது வட்டியிலிருந்து தவிர்த்துக்கொள்ளக் கூடிய மத்திய மயப்படுத்தப்பட்ட ஒரு நிதிக் கொள்கையாகும். மற்றும் இஸ்லாமிய பொருளாதாரத்தினுடைய நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு உதவி புரியக் கூடிய வகையில் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதுமாகும். பொருளியல் சமத்துவத்தை போதிக்கும் இஸ்லாமிய அடிப்படைகளிலிருந்து கட்டியெழுப்பப்பட்டதாகும்.\nஎனவேதான் இலாபம் நட்டம் ஆகிய இரண்டையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய உன்னத தன்மை வாய்ந்ததாகும். எனவே இஸ்லாமிய வங்கிகள் ஜிழிஷி PLS (Profit and Lost Sharing என அடையாளப்படுத்தப்படுகின்றன.\nஅந்தவகையில் இஸ்லாமிய வங்கியியலின் அடிப்படைகளை நாம் பின்வருமாறு நோக்கலாம்.\n2. நிச்சயமற்ற தன்மையிலிருந்து தவிர்ந்து கொள்ளல்\n4. ஹராம் - ஹலால் பற்றி கவனத்திற் கொள்கின்றது.\n5. ஸகாத் - இஸ்லாமிய வரியை பேணி நடைமுறைப்படுத்துகின்றது.\nஎனவே இஸ்லாமிய வங்கியொன்று தனது செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது மேற்கூறப்பட்ட அடிப்படைத் தத்துவங்களினை பின்பற்றியே செயற்பட வேண்டும். ஏனெனில் அவை இஸ்லாமிய பொருளியல் கோட்பாட்டினை அடியொட்டியதாகும். இஸ்லாமிய பொருளியல் கோட்பாடானது ஏனைய பொருளியல் கோட்பாடுகளை போன்றல்லாமல் இறைவனிடமிருந்து பெறப்பட்டதாகும்.\nஇக்கோட்பாடானது இஸ்லாமிய அடிப்படை சட்ட மூலாதாரங்களான அல்குர்ஆன், அல்ஹதீஸ் என்பவற்றின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டதாகும். எனவேதான் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் வட்டியில்லாத வங்கிமுறையான இஸ்லாமிய வங்கிமுறையினடிப்படையில் இஸ்லாமிய ஷரீஆவிற்குட்பட்ட முறையில் தமது கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும்.\nஇன்றைய உலகில் இஸ்லாமிய வங்கியியல் முறையொன்று முஸ்லிம் அறிஞர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை இது பல்வேறு பிரச்சினைகளையும் எதிர்நோக்குகின்றது என்பது மறுப்பதற்கில்லை.\nஅந்த வகையில் இஸ்லாமிய வங��கியியல் எதிர்நோக்குகின்ற பாரியதொரு பிரச்சினை முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழுகின்ற நாடுகளில் இஸ்லாமிய வங்கி முறைமையை நடைமுறைப்படுத்துவதாகும். முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழுகின்ற நாடுகளில் இஸ்லாமிய வங்கி முறைமையை நடைமுறைப்படுத்துவதில் பின்வரும் பிரதான காரணிகள் தடைக்காரணிகளாக காணப்படுகின்றன.\n1. இஸ்லாமிய வங்கிகளுக்கென ஒரு தனியான மத்திய வங்கி காணப்படாமை.\n2. இஸ்லாமிய வங்கிகளின் வளர்ச்சியின் போது அரசினது அல்லது மத்திய வங்கியினது தலையீடுகளுக்கு, கட்டுப்பாடுகளிற்கு உட்படல்.\n3. தற்போது நடைமுறையிலுள்ள கவர்ச்சிகரமான வட்டியுடன் கூடிய வங்கிகளுடன் போட்டி போட முடியாமை.\n4. இஸ்லாமிய வங்கிகள் கிளைகளை அமைத்து தமது சேவைகளையும், நடவடிக்கைகளையும் விஸ்தரிக்க முடியாமை.\n5. இஸ்லாமிய பொருளாதார, முதலீட்டு நடவடிக்கைகள் பற்றிய அறிவின்மைகளும், முதலீடுகளில் திருப்தி கொள்ளாமையும்.\nநமது நாடான இலங்கையும் முஸ்லிம்களையும் சிறுபான்மையினராகக் கொண்ட நாடாகும். இங்கு முஸ்லிம்கள் 8 சதவீதத்தினரே வாழ்கின்றனர். எனினும் இஸ்லாமிய வங்கித்துறையை பொறுத்தமட்டில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி கண்டுள்ளதென கூறிக்கொள்ள முடியும்.\nஏனெனில் முஸ்லிம்களை சிறுபான்மையாகக் கொண்டுள்ள நாடுகளில் இஸ்லாமிய வங்கி முறைமையை அமுல்படுத்துவதில் பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும், இலங்கையில் 1988 ஆம் ஆண்டு வங்கியியல் சட்டமானது 2005 ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டதன் பின்னர் வர்த்தக வங்கிகளுக்கும், விசேட வங்கிகளுக்கும் ஷரீஆவினடிப்படையில் செயற்பாடுகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது.\nஅதன் வெளிப்பாடுதான் இன்று இலங்கையில் காணப்படுகின்ற இஸ்லாமிய வங்கிகளாகும். அது மட்டுமன்றி பாரம்பரிய வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கூட இன்று இஸ்லாமிய வங்கிப் பிரிவுகளை (Islamic Banking Windows) உருவாக்கி தமது சேவைகளை இலங்கையின் பல பாகங்களிலும் விஸ்தரித்துள்ளது.\nஇனி சகோதரரின் வினாக்களிற்கான விடைகளை ஆராயலாம் என நினைக்கிறேன். அந்த அடிப்படையில் இலங்கையில் செயற்படும் இஸ்லாமிய வங்கிகள் ஹலால் ஹராம் பேணுதலுடையதா இஸ்லாமிய ஷரீஆ விதிமுறைகளிற்கு உட்பட்டதா இஸ்லாமிய ஷரீஆ விதிமுறைகளிற்கு உட்பட்டதா என்ற சந்தேகம் சகோதரர் றியால்தீனைப் போன்ற எத்தனையோ சகோதரர்கள��ன் உள்ளங்களில் ஊசலாடலாம்.\nஇலங்கையிலுள்ள முஸ்லிம்கள் வட்டியுடன் கூடிய வங்கி முறையான பாரம்பரிய வங்கி முறையிலிருந்து விடுபட்டு இஸ்லாமிய வங்கி முறையினடிப்படையிலான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வேண்டுமென சிந்தித்த முஸ்லிம் அறிஞர்கள், உலமாக்கள் இஸ்லாமில் வங்கி முறையியலின் பக்கம் தமது கவனத்தை திருப்பி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.\nஅந்தவகையில் ஹராம் -ஹலாலினடிப்படையில் இஸ்லாமிய ஷரீஆவிற்கு உட்பட்ட முறையில் செயற்பட வேண்டும் என்பதற்காகத்தான் இஸ்லாமிய வங்கிகளும், வங்கிப் பிரிவுகளும் தமது செயற்பாடுகளை மேற்பார்வை செய்ய தமக்கென தனித்தனியான ஷரீஆ சபைகளையும் உருவாக்கியுள்ளன.\nஅந்த ஷரீஆ சபைகளில் இலங்கையிலுள்ள கல்விமான்களும், பிரபலமான உலமாக்களும், மார்க்க அறிஞர்களும், மற்றும் சர்வதேச தரத்திலான ஷரீஆ சட்ட நிபுணர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.\nஇதற்கு உதாரணமாக அமானா வங்கியின் ஷரீஆ சபையின் தவிசாளராக பாகிஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியும், சர்வதேச நிதியியல் நிறுவனத்துக்கான கணக்கியல் மற்றும் கணக்காய்வு சபையின் (AAOIFI) தவிசாளரும், நிறைவேற்று அதிகாரியுமான “மெளலானா முஹமட் தகி உஸ்மானி” செயற்படுவதனைக் குறிப்பிடலாம்.\nஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2007-2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/87943", "date_download": "2018-12-17T09:33:21Z", "digest": "sha1:EKCKI3QNWOFU4PM3OV3IXIYNRVVWYFI4", "length": 39287, "nlines": 234, "source_domain": "kalkudahnation.com", "title": "முஸ்லிம் சமூகம் விழிப்படையாத வரை… எம்.எம்.ஏ.ஸமட் | Kalkudah Nation", "raw_content": "\nHome Slider News முஸ்லிம் சமூகம் விழிப்படையாத வரை… எம்.எம்.ஏ.ஸமட்\nமுஸ்லிம் சமூகம் விழிப்படையாத வரை… எம்.எம்.ஏ.ஸமட்\nதெற்காசியாவில் பல சரித்திர வரலாறுகளைத் கொண்ட இலங்கை 1505 ஆண்டு முதல் அந்நியர்களின் ஆட்சிக்குட்படத் தொடங்கியது.\nஅதாவது, 16ஆம் நூற்றாண்டில் அந்நியர்கயர்கள் இந்நாட்டை தங்களது ஆட்சிக்குட்படுத்தினர். இந்நாட்டில் அந்நியர்கயர்கள் காலூண்டுவதற்கு நூற்றாண்டுக்கு முன்னதாக 15ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் இந்நாட்டில் கால் பதித்துள்ளதாக சரித்திர வரலாறுகள் கூறுகின்ற���.\nஏறக்குறைய 443 வருடங்கள் இத்திருநாடு; ஏகாதிபத்தியவாதிகளின் ஆட்சிக்குட்பட்டு 1948ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.\nதங்களை தங்களால் ஆளும் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டது. இந்நாடு சுதந்திரமடைவதற்கு இந்நாட்டில் வாழும் பல்லின சமூகத்தலைவர்கள் பங்காற்றியுள்ளனர். தியாகங்கள் பல புரிந்துள்ளனர். அவர்களில் முஸ்லிம் தலைவர்களினதும் பகிபங்கும் அளப்பெரியது.\nசுதந்திரத்தின் பின்னரான காலங்களில் இந்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட இனக்குரோத செயற்பாடுகள் சுதந்திரத்தைப் பெற ஒன்றுமைப்பட்டிருந்த இலங்கை மக்களை தனித்தனியாக, இனங்களுக்காகச் சிந்திக்கச் செய்தது.\nசிங்களப்பெரும்பான்மை சமூகங்களுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் கட்சித்தலைவர்களும் சிங்கள மக்களையும் பௌத்த மத்ததையும் அக்கறையுடன் கவனிக்கத் தொடங்கியதன் விளைவு சிறுபான்மை சமூகத்தை இரண்டாம் தரப் பிரஜைகளாக நோக்கும் மனப்பாங்கை பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் தோற்றுவித்தது. அன்று தோற்றுவிக்கப்பட்ட இச்சிந்தனைப்போக்கு இன்றும் பெரும்பான்மை சமூகத்திலுள்ள கடும்போக்காளர்கள் மத்தியில் தொடர்கிறது.\nஅவற்றின் வெளிப்பாடு இந்நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களின் நீண்ட கால அபிலாஷைகளுக்கு எதிராகவும், சிறுபான்மை சமூகங்களின் இருப்பு உட்பட உரிமைகளுக்கு பங்கம் ஏற்படும் வகையிலும் வரலாற்று நெடுங்கிலும் செயற்பட்டு வருவதைக்காண முடியும்.\nகடந்த காலங்களில் கடும்போக்களர்களின் செயற்பாடுகள். விஷ்வரூபமெடுத்து ஆடத்தொடங்கியதனால், அவ்வாட்டமானது சகோதர இனமான தமிழ் மக்களை நசுக்கவும் உரிமைகளை மறுக்கவும் தலைப்பட்டது. இதன் விளைவாக இன ரீதியாகச்சிந்தித்து, இனத்தின் பெயரில் அரசியல் கட்சிகளை ஆரம்பித்து, அக்கட்சிகளின் சார்பில் மக்கள் வாக்குகளைப் பெற்று மக்கள் மன்றுகளுக்குச் சென்று, அந்த மக்கள் மன்றில் தமது இனத்திற்காக குரல் கொடுக்கச் செய்யவும் அதற்காக போராட்டங்களை மேற்கொள்ளவும் தமிழ் தலைமைகளுக்கு வழிகோலியது.\nஇக்காலகட்டங்களில் தமிழ் பேசும் மற்றுமொரு சமூகமான முஸ்லிம்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நசுக்கப்பட்ட போதிலும் அவை முஸ்லிம் தலைமைகளால் ஒரு பொருட்டாகக்கவனத்திற் கொள்ளப்படவில்லை.\nகாத்திரமான செயற்பாடுகளுடன் செயற்பட்டு தமது சமூகத்திற்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றிணைத்து ஒரு அரசியல் தனித்துவக்கட்சியொன்றை உருவாக்க முடியவில்லை.\nஇந்நிலையில், முஸ்லிம்கள் பச்சை என்றும் நீலம் என்றும் பெரும்பான்மைக் கட்சிகளில் தொங்கியிருந்தனர். இத்தேசமெங்கும் பரந்து வாழ்ந்த முஸ்லிம்களை அரசியல் ரீதியில் ஒன்றிணைக்க முடியாமையானது அரசியல், சமூக, கல்வி, பொருளாதார ரீதியில் பின்னடைவு ஏற்பட வழியமைத்தது.\nமுஸ்லிம்களின் பரம்பல் 2011ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின் பிரகாரம் ஏறக்குறைய 22.2 மில்லின் மக்கள் தொகையை இந்நாடு கொண்டுள்ளர். இத்தொகையில் 1967227 பேர் முஸ்லிம்களாவர். 9.7 வீதமான முஸ்லிம்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிலும் கிழக்கு மாகாணத்தில் அதிகளவிலான முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்றனர். அம்பாறை மாவட்டத்தில் 245085 முஸ்லிம்களும் திருகோணமலை மாவட்டத்தில் 15854 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 133844 பேரும் என கிழக்கின் மாவட்ட ரீதியிலான முஸ்லிம்களின் குடித்தொகைப்பரம்பல் சுட்டிக்காட்டுகிறது.\nஆக 2011ஆண்டின் கணக்கெடுப்பின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 575936 முஸ்லிம்கள் உள்ளனர்.\nபுள்ளிவிபரத் திணைக்களத்தினால் 2011ஆண்டு கணக்கெடுக்கப்பட்டு 2012ஆம் ஆண்டு அமுல்படுத்தப்பட்ட குடித்தொகைக்கேற்ப மாவட்ட ரீதியிலான குடித்தொகைப் பரம்பல் பின்வருமாறு காணப்படுகிறது.\nமாவட்டம் இலங்கைச் சோனகர் மலே இனத்தினர்\nமாவட்டம் இலங்கைச் சோனகர் மலே இனத்தினர்\nஇக்குடிப்பரம்பலை நோக்குகின்ற போது கிழக்கு மாகாணத்தின் 3 மாவட்டங்களிலும் மற்றும் கொழும்பு, புத்தளம், கண்டி, களுத்துறை, குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்கின்றனர்.\nவட மாகாணத்தில் ஏறக்குறைய 2 இலட்சம் முஸ்லிம்கள் உள்ள போதிலும் இவர்கள் இடம்பெயர்ந்து வாழ்வதனால் அவர்களின் குடிப்பரம்பல் இம்மாகாண மாவட்டத்தில் கணக்கெடுப்பில் கொள்ளப்படவில்லை என்பது புள்ளிவிபரங்களில் காணக் கூடியதாகவுள்ளது.\nநாடளாவிய ரிதியில் 9.71 வீதம் வாழ்கின்ற முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகவும் ஆன்மீக கொள்கைகளின் அடிப்படையிலும் பிரிந்து செயற்படுவது இந்நாட்டில் முஸ்லிம்களின் சகல விடயங்களையும் பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது என்பதும் எதிர்காலத்தில் இந்நிலைய�� மோசடடையச் செய்யும் என்பதும் இன்னும் இந்நாட்டில் பரந்து வாழும் முஸ்லிம்களால் உணரப்படாது அவை தொடர்பில் விழிப்படையாது உள்ளமை ஆரோக்கிமற்ற நிலையாகும். சமூகம் இவை தொடர்பில் விழித்துக்கொள்ளாத வரை சமூக ஆரோக்கியம் கேள்விக்குறியாகவே காணப்படும் என்பதை மறுப்பதற்கில்லை.\nகுறிப்பாக, முஸ்லிம்கள் அரசியல் ரீதியில் ஒன்றுபடுவது காலத்தின் தேவையாகவுள்ளது. தனிக்கட்சிகளை ஆரம்பித்து கட்சி நலன்களுக்காக செயற்படுவதும் பெரும்பான்மைக் கட்சிகளில் தொங்கிக் கொண்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக பலவீனத்தை ஏற்படுத்தும் என்பதோடு பிரதிநிதித்துவங்களில் பாதிப்பை ஏற்படுத்தவும் செய்யும் என்பதை சகல தரப்புக்களும் எதிர்கால சந்ததிகளின் நலன் கருதி சிந்தித்துச் செயற்பட வேண்டிதொரு கால கட்டத்தில் உள்ளோம் என்பது உணரப்படுவதும் இவை தொடர்பில் சமூகத்தின் அடிமட்டம் முதல் உயர் மட்டம் வரை விழிப்படையச் செய்வது அவசியமாகும்.\nசமகால அரசியல் ஏற்பாடுகளும் எதிர்காலமும்\nமாகாண சபைத்தேர்தல் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச்சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மாநகர, நகர மற்றும் பிரதேச சபை தொடர்பான சட்ட மூலத்திருத்தங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன.\nஅத்தோடு, புதிய அரசியலைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையும் வெளிவந்துள்ளது.\nஇந்நிலையில், இவ்வேற்பாடுகள் தொடர்பாக சந்தேகங்களும், எதிர்க்கருத்துக்களும், ஆதரவான கருத்தாடல்களும் தினமும் வெளிவந்து கொண்டிருக்கும் இக்காலத்தில், இவ்வேற்பாடுகளுக்கு தங்களது கரங்களை உயர்த்திய முஸ்லிம் அரசியல் தலைமைகளும், மக்கள் பிரதிநிதிகளும் இவற்றின் சாதக பாதங்கள் குறித்து மக்களை தெளிவுபடுத்தவில்லை.\nஇந்த ஏற்பாடுகள் எத்தகைய தாக்கங்களை, அரசியல், பொருளாதார, சமூக இருப்புக்களில் ஏற்படுத்தும் என்ற தெளிவுகளை தலைமைகள் தெளிவுபடுத்தாது அபிவிருத்திக் கோஷங்களை முன்வைத்து வரும் சூழலில், சமூகத்தின் பெரும்பாலானேர் இவற்றின் சமகால மற்றும் எதிர்கால சாதக, பாதகங்கள் குறித்து அக்கறை கொள்ளாத நிலை காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.\nதத்தமது பதவி பட்டங்களை உயர்த்திக்கொள்ளவும் பொருளாதாரத்தை விருத்தி செய்யவும் என சமூக அக்கறையானது தனி நபர் முன்னேற்ற நிகழ்ச்சி நிரல்களுக்காக ஒரே திசையில் பயணித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இன்னும் சிலர் சமூக வலைத்தளங்களின் தங்களது கருத்துக்களை மொழிப்புலமைகளினூடக முன்வைத்துக் கொள்வதோடு நிசப்பதமாகிவிடுகின்றனர்.\nவிரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே சமூக அக்கறையுடன் செயற்பாட்டுப் பொறிமுறைகளினூடக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், முழுச்சமூகமும் இப்புதிய ஏற்பாடுகளின் தாக்கம் எத்தகையதாக அமையும் எனச்சிந்திக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.\nஇப்புதிய ஏற்பாடுகள் குறித்து மக்கள் விழிப்படையாமல் இருப்பதும், விழிப்படையச் செய்யப்படாமல் இருப்பதும் சமூக அரசியல், பொருளாதார ரீதியில் எதிர்கால சமூக ஆரோக்கியத்தை பாதிப்படையச் செய்யும் என்பது உணரப்படுவது முக்கியமாகும்.\nகுறிப்பாக, எல்லை நிர்ணைய ஏற்பாடுகளும், தேர்தல் முறை மாற்றங்களும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா அவ்வாறு ஏற்படுத்தினால் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது தொடர்பில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், உலமாக்கள் உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதோடு இவை தொடர்பில் சமூகத்தின் சகல அங்கத்தவர்களையும் விழிப்படைச் செய்வது சமூக ஆரோக்கியத்தை வலுவூட்டுவதற்கு உதவும்.\nஇந்நாட்டின் சுதந்திரத்திற்காக பங்களிப்புச் செய்த முஸ்லிம் தலைவர்களின் கால கட்டத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய சவால்களுக்கும் 1980களின் பிற்பாடு முஸ்லிம்கள் எதிர்நோக்கிய சவால்களுக்கும் நிறையவே வேறுபாடுகள் காணப்படுகிறது.\nஅந்த வேறுபாட்டிலிலுருந்து இந்நாட்டு முஸ்லிம்கள் தனித்துவ அரசியல் அடையாளங்களுடன் வாழ வேண்டுமென்பதற்காக மாத்திரமின்றி ஒன்றுபட்ட வாக்குப்பலத்தினூடாக சமூகத்தின் உரிமைகளைப் பெற்றெடுப்பதற்காக மறைந்த தலைவர் அரஷ்ரபினால் உருவாக்கப்ட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவரின் மரணத்துடன் பிளவு பட ஆரம்பித்தது என்பது தெரிந்த கதை.\nஇக்கதையின் தொடரானது ஒன்றுபட்ட முஸ்லிம்களின் அரசியல் யுகத்தைக் கேள்விக்குறிகள் நிறைந்ததாக வடிவமைத்த��ருக்கிறது. தலைமைத்துவம் உட்பட விட்டுக்கொடுக்கப்படாத சுயநல பதவிப் போட்டிகள் இக்கட்சியை துண்டுதுண்டாக சிதறச் செய்தது. ஒரு தனித்துவ அரசியல் பலத்துடன் செயற்பட்ட முஸ்லிம் காங்கிரஸானது தேசிய காங்கிரஸ் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்றும் பிரிந்து சென்றது, இந்தப் பிரிதலுக்கான பொறுப்பை தற்போதை முஸ்லிம் காங்கிரஸின் தலைமை சுமக்க வேண்டும் எனவும் கூறப்பட்டு வருகின்றமையை சுட்டிக்காட்ட வேண்டும்.\nஇந்நிலைமைகள் முஸ்லிம்களின் வாக்குகளைச்சிதறச் செய்ததுடன், முஸ்லிம்களிடையேயான அரசியல் பலத்தையும், பலவீனப்படுத்தியிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. இந்த அரசியல் நிலைமைகளினால் இழக்கப்படுகின்ற முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டிய தேவையுள்ளது. அதாவது முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.\nஅடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறும் என்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் மார்ச் மாதம் அல்லது ஜுன் மாதத்தில் நடைபெறலாம் எனவும் அரச தரப்பிலிருந்து கருத்துக்கள் வெளிவந்துள்ள நிலையில், எப்போது எவ்வாறு தேர்தல்கள் நடைபெற்றாலும் அத்தேர்தல்களில் முஸ்களின் குடிப்பரம்பலுக்கு ஏற்ப பிரதிநிதித்துவங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சகல தரப்புக்களையும் சார்ந்தது என்ற யதார்த்தம் உணரப்படுவது அவசியமாகும்.\nஎந்நிலைமைகள் காணப்பட்டாலும் எவ்வைகயான ஏற்பாடுகள் முன்வைக்கப்பட்டு அவற்றின் அடிப்படையில் தேர்தல்கள் இடம்பெற்றாலும் அத்தேர்தல்களுக்கு முஸ்லிம் அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களும் முகங்கொடுக்க உள்ளனர் என்பதனால், அத்தேர்தல் களத்தில் பிரிந்து நின்று செயற்படுவது முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்களைக் குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை.\n“நான் விழித்திருக்கும் போது சமுதாயம் தூங்கிக் கொண்டிருக்கிறது. நான் தூங்கும் போது சமுதாயம் விழித்துக்கொள்ளும்” என்று கூறிய மறைந்த தலைவர் அஷ்ரப் “தலைவர்கள் உருவாகுவதில்லை உருவாக்கப்படுகிறார்கள்” என்றும் கூறிச் சென்றுள்ளார். சமுதாயத்திற்காக சிந்திக்கின்ற, செயற்படுகின்ற, பதவிகளுக்கு சோரம் போகாத, தன்நலன்களை மேன்மைப்படுத்தாத, சமுதாய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற, பிரதேச, பிராந்திய வேறுபாடுகள் காண்பிக்காத தலைவர்கள் சமூதாயத்திலிருந்து உருவாக்கப்படுவது காலத்தின் தேவையாகவுள்ளது.\nஆனால், இத்தேவையை இன்றோ அல்லது நாளையோ நிறைவேற்ற முடியாது. ஆதலால், முஸ்லிம் அரசியல் கட்சிகளை ஒற்றுமைப்படுத்தி அதன் மூலம் ஒரு முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டிய தேவையும் அதற்காக சமூகத்தை விழிக்கச் செய்வதும், செயற்படுவதும் காலத்தின் முக்கிய கடப்பாடாகும்..\nதற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப பிரிந்து நின்று செயற்படும் முஸ்லிம் அரசியல் கட்சிகளை ஒன்று சேர்க்கவும் அவற்றை ஒரு முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட வைக்கவும் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள உலமாப் பெரும்தகைகளும், சிவில் அமைப்புக்களும், புத்திஜீவிகளும் ஒன்றுபடுவதும் இக்கட்சிகளின் தலைமைத்துங்களை ஒன்றிணைத்து ஒரு முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி, முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற வழியமைப்பதும் இன்றியமையாததாகவுள்ளது.\nசமகால அரசியல் சூழ்நிலைகளையும், அரசினால் முன்னெடுக்கப்பட்ட அல்லது முன்வைக்கப்படுகின்ற புதிய ஏற்பாடுகளையும் அவற்றின் சாதக, பாதக நிலைகள் தொடர்பிலும் விழிப்படையாது, தனி நபர் நிகழ்ச்சி நிரல்களுக்கு முன்னுரிமை வழங்கி சமூக அங்கத்தவர்கள் செயற்படுவார்களையானால் இவற்றின் பாதிப்புக்களை சந்ததி சந்ததிகளாக எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.\nஆதலால், இவை தொடர்பில் சமூகம் விழித்துக் கொள்ளுவதும் சமூகத்தை விழித்துக்கொள்ளச் செய்வதும் காலத்தின் கட்டாயமாகும். தற்கால அரசியல் ஏற்பாடுகள் குறித்து சமூகம் தெளிவு கொண்டு விழித்துக்கொள்ளாத வரை சமூக ஆரோக்கியம் கேள்விக்குறியாக்கப்படும் என்பது நிதர்சனமாகும்.\nPrevious articleஉங்களிடமிருந்து விடைபெற நான் விரும்பவில்லை\nNext articleஅஷ்ரஃப் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி பொத்துவில் றைஸ் ஸ்டார் வெற்றி-பிரதம அதிதி பிரதியமைச்சர் ஹரீஸ்\nஅந்த ஏழு நாட்களும் உயர்நீதிமன்ற தீர்ப்பும்\nமாணவர்ளின் ஆரம்பக் கல்வியிலிருந்தே நாம் கவனம் செலுத்த வேண்டும் – தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி.\nஇக்பால் சனசமூக நிலையத்தின் சீருடை அறிமுகம்,மாணவர் பிரியாவிடை நிகழ்வும்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வ���ண்டும்\nசாய்ந்தமருதைப் போல், அட்டாளைச்சேனைக்கு எப்போது துணிவு வரும்\nஇனப்பிரச்சினைத்தீர்வு விடயத்தில் மு.காவின் நிலைப்பாடு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் -இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்\nஇலஞ்சக்குற்றச்சாட்டினை விசாரிக்குமாறு காத்தான்குடி சம்மேளத்திற்கு பொறியியலாளர் ஷிப்லி பாறூக் வேண்டுகோள்\nகல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தினால் காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயத்திற்கு முதலுதவிப்பெட்டி வழங்கல்\nஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் க.பொ.த சா/தரப் பரீட்சையில் 9 பாடங்களிலும் ஏ பெற்றுக் கொண்ட...\n“பாதிக்கப்பட்ட அளுத்கம மக்களுக்கு இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்க உளத்தூய்மையுடன் போராடினேன்” -இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நெகிழ்ச்சி\nகாத்தான்குடி ஸாவியாவில் மாணவர் பாராளுமன்றத்தேர்தல்\nஇலங்கை முஸ்லிம்களின் அரசியலுக்குப் பொருத்தமான தலைமையினைப் பெற்றுத்தந்த உன்னத தாயின் இழப்பு கவலைக்குரியதாகும்-அமைப்பாளர் எச்.எம்.எம்.றியாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theevu.blogspot.com/2008_06_08_archive.html", "date_download": "2018-12-17T10:21:44Z", "digest": "sha1:CP53TROYEY6MC5WENYNEH7BBWF5ZZOSC", "length": 13192, "nlines": 143, "source_domain": "theevu.blogspot.com", "title": "Theevu: 6/8/08 - 6/15/08", "raw_content": "\nதமிழ்மண பதிவுகள் பற்றிய அலசல் மற்றும் தோய்த்தல்\n10 வேடங்களில் கமல் நடிக்க, 70 கோடி செலவில் ஹாலிவுட்டுக்குச் சவால் விடும் வகையில் வந்திருக்கிறது தசாவதாரம். முதல் காட்சியே பிரமிக்க வைக்கிறது. சென்னையிலிருந்து கடலைப் பார்த்திருக்கிறோம். கடலிலிருந்து சென்னையை பார்த்திருக்கிறோமோ கடலிலிருந்து மேலாகப் பறந்து வந்து கழுகு பார்வையில் சென்னையைப் பார்ப்பது தமிழ் சினிமாவுக்குப் புதுசு. அத்துடன் நிற்காமல் அந்தப் பார்வை அப்படியே கடந்து போய் சோழர்கால சிவ வைஷ்ணவ பிரச்சனையின் நடுவே சென்று நிற்பது அதைவிட புதுசு.\nசோழர் காலத்து கோபம் கொண்ட வைணவ இளைஞன்,\nஅமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்,\nமனநிலை தவறிய வயது முதிர்ந்த பாட்டி,\nநியாயத்திற்காக போராடும் தலித் இளைஞன்,\nகத்தி, துப்பக்கியுடன் கொலை வெறியுடன் சுற்றும் அமெரிக்கன்,\nஎட்டு அடி உயரத்தில் அப்பாவியாய்ப் பேசும் முஸ்லிம் இளைஞன்,\nநவீன யுகத்தின் துடிப்பான சயன்டிஸ்ட்,\nஇழுத்து, இழுத்துத் தமிழ் பேசும் கூர் மூக்கு தெலுங்கு உளவுத்துறை அதிகாரி\n- என்று வெவ்வேறு வாசனை உள்ள பாத்திரங்கள். தசாவதாரங்களுக்கும் உலக நாயகன் கமல் கடுமையாய் உழைத்திருப்பது தெரிகிறது. இஸ்லாமும், கிறிஸ்தவமும் அடி பதிக்காத காலத்தில் சிதம்பரத்தில் நடந்த சைவ வைணவ மோதலுடன் படம் ஆரம்பிக்கும்போதே ஒரு பிரமிப்பு தோன்றி விடுகிறது.\nகோவிலில் உள்ள ரங்கநாதரின் சிலையைப் பெயர்த்து கடலில் வீச சைவ மன்னன் ஏற்பாடு செய்ய, புயலாக புறப்பட்டு எதிரிகளை துவம்சம் செய்யும் கமலிடம், ஓம் நமசிவாய என்று சொன்னால் உயிர் பிச்சை; இல்லாவிட்டால் சிலையுடன் கட்டிக் கடலில் வீசப்படுவாய், என்று, சோழ மன்னன் எச்சரிக்க, கமலின் குடும்பத்தினரும் சொல்லி விடுங்கள் என்று கண்ணீர் விட, ஓம் என்று க்ம்பீரக் குரலில் கமல் ஆரம்பிக்க, என்ன நடக்குமோ, ஏது ஆகுமோ என்று சீட்டு நுனிக்கு அனைவரும் வர, நமோ நாராயணாய என்று முடிப்பதாகட்டும், கொக்கி மாட்டி ரத்தம் வழிய தூக்கியபோதும் துதிப்பதாகட்டும், கடலுக்குள் சிலையோடு கட்டப்பட்டு மடிவதாகட்டும்... காட்சியமைப்பும், கமலின் நடிப்பும், ரவிவர்மனின் ஒளிப்பதிவும், தேவிஸ்ரீ பிரசாத்தின் அலாதியான ரீரெக்கார்டிங்கும் நம்மை அந்த காலத்திற்கே அழைத்து சென்று விடுகின்றன. அந்த பிரமிப்பிலிருந்து விடுபட நாட்களாகும்.\nவைஷ்ணவ நம்பி கதாபாத்திரத்தை வைத்து தமிழில் ஒரு முழுநீள திரைப்படத்தையே தயாரித்திருக்கலாம். வழக்கமாய் வரலாற்றுப் படங்களில் வைக்கப்படும் கட்அவுட் அரண்மனைகளிருந்து வேறுபட்டு தத்ரூபமாக காட்சிகள் இருப்பதற்கு சபாஷ். ஆனால் பத்தே நிமிடங்களில் அந்தக் காட்சிகள் முடிந்துவிடுவது ஏமாற்றம்.\nதமிழகத்தின் அந்தக் கால சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கும் படம் அடுத்த கட்டத்தில் ஹாலிவுட் ஆக்ஷன் - அட்வென்சர் - சேஸிங் படமாக கைகோர்க்கிறது. பரவினால் ஒரு ஊரையே காலி செய்யும் வைரஸ்ஸை எதிரிகளுக்கு விற்க துணிந்த மேலதிகாரியின் கைகளில் அது கிடைக்காமல் கமல் செய்யும் கலாட்டக்கள்தான் மீதிக் கதை. தமிழகத்தை உருக்குலைத்த சுனாமியையே ஒரு கதாபாத்திரமாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பது கமலின் கதை சொல்லும் திறன்\nபத்து அவதாரங்களில் தலித் தலைவராக வரும் பூவராகன் கமல் வித்தியாசப் பட்டு நிற்கிறார். குரல் ஏற்ற இறக்கம், விழி அசைவுகள், உடல்மொழி அனைத்திலும் கமலின் நடிப்பு சிரத்தை தெரிகிறது. இந்திய உளவுத்துறை அதிகாரியாக வரும் தெலுங்கர் கமல் சிரிக்க வைக்கிறார். வயதான கிழவியாக வரும் கமல் அவ்வை சண்முகியை நினைவூட்டுகிறார். அர்னால்ட் ஸ்வாஸநேகர் ஸ்டைலில் இருக்கும் வில்லன் கமல் வியப்பூட்டுகிறார்.\nஅக்ரஹாரத்துப் பெண்ணாக அஸின் அம்சமாய் அல்வாவாய் இருக்கிறார். பயந்த சுபாவமும், துடுக்குத்தனமுமாய் அஸின் நடிப்பில் ஏறத்தாழ குட்டி கமல்\nமுகுந்தா பாடலில் ஹிமேஷ் ரேஷ்மியா தமிழராக இனிக்கிறார். மற்ற பாடல்களில் வடக்கத்தியராக அந்நியப்பட்டிருக்கிறார். உலக நாயகனே பாடலில் பத்து அவதாரங்களுக்கும் கமலின் மேக்கப் ரகசியத்தை காட்சிப்படுத்தியிருப்பது டைரக்டர் ரவிக்குமாரின் புத்திசாலித்தனம். படத்தின் உயிர் தொழில்நுட்பம். ஆனால் அந்த தொழில்நுட்பத்தைப் பார்ப்பவர்கள் உணராமல் பயன்படுத்தியிருப்பது கலைஞர்களின் திறமை, சாமர்த்தியம்.\nகமல்கள் ஒன்றாக வரும் இடங்கள், சுனாமி, அதிவேக கார் துரத்தல்கள், சோழர்கால காட்சிகள், அமெரிக்க அதிரடிகள் என எல்லாவற்றிலும் தொழில்நுட்பம் நிறைந்திருக்கிறது. இத்தனை தொழில்நுட்பம் பயன்பட்ட ஒரே தமிழ்ப்படம் தசாவதாரமாகத்தான் இருக்கும்.\nதரம். உலக நாயகத் தரம். உலகத்தரம்.\n- குமுதம் விமர்சன குழு -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanappu.gowsy.com/2013/", "date_download": "2018-12-17T11:07:02Z", "digest": "sha1:YPXLDTM26TKH34ITEJXQOJDHF72X7XNH", "length": 16957, "nlines": 147, "source_domain": "vanappu.gowsy.com", "title": "வனப்பு: 2013", "raw_content": "\nஅழகான ஆரோக்கியமான வாழ்வுக்கு சில வழிமுறைகள்\nஒரு இரு நாள் சோறு உண்ணவில்லையென்றால், ஒரு வருடம் உணவுல்லாத ஒரு உணர்வு ஆசியநாட்டவர்களிடையே இருக்கின்றது. அவர்கள் அத்தியாவசியமான முதல் உணவு அரிசிச்சோறாகும். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இங்கிலாந்து, ஜேர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, மொறக்கோ, துருக்கி, ஆபிரிக்கா, போலந்து, இவ்வாறு பலதரப்பட்ட நாட்டுமக்களுடன் ஒன்றாக வாழ்ந்து அவர்களுடன் பழகும்போது அவர்களுடைய தேசியஉணவுகளையும் சுவை பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் கிடைக்கின்றது. அவ்வாறு சுவை பார்க்கின்ற வேளையிலும் தமது தேசியஉணவை அவர்கள் மறப்பதில்லை.\nஅதுபோல் இங்கு வளருகின்ற இளந்தலைமுறையினர் எவ்வாறான உணவுகளை விரும்பினாலும், எமது தேசியஉணவை கூடுதலாக விரும்புகின்றனர். ஒவ்வொருநாளும் விரும்பி ��ண்ணவில்லையானாலும், எமது உணவில் பிடிப்பு அவர்களுக்கு உண்டு. ஆனால், தற்போது இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலேயே சோறை வெறுத்து பிட்ஷா, ஹம்பேகர் போன்ற உணவுகளுக்கு இளந்தலைமுறை அடிபணிந்து வாழ்வது அறியக்கூடியதாக இருக்கின்றது. போசாக்கின்றி உடலுக்குத் தீங்கு விளைவிக்கின்ற இவ்வுணவுகளை உண்பதனால் ஏற்படுகின்ற பாதிப்புக்களை இவர்கள் நினைத்துப் பார்பதில்லை. இவ்வுணவுவகைகள் Fastfood என்ற பெயரில் Fast ஆக எமது உடலைப் பாதிக்கும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.\nஅளவுக்கதிகமாக சோற்றை உண்பதுடன் சாப்பிட்டவுடன் ஒரே இடத்தில் அசையாது இருந்து தொலைக்காட்சிகளைப் பார்ப்பது, உண்டவுடன் நீண்ட நேரம் நித்திரை செய்வது போன்ற காரணங்களாலேயே இதிலுள்ள மாப்பொருள் உடற்பருமனை ஏற்படுத்துகின்றது\nஅரிசிச்சோறு ஒரு மாப்பொருள் உணவு என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். இவ்வரிசிச்சோறானது சுகாதார மேம்பாட்டுப் பண்புகளைக் கொண்டது. இதில் ஆரோக்கிமற்ற கொழுப்பு காணப்படாது. இதில் புரதம், விற்றமின், கனிப்பொருள்கள் காணப்படுகின்றன. இதில் விற்றமின்கள் B1.B6 போன்றவை இருக்கின்றன. பி1 நரம்புகளுக்கும், வளர் தசை மாற்றத்திற்கு பி6 தோலுக்கும், இரத்தம் உடலில் உற்பத்தியாவதற்கும் உதவுகிறது.\nபியோட்டின் பொட்டாசியம், துத்தநாகம் போன்றவையும் இதில் காணப்படுக்கின்றன. பியோட்டின் தலைமயிருக்கும் நகத்திற்கும், பொட்டாசியம் இரத்தஅழுத்தத்தை சீராக்குவதற்கும், துத்தநாகம் குளிரான சமயத்தில் உடல் வெப்பநிலையைப் பாதுகாப்பதற்கும், நோய்எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதற்கும் உதவுகின்றது. இதில் காபோவைதரேற்று அதிகம் உண்டு.\nஅதிகநேரம் பசியைத் தாக்குப்பிடிக்கும் சக்தி சோற்றுக்கு உண்டு. இது இலகுவில் சமிபாடடையும் தன்மையுள்ளதால் வயிறு குடல் சம்பந்தமான நோயுள்ளவர்களுக்கும் சோறு சிறந்த உணவாகக் கருதப்படுகின்றது. அரிசிச் சோறு தேவையில்லாத உடலுக்குள் இருக்கும் நீரை வெளியகற்றும் சக்தி கொண்டது. அதனால், உடலினுள் உள்ள நஞ்சுப் பொருள்கள் சிறுநீராக சிறுநீர்ப்பை ஊடாக வெளியகற்றும்.\nஇவ்வாறான சிறப்புகள் கொண்ட எமது தேசிய உணவை அளவோடு உண்டு நலமாக வாழ்வோம்.\nநீரையுண்டு தாகமின்றி நீநிலைக்க வேண்டுமென்றால்\nவாரியுண்டு வாரிமொண்டு வாரியுண்டு வானிருண்டு\nபேரிகொண்டு நீர்திரண்டு பெய்ய வேண்டும் - அதுபோல்\nநீரையுண்டு தாகமின்றி நீநிலைக்க வேண்டுமென்றால்\nநீர்நிலைகள், வெள்ளம், கடல், போன்றவற்றிலிருந்து நீரை மொண்டு மேகமானது இருண்டு மழையைப் பொழிய வேண்டும். அதுபோல் நீரை அருந்தி தாகம் நீங்கி நீங்கள் உயிரோடு வாழவேண்டுமென்றால், உங்கள் உடலிலே இருந்து நீர் சரியான முறையில் சிறுநீராகவோ வியர்வையாகவோ வெளியகற்றப்படவேண்டும். இல்லையெனில் உடலெங்கும் நீர் விஷமாக்கப்பட்டு உங்கள் உயிர் உலகத்தைவிட்டு நீங்கிவிடும்.\nநீரழிவு நோய் ஏற்படவேண்டும். என்று தப்புக் கணக்குப் போட்டுவிடவேண்டாம்.\n1. வீட்டில் இருமல், தடிமல் தொல்லைகளுக்கான கைவைத்தியம்\nஅவித்த உருளைக்கிழங்கை நன்றாக நசித்து எடுக்கவும். நெஞ்சின்மேல் ஒரு துணியை விரித்து அதன்மேல் இந்த நசித்த சூடான உருளைக்கிழங்கை நன்நாகப் பரப்பி அதன்மேல் ஒரு துணியைப் போட்டுவிடவும். பின் ஒரு துணியால் மார்புப் பகுதியைச் சுற்றிக்கட்டவும். கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் விடவும்.\nஒரு லீட்டர் கொதித்த நீரை ஒரு பாத்திரத்தில் விட்டு 9 கிராம் உப்பை அதனுள் போட்டு அந்த நீராவியின் மேல் முகத்தைப் பிடிக்கவேண்டும். அப்போது அந்நீராவி வெளியே போய்விடாமல் ஒரு துணியால் மூடவேண்டும். (ஆவி பிடித்தல்\nவெங்காயத்தை வெட்டி ஒரு தாய்ச்சியில் சூடாக்கவேண்டும். பின் ஒரு துப்பரவான துணியில் இச்சூடாக்கிய வெங்காயத்தைக் கட்டி வலியுள்ள காதின்மேல் மேல் வைக்கவும். ஒரு மணித்தியாலங்கள் அளவில் அப்படியே இருக்க விடவும்.\nஒரு துணியில் தயிரை நன்றாகப்பிரட்டவும். இல்லையென்றால் ஒரு துணியை தயிரில் அழிழ்த்திப் பிழிந்து எடுக்கவும். கழுத்தைச் சுற்றி இத்துணியைப் போடவும். பின் வேறு ஒரு துணியை அதன் மேல் சுற்றி நீண்டநேரம் விடவும்.\nஇரண்டு துணிகைளை சாதாரண தண்ணீரில் துவைத்து எடுக்கவும். அந்நீரைப் பிழிந்து எடுத்த துணியை முழங்காலின் கீழ்ப்பகுதி பாதம் இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் இரண்டு கால்களிலும் சுற்றிவிடவும். 10, 15 நிமிடங்கள் குளிரவிடவும். பலதடவைகள் இதைத் திரும்பத் திரும்பச் செய்யலாம்.\nஎழுத்தின் அளவை மாற்றிப் படிக்க\nஅ அ அ அ அ\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nநீரையுண்டு தாகமின்றி நீநிலைக்க வேண்டுமென்றால்\nகீரை வகைகள் தீர்க்கும் நோய்கள்\nம���ருங்கைக்கீரை: சிறுநீரக சம்பந்தமான சகல வியாதிகளையும் தீர்க்கும். பால் கொடுக்கும் தாய்மார் 3 வேளையும் சாப்பிடும் போது பால் சுரக்கும்...\n1. வீட்டில் இருமல், தடிமல் தொல்லைகளுக்கான கைவைத்தியம் அவித்த உருளைக்கிழங்கை நன்றாக நசித்து எடுக்கவும். நெஞ்சின்மேல் ஒரு துணியை விரி...\nஆடைகளில் படிந்திருக்கும் கறைகளை நீக்க எளிய வழிமுறைகள்\nஎமது அழகான விருப்பமான ஆடைகளில் எம்மை அறியாமலே கறை படிந்துவிட்டால் களங்கிப் போகின்றோம். அதற்கு எதிரான நடவடிக்ககைள எடுக்க...\nஒரு இரு நாள் சோறு உண்ணவில்லையென்றால், ஒரு வருடம் உ...\nமுகத்தில் ஏற்படும் சுருக்கம் மனிதர்களாகப் பிறந்த அனைவருக்கும் முதுமை என்பது முடிவு. அந்த முதுமையிலும் ...\nவனப்பை ஆதரிப்பவர்கள், வாழ்க்கையை இரசிப்பவர்கள் வாருங்கள், வளம் பெறுங்கள். வார்த்தைகளைப் பரிமாறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2011/10/blog-post_14.html", "date_download": "2018-12-17T09:49:37Z", "digest": "sha1:PTLRE3JFSCTDAFENAYVGVOMIF4ADACO3", "length": 16783, "nlines": 234, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): விஜயபாரதம் கேள்வி பதில் பகுதியிலிருந்து", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nவிஜயபாரதம் கேள்வி பதில் பகுதியிலிருந்து\nகேள்வி:நான் ஒரு முருக பக்தன்.எந்த மந்திரத்தைச் சொல்லிப்பிரார்த்திப்பது\nபதில்:ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை தினசரி 108 முறை சொல்லுங்கள்.\nகேள்வி:சாமி சிலைகள் திருடு போகின்றன.தங்களையே காத்துக்கொள்ல முடியாத தெய்வங்கள் எவ்வாறு மக்களைக் காப்பாற்றும்\nபதில்:’சிவன் சொத்து குல நாசம்’ என்பர்.அவ்வாறு திருடுபவர்களின் வாழ்க்கை கண்டிப்பாக நாசமாகப் போய்விடும்.அதனால்தான் நமது பெரியவர்கள் கோயில் தீபத்தைக் கூட விரலால் தூண்டக்கூடாது என்பர்.விரலில் உள்ள ஒரு துளி எண்ணெய் கூட நமது தலையில் தேய்க்கக் கூடாது என்பதற்காக\nகேள்வி:திருப்பரங்குன்றம் மலையை முஸ்லீம்கள் ‘சிக்��ந்தர் மலை’ என்று அழைப்பது ஏன்\nபதில்:அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்மந்தமோ அவ்வளவுதான்.மலை மீது ‘சிக்கந்தர் பாட்சா’ என்ற முஸ்லீம் சமாதி கட்டிவிட்டு, மலையை சிக்கந்தர் மலை என்று உரிமை கொண்டாடி வருகின்றனர்.மலை மீது கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றக்கூட தடுத்துவருகின்றனர்.\nகேள்வி:இந்துக்களின் வரலாறு பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.சில புத்தகங்களைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லுங்களேன்\nபதில்: ‘பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்” என்ற வீரசாவர்க்கர் புத்தகம் நமது நாட்டின் வரலாற்றை விளக்குகிறது.மற்றபடி இந்துக்களின் வரலாறு என்பதாக புத்தகங்கள் வரவில்லை;இந்து தர்மத்தின் சிறப்புகள் பற்றி தெரிந்துகொள்ள விவேகானந்தரின் ‘ஞான தீபம்’ போன்ற புத்தகங்களைப் படிக்கலாம்.\nமிகப் பெரிய பட்டியல் இருக்கிறது.முதலில் ஆனந்த விகடன் கார்டூனிஸ்ட் மதன் எழுதிய ‘வந்தார்கள்;வென்றார்கள்’ படிக்கவும்.மிகவும் பெருமையும்,சாதனையும் நிறைந்த இந்து தர்மம் எப்படியெல்லாம் சிதைக்கப்பட்டது என்பதை போதுமான ஆதாரங்களுடன் எழுதியுள்ளார்.\nபாலகுமாரன் எழுதிய கூடு என்ற நாவல்\nசாண்டில்யன் எழுதிய விலைராணி ,கடல்புறா=நாவல்கள்\nஓஷோ எழுதிய மறைந்திருக்கும் உண்மைகள்,நான் நேசிக்கும் இந்தியா\nஸ்ரீரங்கன் உலா=இவைகளில் இந்துக்களின் பெருமை மிகுந்த வரலாறு ஒளிந்திருக்கிறது.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஉங்கள் நட்சத்திரத்திற்கு எந்த கிரகம் அதிபதி\nஇராமாயணம் உண்மை என்பதற்கான தமிழ்நாட்டு ஆதாரம்\nஇந்து பரமபத விளையாட்டு,நன்றிகள்:விஜயபாரதம் =தேசிய ...\nவிஜயாபதியில் இருக்கும் சித்தரின் ஜீவசமாதி\nதிருஅண்ணாமலையில் இருக்கும் காலபைரவர்,புரட்டாசி மாத...\nஉங்கள் என்ன தசா புத்தி\nஎந்த ராசிக்கு யார் அதிபதி\nசிவாலயப் புனர்நிர்மாணப்பணியில் பங்கு பெறுவோமா\nமதுரை அழகர்கோவில் பகுதியில் உறைந்திருக்கும் யாகோபு...\nபடம் எண்:5:பூதக்கண் சித்தரின் தவச்சாலை\nபடம் 4;நேர்முகம் மற்றும் பக்கவாட்டுத்தோற்றம்\nபூதக்கண் சித்தரின் ஜீவ சமாதி,திருபுவனம்,சிவகெங்கை ...\nபடம் எண்:1 & 1ஆ\nதேசப்பிரிவினைபற்றி சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரின் கர...\nஇந்து மதம் பற்றி - நாஸ்டர்டாமஸ் கணிப்பு-பாகம்- 02\nமூன்றாம் உலக யுத்தம் பற்றி நாஸ்டர்டாமஸ் (Nostradam...\nசீன ஊடுருவல்: அந்தமான் தீவுகளில் பாதுகாப்பை அதிகரி...\nஇந்தியா சீனா இடையே மோதல் வருமா\nகர்ம வியாதி என்றால் என்ன\nசோமசூக்த பிரதட்சணம் என்றால் என்ன\nகோமாதா தரும் சார்ஜர் சக்தி\nஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலை இப்போதே தரி...\nவெற்றிமீது ஆசை வைத்தேன்:நமக்கு ஒரு பாடம்\nமறுபிறவி இல்லாதவர்களே இந்த ஈசனைத் தரிசிக்க முடியும...\nருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம்\nஸ்ரீ பைரவர் 108 போற்றி\nஇந்தியன் வங்கி உருவான விதம்\nசெல்வ வளம் பெருக உதவும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழ...\nமாளிகைக்கு வழிவகுத்த முதல் செங்கல்\nமனித நேயமாக மாறிய வெடிகுண்டு\nஉலகிற்கு வழிகாட்டும் பாரதம்(நம் இந்தியாவின் நிஜப்ப...\nராஜபாளையம் நகர் சிவகாமிபுரம் தெரு திருமண மண்டபத்து...\nஉங்களின் கடன் தீர ஒரு ஜோதிட ஆலோசனை=RE POST\nகோடி மடங்கு புண்ணியம் தரும் திருவாதிரை நட்சத்திர த...\nதுவாதசி திதி வரும் நாட்களும்,அண்ணாமலை அன்னதானமும்:...\nபிறரது உணர்வுகளை மதித்த ஈ.வே.ரா.\nஅனைவரும் கர்மாக்களிலிருந்து விடுதலையடைய செய்ய வேண்...\nஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரங்கள்:மறுபதிவு\nஎகிப்து பிரமிடின் அமானுஷ்யம் - பால் பிரடனின் நேரடி...\nதேய்பிறை அஷ்டமியை(19.10.11 மதியம் முதல் 20.10.11 ம...\nநவராத்திரி பூஜையின் 7,8,9,10ஆம் நாட்கள்\nஜோதிட அறிவியலை நிரூபிக்கும் நவக்கிரகப்பூங்கா\nமதமாற்ற அமிலமழைக்குக் குடை இந்துயிசம்\nவிஜயபாரதம் கேள்வி பதில் பகுதியிலிருந்து\nயோகாசனத்தை தனியார் சொத்து ஆகாமலிருக்க. . .\nதிருச்செந்தூரில் வழிபாடு செய்யும் முறை\nபுரட்டாசி பௌர்ணமி(11.10.11 செவ்வாய் இரவு)யைப் பயன்...\nஇந்தியாவை நேசிப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய பு...\nஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளி நவராத்திரி பூஜை\nநவராத்திரி அலங்காரத்துடன் எனது அன்னை பத்திரகாளி,ஸ்...\nபதவி, புகழளிக்கும் பைரவ தரிசனம்\nகுமுதம் ஜோதிடம் (7.10.11)கேள்வி பதில் பகுதியிலிருந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kittz.co.in/2013/08/3.html", "date_download": "2018-12-17T11:01:57Z", "digest": "sha1:SPBIAM3KLJADVKAJVVGH2ADPRVOTH4NB", "length": 32793, "nlines": 411, "source_domain": "www.kittz.co.in", "title": "பூந்தளிர் கதைகள் : 3 - சார்லி மாமா & தபால்கார பரமு ~ இரவுக்கழுகு", "raw_content": "\nபூந்தளிர் கதைகள் : 3 - சார்லி மாமா & தபால்கார பரமு\nமீண்டும் ஒரு பூந்தளிர் கதைகளின் தொகுப்புகளுடன் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி.\nநண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.\nஇப்புத்தகமும் நமது வாண்டுமாமா அவர்கள் ஆசிரியராக இருந்த பொழுது வந்ததே.\nஇப்புத்தகம் எனக்கு மிகவும் விருப்பமான கதைகளை கொண்டு உள்ளது.\nஇப்புத்தகம் கிறிஸ்மஸ் இதழாக வந்ததால் இயேசு குறித்து அவரது உரை கீழே.\nபூந்தளிர் கதாபாத்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் சார்லி மாமா.\nஇவர் indianised vesrion of சார்லி சாப்ளின்.ஐவரும் கோட் போட்டிருப்பார் ஆனால் கீழே பஞ்சகட்சம் வைத்து வேஷ்டி கட்டிருப்பார்.\nஇக்கதையில் காசுகொடுத்து பறவைகளை வாங்கி திறந்து விடுகிறார். அவைகளில் ஒரு கிளிக்கு மட்டும் பறக்க முடியவில்லை ஒரு முரடனிடம் சிக்கி கொள்கிறது.அதனை அவனிடம் இருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை.\nவாண்டுமாமாவின் படைப்புகள் அனைத்துமே சிறப்பானவை தான். அதில் எனக்கு மிகவும் பிடித்தது பாலு கதாபாத்திரமும், குஷிவாலி ஹரிஷும் தான்.\nபாலுவை வைத்து பல கதைகள் அமைத்துள்ளார் பலே பாலு,பாலுவும் பாட்டில் பூதமும், மர்மமாளிகையில் பாலு மற்றும் பாலுவும் பறக்கும் டிராயரும் ஆகியவை.\nஎனக்கு வாண்டுமாமா மற்றும் செல்லம் ஆகியோரின் கூட்டணி பிடிக்கும்\nஅதே போல செல்லத்தின் சித்திரங்களிலும் ஈர்ப்பு உண்டு.\nஇவர்களில் கூட்டணியில் வந்த பாலுவும் பறக்கும் டிராயரும் பூந்தளிரில் தொடர்கதையாக வந்தது.அதில் ஒரு அத்தியாயம் கீழே.\nமனித பிரமிட் செய்வதற்கு பள்ளி விளையாட்டு ஆசிரியர் பயிற்சி அளித்துகொண்டிருக்க, பாலுவின் மனமோ அந்தகாலத்தில் பிரமிட் கட்டிய எகிப்தியர்களை பற்றி நினைக்க அவனது மந்திர டிராயர் அவனை அக்காலத்திற்கு தூக்கி செல்கிறது.\nஅங்கு அடிமைப்பட்டு பிரமிட் கட்ட கஷ்டப்படுபவர்களுடன் அவனும் மாட்டிக்கொள்கிறான். அங்கிருந்து சாகசம் செய்து அவர்களை காப்பாற்றுகிறான்.\nபூந்தளிர் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குணாதீசியம் உண்டு.\nஅவர்கள் அனைவரும் வருமாறு ஒரு கதை புனைவது பல நட்சத்திரங்களை கொண்டு எடுக்கும் MultiStarer மூவி போன்றது.\nகதையில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கவேண்டும் அதேபோல அவர்களது இயல்பும் வெளிப்பட வேண்டும்.\nஅவ்வாறு சில கதைகள் சிறப்பு இதழ்களில் வந்துள்ளன அவ்வாறு வந்த கதைகளில் ஒன்றை தான் கீழே பார்க்கிறீர்கள்.\nவேறு கிரகத்தில் இருந்து நமது பூமியை ���ிடிக்க வருகிறது ஒரு கூட்டம் முதலில் இங்கு வாழ்பவர்களை பிடித்து ஆராய்ந்து விட்டு அதன் படி நடக்க முயற்சி செய்கின்றனர்.\nஅவர்களிடமிருந்து பூமியை எப்படி நமது கதாபாத்திரங்கள் காப்பாற்றினார்கள் என்பதை படித்து பாருங்கள்.\nஇக்கதையில் எனக்கு மிகவும் பிடித்த சிரிப்பை வரவழைக்கும் ஒரு காட்சி சுப்பாண்டியையும் முயல் கீச்சுவையும் பிடித்து மூளை தரிசனி மூலம் சோதனை செய்யும் பொழுது முயலுக்கு சுப்பண்டியை விட மூளை அதிகம் என்று கண்டுபிடிப்பார்கள்.\nஅடுத்தது மற்றும் ஒரு எதார்த்தமான அப்பாவி பரமு என்ற கிராமத்து கதாபாத்திரம். இக்கதாபாத்திரம் எனக்கு பிடித்ததற்கு மேலும் ஒரு காரணம்\nஅவர்கள வாழ்வதாக கூறப்படும் தாராபுரம் என்ற கிராமம் பழனிக்கு மிக அருகில் இருக்கும் ஊர் மேலும் அந்த கிராமத்தின் அருகே தான் எனது பெரியம்மா வீடு வேறு இருக்கும். ஆகையால் இக்கதை படிக்கும் பொழுது ஏதோ எங்கள் ஊரை பற்றி படிப்பதை போன்ற ஒரு உணர்வு வரும்.\nஎப்படி நமது பரமு தபால்காரர் ஆகி காண்டாமிருகத்திற்கு மணி கட்டிய வீரர் ஆகிறார் என்று படித்து பாருங்கள்.\nபொறுமையாக படித்தற்கு நன்றி.உங்கள் கருத்துக்களை கீழே உள்ள பெட்டியில் தெரியப்படுத்துங்கள்.\nஇதற்கு முன் வந்த முதல் மற்றும் இரண்டாவது பூந்தளிர் கதைகளை படிக்க க்ளிக் செய்யவும்.\nஅவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம் .\n நமது தமிழ் காமிக்ஸ்களை விட பூந்தளிர் பார்க்கும் போது தான் சிறுவயதுக்கே மீண்டும் சென்ற மாதிரி உள்ளது.\nமுற்றிலும் உண்மை தமிழ், கதாபாத்திரங்கள் அவ்விதம் அமைக்கபட்டிருப்பது தான் காரணம் என்று நினைக்கிறன்.\nகாமிக்ஸ்களில் வரும் கதாபாத்திரங்கள் நாம் கற்பனை மட்டுமே செய்து பார்க்க முடியும்.\nஆனால் பூந்தளிர் கதாபத்திரங்களை நம்முடன் தொடர்ப்பு செய்து பார்க்க முடியும்.\nபரமு தான் எனக்கு மிகவும் பிடித்த இன்றும் நினைத்தால் மகிழ்விக்கும் பாத்திரம். பரமு மாட்டுவண்டியில் குழந்தைகளை பள்ளிகூடத்திற்கு ஏற்றி போவது போல் ஒரு கதை எப்போதும் நினைவில் இருக்கிறது. அந்த கதை இருந்தால் போடுங்கள்.\nகண்டிப்பாக என்னிடம் இருந்தால் போடுகிறேன்.\nதூள் . . உங்களிடம் இல்லாத புத்தகமே இல்லை போல . . ;-)\nஇருக்குற புத்தகங்களை பகிர்கிறேன் அவ்வளவு தான் தீனா :)\nநீங்களே கிண்டல் செய்வதை குறிப்பு (:P) ���ூலம் ஒத்துக்கொண்டதால் நான் அதற்கு மேலும் எதுவும் கூறவில்லை நண்பரே.\nகாமிக்ஸ் கிட்டங்கி கிருஷ்ணா கலக்குங்க தொடர்ந்து :)\nஎன்ன தான் மாற்றினாலும் என்னிடம் உங்கள் அளவிற்கு இல்லை என்பதை கூறிவிட்டீர்கள்.\nஅது முற்றிலும் உண்மை நண்பரே. நான் எல்லாம் உங்களிடம் நெருங்கவே முடியாது.\n(பார்க்க பதிவு எண் 100 அவ்வளவு பெரிய புக்....)\n இதை cbr பார்மேட்டில் தரமுடியுமா\nகண்டிப்பா அப்லோட் செய்துவிட்டு தருகிறேன்.\nபூந்தளிரில் மொத்த கதாபாத்திரங்களையும் வைத்து ஒரு கலக்கல் சாட் ஐட்டம் கதை பரவாயில்லை. பரமு கதை எதார்த்தமான நகைச்சுவை. ஏகப்பட்ட பூந்தளிர் வைத்திருக்கிறீர்கள் போல் இருக்கிறதே\nஇல்லை ராஜ் ஒரு 20 அல்லது 25 இருக்கும்.அவ்வளவுதான்.\nஒவ்வொரு பக்கமும் வரலாறு, தமிழகக் காமிக்ஸ் கலாச்சார வரலாறு தயவு செய்து அத்தனைப் பக்கங்களையும் அந்தக்கால விளம்பரங்களுடன் ஸ்கானி பாதுகாத்து பகிர்ந்தளித்து விருந்து படைத்து மகிழ்விக்க வேண்டுகிறோம் தலைவரே தயவு செய்து அத்தனைப் பக்கங்களையும் அந்தக்கால விளம்பரங்களுடன் ஸ்கானி பாதுகாத்து பகிர்ந்தளித்து விருந்து படைத்து மகிழ்விக்க வேண்டுகிறோம் தலைவரே எனது ரிக்வெஸ்ட் மனித பலூன் ஹி ஹி ஹி முருங்கை மரத்தை விட்டு இறங்க மாட்டேன் எனது ரிக்வெஸ்ட் மனித பலூன் ஹி ஹி ஹி முருங்கை மரத்தை விட்டு இறங்க மாட்டேன்\n//எனது ரிக்வெஸ்ட் மனித பலூன் //\nகண்டிப்பாக ஜி அம்மா இங்க வந்திருக்காங்க அதுனால என்னால போக முடியவில்லை.\nஅடுத்த முறை கண்டிப்பாக உண்டு.\nபழைய கால நினைவுகள்... பூந்தளிர் போன்ற குழந்தைகள் புத்தகங்களை நேரில் பார்த்த அக்கால குழந்தைகள் வரம் வாங்கியவர்கள்... இப்போது Chota Bheem போன்றவைகள் தான் தரமாம்.... தேவுடா :(\nமுற்றிலும் உண்மை ரபிக் பதிவிற்காக எடுத்து படிக்கும் பொழுது பூந்தளிர் மட்டும் எனக்கு ஒரு தனிவித சந்தோசத்தை தருகிறது.\nபகிர்வுக்கு நன்றி நண்பரே :))\nநெடுநாட்களுக்கு பிறகு வருகிறீர்கள் சிபி சார் நலமா\nகதை சொல்லும் விதத்திலும், வார்த்தைகளை நகர்த்திச் செல்லும் அழகிலும் ரொம்பவே தேறிவிட்டீர்கள் கிருஷ்ணா\nஉங்கள் பதிவுகளைப் படித்து முடிக்கும்போது நிறையவே வயசு குறைந்துவிட்டதைப் போல உணர்கிறேன்.\n//கதை சொல்லும் விதத்திலும், வார்த்தைகளை நகர்த்திச் செல்லும் அழகிலும் ரொம்பவே தேறிவிட்டீர்கள் கிருஷ்ண���\nநன்றி விஜய்.உண்மையில் உங்களது மற்றும் கார்த்திக்கின் கருத்துக்கள் மற்றும் பதிவுகளை படிக்கும் பொழுது அதில் இழையோடும் நகைச்சுவை கண்டு ஆச்சர்யம் மிகுந்த ஏக்கம் கொண்டுள்ளேன்.\nஹ்ம்ம் அதெல்லாம் ய்ர்கயிலேயே வர வேண்டும் போல.\n இது நான் வாங்கிப் படித்த இதழ்களில் ஒன்று. இதைவும், இதற்கு முன்னும் பின்னும் சில இதழ்களையும் நான் வெளியான புதிதிலேயே சுடச்சுட வாங்கிப் படித்திருக்கிறேன். இந்தப் படங்களைப் பார்த்தவுடனே எனக்கு அது நினைவுக்கு வந்துவிட்டது. இத்தனை ஆண்டுகள் கழித்தும் இந்தப் படங்கள் அப்படியே என் நெஞ்சில் இருப்பது எனக்கே பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது பலே பாலுவின் பறக்கும் டிராயர் போல இந்த இதழ் என்னை அந்தக் காலக்கட்டத்துக்கே அழைத்துச் சென்று விட்டது பலே பாலுவின் பறக்கும் டிராயர் போல இந்த இதழ் என்னை அந்தக் காலக்கட்டத்துக்கே அழைத்துச் சென்று விட்டது என் உணர்வுகளை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை என் உணர்வுகளை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை மிக்க நன்றி என மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.\nஎன்னுடைய பதிவின் முழு சந்தோசமும் எனக்கு உங்கள் பதிவு கொடுத்தது.\nஇந்த பதிவை படித்ததும் மகிழ்ச்சியில் திக்கு முக்காடி விட்டேன், அந்த பரமு பாத்திரம், காண்டாமிருக படம் எல்லாம் என் நினைவின் அடுக்குகளில் தூங்கி இருந்தவைகளை எழுப்பி விட்டன,\nஇந்த பூந்தளிரை என் கைகளில் ஏந்தி இருக்கிறேன், எத்தனையோ தடவை படித்து இருக்கிறேன், வாங்க காசில்லாமல் இரவல் வாங்கி படித்தது தான், இப்போது காசிருந்தும் பூந்தளிர் மாதிரி ஒரு நூல் இல்லை அதை விட குறைவான தரத்துடன் கூட ஒரு குழந்தைகள் நூலும் இல்லயே, அமர் சித்திர கதைகள் ஆங்கிலத்தில் வருகின்றன, அதை தமிழில் பூந்தளிர் போல மொழி பெயர்க்கும் ஒரு பதிப்பகம் கூடவா இல்லை தமிழ் நாட்டில்\nமேலும் வாண்டுமாமா அவர்கள் எழுதிய \"பார்வதி சித்திர கதைகள்\" மூலமாக வெளி வந்த ஓநாய் கோட்டை, கனவா நிஜமா, பலே பாலு, போன்ற நூல்கள் இருந்தால் வெளி இடவும்.\nஎன் சிறு வயது நினைவுகளை கிளறி மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியதற்க்கு மிக்க நன்றி நன்றி,\nவருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிகவும் நன்றிகள் தமிழ்.\nபார்வதி சித்திரக்கதைகள் பற்றிய நண்பர் சௌந்தரின் பதிவுகள் கீழே.\nபூந்தளிரின் தரத்தில் இப்பொழுது ஒ��ு சிறுவர் இதழும் இல்லை எனபது மிகவும் ஏமாற்றம் தான்.\nஆனால் இப்பொழுதும் தமிழில் லயன் காமிக்ஸ் மூலம் பலதரப்பட்ட இதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன.\nஅதன் எடிட்டர் விஜயன் அவர்களின் வலைபூ.\nவணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் ராணி காமிக்ஸ் தொகுப்பின் இரண்டாவது பகுதியை பார்க்க போகிறீர்கள். முதல் பாதியில் பெரும்பாலும்...\nதமிழ் நாவல்கள் (என்னிடம் இருக்கும்) - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, இப்பதிவில் என்னிடம் இருக்கும் தமிழ் நாவல்கள் குறித்து ஒரு பார்வை. நான் படிக்க ஆரம்பித்தது காமிக்ஸ் தான்.பின்னால் ...\nகாமிக்ஸ் புதையல் - I - Thigil காமிக்ஸ் Collection\nஇப்போது லைன் காமிக்ஸ் ப்ளோகில் திகில் காமிக்ஸின் பதிவுகள் வருவதால் நான் என்னிடம் இருக்கும் திகில் comics அட்டை படங்களை வெளியிடலாம் என நி...\nஇந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, எனது போன பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவில் என்னிடம் இருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் பற்றி பார்க்க போகிறோம். ...\nவணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நான் என்னிடம் இருக்கும் பார்வதி சித்திர கதைகளின் தொகுப்பை அளித்துள்ளேன். அனைத்து கதைகளுமே அருமையா...\nபூந்தளிர் கதைகள் : 3 - சார்லி மாமா & தபால்கார பரமு...\nஎன்னை ஈமெயில் மூலம் தொடர....\nIND-22-037-பாங்குக் கொள்ளைகளின் மாயம்-ஜேம்ஸ் ஜெகன்\nகேப்டன் பிரின்ஸ் (தெரிந்ததும், தெரியாததும்)\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nவன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)\nகபாலி (2016) - முழுமையான் படம்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\n0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல்\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nLucky Limat - லக்கி லிமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/09/7_28.html", "date_download": "2018-12-17T11:01:07Z", "digest": "sha1:RCB6NTDNG23IEDLLFGVY2DOO4VG3FSO5", "length": 16122, "nlines": 440, "source_domain": "www.padasalai.net", "title": "தமிழக அரசிடம் 7 வது ஊதியக்குழு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேலையில் அடுத்தகட்டம் அரசு என்ன செய்யும்??? - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nதமிழக அரசிடம் 7 வது ஊதியக்குழு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேலையில் அடுத்தகட்டம் அரசு என்ன செய்யும்\n7- ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆய்வு செய்த தமிழக அரசின் நிபுணர் குழு, தனது அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பித்தது.\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்தியது. இதைப் போல, மாநில அரசும் அமல்படுத்த வேண்டுமென அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.\nஇதையடுத்து, அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆராயுமாறு கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம் தலைமையிலான இந்தக்குழு , 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசால் அங்கீகரிக்கப்பட்ட 149 சங்கங்களுடன் கடந்த மே மாதம் ஆலோசனை நடத்தி கருத்து கேட்டது. அங்கீகரிக்கப்படாத நூற்றுக்கும் மேற்பட்ட சங்கங்களுடன் கடந்த ஜூன் மாதம் கருத்து கேட்கப்பட்டது.\nஇதனிடையே, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அண்மையில் நடத்திய வேலைநிறுத்த்தில் 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கையை பிரதானப்படுத்தியிருந்தனர்.\nஇந்நிலையில், தமிழக அரசு அமைத்த நிபுணர் குழு தாங்கள் இறுதி செய்த ஆய்வறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியது. அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உடன் இருந்தார். முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட உள்ளது.\nநிபுணர் குழுவின் இந்த அறிக்கையில் பிரதானமாக ஊதிய மாற்றங்கள், ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை அமலானால், அரசு ஊழியர்களின் ஊதியம் 25 சதவிகிதம் உயரும் என்பதால், இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.\nதமிழகத்தில் 7 வது ஊதியக்குழு அறிக்கையை ஊதியக்குழு போராட்டங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவு காரணமாக முன்கூட்டியே தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தில் 22.09.2017 அன்று ஜாக்டோ-ஜியோ வழக்கின் போது 30.09.2017 ல் ஊதியக்குழு அறிக்கை சமர்ப்பித்த பின்பு நிதி நெருக்கடி காரணமாக 5 மாதங்கள் அமுல்படுத்த காலஅவகாசம் வேண்டும் என கேட்டது....\nஉயர்நீதிமன்றம் அதனை மறுத்து வரும் அக்டோபர் 13 ம் தேதிக்குள் 7 ஆவது ஊதியக்குழு தொடர்பான தனது இறுதி அறிக்கையை அமுல்படுத்துவதற்கான தேதியை அறிவிக்க வேண்டும், இல்லையென்றால் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் இதை தமிழக அரசு செய்யாவிட்டால் அக்டோபர் 23 ல் நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் குறித்த உத்தரவை பிறப்பிக்கும், என நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஎனவே அரசு தற்போதைய சூழ்நிலையில் உடனடியாக 7ஆவது ஊதியக்குழு அமல்படுத்தும் நாள் அல்லது அதற்கு மாற்றாக இடைக்கால நிவாரணம் 20% வழங்கும் முடிவை அரசு அறிவிக்க வேண்டும் எனும் நிலையில் உள்ளது.\nஅதற்கு முன்னதாக அரசுக்கு ஊதியக்குழு தொடர்பான முடிவெடுக்க போதிய கால அவகாசம் அளிக்கும் விதமாக,குழு தனது அறிக்கையை 27.09.2017 அன்றே சமர்ப்பித்திருப்பது அரசு ஊழியர்,ஆசிரியர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/11/blog-post_50.html", "date_download": "2018-12-17T10:17:40Z", "digest": "sha1:USKBYNJ7WE23KLC4BB5JP65NALZO2OJ6", "length": 9407, "nlines": 146, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ரயில்வே தேர்வு வாரியம் போல ஆன்லைன் தேர்வுகளை நடத்த டிஎன்பிஎஸ்சி திட்டம்", "raw_content": "\nரயில்வே தேர்வு வாரியம் போல ஆன்லைன் தேர்வுகளை நடத்த டிஎன்பிஎஸ்சி திட்டம்\nரயில்வே தேர்வு வாரியத்தைப் போல ஆன்லைன் தேர்வுகளை பகுதி பகுதியாக நடத்த டிஎன்பி எஸ்சி திட்டமிட்டு வருகிறது.\nதமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப் படும் ஊழியர்களும், அதிகாரி களும் தமிழ்நாடு அரசு பணியா ளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக தேர்வு செய்யப்படுகி றார்கள். இதற்காக, பணியின் தன்மைக்கு ஏற்ப, முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படுகின்றன.\nதேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வசதியாக டிஎன்பிஎஸ்சி, ஆன்லைன் தேர்வு முறையை தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி, குறைந்த தேர்வர்கள் விண்ணப்பிக்கும் தேர்வுகள் (பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப பணி தேர்வுகள்) ஆன்லைன் தேர்வாக நடத்தப் படுகிறது.\nகுரூப்-2 மெயின் தேர்வில் முதல் பகுதி தேர்வை (பொது அறிவு) ஆன்லைன் மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதன்படி, கடந்த நவம்பர் 8-ந் தேதி குரூப்-2 மெயின் தேர்வு ஆன்லைனில் சென்னை உள்பட முக்கிய ந���ரங்களில் நடந்தது. சென்னையில் ஒரு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை யால் தேர்வெழுத முடியாத 72 பேருக்கு மட்டும் மறுநாள் தேர்வு நடத்தப்பட்டது. குரூப்-2 ஆன்லைன் தேர்வினை 11 ஆயிரத் துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர்.\nஒரே நேரத்தில் 11 ஆயிரம் பேருக்கு தேர்வு நடத்த வேண்டிய நிலையில், தேர்வு மையங்களில் கம்ப்யூட்டர் நெட்வொர்க் பிரச்சி னையால் ஆங்காங்கே சிறு சிறு சிக்கல்கள் ஏற்பட்டன. இந்த நிலையில், இவற்றுக்கு தீர்வு காணும் வகையில் ஆன்லைன் தேர்வுகளை பகுதி பகுதியாக நடத்துவது குறித்து டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டு வருகிறது.\nஇதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பால சுப்பிரமணியன் “தி இந்து”விடம் கூறியதாவது: ஆன்லைன் தேர்வெழுதும் விண்ணப்பதாரர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் போது, ரயில்வே தேர்வு வாரியம் பகுதி பகுதியாக தேர்வுகளை நடத்துகிறது. ஆன்லைன் தேர்வு களை பகுதி பகுதியாக நடத்தலாமா என்று ஆலோசித்து வருகிறோம்.\nஅவ்வாறு நடத்தினால், நல்ல முறையில் நெட்வொர்க்கிங் வசதி யுடன் கூடிய தேர்வு மையத்தில் சிறு பிரச்சினைகூட இல்லாமல் தேர்வை நடத்திட முடியும். பகுதி பகுதியாக ஆன்லைன் தேர்வு களை நடத்தும் போது, ஒவ்வொரு பகுதி தேர்வர்களுக்கும் கேள்விகள் வெவ்வேறாக இருப்பினும் அதன் அடிப்படை தரம் ஒரே மாதிரியாக இருக்கும் என்றார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-17T09:47:30Z", "digest": "sha1:A5EVODSRHT6F2VPTKHHAN7SO7AKTR7SI", "length": 13840, "nlines": 166, "source_domain": "gttaagri.relier.in", "title": "எளிய முறையில் பஞ்சகவ்யம் தயாரித்தல் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஎளிய முறையில் பஞ்சகவ்யம் தயாரித்தல்\nஇயற்கை முறையில் பஞ்சகவ்யம், கிராமத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, நாமே தயார் செய்துகொள்ளக்கூடிய ஒரு அடர் கலவை ஆகும்.\nஇதை பயன்படுத்தி குறைந்த செலவில் பயிர்களை ஊக்குவித்து, ரசாயன உரங்களை, பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தாமல் அதிகப்படியான மகசூலைப் பெறலாம். நிலம் செழிப்படையும். விளைச்சல் பெருகும். செலவு குறைக்கப்படும்.\n1. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவது முழுமையாக தவிர்க்கப்படுகிறது.\n2. செடியின் வளர்ச்சியை தூண்டி நல்ல வளர்ச்சி அடையச் செய்கிறது.\n3. நுண்ணூட்டக் குறைபாட்டை நீக்குகிறது.\n5. பயிரின் நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கிறது.\nதேவைப்படும் பொருட்கள்: பசு சாணம் – 5 கிலோ, நெய் – அரை லிட்டர், 5 நாள் புளித்த தயிர் – 2 லிட்டர், பால் – 2 லிட்டர், மாட்டு மூத்திரம் – 3 லிட்டர், கரும்பு வெல்லம் – கால் லிட்டர், இளநீர் – 2, தண்ணீர் – 3 லிட்டர், ஒரு கை அளவு பயிர் செய்யும் நிலத்தின் மண், ஒரு கை அளவு சுண்ணாம்பு\nகுறிப்பு: தயாரிக்கும் கலனை / பிளாஸ்டிக் பாத்திரத்தை நன்கு கழுவ வேண்டும்.\nதயாரிக்கும் முறை: 1. முதல் நாள் – சாணம் 5 கிலோ, நெய் அரை லிட்டர், ஒரு கையளவு பயிர் செய்யும் நிலத்தின் மண், ஒரு கையளவு சுண்ணாம்பு இந்த மூன்றையும் நன்கு பிசைந்து 5 நாள், கலன் / பிளாஸ்டிக் பாத்திரத்தின் வாயை ஈரத்துணியால் மூடவேண்டும்.\n2. 6ம் நாள் – 2 லிட்டர் பாலில் மோர் கலந்து 2 லிட்டர் தயிராக புளிக்க வைக்க வேண்டும்.\n3. 10ம் நாள் தனியாக வேறொரு வாளியில், கீழ்கண்டவைகளை ஊறவைக்க வேண்டும்.2ல் உள்ள புளித்த தயிர்-2 லிட்டர், பால் -2 லிட்டர், மாட்டு மூத்திரம்-3 லிட்டர், கரும்புவெல்லம்-கால் லிட்டர், இளநீர்-2, தண்ணீர்-3 லிட்டர். இவற்றையெல்லாம் வேப்பம் குச்சியைக் கொண்டு தினமும் காலை, மாலை இரண்டுதரம் 3 நிமிடங்கள் வரை (6 நாட்கள்) கலக்கிவிட வேண்டும்.\n4. 10ம் நாளில் இந்த கலவையுடன் வாழைப்பழங்கள் (சுமார் 5 எண்ணிக்கை அழுகிய பழங்கள்) இதனுடன் கிடைத்தால் வேப்பம்பழங்கள், பலாப்பழம் ஆகியவற்றை சேர்த்து ஒரு துணியில் கட்டி இந்த கலவையினுள் தொங்கவ���ட வேண்டும். வேப்பம்பழம் கிடைக்கவில்லையென்றால் வேப்பங்கொட்டøயை இடித்து சேர்த்துக்கொள்ளலாம்.\nஆ) தொங்கவிட்டிருந்த பழங்கள் கொண்ட துணியை திறந்து பழங்களை கலவையில் நன்கு கலந்திட வேண்டும்.\n21ம் நாள் முடிவில் கிடைப்பது பஞ்சகவ்ய கரைசல் ஆகும். பயன்படுத்தும் அளவு – ஒரு லிட்டர் பஞ்சகவ்ய கரைசலை 30 முதல் 50 லிட்டர் நீரில் கலந்து பஞ்சகவ்யமாக பயன்படுத்தலாம்.\nபஞ்சகவ்யம் தயாரிக்கும்போது கவனிக்க வேண்டியவை:\n1. தயாரிக்கும்போது பயன்படுத்தப்படும் கலன்கள், பாத்திரங்கள் கண்டிப்பாக மண்/பிளாஸ்டிக் பாத்திரங்களாகவோ அல்லது சிமென்ட் தொட்டியாகவோதான் இருக்க வேண்டும். முக்கிய குறிப்பு: பாத்திரங்களை நன்கு கழவி பயன்படுத்த வேண்டும்.\n2. பாத்திரங்களின் வாய்பகுதி எப்பொழுதும் திறந்து துணியால் மூடியதாக இருக்க வேண்டும். தயாரிக்கும் வேளையில், காற்றிலுள்ள பிராணவாயு தேவைப்படுகிறது. கரைசலில் இருந்து மீத்தேன் போன்ற நச்சு வாயுக்கள் வெளியேறுகிறது. இவை நுண்ணுயிர் வளர்ச்சிக்கு உகந்தவையல்ல. எனவே இவைகள் வெளியேற தடைகள் ஏதும் இருக்கக்கூடாது.\n3. மூலப்பொருட்கள் நன்கு கலக்கப்பட வேண்டும். தினம் காலை, மாலை 2 வேளை3 நிமிடங்கள் வேப்பம் குச்சியைக் கொண்டு கலக்க வேண்டும். இதன்மூலம் நுண்ணுயிர்கள் அதிகரிக்கின்றன.\n4. மூலப்பொருட்கள் கலந்த பாத்திரத்தை நிழலில் வைக்க வேண்டும். இது மிக முக்கியமானது.\n5. சாணம் பயன்படுத்துவதால் தெளிப்பானில் அடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு.ஆகையால் வடிகட்டி பயன்படுத்த வேண்டும். மற்றும் விசைத்தெளிப்பான் பயன்படுத்தும்போது வால்வின் துளையினை பெரிதாக மாற்றி அமைக்க வேண்டும.\n6. பயன்படுத்துவதற்கு முன் தெளிப்பானை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.\n7. பஞ்சகவ்யத்தினை காலை அல்லது மாலை நேரங்களில் பயிருக்கு தெளிப்பது சிறந்தது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவானகம் பண்ணையில் இயற்கை வாழ்வியல் பயிற்சி...\nஇயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி\nஇயற்கை விவசாய முறை நெல் சாகுபடி...\nPosted in இயற்கை விவசாயம் Tagged பஞ்சகவ்யா\nவெண்டை சாகுபடி டிப்ஸ் →\n← வாழை தரும் உபதொழில்கள்\nOne thought on “எளிய முறையில் பஞ்சகவ்யம் தயாரித்தல்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2013/02/blog-post_6801.html", "date_download": "2018-12-17T11:04:03Z", "digest": "sha1:NAZ57X7S3MG3HWIKENOK3D6HFFDMI3F5", "length": 20812, "nlines": 268, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: ஏன் பிறந்தாய்...?", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\nபூமியில் ஏன் பிறந்தாய் பெண்ணே..\nகயவர் பூமியில் ஏன் பிறந்தாய் பெண்ணே\n[ பதில் அடுத்த ஆக்கத்தில்... ]\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 9:49 PM\nசமூகத்தில் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்\nசகோதரர் சித்திக் அவர்களின் கவிதை காலத்திகேற்ற அருமையான கவிதை உங்களின் இந்த கவிதையியுள்ள ஒவ்வொரு வரியும் அருமை அதில் இந்த வரி ரொம்ப அருமை தரணியிலே தாய் என்று போற்ற படவேண்டிய நீ தள்ளாத வயதிலுமே தண்டிக்க படுகின்றாய் இது சிந்திக்க வேண்டிய வரிகள் வாழ்த்துக்கள்\nஅபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் February 13, 2013 at 12:50 AM\nகல்வி கற்கச் செல்லும் பெண்கள் கலவி கற்கத் தூண்டும் நிலைமயில் சூழ்நிலைகள் படுமோசமாகிக் கொண்டிருக்கும் இத்ததல்ருணத்தையும், சினிமா என்னும் சாதனம் ஒருதலைக் காதலின் விரக்திக்கு அமில திராவகம் வீசுதலைத் தூண்டுவது கண்டும் வேதனையில் தமிழூற்றாய்ப் பாடியுள்ளார்கள் அதிரை சித்திக் என்னும் அன்பர். சமுதாயப் பிரச்சினைகள் என்னும் சமுத்திரப் பிரளயங்களைச் சிரட்டை அளவேனும் தடுக்கும் சிரத்தையாக இக்கவிதைப் பயன்படட்டும்\nகால சூழலுக்கேற்ப சிந்திக்க கூடிய கவி வரிகள்.\nசமீபத்தில் ஒரு சகோதரிக்கு நடந்த காதல் என்ற போலிப்பெயரில் ஒரு காமுகனின் மனசாட்சியில்லா கொடுஞ்செயலை தாங்களின் கவி வரிகள் ஞாபகப்படுத்தியது\nசகோ நிஜாம் ..,சகோ almasm ,கவியன்பன் கலாம் காக்கா ,\nசகோ அதிரை மெய்சா காக்கா .,ஆகியோர் வருகைக்கும்\nகருத்திற்கும் நன்றி ..வரு ஆக்கத்தில் பெண்ணின் பதிலை\nகண்டால் பெண்ணின் பெருமை புரியும் ..ஏன் பிறந்தாள்..என்று\nஅடுத்த ஆக்கத்தில் சந்திப்போம் ..,\nமக்கள் மத்தியில் அச்சத்தை விதைப்பதன் மூலம் குற்றங்களை ஒரு போதும் கட்டுப்படுத்த இயலாது. இவை உளவியல் சார்ந்து வாசிப்புடையவர்களுக்கு நன்கு விளங்கும். பல பாலியல் குற்றங்களுக்கு அத்திவாரமே அவரது சமூகம், குடும்பம், கல்வி மற���றும் மரபியல் சார்ந்த வாழ்க்கை முறைகள் தான் காரணமாக அமைகின்றது.\nபாலியல் வன்முறைகளுக்குத் தீர்வு காண முற்படும் போது உணர்ச்சிக்களைத் தூண்டி அறிவியலுக்கு ஒவ்வாத பழம் நடைமுறைகளும், மதச் சட்டங்களும் யதார்த்த சமூகத்தின் சிக்கல்களைத் தீர்க்கப் போவதில்லை என்பதை மட்டும் இங்கு இப்போது பதிவு செய்கின்றேன்.\nபழிக்குப் பழிச் சட்டம்: பெண்களுக்கு பாதுக்காப்பு தந்து விடாது\nஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ.\nபல வருடங்களுக்கு முன் வெளிவந்த பாகப்பிரிவினை என்ற ஒரு தமிழ் திரைப்டத்திற்காக கவிஞர் கண்ணதாசனால் குடும்ப கஷ்டத்தில் சிக்குண்ட தகப்பனுக்காக எழுதப்பட்ட ஒரு பாடலாகும்.\nபல கவிஞர்கள் பெண்களைப்பற்றி நன்றாக போற்றியும் புகழ்ந்தும் அநேக கவிப்பாடல்களை எழுதியுள்ளார்கள் மேலும் பாடியுள்ளார்கள்.\nபெண்களும் சமூகத்தில் ஒரு மதிக்கத்தக்கவளாய், குத்து விளக்காய், இன்னும் பல உயர்ந்த குணத்தவளாய், மரியாதைக்குரியவளாய் நன்கு போற்றி புகழோடு வாழ்ந்திருக்கின்றாள், வாழ்ந்து கொண்டும் இருக்கின்றாள்.\nஇன்று ஏன் பிறந்தாய் பெண்ணே என்று கேட்க்கும் அளவுக்கு அவள் வந்துவிட்டால் என்றால் அதற்கு காரணம் ஒரு சில ஆண்களே தவிற எல்லா ஆண்களும் கிடையாது என்றால் அதுவே உண்மையாகும்.\nவெகு சமீபத்தில் நடந்த காரைக்காலைச் சேர்ந்த சகோதரி வினோதினியின் மரணம், இன்னும் எத்னையோ சம்பவங்களுக்கு ஒரு சில ஆண்களே காரணம்.\nஒரு சில பெண்கள் நேர்வழியில் இருந்து தடம்மாறி போனால் அவர்களை ஆண்கள்தான் திருத்தவேண்டுமே தவிற ஆண்களும் தடம்மாறிப் போகக்கூடாது.\nஅதே சமயத்தில் பெண்களுக்கென்று அநேக கட்டுப்பாடுகள் இருக்கும்போது அந்த கட்டுப்பாட்டை மீறும்போதுதான் பெண் அங்கலாய்க்கப்படுகின்றாள் என்றால் அதுவும் உண்மையான விஷயம்தான்.\nசட்டம் எதையும் சாதித்து விடாது. இந்த மானிட சமூகம் நினைத்தால் எதையும் சாதிக்கமுடியும் என்பதில் ஐயமில்லை.\nமனித சமூகமே நீதான் சிந்திக்க வேண்டுமே தவிற வேறு யார் சிந்திப்பது\nஇது யாரையும் குறித்து எழுதப்பட்டது அல்ல, என்னுள் உதித்ததை எழுதினேன்.\nத.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.\nநடை முறைக்கு சாத்தியமில்லாத சில மனநிலையில் வன்மம் கொண்டவர்களால் நடத்தபடும் கொடுமைகளுக்கு ..கடுமையான சட்டங்கள் இயற்ற பட வேண்டும் ..அந்த சட்டம்\nசாமான்ய மக்களுக்கு சென்றடைய வேண்டும் ..\nபத்தாம் வகுப்பு மாணவனுக்கு பாடமாக சொல்லி\nகொடுக்க பட வேண்டும் ..வாழ்வில் வளம்பெற\nநினைக்கும் எவரும் சட்டத்தின் பிடியில் மாட்டி கொள்ள விரும்புவார்களா\n// பாலியல் வன்முறைகளுக்குத் தீர்வு காண முற்படும் போது உணர்ச்சிக்களைத் தூண்டி அறிவியலுக்கு ஒவ்வாத பழம் நடைமுறைகளும், மதச் சட்டங்களும் யதார்த்த சமூகத்தின் சிக்கல்களைத் தீர்க்கப் போவதில்லை என்பதை மட்டும் இங்கு இப்போது பதிவு செய்கின்றேன்.//\nதீர்ப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் அழிவின் பாதைக்கு அழைத்ததுச் செல்வதில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மதங்கள் நம்மை செம்மைப்படுத்தத்தான்.\nஆணுக்கும் பெண்ணிற்கும் இயற்கையான பல\nமுரண்பாடுகள் உண்டு அதற்கு தகுந்தாற்போல்\nநம் கலாச்சாரம் அமைக்க பட்டுள்ளது ..அதனை\nகாலம் காலமாய் நடை முறை படுத்தி வந்துள்ளோம்\nஎந்த பிரச்சனையும் இருந்த தில்லை ..மதத்திற்கு\nஅப்பால் நம் பழம்பெரும் கலாசாரத்தை பேணுவோம்\nஎந்த தொல்லையும் இல்லை ...வழியில் போகும்\nபெண்ணெல்லாம் வசப்பட வேண்டும் என\nநினைப்பது ...பெற்றோர் விருப்பம் என்ற எண்ணமே\nஇல்லாமல் போன சுய நலன்கள் தான் இது போன்ற\nமிருக தனமான செயல் களுக்கு காரணம் ..\nஅன்பு தமிழன் தங்கள் வருகை கருத்திற்கு நன்றி\nமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) February 14, 2013 at 7:02 AM\nவினோதினியின் இழப்பு ஏன் பிறந்தாய் பெண்ணே என கேட்கவைத்து விட்டது நன்பருக்கு வாழ்த்துக்கள்\nபெண்ணின் பதிலை எதிர் நோக்கும் உனது நன்பன்\nஇந்த உலகத்தில் நடக்கும் துயர சம்பவங்கள் அனைத்தும் பெண்களுக்கே அதிகம் ஆதலால் கேட்கின்றேன் பெண்ணே நீ ஏன் பிறந்தாய் காவிகளும் காமக்களும் அதிகம் இருக்கும் இந்த உலகில் நீ ஏன் பிறந்தாய். அருமையான பதிவு வாழ்த்துக்கள் அதிரை சித்திக் அவர்களே.\nமாதராய் பிறந்த தற்கு மா தவம் செய்திட வேண்டுமம்மா .என்ற சொல் பொய்யாகி விட்டதோ\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=8922", "date_download": "2018-12-17T09:26:51Z", "digest": "sha1:XJNDI3AND6D6TINYT6QHUAJ3IH2UDE2K", "length": 12088, "nlines": 131, "source_domain": "sangunatham.com", "title": "இலங்கை எதிர் தென்னாபிரிக்கா முதல் ODI இன்று – SANGUNATHAM", "raw_content": "\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என மிரட்டிய சிங்கள இளைஞர்கள்…\nதமிழ்பேசுவோர் அதிகம் சித்திப்பெற்றதால், அரச நிர்வாக சேவைப் பரீட்சையை ரத்து செய்ய முயற்சி\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nGraphic முறையில் உருவாகும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாறு.\nதியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும்\nபிரபாகரனை விசஜந்து என கூறிய டக்ளஸ் மன்னிப்பு கோர வேண்டும் – செ.கஜேந்திரன்\nசே குவேராவின் ஓவியம் வரையப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுலகத்தின் மீது தாக்குதல்\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்கா முதல் ODI இன்று\nஇலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்துள்ள தென் ஆபிரிக்க அணி, இலங்கையுடன் முதலாவது ஒருநாள் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.\nஇன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ள இந்த போட்டியில், தென் ஆபிரிக்க அணியை டுபிளசிஸும், இலங்கை அணியை காயங்களின் பின்னர் மீண்டும் திரும்பிய அஞ்சலோ மெத்தியூஸும் வழிநடத்தவுள்ளனர்.\nஇதற்கு முன்னர் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பறியிருந்த நிலையில், சொந்த நாட்டில் நடைபெறும் ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.\nஇதில் தென் ஆபிரிக்க அணியும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், இலங்கையை சொந்த நாட்டில் வைத்து பழிதீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதற்க்கு முன்னர், கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆபிரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என கைப்பற்றியிருந்தது.\nஅத்துடன் கடந்த ஆண்டு தமது சொந்த மண்ணில் வைத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரிலும் இலங்கை அணியை 5-0 என வைட் வொஷ் செய்திருந்தது. இந்நிலையில் இன்று ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் இரு அணிகளும் பலப்பரிட்சை நடத்தவுள்���து.\nஅதன் பிரகாரம் இலங்கை அணியில், அஞ்சலோ மெத்தியூஸ் (அணித்தலைவர்), தசுன் சானக்க, குசல் ஜனித பெரேரா, தனஞ்சய டி சில்வா, உபுல் தரங்க, குசல் மெண்டிஸ், திசர பெரேரா, நிரோஷன் திக்வெல்ல, சுரங்க லக்மால், லஹிரு குமார, கசுன் ராஜித, அகில தனஞ்சய, லக்ஷான் சந்தகன், ஷெஹான் ஜயசூரிய இடம்பெற்றுள்ளனர்.\nதென் ஆபிரிக்க அணியில், பாப் டுபிளசிஸ் (அணித்தலைவர்), ஹஷிம் அம்லா, ஜூனியர் டல, குயின்டன் டி கொக், ஜே.பி. டுமினி, ரீசா ஹென்ரிக்ஸ், ஹென்ரிச் க்ளஸ்ஸன், கேசவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், வில்லியம் முல்டர், லுங்கி ன்கிடி, அன்டைல் பெஹ்லுக்வெயோ, ககிஸோ றபாடா, தப்ரைஸ் சம்ஷி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nமேலும் இலங்கை ஆடுகளம் பொதுவாக பந்துவீச்சாளர்களுக்கு குறிப்பாக சுழல் வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்றே கிரிக்கெட் வல்லுனர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என மிரட்டிய சிங்கள இளைஞர்கள்…\nதமிழ்பேசுவோர் அதிகம் சித்திப்பெற்றதால், அரச நிர்வாக சேவைப் பரீட்சையை ரத்து செய்ய முயற்சி\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nGraphic முறையில் உருவாகும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாறு.\nGraphic முறையில் உருவாகும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாறு.\nதியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும்\nபிரபாகரனை விசஜந்து என கூறிய டக்ளஸ் மன்னிப்பு கோர வேண்டும்…\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என மிரட்டிய சிங்கள இளைஞர்கள்…\nதமிழ்பேசுவோர் அதிகம் சித்திப்பெற்றதால், அரச நிர்வாக சேவைப் பரீட்சையை ரத்து செய்ய முயற்சி\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nதியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும்\nதமிழ்பேசுவோர் அதிகம் சித்திப்பெற்றதால், அரச நிர்வாக சேவைப் பரீட்சையை ரத்து செய்ய முயற்சி\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nதியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும்\nசே குவேராவின் ஓவியம் வரையப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என மிரட்டிய சிங்கள இளைஞர்கள்…\nதமிழ்���ேசுவோர் அதிகம் சித்திப்பெற்றதால், அரச நிர்வாக சேவைப் பரீட்சையை ரத்து செய்ய முயற்சி\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nGraphic முறையில் உருவாகும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாறு.\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என மிரட்டிய சிங்கள இளைஞர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/1373", "date_download": "2018-12-17T09:23:05Z", "digest": "sha1:TMIU2HT4WHXC7EXLR7VJSC5BCLQIOKYN", "length": 28081, "nlines": 156, "source_domain": "www.tamilcanadian.com", "title": " ஜெனிவா தீர்மானம்: அமெரிக்காவின் சதியா?", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: தமிழீழம் :: மனித உரிமை மீறல்\nஜெனிவா தீர்மானம்: அமெரிக்காவின் சதியா\nஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19 வது கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு விட்டது. இது இலங்கைக்கு எதிரானது - நாட்டின் இறைமைக்கு எதிரானது என்கிறது அரசாங்கம்.\nஅதேவேளை, இந்தத் தீர்மானத்தை கொண்டு வந்த அமெரிக்காவோ, ஆதரித்த நாடுகளோ அல்லது சரத் பொன்சேகாவோ ஐதேக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற எதிர்க்கட்சிகளோ இது இலங்கைக்கு எதிரானது அல்ல என்கின்றன.\nஇந்தத் தீர்மானத்தை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில், 24 நாடுகள் தான் ஆதரித்துள்ளன கிட்டத்தட்ட அதற்குச் சமமான (23) நாடுகள் இதனை எதிர்த்துள்ளன என்று நடுநிலை வகித்த நாடுகளையும் தன்பக்கம் சேர்த்துக் கொண்டு இலங்கை அரசாங்கம் பிரசாரம் செய்கிறது.\nஇது விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுவதற்கு ஒப்பானது. என்ன தான் நியாயம் சொன்னாலும் இலங்கை அரசினால் ஜீரணிக்க முடியாத தீர்மானம் ஒன்று சர்வதேச அமைப்பு ஒன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇது இலங்கையின் வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது சம்பவம். சர்வதேச கண்காணிப்பு வளையத்துக்குள் முதல்முறையாக இலங்கை சிக்கிக் கொண்டுள்ளது. இதற்கு இந்தத் தீர்மானம் வழிசெய்துள்ளது.\nஅமெரிக்கா சமர்ப்பித்த இந்தத் தீர்மானத்துக்கு 40 நாடுகள் இணை அனுசரணை வழங்கியிருந்தன. அதில் 13 நாடுகள் தான் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள்.\nஏனைய 27 நாடுகளும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் பார்வையாளர் நிலையில் இருப்பவை. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் பார்வையாளர் நிலையில் உள்ள நாடுகளாலும் இணை அனுசரணை வழங்க முடியும்.\nஇவை தவிர, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்காமல்- ஆதரித்து வாக்களித்த மேலும் 11 நாடுகளையும் சேர்த்தால் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கும் மொத்த நாடுகளின் எண்ணிக்கை 51 ஆகி விட்டது. இது நடுநிலை வகித்த நாடுகளையும் சேர்த்து எடுக்கப்பட்ட கணக்கல்ல.\nஎவ்வாறாயினும் உலகில் உள்ள மொத்த நாடுகளில் நான்கில் ஒரு பங்கு நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்துள்ளன என்பது முக்கியமாகக் கவனிக்கத்தக்கது.\nஇந்தநிலையிலும் கூட, அரசாங்கம் பெரும்பாலான நாடுகள் தம்முடன் இருப்பதாக கூறிக் கொண்டிருப்பது விந்தை தான். சர்வதேச அரங்கில் இலங்கை தனது பெயரைக் காப்பாற்றிக் கொள்ளத் தவறியுள்ளது என்பதற்கும் மூன்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த ஆதரவுத் தளத்தை இழந்து போயுள்ளது என்பதற்கும் இந்தத் தீர்மானம் தெளிவான ஆதாரமாகியுள்ளது.\nபோர் முடிவுக்கு வந்த சில நாட்களில், 2009 மே 26-27ம் திகதிகளில் கூட்டப்பட்ட ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 11வது சிறப்புக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஐரோப்பிய நாடுகள் முன்வைத்தன.\nஅப்போது அந்தத் தீர்மானத்தை நிராகரித்து விட்டு, அதற்குப் பதிலாக இலங்கை அரசுக்கு முற்றிலும் சார்பான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது.\nஐரோப்பிய நாடுகளால் கொண்டு வரப்பட்டது, போரின்போது இடம்பெற்ற மீறல்கள் குற்றங்களை விசாரிக்கக் கோரும் வகையிலான ஒரு கண்டனத் தீர்மானம்.\nஆனால் அதனைத் தோற்கடித்து விட்டு, இந்தியா, ரஸ்யா, சீனாவின் ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட தீர்மானம், போரை முடிவுக்குக் கொண்டு வந்த இலங்கை அரசுக்குப் பாராட்டு வழங்கும் விதத்தில் அமைந்திருந்தது.\nஅப்போது அந்தத் தீர்மானத்தை- அதாவது இலங்கைக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் மொத்த எண்ணிக்கை 29. அங்கோலா, அசர்பைஜான், பஹ்ரைன், பங்களாதேஸ், பொலிவியா, பிரேசில், புர்கினா பாஸோ, கமரூன், சீனா, கியூபா, டிஜிபோட்டி, எகிப்து, கானா, இந்தியா, இந்தோனேசியா, ஜோர்டான், மடகஸ்கார், மலேசியா, நிக்கரகுவா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், கட்டார், ரஸ்யா, செனகல், சவுதி அரேபியா, தென்ஆபிரிக்கா, உருகுவே,சாம்பியா ஆகியனவே அவை.\nஇந்தத் தீர்மானத்துக்கு எதிராக,அதாவது இலங்கைக்கு எதிரா��� பொஸ்னியா ஹெர்சிகோவினா, கனடா, சிலி, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, மெக்சிக்கோ, நெதர்லாந்து, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, சுவிற்சர்லாந்து, பிரிட்டன் ஆகிய 12 நாடுகள் மட்டுமே எதிர்த்து வாக்களித்தன.\nஆர்ஜென்ரீனா, காபோன், ஜப்பான், மொரிசியஸ், தென்கொரியா, உக்ரைன் ஆகிய 6 நாடுகள் நடுநிலை வகித்தன.\nஇப்போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்த அல்லது இலங்கைக்கு எதிராக நின்ற நாடுகளின் எண்ணிக்கை 24.\nஇந்தியா, சிலி, கோஸ்ராரிக்கா, கௌதமாலா, மெக்சிக்கோ, பெரு, உருகுவே, ஒஸ்ரியா, பெல்ஜியம், இத்தாலி, நோர்வே, ஸ்பெயின், சுவிற்சர்லாந்து, அமெரிக்கா, கிறீஸ், ஹங்கேரி, போலந்து, மோல்டோவா, ருமேனியா, பெனின், கமரூன், லிபியா, மொரிசியஸ், நைஜீரியா ஆகியனவே அவை.\nஅதேவேளை, கொங்கோ, மொரிட்டானியா, உகண்டா, பங்களாதேஸ், சீனா, இந்தோனேசியா, குவைத், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், கட்டார், சவூதி அரேபியா, தாய்லாந்து, கியூபா, ஈக்வடோர், ரஸ்யா ஆகிய 15 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன.\nஅங்கோலா, பொற்ஸ்வானா, புர்கினா பெஸோ, டிஜிபோட்டி, செனகல், ஜோர்தான், கிர்கிஸ்தான், மலேசியா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன.\n2009 இல் இலங்கைக்கு ஆதரவாக நின்ற இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இப்போது கட்சி மாறிவிட்டன. இவை ஒன்றில் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன அல்லது நடுநிலை வகித்தன.\n2009 இல் இலங்கைக்கு ஆதரவாக நின்ற எந்தவொரு நாடுமே இம்முறை தீர்மானத்தை ஆதரிக்க முன்வரவில்லை. இது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மட்டுமன்றி சர்வதேச அரங்கிலும் இலங்கை தனது நன்மதிப்பையும் நம்பகத்தையும் இழந்து வருகிறது என்பதையே காட்டுகிறது.\nஇம்முறை நடுநிலை வகித்த நாடுகளும் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை என்று காரணம் சொல்லிக் கொண்டு அரசாங்கம் தனது பக்கத்தில் 23 நாடுகள் இருப்பதாக கூறிக் கொள்கிறது.\nஆனால், அந்த நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவளிப்பது உறுதியானால்- ஏன் நடுநிலை வகிக்க வேண்டும் என்ற கேள்வி உள்ளது.\nஇன்னொரு பக்கத்தில் அமெரிக்காவின் அழுத்தத்தினால் தான் பல நாடுகள் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கியதாக கூறப்படும் கருத்து முற்றிலும் தவறானது.\nஅமெரிக்கா அழுத்தம் கொடுத்திருக்கலாம். ஆனால் அது ஒவ்வொரு நாட்டினதும் தனிப்பட்ட இறைமையை மீறுகின்ற அளவு��்கு இருந்திருக்க வாய்ப்பில்லை.\nஏனென்றால், இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதேநாளில் தான், இஸ்ரேல் தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.\nஇஸ்ரேல் அமெரிக்காவின் செல்லப்பிள்ளை. இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிக்க அமெரிக்கா விரும்பினாலும், அதற்காக அமெரிக்காவினால் ஒரு வாக்கைக் கூடத் திரட்ட முடியவில்லை.\nஇஸ்ரேல் விடயத்தில் அமெரிக்காவுக்காக எந்தவொரு நாடும் வாக்களிக்கவில்லை. தனியே அமெரிக்கா மட்டும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது.\n36 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. 10 நாடுகள் நடுநிலை வகித்தன.\nஇந்த நிலையில் அமெரிக்காவின் அழுத்தங்களினால் தான் தோல்வியடைய நேரிட்டதாகவும், இந்தியாவே கவிழ்த்து விட்டது என்றும் அரசாங்கத் தரப்பினால் கூறப்படும் நியாயங்கள் வலுவிழந்து போகின்றன.\nஇஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தின் மீது உள்ள நியாயத்தன்மைக்கு ஒருவிதமாகவும், இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதுள்ள நியாயத்தன்மைக்கு இன்னொரு விதமாகவும் கற்பிதம் செய்ய முடியாது.\nஎவ்வாறாயினும் இந்தத் தீர்மானம் அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளிவிடக் கூடியதொன்றாகவே இருந்தாலும், உண்மையில் இது ஒன்றும் நாட்டின் இறைமைக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது அல்ல.\nஅத்துடன், சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு வழிவகுக்கும் ஒன்றாகவும் இது அமையவில்லை. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரும் தீர்மானமே இது.\nநல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் விளைவே இந்தத் தீர்மானம்.\nஇந்த அறிக்கை கையளிக்கப்பட்டு மூன்று மாதங்கள் தான் ஆகியுள்ளன, காலஅவகாசம் தேவை என்றெல்லாம் அரசாங்கம் ஜெனிவாவில் காரணங்களை அடுக்கியது.\nஆனால், கொழும்பில் வைத்து அதே அரச பிரதிநிதிகள், எல்லா பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த முடியாது என்றார்கள்.\nஇந்த இரட்டைவேடம் தான் ஜெனிவா தீர்மானத்துக்கான அடிப்படை. இந்தத் தீர்மானம் தொடர்பாக மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பிவிட்டது அரசாங்கம் தான்.\nநாட்டுக்கு எதிரான மிகப்பெரிய சர்வதேச சதியாகவும் இறைமையைப் பறிக்கின்ற செயலாகவும் பயங்கரவாதத்துக்கு மீளவும் உயிர் கொடுக்கின்ற முயற்சியாகவும், இனநல்லிணக்கத்தைச் சீர்குலைக்கின்ற நடவடிக்கையாகவும் காண்பித்து பிரச்சினையை பூதாகாரப்படுத்தியது அரசாங்கமே.\nஅதேவேளை இந்தத் தீர்மானத்தினால் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிளவுகள் அதிகரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.\nஇன்னமும் போரின் காயங்கள் ஆற்றப்படவில்லை அது நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது என்பதை இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.\nவெறுமனே மீளக்குடியமர்வும், நிவாரணங்களை வழங்கலும், பொருளாதார அபிவிருத்தியும் மட்டும் தான் நல்லிணக்கம் என்று அரசாங்கம் தவறாகக் கருதிக் கொள்கிறது.\nஅதற்கும் அப்பால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குதலும், பொறுப்புக் கூறுதலும் நல்லிணக்கத்துக்கு முக்கியமானவை.\nஇதனைப் பழிதீர்க்கும் முயற்சி என்று கூறுவது, அனைத்துலக மனிதாபிமான, மனிதஉரிமைச் சட்டங்களைக் கொச்சைப்படுத்துவதாகும்.\nபோரினால் பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களை ஆற்ற அரசாங்கம் தவறிவிட்டது. அதனை ஆற்றமுடியும் என்று நம்பிக்கை ஊட்டத் தவறிவிட்டது.\nஇந்த ஆறாவடு நீண்டகால நோக்கில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதாலேயே, அதற்கு சர்வதேச சமூகம் ஆதரிக்கிறதே தவிர, பிரச்சினையைப் பெரிதாக்கி அதில் குளிர்காய்வதற்காக அல்ல.\nநல்லிணக்கத்துக்கு எல்லாவற்றையும் மறந்து விட வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. ஆனால், தான் எதையும் மறந்து விடத் தயாரில்லை. இப்போதும், போர்க்காலத்தில் புலிகளால் நிகழ்த்தப்பட்ட கொலைகள் பற்றியே பேசுகின்ற அரசாங்கம், அரச படைகளால் கொல்லப்பட்ட பொதுமக்கள் பற்றிப் பேசத் தயாரில்லை. எல்லாவற்றையும் மறந்து விட்டு நல்லிணக்கத்தை உருவாக்குவது இப்படியல்ல.\nதமிழர்கள் மட்டும் தான் எல்லாவற்றையும் மறக்க வேண்டும் என்ற அரசினதும் அரசுக்குச் சார்பாக குரல் கொடுப்போரினதும் விருப்பம் நல்லிணக்கத்தைத் தராது.\nஎல்லாவற்றையும் மறந்து விட்டு நல்லிணக்கத்தைத் தேடும் வழிமுறை நடைமுறைக்கு ஒத்துவராது. அதற்கான மனப்பக்குவம் சாதாரண மக்களிடம் இருக்கிறதோ இல்லையோ மக்களை வழிநடத்தும் அரசியல் தலைமைகளிடம் இல்லை.\nஅதேவேளை, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகிய விடயங்களில் உள்ள சர்வதேச அழுத்தங்களை நிராகரித்த��ள்ள அரசாங்கத்தினால் நீண்டகாலத்துக்கு இதே நிலைப்பாட்டில் பயணிக்க முடியாது.\nஇப்போதைக்கு ஜெனிவா தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்தாலும் விரும்பியோ விரும்பாமலோ அதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கட்டாயம் ஒன்று உள்ளது.\nஅவ்வாறு செய்யாது போனால் அது இன்னொரு தீர்மானத்தை தேடிப் பிடித்து தலையில் கொட்டிக் கொள்வதற்கு காரணமாகி விடலாம்.\nமூலம்: தமிழ் மிரர் - பங்குனி 30, 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainaadu.com/s/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-17T10:04:47Z", "digest": "sha1:OANMQRGE3YQSMYMTQCQWYFNUT64BVEH4", "length": 9416, "nlines": 120, "source_domain": "www.thaainaadu.com", "title": "அமைச்சின் எந்த நிறுவனத்திலும், முறைகேடுகளுக்கோ, துஷ்பிரயோகங்களுக்கோ இடமில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு! – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nஅமைச்சின் எந்த நிறுவனத்திலும், முறைகேடுகளுக்கோ, துஷ்பிரயோகங்களுக்கோ இடமில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு\nவடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளும், அதன் உற்பத்திகளும், எமது கடற்தொழிலாளர்களுக்கு உதவியாகவும், தரமானதாகவும், நியாயமான விலையில் கிடைப்பதாகவும் அமைந்திருக்கவேண்டும். தரமற்ற பொருட்களையோ, அதிக விலைச்சுமையையே மக்கள் மீது சுமத்துவதாக எந்தச் செயற்பாடும் இருக்கக்கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.\nஇன்று (04.11.2018) மீள்குடியேற்றம், புனர்வாழ்வு,வடக்கின் அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற வடகடல் நிறுவனத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்,\nவடகடல் நிறுவனத்தை செயலூக்கம் உள்ளதாகவும், மக்களுக்கு பயனுள்ளதாகவும் செயற்படுத்த வேண்டும் என்று முன்னர் ஆட்சியில் இருந்தபோது பல திட்டங்களை முன்னெடுத்திருந்தேன். இடையில் நடைபெற்ற ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னரான நிர்வாக மாற்றங்களும் எவ்வாறான செயற்திட்டங்களை செய்து முடித்திருக்கின்றார்கள் என்பது தெரியாது.\nஅவை கடந்தவையாக இருந்தாலும், அந்த நிறுவனத்தை சரியான பாதையில் முன்கொண்டு செல்லவேண்டும். அதன் கொள்வனவுகள், விற்பனைகள் தொடர்பான விடயங்களில் எவ்விதத்திலும், முறைகேடுகளுக்கோ, து~;பிரயோகங்களுக்கோ நான் இடமளிக்கப்போவதில்லை. பொதுவாக நான் அந்தப் பொறுப்பை ஏற்று வழிநடத்தும் எந்த நிறுவனத்திலும் நான் தவறுகளுக்கு இடமளிக்கப்போவதில்லை.\nஎனவே வடகடல் நிறுவனமானது, தரமான உற்பத்திகளை தயாரிப்பதிலும், தரமான மூலப்பொருட்களை கொள்வனவு செய்வதிலும் கூடுதல் கவனமாகச் செயற்படுவது அவசியமாகும். அதேபோல் அந்த நிறுவனத்தை நம்பி வாழும் தொழிலாளர்களின் நலன்களையும் அக்கறையோடு கவனிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nஇக்கலந்துரையாடலின்போது அமைச்சின் பிரதி அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் அவர்களும், அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி அவர்களும், வடகடல் நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.\nமீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்\n“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக வைத்துள்ளது”\nசுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மாணவன் மர்ம மரணம்\nமீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்\n“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக…\nசுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மாணவன் மர்ம மரணம்\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.know.cf/enciclopedia/ta/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-17T10:42:20Z", "digest": "sha1:Y5LESRK3B47UDZPJIBXWJ4V4IRTVKDC2", "length": 9534, "nlines": 167, "source_domain": "www.know.cf", "title": "அஸ்கனாசு யூதர்கள்", "raw_content": "\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nதற்காலம்: உள்ளூர் மொழிகள், முதன்மை: ஆங்கிலம், எபிரேயம், உருசியம்\nயூதம், சில குழுக்கள், சமயமின்மை\nசெபராது யூதர்கள், கிழக்கத்திய யூதர்கள், சமாரியர்,[5][5][6][7] குர்து மக்கள்,[7] பிற லெவண்ட் (டூஸ், அசிரிய மக்கள்,[5][6] அராபியர்[5][6][8][9]), நடுநிலக் கடல் குழுக்கள்[10][11][12][13][14]\nஅஸ்கனாசு யூதர்கள் (Ashkenazi Jews) எனப்படுவோர் ஒரு யூத இனப் பிரிவினர் ஆவர். இவர்கள் முதலாம் ஆயிரமாண்டு இறுதியில் புனித உரோமைப் பேரரசு காலத்தில் ஒரு சமூகமாக ஒன்றாகினர்.[15] அஸ்கனாசு யூதர்களின் பாரம்பரிய புலம்பெயர் மொழியாக இத்திய மொழி காணப்பட்டது. தற்காலம் வரைக்கும் எபிரேயம் புனித மொழியாக மாத்திரம் பயன்பட்டது.\n↑ 1.0 1.1 \"Ashkenazi Jews\". மூல முகவரியிலிருந்து 20 October 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 29 October 2013.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/99726", "date_download": "2018-12-17T09:33:29Z", "digest": "sha1:6EUAMJUMYHTRD5TS4BE2MVEGKHM7VGJD", "length": 9525, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "ஓட்டமாவடி – மீராவோடையில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு. | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் ஓட்டமாவடி – மீராவோடையில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு.\nஓட்டமாவடி – மீராவோடையில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு.\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை ஆற்றங்கரை வீதியிலுள்ள வீடொன்ரில் இருந்த பெண்னையும் சிறுமியையும் திடீரென்று வீட்டிக்குல் புகுந்த இனந்தெரியாத மர்ம நபர் அவர்களை பயமுறுத்தி மிரட்டிய சம்பவம் இன்று (15) ம் திகதி இடம்பெற்றுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,\nபகல் உணவை உட்கொண்டுவிட்டு கணவன் வெளியில் சென்ற போது குறித்த பெண்ணும் சிறுமியும் தனிமையில் இருக்கும் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் கூக்குரல் விட்டு அழுததால் மர்ம நபர் செய்வதறியாது தப்பிச் செல்வதற்காக அருகிலிருந்த ஆற்றில் குதித்துள்ளார் உடனடியாக அவரை அப் பிரதேச மக்கள் பாதுகாத்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.\nகுறித்த நபர் யார் எங்கிருந்து வந்தவர் போன்ற விசாரணைகளை தற்போது வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதுரிதமாக சிகிச்சையை மேற்கொள்ள அனைவருக்கும் ஈ-ஹெல்த் அட்டை வழங்க நடவடிக்கை\nNext articleசீர்கேடுகளை சமூகத்திலிருந்து இல்லாமல் செய்வதற்கு விளையாட்டுக் கழகங்கள் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் – சிப்லி பாறூக்\nஅந்த ஏழு நாட்களும் உயர்நீதிமன்ற தீர்ப்பும்\nமாணவர்ளின் ஆரம்பக் கல்வியிலிருந்தே நாம் கவனம் செலுத்த வேண்டும் – தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி.\nஇக்பால் சனசமூக நிலையத்தின் சீருடை அறிமுகம்,மாணவர் பிரியாவிடை நிகழ்வும்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஅனைத்து முஸ்லிம்களும் துயரங்களின்றி, நிம்மதியாக வாழப்பிரார்த்திப்போம்-பெருநாள் வாழ்த்துச்செய்தியில் பி.எஸ்.எம் சுபியான் மௌலவி\nசெய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளருக்கு கண்டனம் – கல்குடா...\nஓட்டமாவட��யில் “தேசத்தைக் கட்டியெழுப்புதல்” விஷேட கலந்துரையாடல்: விக்டர் ஐவன் பங்கேற்பு\nபாராளுமன்றம் கூடி ஒருசில நிமிடத்தில் ஒத்திவைப்பு அடுத்த அமர்வு 23 ஆம் திகதி\nமுஸ்லிம் ஊழியர்களின் சம்பளத்தை முன்கூட்டி வழங்குக\nஅவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட மாணவனை அமைச்சருடன் தொடர்புபடுத்தி தவறான பிரசாரம்.\nநுஜாவின் மே தின விழா அட்டாளைச்சேனையில்\nதேசிய மட்ட கிரிக்கெட் போட்டியில் முதலாம் சுற்றில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை வெற்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=151115", "date_download": "2018-12-17T11:24:05Z", "digest": "sha1:TGAUSHHREY7L4OFG7GBVTXHFHBEJJUVY", "length": 13887, "nlines": 182, "source_domain": "nadunadapu.com", "title": "யாழில் பதற்றம்; குள்ளர்களின் அட்டகாசத்தால் அச்சத்தில் உரைந்துள்ள அராலி மக்கள் | Nadunadapu.com", "raw_content": "\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nஇலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்Leftin November 26, 2018 இலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்\nயாழில் பதற்றம்; குள்ளர்களின் அட்டகாசத்தால் அச்சத்தில் உரைந்துள்ள அராலி மக்கள்\nயாழ் அராலி பகுதியில் மரத்திற்கு மரம் தாவி திரியும் குள்ளர்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதனால் மக்கள் பீதியில் உரைந்துள்ளனர்.\nகுறித்த குள்ளர்கள் மரத்திற்கு மரம் தாவி திரிந்து பெண்கள் , குழந்தைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்துவதுடன் , வீடுகள் மீதும் கல் வீச்சிலும் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஅராலி ஐயனார் ஆலயத்தை சூழவுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இந்த குள்ளர்களின் நடமாட்டம் காணப்படுவதாகவும் , குள்ளர்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன் இந்த குள்ளர்கள் பகுதிகளில் உள்ள வீட்டு கூரைகள் மீது தாவி திரிவதாகவும் , அதன் போது மக்கள் அவல குரல் எழுப்பும் போது கூரையில் இருந்து மதிலுக்கு பாய்ந்து மரங்களுக்கு மரங்கள் தாவி பாய்ந்து ஓடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.\nசிலர் அவர்களை துரத்தி சென்ற போது அவர்கள் அராலித்துறை நோக்கி ஓடித்தப்பியதாகவும், அவர்கள் கைகளில் கைக் கோடரி காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.\nஅதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடல் தொழிலுக்கு சென்ற ஒருவரை வீதியில் மறித்த மிக குள்ளமான தோற்��� முடைய இருவர் அவரை விசாரித்துள்ளனர்.\nகுறித்த சம்பவங்கள் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது.\nகடந்த ஆட்சி காலத்தில் கிறீஸ் பூதம் , கிறீஸ் யக்காவின் நடமாட்டங்கள் இலங்கை பூராகவும் உள்ள மக்களை அச்சத்தில் உறைய வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious article“இவள் மனித இனம்தான்… தேவதையும்கூட”\nNext articleசிறுவர் காப்பகத்தில் 34 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் : 10 பேர் கைது\n“லவ்லி நயன்தாராவும்… ஒரு லட்டுக்குட்டி பாப்பாவும்”… இந்த வீடியோவை மிஸ் பண்ணிடாதீங்க\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nயாழ்ப்பாணத்தில் கள்ளனைப் பொறி வைத்துப் பிடித்த வீட்டுக்காரன்\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nதிருச்சி காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ, பெண் போலீசின் காம லீலை….. 3 நிமிடம் கிளுகிளு...\nபொண்ணு வீடு திமுக.. .மாப்பிள்ளை வீடு அதிமுக.. மாப்பிள்ளைக்கு வந்துச்சே கோபம்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\n` உள்ளாடையோடு உட்கார வைத்துவிட்டார்கள்’ – வேதனைப்பட்ட `பவர் ஸ்டார்’ சீனிவாசன்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nநல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்\nபாவம், தோஷங்களை போக்கும் தீர்த்தங்கள்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-17T10:58:55Z", "digest": "sha1:XOXGTCBNAUS4UFN2DP42W5AYYGAXTVQK", "length": 9694, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "ஜப்பான் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nஜப்பானின் மிக உயரிய விருதைப் பெற்றார் மகாதீர்\nதோக்கியோ – ஜப்பானிய நாட்டின் மிக உயரிய விருது ஒன்றை அந்நாட்டின் மன்னர் அகிஹித்தோவிடம் இருந்து பெற்றதன் வழி அந்த விருதைப் பெறும் முதல் ஆசியத் தலைவர் என்ற சாதனையை துன் மகாதீர்...\nஷின்சோ அபே – டார்வின் செல்லப் போகும் முதல் ஜப்பானியப் பிரதமர்\nதோக்கியோ - மீண்டும் 3-வது முறையாக ஜப்பானியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம், ஜப்பானின் மிக நீண்ட காலப் பிரதமர் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கும் ஷின்சோ அபே எதிர்வரும் நவம்பர் மாதத்தில், ஆஸ்திரேலியாவின் டார்வின்...\nஜப்பான் புயல் – விமான சேவைகள் நிறுத்தப்பட்டன\nதோக்கியோ - கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜப்பானைக் கடுமையாகத் தாக்கிய ஜெபி புயல் பலத்த சேதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. புயல் காரணமாக நூற்றுக்கணக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. பலத்த மழையும், கடுமையான புயல்காற்றும்...\nஜப்பான் ‘புல்லட்’ இரயில் ஓட்டினார் மகாதீர்\nதோக்கியோ - ஜப்பானுக்கு அலுவல் வருகை மேற்கொண்டிருக்கும் மலேசியப் பிரதமர் துன் மகாதீர் முகமட் அங்கு கியூஷூ இரயில்வே நிறுவனத்திற்கு வருகை தந்து அந்நிறுவனத்தின் புகழ்பெற்ற ஷிங்கான்சென் புல்லட் இரயில் எனப்படும் அதிவிரைவு...\nஜப்பான் 3-2 கோல்களில் பெல்ஜியத்திடம் தோல்வி\nமாஸ்கோ - உலகக் கிண்ணப் போட்டிகளில் நேற்று திங்கட்கிழமை (ஜூலை 2) நடைபெற்ற ஜப்பான் - பெல்ஜியம் நாடுகளுக்கு இடையிலான விறுவிறுப்பானஆட்டத்தில் பெல்ஜியம் 3-2 கோல்களில் ஜப்பானைத் தோற்கடித்தது. ஜப்பானுக்கு நிகழ்ந்த சோகம் என்னவென்றால்...\nபோலந்து 1 – ஜப்பான் 0 – இரண்டாவது சுற்றுக்கு ஜப்பான் தகுதி\nமாஸ்கோ - உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் 'எச்' பிரிவில் தேர்வாகும் குழுக்கள் எவை என்பதை முடிவு செய்ய இன்று வியாழக்கிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. மலேசிய நேரப்படி இன்று வியாழக்கிழமை இரவு 10.00 ...\nஉலகக் கிண்ணம்: செனிகல் 2 – ஜப்பான் 2\nமாஸ்கோ - இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 24) நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான இரண்டாவது போட்டியில் செனிகல் - ஜப்பான் இரு நாடுகளும் மோதின. இந்த ஆட்டம் 'எச்' பிரிவுக்கான ஆட்டமாகும். முதல் பாதி...\nஉலகக் கிண்ணம்: ஜப்பான் 2 – கொலம்பியா 1 (முழு ஆட்டம்)\nமாஸ்கோ - (மலேசிய நேரம் இரவு 9.50 நிலவரம்) இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 19) உலகக் கிண்ணக் காற்பந்தாட்டப் போட்டிகளின் வரிசையில் முதல் ஆட்டமாக, மலேசிய நேரப்படி இரவு 8.00 மணிக்குத் தொடங்கிய...\nஒசாகா நிலநடுக்கம்: 3 பேர் மரணம் 12 பேருக்கும் மேல் படுகாயம்\nடோக்கியோ - இன்று திங்கட்கிழமை காலை மேற்கு ஜப்பானின் ஒசாகா நகரை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 3 பேர் பலியாகியிருக்கின்றனர். 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கின்றனர். இது குறித்து ஜப்பான் பேரிடர் மேலாண்மை அமைச்சர்...\nஜப்பானிடம் மிகக் குறைந்த வட்டியில் கடன் கேட்ட மகாதீர்\nகோலாலம்பூர் - முந்தைய ஆட்சியில் இருக்கும் அதிக வட்டியுடைய தேசியக் கடன்களை அடைக்க ஜப்பானிடம் மிகக் குறைந்த வட்டியில் கடன் கேட்டிருக்கிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை...\n1எம்டிபி: கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் மீது வழக்குப் பதிவு\nஸ்ட்ரீமிக்ஸ் சேவை இனி யுனிபை சேவையாக மேம்படுத்தப்படும்\nவெனிசுலாவில் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் அவலம்\nஜெருசேலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவிக்க ஆஸ்திரேலியாவுக்கு உரிமை இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://utsmdu.org/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-17T10:07:23Z", "digest": "sha1:5NO3PIFEEDFAM3HKCNO7Y6VJSF5DRNFQ", "length": 4536, "nlines": 76, "source_domain": "utsmdu.org", "title": "தேசியக் கருத்தரங்கங்கள் – உலகத் தமிழ்ச் சங்கம்", "raw_content": "\nஎட்டாவது உலகத் தமிழ் மாநாடு\nஎட்டாவது உலகத் தமிழ் மாநாடு\n6. திராவிட மொழிகளில் அறஇலக்கியம்: ஓர் ஒப்பீட்டாய்வு (24.02.2017 – 25.02.2017)\nComments Off on 6. திராவிட மொழிகளில் அறஇலக்கியம்: ஓர் ஒப்பீட்டாய்வு (24.02.2017 – 25.02.2017)\n5. தமிழ் வளர்ச்சியல் தமிழ் அமைப்புகளின் பங்களிப்பு (14.7.2015)\nComments Off on 5. தமிழ் வளர்ச்சியல் தமிழ் அமைப்புகளின் பங்களிப்பு (14.7.2015)\n4. சங்கத் தமிழர் வாழ்வியல் (10.12.2014)\n3. சங்க இலக்கியத்தில் சுற்றுச்சுழல் (10.11.2014)\nComments Off on 3. சங்க இலக்கியத்தில் சுற்றுச்சுழல் (10.11.2014)\n2. திராவிட மொழிகளுக்குக் கால்டுவெல்லின் பங்களிப்பு (11.8.2014 – 12.8.2014)\nComments Off on 2. திராவிட மொழிகளுக்குக் கால்டுவெல்லின் பங்களிப்பு (11.8.2014 – 12.8.2014)\n© பதிப்புரிமை 2013. உலகத் தமிழ்ச் சங்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.today/category/pungudutivu/community/", "date_download": "2018-12-17T09:35:30Z", "digest": "sha1:ALO5C4Z7EDKKZBKPCPJGRVDXPW6LZPIJ", "length": 10346, "nlines": 185, "source_domain": "www.pungudutivu.today", "title": "Community | Pungudutivu.today", "raw_content": "\nலண்டனில் 11.05.2012 இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nபுங்குடுதீவு இறுப்பிட்டி ஐங்கரன் சனசமூக முன்பள்ளி\nமடத்துவெளி சனசமூக நிலையம் என்பது புங்குடுதீவு மக்களின் மனதில் ஆழ பதிந்து தனது வரலாற்றை பதிவாக்கிக் கொண்ட ஒரு பெயராகும். மடத்துவெளி சனசமூக நிலையம் எழுபதுகளின் பின்னர் புங்குடுதீவில் ஒரு மாபெரும் புரட்சிகரமான...\nபிரதேச வைத்தியசாலை புங்குடுதீவு / Divisional Hospital Pungudutivu\nபிரதேச வைத்தியசாலை, புங்குடுதீவு / Divisional Hospital, Pungudutivu சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு : ஊர்காவற்றுறை Medical Officer of Health Area : Kayts பிரதேச செயலர் பிரிவு : வேலனை...\nதபாலகம் சந்தை உபதபாலகம் ஊரதீவு உபதபாலகம் வல்லன் உபதபாலகம் தட்டையன்புலம் உபதபாலகம் குறிகாட்டுவான் உபதபாலகம் இருபிட்டி பொதுநூலகம் சந்தை பொது வைத்தியசாலை ஊரதீவு வெளிநோயாளர் நிலையம் இருபிட்டி வெளிநோயாளர் நிலையம் மக்கள் வங்கி கிராமிய வங்கி பலநோக்கு கூட்டுறவு சங்கம் -சந்தை (புங்குடுதீவு-நயினாதீவு;) குறிகட்டுவான் துறைமுகம் கழுதைப்பிட்டி துறைமுகம்\nமடத்துவெளி சனசமூக நிலையம் ஊரதீவு சனசமூக நிலையம் வல்லன் சனசமூக நிலையம் நாசரேத் சனசமூக நிலையம் பாரதி சனசமூக நிலையம் பெருங்காடு சனசமூக நிலையம் சிவலைபிட்டி சனசமூக நிலையம் இருபிட்டி சனசமூக நிலையம் ஐங்கரன் சனசமூக நிலையம் காந்தி சனசமூக நிலையம் ஊரதீவு கி.மு.சங்கம் வல்லன் கி.மு.சங்கம் ஆலடி கி.மு.சங்கம் பெருங்காடு...\nசிவலைபிட்டி சன சமூக நிலையம்\nபுங்குடுதீவு மண்ணுக்கு சேவையாற்றும் மிகச் சிறந்த பொதுநல தொண்டு அமைப்புகளில் சிவலைப்பிட்டி சனசமூக நிலையமும் குறிப்பிடத் தக்கது . புங்குடுதீவில் ஒரு கரப்பந்தாட்ட வல்லமை, ஒரு சைக்கிலோட்டப்போட்டி, ஒரு வாசிகசாலை வாசிப்பு என்று...\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வரு��ாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 21.02.2017 ஐந்தாவது ஆண்டாக சிறப்பான முறையில் நடைபெற்றன. இப் போட்டிக்கு...\nகண்ணகை அம்மன் தேர்த் திருவிழா 2012\nவிசுவலிங்கம் கடை 9ஆம் வட்டாரம் வல்லன்\nUK Pungudutivu » திரு முருகேசபிள்ளை நேமிநாதன் – மண்ணின் மைந்தர்கள் 2011 on மண்ணின் மைந்த்தர்கள் – திரு முருகேசபிள்ளை நேமிநாதன்\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thisaikaddi.com/?p=1509", "date_download": "2018-12-17T09:53:08Z", "digest": "sha1:WHFG5I3JRSN74U2GUD5UDON45UGBRXZE", "length": 21757, "nlines": 187, "source_domain": "www.thisaikaddi.com", "title": "மீண்டும் கஸ்டடிக்கு ராம்குமார்!!!ஆதாரங்களை காவல்துறையினரே அழிக்கும் முயற்சி : விஸ்வரூபமெடுக்கும் சுவாதி கொலை வழக்கு ! - திசைகாட்டி", "raw_content": "\nதாய்லாந்தில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஈழத…\nபுதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கிய தமிழக தமிழன…\nதந்தை மீது போலீசில் புகார் செய்து கழிவறை கட்ட…\nமன்னாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள மனித பு…\n21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் மீட்பு மன்னா…\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ப…\nஅரசியல் தளம் மற்றும் ஐந்தாம் கட்ட ஈழப்போர் தொ…\nதமிழர்களுக்கு சுவிஸ் அரசாங்கம் அரிய வாய்ப்பு\nஇந்திய சுதந்திர தினத்தில் கௌரவிக்கப்பட்டு விர…\nசீக்கியர்களின் பஞ்சாப் மாநில தனிநாட்டுக் கோரி…\nபுதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கிய தமிழக தமிழன…\n’ – வீடுவீடாக பால் பாக…\nதந்தை மீது போலீசில் புகார் செய்து கழிவறை கட்ட…\nஇவ்வளவுதான் அரசியல் ஞானமா.. ஒரே மாதத்தில் ரஜி…\nகதறவைத்த கஜா புயலின் கோரதாண்டவம்… கலங்க…\nதமிழ் திரையுலகில் பாடல் ஆசிரியையாக அறிமுகமாகு…\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் ந…\n“சூப்பர் ஸ்டார் படத்திற்கு இந்த நிலையா\nதிலீபன் திரைப்படத்தின் தற்போதைய நிலை என்ன தெர…\nதமிழ் மக்களுக்கு பெருமை தேடிய சாதனை வீர வீராங…\nமாலு சந்தி மைக்கல் மகுடம், இளவாளை யங்கென்றீஸ்…\nதமிழ் மக்களுக்கு முன்மாதிரியாக விளங்கிய மாலு …\nமாலுசந்தியில் மின்னொளியிலான விளையாட்டுவிழா இன…\nயாழில் இரு வருடங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள …\nதிருச்சி சுப்ரமணிய நகர் முருகன் கோவில் சூரன் …\nபுலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களின் வலிகள் நிறை…\nசீமான் தமிழ்நாட்டின் வருங்கால முதலமைச்சர். ஒர…\nரஜினிகாந்த் அரசியலுக்கு வரத் தேவையில்லை. சீமா…\nசீமான் பற்றி தமிழருவி மணியன் முழக்கம்.\nஆதாரங்களை காவல்துறையினரே அழிக்கும் முயற்சி : விஸ்வரூபமெடுக்கும் சுவாதி கொலை வழக்கு \nமென்பொறியாளர் சுவாதி படுகொலை வழக்கில் மீண்டும் ராம்குமாரை கஸ்டடியில் எடுக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறது காவல்துறை. ‘ஆதாரத்தை அழிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறது போலீஸ்’ என்கின்றனர் ராம்குமாரின் வழக்கறிஞர்கள்.\nநுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், தனியார் நிறுவன மென்பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டு ஒரு மாதமாகிவிட்டது. கொலையில் சந்தேகப்படும் ராம்குமார் என்ற நபரை, நெல்லையில் கைது செய்தது தனிப்படை. இந்த வழக்கில், ‘ ராம்குமார் மட்டும்தான் குற்றவாளியா அவருக்குப் பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் அவருக்குப் பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் காவல்துறையில் சுவாதியின் நண்பர் கொடுத்த வாக்குமூலத்தை வெளியிட மறுப்பது ஏன் காவல்துறையில் சுவாதியின் நண்பர் கொடுத்த வாக்குமூலத்தை வெளியிட மறுப்பது ஏன்’ என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகின்றனர் அவரின் வழக்கறிஞர்கள். இந்நிலையில், புழல் சிறையில் குற்றவாளியை அடையாளம் காட்டும் அணிவகுப்பு, மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடி என அடுத்தகட்டத்தை நோக்கி வழக்கு நகர்ந்து வந்தது. தற்போது, ‘ மீண்டும் ராம்குமாரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி’ எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது காவல்துறை. இதை ராம்குமாரின் வழக்கறிஞர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.\nபுழல் சிறையில், விசாரணை கைதிகளுக்கான பிளாக்கில் அடைக்கப்பட்டிருக்கிறார் ராம்குமார். கழுத்தில் ஏற்பட்டுள்ள காயங்கள் நன்கு ஆறிவிட்டதால் இயல்பாகப் பேசும் நிலைக்கு வந்திருக்கிறார். ” அவரைத் தனியாக அடைத்து வைக்குமாறு கோரிக்கை வைத்தோம். அதற்கு சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது.\nஅவருடன் இரண்டு கைதிகள் தங்கியுள்ளனர். அவர்கள் கைதிகள் அல்ல. கைதிகள் போர்வையில் இரண்டு போலீஸார் தங்கியுள்ளனர். யாருடனும் அவர் விரிவாகப் பேசிவிடக் கூடாது என்பதற்காக, தங்கள் பிடிக்குள்ளேயே வைத்திருக்கிறது போலீஸ். இது வழக்கின் மீதான சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்துகிறது” என்கிறார் வழக்கறிஞர் ராமராஜ்.\nமேலும் அவர் தொடர்ந்து, “சிறையில் ராம்குமாரை சந்திக்கச் செல்பவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர். சிறைக்குள் அவரைச் சுற்றியுள்ள போலீஸாரால் மனரீதியான அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டு வருகிறார். ஏற்கெனவே, மூன்று நாட்கள் போலீஸ் காவல் முடிந்து புழல் சிறைக்கு அனுப்பப்பட்டுவிட்டார். கஸ்டடியில் இருந்த மூன்று நாட்களும் அவரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.\nநுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, நடித்துக் காட்ட வைத்து வீடியோ பதிவு எடுக்க போலீஸார் முயற்சி செய்தனர். அப்போதைக்கு முடியாததால், தற்போது மீண்டும் ஒருநாள் விசாரணை கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர் போலீஸார். ‘சம்பவ இடத்தில் இந்தக் கலர் சட்டை அணிந்திருந்தார்; இந்தக் கைப்பையில்தான் ஆயுதம் எடுத்துச் சென்றார்’ என வீடியோ பதிவு எடுக்க திட்டமிட்டுள்ளனர். படுகொலை வழக்கில் கிடைத்துள்ள ஆதாரங்களை முற்றிலும் அழித்துவிட்டு, புதிய வீடியோ பதிவின் மூலம் குற்றவாளி இவர்தான் என உறுதிப்படுத்தும் வேலைகளில் இறங்கிவிட்டனர். இந்த அக்கறையை வேறு ஏதாவது வழக்கில் இவர்கள் காட்டியிருக்கிறார்களா, மறு விசாரணை என்ற பெயரில் உண்மைக் குற்றவாளிகளை திசை திருப்பிவிடும் முயற்சியாகவே இதைப் பார்க்கிறோம். போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என மனுத்தாக்கல் செய்ய இருக்கிறோம்” என்றார் விரிவாக.\nஇது தொடர்பாக போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, “நீதிமன்றம் கொடுத்த கால அவகாசத்திற்குள் தேவைப்படும் அளவுக்கு ஆதாரங்களைத் திரட்டிவிட்டோம். இன்னமும் விசாரணை முடியவில்லை. எனவேதான், மீண்டும் காவல் விசாரணைக்கு அனுமதி கோருகிறோம். வழக்கில் ராம்குமார்தான் குற்றவாளி என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. புழல் சிறையில் அவரைச் சுற்றியும் போலீஸார் உள்ளனர் என்பது சுத்தப் பொய்” என்று தெரிவித்தனர் காவல்துறை அதிகாரிகள்.\nவகில்கள் என்பவர்கள் மனித நேயம் என்பது ஒன்று இல்லாத மிருகங்கள். அவர்கள் குறிக்கோள் ஒன்று மட்டுமே. காவல் துறை எடுக்கும் எந்த முயற்சியையும் எந��த திருகு தாளம் செய்தாவது முறியடிக்கும் முயற்சியே. இந்த கொலை குற்றம் என்பது ஒரு high profile வழக்கு ஆகிவிட்டது. காவல் துறையுடன் நீயா நானா என்ற ரீதியில் வழக்கறிஞ்சர்கள் செயல் படுவது மிக தெளிவாக தெரிகிறது. இந்நிலையில் அவர்கள் சாட்சியங்களை திசை திருப்பி காவலர்கள் நீதியை நிலை நிறுத்த எடுக்கும் எல்லா செயல்களையும் முறியடிக்க முனைவர் என்பது தெரிந்து ராம் குமார் என்பவனை கண்காணிக்கிறார்கள் இதில் என்ன தவறு இருக்க முடியும். சட்டம் தெரிந்த வக்கீல்கள் சட்டத்திற்கு உட்பட்டு வாதாடாமல் இப்படி ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் தருணத்தில் நாளொரு media statements கொடுத்துக்கொண்டு இருப்பதே பெரிய அயோக்கிய தனம்.\n ஆச்சரியத்துடன் “கபாலி” வசூல் – எவ்வளவு என்று பாருங்க \nNext articleமாபெரும் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி : 84 ஆண்டு கால வரலாற்று சாதனையும் அடங்கியது \nதாய்லாந்தில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஈழத...\nபுதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கிய தமிழக தமிழன...\n’ – வீடுவீடாக பால் பாக...\nதாய்லாந்தில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஈழத...\nபுதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கிய தமிழக தமிழன...\n’ – வீடுவீடாக பால் பாக...\n‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர...\nதாய்லாந்தில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஈழத...\nபுதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கிய தமிழக தமிழன...\n’ – வீடுவீடாக பால் பாக...\nபுற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையைக் கண்டறி...\nசுவிட்சர்லாந்தில் வேலை : “தமிழர் மட்டுமே விண்...\nஒரு இலட்சம் பவுண்ட் செலவு செய்து திருமணத்தை ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/tag/bigg-boss-tamil-promo/", "date_download": "2018-12-17T10:48:00Z", "digest": "sha1:O4XOJAGYTHI4X6EXHEOGNPUK5W3LUSBX", "length": 17073, "nlines": 77, "source_domain": "www.tamilaruvi.news", "title": "bigg boss tamil promo Archives – Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nரணிலுக்கு முதலாவதாக வாழ்த்து கூறிய நாமல்\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஜனாநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என ரணில் பெருமிதம்\nஜனாதிபதி பதவி விலக போகிறாரா\nகூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு பறந்து சென்ற கடிதம்\nபதவி விலகுவதற்கு முன் கூட்டமைப்பினை சந்தித்த மகிந்த..\nபிக்பாஸ் ஐஸ்வரியாவிற்காக நடிகர் சிம்பு செய்த செயல்… ரசிகர்கள் கவலை\n29th September 2018\tசினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பிக்பாஸ் ஐஸ்வரியாவிற்காக நடிகர் சிம்பு செய்த செயல்… ரசிகர்கள் கவலை\nநல்லா பட வாய்ப்பு போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் சிம்பு ஏன் இப்படி செய்கிறார் என்றே ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். அன்பாவன் அசராதவன் அடங்காதவன் பட பிரச்சனைக்கு பிறகு சிம்புவின் கெரியர் என்ன ஆகுமோ என்று ரசிகர்கள் கவலைப்பட்டனர். அந்த பிரச்சனை இருக்க சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்தார். செக்கச் சிவந்த வானம் படத்தை பார்க்கும் அனைவரும் சிம்புவின் நடிப்பை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சென்றாயன் கூறிய …\nஇது பிக்பாஸ் இல்ல – இதைவிட கேவலம் இருக்கமுடியுமா\n29th September 2018\tசினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on இது பிக்பாஸ் இல்ல – இதைவிட கேவலம் இருக்கமுடியுமா\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பெரும்பாலும் அனைவருமே கெட்ட பேரை வாங்கியிருக்கிறார்கள். ஆனால் அனைவரிடமும் பாராட்டை பெற்றவர் ரித்விகா தான். ரசிகர்கள் அளித்த ஓட்டு அடிப்படையிலும் 1 கோடிக்கு மேல் வாங்கி முதலிடத்தில் இருக்கிறார். இவர் ஜாதிக்கொடுமையை வெளுத்துவாங்கும் பா.ரஞ்சித் இயக்கத்தில் மெட்ராஸ் படத்தில் தான் அறிமுகமானார். இவர் பிக்பாஸ் செல்வதற்கு முன்பே ஜாதிக்கொடுமையை எதிர்த்து பேசியுள்ளார். மேலும் மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலத்தையும் அதையும் ஒரே குறிப்பிட்ட சமூகத்தை …\nஐஸ்வர்யாவை ஆனந்தக்கண்ணீர் விட வைத்த செண்ட்ராயன்\n27th September 2018\tசினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ஐஸ்வர்யாவை ஆனந்தக்கண்ணீர் விட வைத்த செண்ட்ராயன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ் நெருங்கி வரும் நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் தினமும் இரண்டு விருந்தினர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இன்று வரும் முதல் விருந்தினர் சென்றாயன் பழக்கதோஷத்தில் வீட்டிற்குள் நுழைந்ததும் டாய்லட் சுத்தமாக இருக்கின்றதா என்று பார்க்கும் சென்றாயன், விதிமுறைகளை மீறி வெளியில் யார் யார் எந்த அளவுக்கு பிரபலம் ஆகியுள்ளனர் என்பதை அவிழ்த்துவிடுகிறார். குறிப்பாக ஐஸ்வர்யாவிடம் உனக்கு வெளியில் பெரிய ரசிகர் கூட்டமே இருக்குது என்று கூறி …\nவெளியில் வந்த பாலாஜிக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி\n23rd September 2018\tசினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on வெளியில் வந்த பாலாஜிக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி\nஇன்று நடிகர் தாடி பாலாஜி பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியில் வருவதால் அவரை பார்க்க நித்யா மற்றும் மகள் போஷிகா ஆகியோர் வந்திருந்தனர். அப்போது நித்யா பாலாஜிக்கு மீண்டும் ஒரு பிக்பாஸ் காத்திருப்பதாக கூறினார். இன்னும் 100 நாள் அவர் குடிக்காமல், கேட்ட வார்த்தை பேசாமல் இருந்தால் அவரை நான் ஏற்றுக்கொள்வேன் என நித்யா கூறினார். பாலாஜி மேலும் பேசும்போது தான் திருந்திவிட்டதாக கூறினார். மேலும் “பல …\nஎலிமினேஷனில் இருந்து ஐஸ்வர்யாவை காப்பாற்ற காரணம்\n23rd September 2018\tசினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on எலிமினேஷனில் இருந்து ஐஸ்வர்யாவை காப்பாற்ற காரணம்\nபிக்பாஸில் மாவு போட்டியில் நடந்த அடிதடி சண்டை\n21st September 2018\tசினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பிக்பாஸில் மாவு போட்டியில் நடந்த அடிதடி சண்டை\nராட்சசி போல் மாறிய ஐஸ்வர்யா- வீட்டையே அலங்கோலம் செய்ததை பாருங்க\n21st September 2018\tசினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ராட்சசி போல் மாறிய ஐஸ்வர்யா- வீட்டையே அலங்கோலம் செய்ததை பாருங்க\nபிக்பாஸ் வீட்டில் புதிய கேரக்டராக இருக்கிறார் ஐஸ்வர்யா. அவர் வெளியே வரும்போது கண்டிப்பாக மனநல மருத்துவரை பார்த்தால் நன்றாக இருக்கும். எப்போதும் சண்டை யாருடனும் ஒத்துப்போவது இல்லை. நேற்று திருட்டுதனமாக டாஸ்க் விளையாடி ஜனனியிடம் வெறுப்பை சம்பாதித்தார். இன்று வந்த புதிய புரொமோவில் டாஸ்க்கில் எல்லாவற்றையும் போட்டு உடைக்கிறார். அவரின் செயலால் கோபமாக ஜனனி அவர் ஒருபக்கம் உடைக்கிறார். இதனை பார்க்கும் போது முழு ராட்சசியாக ஐஸ்வர்யா மாறியிருப்பதாக ரசிகர்கள் …\nஒத்த ஆம்பள பாலாஜிக்கு நல்ல சான்ஸ் – இப்படி சொல்லலாமா கஸ்தூரி\n20th September 2018\tசினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ஒத்த ஆம்பள பாலாஜிக்கு நல்ல சான்ஸ் – இப்படி சொல்லலாமா கஸ்தூரி\nபிக்பாஸ் வீட்டிற்கு சென்ற அனைத்து ஆண்களும் வெளியேறிவிட்ட நிலையில், தாடி பாலாஜி மட்டும் தாக்கு பிடித்து அங்கு இருக்கிறார். மும்தாஜ், ஐஸ்வர்யா, மஹத் என பலருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போதும் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறவில்லை. இந்நிலையில், நடிகர் கஸ்தூரி தன் டிவிட்டர் பக்கத்தில் கீழ்க்கண்ட பதிவை இட்டுள்ளார். எனவே, இதைக்கண்ட நெட்டிசன்கள். நீங்கள் இப்படி கூறலாமா உங்களிடமிருந்து இப்படியொரு பதிவை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் அண்ணன், தங்கச்சியுடன் பிறந்தவர்தானா உங்களிடமிருந்து இப்படியொரு பதிவை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் அண்ணன், தங்கச்சியுடன் பிறந்தவர்தானா\nபிக்பாஸ் வீட்டில் திருட்டுதனமாக மொபைல் பயன்படுத்தினாரா பிரபலம்\n20th September 2018\tசினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பிக்பாஸ் வீட்டில் திருட்டுதனமாக மொபைல் பயன்படுத்தினாரா பிரபலம்\nஇதில் பல சர்ச்சைகளில் மாட்டிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பங்குபெற்றுள்ளார். இப்போது என்ன விஷயம் என்றால் அவர் இரவில் யாருக்கும் தெரியாமல் மொபைலை பயன்படுத்திகிறார் என்று ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். ஆனால் சில ரசிகர்கள் அவர் மொபைல் பயன்படுத்த வேண்டும் என்றால் பாத்ரூமிலோ இல்லை வேறொரு இடத்திலே பயன்படுத்தலாம். அவர் காலில் தான் ஏதோ செய்கிறார் மொபைல் எல்லாம் ஒன்றும் இல்லை …\nபிக் பாஸில் எப்போதும் விஜி மேல் ஒரு கண் வைத்திருக்கும் பாலாஜி… எதற்காக தெரியுமா..\n19th September 2018\tசினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பிக் பாஸில் எப்போதும் விஜி மேல் ஒரு கண் வைத்திருக்கும் பாலாஜி… எதற்காக தெரியுமா..\nபோட்டியாளர் அனைவரும் விஜி மீது எப்போதும் முன் எச்சரிக்கையாக தான் ஒரு கண் வைத்திருப்பதாக பாலாஜி தெரிவித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு மூலம் போட்டியாளராக வந்திருப்பவர் நடிகை விஜயலட்சுமி. வந்தது முதல் நாளில் இருந்தே தான் திறமையான போட்டியாளர் என நிரூபித்து வருகிறார். ஒவ்வொரு டாஸ்க்கில் தனித்தன்மையோடு விளையாடி பார்வையாளர்களிடம் பாராட்டுகளை அள்ளி வருகிறார். இவர் சக போட்டியாளர்களைப் பற்றி புறணி ஏதும் பேசாமல், அதே சமயம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40284/s3-trade-update", "date_download": "2018-12-17T09:49:09Z", "digest": "sha1:7KJPNQ6NOV72QIWBWLA3ZCZGCJYZQRRW", "length": 7160, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக பட விநியோகத்தில் சூர்யா ரசிகர்கள்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nதென்னிந்தியாவிலேய�� முதல்முறையாக பட விநியோகத்தில் சூர்யா ரசிகர்கள்\nஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2 படத்தைத் தொடர்ந்து 5வது முறையாக ‘சி 3’ மூலம் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. ஏற்கெனவே இந்த கூட்டணியில் வெளிவந்த அனைத்துமே ஹிட் படங்கள் என்பதோடு, சிங்கம் படத்தின் 2 பாகங்களுமே சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்றுள்ளன. இதனால் இப்படத்தின் 3ஆம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி தியேட்டர்கள் மத்தியிலும் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால் ‘சி 3’ படத்தின் விநியோக உரிமையை கைப்பற்ற பெரியளவில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஸ்டுடியோ கிரீன் நிறுவனமே நேரடியாக வெளியிடுகிறது.\nஇந்நிலையில், கேரளா பகுதி விநியோக உரிமையை ‘ஆல் கேரளா சிங்கம் சூர்யா ஃபேன்ஸ் அன்ட் வெல்ஃபேர் அசோஷியேன்’ என்ற சூர்யா ரசிகர்கள் குழு கைப்பற்றியிருக்கிறது. தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக தங்களின் ஆஸ்தான ஹீரோ நடித்த படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருக்கும் முதல் ரசிகர்கள் சூர்யாவின் ரசிகர்கள்தான் என்றும் சொல்லப்படுகிறது. அதோடு விநியோக விஷயத்தில் இதுஒரு புதிய பாதையையும் ஏற்படுத்தியிருப்பதாக விநியோக வல்லுனர்கள் கூறுகின்றனர்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nரிலீஸ் தேதி குறித்த எங்கிட்ட மோதாதே\nஇந்த வார ரிலீஸ் களத்தில் 6 படங்கள்\n‘அட்டு’ பட இயக்குனரின் அடுத்த படம்\nசமீபத்தில் வெளியாகி பரவலாக பேசப்பட்ட படம் ‘அட்டு’. இந்த படத்தை ரத்தினலிங்கா இயக்கியிருந்தார்....\nபஞ்சாபி மொழியில் ரீ-மேக் ஆகும் சூர்யா படம்\nஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து 2010-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ’சிங்கம்’. ஸ்டுடியோ கிரீன்...\nயுவன் இசையில் ‘என்.ஜி.கே.’வுக்காக பாடிய சித் ஸ்ரீராம்\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம்...\nகலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்திய திரைத்துறையினர் - புகைப்படங்கள்\nஹை ஆன் லவ் வீடியோ பாடல் - பியார் பிரேமா காதல்\nபியார் பிரேமா காதல் - ட்ரைலர்\nகடைக்குட்டி சிங்கம் - அடிவெள்ளக்கார வேலாயி வீடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/12416.html", "date_download": "2018-12-17T10:06:51Z", "digest": "sha1:4YQURDO3K6IPU65WPGPSWLCCA5XSRD6A", "length": 10839, "nlines": 106, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் அறிக்கை… - Yarldeepam News", "raw_content": "\n கூட்டமைப்பால் சிலரின் அமைச்சுக்களிற்கு ஆபத்து\nரணிலின் அதிரடி; ராஜபக்ச சகோதரர்களுக்கு ஆபத்து\nஅலரி மாளிகையை விட்டு வெளியேறிய ரணில்\nஅந்­த­ரத்­தில் தொங்­கு­கின்­றது சம்பந்தனின் எதிர்காலம்\nயாழில் பதற்றத்தை ஏற்படுத்திய பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nபடையினருக்காக தமிழ் அரசியல் கைதிகளை பழிவாங்க தயாராகும் மைத்திரி\nபிரதமர் பதவி ஏற்க முன்னர் தம்மைத் தேடி ரணில் வந்தபோது சம்பந்தன் ஆலோசனை\nமனம் திறந்த மைத்திரி……… ரணிலை மீண்டும் ஏன் ஏற்றேன்\nபுதிய பிரதமரின் புதிய சபதம்\nபடையினருக்காக தமிழ் அரசியல் கைதிகளை பழிவாங்க தயாராகும் மைத்திரி\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் அறிக்கை…\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் அறிக்கை…\nநீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வழியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து சீமான் இன்று அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“சிங்களப் பேரினவாத இலங்கை அரசால் பல ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருக்கிற அறப்போராட்டம் பெரும் மகிழ்வினைத் தருகிறது.\nஈழப்போர் நிறைவுற்று பத்தாண்டுகளைக் கடக்கப் போகிற நிலையில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை இன்னும் சிறையிலே வைத்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல்.\nபயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எனும் பெயரில் கொடுஞ்சட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழ் கைதிகள் தங்களது விடுதலைக்காக தொடர் பட்டினிப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றார்கள்.\nஅதற்கு வலுசேர்க்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருக்கும் நடைப்பயண போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கின்றேன்.\nஎமது போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால், போராட்ட இலட்சியம் ஒருபோதும் மாறப்போவதில்லை எனும் தமிழ்த்தே��ியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் புரட்சிகர மொழிகளுக்கேற்ப அன்னைத் தமிழ் சொந்தங்களின் விடுதலைக்காக அறப்போராட்டத்தை முன்னெடுத்திருக்கிற தமிழ் இளையோர் கூட்டத்தின் போர்க்குணத்தினையும், போராட்ட உணர்வினையும் கண்டு உள்ளம் பூரிப்படைகிறேன்.\nசர்வதேச விதிகளுக்கு மாறாக சிறைக்கொட்டடிக்குள் வதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிற 107 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரிக்கை என்பது மிக மிகத் தார்மீகமானது.\nஅதனை வலியுறுத்தி தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்ற யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இணைந்திருக்கின்ற கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் எனது புரட்சிகரமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅனந்தி தலைமையில் புதிய கட்சி: முதலமைச்சரின் கட்சி இதுவா\nமதுபோதையில் அட்டகாசம் செய்யும் தமிழ் அரசியல்வாதி\n கூட்டமைப்பால் சிலரின் அமைச்சுக்களிற்கு ஆபத்து\nரணிலின் அதிரடி; ராஜபக்ச சகோதரர்களுக்கு ஆபத்து\nஅலரி மாளிகையை விட்டு வெளியேறிய ரணில்\nஅந்­த­ரத்­தில் தொங்­கு­கின்­றது சம்பந்தனின் எதிர்காலம்\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nயாழில் பதற்றத்தை ஏற்படுத்திய பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nபடையினருக்காக தமிழ் அரசியல் கைதிகளை பழிவாங்க தயாராகும்…\nபிரதமர் பதவி ஏற்க முன்னர் தம்மைத் தேடி ரணில் வந்தபோது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2269&show=description", "date_download": "2018-12-17T10:25:51Z", "digest": "sha1:VGBBCFGAUD2YDYUNMYBDWS2HXW6ACHI6", "length": 6623, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "சிவகாமியின் சபதம்", "raw_content": "\nHome » ஸ்பெஷல் புக்ஸ் » சிவகாமியின் சபதம்\nஅமரர் கல்கி எழுதிய அற்புத வரலாற்றுப் புதினம் ‘சிவகாமியின் சபதம்’. பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம் இது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இந்தப் புதினத்தில் இளவரசன் முதலாம் நரசிம்ம பல்லவனுக்கு முக்கிய இடம் உண்டு. சிவகாமியின் சபதம் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்ததைப் பற்றியது. முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினும் பிற்பகுதியில் அவரது மகன் நரசிம்ம பல்லவர் கதையில் ஆதிக்கம் செலுத்துவார். எனவே இந்தக் கதையின் நாயகன் யார் என்பதை வாசகர்களே முடிவு செய்துகொள்ளுங்கள். கதையில் பல்லவ மற்றும் சாளுக்ய நாட்டின் வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறார் அமரர் கல்கி. காஞ்சி மாநகரில் சமணர்களின் வருகைக்குப் பின்னர் ஏற்பட்ட மதமாற்றங்களை நாவலில் நாம் அறியலாம். புத்த துறவி நாகநந்தி, பரஞ்சோதி, சிவகாமி, சிற்பி ஆயனார் போன்ற பாத்திரங்கள் நாவலை படித்து முடித்த பின்னரும் நம் மனக்கண்ணில் நிழலாடுவார்கள். மகேந்திரவர்மனை, ஆயகலைகளில் சிறந்தவராகவும் அவைகளை விரும்பி வளர்ப்பவராகவும் கல்கி சித்தரித்துள்ளார். நுண்ணிய அறிவு கூர்மை உடையவராகவும் மந்திரிகளின் ஆலோசனைகளை ஏற்பவராகவும் மகேந்திரவர்மன் இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். இவர் காலத்தில்தான் மாமல்லபுரம் சிற்பங்களால் புகழ் பெற்றது. வரலாற்றில் துரோகங்கள், போரின் அவலங்கள், பெண்களின் நிலைகளை சிவகாமி சபதத்தில் அழகாக சித்தரித்துக்காட்டுகிறார் கல்கி. அமரர் கல்கியின் எழுத்துக்கள் அமரத்துவம் வாய்ந்தவை. இளையதலைமுறை அவரது எழுத்துக்களை வாசிக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் எமது விகடன் பிரசுரம் சிவகாமியின் சபதத்தை தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு மீண்டும் அளிப்பதில் பெருமை கொள்கிறது. மணியம் செல்வன் அவர்களின் உயிரோவியங்கள் உங்கள் மனதை நிச்சயம் வருடும். எத்தனை முறை படித்தாலும் சலிக்காத சாகாவரம் பெற்ற சரித்திரத்தை வாசித்து தேன்தமிழ்ச் சுவை பருகி... வரலாற்றின் பக்கத்தைப் புரட்டுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/rare-news-about-manorama-homage/", "date_download": "2018-12-17T10:26:14Z", "digest": "sha1:H4CX2Y2H7HNZ4KS3IT3KVXJKEUPNXYQJ", "length": 53639, "nlines": 157, "source_domain": "nammatamilcinema.in", "title": "அஞ்சலி : உழைப்பின் அதிசயம் - மனோரமா! - Namma Tamil Cinema", "raw_content": "\n. / Editor's activities / Namma Exclusive / குறும்படம் / கேலரி / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம் / வீடியோ\nஅஞ்சலி : உழைப்பின் அதிசயம் — மனோரமா\nஆச்சி, பொம்பள சிவாஜி, ஆயிரம் படம் நடித்த அபூர்வ நடிகை என்றெல்லாம் பாராட்டப்படும் மனோரமா தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை மட்டும் அல்ல….. உலக சினிமாவோடு ஒப்பிட்டாலே ஒரு அதிசயம்தான் . கொஞ்சம் ஆழமாக அழுத்தமாக ஆராய்ந்து பார்த்தால் எப்பேர்ப்பட்ட உன்னதமான கலைஞர்களை எல்லாம் நாம் பெற்று இருக்கிறோம் என்று எண்ணி பெருமைப் படுவதற்கு சரியான உதாரணம் மனோரமா .\nஅறிஞர் அண்ணா, கலைஞர் கருணாந்தி , அமரர் எம்ஜிஆர் , முதல்வர் ஜெயலலிதா , ஆந்திர எம்ஜிஆர் என்று அழைக்கப்பட்ட என் டி ராமராவ் ஆகிய ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமை கொண்ட ஒரே நடிகை மனோரமா\n1958ஆம் ஆண்டு மாலையிட்ட மங்கை என்ற படத்தில் நகைசுவை நடிகையாக அறிமுகம் ஆகி , 1963 ஆம் ஆண்டு கொஞ்சும் குமரி என்ற படத்தில் கதாநாயகியாக ஆகி, அலங்காரி , பெரிய மனிதன் ஆகிய மேலும் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்து மீண்டும் காமெடிக்கு அவர்…….\nஇறங்கி வந்தார் என்று சொல்ல முடியாது . ஏறி வந்தார் என்றுதான் சொல்லவேண்டும் . 1985 ஆம் ஆண்டிலேயே 1000 படங்களை முடித்த மனோரமாவின் படப் பட்டியலில் 1200 க்கு மேல் வரிசை எண்கள் வந்து விட்டன.\nமார்க்கெட்டின் உச்சியில் இவர் இருந்த 60, 70 80களில் இவர் இல்லாத படமே இல்லை . இவர் ஜோடியாக நடிக்காத காமெடி நடிகர்களே இல்லை. இவருக்கு ஜோடியாக நடிக்காத காமெடி நடிகர்கள் யாருக்கும் பெரிய நடிகர் என்ற அந்தஸ்து தமிழ் ரசிகனின் மனதில் இல்லை.\nதமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்த மனோரமாவின் பற்றி இந்தக் கட்டுரையில் வரப் போகிற செய்திகள் உங்களை கண்டிப்பாக ஆச்சர்யப்படுத்தும் .\nமனோரமா தன நடிப்புலக வாழ்க்கையை பற்றி சொன்னது இதுதான் . கேமரா விளக்கு வெளிச்சம் பழகிப் போச்சு படங்களில் நடிக்காத ஒரு வாழ்க்கையை என்னால் யோசித்துப் பார்க்கக் கூட . முடியவில்லை நடிக்கும்போதே என் உயிர் பிரிய வேண்டும் ”\n எப்படி வளர்ந்தது இந்தக் கலை ஆல மரம். எப்படி எங்கே வளர்ந்து விரிந்தது இது \nபலபேர் நினைப்பதுபோல் மனோரமாவின் சொந்த ஓர் காரைக்குடி அருகில் உள்ள பள்ளத்தூர் அல்ல. மனோரமா பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு நீங்கள் கோபிசாந்தா பற்றித் தெரிந்து கொள்வது . முக்கியம்\nஅப்போதய வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் மன்னார்குடியில் ரோடு காண்ட்ராக்டராக இருந்து பெரும் பணம் குவித்தார் ஒருவர் . அந்த கான்ட்ராக்டர் கொண்டு வரும் வெள்ளி நாணயங்களை எண்ண முடியாமல், ‘அரிக்கன்சட்டி’யில் கொட்டி துணியால் ‘வேடு’ கட்டி வைப்பாராம் அவரது மனைவி.\nபாசத்தால் அந்த மனைவி செய்த ஒரு காரியம் அவருக்கே வினையானது . தன் கூடப் ப���றந்த தங்கையையே கணவருக்கு இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து வைத்தார் அந்த அப்பாவி\n வீட்டு நிர்வாகம் கைமாறியது. தங்கையின் ஆதிக்கம் வலுத்தது .பல வழிகளிலும் அந்த அப்பாவிப் பெண்மணியை கணவரும் புது மனைவியான தங்கையும் அவமானம் மற்றும் கொடுமைகளுக்கு ஆளாக்க, பொறுக்கமுடியாத அந்தப் பெண்மணி தூக்குப் போட்டுக்கொள்ள முயல, பிறந்து ஒரு வயது கூட ஆகாத நிலையில் கத்தி ஊரைக் கூட்டி அம்மாவைக் காப்பாற்றிய பெண் குழந்தைதான் கோபிசாந்தா .\nஆனாலும் பலன் இல்லை .\n“தஞ்சை மாவட்டத்துக்குள்ளேயே நீயும் உன் குழந்தையும் இருக்கக் கூடாது” என்று மிரட்டப்பட்டு வீட்டை விட்டு, சொந்த ஊரைவிட்டு, மாவட்டத்தை விட்டு புறப்பட்டு அந்த அப்பாவிப் பெண்ணும் அவரது பெண் குழந்தையும் வந்து நின்ற ஊர்தான் பள்ளத்தூர்.\nபலகாரம் சுட்டு விற்றுக் கிடைக்கும் வருமானத்தில் கோபி சாந்தாவைக் காப்பாற்றி இருக்கிறார் அவரது தாயார். தனது இரண்டாவது வயதில், திருநீலகண்டர் படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய “உன்னழகை காண இரு கண்கள் போதாதே” என்ற பாட்டை கோபிசாந்தா ஒரு பொம்மையை வைத்துகே கொண்டு பாட , அதைக் கேட்ட அம்மாவுக்கு எல்லையில்லாத பூரிப்பு\nஅதன்பிறகு யார் வீட்டில் என்ன விசேஷம் என்றாலும் சரி ..பள்ளிக்கூட விழாக்கள் என்றாலும் சரி அங்கே கோபிசாந்தாவின்வின் பாட்டுதான் .\nபள்ளிக்கூடம் போய் வந்தபிறகு பலகாரம் விற்க சினிமா டெண்ட் கொட்டகைக்குப் போவாராம் கோபிசாந்தா . அங்கே பலகாரம் விற்பதுடன். எந்தக் காட்சியிலும் எந்த நேரமும் உள்ளே சென்று படம் பார்க்க இலவச அனுமதியும் அவருக்கு உண்டு\nஒருமுறை பக்கத்தில் உள்ள கோட்டையூரில் ‘ஏகாதசி’ கொண்டாட்டம் நடந்து, அன்றைய தினம் இரவு அந்த ஊரில் ‘அந்தமான் காதலி’ என்ற நாடகத்தை நடத்தினார்கள். அந்த நாடகத்தில் பெண் வேடம் போட்டவருக்குப் பாட வராது.\nஅதனால் அவருக்காகப் பாடவும் நாடகத்தில் இடையிடையே நடனமாடவும் ஒரு பெண்ணைத் தேடியிருக்கிறார்கள் அப்போது யாரோ கோபிசாந்தாவைப் பற்றி சொல்ல , அவர்கள் வந்து அழைத்து போனார்கள்.\nநாடகத்தில் கோபிசாந்தாவின் பாட்டையும் குரல் இனிமையையும் டான்சையும் பார்த்து எல்லோரும் வெகுவாகப் பாராட்டினார்கள்.இதில் பணியாற்றிய மறைந்த டைரக்டர் சுப்பராமனின் உதவியாளர் திருவேங்கடமும், ஆர்மோனியம் வாசித்த தியாகராசனும் கோபி சாந்தவை பாராட்டி புதிதாக ஒரு பெயர் வைத்தார்கள் .அந்தப் பெயர்தான் மனோரமா.\nகோட்டையூர் நாடகத்திற்கு எலக்ட்ரீஷியனாக இருந்தவர் பால்ராஜ். மனோரமாவின் பாட்டையும் ஆட்டத்தையும் மிகவும் ரசித்த அவர், புதுக்கோட்டையில் நடந்த ‘வீதியின் விசித்திரம்’ என்ற நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க மனோரமாவை சொல்லி வைத்து விட்டு , அப்புறம் வந்து தகவல் சொன்னார்.\nமுதலில் பயந்த மனோரமாவை தைரியம் சொல்லி வசனத்தைச் சொல்லிக் கொடுத்து சிறப்பாக நடிக்கவும் வைத்தார். வெறுமனே பாடியும் நடனமாடியும் வந்த மனோரமா நடிகையானது இப்படிதான்.\nஇதையடுத்து சித்தன்ன வாசல் என்ற ஊரில் யார் மகன்’என்ற நாடகத்தில் கதாநாயகியாக மனோரமா நடிக்க, நாடகத்திற்கு தலைமை வகித்தவர் முதன் முதலில் கதை, வசனம், இசை, நடிப்பு, தயாரிப்பு, டைரக்ஷன் என்று பல துறைகளிலும் திரைஉலகில் சாதனை புரிந்த வீணை எஸ்.பாலசந்தர் .\nநாடகத்தின் இடைவேளையில் அந்த நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவருக்கு வேண்டியவர்களால், இரண்டாவது கதாநாயகிக்கு ஒரு வெள்ளிக் குவளை பரிசளிக்கும்படி, டைரக்டர் எஸ். பாலசந்தரிடம் தரப்பட்டது.\nஅதை வாங்கிக்கொண்டு நாடகத்திற்குத் தலைமை வகித்துப் பேசிய எஸ். பாலசந்தர், “இந்த நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்த பெண்மணிக்கு பரிசு கொடுக்குமாறு என்னிடம் ஒரு வெள்ளிக் குவளையைத் தந்திருக்கிறார்கள். ஆனால் முறையாக இந்தப் பரிசைத் தரவேண்டுமானால் சிறந்த முறையில் கதாநாயகியாக நடித்த மனோரமாவுக்குதான் தரவேண்டும்.\nஆனால் அவர்கள் கேட்டுக் கொண்டதற்காக இதை இரண்டாவது கதாநாயகிக்குத் தருகிறேன்”என்று கூறி அதை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்.அதன்பிறகு மனோரமாவின் நடிப்பைப் பாராட்டி தனியாக பரிசு வழங்கினார்.\nஇந்த நேரம்தான் கவிஞர் கண்ணதாசன் ‘மாலையிட்ட மங்கை’ படத்தை தயாரிக்க ஆரம்பித்தார். அதில் மனோரமாவுக்கு ஏதாவது வேடம் தரவேண்டும் என்பதற்காக ‘காமெடி’ நடிகையாக ஒப்பந்தம் செய்தார். நகைச்சுவை நடிகையாக அதுவரையில் மனோரமா நடித்ததே இல்லை.\nபயந்து போன மனோரமா “இதற்கு முன் இப்படி வேஷத்தில் நடிச்சதில்லயே…” என்று கூற, அதற்கு கவிஞர் கண்ணதாசன், “பரவாயில்லை நடி எல்லாம் சரியாப்போகும் உன் திறமைக்கு இதில் நல்ல பேர் வரும்” என்று ஆறுதல���ம் தைரியமும் சொல்லி நடிக்க வைத்தார். அன்று அவர் சிரிப்பு நடிகையாக அறிமுகப்படுத்திய வாழ்க்கைதான் மனோரமாவுக்கு கடைசிவரை நிலைத்து நிற்கிறது.\nநகைச்சுவை நடிகையாக வலம் வந்த மனோரமாவை ஹீரோயினாக அறிமுகப்படுத்தியவர் டி.ஆர்.சுந்தரம். தனது மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் அவரே இயக்கிய ‘கொஞ்சும் குமரி’ படத்தில் மனோரமாவை நாயகியாக்கினார். இதில் ஹீரோவாக நடித்தது ஆர்.எஸ்.மனோகர்.\nமனோரமாவை ஹீரோயினாக மக்கள் ஏற்றனர். படமும் ஓடியது. ஆனாலும் ஒரு சில படங்களுக்கு பிறகு அவரால் கதாநாயகியாக நீடிக்க முடியவில்லை. மீண்டும் நகைச்சுவை வேடங்களுக்கே அழைத்தனர் .\nமனோரமா கண்ணதாசனிடம் “எல்லாம் உங்களாலதான் . கதாநாயகியாக நடிக்கும் லட்சியத்தில் இருந்த என்னை நீங்கள் காமெடி நடிகையாக அறிமுகப்படுத்தியதால்தான் இப்ப எல்லோரும் காமெடிக்கு கூப்பிடறாங்க என்று செல்லமாகக் கோபித்துக் கொள்ள ,\nஅந்த மகா கவிஞன் தனக்கே உரிய கள்ளமில்லாச் சிரிப்போடு மனோரமாவிடம் ” அட பைத்தியமே… நீ கதாநாயகியாக மட்டும் நடித்தால் பத்து வருடம்தான் தாக்குப் பிடிப்பாய். அதே நகைச்சுவை நடிகையாகிவிட்டால் நீ விரும்பும் வரை நடித்துக் கொண்டே இருப்பாய்” . என்றார் .\nசெல்லக் கோபம் குறையாமல் “எனக்கு சாகும்வரை கூட நடிக்க ஆசைதான் ” என்றார் மனோரமா . கவியரசர் மறுபடியும் சிரித்துக் கொண்டே “சரி” என்றார் . அந்த சரி என்ற வார்த்தையின் ஆயுள் 55 ஆண்டுகள் நீடித்து இப்போது அமரத்துவம் அடைந்து இருக்கிறது .\n* பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் படத்தில் அறிஞர் அண்ணா காசுப்பட்டராக நடிப்பார். சிதம்பரத்தில் நடந்த இந்த நாடகத்தில் கதாநாயகி இந்துமதியாக மனோரமா நடித்தார். அதே போல முரசொலி சொர்ணம் எழுதிய ‘விடை கொடு தாயே’ நாடகத்திலும் மனோரமா கதாநாயகி . அண்ணா பலமுறை பார்த்து ரசித்த நாடகம் இது .\nஒருசமயம் சென்னை ஒற்றை வாடைத் தியேட்டரில் நடந்த இந்த நாடகத்தில் மனோரமாவால் நடிக்க முடியாமல் போய் விட்டது. தொடர்ந்து தொடர்ந்து படப்பிடிப்பு இருந்து வந்ததால் “என்னால் இனி நடிக்க முடியாது” என்று கூறிவிட்டார்.\nஅதனால், அந்த நாடகத்திற்கு வேறு ஒரு நடிகையைக் கதாநாயகியாகப் போட்டு நாடகத்தை நடத்தினார்கள். நாடகத்திற்கு தலைமை வகுத்த அண்ணா சொர்ணத்திடம் “நாடகத்தினால்தான் நடிகர் – நடிகைகளுக்குப் பெருமை” என்று நினைத்தேன். ஆனால் நேற்று நாடகம் பார்த்த பிறகு நடிகர் – நடிகைகளினால் தான் நாடகத்திற்குப் பெருமை என்பது புரிந்தது\nஇனிமேல் மனோரமா இந்த நாடகத்தில் நடிக்காவிட்டால் நாடகத்தை நிறுத்திவிடு. தொடர்ந்து போடாதே” என்று சொன்னார்.\n* இன்னொரு முறை இந்த நாடகம் தென்மாவட்டத்தில் உள்ள கல்லல் என்ற ஊரில் நடந்தது. தலைமை வகித்தவர கலைஞர் கருணாநிதி\nநாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் “நம்ம மாவட்டத்துப்பொண்ணு ரொம்ப நல்லா நடிக்குது” என்று பெருமையாகப் பேசிக் கொள்ள ,கலைஞர காதில் இது விழுந்தது தனது பாராட்டுரையில் இதைக் குறிப்பிட்ட கலைஞர் “மனோரமாவின் முன்னோர்கள் எங்கள் (தஞ்சை) மாவட்டத்துக்காரர்கள். அதை நினைக்கும்போது எனக்கும் பெருமையாக இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.\n* ‘பாலும் பழமும்’ படத்தில் பல நடிக நடிகையருடன் கூட்டாக மனோரமா நடிக்க வேண்டிய ஒரு முக்கியக் காட்சி முதல் நாள் இரவு படுக்கப் போகும்போது மனோரமாவுக்கு கடுமையாக காய்ச்சல் . காலையில் எழுந்தால் நெருப்பு போல் உடம்பு கொதிக்க முகம், கை தவிர உடம்பு முழுவதும் அம்மை கண்டிருந்தது.\nஇதற்குள் படப்பிடிப்புக்குக் கூட்டிப்போக கார் வந்துவிட்டது. உடனே மனோரமாவின் அம்மா “எதுவும் சொல்லிக் கொள்ள வேண்டாம். பேசாமல் புறப்படு. போவோம்” என்றார்.\nஸ்டுடியோவில் மேக்கப்மேன் ரங்கசாமி, மேக்கப் போட முகத்தில் கையை வைத்தவர் பட்டென்று கையை எடுத்துக் கொண்டு, “என்னம்மா இது, முகத்தில் கையை வைக்க முடியலை. தீ மாதிரி சுடுது எப்படி மேக்கப் போடுறது\nநடிகை சுந்தரிபாய் வந்து மேக்கப்மேனை வெளியே போகச் சொல்லிவிட்டு. ஜாக்கெட்டைக் கழற்றிப் பார்த்தவர் பதறிப் போய் விட்டார்.. மனோரமாவின் உடம்பு முழுவதும் அம்மைக் கொப்புளங்கள். தயாரிப்பாளர் ஜி.என் வேலுமணிக்கு விஷயம் போக, அவர் வநது “ஏன்மா நீ முன்னயே சொல்லல. தயாரிப்பாளர் ஜி.என் வேலுமணிக்கு விஷயம் போக, அவர் வநது “ஏன்மா நீ முன்னயே சொல்லல நாங்க என்ன ராட்சசர்களா/” என்று கண்டித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.\n* மனோரமாவை நல்லதொரு குணச்சித்திர நடிகையாக மக்களிடம் வெளிப்படுத்திய படம் படம் ‘தில்லானா மோகனாம்பாள்’ தான். சிவாஜி கணேசன் மட்டுமல்ல…அந்தப் படத்தில் நடித்த எல்லாருமே அன்றைக்கு மிகவும் பெரிய நட்சத்திரங்கள் .\nஇயக்குனர் ஏ பி என் நாகராஜன் முதல் நாள் படப்பிடிப்பின் போது, தனியாக மனோரமாவிடம் “‘மற்ற நடிகர் நடிகைகளைப்பத்தி ஒண்ணும் கவலைப்படாதே. அவர்கள் எல்லாம் வெறும் கதாபாத்திரங்கள்தான். அவர்கள் எல்லாரையும்விட நீதான் பெரிய ஆள் என்பது போல நெனைச்சுக்கிட்டு நடி, நல்ல பேர் வாங்கணும்” என்று உற்சாகப்படுத்த.. இன்றும் மனோரமாவின் பெயர் சொல்லும் படங்களில் அதுவும் ஒன்று .\n* 1976 தி.மு.கழக ஆட்சி கலைக்கப்பட்டு தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி ஏற்பட்ட நேரம்.. ஒரு நாள் மத்திய அரசு வருமான வரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மனோரமா வீட்டில் சோதனை போட்டார்கள். ஒரு நாள் முழுவதும் ஒரு அடி இடம் கூட விடாமல் சோதனை.\nஎவ்வளவோ துருவித் துருவிப் பார்த்தும் ஒன்றும் கிடைக்காத அதிகாரிகள் சலித்துப் போய் ,கிளம்பும் போது மனோரமாவின் மகன் பூபதியிடம் சொன்னது “தம்பி உங்க அம்மாவை இனிமேலாவது, எங்களுக்காகவாவது அதிகமா சம்பளம் வாங்கச் சொல்லப்பா உங்க அம்மாவை இனிமேலாவது, எங்களுக்காகவாவது அதிகமா சம்பளம் வாங்கச் சொல்லப்பா” என்று கூறிவிட்டுப் போனார்கள்\n* பிரபல இந்தி நகைசுவை நடிகர் மெகமூத் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் .அவர் தன்னுடைய இந்திப் படம் ஒன்றில் மனோரமாவை நடிக்க வைக்க விரும்பினர் மனோரமாவை தேடிவந்து சந்தித்து தன படத்தில் நடிக்குமாறு கேட்டார் “எனக்கு இந்தி தெரியாதே என்று மனோரமா மறுத்தும் “நீங்கள் நடிப்பதாக இருந்தால் அந்தப் படத்தை எடுப்பேன். இல்லாவிட்டால் கைவிட்டு விடுவேன்” என்றார்.\nதவிர படத்தில் நீங்கள் தமிழ்நாட்டு பெண்ணைப் போலவே சேலை கட்டி நடிக்க வேண்டும் என்றும் மனோரமாவிடம் சொன்னார் அந்தப் படத்துக்காக தனியாக ஒரு இந்தி ஆசிரியரை வைத்து இந்தி படித்தார் மனோரமா. .ஷூட்டிங் முடிந்ததும் மனோரமாவே டப்பிங் பேச வேண்டும் என்றார் மெகமூத்.\nஒரே நாளில் பேசி முடித்துக் கொடுத்து விட்டு வந்தார் மனோரமா அதுதான் ‘குன்வாரா பாப்’ என்ற படம். (பிரம்மச்சாரித் தந்தை என்று பொருள்). மனோரமா நடித்த முதல் இந்திப் படம் அது.\n* சென்னை ஓட்டல் அட்லாண்டிக்கில் ‘கமல் இருவேடத்தில் நடித்த கல்யாணராமன்’திரைப் படத்தின் 100வது நாள் விழா நடந்து கொண்டிருந்தது.\nவிழாவில் கலந்து கொண்டு பேசிய கவியரசு கண்ணதாசன்தன பேச்சில் “டைரக்டர் க��. பாலசந்தர் எத்தனையோ நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தி பெருமை பெற்றிருக்கிறார். ஆனால் என்னால் அப்படி அறிமுகப்படுத்த முடியவில்லை. என்னால் மனோரமாவை மட்டும்தான் அறிமுகப்படுத்த முடிந்தது” என்று கூற ,\nஅடுத்துப் பேசிய டைரக்டர் கே. பாலசந்தர், “கவிஞர் கண்ணதாசன் நான் நூற்றுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியிருப்பதாகவும்,அவர் மனோரமாவை மட்டுமே அறிமுகப்படுத்த முடிந்தது என்றும் கூறினார். நான் நூறு பேர்களை அறிமுகப்படுத்தியதும்,அவர் மனோரமாவை அறிமுகப்படுத்தியதும் சமம். அந்த நூறு பேருக்கு சமமான திறமைசாலி மனோரமா” என்றார்.\nஇந்த நிகழ்ச்சிக்குப் பிறகுகவிஞர் கண்ணதாசன் அமெரிக்காவிற்குப போகும்போது மனோரமாவிடம்,”யார் யாருக்கோ பாராட்டு விழா நடத்துகிறார்கள்.உன்னைப் போன்ற நல்ல கலைஞர்களை தேடிப் பிடித்து விழாக்கள் நடத்துகிறார்களாஎன்றால் இல்லை. நான்அமெரிக்காவில் இருந்து வந்ததும் உனக்கு பெரிய அளவில் ஒரு பாராட்டு விழா நடத்தப் போகிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றார்.\nஆனால் உயிரும் உடலுமாகச் சென்ற கண்ணதாசன் குடைசாய்ந்த தங்கத் தேர்போல பிணமாகத்தான் இந்தியா வந்தார். இதன் பிறகு எத்தனையோ பேர் பாராட்டுவிழா நடத்த அனுமதி கேட்டும் மனோரமா மறுத்து விட்டார்\n.* ஒரு படத்தில் சொன்ன கதைக்கு மாறாக மகளையே விபச்சாரத்தில் ஈடுபடுத்த்தும் தாய் கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னபோது “நான் விபச்சார விடுதியின் தலைவியாகக்கூடநடித்திருக்கிறேன். விபச்சாரியாகவும் நடித்திருக்கிறேன்.\nஆனால் தம் மகளை வைத்து விபச்சாரம் செய்யும் குடும்பத் தலைவியாக நடித்ததில்லை. குடும்பத் தலைவி மானத்தைக் காக்க வேண்டியவள் அவள் தன மகளை வைத்து விபச்சாரம் செய்வது போல் நடிக்கமாட்டேன். தப்பா நினைக்காதீங்க” என்று சொல்லிவிட்டு, உடனடியாக முன்பணத்தையும், கம்பெனி உடைகளையும் திருப்பிக் கொடுத்தவர் மனோரமா.\n* மனோரமாவின் தாயாரின் மணவாழ்க்கையைப் போலவே மனோரமாவின் மணவாழ்க்கையும் பரிதாபகரமானது . நாடகங்களில் உடன் நடித்தவரும் ஒரு நாடகக் கம்பெனி உரிமையாளருமான ராமநாதன் என்பவரைக் காதலித்து மணந்தார் மனோரமா. ஆனால் ராமநாதனிடம் மனோரமாவின் நடிப்பை வைத்து பணம் சம்பாதிக்கும் நோக்கமே அதிகம் இருந்தது .\nஆண் குழந்தை வேண்டும் என்று எல்லோரும் த��மிருந்த காலத்தில் ஆண் குழந்தை பிறந்தும் “அந்தக் குழந்தையால் உன் உயிருக்கு ஆபத்து ” என்று ஜோசியக்காரன் சொன்னதை நம்பி பிறந்து குழந்தையையே சித்திரவதை செய்தாராம் .ராமநாதன் .\nபோராடி மனோரமா குழந்தையை காப்பாற்ற , பச்சை உடம்பு என்றும் பாராமல் உடனடியாக நாடகத்தில் நடிக்க வரவேண்டும் என்று மனோரமாவுக்கும் சித்திரவதைகள் . வெறுத்துப் பொய் மகனைக் காப்பாற்ற மண வாழ்க்கையை தூக்கி எறிந்தார் மனோரமா.\n* கே. பாலசந்தர் இயக்கிய‘உன்னால் முடியும் தம்பி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் கமல் ஒரு ஆங்கிலப் புத்தகம் ஒன்றைக் கொண்டு வந்து மனோரமாவிடம் காட்டினார். 85-ம் ஆண்டுக்கான ‘கின்னஸ் புக் ஆஃப் மூவி ரெக்கார்ட்’ என்ற அந்தப் புத்தகத்தில்,\nமனோரமாவின் புகைப் படத்தைப் போட்டு, “ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து முடித்து விட்ட இவர் இப்போதும் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்” என்று எழுதப்பட்டிருந்தது.\nஅப்போதுதான் அது எவ்வளவு முக்கிய விஷயம் என்பது மனோரமாவுக்கே புரிந்தது\n* மாநில அரசின் அண்ணா விருது, எம்.ஜி.ஆர். விருது, ஜெயலலிதா விருது. என்.எஸ்.கிருஷ்ணன் விருது, கலைமாமணி விருது, மத்திய அரசின் ‘பத்மஸ்ரீ’ விருது, சத்தியபாமா பல்கலைக் கழகம் கொடுத்த டாக்டர் பட்டம்,\n‘புதிய பாதை’ படத்திற்காக சிறந்த குணசித்தர நடிகையாக தேர்வு செய்து90-ம் ஆண்டு மத்திய அரசு வழ்ங்கிய தேசிய விருது இவை எல்லாம் மனோரமாவின் .கலைக் கவுரவங்கள்\n* நடிகர் சூர்யா பங்கு பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் “ஐந்து முதல்வர்களுடன் நடித்த நடிகை யாரு” என்ற கேள்வி கேட்கப் பட, பதிலை சொன்ன சூர்யா, நேரடியாக பெயர் சொல்லாமல் “டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே…” என்று மனோரமா பாடிய பாடலையும் சேர்த்துப் பாடியதைப் பார்த்த மனோரமா கண்ணில் இருந்து கரகரவென சந்தோஷக் கண்ணீர்.\n* குளியல் அறையில் விழுந்து அடிபட்டது …காளஹஸ்திக்குச் சென்றிருந்த போது எதிர்பாராமல் தவறி விழுந்து தலையில் அடிபட்டது ….\n–என்று மனோரமா சந்தித்த விபத்துகள் பல. தலையில் அடிபட்டு ரத்தம் உறைந்து நினவு தப்பியது . நாகேஷ் மீது மிகப் பெரும் மரியாதை கொண்ட மனோரமாவிடம் அவரைப் பற்றிப் பேசினால் உற்சாகமாக உணர்வார் என்று எண்ணி அவர் உதவியாளர்கள் நாகேஷ் பற்றி பேச்சைஎடுக்க\n“ந��கேஷ்னா யார” என்று கேட்கும் அளவுக்கு நிலைமை மோசமாக , அதிர்ந்து போனார்கள் எல்லோரும் . ஆனாலும் அதில் இருந்து மீண்ட மனோரமா குணமடைந்து சிங்கம்’இரண்டாம் பாகத்தில் நடித்தார்.\nஅது மட்டுமல்ல.. அடுத்து வெளியான காதலே என்னைக் காதலி படத்தில், சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ என்று அவரை அறிமுகப் படுத்திய கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளுக்கு ஏற்ப,\nகால்களைத் தாங்கித் தாங்கி நடக்கும் உடல் நிலையிலும் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் பழைய பாடல்களை எல்லாம் பாடும் ஒரு பாத்திரத்தில் நடுத்தர வயது இளம் வயது நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் நடித்தார் மனோரமா.\nஇது மட்டுமா.. இந்தித் திரையுலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த — ஷாருக்கான் தீபிகா படுகோனே நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் இந்திப் படத்தில், மனோரமாவுக்கு முக்கியமான ரோல். ஆரம்பத்தில் பாதிப் படத்தில் நடித்தவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு பின்னர் மீண்டு வந்து ஷாருக்கானுடன் பல முக்கியக் காட்சிகளில் நடித்து அசத்தி இருக்கிறார்.\n* “இளைஞர்கள் முதலில் பெற்றோர், படிப்பு, முன்னேற்றம் ஆகியவற்றை காதலிக்க வேண்டும். ஒரு அந்தஸ்துக்கு வந்த பின்னர் பெண்களை காதலியுங்கள். 20 வயதில் காதலித்து உங்கள் வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.\nமணமகன், மணமகள் இருவருமே எய்ட்ஸ் சோதனைக்கு பின் திருமணம் செய்து கொள்வதை அரசு கட்டாயப்படுத்த வேண்டும். இனி நான் நடிக்கும் திரைப்படங்களில் எனது பெயர் வீர மறத்தி மனோரமா என வெளிவரும்” என்றார் மனோரமா.\n* 1200 படங்களுக்கு மேல் நடித்த பின்னரும் தான் விரும்பும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முடியவிலையே என்ற கவலை மனோரமாவிற்கு இருந்தது . அரவாணியாக நடிக்கும் ஆசைதான் அது.\nபொதுவாக ஒரு ஆண் அரவாணியாக நடிப்பது சுலபம் . ஆனால் பெண்களுக்கு அது கஷ்டம். உடைகள் உடல் மொழிகள் இவற்றில் அது ஒரு மைல் கல் சாதனையாக இருக்கும் . பெரும் புகழ் .கிடைக்கும் அந்த சூட்சுமம் தெரிந்துதான் மனோரமா அதற்குக் குறி வைத்தார் …\nஆனால் காலன் சக்கரத்தை அதற்குள் வேகமாக சுழற்றி விட்டான் .\nஒன்பது நிமிடம் ; ஒரே ஷாட் – சிலிர்க்க வைக்கும் ‘சீதக்காதி’ விஜய் சேதுபதி\n‘மறைபொருள் ‘முன்பகுதிப் படம் (PILOT FILM) – ஒரு பார்வை\nஜெயம் ரவியின் கம்பீரத்தில் ‘ அடங்க மறு’\nPrevious Article கத்துக்குட்டி படத்தைக் கொண்டாடும் விமல் , சிவ கார்த்திகேயன்\nNext Article மீத்தேன் தடை விதித்த தமிழக அரசுக்கு ‘கத்துக்குட்டி’யின் நன்றி\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nஒன்பது நிமிடம் ; ஒரே ஷாட் – சிலிர்க்க வைக்கும் ‘சீதக்காதி’ விஜய் சேதுபதி\n‘மறைபொருள் ‘முன்பகுதிப் படம் (PILOT FILM) – ஒரு பார்வை\nஜெயம் ரவியின் கம்பீரத்தில் ‘ அடங்க மறு’\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ கனா ‘\nபெண்களின் பாதுகாப்புக்கு ‘பிங்க் ஆட்டோ’\nதுப்பாக்கி முனை @ விமர்சனம்\nபயங்கரமான ஆளு @ விமர்சனம்\nவிஜய் சேதுபதியின் வித்தியாச விஸ்வரூபம் ‘சீதக்காதி ‘\n21 ஆம் தேதி திரைக்கு வரும் கே ஜி எஃப்(KGF)\n“உன் காதல் இருந்தால்’ படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது “- தயாரிப்பாளர் – இயக்குனர் ஹாச��ம் மரிகர்\nபெட்டிக்கடை இசை வெளியீட்டு விழா\nநடு ரோட்டில் சாவுக் குத்தாட்டம் ஆடிய நடிகை\nசித்தர்களின் ரகசியப் பின்னணியில் ‘ பயங்கரமான ஆளு “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pasumaiexpo.vikatan.com/trichy2017/transport.html", "date_download": "2018-12-17T10:01:35Z", "digest": "sha1:SPD7AHCH25UJHXOO77QVXHZIIGUFYAUA", "length": 3645, "nlines": 69, "source_domain": "pasumaiexpo.vikatan.com", "title": "Transport of Trichy Pasumai Vikatan Agri Expo 2017 | திருச்சி பற்றிய போக்குவரத்து தகவல்கள்", "raw_content": "\nதிருச்சி, தமிழகத்தின் மையப்பகுதி. தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களுக்கும் சென்றுவர திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து 360 கி.மீ. தொலைவில் இருக்கும் சென்னைக்கு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல திருச்சியில் இருந்து மதுரை 130 கிலோமீட்டர். திருச்சி-நாகப்பட்டினம் 160 கிலோமீட்டர். கோயம்புத்தூர் 160 கி.மீ., சேலம் 140 கி.மீ., கன்னியாகுமரி 400 கி.மீ. கொடைக்கானல் 198 கி.மீ. தொலைவில் ஊர்களுக்கும் பேருந்து வசதி உள்ளது. இதைத்தவிர திண்டுக்கல், தஞ்சாவூர், ஈரோடு, வேளாங்கன்னி, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கும் பேருந்து வசதிகள் உள்ளது.\nதிருச்சியில் இருந்து சென்னை செல்ல தினசரி ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 6-8 மணிநேரத்திற்குள் சென்னையை வந்தடையலாம். மைசூரு, திருவனந்தபுரம், திருப்பதி, எர்ணாகுளம், மங்களூரு, டெல்லி, ஹைதராபாத், மும்பை ஆகிய ஊர்களுக்கு ரயில் வசதிகள் உண்டு.\nமலேசியா, சிங்கப்பூர், கொழும்பு, குவைத், துபாய், இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட உள்நாடுகளுக்கும் சென்றுவர விமான சேவைகள் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-12-17T11:15:21Z", "digest": "sha1:ZX56EIP4EBUUHXOR554NWDOPOU6RW7ZR", "length": 3169, "nlines": 31, "source_domain": "sankathi24.com", "title": "பச்சை மிளகாய் பயிர் செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை! | Sankathi24", "raw_content": "\nபச்சை மிளகாய் பயிர் செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை\nதேசிய சந்தையில் பச்சை மிளகாய்க்கு நிலவும் கேள்விக்கிணங்க, பயிர்செய்கையை விஸ்தரிப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ள��ு.\n2018/19 ஆம் ஆண்டுகளில் பெரும்போகத்தின்போது 15,000 ஹெக்டேயரில் பச்சைமிளகாய் செய்கையை முன்னெடுப்பதற்கு உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nசந்தையில் பச்சைமிளகாய்க்கு அதிக கேள்வி நிலவுவதுடன், ஒரு கிலோகிராம் பச்சைமிளகாயின் விலை 400 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\nஎலிகளை ஆட்டிப் படைக்கும் அருவருப்பான ஆசைகள்\nநாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு\nபிரான்சில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் துறோவா மாநகரத்தில் நடைபெற்றது\nபிரான்சில் பேர் எழுச்சிகொண்டிருந்த மாவீரர் நாள் -2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-17T10:09:54Z", "digest": "sha1:FDSJ44R4WFHLL3HMWAPAWD474QEIFFLA", "length": 8693, "nlines": 168, "source_domain": "tamilnool.com", "title": "பாரில் அதிசயம் பாரதி – Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nகல்லூரி காணாதவர்களிம் கற்க வேண்டியவை ₹110.00\nBe the first to review “பாரில் அதிசயம் பாரதி” மறுமொழியை ரத்து செய்\nகவிஞர் கண்ணதாசன் திரை இசைப் பாடல்களில்\nகல்லூரி காணாதவர்களிம் கற்க வேண்டியவை\nஇசைஞானி இளையராஜா ஆய்வுக் கோவை\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ர��ிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English Thirumandiram Thirumoolar thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சிறுவர் சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் திருக்குறள் ஆங்கிலம் திருமந்திரம் திருமூலர் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் பரதநாட்டியம் பவணந்தி புராணம் பெண்கள் போர் வரலாறு வாழ்வியல் வீரட்டானம்\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF/_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B7%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-17T09:19:15Z", "digest": "sha1:376YIQEVOUNAZPN6CY5ZAC6SYXEWZ3FS", "length": 3317, "nlines": 42, "source_domain": "www.noolaham.org", "title": "நிறுவனம்:கிளி/ திருநகர் நாகபூஷணி அம்மன் கோயில் - நூலகம்", "raw_content": "\nநிறுவனம்:கிளி/ திருநகர் நாகபூஷணி அம்மன் கோயில்\nபெயர் கிளி/ திருநகர் நாகபூஷணி அம்மன் கோயில்\nதிருநகர் நாகபூஷணி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட திருநகர் எனும் இடத்தில் அமைந்துள்ளது.\nநூல்கள் [7,374] இதழ்கள் [10,777] பத்திரிகைகள் [38,888] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [711] சிறப்பு மலர்கள் [2,539] எழுத்தாளர்கள் [3,298] பதிப்பாளர்கள் [2,682] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,553]\nகிளிநொச்சி மாவட்ட இந்து ஆலயங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 9 செப்டம்பர் 2015, 04:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vimal-gv-pragash-24-11-1842911.htm", "date_download": "2018-12-17T10:05:56Z", "digest": "sha1:KTGIRX5CTLI234CNTS5YBSB4VBM6C7PY", "length": 13811, "nlines": 132, "source_domain": "www.tamilstar.com", "title": "கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல் - Vimalgv Pragash - விமல் | Tamilstar.com |", "raw_content": "\nகஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்\nகஜா புயல் தஞ்சை டெல்டா மாவட்டங்கள் உள்பட 8 மாவட்டங்களை புரட்டி போட்டது. அங்கு நிலைமை இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒரு மாதம் ஆகலாம். அதனால் அதிக அளவில் நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றன.\nதிரைத்���ுறையை சேர்ந்த நடிகர்களில் சிலர் நிவாரண நிதி அறிவித்தனர். சில நடிகர்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கே சென்று உதவிகள் செய்து வருகிறார்கள்.\nகமல்ஹாசன் 2 நாட்கள் பயணமாக தஞ்சை டெல்டா மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொண்டார். இரவு பகல் பாராமல் பணியாற்றுபவர்களுக்கு நேரில் சந்தித்து பாராட்டுகள் தெரிவித்தார்.\nகஸ்தூரி வாட்டர் பில்டர்களோடு நேற்று இரவு தஞ்சை மாவட்டத்துக்கு சென்றார்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களைத் தனது குழுவுடன் பார்வையிட்ட ஜி.வி பிரகாஷ், தென்னைப் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கு அணுகுமாறு இரண்டு எண்களை அறிவித்துள்ளார்.\nபாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மணலின் தரத்தை ஆய்வு செய்து, குறுகிய காலப் பயிர்கள் குறித்து விவசாயிகளுக்கு அரசு அறிவுரை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:-\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளைப் பார்த்த பிறகு தான் உண்மையான நிலவரம் தெரிகிறது. பல லட்சக்கணக்கான மரங்கள் விழுந்து கிடக்கின்றன.\nமின்சாரம் வருவதற்கு ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் ஆகும். அரசு, சமூக ஆர்வலர்கள் எல்லாரும் வேலை செய்துவருகின்றனர். எவ்வளவு வேலை செய்தாலும் போதாது. நிலைமையை மீண்டும் பழையபடிக்கு கொண்டுவரப் பல மாதங்கள் ஆகும்.\nஇங்கு லட்சக்கணக்கான தென்னை மரங்களும் தேங்காய்களும் விழுந்து கிடக்கின்றன. இதுதான் நேரம் எனப் பார்த்து, வியாபாரிகள் குறைவான விலைக்குப் பொருள்களை வாங்க முயன்று வருகின்றனர். இது தவறான வி‌ஷயம். வழக்கமான மார்க்கெட் விலைக்கு வியாபாரிகள் வாங்க வேண்டும்.\nஅதற்கு நாம் உதவி செய்ய வேண்டும். உலகத்துக்கே சோறு போட்ட இடம் டெல்டா. இந்த மக்களுக்கு நம்மால் செய்ய முடிந்த வி‌ஷயம் நல்ல மார்க்கெட் விலையில் வாங்க உதவ வேண்டும்.\nஇளநீரை மொத்தமாக ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்ய உள்ளோம். ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்து இளைஞர்களையும் மாணவர்களையும் கவனித்து வருகிறேன்.\nதன்னார்வமாகப் பெற்றோரின் பேச்சைக் கேட்காமல், மக்களுக்கு நல்லது செய்ய அதிகமாகக் களத்துக்கு வருகிறார்கள். இதுபோன்ற தன்னார்வமுள்ள இளைஞர்கள், மாணவர்கள் டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவ வேண்டும்.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nதிருச்���ி மாவட்டம், மணப்பாறையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நடிகர் விமல் பார்வையிட்டார். அவர் பயின்ற பன்னாங்கொம்பு கிராமத்தில் உள்ள பள்ளியில் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களைப் பார்த்ததுடன், அங்கு பணியாற்றி வரும் மின் ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடும் பாதிப்புக்குள்ளான 4 மாவட்டங்களில் மீட்புப் பணிகளை விரைந்து செய்ய மற்ற மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் வந்து மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும்.\nஇங்கு எல்லோருமே ஆடு, மாடு, மரங்களை இழந்து நிற்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் எதுவும் இல்லாத நிலையில், கைவிட்டதுபோல் இருக்கிறார்கள். நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.\nரஜினி, விஜய், சூர்யா, தனுஷ் போன்றோர் தங்கள் ரசிகர் மன்றங்கள் மூலம் நிவாரண உதவிகளை செய்து வருகிறார்கள். விஜய்யும் சூர்யாவும் அடிக்கடி தங்களது ரசிக மன்ற நிர்வாகிகளை தொடர்பு கொண்டு கள விவரங்களை கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.\nரஜினி ஸ்டெர்லைட் போராட்ட கலவரத்தின் போது தூத்துக்குடி சென்றதை போல டெல்டா மாவட்டங்களை பார்வையிட செல்ல இருக்கிறார் என்று நேற்று தகவல் பரவியது. ஆனால் அது உறுதியாகவில்லை. நடிகர்கள் அரசிடம் நிவாரண நிதியை வழங்கியதோடு நில்லாமல் களத்தில் நேரடியாக இறங்கி பணிபுரிவது அங்கு நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்தி உள்ளது.\n▪ மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி\n▪ ‘நாச்சியார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ ஜி.வி.பிரகாஷுக்கு இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு\n▪ குமரி மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்ற ஜி.வி.பிரகாஷ்\n▪ போலீஸ், சட்டம் எதற்காக இருக்கிறது\n▪ சிம்புவுடன் துணிந்து மோதும் ஜி.வி.பிரகாஷ்\n▪ தெலுங்கில் ரீமேக் ஆகும் ஜி.வி.பிரகாஷ் படம்\n▪ ஜி.வி-யை கழட்டிவிட்ட விஜய் – அட்லியின் முடிவு என்ன\n▪ சந்தானம் இயக்குனருடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்\n▪ போலீசில் புகார் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=11050", "date_download": "2018-12-17T10:23:58Z", "digest": "sha1:KYTRWBBX2XPIAJ7VMUBCJNJCAG2QNZXA", "length": 21997, "nlines": 95, "source_domain": "www.writerpara.com", "title": "பொலிக! பொலிக! 12 | பாரா", "raw_content": "\nயாதவப் பிரகாசரின் தாயார் உள்ளுக்குள் தவியாய்த் தவித்துக்கொண்டிருந்தாள். ஒரு விஷயம் இருக்கிறது. நெடுநாள் உறுத்தல். அதை ராமானுஜரிடம் சொல்லவேண்டும். அதன்மூலம் என்னவாவது நல்லது நடக்கவேண்டும். முடியுமா\n‘அம்மா, உங்கள் மனக்குறையைச் சொல்லுங்கள். எதற்காகத் தயக்கம்’ என்று ராமானுஜர் திரும்பத் திரும்பக் கேட்டார். ஆனாலும் அவளால் சொல்ல முடியவில்லை. ஏனெனில் சம்மந்தப்பட்டிருந்தது அவளது மகன் யாதவப்பிரகாசர். அவருக்குத் தெரியாமல்தான் அவள் காஞ்சிக்கு வந்திருந்தாள். கேட்டால், கோயிலுக்குப் போனதாகச் சொல்லிக்கொள்வதில் பிரச்னை இல்லை. ஆனால் ராமானுஜரை தரிசிப்பதே அவளது காஞ்சி வருகையின் நோக்கம் என்று சொன்னால் அவன் தாங்குவானா\nயாதவர் சில காலமாக மிகுந்த மனக்குழப்பத்தில் ஆழ்ந்திருந்த தருணம் அது. பாடசாலை சரிவர இயங்கவில்லை. அவரால் முடியவில்லை என்பதுதான் காரணம். வயது கொடுத்த தள்ளாமை ஒருபுறம். குற்ற உணர்ச்சிகள் அளித்த குறுகுறுப்பு மறுபுறம். திருப்புட்குழியில் இருந்தபடிக்கு காஞ்சியில் ராமானுஜரின் செல்வாக்கு வளர்ந்துகொண்டிருந்ததை அவர் கவனித்தபடியேதான் இருந்தார். ராமானுஜரின் செல்வாக்கு வளர்கிறது என்றால் அத்வைதம் என்னும் மகாதத்துவத்தின் ஆணிவேர் அசைக்கப்படுவதாக அர்த்தம். இது சரியா இப்படித்தான் இது நிகழ்ந்தாக வேண்டுமா இப்படித்தான் இது நிகழ்ந்தாக வேண்டுமா ஜகத்குருவான ஆதிசங்கரரின் தீர்மானங்களையே ஒருவன் நிராகரிப்பானா ஜகத்குருவான ஆதிசங்கரரின் தீர்மானங்களையே ஒருவன் நிராகரிப்பானா அவனது வாதங்களும் வலுவாக இருந்துவிட முடியுமா அவனது வ���தங்களும் வலுவாக இருந்துவிட முடியுமா அதையும் மக்கள் ஆமோதிப்பார்களா\nகுழப்பம் அவரைக் கொன்றுகொண்டிருந்தது. நேரே போய் சிண்டைப் பிடித்து ஆட்டிவிட ஒரு நிமிடம் ஆகாது. ஆனால் ராமானுஜரை நினைக்கும்போதெல்லாம் அவருக்கு இரண்டு விஷயங்கள் முதலில் நினைவுக்கு வந்துவிடும். கொல்ல நினைத்த கொடும் தருணம். வெல்ல முடியாமல் வாதங்களில் வீழ்ந்த பல தருணங்கள்.\n‘ரொம்ப யோசிக்கவே வேண்டாம் தாயே. நமக்கு அப்பால், நன்மை தீமைகளுக்கு அப்பால், தத்துவங்களுக்கு அப்பால், சித்தாந்தங்களுக்கு அப்பால், வேதாந்தங்களுக்கும் அப்பால் விவரிக்க முடியாத பெரும் பொருளாகப் பரந்தாமன் வீற்றிருக்கிறான். அனைத்தையும் உதிர்த்துவிட்டு அவன் தாள்களை மானசீகத்தில் பற்றிக்கொண்டால் போதும். ஜீவாத்மா துவண்டு விழும் தருணம் உண்டு. அறிவும் ஞானமும் உதிரும் கணம் உண்டு. மாயை கண்ணைக் கட்டுகிறதென்றால், செருக்கே மாயையின் வித்து. சரணாகதி ஒன்றே அனைத்தையும் அகற்றி அவனிடம் கொண்டு சேர்க்கும் வழி.’\nஅந்தக் கிழவிக்குப் புரிந்தது. ஆனால் அவள் மகனுக்குப் புரியவேண்டுமே\nஒரு சம்பவம். அவளால் சாகிற வரைக்கும் மறக்க முடியாத சம்பவம்.\nஅப்போது வட தமிழகத்தில் காஞ்சியின் சுற்றுவட்டாரப் பிராந்தியத்தை ஆண்டுகொண்டிருந்த சோழச் சிற்றரசன் ஒருவனது மகளுக்குப் பேய் பிடித்துவிட்டது என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். வராத மருத்துவரில்லை, பார்க்காத வைத்தியமில்லை. பூஜைகள், யாகங்கள் ஒரு பக்கம். மந்திர தந்திரவாதிகளின் பேயோட்டப் பிரயத்தனங்கள் ஒரு பக்கம். எதுவும் பலனளிக்காமல் அந்த இளவரசி ஆட்டமான ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தாள்.\nயாரோ அரசனிடம் போய்ச் சொன்னார்கள். ‘திருப்புட்குழி யாதவப் பிரகாசர் பெரும் ஞானஸ்தர். தவிரவும் அவருக்கு மந்திரப் பிரயோகங்கள் தெரியும். மாந்திரிகம் அறிந்தவர். அரசர் அவரை அரண்மனைக்கு வரவழைத்து இளவரசியைக் காட்டலாமே\nஉத்தரவு ஊருக்கு வந்து சேர்ந்தபோது யாதவருக்குக் கட்டுக்கடங்காத அகங்காரம் தலைக்கேறிவிட்டது. ‘நான் எதற்கு வரவேண்டும் யாதவப் பிரகாசன் உன்னைப் போகச் சொன்னான் என்று அந்த பிரம்மராட்சசனிடம் போய்ச் சொல்லுங்கள். ஓடியேவிடுவான்’ என்று அரசு ஊழியர்களிடம் சொல்லி அனுப்பிவிட்டார்.\nஇது பெரிய இடத்து விவகாரம், நமக்கு பிரம்ம ராட்சசனையும��� தெரியாது; யாதவப் பிரகாசரையும் தெரியாது; எதற்கு வம்பு என்று அவர்களும் அதேபோல அரண்மனைக்குத் திரும்பி அவர் சொன்னதை அப்படியே சொன்னார்கள்.\nபடுத்திருந்த இளவரசி சீறி எழுந்து கத்தினாள். ‘அவனை ஓடிப் போகச் சொல்லுங்கள். நான் அடித்தால் நார்நாராகக் கிழிந்துவிடுவான்.’\nசெய்தி கேட்டு அதிர்ந்து போனார் யாதவர். இது அவமானமல்லவா\nதனது மாணவர் பரிவாரத்துடன் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார்.\n‘கூப்பிடுங்கள் உங்கள் மகளை’ என்றார் அரசரிடம்.\nசேடிகள் இளவரசியை சபைக்கு அழைத்து வந்தார்கள். பேய் பிடித்த இளவரசி. தலைவிரிகோல இளவரசி. சங்கிலி போட்டுப் பிணைத்திருந்தார்கள். அதை அறுத்தெறிந்து சீறிப் பாயும் வேகம் அவளது ஒவ்வொரு அசைவிலும் தெரிந்தது.\nயாதவர் அவள் எதிரே வந்து நின்று மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கினார்.\n‘டேய், எனக்கு உன்னையும் தெரியும், நீ சொல்லும் மந்திரங்களும் பொருளோடு தெரியும். என்னை விரட்ட உன்னால் முடியாது. உயிர்மீது ஆசை இருந்தால் ஓடிவிடு’ என்றது அந்தப் பேய்ப்பெண்.\n‘போன ஜென்மத்தில் மதுராந்தகம் ஏரிக் கரையில் ஓர் உடும்பாகப் பிறந்தவன் நீ. பரம பக்தர்கள் சிலர் சாப்பிட்டு மீந்த உணவைத் தின்றபடியால் இந்த ஜென்மத்தில் வேதம் சொல்லித்தரும் உயரிய பிறப்பு உனக்கு வாய்த்திருக்கிறது. ஆனால் இந்த ஜென்மத்துப் பாவங்கள் உன்னை இன்னும் இரண்டு ஜென்மங்களுக்கு ஆட்டிப் படைக்கப் போகிறது மூடா ஓடிப் போ\nஅதிர்ந்துவிட்டார் யாதவர். \bவந்திருந்த அவரது மாணவர்களுக்குப் பேச்சுமூச்சில்லை. ராமானுஜருக்கு ரொம்ப சங்கடமாகப் போய்விட்டது. குருவல்லவா மன்னனின் சபையில் அவருக்கு இது எப்பேர்ப்பட்ட அவமரியாதை\nசட்டென்று அவர் முன்னால் வந்து நின்றார். பேயே என்று தொடங்காமல் பெண்ணே என்று பேச ஆரம்பித்தார். ஒரு நிமிடம். ஐந்து நிமிடம். பத்து நிமிடங்கள். மந்திரங்கள் இல்லை. மாயம் ஏதுமில்லை. வெறும் பேச்சு. ஆனால் சாத்விகத்தின் சாறு பூசிய பேச்சு. பரமாத்மாவான நாராயணனின் பாத கமலங்களை முன்வைத்து, அந்தப் பெண் குணமாக மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டார் ராமானுஜர்.\nஅன்று அது நடந்தது. அவள் குணமானாள்.\nதொண்டை மண்டலம் முழுதும் ராமானுஜரின் புகழ் தீயெனப் பரவத் தொடங்கிய \bதருணம் அது. ‘செய்தது நானில்லை; நாராயணனே’ என்றார் ராமானுஜர். அந்தப் பணிவு அவரை இன்னும் உயரத்துக்கு எடுத்துச் சென்றது.\nயாதவர் மட்டும் புழுக்கத்தில் வெந்துகொண்டிருந்தார். தாங்க முடியவில்லை அவரால். ‘வேண்டாமப்பா என்னினும் பெரியவன் என்னிடம் படிக்க அவசியமில்லை. இனி பாடசாலைக்கு வராதே’ என்று சொல்லிவிட்டார்.\nதன் மகன் தரம் தாழ்ந்து போனது அன்றே அத்தாய்க்குப் புரிந்துவிட்டது.\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nயதி – புதிய நாவல்\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nஅண்ணன், அண்ணியை எப்படி அழைப்பார்\nயதி – வாசகர் பார்வை 13 [சிவராமன்]\nபினாக்கிள் புக்ஸ் பதிப்பக அறிமுக விழா\nயதி முன்னுரை – தேர்வானவர் அறிவிப்பு\nயதி – வாசகர் பார்வை 20 [அரங்கப்பெருமாள் கோவிந்தசாமி]\nயதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]\nமெகா சீரியல்களை யார் பார்க்கிறார்கள்\nயதி – வாசகர் பார்வை 18 [இரா. ஶ்ரீதரன்]\nயதி – முன்பதிவு – சலுகை விலை அறிவிப்பு\nயதி – வாசகர் பார்வை 17 [சி.ஜே. ஆனந்தகுமார்]\nயதி – வாசகர் பார்வை 16 [Ms Fairy]\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-17T10:08:23Z", "digest": "sha1:SALKLHV6MINIYDA6X46OVUFKJACJAIO2", "length": 9473, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "கரும்பில் புழு தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகரும்பில் புழு தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nகரும்பு பயிரில் இடைக்கணு, நுனிக்குருத்து மற்றும் வேர்ப்புழு தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.\nகரும்பின் கணுயிடைப் பகுதியில் துளைகள் காணப்படும், துளைப்பக்கத்தில் புழுவின் கழிவு வெளித்தள்ளியிருக்கும். தாக்குதலுக்கு உள்ளான கணு சிறுத்து இருக்கும். காற்று வீசினால் உடைந்து போகும். கரும்பு நடவு செய்த 4 முதல் 6 மாதம் வரையிலும், ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரையில் இப்புழு தாக்குதல் அதிக அளவில் காணப்படும்.\nடிரைக்கோகிரம்மா கைலோனீஸ் என்ற முட்டை ஓட்டுண்ணியை ஏக்கருக்கு 2cc என்ற வீதம் நடவு செய்த 4 -வது மாதம் முதல் 6-வது மாதம் வரை 15 நாள் இடைவெளியில் 6 முறை கட்ட வேண்டும்.\nடெடராஸ்டிக்கஸ் என்ற கூட்டுப்புழு ஓட்டுண்ணியை நடவு செய்த 5, 6 மற்றும் 7-வது மாதங்களில் ஏக்கருக்கு 1,500 குளவி எண்ணிக்கையில் விட வேண்டும். நடவு செய்யப்பட்ட 5 மற்றும் 7-வது மாதங்களில் இரண்டு முறை தோகை உரிப்பதனால் இப்புழுவை வெகுவாக கட்டுப்படுத்த முடியும்.\nஇளம் பழுப்பு நிற புழுக்கள் இலையின் தடுநரம்பை துளைத்து சென்று பின்னர் தண்டின் வளரும் பகுதியை தாக்கும். இதனால் நுனிக்குருத்து காய்ந்து பக்கத்து தோகையில் சிறு சிறு துளைகள் காணப்படும். ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரையில் பாதிப்பு இருக்கும்.\nகரும்பு நட்ட 5 மற்றும் 7-வது மாதங்களில் இரண்டு முறை தோகை உரிப்பதனால் கட்டுப்படுத்த முடியம். தண்ணீர் தேங்கும் நிலங்களில் வடிகால் வசதி செய்ய வேண்டும்.\nவேர்ப்புழு கரும்பின் ஆதார வேர்களையும், மண்ணில் புதைந்துள்ள கணுக்களையும் தாக்கி உண்ணும். கீழ் தோகைகள் மஞ்சளாகி பின்னர் தூர் முழுவதும் காய்ந்து விடும்.\nகோடை உழவை ஆழமாக உழுது கூட்டுப்புழுக்களை வெளிக்கொண்டுவந்து பறவைகளுக்கு உணவாக்கலாம். உயிரியல் முறையாக பிவேரியா பேசியானா அல்லது மெட்டாரைசியம் அனிசோப்பிலியே எனும் பூஞ்சாணத்தை ஏக்கருக்கு 2 கிலோ வீதம் தொழு உரத்துடன் கலந்து நடவு செய்ய வேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகரும்புக்கு சொட்டு நீர் பாசனம்...\nகரும்பில் சோகை உரிப்பதின் பயன்கள்...\nநவீன கரும்பு சாகுபடி: குறைந்த நீரில் அதிக மகசூல்...\nதைல மரக்கன்றுகளை நட மக்கள் எதிர்ப்பு →\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-17T10:28:45Z", "digest": "sha1:C4FGFKQCVRCN7AAKGHLV7LEUJGXP5XJI", "length": 4696, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "துரிதம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் துரிதம் யின் அர்த்தம்\n(செயல்பாடு, வளர்ச்சி முதலியவற்றைக் குறிக்கும்போது) வேகம்; விரைவு.\n‘பாதாள ரயில் பாதை அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்றுவருகிறது’\n‘இந்தப் புதிய சலுகைகளினால் தொழில்துறையில் துரிதமான வளர்ச்சி ஏற்படும் என்று நம்பப்படுகிறது’\n‘ஒரு வாரத்தில் மணமகன் வெளிநாடு செல்வதால் திருமண வேலைகள் துரித கதியில் நடந்தன’\n‘துரிதமாகப் பேசி முடி; ரயிலுக்கு நேரமாகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/90114", "date_download": "2018-12-17T09:54:33Z", "digest": "sha1:VL2FZJAOGX4PY7CCIT6BNCV634HWHWIU", "length": 7493, "nlines": 166, "source_domain": "kalkudahnation.com", "title": "இன்று கத்தார்-ஸனஇய்யாவில் விஷேட பயான் நிகழ்ச்சி | Kalkudah Nation", "raw_content": "\nHome Slider News இன்று கத்தார்-ஸனஇய்யாவில் விஷேட பயான் நிகழ்ச்சி\nஇன்று கத்தார்-ஸனஇய்யாவில் விஷேட பயான் நிகழ்ச்சி\nPrevious articleபேச்சுக்களுக்கு விழும் ஏச்சுக்கள்\nNext articleகுடிவிலின் முதல் முத்து ஜெமீல் அப்துல் ரஹ்மான் சாதனை\nஅந்த ஏழு நாட்களும் உயர்நீதிமன்ற தீர்ப்பும்\nமாணவர்ளின் ஆரம்பக் கல்வியிலிருந்தே நாம் கவனம் செலுத்த வேண்டும் – தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி.\nஇக்பால் சனசமூக நிலையத்தின் சீருடை அறிமுகம்,மாணவர் பிரியாவிடை நிகழ்வும்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமாணவிகளுக்கு தொல்லை கொடுக்கும் இளைஞர்களை கட்டுப்படுத்த அனைவரும் முன்வரவேண்டும் – உப தவிசாளர் யூ.எல்.அஹமட்.\nமீராவோடை தாருஸ்ஸலாமில் வளர்ந்தோர்களுக்கான அல் குர்ஆன் தஜ்வீத் வகுப்பு.\nஓட்டமாவடி மத்ரஸதுல் நஹ்ர் அல் வாதியில் அல் குர்ஆன் பகுதி நேர மனனப்பிரிவுக்கு விண்ணப்பம்...\nசிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது-பொறியியலாளர் ஷிப்லி பாறூக்\nமாவனல்லை ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர்கள் ஏற்பாட்டில் அமீரகத்தில் வரலாறு காணாத மாபெரும் புட்செல்...\nஏறாவூர் வீதிப்புனரமைப்புக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 14 மில்லியன் நிதியொதுக்கீடு\nஇனவாதிகளுக்கு எதிராக முஸ்லிம் தலைவர்கள் செய்த முறைப்பாடுகளை ஒரு புத்தகமாக வெளியிடலாம்..\nபொலன்னறுவை தேர்தல் தொகுதியின் புதிய அமைப்பாளராக பக்கீர் முஹைதீன் சாஹுல் ஹமீத் (கடாபி) ஜனாதிபதியால்...\nஆசிரியர், அதிபர்கள், அதிகாரிகளுடன் நாகரீகமில்லாமல் நடந்த கொண்ட மாகாண அதிகாரம் கடந்த வாரத்துடன் வீட்டுக்குச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/99728", "date_download": "2018-12-17T09:34:30Z", "digest": "sha1:FJ5SRJANGXBSMI4VDTN7V7XSPTMAKL7W", "length": 9311, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "ஓட்டமாவடியில் கொள்ளைச் சம்பவம்: வீட்டிலிருந்த பணம் திருட்டு. | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் ஓட்டமாவடியில் கொள்ளைச் சம்பவம்: வீட்டிலிருந்த பணம் திருட்டு.\nஓட்டமாவடியில் கொள்ளைச் சம்பவம்: வீட்டிலிருந்த பணம் திருட்டு.\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி எம்.கே வீதியிலுள்ள வீடொன்றி��் 290,000 ரூபாய் பணத்தினை கொள்ளையர்கள் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,\nவீட்டு உரிமையாளர்கள் வழக்கம்போல் இரவு உறக்கத்துக்கு சென்று அதிகாலைவேளையில் எழும்பிப் பார்க்கின்ற போது வீட்டின் பின்பக்க கதவு திறந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அவ்வேளையில் வீட்டின் அறைக்குள் சென்று பார்க்கின்றபோது அங்கு வைக்கப்பட்டிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தெரியவந்துள்ளது.\nஎனவே குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் உடனடியாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்து சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு பொலிசார் வருகை தந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமுன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே கைது\nNext articleவிளையாட்டுக்கள் ஆரோக்கியமான சமூக அமைப்புக்கு பெரிதும் பங்காற்றுகின்றன – ஹனீபா மதனி\nஅந்த ஏழு நாட்களும் உயர்நீதிமன்ற தீர்ப்பும்\nமாணவர்ளின் ஆரம்பக் கல்வியிலிருந்தே நாம் கவனம் செலுத்த வேண்டும் – தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி.\nஇக்பால் சனசமூக நிலையத்தின் சீருடை அறிமுகம்,மாணவர் பிரியாவிடை நிகழ்வும்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகௌரவ பிரதம அமைச்சர் அவர்களே \nஎந்த முறையில் மாகாண சபை தேர்தலை நடத்தினாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்\nஐ.ரி.அஸ்மியின் வேண்டுகோளில், பிரதியமைச்சர் அமீர் அலியினால் இருபது வருட காலப்பிரச்சனைக்கு உடனடித்தீர்வு (வீடியோ)\nதுருக்கி தூதுவர் – அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு\nவபாத்தான முகம்மட் தம்பி எஸ்.ஐ. யின் ஜனாஸா பொலன்நறுவையில் அடக்கம் செய்யப்படும்.\nஅகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க முகாமைத்துவ சபைக்கூட்டம்\nகுருநாகல் மதீனா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் எற்பாட்டில் மாபெரும் கிரிக்கெட் போட்டி\nமுஸ்லிம்களிடம் ஆயுதம் உள்ளதாகக் கூறிய இன்பராசாவுக்கெதிராக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு\nபாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு யாரும் கோரவில்லை ..\nபிரதியமைச்சர் அமீர் அலியின் நிதியொதுக்கீட்டில் பெரிய போரதீவில் சக்கப்போர் வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=152008", "date_download": "2018-12-17T11:24:48Z", "digest": "sha1:PJMGZ46HFSE7FVX5QG2VSUUFBFKBN7LB", "length": 16500, "nlines": 191, "source_domain": "nadunadapu.com", "title": "சுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை!! | Nadunadapu.com", "raw_content": "\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nஇலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்Leftin November 26, 2018 இலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nயாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்று சுவிஸ்லாந்தில் வசித்து இளைஞன் ஒருவன் அங்கு சென்ற பின்னர் போதைக்கு அடிமையானான்.\nகஞ்சாவும் கையுமாகவே அவனது வாழ்கை போய்க் கொண்டிருந்தது. தாடியோ தலை முடியோ வெட்டாத நிலையில் பைத்தியக்காரன் போல் அவன் கஞ்சாவுக்கு அடிமையாகிய நிலையில் அங்கு வாழ்ந்து வந்துள்ளான்.\nஅவனது நிலையைப் பார்த்த அங்கிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிலர் அவனுக்கு திருமணம் செய்து வைத்தால் திருந்தி விடுவான் என்று நினைத்து கலியாணம் பேசியுள்ளனர்.\nயாழ்ப்பாணக் கச்சேரியில் வேலை செய்யும் ஒரு யுவதியே இவனது ஜாதகத்துக்கு பொருத்தமாக அமைந்திருந்துள்ளது.\nஅந்த யுவதியை குறித்த இளைஞனுக்கு நிச்சயம் பண்ணியுள்ளனர். கலியாணம் தனக்கு நிச்சயிக்கப்பட்டுவிட்டது என்பதையிட்டு இளைஞன் கஞ்சா நினைவிலிருந்து மீண்டு கன்னி நினைவில் தவிக்க தொடங்கினான்.\nதொடர்ந்து குறித்த யுவதியுடன் வைபர், வட்ஸ்அப் மூலம் இரவு பகலாக தொடர்பு கொண்டிருந்தான்.\nஅவனது முகப்புத்தகத்தில் நல்ல பதிவுகளும் அவனது தெளிவான புகைப்படங்களும் வெளிவரத் தொடங்கின.\nயுவதியுடன் கதைத்துக் கொண்டிருந்த குறித்த இளைஞனுக்கு திருமண நாளும் குறித்து விட்டனர். யாழ்ப்பாணம் வருவதற்கு அவன் ஆயத்தமாகியும் விட்டான்.\nஆனால் அவன் யாழ்ப்பாணம் செல்லவில்லை. நிச்சயிக்கப்பட்ட திருமண நாளும் கடந்து விட்டது.\nமீண்டும் அவன் கஞ்சாவுக்கு அடிமையாகி பைத்தியக்காரன் போல் சுவிஸ்லாந்தில் திரியத் தொடங்கினான்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த இவனது நண்பர்கள் கலியாணம் ஏன் செய்யவில்லை. என்ன நடந்தது என்று இவனைக் கேட்டுள்ளனர்.\nஅதற்கு அவன் சொன்ன பதில் நண்பர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை உண்டாக்கியது. அவன் கூறிய பதில் இதுதான்.\n”நான் யாழ்ப்பாணம் செல்வதற்காக ஆயத்தமாகி தனது வருங்கால மனைவியிடம் உனக்கு என்ன வாங்கி வாறது என்று கேட்டேன்.\nஅவள் ஒரு பட்டியல் தந்தாள்.\nஅந்தப் பட்டியலில் உள்ள நகைகள், பொருட்களை வாங்குவதற்கும் அவள் சொன்னமாதிரி யாழ்ப்பாணத்தில் கலியாண வீடு செய்வதற்கும் எனக்கு குறைந்தது 50 ஆயிரம் சுவிஸ்பிறாங் (இலங்கை பணத்தில் கிட்டத்தட்ட 80 லட்சம்) தேவை.\nஅதோட எனது பெற்றோர், சகோதரிகள், உறவுகள் தமக்கு கொண்டு வரச் சொன்னவற்றுக்கும் கிட்டத்தட்ட அவ்வளவு காசு தேவை.\nஇவ்வளவு பணத்தை செலவு செய்து கலியாணம் செய்து குடும்பம் நடத்துவதிலும் பார்க்க நான் கஞ்சாவோட குடும்பம் நடத்திப் போட்டுப் போறன்‘‘ என்று சொல்லிவிட்டு சென்றானாம் குறித்த யாழ்ப்பாணப் பெடியன்.\nயாழ்ப்பாண கச்சேரியில வேலை செய்யிற அந்த தங்கச்சிக்கு இது சமர்ப்பணம். உன்னிடம் அகப்படப் போற அடுத்த அப்பாவி யார் என்று அறிய ஆசையாக இருக்கிறது தங்கச்சி.\nPrevious articleபசியோடு பித்ருக்கள் காத்து இருப்பார்கள்\nNext articleயாழில் குள்ள மனிதர்களை நேரில் கண்டோம் மக்களின் அதிர்ச்சி வாக்குமூலங்கள் இதோ (Video)\n“லவ்லி நயன்தாராவும்… ஒரு லட்டுக்குட்டி பாப்பாவும்”… இந்த வீடியோவை மிஸ் பண்ணிடாதீங்க\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nயாழ்ப்பாணத்தில் கள்ளனைப் பொறி வைத்துப் பிடித்த வீட்டுக்காரன்\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nதிருச்சி காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ, பெண் போலீசின் காம லீலை….. 3 நிமிடம் கிளுகிளு...\nபொண்ணு வீடு திமுக.. .மாப்பிள்ளை வீடு அதிமுக.. மாப்பிள்ளைக்கு வந்துச்சே கோபம்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\n` உள்ளாடையோடு உட்கார வைத்துவிட்டார்கள்’ – வேதனைப்பட்ட `பவர் ஸ்டார்’ சீனிவாசன்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nநல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்\nபாவம், தோஷ���்களை போக்கும் தீர்த்தங்கள்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=152404", "date_download": "2018-12-17T11:13:53Z", "digest": "sha1:OALBQPVO3GTRX5EZ2SJ75N2HIRV35PFX", "length": 14458, "nlines": 182, "source_domain": "nadunadapu.com", "title": "ஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்!! | Nadunadapu.com", "raw_content": "\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nஇலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்Leftin November 26, 2018 இலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\nஆவா குழுவினருடன் இணைந்து செயற்படும் தனது மகனை காப்பாற்றித்தருமாறு இளைஞன் ஒருவரின் தாயார் வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுள்ளார்.\nஇந்தத் தகவலை வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.\nவாள்வெட்டு வன்முறை உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்தவாரம் முதல் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாகன பேரணி ஒன்று நடாத்தப்பட்டு தொலைபேசி இலக்கங்கள் அடங்கிய துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.\nவடமாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்ணாண்டொ தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.\nஇதன் பின்னர் நடைபெற்ற முன்னேற்றம் தொடர்பில் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை நடத்தினார். இதன்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.\n“தொலைபேசி இலக்கத்திற்கு யாழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கணிசமான முறைப்பாடுகளும் தகவல்களும் இதன் மூலம் எமக்கு கிடைத்துள்ள��ு.\nகுறிப்பாக தாய் ஒருவர் அண்மையில் தொடர்புகொண்டு தனது மகன் ஆவா குழுவினருடன் இணைந்து செயற்படுவதாக தெரிவித்தார்.\nமகனைக் காப்பாற்ற தான் முயன்றும் முடியாது போனதாக அந்தத் தாயார் தெரிவித்தார். எப்படியாவது தனது மகனை அந்த குழுவிலிருந்து காப்பாற்றி தம்முடன் ஒப்படைக்குமாறும் அவர் முறைப்பாடு வழங்கினார்.\nஇது போன்ற பல தகவல்கள் எமக்கு கிடைத்து வருகின்றன. அவற்றை இரகசியமான முறையில் விசாரித்து நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்துள்ளோம்” என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் கூறினார்.\nPrevious article“ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா\nNext articleபாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nதிருச்சி காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ, பெண் போலீசின் காம லீலை….. 3 நிமிடம் கிளுகிளு வீடியோ லீக்\nகூட்டமைப்பிடம் ‘றிமோட் கொன்ரோல்’ – சிறப்பு அறிக்கையில் மகிந்த சீற்றம்\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nதிருச்சி காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ, பெண் போலீசின் காம லீலை….. 3 நிமிடம் கிளுகிளு...\nபொண்ணு வீடு திமுக.. .மாப்பிள்ளை வீடு அதிமுக.. மாப்பிள்ளைக்கு வந்துச்சே கோபம்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\n` உள்ளாடையோடு உட்கார வைத்துவிட்டார்கள்’ – வேதனைப்பட்ட `பவர் ஸ்டார்’ சீனிவாசன்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nநல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்\nபாவம், தோஷங்களை போக்கும் தீர்த்தங்கள்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமா��வர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88/", "date_download": "2018-12-17T10:28:17Z", "digest": "sha1:B6W6ZTW77OZHU4K6NCR4L43HKDB7N6KP", "length": 10587, "nlines": 223, "source_domain": "tamilnool.com", "title": "திருவிளக்கு பூஜை – Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nகல்வியும் ஞானமும் தந்திடும் சரஸ்வதி பூஜை ₹50.00\nஸ்ரீ சீரடி சாய்பாபா ₹30.00\nBe the first to review “திருவிளக்கு பூஜை” மறுமொழியை ரத்து செய்\nமகாமகம் 2016 சிறப்பு மலர்\nகல்வியும் ஞானமும் தந்திடும் சரஸ்வதி பூஜை\nகல்வியும் ஞானமும் தந்திடும் சரஸ்வதி பூஜை\nமன அமைதிப் பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கைப்\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஸர்வ கார்ய ஜயப்ரதா ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேச்வரி\nஆதிபராசக்தி மஹா மாரியம்மன்கள் வரலாறு\nருக், யஜூர், சாம, அதர்வண வேதங்களும் பத்து\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English Thirumandiram Thirumoolar thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சிறுவர் சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் திருக்குறள் ஆங்கிலம் திருமந்திரம் திருமூலர் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் பரதநாட்டியம் பவணந்தி புராணம் பெண்கள் போர் வரலாறு வாழ்வியல் வீரட்டானம்\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kittz.co.in/2012/05/blog-post_27.html", "date_download": "2018-12-17T11:00:15Z", "digest": "sha1:W4TDEF6G2PAKKTOFH3PPBZSMBOTOBN2W", "length": 13974, "nlines": 265, "source_domain": "www.kittz.co.in", "title": "டின் டின் ~ இரவுக்கழுகு", "raw_content": "\nலயன் காமிக்ஸில் டின் டின் பற்றி விஜயன் சார் கூறியிருந்தார்.\nநான் டின் டின் திரைபடத்தில் மட்டும் தான் பார்த்திருந்தேன்.\nஅது மிகவும் நன்றாக இருந்தது.\nபின்பு அதை ஆங்கிலத்தில் படிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.\nஅதனை பற்றி ஒரு பதிவு.\nமுதல் கதை டின் டின் இன் அமெரிக்கா.\nநான் படிக்க ஆரம்பித்த சில பக்கங்களிலேயே எனக்கு பிடிக்கவில்லை.\nமொழி பெயர்ப்பு மிகவும் மோசமாக இருந்தது.\nநான் அதனில் பற்றி லயன் ப்ளாக் பின்னுட்டத்தில் குறிப்பிட்டு இருந்தேன்.\nஆனால் நான் படித்த அடுத்த கதை cigars of the pharaoh எனது என்னத்தை மாற்றியது.\nமிகவும் நல்ல கதை பரபரபிற்கும் குறைவில்லை.\nஅதனுடைய அடுத்த பாகமான The Blue Lotus உம் படித்து முடித்தேன்.\nலயனில் டின் டின் னை தமிழில் படிக்க மிகவும் எதிர்பர்ப்புடன் இருக்கிறேன்.\nஉங்கள் கருத்துக்களையும் கூறுங்கள் நண்பர்களே.\nஏனோ டின் டின்னை படிக்க எனக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை - தமிழில் வந்தால் பார்க்கலாம்\nநானும் அப்படி தான் இருந்தேன் நண்பரே,\nஆனால் நான் கூறிய இரண்டு கதைகளை படித்த பின் மனம் மாறிவிட்டேன்.\nநீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.\n பெங்களூரிலும் இப்படி எதாவது லெண்டிங் லைப்ரரிகள் உள்ளனவா என தேட வேண்டும் நெட்டில் கிடைக்கும் என்றாலும் புத்தகமாய் படிக்கும் சுகம் தனி நெட்டில் கிடைக்கும் என்றாலும் புத்தகமாய் படிக்கும் சுகம் தனி\n// ஏனோ டின் டின்னை படிக்க எனக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை - தமிழில் வந்தால் பார்க்கலாம்\nஅதுவும் விஜயன் சாரின் மொழி பெயர்ப்பில் வந்தால்தான் ;-)\nநான் அனைத்து டின் டின் புத்தகங்களையும் ஆங்கிலத்தில் வாசித்து விட்டேன் பார்ப்போம் தமிழில் வாசிக்க கிடைக்கின்றதா என்று.\nவணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் ராணி காமிக்ஸ் தொகுப்பின் இரண்டாவது பகுதியை பார்க்க போகிறீர்கள். முதல�� பாதியில் பெரும்பாலும்...\nதமிழ் நாவல்கள் (என்னிடம் இருக்கும்) - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, இப்பதிவில் என்னிடம் இருக்கும் தமிழ் நாவல்கள் குறித்து ஒரு பார்வை. நான் படிக்க ஆரம்பித்தது காமிக்ஸ் தான்.பின்னால் ...\nகாமிக்ஸ் புதையல் - I - Thigil காமிக்ஸ் Collection\nஇப்போது லைன் காமிக்ஸ் ப்ளோகில் திகில் காமிக்ஸின் பதிவுகள் வருவதால் நான் என்னிடம் இருக்கும் திகில் comics அட்டை படங்களை வெளியிடலாம் என நி...\nஇந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, எனது போன பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவில் என்னிடம் இருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் பற்றி பார்க்க போகிறோம். ...\nவணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நான் என்னிடம் இருக்கும் பார்வதி சித்திர கதைகளின் தொகுப்பை அளித்துள்ளேன். அனைத்து கதைகளுமே அருமையா...\nகாமிக்ஸ் புதையல் - III - Chic Bil காமிக்ஸ் Collect...\nகாமிக்ஸ் புதையல் - II - Lucky Luke காமிக்ஸ்\nகாமிக்ஸ் புதையல் - I - Thigil காமிக்ஸ் Collection\nசூப்பர் கார் இன் லயன் காமிக்ஸ்..\nஎன்னை ஈமெயில் மூலம் தொடர....\nIND-22-037-பாங்குக் கொள்ளைகளின் மாயம்-ஜேம்ஸ் ஜெகன்\nகேப்டன் பிரின்ஸ் (தெரிந்ததும், தெரியாததும்)\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nவன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)\nகபாலி (2016) - முழுமையான் படம்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\n0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல்\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nLucky Limat - லக்கி லிமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kittz.co.in/2012/05/iii-collections.html", "date_download": "2018-12-17T11:00:28Z", "digest": "sha1:3LMMYOYZXEMQFOOEINABHYJAR5Y7632F", "length": 14056, "nlines": 297, "source_domain": "www.kittz.co.in", "title": "காமிக்ஸ் புதையல் - III - Chic Bil காமிக்ஸ் Collections ~ இரவுக்கழுகு", "raw_content": "\nகாமிக்ஸ் புதையல் - III - Chic Bil காமிக்ஸ் Collections\nநான் கூறியது போல இந்த பதிவு என்னிடம் இருக்கும் சிக் பில் காமிக்ஸ் Collections பற்றியதே.\nஎன்னிடம் இருக்கும் புத்தகங்களின் அட்டை படங்கள் உங்களுக்காக.\nஇதில் என்னிடம் இருக்கும் அட்டை இல்லாத இரு புத்தகங்களின் பெயர் தெரியவில்லை.\nஅதில் வைகிங் பற்றிய ஒரு புத்தகம் மற்றும் ஒரு ரோபோ கிட் ஜூனியர் பற்றி ஒரு புத்தகம்.அதன் பெயர் தெரிந்தால் நண்பர்கள் எனக்கு கூறலாம்.\nஅவை இரண்டும் எனக்கு மகவும் பிடித்தது.\nமற்றொரு புத்தகம் விசித்திர ஹீரோ அதில் கிட்டிற்கு மண்டையில் அடி பட்டு அவர் ஒரு சூப்பர் ஹீரோ ஆகும் கதை.ரொம்ப சூப்பரா இருக்கும்.\nவிண்ணில் ஒரு எலி அதுவும் அருமையான கதை.\nஉங்களுக்கு பிடித்த கதைகள் பற்றி நீங்களும் கூறுங்கள் நண்பர்களே.\nNice Post. அந்த ரோபோ பொம்மை கதை \"இரும்புக்கௌபாய்\".\nஅந்த வைக்கிங் கதை: நீலப் பேய் மர்மம்.\nஎங்கே நண்பா ஒரு புக் கூட கிடைக்க மாட்டேங்குது எல்லாம் மாயமாய் போய் விட்டது\nநீலப் பேய் மர்மம்,விண்ணில் ஒரு எலி Missing.\nகிங் விஸ்வா அவர்களது தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பூவில் உங்களது லிங்கை பார்த்தேன். உங்களது கலக்‌ஷனைப் பார்க்கும்போது மனதில் ஒரு சந்தோஷம் உருவாகிறது. நல்லதொரு பதிவு. உங்களது பதிவுகளை தொடருங்கள்.\nஅந்த ரோபோ பொம்மை கதை \"இரும்புக்கௌபாய்\"\nவணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் ராணி காமிக்ஸ் தொகுப்பின் இரண்டாவது பகுதியை பார்க்க போகிறீர்கள். முதல் பாதியில் பெரும்பாலும்...\nதமிழ் நாவல்கள் (என்னிடம் இருக்கும்) - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, இப்பதிவில் என்னிடம் இருக்கும் தமிழ் நாவல்கள் குறித்து ஒரு பார்வை. நான் படிக்க ஆரம்பித்தது காமிக்ஸ் தான்.பின்னால் ...\nகாமிக்ஸ் புதையல் - I - Thigil காமிக்ஸ் Collection\nஇப்போது லைன் காமிக்ஸ் ப்ளோகில் திகில் காமிக்ஸின் பதிவுகள் வருவதால் நான் என்னிடம் இருக்கும் திகில் comics அட்டை படங்களை வெளியிடலாம் என நி...\nஇந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, எனது போன பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவில் என்னிடம் இருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் பற்றி பார்க்க போகிறோம். ...\nவணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நான் என்னிடம் இருக்கும் பார்வதி சித்திர கதைகளின் தொகுப்பை அளித்துள்ளேன். அனைத்து கதைகளுமே அருமையா...\nகாமிக்ஸ் புதையல் - III - Chic Bil காமிக்ஸ் Collect...\nகாமிக்ஸ் புதையல் - II - Lucky Luke காமிக்ஸ்\nகாமிக்ஸ் புதையல் - I - Thigil காமிக்ஸ் Collection\nசூப்பர் கார் இன் லயன் காமிக்ஸ்..\nஎன்னை ஈமெயில் மூலம் தொடர....\nIND-22-037-பாங்குக் கொள்ளைகளின் மாயம்-ஜேம்ஸ் ஜெகன்\nகேப்டன் பிரின்ஸ் (தெரிந்ததும், தெரியாததும்)\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nவன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)\nகபாலி (2016) - முழுமையான் படம்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காம���க்ஸ் உலகம் - தமிழில்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\n0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல்\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nLucky Limat - லக்கி லிமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2012/12/blog-post.html", "date_download": "2018-12-17T10:32:57Z", "digest": "sha1:FR4ZIZH3GEWGFRBADSXR4GMCDMXSI2EW", "length": 9430, "nlines": 238, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: முஸ்தபா..முஸ்தபா..!! ( ஒரு நட்பின் கதை )", "raw_content": "\n ( ஒரு நட்பின் கதை )\nஇது ஒரு நட்பின் கதை.. என் நட்பின் கதை.. கொஞ்சம் பொறுமையா படிங்க.. கதையும் புரியும்.. என் நட்பின் ஆழமும் தெரியும்..\nஉங்க நட்பைப் பற்றி தெரிஞ்சுக்க கொஞ்சம் கஷ்டப்படணும் போல இருக்கு.\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nCZ 12 - சைனீஸ் சோடியாக் - திரை விமர்சனம்\n2012 -சிறந்த 10 பாடல்கள்\nஷேக்ஸ்பியரின் தமிழ்க் கதைகள் ..\nபறக்கும் மாட்டு வண்டி.. ( Air Asia )\nபயணத்தின் சுவடுகள்-5 (மை டியர் மலேசியா)\nபயணத்தின் சுவடுகள்-4 (மை டியர் மலேசியா)\n ( ஒரு நட்பின் கதை )\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\n\"ஆவி டாக்கீஸ்\" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nவாழ்க்கையை வண்ணமாக்கும் வண்ண கோலங்கள் - ஐஞ்சுவை அவியல்\n\"திங்க\"க்கிழமை - புதினா பராட்டா - தக்காளி ஊறுகாய் தயிருடன் - வெங்கட் நாகராஜ் ரெஸிப்பி\nகதை மாந்தர்கள் - ஃபுல் வக்கீல்\nகலைஞர் பாணியை பின் பற்றும் ரஜினிகாந்த்\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nதேன்சிட்டு மின்னிதழ் டிசம்பர் 2018\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nபேசாத வார்த்தைகள் : 07092018\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/175555/news/175555.html", "date_download": "2018-12-17T10:09:38Z", "digest": "sha1:NANL3BJLNEK7F2WA4DS4BP3B7RRJ7GYA", "length": 7142, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு பால்வெளிக்கு வெளியே புதிய கிரகங்கள்!! : நிதர்சனம்", "raw_content": "\nஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு பால்வெளிக்கு வெளியே புதிய கிரகங்கள்\nமுதல் முறையாக பால்வெளி வீதிக்கு அப்பால் புதிய கிரகங்கள் இருப்பதை ஆதாரத்துடன் அமெரிக்க பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். விண்வெளியில் புதிய கிரகங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே கண்டறிந்துள்ளனர். இந்நிலையில், முதன் முதலாக விண்வெளி மண்டலத்திற்கு வெளியே அதாவது பால்வெளி வீதிக்கு அப்பால் புதிய கிரகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஒகலாமா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஜின்யூ டாய், எடுவர்டு கெர்ராஸ் ஆகியோர் பால்வெளி வீதிக்கு அப்பால் புதிய கிரகங்கள் இருப்பதை ஆதாரப்பூர்வமாக கண்டறிந்துள்ளனர். மைக்ரோலென்சிங் நுண் தொழில்நுட்பம் மூலம் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை 3.8 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளன.\nஇது குறித்து ஜின்யூ டாய் கூறுகையில், “ இந்த கண்டுபிடிப்பால் நாங்கள் மிகுந்த உற்சாகமாக உள்ளோம். பால்வெளி வீதிக்கு அப்பால் புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுதான் முதல் முறையாகும்” என்றார். இதேபோல் எர்வர்டு கெர்ராஸ் கூறுகையில், “ இந்த சிறிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது, மைக்ரோலென்சிங் நுண் தொழில்நுட்பம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அறிந்து கொள்வதற்கான சிறந்த உதாரணமாகும். இந்த கிரகங்களை நேரடியாக பார்க்க முடியாது. மிக சிறந்த தொலைநோக்கியால் இவற்–்றை பார்க்கலாம் என்பதை கூட நினைத்து பார்க்க முடியாது. நாம் அவற்றை ஆராய்ச்சி மட்டுமே செய்ய முடியும்’’ என்றார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nதுருக்கி நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள் \nமுக்கிய சி.ஐ.டி அதிகாரியின் இடமாற்றத்தை நிறுத்திய இணைந்த எதிர்ப்பு\nBhutan நாட்டின் அதிர வைக்கும் 15 உண்மைகள்\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – இடைத்தரகரின் விசாரணை காவல் நீட்டிப்பு \nஅமெரிக்காவில் பாரதியார் பிறந்தநாள் விழா \nஇந்த வினோத மக்களை தெரியுமா.. மனைவிக்கு முன் மாமியாருடன் ஒருநாள் இரவு மனைவிக்கு முன் மாமியாருட���் ஒருநாள் இரவு \nகிராமம் முழுக்க ஒரே பெண்ணை திருமணம் செய்யும் வினோதம் அதிசய கிராமம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/science/03/189156?ref=section-feed", "date_download": "2018-12-17T10:22:38Z", "digest": "sha1:U65U22FRE56COGUWAPZNDW7475GIZDV5", "length": 7412, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "வீடுகளை தேடிவரும் சிலந்திகள்: வினோதமான காரணத்தை வெளியிட்ட ஆய்வாளர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவீடுகளை தேடிவரும் சிலந்திகள்: வினோதமான காரணத்தை வெளியிட்ட ஆய்வாளர்கள்\nசிலந்திகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று அவை எதற்காக, எந்தெந்த நேரங்களில் நம் வீட்டைத்தேடி வருகின்றன என்பது தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளது.\nநாம் காணும் பெரும்பாலான சிலந்திகள் ஆண் சிலந்திகள்.\nஇவை இனப்பெருக்கத்துக்காக பெண் சிலந்திகளைத்தேடி வருவதாக ஆய்வுகள் சொல்லுகின்றன.\nபெண் சிலந்திகள் பொதுவாக யன்னல்களின் கீழ்ப்புறமாக அல்லது மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் இடங்களில் வலைகள் பின்னி வசிக்கின்றன.\nஇப் பெண்சிலந்திகளைத் தேடியே ஆண் சிலந்திகள் அலைந்துதிரிவதாக சொல்லப்படுகிறது.\nஇவற்றின் இனப்பெருக்கத்திற்கு குடிமனைகள் சௌகரியமாக இருப்பதால் அவை நமது வீட்டைத்தேடி வருகின்றன.\nபெரும்பாலும் மாலைவேளைகளில் குறிப்பாக மாலை 6 மணி தொடக்கம் 9 மணிக்கிடைப்பட்ட நேரங்களில் இவற்றைக் காணமுடியும்.\nஇவ் ஆய்வுக்கென ஆய்வாளர்கள் 'Spider in da House' எனும் ஆப்பிளிக்கேசனை உருவாக்கி பொதுமக்களிடமிருந்து தரவுகளைச் சேகரித்து பகுப்பாய்வுசெய்திருந்தனர்.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/section/sports/page/5/international", "date_download": "2018-12-17T09:57:05Z", "digest": "sha1:JYX7QZUCBJUAPJHUE4Y77DYZAWRFBDBX", "length": 12850, "nlines": 191, "source_domain": "news.lankasri.com", "title": "Sports Tamil News | Latest Sports News | Online Tamil Web News Paper on Sports | Lankasri News | Page 5", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிராட் கோஹ்லியின் தற்போதைய வருமானம் எவ்வளவு தெரியுமா\nஏனைய விளையாட்டுக்கள் November 27, 2018\nஇந்த விளையாட்டில் தான் வீரர்கள் பண மழையில் நனைகிறார்களாம்\nஏனைய விளையாட்டுக்கள் November 27, 2018\nநெஞ்சை பதற வைக்கும் கார் பந்தய விபத்து நெருப்பு நெருப்பு என கத்திய வீரரின் வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் November 27, 2018\nஇலங்கை அணியை முதன்முறையாக காலி செய்த இங்கிலாந்து: 55 வருட வரலாற்று சாதனை படைத்து அசத்தல்\nஎதற்கும் ஒரு அளவு உண்டு தொகுப்பாளினியை எச்சரித்த பாகிஸ்தான் வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் November 27, 2018\nஎனது வாழ்க்கையின் இருண்ட காலம்: கதறி அழுத முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்\nஏனைய விளையாட்டுக்கள் November 27, 2018\nடோனியை நாங்கள் எங்கிருந்து கண்டுபிடித்தோம் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரிடம் கங்குலி சொன்ன பதில்\nசொந்த மண்ணில் மோசமாக தோல்வியடைந்த இலங்கை மூன்று கிண்ணத்தையும் அள்ளிச் சென்ற இங்கிலாந்து\nஅவுஸ்திரேலியாவை வீழ்த்திய பின் கெத்தாக தவான் செய்த செயல்: அரங்கத்தை அதிர வைத்த ரசிகர்கள் வீடியோ\nகோஹ்லிக்கு இணையாக ரெக்கார்ட் செய்யும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்\nசொந்த மண்ணில் மூன்று தொடரை இழந்த இலங்கை அணி: மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நிலை என்ன\nஏனைய விளையாட்டுக்கள் November 26, 2018\n மீண்டும் மோசமாக ரன் அவுட் ஆன பிரபல வீரர்.. வைரலாகும் வீடியோ\nஅவுஸ்திரேலிய மைதானத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தமிழர்கள்\nஏனைய விளையாட்டுக்கள் November 25, 2018\nபிரசவத்தில் நான் உணர்ந்த வலி: மனம் திறந்த சானியா மிர்சா\nஏனைய விளையாட்டுக்கள் November 25, 2018\nகைக்கு வந்த கேட்சை கோட்டை விட்ட ரோகித் சர்மா டென்ஷன் ஆன க்ருணல் பாண்ட்யா வீடியோ\nஇந்திய வீரர்களே தொண்டையை பத்திரம பாத்துகோங்க..எச்சரிக்கும் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்\nமகளுடன் தமிழில் கொஞ்சி பேசும் டோனி: இணையத்தில் வைரலாகும் வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் November 24, 2018\nமூன்று குழந்தைகளுக்கு தாயார்: குத்துச் சண்டையில் 6-வது தங்கம் வென்று சாதனை\nஏனைய விளையாட்டுக்கள் November 24, 2018\nடோனி ஓய்வை பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை கொந்தளித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்\nஇலங்கை கிரிக்கெட் அணி அடுத்து மோத போவது யாருடன்\nஏனைய விளையாட்டுக்கள் November 24, 2018\nஅவுஸ்திரேலிய அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி: கேப்டனுக்கு எச்சரிக்கை\nஇலங்கைக்கு எதிராக சதம் விளாசிய பேர்ஸ்டோ முதல் நாளிலேயே 312 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து\nஅவுஸ்திரேலிய போட்டியில் நடுவரிடம் ஆக்ரோசமாக சண்டை போட்ட கோஹ்லி: வெளியான வீடியோ\nநான் இப்பொழுது சந்தோசமாக இறப்பேன்: ரசித் கானுக்காக இங்கிலாந்து பெண் வீரர் எடுத்த முடிவு\nஏனைய விளையாட்டுக்கள் November 23, 2018\nதம்பியின் விக்கெட்டை வேண்டுமென்றே தவறவிட்ட அண்ணன்\nஇரண்டு ஓவர்களில் 5 விக்கெட்டுகள்: 47 ஆம் வயதில் விஸ்வரூபம் எடுத்த வீரர்\nஹர்பஜனிடம் அறை வாங்கியது குறித்து மனம் திறந்த ஸ்ரீசாந்த்\nஏனைய விளையாட்டுக்கள் November 23, 2018\nகுல்லா அணிந்து கேட்ச் பிடித்த தினேஷ் கார்த்திக்\nமனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டதால் சோகத்தில் இருந்த பிரபல கிரிக்கெட் வீரர்: அடுத்து நிகழ்ந்த வேதனை சம்பவம்\nஏனைய விளையாட்டுக்கள் November 23, 2018\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/42767-sai-baba-who-does-not-allow-her-children-to-starve.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-12-17T11:24:50Z", "digest": "sha1:CPTRFV6JMMR7KCVJMXY7IOYNE4TANJFE", "length": 14506, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "தன் குழந்தைகள் பட்டினி இருப்பதை அனுமதிக்காத சாய்பாபா | Sai Baba who does not allow her children to starve", "raw_content": "\nரஃபேல் விவகாரம்: ராகுலுக்கு எதிராக பாஜக உரிமை மீறல் நோட்டீஸ்\nஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்\nஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை\nதன் குழந்தைகள் பட்டினி இருப்பதை அனுமதிக்காத சாய்பாபா\nசீரடி சாய்பாபாவை நேசிக்கும் பக்தர்கள் வியாழன்தோறும் அவரை நினைத்து விரதம் இருப்பது வழக்கம். சிலர் ஒரு வேளை மட்டு��் உண்ணமல் இருப்பார்கள். ஒரு சிலர் வியாழக்கிழமை முழு நாளுமே பட்டினி கிடந்து பாபாவை வழிபடுவதும் உண்டு. தாயுள்ளம் கொண்ட பாபாவிற்கு, தன் குழந்தைகள் யாரும் பட்டினி கிடப்பது பிடிக்காது. எப்போதும் அவர் பட்டினி இருந்து தன்னை வழிபடுங்கள் என்று சொன்னதே இல்லை. அவரைக் குறித்த வழிபாடுகளில், பட்டினி கிடந்து விரதம் இருப்பதற்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுத்ததில்லை.\nபாபா தம் வாழ்நாளில் ஒரு போதும் பட்டினி இருந்ததில்லை. மற்றவர்களையும் பட்டினி இருக்க என்றும் அனுமதித்ததே இல்லை. பட்டினி கிடந்து வழிபாடு செய்யக்கூடாது என்பதை பல தடவை, பல சம்பவங்கள் மூலம் பாபா உணர்த்தியுள்ளார்.\nசீரடியில் பாபா மிகவும் நேசித்த சிறுவனின் பிறந்த நாள் விழா, மாதவராவ் தேஷ்பாண்டே என்பவரது வீட்டில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்க பாபாவின் பக்தர்களில் ஒருவரான பாலா சகேப் பாடே என்பவரும் அழைக்கப்பட்டிருந்தார்.ஆனால் அவர் பிறந்த நாள் விழாவுக்கு செல்லவில்லை. அதற்கு பதில் அவர் பாபாவைப் பார்க்க மசூதிக்கு வந்தார். பாபா அவரிடம், “என்ன.... பிறந்த நாள் விழா எப்படி இருந்தது சாப்பாடு சிறப்பாக இருந்ததா\nஅதற்கு பாலா சாகேப் பாடே, “இன்று வியாழக்கிழமை அல்லவா எனவே நான் பிறந்தநாள் விழாவுக்கு செல்லவில்லை. சாப்பிடவும் இல்லை” என்றார். உடனே பாபா, “ஏன்.. வியாழக்கிழமை என்றால் என்ன...சாப்பிடக்கூடாதா எனவே நான் பிறந்தநாள் விழாவுக்கு செல்லவில்லை. சாப்பிடவும் இல்லை” என்றார். உடனே பாபா, “ஏன்.. வியாழக்கிழமை என்றால் என்ன...சாப்பிடக்கூடாதா” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பாடே கூறுகையில், “வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாளாகும். அன்று நான் சாப்பிடுவதில்லை. இதை நான் ஒரு வழக்கமாக வைத்து இருக்கிறேன்” என்றார்.\nஇதைக் கேட்டதும் சாய்பாபா சிரித்தார். “இது யார் வகுத்த விதி. யாரை திருப்திப்படுத்த இந்த விதியை கடைபிடிக்கிறீர்கள்” என்றார். அதற்கு பாலா சாகேப், “நான் வேறு யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. என் குரு நீங்கள்தான். உங்கள் அருளைப் பெற, உங்களை திருப்திப்படுத்தவே நான் வியாழக்கிழமை விரதம் இருக்கிறேன்” என்றார்.\nபாபா அவரையே உற்றுப் பார்த்தார்..” என்னை இன்று நீ திருப்திப்படுத்த வேண்டுமானால் நான் என்ன சொல்கிறேனோ, அதை செய்ய வேண்��ும்” என்றார். உடனே பாலா சாகேப், “என்ன செய்ய வேண்டும். உங்கள் உத்தரவை ஏற்க தயாராக உள்ளேன்” என்றார்.அவரிடம் “மாதவராவ் வீட்டுக்குச் செல். அங்கு நடக்கும் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு விருந்தில் சாப்பிட்டு விட்டு வா” என்று பாபா உத்தரவிட்டார்.\nபாலா சாகேப் அவரை அதிர்ச்சியுடன் பார்த்தார். பாபா விடவில்லை. “நான் உன்னோடுதான் இருக்கிறேன். நடப்பவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். விரதம் என்ற பெயரில் பட்டினி கிடக்காதே” என்றார்.பாபாவின் உத்தரவுக்கு கட்டுப்பட்ட பாலா சாகேப், உடனே பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சாப்பிட்டார். அன்று முதல் பாபாவை நினைத்து விரதம் இருக்கும் பழக்கத்தை கைவிட்டு விட்டார்.\nபாபாவின் உபதேசங்களை பின்பற்றுபவர்கள் யாரும் தங்களை கடுமையாக வருத்திக் கொண்டு உண்ணாநோன்பு இருப்பதில்லை. இதற்கும் அவரே ஒரு மாற்று வழியை கூறுகிறார். உண்ணாநோன்பு இருப்பதற்கு பதில், ஒன்று அவருக்கு தினமும் மறக்காமல் நைவேத்தியம் படைத்து வழிபடலாம் அல்லது வியாழக்கிழமைகளில் பாபா ஆலயங்களில் தங்களால் முடிந்த தானத்தை செய்யலாம். பாபா இதைத்தான் விரும்புகிறார்.அன்னதானம் செய்பவர்களை பாபா மிகவும் நேசிக்கிறார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபக்தர்களின் இடர்களை முன்கூட்டியே அறிந்து காக்கும் கருணைக் கடல்\nஏழு அடிகள்...ஏழு வாக்குறுதிகள் – உன்னதமான சப்தபதி சடங்கு\nதினம் ஒரு மந்திரம் – காலை எழுந்தவுடன் இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள் மாற்றங்களையும் காணலாம்.\nதிருமாலின் பத்து வித சயன திருக்கோலங்கள்\nஐயப்பனின் பிரம்மச்சரிய விரதத்தில் தலையிடலாமா\nஉடலையும் உள்ளத்தையும் மேம்படுத்தும் சஷ்டி விரதம்(08.11.18 முதல் 13.11.18 வரை )\nதீபாவளி ஸ்பெஷல் - கணவனை நொடிப்பொழுதும் பிரியா வரம் அருளும் கேதார கௌரி விரதம்.\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\n5. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n6. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளில் தீ விபத்து\n7. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\n\"செக்ஸ் சிடி\"யை புழக்கத்தில் விட்டவரை முதல்வராக்கி அழகு பார்க்கும் காங்கிரஸ் தலைமை\nஆஸ்திரேலிய வீரர் ஹெல்மெட்டை பதம் பார்த்த பும்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganadhipan.blogspot.com/2008/07/2_08.html", "date_download": "2018-12-17T09:51:42Z", "digest": "sha1:XEEFUXSONR4GE4F5R5NQB52US7CUDERL", "length": 4812, "nlines": 56, "source_domain": "ganadhipan.blogspot.com", "title": "கணா...: 2 \"சிம்\"செல்போன் அறிமுகம்", "raw_content": "\nதிறந்த வெளியில் விரிந்த பக்கங்களில் ரசித்தவையும் மற்றவையும்....\nஜிஎஸ்எம் மற்றும் சிடிஎம்ஏ என 2 தொழில்நுட்பங்களிலும் இயங்கும் திறனுள்ள புதியரக செல்போன்களை மெரிடியன் மொபைல் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.\nஇதன்படி, மெரிடியன் மொபைல் நிறுவனத்தின் ஃப்ளை பிராண்ட்-ன் V80, V80i, B700 மற்றும் B720 ரக செல்போன்களில் 2 சிம் கார்டுகளை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.1.85 இன்ச் டி.எஃப்.டி வண்ணத்திரை, 200 எஸ்எம்எஸ் சேகரிக்கும் வசதியுடன் கூடிய, V80 ரக செல்போனின் விலை ரூ.4,490 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. V80i ரக செல்போனில் கூடுதலாக எஃப்.எம் ரேடியோ மற்றும் ஸ்பீக்கர் போன் உள்ளது.\nஇதேபோல் B700 ரக செல்போனில் 2 மெகா பிக்சல் கேமரா, புளூடூத், ஜிபிஆர்எஸ், மெமரி ஸ்லாட் வசதிகள் உள்ளது. இதன் விலை ரூ.7,200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஎட்ஜ் (EDGE) தொழில்நுட்பம் உட்பட பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட B720 Duo ரக செல்போனின் விலை ரூ.8,900 என மெரிடியன் மொபைல் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயம் புகுந்த எண்ணங்களின் பிரதிபலிப்பாய்\nசூரிய மண்டலத்துக்கு வெளியே மேலும் ஒரு புதிய கோள்\nவீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் குடும்பத்தை காப்பாற்...\nபுகையிலையில் இருந்து புற்றுநோய்க்கு நிவாரணி\nமலேரியாவுக்கு எதிர்ப்பைக் காட்டும் மரபணு எயிட்ஸை ஊ...\nமலேரியாவுக்கு எதிரான புதிய கண்டுபிடிப்பு\nஅதி குளிர் சூழலில் கடவுளின் துகளைத் தேடும் பணி\nஒலிவ் எண்ணெய் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கிறது...\nநிறைவான காலை உணவு உடல் நிறையைக் குறைக்கும்.\nசுறா மீனில் இருந்து புற்று நோய்க்கு மருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/95967", "date_download": "2018-12-17T10:29:28Z", "digest": "sha1:ICEEHC3ZVI3KUXYNOSQSSOSX7TW5ZB5E", "length": 20268, "nlines": 180, "source_domain": "kalkudahnation.com", "title": "‘புத்தளத்தில் உள்ளூர் முஸ்லிம்களையும், அகதி முஸ்லிம்களையும் மோதவிட்டு வாக்குகளைச் சூறையாட மு.கா முயற்சி’ அமைச்சர் ரிஷாட் குற்றச்சாட்டு! | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் ‘புத்தளத்தில் உள்ளூர் முஸ்லிம்களையும், அகதி முஸ்லிம்களையும் மோதவிட்டு வாக்குகளைச் சூறையாட மு.கா முயற்சி’ அமைச்சர்...\n‘புத்தளத்தில் உள்ளூர் முஸ்லிம்களையும், அகதி முஸ்லிம்களையும் மோதவிட்டு வாக்குகளைச் சூறையாட மு.கா முயற்சி’ அமைச்சர் ரிஷாட் குற்றச்சாட்டு\nபுத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் அகதி முஸ்லிம்களையும், உள்ளூர் மக்களையும் மோதவிட்டு, அதன்மூலம் வாக்குகளைச் சுவீகரித்து இழந்த செல்வாக்கையும், அரசியல் அதிகாரத்தையும் மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, சதி வேலைகளில் மரக்கட்சிக்காரர்கள் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும், இவ்விரண்டு சாராரும் இதற்குப் பலியாகிவிடக் கூடாது என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nபுத்தளத்தில், ஹுசைனியாபுரம் (உளுக்காப்பள்ளம்), ஹிதாயத் நகர் (கரிக்கட்டை), நான்காம் கட்டை, தில்லையடி சதாமியாபுரம், கரம்பை, ரத்மல்யாய ஆகிய இடங்களில், மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று (01) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமக்கள் காங்கிரஸின் வளர்ச்சியையும், எழுச்சியையும் சகித்துக்கொள்ள முடியாத சக்திகள், தற்போது இழந்துபோன தமது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டிக் கொள்ளும் வகையில், புதிய புதிய யுக்திகளைக் கையாளத் தொடங்கியுள்ளனர்.\nவன்னி மாவட்டத்தில் இழந்த தமது பிரதிநிதித்துவத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, அதற்கு அடித்தளமிடும் வகையில் உள்ளூராட்சித் தேர்தலில், தமது செல்வாக்கை வெளிக்காட்ட வேண்டுமென்ற பிரயத்தனத்தில் ஈடுபட்டு வரும் மு.கா தலைமை, வன்னி மாவட்டத்தில் மன்னார், வவுனியா ஆகிய இடங்களுக்குச் சென்று பொய்யான வாக்குறுதிகளையும், இனிப்பான கதைகளையும் வழங்கி வருகின்றது. புத்தளத்திற்கும் வந்து இங்கு வாழும் மக்களை மகிழ்ச்சியூட்டும் வகையில், வேறுவிதமான கதைகளைக் கூறிவருகின்றது.\nஇதேவேளை, புத்தளத்தில் மு.கா வின் உள்ளூர்த்தலைமைகள் என மார்தட்டி வருவோர், இந்தப் பிரதேசத்தில் அன்னியோன்னியமாகவும், இரண்டறக்கலந்தும் வாழ்கின்ற இரண்டு சாராரையும் மோதவிட்டு, அதன்மூலம் வாக்குகளைப் பெற்று, அரசியலில் குளிர்காயும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். புத்தளத்தில் இரண்டு தாசப்தங்களுக்கு மேலாக வாழும் வடக்கு முஸ்லிம்கள், நமது புத்தளத்து உறவுகளுடன் பின்னிப்பிணைந்து விட்டனர்.\nதிருமண உறவு, தொழில் முயற்சி, வியாபாரம் என்று பிணைந்துவிட்ட இந்த உறவு வியாபித்து வரும் நிலையில், அதனை எப்படியாவது உடைத்து விடுவதன் மூலமே, சரிந்துபோன தமது வாக்கு வங்கியை ஈடு செய்யலாமென இவர்கள் முயற்சிக்கின்றனர். புத்தளத்தில் நாம் அகதியாக வந்து வாழ்ந்த, ஆரம்பகாலங்களை நாங்கள் நினைத்துப் பார்க்கின்றோம்.\nபுத்தளத்து முஸ்லிம்கள் அகதிகளை அரவணைத்தவர்கள். எம்மைப் போஷித்தார்கள். கொட்டில்களைக் கட்ட நிலம் தந்தார்கள். மாணவரின் கல்விக்குத் தமது பாடசாலைகளில் இடம் தந்தார்கள். தொழில் முயற்சிகளிலும், வியாபாரத்திலும் எமக்கு வழியமைத்துத் தந்தார்கள். தாராளமாக உதவினார்கள். அத்தனையையும் இழந்துபோன எங்களுக்கு உணவூட்டி, உரமூட்டிய இந்த மக்களை வடமாகாண முஸ்லிம்கள் என்றுமே மறக்கப்போவதுமில்லை. மறக்கவும் மாட்டார்கள். தமது வளங்கள் படிப்படியாக இழக்கப்படும் நிலையிலும், அவர்கள் மனங்கோணாதே நடந்து வந்தனர். அவர்களின் அன்பினாலும், உறவினாலும் இடம்பெயர்ந்த சமூகம் கட்டுண்டது. திருமண உறவுகள் ஏற்பட்டு இரண்டு சாராரும் பின்னிப்பிணைந்து வாழ்கின்றனர்.\n“அகதி” என்ற சொல் புத்தளத்தில் இப்போது மங்கிப்போகின்ற நிலையிலே, இப்போது மு.கா வின் உள்ளூர்த்தலைமைகள், இரண்டு சாராரையும் பிரித்தாள்வதன் மூலம், தமது அதிகாரங்களை நிலைநாட்ட முடியுமென எண்ணுகின்றனர்.\nஇதேவேளை, மு.கா வின் உள்ளூர்ப் பிரதிநிதிகளாகப் புத்தளம் மண்ணில் கோலோற்றிய அரசியல்வாதிகள், அகதிகளை அடிமைகளாக நடாத்தியதை நாங்கள் இன்னும் மறந்துவிடவில்லை.\nவடக்கு முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்கொண்டு நோக்கி, தமது அதிகாரங்களின் மூலம் அடக்கி ஒடுக்கிய வரலாறுகள் எங்கள் கண்முன்னே வந்துபோகின்றது. இவர்களின் அக்கிரமங்களையும், அட்டகாசங்களையும் பொறுக்க முடியாததினாலேயே, இந்தச் சமூகம் சுதந்திரமாகத் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமென்ற நோக்கில் நான் அரசியலுக்குள் தள்ளப்பட்டேன்.\nஇறைவனை முன்னிறுத்திச் செயற்பட்டதனால், அகதியாக இருந்த நான் அமைச்சராக முடிந்ததது. ஆனால், உள்ளூர் அதிகாரங்களை வைத்துக்கொண்டு எம்மை அடக்கி ஒடுக்கியோர், இன்றும் அதே அதிகாரங்களுக்காக போராடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே இறைவன் அவர்களை வைத்துள்ளான்.\nமு.கா தலைவர் தேர்தல் காலங்களில் மட்டும் “அதை செய்து தருவோம், இதை செய்து தருவோம்” என்று கூறி வருகின்றாரேயொழிய, இதுவரை எதைச் செய்தார் என்று அவரால் பட்டியலிட்டுக் காட்ட முடியுமா\nஎனவே, மக்கள் பணிக்காக உங்களுடனே வாழும் எங்களின் கரத்தைப் பலப்படுத்துவதன் மூலமே, உங்களுக்கு விடிவு கிடைக்கும் என்பதை உணர்ந்து, மனச்சாட்சியுடன் எமது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்குமாறு நாம் வேண்டுகின்றோம் என்றார்.\nஇந்தக் கூட்டங்களில், மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி, புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, முன்னாள் நகரசபை உறுப்பினர் முஹ்சீன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா உட்பட ஊர்ப்பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.\nPrevious articleஜனாதிபதியின் புதல்வி ஓட்டமாவடியில் சுதந்திரக்கட்சி வேட்பாளர்களுக்கு கட்சியின் வட்டாரத் தலைவர் நியமனங்கள் வழங்கி வைப்பு\nNext articleகிழக்கில் முஸ்லிம் காங்கிரஸின் சாம்ராட்சியம் சரிந்து காணப்படுகின்ற சங்கதி உங்களுக்கு தெரியுமா\nஅந்த ஏழு நாட்களும் உயர்நீதிமன்ற தீர்ப்பும்\nமாணவர்ளின் ஆரம்பக் கல்வியிலிருந்தே நாம் கவனம் செலுத்த வேண்டும் – தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி.\nஇக்பால் சனசமூக நிலையத்தின் சீருடை அறிமுகம்,மாணவர் பிரியாவிடை நிகழ்வும்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஅய்யூப் அஸ்மீனின் கொடும்பாவி இரண்டாவது முறையாகவும் எரிப்பு\nபுதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றும் -அமைச்சர் ரவூப்...\nவன்னி றிசாத்தின் கோட்டையல்ல: முஸ்லிம்கள் நம்பிக்கையிழந்து மாற்றுத்தலைமைக்காகக் காத்திருக்கின்றனர்-அன்வர் முஸ்தபா விஷேட பேட்டி\nபாராளுமன்றத்திற்கு குண்டு வைப்பதாகக் கூறுபவர்களே மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதை எதிர்க்கின்றனர்-முன்னாள் க���ழக்கு முதல்வர்\nவாழைச்சேனை அந்நஹ்ஜதுல் இஸ்லாமியா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு மற்றும் பாராட்டு விழா.\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்கள் நேரடி விஜயம்\nகொடைவள்ளல் எம்.ஜே.ஏ. புவாத் கட்டிக் கொடுத்த மூன்று மாடிக் கட்டட திறப்பு விழா\nஅரசியல் மட்டுமே சமூக மேம்பாட்டுக்கு தீர்வாகாது – மொஹிடீன் பாவா\nகிழக்கின் முதல்வருக்கு சுற்றுலா பட்டதாரிகளின் வேண்டுகோள்…\nநடு வீதி வரை செல்லும் பொத்துவில் பஸ் நிலையம்: பயணிகள் கவலை தெரிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/151079", "date_download": "2018-12-17T10:38:31Z", "digest": "sha1:QLJTLAHD7SVPSR7IUYJNSHGYDCKISN2B", "length": 5872, "nlines": 83, "source_domain": "selliyal.com", "title": "பேஸ்புக்கில் ‘லைக்ஸ்’ கிடைக்க ஆடவர் செய்த ‘கொடூர’ செயல்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured உலகம் பேஸ்புக்கில் ‘லைக்ஸ்’ கிடைக்க ஆடவர் செய்த ‘கொடூர’ செயல்\nபேஸ்புக்கில் ‘லைக்ஸ்’ கிடைக்க ஆடவர் செய்த ‘கொடூர’ செயல்\nஅல்ஜீயர்ஸ் – பேஸ்புக்கில் அதிகமான ‘லைக்ஸ்’ கிடைக்க வேண்டும் என்பதற்காக குழந்தையை அடுக்குமாடிக் குடியிருப்பின் 15-வது மாடி ஜன்னலில் தொங்க வைத்து அதைப் புகைப்படம் எடுத்து வேடிக்கை காட்டிய ஆடவருக்கு அல்ஜீரிய நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியிருக்கிறது.\n“1000 லைக்ஸ் வேண்டும் அல்லது இவனைக் கீழே போட்டுவிடுவேன்” என்ற வாசகத்தோடு, அப்புகைப்படத்தை தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த அந்நபரைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர்.\nவிசாரணையில், அக்குழந்தை அந்த ஆடவரின் உறவினர் மகன் என்பது தெரியவந்திருக்கிறது.\nஇதனிடையே, அவர் ஒரு வேடிக்கைக்காக தான் அவ்வாறு செய்தார். அதனால் அவரை மன்னித்து விடுங்கள் என்று குழந்தையின் தந்தையே நீதிமன்றத்தில் சொன்ன போதும், நீதிமன்றம் அதனை மறுத்துவிட்டது.\nஆடவரின் இச்செயல் குழந்தையின் உயிருக்கு ஆபத்தை விளைவித்திருக்கலாம் என்றும் கூறிய நீதிபதி 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார்.\nPrevious articleபிலிப்பைன்ஸ் பள்ளியில் தீவிரவாதிகள் அட்டூழியம்: மாணவர்கள் சிறைப்பிடிப்பு\nNext articleபாலியல் புகாரைத் திரும்பப் பெற யுஎம் வற்புறுத்தியது: ஜப்பான் மாணவர்\nஅல்ஜீரிய இராணுவ விமான விபத்து – 257 பேர் பலி\nஉலகக் கிண்ணம் முடிவுகள் ( H பிரிவு) – பெல்ஜியம் 2 – அல்��ீரியா 1\n1எம்டிபி: கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் மீது வழக்குப் பதிவு\nஸ்ட்ரீமிக்ஸ் சேவை இனி யுனிபை சேவையாக மேம்படுத்தப்படும்\nவெனிசுலாவில் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் அவலம்\nஜெருசேலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவிக்க ஆஸ்திரேலியாவுக்கு உரிமை இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/161672", "date_download": "2018-12-17T10:13:15Z", "digest": "sha1:77VJINPVZ7X3PRQGD22JXM5F2NZNAFDJ", "length": 9889, "nlines": 107, "source_domain": "selliyal.com", "title": "மின்னஞ்சல் முகவரிகள் இனி தமிழிலும் இருக்கலாம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் மின்னஞ்சல் முகவரிகள் இனி தமிழிலும் இருக்கலாம்\nமின்னஞ்சல் முகவரிகள் இனி தமிழிலும் இருக்கலாம்\nமின்னஞ்சல் முகவரிகள் தமிழில் அமைவதற்கு வாய்ப்பில்லையா\nதமிழ் மின்னுட்ப ஆர்வலர்களால் கேட்கப்பட்டு வரும் கேள்வி இது. எடுத்துக்காட்டாக, mani@inaiyam.com என்னும் முகவரியைப் போலவே, மணி@இணையம்.காம் என்னும் முகவரிக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் சரியாகப் போய் சேர வேண்டும்.\nதமிழ் மின்னஞ்சல் முகவரிகளுக்கு இணையான ஆங்கில முகவரி இல்லாமலேயே மின்னஞ்சல் பட்டுவாடா முறையாக நடக்க வேண்டும். இனி அது நடக்கும்\nஉலகத் தாய்மொழி நாளை ஒட்டி, தமிழ் உட்பட, 15 இந்திய மொழிகளில் மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தலாம் என்று மைக்குரோசாப்ட் நிறுவனம் புதன்கிழமை (பிப்பிரவரி 21ஆம் நாள்) அறிவித்தது.\nமைக்குரோசாப்டின் ஆபிஸ் 365, அவுட்லூக், எக்சுச்சேன்ஜ் போன்றச் செயலிகளில் மின்னஞ்சல் முகவரிகளைத் தமிழிலும் அறிவிக்கப்பட்ட மற்ற இந்திய மொழிகளிலும் பயன்படுத்தலாம். இந்தி, போடோ, தோக்கிரி, கொன்காணி, மைதிலி, மராத்தி, நேப்பாளி, சிந்தி, பெங்காளி, குஜராத்தி, மணிப்புரி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளே, இந்த முதற்கட்டப் பயன்பாட்டில் சேர்த்துக் கொள்ளப்பட்ட மொழிகள்.\nஅனைத்துலக இணையப் பெயர்கள், மற்ற இந்திய மொழிகளிலும் செயல்படும்போது அந்த மொழிகளும் சேர்த்துக் கொள்ளப்படும் என்றும் மைக்குரோசாப்ட் அறிவித்தது.\nவிண்டோசு இயங்குதளத்தில் இயங்கும் கணினிகளில் மட்டுமல்லாமல், ஐஓஎஸ், ஆண்டிராய்டு திறன்கருவிகளில் இயங்கும் செயலிகளிலும், இந்த மொழிகளில் அமைந்த முகவரிகளைக் கொண்டு, மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் செய்யலாம்.\nதமிழில் மின்னஞ்சல் முகவரிகளை அ��ைப்பதற்கு முதலில் தளப் பெயரை (domain name) தமிழில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான சேவையைச் சில இந்திய நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.\nஇணையத் தளப் பெயர்களைத் தமிழிலும் மற்ற மொழிகளிலும் பதிவு செய்யும் வாய்ப்பு ஏற்கனவே இருந்தாலும், மின்னஞ்சல்களை இந்தப் பெயர்களில் அனுப்புவதற்கானக் கட்டமைப்பு முழுமையாக அமையவில்லை. மைக்குரோசாப்ட் வழங்கி இருக்கும் இந்த வசதி, தமிழில் தளப்பெயர்களின் பயன்பாடும் மின்னஞ்சல் முகவரிகளின் பயன்பாடும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்ப்போம்.\nமுன்பு இணையத்தில் தமிழ் என்று கேட்டோம். இனி தமிழில் இணையம் என்று கேட்போம்\nPrevious article“போராட்டம் இன்னும் ஓயவில்லை” மனைவியை அமைதிப்படுத்திய மகாதீர்\nNext articleகள்ள உறவு அம்பலம்: பதவி விலகிய ஆஸ்திரேலிய துணைப்பிரதமர்\nவாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 5 – மைக்ரோசோஃப்ட்\nமைக்ரோசாப்ட் இணை – தோற்றுநர் பால் அலென் காலமானார்\nஉணர்ச்சிக்குறிகள் இனி தமிழில் – புதிய செல்லினத்தில்\nபுரோட்டோனின் எஸ்.யூ.வி ரக கார் வெளியீடு\nவரும் ஆண்டுகளில், வளர்ச்சியடைந்த நாடாக உருமாறும் மலேசியா\nகூகுள் தேடல் முறை எவ்வாறு செயல்படுகிறது என சுந்தர் பிச்சை விளக்கினார்\nஅலிபாபாவின் முதல் விற்பனை மையம் மலேசியாவில் திறக்கப்பட்டது\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இலண்டன் நீதிமன்றம் உத்தரவு\nஸ்ட்ரீமிக்ஸ் சேவை இனி யுனிபை சேவையாக மேம்படுத்தப்படும்\nவெனிசுலாவில் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் அவலம்\nஜெருசேலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவிக்க ஆஸ்திரேலியாவுக்கு உரிமை இல்லை\nபி.கே.ஆர் கட்சி உதவித் தலைவர் பொறுப்பிலிருந்து நூருல் இசா விலகினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/page/5/", "date_download": "2018-12-17T10:22:45Z", "digest": "sha1:D6YVYYX2XUZCPWJPH2KIEPMVFEICXRQT", "length": 4959, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "பொது « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "டிசம்பர் 15, 2018 இதழ்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 8\nஇரண்டாவது அமைச்சன்: அவன் சொன்னதில் சிறிதும் நன்மை இல்லை. பெரிய துன்பங்கள் நேர்கின்றபோது பகைவருடன் ....\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -7\nஇரணியகன்: நீ எனக்குப் பகைவன். உன்னோடு நான் நட்புக் கொள்ளலாகாது. பகைவன் தனக்கு அனுகூலமாக ....\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -5\nஆனால் துஷ்டபுத்தி தன் தந்தை கூற���ய நல்லறிவுரையை ஏற்கவில்லை. வலுக்கட்டாயமாக அவரைத் தூக்கிக்கொண்டு சென்று ....\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -4\nபஞ்சதந்திரக் கதைகள் (தொடர்ச்சி) இங்கும் அப்படித்தான் நடக்கிறது. கெட்டவர்கள் கையில் அகப்பட்டு இறப்பதைக் காட்டிலும் ....\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-3\nகாகம்-அப்படியானால் பாம்பைக் கொல்ல நான் செய்ய வேண்டிய உபாயம் என்ன நரி-இந்த நகரத்து அரசகுமாரி ....\nஈராண்டுகளுக்கு முன் இந்தத்தேர்தல் கூத்து துவங்கியது. சனநாயக்கட்சி (டெமோகிரேட்), குடியரசுக்கட்சி (ரிபப்லிகன்) கட்சிகளுக்குள் குடியரசுத்தலைவர் ....\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-2\n(குறிப்பு: பஞ்சதந்திரக் கதைகள் சொல்லப்படும் முறை, ஈசாப் கதைகளை ஒத்திருக்கிறது. அதாவது இவை எனப்படும் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1/", "date_download": "2018-12-17T10:59:02Z", "digest": "sha1:ELCLKK4EYU36LK45Y66VBXK5T2EQLHQ2", "length": 8891, "nlines": 169, "source_domain": "tamilnool.com", "title": "கல்லூரி காணாதவர்களிம் கற்க வேண்டியவை – Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nகல்லூரி காணாதவர்களிம் கற்க வேண்டியவை\nகல்லூரி காணாதவர்களிம் கற்க வேண்டியவை\nபாரில் அதிசயம் பாரதி ₹200.00\nநீர் கொத்தி மனிதர்கள் ₹220.00\nகல்லூரி காணாதவர்களிம் க���்க வேண்டியவை\nBe the first to review “கல்லூரி காணாதவர்களிம் கற்க வேண்டியவை” மறுமொழியை ரத்து செய்\nஇசைஞானி இளையராஜா ஆய்வுக் கோவை\nகவிஞர் கண்ணதாசன் திரை இசைப் பாடல்களில்\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English Thirumandiram Thirumoolar thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சிறுவர் சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் திருக்குறள் ஆங்கிலம் திருமந்திரம் திருமூலர் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் பரதநாட்டியம் பவணந்தி புராணம் பெண்கள் போர் வரலாறு வாழ்வியல் வீரட்டானம்\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/author/yarlpavanan/page/9/", "date_download": "2018-12-17T10:56:01Z", "digest": "sha1:6ZF6BQUTJL4TEXHR5XE7XS6LDSNYDFHN", "length": 6731, "nlines": 114, "source_domain": "tamilthiratti.com", "title": "yarlpavanan, Author at Tamil Thiratti - Page 9 of 11", "raw_content": "\nபயன்படுத்தப்பட்ட பைக்களை சர்டிபிகேட் உடன் விற்பனை செய்கிறது டூகாட்டி\nரூ. 52,000 விலையில் அறிமுகமானது 2019 யமஹா சாலுடோ RX 110, சாலுடோ 125 யுபிஎஸ்\n2019 சுசூகி ஹயபுச GSX1300R புக்கிங்கை தொடங்கியது\n2019 முதல் ரூ.40,000 வரை விலையை உயர்த்துகிறது டாட்டா மோட்டார்\nரூ. 12.99 லட்ச விலையில் அறிமுகமானது ஃபோர்ஸ் கூர்க்கா எக்ஸ்ட்ரீம் 2.2\nடிரைவர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்க் தகவல்\nபசு + பணமதிப்பிழப்பு = வெற்றிகரமான தோல்வி\nஎந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் விபரம் பற்றிய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\nவரும் டிசம்பர் 14ல் தொடங்குகிறது நிசான் கிக்ஸ் எஸ்யூவி புக்கிங்\nஅறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம்\nஆண்டு இறுதியில் கார் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள்…\nதொடங்கியது இந்தியன் FTR 1200 புக்கிங்; விலை ரூ.14.99 லட்சம் முதல் துவக்கம்\nதமிழ்நாட்டில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nசுவையூட்டி உணவு���ள் சாவைத் தருமே\nநான் கற்பிக்க ஏது இருக்கு\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\nஅறிஞர் கணேசனின் பயன்தரும் நூல்கள்\nகதை, கட்டுரை எழுதினால் இரண்டு இலட்சமா\nநான் சொன்னால்; நீங்கள் நம்ப மாட்டியள்\nஊற்று நடாத்தும் உலகலாவிய போட்டியில் பங்கெடுப்போம்\nஓடு பிறமொழியே – தமிழை வாழவிடு\nஆண்டவனுக்கு (கடவுளுக்கு) என்ன வேலை\nயாழ்பாவாணனின் பாவண்ணங்கள் – 01 (மின்நூல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2011/09/blog-post_19.html", "date_download": "2018-12-17T10:19:22Z", "digest": "sha1:5TJS3RL23IWDODJLKCDIXKDBITVDSSK3", "length": 18514, "nlines": 242, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): பணம் நிறைய வர ஒரு யோசனை", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nபணம் நிறைய வர ஒரு யோசனை\nமனிதர்களாகிய நமக்கு செல்வச் செழிப்பை வழங்குவது அஷ்ட லட்சுமிகள்.இவர்கள் நமக்கு செல்வ வளத்தைத் தந்துகொண்டே இருப்பதால்,இவர்களின் சக்தி குறையும்.இந்த சக்திக்குறைபாட்டை சரிசெய்ய இந்த அஷ்ட லட்சுமிகளும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர்.இதே தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலுக்குச் சென்று,ராகு காலம் முழுவதும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம் அல்லது மூலமந்திரத்தை ஜபிப்பதன் மூலமாக பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.இந்த தெய்வீக ரகசியம் கடந்த 20 நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டிருந்தது.இந்த தெய்வீக ரகசியத்தை நமக்குத் தந்தருளியவர் புளியங்குடி சகஸ்ரவடுகர் அவர்கள்\n1.நமது முன் ஜன்ம வினைகள் நமது பிறந்த ஜாதகத்தின் மூலமாக அறிந்துகொள்ளலாம்.அந்த கடுமையான கர்மவினைகளே திருமணத் தாமதம்,படிப்புக்கேற்ற/திறமைக்கேற்ற/அனுபவத்திற���கேற்ற சம்பளம் கிடைக்காமை,குடும்ப ஒற்றுமையின்மை என ஏதாவது ஒரு குறையிருக்கும்.இந்தக் குறை நீங்கத்துவங்கும்.அதாவது ஒரே நேரத்தில் நமது கஷ்டங்கள் குறையும்;அப்படி குறையக் குறைய வருமானம் அதிகரிக்கும்.\n2.நமக்கு வர வேண்டிய பணம் தானாகவே வரத்துவங்கும்.\n3.நாம் தர வேண்டிய பணத்தைத் திருப்பித் தருமளவுக்கு நமக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.\n4. இதுவரையில்லாத அளவுக்கு ஒரு ஆழ்ந்த மன நிம்மதி அல்லது தொழில் வளர்ச்சி அல்லது வியாபார முன்னேற்றம் அல்லது குடும்ப ஒற்றுமை(எது நமது ஏக்கமோ அந்த ஏக்கம் தீரத்துவங்கும்) ஏற்படும்.\nநாளை தேய்பிறை அஷ்டமி அமைந்திருக்கிறது.நாளை ராகு காலம் மாலை 3.00 முதல் மாலை 4.30 வரை வருகிறது.செவ்வாய்க்கிழமை இல்லையா\nதமிழ்நாட்டில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கும் கோவில்களின் பட்டியல் மீண்டும் ஒருமுறை:\n1.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் 10 வது கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தர ராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.\n2.தேவக்கோட்டை அருகில் தபசு மலையில் இருக்கிறார்.\n3.காரைக்குடி அருகே இலுப்பைக்குடியில் இருக்கிறார்.\n4.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜாரில் தனி கோவிலில் அருள் பாலித்துவருகிறார்.\n6.காஞ்சிபுரம் அருகே அழிபடைதாங்கி என்னும் ஊரில் இருக்கிறார்.\n7.சென்னை தாம்பரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் இருக்கும் படப்பையில் ஸ்ரீஜெயதுர்கா பீடத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.\nதொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமிகளுக்கு இந்தக் கோவில்களில் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று வந்தால்,செல்வச் செழிப்பின் உச்சத்தை அடைய முடியும்.\nஒரே ஒரு தேய்பிறை அஷ்டமிக்குச் சென்று வந்தாலே,அடுத்த ஒரு மாதத்திற்குள் எதிர்பாராத (நியாயமான)வருமானம் கிடைக்கிறது அல்லது நீண்டகாலக் கடன் தீர்ந்துவிடுகிறது.டெஸ்ட் பண்ணிப் பார்க்கலாமா\nபின்குறிப்பு:தமிழ் பேசத் தெரிந்த ஒவ்வொருவரும் செல்வச் செழிப்போடும்,வறுமையின்றியும் கர்மவினையின்றியும் ,நிம்மதியோடும் வாழ வேண்டும்.அதற்காகவே இந்தப் பதிவு\nபசியோடு தினமும் போராடுபவனுக்கு ஆன்மீகத்தைப் போதிப்பதால் என்ன பயன்\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nLabels: பணம் நிறைய வர ஒரு யோசனை\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அ��சு\nபள்ளிகளில் பாடமாக பகவத் கீதை\nபெண் சாபத்தைப் போக்கும் அருள்மிகு வலம்புரநாதர்,மேல...\nபத்திரகாளியின் அருளைப்பெற நாம் செய்யவேண்டியது\nதுவாதசி திதியும் சனிக்கிழமையும்,மஹாளய பட்சமும்\nமஹாளய அமாவாசை என்றால் என்ன\nபணம் நிறைய வர ஒரு யோசனை\nநாற்பது வருடங்களுக்கு ஒரு முறையே தரிசனம் கிட்டும்\nசிறையில் நேருவும் சாவர்க்கரும் எப்படி இருந்தார்கள்...\nஇந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த “சாவர்க்கர்”...\nஜீ.வி.யின் கழுகார் கேள்விபதில் பகுதியில் சிறந்தவை:...\nசைவமுறைப்படி விபூதி தயாரிப்பது எப்படி\nபுண்ணியம் தரும் பைரவர் வழிபாடு\nபிரிந்தவர் ஒன்று சேர வழிபடுங்கள் வாஞ்சியம் ஈசனை\nதிருஅண்ணாமலை கிரிவலம் கட்டாயமாகச் செல்லவேண்டியவர்க...\nஆலய நகரில் அன்னைக்கு அவதூறா\nமேஷம் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்க...\nபத்து லட்சம் மரங்கள் நடுவதை லட்சியமாகக் கொண்டிருக்...\nதுறவியின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்\nதேசத்துக்குச் சேவை செய்ய விரும்புவோர்களுக்காக\nவள்ளலாருக்கு கோவில் கட்டி வழிபடும் ஒரு இஸ்லாமிய த...\nநடிகர் ராஜேஷ் சொல்லும் சித்தர்கள் மந்திர மகிமை\nதுலாம் சனிப்பெயர்ச்சி (30.11.2011 முதல் ஜீன் 2014 ...\nஆவணி மாத பவுர்ணமியைப்(11.9.11 ஞாயிறு இரவு) பயன்படு...\nசித்தர்களே உலகின் முதல் விஞ்ஞானிகள்\nநமது பாரதத்தின் மேலும் இரு பெருமைகள்\nபல சிறப்புகள் கொண்ட குக்கி சுப்ரமணியா கோவில்\nபழனி முருகன் போல மேற்கு பார்த்த முருகன் இங்கே\nசோழவந்தான் பிரளய நாதரை (சிவன்) தெரியுமா\nஆங்கரை கிராம சிவன் கோவிலின் விசேஷம் தெரியுமா\nபுத்திரபாக்கியம் தரும் ராஜபாளையம் சிவன்கோவில்\nபூமி கட்டிடம் சம்பந்தமான குறை நீக்கும் சிவன் கோவில...\nகூரை இல்லாமல் எப்போதும் வெயிலில் காயும் அம்மன்\nசூரிய பகவானே வழிபடும் அம்மன்\nஅஷ்ட்ட லக்ஷ்மிகளையும் ஒரே இடத்தில் தரிசிக்க ஒரு பி...\nகருணை பார்வை பார்க்கும் சனிஸ்வர பகவான் -- இருபத்தி...\nதீர்த்தம் தந்து சடாரி வைக்கும் சிவன் கோவில்\nபுனர் பூசம் நட்சத்திர கோவில்\nமிருக சீரிடம் நட்சத்திர கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/news/itemlist/user/311-superuser?start=200", "date_download": "2018-12-17T11:21:09Z", "digest": "sha1:4KBQ3COKJGRBLS63YVIJZXWJJQY33VLE", "length": 40260, "nlines": 262, "source_domain": "www.eelanatham.net", "title": "Super User - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nமீனவர்களைக் காப்பாறிய கப்டன் ராதிகா மேனன்\nபோர்க்குற்றச்சாட்டு: சிங்கள படைகளுக்கு அனுமதிமறுப்பு\nபோராளியை சுட்டுக்கொன்றமை: நட்டவீடுசெலுத்திய ராணுவம்\nஆனையிறவு தொடரூந்து நிலையம் இன்று திறப்பு\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nமாணவர்களின் இறுதி நிகழ்வு; அரசியல்வாதிகள் பேசத் தடை\nசிங்கள காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் இறுதி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை அவரது கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று இரணைமடு பொது மயானத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nகாலை பத்து மணிக்கு அவரது இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பல்கலைக்கழக மாணவா்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகா்கள் என பெரும் திரளானவா்கள் கலந்துகொள்ள இறுதி ஊா்வலம் இடம்பெ ற்றது.\nநிகழ்வின் போது வடக்கு மாகாண கல்வி அமைச்சரும் பதில் முதலமைச்சருமான த.குருகுலராஜா இரங்கல் உரை யாற்றிக்கொண்டிருந்த போது தங்களது கடும் எதிா்ப்பினை தெரிவித்த பல்கலைக்கழக மாணவா்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒலி வாங்கிகளை கழற்றி எறிந்தனர்.. அத்தோடு ஊடகவியலாளா்களையும் வெளியேறுமாறும் அவா்கள் கூச்சலிட்டனா். இதனால் அங்கு சிறுது நேரம் அமைதியின்மை ஏற்ப்பட்டது.\nமேலும் எந்த அரசியல்வாதிகளும் இங்கு உரையாற்றக் கூடாது என பல்கலைக்கழக மாணவா்கள் தெரிவித்த நிலையில் அங்கு வருகை தந்திருந்த பாராளுன்ற உறுப்பினா்கள், மாகாண சபை உறுப்பினா்கள் எவரையும் ஏற்பாட்டாளா்கள் பேசுவதற்கு அனும தியளிக்கவில்லை.\nபின்னா் கிராம மட்ட அமைப்புகள், ஒரு சில மாணவா்களின் உரையுடன் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று நிறைவுற்றது.\nபடையதிகாரிகள் மீதான விசாரணைகள் கைவிடப்படவுள்ளன.\nமுன்னாள் சிங்கள இராணுவ தளபதிகள் ஐந்து பேருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையில் மஹிந்த மைத்திரி ஆகியோரின் தலையீடுகள் அதிகரித்துள்ளன. இந்த சூழலில் இதுவரை நடைபெற்ற விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் வழங்கப்படவுள்ளது.\nஇந்த தளபதிகள் மீது பெருமளவான போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருந்தபோதும் அவற்றை புறந்தள்ளிவிட்டு நிதிக்குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே விசாரணைப் பிரிவு மற்றும் இரகசியப் பொலிஸ் திணை க்களம் என்பன விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.\nமுன்னாள் கடற்படைத் தளபதிகளான திசர சமரசிங்க, வசந்த கரன்னாகொட, ஜயநாத் கொலம்பகே, ஜயந்த பெரேரா மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க ஆகியோர் இவ்வாறு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.\nஅரசியல் நடவடிக்கைகளுடன் தொடர்புபடல், எவன்கார்ட் நிறுவனத்துக்கு உதவுதல், 5 மாணவர்களுடைய காணாமல் போதல், இராணுவ படையின் நலன்புரி விடயங்களுக்கு டெலிகொம் நிறுவனத்திடம் 50 மில்லியன் ரூபா பெற்றுக் கொண்டமை போன்ற விடயங்கள் தொடர்பில் இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nமேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்க வந்த ஒரு பாதுகாப்புப் பிரிவு அதிகாரி, முன்னாள் பாதுகாப்பு பிரதா னிக்கு 3 லட்சம் ரூபா பெறுமதியான டொலெக்ஸ் சுவிஸ் கைக்கடிகாரம் ஒன்றை வழங்கியுள்ளமை தொடர்பிலான தகவலும் வெளியாகியுள்ளது.\nகுறித்த பாதுகாப்புத்துறை பிரதானிக்கு எதிராக பாதுகாப்புத் துறை அதிகாரி இரகசியப் பொலிஸாரிடம் வாக்கு மூலம் வழங்கி யுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமுன்னாள் இராணுவத் தளபதிகளுக்கு ���திரான குற்றச்சாட்டுக்களுக்குப் பின்னால் முன்னாள் பாதுகாப்பு பிரதானியொருவர் காண ப்படுவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.\nவாக்கு மூலம் பெறப்பட்ட முன்னாள் பாதுகாப்பு பிரதானி தொடர்பில், சட்ட மா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஓட்டுனர் இல்லாக் கார் - சந்தைக்கு\nஅமெரிக்க மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான, டெஸ்லா, இனி தான் தயாரிக்கப் போகும் அனைத்து கார்களிலும், ஆளில்லாமல் ஓட்டக்கூடிய தொழில்நுட்பம் பொருத்தப்படப் போவதாக அறிவித்துள்ளது.\nஏற்கனவே தயாரிப்பில் உள்ள இரு மாடல்கள் தானாக ஓடக்கூடிய கருவிகளைக் கொண்டிருக்கின்றன. இவைகளில் அதிநுட்பம் வாய்ந்த கேமராக்கள் மற்றும் பிற மென்னுணர் கருவிகளும் ( சென்சர்கள்) அடங்கும். இவை இனி தயாரிக்கப்படவிருக்கும் அனைத்து கார்களிலும் அறிமுகப்படுத்தப்படும்.\nதானியங்கிக் கார்களை பொது வீதிகளில் தங்கு தடையில்லாமல் பயன்படுத்த அமெரிக்க மற்றும் உலகின் பிற பகுதிகளில் இருக்கும் நாடுகளின் போக்குவரத்து கட்டுப்பாடு அமைப்புகளும் இன்னும் அனுமதிக்கவில்லை.\nபல இடங்களில் இத்தொழில்நுட்பம் பரீட்சிக்கப்பட்டுவருகிறது. ஆனால் தேவைப்பட்டால் இந்த வாகனங்களில் ஓட்டுநர்களும் தயாராக இருக்கவேண்டும் என்பதுதான் தற்போதைய விதியாக உள்ளது. ’\nமொசூல் நகர் போர் இலட்சக்கணக்கான அகதிகள் சிக்கித்தவிப்பு\n,இராக்கின் வடபுல நகரான மொசூலில் ஐ.எஸ் போராளிகளை விரட்டி அடிக்கும் போர் ஆறாவது நாளை நோக்கி நகர்ந்துள்ளது. இன்னும் இராக் படையினர் ஐ.எஸ் போராளிகளிடம் கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகின்றனர்.\nஐ.எஸ் தீவிரவாதிகள் பல தற்கொலை குண்டு தாக்குதல்களை தொடுத்து வருவதாகவும், ஒவ்வொரு வரும் வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் மூலம் வேகமாக அரசு படையினரை நோக்கி வருவதாகவும் நகரின் தெற்கே இராக் படையினருடன் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nடாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை கொண்டு இராக் அரசு படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.\nமொசூலின் கிழக்கில் பாஷிக்கா அருகே குர்தீஷ் போராளிகளும் தீவிர துப்பாக்கிச்சூடு சண்டையை எதிர் கொண்டுள்ளனர்.\nஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மொசூல் நகருக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப���படுகிறது.\nஇந்த மோதல் நகரின் மையப்பகுதியை அடையும் போது பெரிய எண்ணிக்கையிலான மக்கள் வெளியேற்றம் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.\nயாழ் மாணவர்கள் கொலை- மைத்திரியின் விசேட குழு\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.\nகுறித்த தகவலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (22) வெளியிட்டுள்ளது.\nஇந்நிலையில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக்குழுவொன்றும் யாழிற்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமஹிந்த பாணியில் பயணிக்கும் மைத்திரி\nஜனாதிபதியின் கருத்தை காரணம் காட்டி பிரகீத் எக்னலிகொடவின் வழக்கு திசை திருப்பப்படுவதாக சந்தியா எக்னலிகொட குற்றம் சுமத்தினார்.கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.\n81 மாதகாலமாக தீர்வுக்காக போராடுகின்றோம் ஆனால் அண்மையில் ஜனாதிபதி இராணுவ தளபதிகள் பற்றி கூறிய கருத்தை அடிப்படையாக கொண்டு எக்னலிகொட வழக்கு திசை திருப்பப்படுகின்றது.\nமேலும் நாட்டில் உள்ள ஒவ்வொருவராலும் இழைக்கப்படும் குற்றம் நாட்டுக்கே இழைக்கப்படும் குற்றமாகும் இவ்வாறானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதே நியதி.\nஆனால் எக்னலிகொடவின் விடயத்தில் அரசாங்கம் பக்கசார்பாக நடந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்றிக் கொண்டு வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇதேவேளை எக்னலிகொட விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தமைக்கு சான்றுகள் இல்லை, இது தொடர்பில் எந்தவித வழக்குகளும் இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஆனாலும் 'கொட்டி சந்தியா\" (புலி சந்தியா) என்ற பெயர் எனக்கு வந்திருப்பது மிகுந்த வேதனை தருகின்றது எனவும் சந்தியா எக்னலிகொட தெரிவித்தார்.\nபொலிசாரின் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் பலி\nகொக்குவிலில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ஐந்து பொலி சாரையும் எதிர்வரும் நவ��்பர் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கருகில் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்த பல்கலை க்கழக மாணவர்களின் பிரேத பரிசோதனையில் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் இறந்தார்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை இச் சம்பவம் தொடர்பாக 5 பொலிசாரை கைது செய்ததாக அரசாங்கம் அறிவித்திருந்தது.\nஅந்த ஐந்து பொலிசாரும் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஇதன் போது ஐவரையும் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்ற நீதவான் சதீஸ்க ரன் உத்தரவிட்டுள்ளார்.அத்துடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிஸாரையும் யாழ்ப்பாண சிறைச்சாலை பாது காப்பற்றதென பொலிஸார் தெரிவித்தநிலையில் அவர்களை அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறும் எதிர்வரும் 24ஆம் திகதி மீளவும் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nயாழில் கலைப்பீட மாணவர்கள் பலி\nயாழ்.கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கருகில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 11.30மணியளவில் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம்வருட மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.\nஇந்த விபத்துச் சம்பவத்தில் அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த சுகந்தராசாசுலக்சன் (வயது 24) மற்றும் 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசாகஜன் (வயது 23) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.\nகுறித்த இருவரும் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி கற்று வருகின்றார்கள்.\nஉயிரிழந்த இருவரின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேதபரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துக் குறித்த விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nசம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் சதீஸ்கரன் விசாரணைகளளை மேற்கொண்டார்.\nஇதேவேளை சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பெருமளவு தீக்குச்சிகள் சிதறிய நிலையில் காணப்படுகின்றன.\nஎனது சொத்துக்கள் பற்றி விசாரிக்கப்போவது உண்மையா\nமஹிந்த மற்றும் அவர்கள் சார்பானவர்களின் மோசடிகள் பற்றி விசாரிக்க முன்பாகவே மஹிந்தவுக்கு அந்த செய்திகள் காதில் எட்டிவிடுகின்றது.ஆட்சி மாறினாலும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு விசுவாசமான நபர்கள் இன்னும் அரசாங்கத்திலும் அரச நிறுவனங்களிலும் உள்ளனர் அமைச்சர் ராஜித சேனாரட்னா கூறியுள்ளார்.\nஅமைச்ரவை தீர்மானங்களை தெரிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,\nஜனாதிபதி இரகசியமாக எடுக்கும் நடவடிக்கைகள், ஒரு சிலரது தனிப்பட்ட விபரங்கள் தொடர்பில் ஆராயும் போது அவை எந்த வழியிலேனும் மஹிந்த ராஜபக்ஷவை சென்றடைந்து விடுகின்றன. ஆரம்பத்தில் இருந்து இவ்வாறு இரகசியங்களை ஒருசிலர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்து வருகின்றனர்.\nஆட்சி மாறினாலும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு விசுவாசமான நபர்கள் இன்னும் அரசாங்கத்திலும் அரச நிறுவனங்களிலும் உள்ளனர்.\nஜனாதிபதி மற்றும் ஒருசிலர் குற்றவாளிகளுக்கு எதிராக ஏதேனும் நகர்வுகளை எடுக்கும் போது அதை வெளிப்படுத்தி உண்மைகளை மறைத்து விடுகின்றனர்.\nஅதேபோல் டுபாய் வங்கிக் கணக்கு தொடர்புடைய விவகாரம் தொடர்பில் இன்னும் அரசாங்கம் வாய்திறக்கவில்லை. நிதி மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு டுபாய் வங்கிக் கணக்குகளில் யார் யார் நிதியை பதுக்கி வைத்துள்ளனர் என்ற விபரத்தை பெறுவதற்கு அனுமதி பெற்றார்.\nஆனால் அவர் அவ்வாறு செயற்பட்டு ஒருமணி நேரத்தில் மஹிந்தராஜபக்ஷ ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு தமது சொத்துக்களை விசாரிக்கவும் டுபாய் வங்கிக் கணக்கு தொடர்பில் ஆராயவும் நடவடிக்கை எடுப்பதாக கூறுவது உண்மையா என வினவுகின்றார்.\nகடத்தப்பட்ட மாணவர்கள் அப்பாவிகள்: சிப்பாய் சாட்சி\nதெற்கில் கோத்தபாய ராஜபக்ஷ கும்பலால் வெள்ளை வானில் கடத்தப்பட்ட காணாமல் போகச்செய்யப்பட்ட 5 மாண வர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை என கடற்படைப் புலனாய்வு பிரி வின் சிப்பாய் அளுத் கெதர உப்புல் பண்டார நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.\n2008ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட���டுள்ள 5 மாணவர்களில் மூவர் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னி லையில் இடம்பெற்றது.\nகுறித்த 5 மாணவர்களும் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற குற்றச்சாட்டில் கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் என்றும், அவர்களுக்கு தாமே உணவு வழங்கியதாகவும், அவர்களுடன் உரையாடியிருப்பதாகவும் மன்றில் சாட்சியமளிக்கையில் அவர் கூறியுள்ளார்.\nமாணவர்களுடனான உரையாடலின்போது விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்பும் இருந்திருக்கவில்லை என்பதை தாம் புரிந்துகொண்டதாகவும் குறித்த கடற்படை புலனாய்வுப் பிரிவின் சிப்பாய் மன்றில் தெரிவித்துள்ளார்.\nகடத்தப்பட்ட மறுதினமே கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு வான் ஒன்றில் குறித்த 5 மாணவர்களும் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர்களுடன் மென்டிஸ் எனும் கடற்படை சிப்பாயும், அம்பாறை காமினி எனும் நபரும் சென்றிருந்ததாகவும் சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடத்தப்பட்ட ஐவரில் கொழும்பு - கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ரஜீவ் நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், மற்றும் திகலேஸ்வரன் ராமலிங்கம் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா ஊடாக இந்த ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nநேற்றைய சாட்சியங்கள் முடிந்த பின்னர் அரச சட்டவாதிக்கு சாட்சியிடம் குறுக்கு விசாரணை செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.\nஎனினும் குறுக்கு விசாரணை செய்வதற்கு அரச சட்டவாதி கால அவகாசம் கோரியிருந்தார்.\nஇதனைக் கவனத்திற்கு எடுத்த நீதிமன்றம், இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nபுரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச��சிப்பாடகர்\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nஜீ லம்ப்பார்ட் குழு கொழும்பு விஜயம்: ஜி.எஸ்.பி\nபுனேயில் மருத்துவமனை தீப்பிடித்து 22 பேர் பலி\nஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D/_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-17T10:14:30Z", "digest": "sha1:V5UWFKNAVRSUARUMF5BCUBQOKWZH5TXS", "length": 3178, "nlines": 42, "source_domain": "www.noolaham.org", "title": "நிறுவனம்:அம்/ நாவலடிப் பிள்ளையார் கோயில் - நூலகம்", "raw_content": "\nநிறுவனம்:அம்/ நாவலடிப் பிள்ளையார் கோயில்\nபெயர் அம்/ நாவலடிப் பிள்ளையார் கோயில்\nநாவலடிப் பிள்ளையார் கோயில் கிழக்கிலங்கை, அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நாவலடி எனும் இடத்தில் அமைந்துள்ளது.\nநூல்கள் [7,374] இதழ்கள் [10,777] பத்திரிகைகள் [38,888] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [711] சிறப்பு மலர்கள் [2,539] எழுத்தாளர்கள் [3,298] பதிப்பாளர்கள் [2,682] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,553]\nஅம்பாறை மாவட்ட இந்து ஆலயங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 9 நவம்பர் 2015, 22:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:CunninghamBharhut.jpg", "date_download": "2018-12-17T10:01:06Z", "digest": "sha1:ZSOSTRPWM7R4IJAQC7W7L7N6MQ3PC4TF", "length": 8564, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:CunninghamBharhut.jpg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த முன்னோட்டத்தின் அளவு: 392 × 599 படப்புள்ளிகள் . மற்ற பிரிதிறன்கள்: 157 × 240 படப்புள்ளிகள் | 314 × 480 படப்புள்ளிகள் | 392 × 600 படப்புள்ளிகள் | 860 × 1,315 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்பு ‎(860 × 1,315 படவணுக்கள், கோப்பின் அளவு: 879 KB, MIME வகை: image/jpeg)\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 4 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/anupama-cries-after-seeing-picture-055124.html", "date_download": "2018-12-17T10:50:49Z", "digest": "sha1:UKIVWSTY56D7FNLWJ4PM3RCU23RSY7PZ", "length": 11064, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்த போட்டோவை பார்த்து அழுதுட்டேன் தெரியுமா?: தனுஷ் ஹீரோயின் | Anupama cries after seeing a picture - Tamil Filmibeat", "raw_content": "\n» இந்த போட்டோவை பார்த்து அழுதுட்டேன் தெரியுமா\nஇந்த போட்டோவை பார்த்து அழுதுட்டேன் தெரியுமா\nதிருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் சிறுமி ஒருவர் செய்த செயலை பார்த்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் அழுதுள்ளார்.\nகேரளாவில் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மாநிலத்தில் உள்ள 24 அணைகள் திறந்து விடப்பட்டன. வெள்ளத்தில் தத்தளித்த கேரள மக்களுக்கு பிற மாநில முதல்வர்கள் நிவாரண உதவி அறிவித்தனர்.\nவெள்ளத்தில் மக்கள் தத்தளித்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பிற மாநில மக்களை கவலை அடைய வைத்தன. வெள்ளத்தின்போது கழுத்தளவு நீரில் சிறுமி ஒருவர் ஒரு பாத்திரத்தில் தான் வளர்க்கும் செல்ல நாயை பத்திரமாக வைத்து தனது தலையில் வைத்துக் கொண்டு சென்றபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலானது.\nநீரில் தத்தளித்தாலும் நாய்க்குட்டியை காப்பாற்ற வேண்டும் என்ற சிறுமியின் எண்ணத்தை பலரும் பாராட்டினார்கள். அந்த சிறுமியின் புகைப்படத்தை பார்த்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் அழுதுவிட்டாராம். கேரள வெள்ள நிவாரண நிதிக்கு அனுபமா ரூ. 1 லட்சம் அளித்துள்ளார்.\nபிரேமம் படம் மூலம் நடிகையானவர் அனுபமா பரமேஸ்வரன். அவர் தனுஷின் கொடி படம் மூலம் கோலிவுட் வந்தார்.\nஅனுபமா பார்த்த புகைப்படத்தை நடிகை த்ரிஷா பார்த்தால் நிச்சயம் நெகிழ்ந்து போய்விடுவார். அவருக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிச்சை எடுப்பதில் எனக்கு வெட்கமில்லை : நடிகர் விஷால்-வீடியோ\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“லவ்லி நயன்தாராவும்... ஒரு லட்டுக்குட்டி பாப்பாவும்”... இந்த வீடியோவை மிஸ் பண்ணிடாதீங்க\nகாதலருடன் சண்டை.. 4வது மாடியில் இருந்து குதித்து பிரபல தொகுப்பாளினி தற்கொலை\n#Karthi18 : ஹீரோயின் யார்னு மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vridhi.co.in/category/tamil-articles/", "date_download": "2018-12-17T09:14:25Z", "digest": "sha1:Z6MB7GEM2JJNZ6JESVUEEH734NR2A2RG", "length": 16412, "nlines": 353, "source_domain": "vridhi.co.in", "title": "Tamil Articles | VRIDHI Investment Consultants", "raw_content": "\nவிவேக் கர்வா, நிதி முதலீடு ஆலோசகர்\nஇந்தியா விவசயாத்தை நம்பிய நாடாகவே பல காலம் இருந்துவந்தது.. உலக வரைபடத்தில் இந்தியா என்னும் நாடு தன்னுடைய கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் மட்டுமே முக்கியத்துவம் பெற்றிருந்தது.. தொழில் வளர்ச்சியிலும், பொருளாதார முன்னேற்றத்திலும் மிகவும் பின் தங்கிய நாடாகவே இருந்தது..கால ஓட்டத்தில், கடந்த 20 ஆண்டுகளில் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியால் ஒரு தலை சிறந்த நாடாக இந்தியா வளர்ந்துவிட்டது. உலகமே அஞ்சும் அமெரிக்கா கூட இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை கண்டு அஞ்சுகிறது.. அமெரிக்க அதிபர் ஒபாமாவே தன்னுடைய தேசத்து குழந்தைகளிடம் சொன்ன ஒரு தகவல் – \"இந்த தொழில்நுட்பத் துறையில் நீங்கள் சிறந்து விளங்கவில்லை என்றால், இந்திய இளைஞர் உன்னுடைய வேலையை தட்டி சென்றுவிடுவார், விழித்துக்கொள்\nகடந்த 20 வருடங்களாக இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு IT துறை முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. இந்த அசுர வளர்ச்சியின் காரணமாக IT ���ுறையில் வேலைக்கு சேரும் பலரும் அதிக சம்பளம் பெற்ற கதை ஊர் அறிந்த விஷயம். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை IT படிக்க வைத்து, அதிக சம்பளம் பெற வேண்டும் என்று விரும்பினர்.. தங்களுடைய பனிக்காலத்தின் இறுதியில் பார்த்த சம்பளத்தை தன்னுடைய மகனோ/மகளோ வேலைக்கு சேரும்போதே பெற்றதை எண்ணி பெருமைப்பட்டனர்..\nஇதன் விளைவாக ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையாகி செலவுகளும் அதிகரித்தன. Smartphone , கார் என EMI-களால் வாங்கினர்.. இன்னும் சிலர் வீடு(கள்) என்ன விலையாக இருந்தாலும் கவலைப்படாமல் EMI க்கு அடிமையாகி EMI -யை மணந்தனர். சிலருக்கு வந்த பணம் எங்கே போனதென்றே தெரிவதில்லை. காரணம் : அதிக சம்பளம் – தேவையற்ற செலவுகள்..\nஆனால் எதுவும் நிலை இல்லாத இன்றைய சூழலில், எத்தனை IT வல்லுனர்கள் தங்களுடைய எதிர்காலத்துக்காக சேமித்துள்ளனர் வெகு சிலரே இதன் தேவையை உணர்ந்துள்ளனர்..அவ்வாறு உணர்ந்த மக்களும் தவறான முதலீடுகளை செய்துள்ளனர். வரி சேமிப்பு என்ற கண்ணோட்டத்துடன் தவறான முதலீடுகளை செய்து சிக்கிக்கொண்டு அந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் பணவீக்கத்தை ஒட்டியே உள்ளது என்பதை தாமதமாகவே உணர்கின்றனர்..\nநிதித் திட்டமிடல் என்பது அனைவருக்கும் ஆவசியம். IT துறையில் பணிபுரிவோருக்கு மிகவும் அவசியம்.. ஏன்\n1) மன அழுத்தம் அதிகம் உள்ள தொழில் : IT துறையில் பணிபுரிவோர் பெரும்பாலும் கால நேரம் பார்க்காமல் வேலை செய்யும் சூழல் உள்ளது.. அதோடு TOUGH TARGETS,TIGHT DEADLINES என்பதன் காரணமாக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கபடுகின்றனர்..எத்தனை காலத்திற்கு இந்த மன அழுத்தத்தை தாங்கிக்கொண்டு வேலை செய்ய முடியும்\n2) 21 வயதில் IT துறையில் நுழையும் ஒரு பொறியாளர் 60 வயது வரை இந்த தொழிலில் வேலை செய்ய முடியும் என்ற உத்தரவாதம் உண்டா\nIT துறையில் இருந்த அசுர வளர்ச்சி இன்று சராசரியாக 10-15% ஒட்டியே உள்ளது. சம்பள உயர்வு என்பதும் 10% க்கு குறைவாகவே உள்ளது.. IT வரலாற்றில் நாம் பார்த்த அசுர வளர்ச்சி தொடருமா என்பது கேள்விக்குறியே\nநிம்மதியான ஒய்வுகாலத்துக்கும், குடும்பத்தின் வருங்கால தேவைகளுக்கும் சரியான நிதித் திட்டமிடல் என்பது IT துறை பணியாளர்களுக்கு மிகவும் அவசியம்.. இது வரை செய்யாமல் இருந்தாலும் தவறில்லை.. உடனடியாக உங்கள் குடும்பத்துக்கான நிதித் திட்டமிடலை செய்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2011/10/50000.html", "date_download": "2018-12-17T09:52:27Z", "digest": "sha1:3WWLV67CFGSY2ETDCYUINUJMPWSGFOC2", "length": 23105, "nlines": 238, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனப்பெருமாள்,ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கும் முன்பேயிருக்கும் 50,000 ஆண்டு பழமையான கோவில்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனப்பெருமாள்,ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கும் முன்பேயிருக்கும் 50,000 ஆண்டு பழமையான கோவில்\nஅகஸ்திய முனி ஷண்பகராண்ய வனத்தில் தவம் செய்துகொண்டிருந்தார். அப்போது வேட்டுவ இன அரசர்களைக் கண்டார். வில்லி மற்றும் புத்தன் என்பது அவர்கள் பெயர். அருகிலிருந்த ஆல மரத்தை காட்டி, இதனடியில் ஒரு குகை உண்டு. அந்த குகையில் வடபத்திர சாயி என்ற பெயரில் அந்த மகாவிஷ்ணு அனந்த சயனம் செய்கின்றார். அவருக்கு இந்த வனத்தில் ஒரு கோயில் கட்டு என்றார். அதற்குரிய தங்கமும்&வைரமும் அங்கு குபேரனே வைத்து காவல் செய்கிறான். உடனே இந்த திருப்பணியை தொடங்கு என கட்டளை இட்டார்.\nஅவர்களும் அகஸ்தியரின் வாக்கு வழி பொக்கிஷத்தை எடுத்து அந்த ஷண்பகராண்ய வனத்தை சற்று அழித்து ஒரு கோயில் கட்டினார்கள். அங்குறை வடபத்திர சயனரே இன்றும் காட்சி தருகிறார். கோயிலைச் சுற்றி, பின் ஒரு ஊர் தோன்றிற்று.வில்லி & புத்தன் என்ற அரசர்கள் உருவாக்கியமையால் வில்லிபுத்தூர் என பின்நாளில் வழங்கப்பட்டது. திருவேங்கடவன் என எல்லோரும் போற்றக்கூடிய வெங்கடாஜலபதி சுவாமியின் பத்தினியான பத்மாவதி தாயாரே, இந்த கோயிலின் பிராகாரத்தில் கோதை நாச்சியார் ஆக அவதாரம் செய்தாள். விஷ்ணு சித்தர் என்ற ஆழ்வாரை, பெரியாழ்வார் என வைஷ்ணவம் போற்றும். அவரே இந்த கோதை நாச்சியாரை எடுத்து வளர்த்தார். அனுதினமும் பூமாலையும் பாமாலையும் ஒரு சேர செய்து வடபத்திர சாயிக்கு சூட்டி பூஜை செய்து வந்தார். கோதை பருவமடையும் காலத்தில் இறைவன் மேல் அளவிலா பக்தி பூண்டு பூமாலை தொடுக்க தந்தைக்கு உதவி வந்தார்.\nஒருமுறை மாலையைத் தான் அணிந்து எப்படி இருக்கும் என ஒரு கிணற்றில் எட்டிப் பார்த்து ரசித்தார். இதைக் கண்ட தந்தை விஷ்ணு சித்தர் கோதையை கடிந்து கொண்டார். அன்று இரவு இறைவன் பெரியாழ்வார் கனவில் வந்து, ‘இனி எப்போதும் கோதை சூடிய மாலையை மட்டுமேதான் நான் சூடுவேன். இதுவே எனது ஆசை’ என்றார். அன்றிலிருந்து கோதைக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று பெயர் விளங்கிற்று. இந்த திருத்தலம், வராக க்ஷேத்திரம் ஆகும். ஆதிவராகர் ஹிரண்ய வதம் முடித்து, பின் சற்று அமர்ந்து, கோபம் தணிந்து, அகம் குளிர்ந்த தலம். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு எப்படிப்பட்ட துக்கம் இருந்தாலும் அவை பொடிப் பொடியாய்ப் போகும் என்பது பலரும் அனுபவ பூர்வமாய் கண்ட உண்மை.\nஇங்கு திருமுக்குள தீர்த்தம் உண்டு. இதில் நீராடி வடபத்திர சாயியை வழிபட்டோர் அடையாத வெற்றியே இல்லை. கண்ணாடி தீர்த்தத்தில் தன் முகத்தை தானே தரிசித்தால் திருஷ்டி நீங்கும். கபால பீடை அகலும் என்பது கண் கண்ட உண்மை. இங்குள்ள விமானம் சம்சண விமானம், தேவர்களுடன் சிவனும் வந்து வணங்கும் விமானம் என்கிறது விஸ்வாமித்ர நாடி.\nசம்சணமே’’ & என்ற பாட்டால் தெரியலாம்.\nபஞ்ச லோகத்தால் ஆன சக்கரத்தாழ்வாருக்கு எதிரில் விஜயவல்லித் தாயாரின் ஸ்வரூபம். அக்னி, பயம், காத்து, கருப்பு, பேய், பிசாசுகளின் பிடியிலிருந்து நிவாரணம் பெற ஓடி வருவீர் இத்தலத்திற்கு என்கிறார் அகஸ்தியர்.\n‘‘எழுந்தோடி வருவீர் வடபத்திர சயனங்கண்டு நிற்ப முடியாதது என் இவ் வையத்தே’’ & நம்மாழ்வார் அவதரித்த இந்த தலத்தை தென்புதுவை என்றும் வட\nமகாத்மபுரம் என்றும் ஸ்ரீதன்வபுரி என்றும் போற்றுகின்றனர். முன்னைய மன்னர்கள், விக்கிரம சோழ சதுர்வேதி மங்கலம் என்று வர்ணித்தனர்.\nஆண்டாள் ‘திருப்பாவை’ என்ற தமிழ் வேதத்தை ஓதிய தலம். ஸ்ரீகிருஷ்ணன், ரங்கமன்னாராக\nகருடன் மேல் வந்து ஆண்டாளை விவாகம் செய்த தலம். இந்த புண்ய க்ஷேத்திரத்தில்தான் பெரியாழ்வாருக்கு தனது கல்யாண கோலத்தைக் காட்டினார் திருமால். அவர் எப்படி தரிசித்தாரோ அதை அப்படியே ஓவியமாக தீட்டினார் பெரியாழ்வார். பின் பாண்டிய, சோழ மன்னர்களால் ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் சிற்பங்களுடன் கோயில் அமைந்தது.\nதமிழக அ���சு முத்திரையில் கம்பீரமாக காட்சி அளிப்பது இந்த வடபத்திரசாயின் ராஜகோபுரமே. இந்த கோயிலுக்கு அனுதினமும் தும்புரு நாரதர், பிரம்மா, சனக ரிஷி, கந்தர்வர்கள், சந்திரன், கின்னர மிதுரர்கள், சூரியன் என யாவரும் வந்து ஹோயாளி பூஜை (விடிவெள்ளி தோன்றுகையில் செய்யும் பூஜைக்கு ஹோயாளி பூஜை என்று பெயர்) செய்து தத்தம் இடம் சேருகின்றனர். எடுத்த காரியம் ஜெயம் பெற, நல்ல புத்திரர்கள் உண்டாக, குழந்தை பாக்கியம் உண்டாக, கல்வியில் முன்னேற, வியாபாரம் அபிவிருத்தி அடைய, வடபத்திர சாயியை பதினெட்டு பௌர்ணமியன்று விரதம் இருந்து, மாலை வேளையில் தொழுது வந்தால்\nவேண்டியன சித்திக்கும் என்கிறார் அகஸ்தியர்.\n‘‘நாடிய பொருள் கைகூடும் கல்வியும் மேன்மையும் உண்டாம் எண்ணியவாறு மணமுமீடேறும்; கொடிய பிணி கருகும். கடனுபாதை போம் &ஆயுளுமாங்கு பலமாகு மய்யன் வடபத்திரன் முழுமதி முயன்று மூவாறு திதி தொழுபவர்கே\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஉங்கள் நட்சத்திரத்திற்கு எந்த கிரகம் அதிபதி\nஇராமாயணம் உண்மை என்பதற்கான தமிழ்நாட்டு ஆதாரம்\nஇந்து பரமபத விளையாட்டு,நன்றிகள்:விஜயபாரதம் =தேசிய ...\nவிஜயாபதியில் இருக்கும் சித்தரின் ஜீவசமாதி\nதிருஅண்ணாமலையில் இருக்கும் காலபைரவர்,புரட்டாசி மாத...\nஉங்கள் என்ன தசா புத்தி\nஎந்த ராசிக்கு யார் அதிபதி\nசிவாலயப் புனர்நிர்மாணப்பணியில் பங்கு பெறுவோமா\nமதுரை அழகர்கோவில் பகுதியில் உறைந்திருக்கும் யாகோபு...\nபடம் எண்:5:பூதக்கண் சித்தரின் தவச்சாலை\nபடம் 4;நேர்முகம் மற்றும் பக்கவாட்டுத்தோற்றம்\nபூதக்கண் சித்தரின் ஜீவ சமாதி,திருபுவனம்,சிவகெங்கை ...\nபடம் எண்:1 & 1ஆ\nதேசப்பிரிவினைபற்றி சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரின் கர...\nஇந்து மதம் பற்றி - நாஸ்டர்டாமஸ் கணிப்பு-பாகம்- 02\nமூன்றாம் உலக யுத்தம் பற்றி நாஸ்டர்டாமஸ் (Nostradam...\nசீன ஊடுருவல்: அந்தமான் தீவுகளில் பாதுகாப்பை அதிகரி...\nஇந்தியா சீனா இடையே மோதல் வருமா\nகர்ம வியாதி என்றால் என்ன\nசோமசூக்த பிரதட்சணம் என்றால் என்ன\nகோமாதா தரும் சார்ஜர் சக்தி\nஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலை இப்போதே தரி...\nவெற்றிமீது ஆசை வைத்தேன்:நமக்கு ஒரு பாடம்\nமறுபிறவி இல்லாதவர்களே இந்த ஈசனைத் தரிசிக்க முடியும...\nருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம்\nஸ்ரீ பைரவர் 108 போற்றி\nஇந்தியன் வங்கி உருவான விதம்\nசெல்வ வளம் பெருக உதவும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழ...\nமாளிகைக்கு வழிவகுத்த முதல் செங்கல்\nமனித நேயமாக மாறிய வெடிகுண்டு\nஉலகிற்கு வழிகாட்டும் பாரதம்(நம் இந்தியாவின் நிஜப்ப...\nராஜபாளையம் நகர் சிவகாமிபுரம் தெரு திருமண மண்டபத்து...\nஉங்களின் கடன் தீர ஒரு ஜோதிட ஆலோசனை=RE POST\nகோடி மடங்கு புண்ணியம் தரும் திருவாதிரை நட்சத்திர த...\nதுவாதசி திதி வரும் நாட்களும்,அண்ணாமலை அன்னதானமும்:...\nபிறரது உணர்வுகளை மதித்த ஈ.வே.ரா.\nஅனைவரும் கர்மாக்களிலிருந்து விடுதலையடைய செய்ய வேண்...\nஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரங்கள்:மறுபதிவு\nஎகிப்து பிரமிடின் அமானுஷ்யம் - பால் பிரடனின் நேரடி...\nதேய்பிறை அஷ்டமியை(19.10.11 மதியம் முதல் 20.10.11 ம...\nநவராத்திரி பூஜையின் 7,8,9,10ஆம் நாட்கள்\nஜோதிட அறிவியலை நிரூபிக்கும் நவக்கிரகப்பூங்கா\nமதமாற்ற அமிலமழைக்குக் குடை இந்துயிசம்\nவிஜயபாரதம் கேள்வி பதில் பகுதியிலிருந்து\nயோகாசனத்தை தனியார் சொத்து ஆகாமலிருக்க. . .\nதிருச்செந்தூரில் வழிபாடு செய்யும் முறை\nபுரட்டாசி பௌர்ணமி(11.10.11 செவ்வாய் இரவு)யைப் பயன்...\nஇந்தியாவை நேசிப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய பு...\nஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளி நவராத்திரி பூஜை\nநவராத்திரி அலங்காரத்துடன் எனது அன்னை பத்திரகாளி,ஸ்...\nபதவி, புகழளிக்கும் பைரவ தரிசனம்\nகுமுதம் ஜோதிடம் (7.10.11)கேள்வி பதில் பகுதியிலிருந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=137565", "date_download": "2018-12-17T10:07:59Z", "digest": "sha1:EWTWUCTA2OJ4XYKGQCRIPSEPCESVOTDZ", "length": 26246, "nlines": 113, "source_domain": "www.b4umedia.in", "title": "மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’. – B4 U Media", "raw_content": "\nமசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’.\nமசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’.\nமசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’. ரதன் இசைய மைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடை பெ ற்றது. படத���தின் இசை தகட்டினை கலைப்புலி எஸ் தாணு, சத்யஜோதி தியா கரா ஜன் வெ ளியிட, சுஹாசினி மணிரத்னம் மற்றும் சமுத்திரகனி ஆகியோர் பெற் றுக்கொ ண்டனர். முன்னதாக இயக்குனர் மணிரத்னம் படத்தின் ட்ரைலரை பார்த்து படக் குழுவை வாழ்த்தினார்.\nகண்ணன் மணிரத்னம் என்ற பள்ளியில் இருந்து வந்தவர், நன்கு கலையை கற்றவர். அவரே சொந்தமாக தயாரித்து இவ்வளவு பிரமாண்டமாக ஒரு படத் தை இயக் கியி ருக்கிறார். அவரை வைத்து கூடிய விரைவில் ஒரு படம் தயா ரிப்பேன் என்றார் தயா ரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு.\nநான் அறிமுகப்படுத்திய இரண்டு பேர் இந்த படத்தில் இருக்கிறார்கள். முரளி வீட் டுக்கு போகும்போது அதர்வா சின்ன வயதில் இருந்தே எனக்கு நன்றாக தெ ரியும். இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் ஒரு கதை சொன்னபோது, அவர் தான் அத ர்வாவை நடிக்க வைக்கலாம் என சொன்னார். அப்படி உருவான படம் தான் பா ணா காத்தாடி. ஒவ்வொரு படத்திலும் திறமைகளை மெருகேற்றிக் கொண்டே வருகிறார். இயக் குனர் கண்ணன் முதலில் மனோபாலாவிடம் இணை இய க்கு னராக வேலை பார்த் தார். அந்த நேரத்திலேயே நல்ல திறமைசாலி. அதன் பிறகு மணிரத்னம் சாரிடம் வேலை பார்த்தார். பின் தன்னம்பிக்கையோடு என்னிடம் வந்து ஒரு கதை சொல்லி, நான் அந்த படத்தை தயாரிக்க வேண்டும் என விரு ம்பினார். என் பேனரில் அவர் அறி முகமானது மகிழ்ச்சி. அவர் தயாரிப்பாளர்க ளின் இயக்குனர் என்றார் சத்யஜோதி தியாகராஜன்.\nகடந்த ஆண்டு இவன் தந்திரன் படத்தை நானும், கண்ணனும் சேர்ந்து தயா ரித்தி ருந் தோம். பெரிய வெற்றி பெற வேண்டிய படம், ஆனால் சில தவிர்க்க முடியாத கார ணங் களால் அந்த படத்தின் வெற்றி கை நழுவி போனது. ஒரு சில மாத ங்க ள் நாங்கள் கஷ்டத்தில் இருந்தோம். அந்த நேரத்தில் அதர்வா கொடுத்த வாய்ப்பு தான் இந்த பூம ராங். இயக்குனருக்கு நடிகர்களின் ஆதரவு மிக முக்கியமானது. சரியான கால கட்ட த்தில் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்றார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.\nமூன்றாம் பிறை படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க நான் பெங்களூர் போனபோது, சத்யஜோதி தியாகராஜன் சாரை பார்த்த நினைவுகள் இந்த நேரத்தில், இந்த மே டை யில் ஞாபகம் வருகிறது.திட்டமிட்ட படி, நேர்த்தியான முறையில் படப் பிடி ப்பு நட க்கும். மெட்ராஸ் டாக்கீஸின் செல்லப்பிள்ளை கண்ணன். எங்கள் கம் பெனியில் எந்த ஒரு ந��கழ்ச்சியிலும் அவர் பங்கு தான் அதிகம் இருக்கும். அவ ருக்கு நகை ச்சுவை உண ர்வும் ரொம்ப அதிகம். நீங்கள் உங்களுக்கு பிடித்த இய க்குனராக இருக்க வே ண்டும். என் வாழ்க்கையில் முதல் 25 ஆண்டுகள் கமல் உடனும், அடுத்த 30 ஆண் டுக ள் மணிரத்னம் உடனும் கழித்திருக்கிறேன். அவ ர்கள் சந்திக்காத பிரச்சினைகளே இல் லை. இன்றும் கமல் விஸ்வரூபம் 2 பட த்தை ரிலீஸ் செய்து வருகிறார். அதர்வா உங்கள் திறமைகள் உங்களுக்கு தெ ரியும், யாருக்கும் உங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை, பட த்தி ன் ட்ரைலரை பார்த்த பிறகு கூட, மணிரத்னத்துக்கு இது என்ன மாதிரி படம் என் பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவே படத்தின் முதல் வெற்றி என்றார் சுஹாசினி மணிரத்னம்.\nநானும் கண்ணனும் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் தான் மணி சாரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தோம். அப்போது நான் தான் சீனியர் என கண்ணன் சொல்வார், ஆனால் அது தான் உண்மையாகி இருக்கிறது. எனக்கு முன்பே படம் இயக்கினார், நான் இயக்குனராகும் போது அவர் அடுத்த கட்டமாக தயாரிப்பாகி இருக்கிறார், அவ ரின் உண்மையாம உழைப்புக்கு இந்த படம் மிகப்பெரிய வெற் றியை பெறும் என்றார் இயக்குனர் மிலிந்த் ராவ்.\nகண்ணன் என் நண்பன், உதவி இயக்குனராக இருந்த காலத்தில் இருந்தே எங் கள் நட்பு தொடர்ந்து வருகிறது. கடந்த படத்தில் கிடைக்க வேண்டிய வெற்றி கி டை க்கா மல் போனது, அது இந்த படத்தில் கிடைக்க வேண்டும் என்றார் இய க்கு னர்சமு த்திரகனி.\nகண்ணன் ரொம்ப ஷார்ப். எல்லாத்துலயும் ரொம்ப ஃபஸ்ட். மேகி கண்ணன் என்று அவரை சொல்லலாம். நான் 15 படத்தில் நடித்து வருகிறேன், அதில் கொ ஞ்சம் கூட பந்தாவே இல்லாமல் இருந்த ஹீரோ அதர்வா தான். கண்ணன், நீங் கள் உங்களுக்கு பிடித்த இயக்குனராக இருப்பது தான் முக்கியம், நினைத்ததை தயங்காமல் செய்யுங்கள் என்றார் நடிகர் ரவி மரியா.\nகண்ணன் சார் இவன் தந்திரன் படத்தின் போது எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்று எனக்கு தெரியும், அதற்கும் சேர்த்து இந்த படத்தில் அவருக்கு வெற்றி கிடைக்கணும். ஒரு இயக்குனருக்கு நாயகனின் ஆதரவு நிச்சயம் தேவை. என க்கு வனமகன் பட த் தில் ஜெயம் ரவி கொடுத்த ஆதரவை போல, இங்கு அதர்வா மிகவும் ஆதரவாக இரு ந்திருக்கிறார் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் இயக்குனர் விஜய்.\nகண்ணன் எத்தனை படம் எடுத்தாலும் அதில் நான் இருக்க வேண்டும் என ஆசை ப்படுகிறேன், பாடல் வரிகளையும், பாடலாசிரியரையும் மதிக்க தெரிந்த ஒரு இசை யமைப்பாளர் ரதன். எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் மணிரத்னம் சார். நான் இந்த படத்துக்கு எழுதிய பாடல்களில் எனக்கு தேசமே பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். விவசாய பிரச்சினை மட்டும் பேசாமல் மற்ற பிரச் சினைக ளை யும் பற்றி பாடலில் சொல்ல நினைத்தேன், அதற்கு வாய்ப்பு கொடுத்த கண்ணன் சாருக்கு நன்றி என்றார் பாடலாசிரியர் விவேக்.\nதற்போதைய மிக முக்கியமான பிரச்சினையை பேசியிருக்கிறது இந்த பூமராங். ஆயு த எழுத்து படத்தில் வந்த ஜன கன மண பாடலை போன்ற ஒரு பாடல் தான் இந்த ‘தே சம்’ பாடலும். எல்லா வேலையையும் தன் தோள்களில் போட்டுக் கொ ண்டும் கூட, மிகச்சிறப்பான படத்தை கொடுத்திருக்கிறார். தண்ணீர் சேமிப்பை நாம் வீட்டில் இருந்தே தொடங்கலாம். நீரை வீணாக்காதீர்கள், இன்னும் கொஞ்ச காலத்துக்கு அப்புறம் தண்ணீர் பஞ்சம் வரும். மீம்ஸ் போடறவங்க எல்லாம் கொஞ்சம் பொறுப்பா இருக்கணும், மக்களும் கண்ட கண்ட மீம்ஸ் ஷேர் பண் ணாதீங்க என்றார் நடிகர் சதீஷ்.\nகண்ணன் அவர்களின் இயக்கத்தில் நான் நடிக்கும் இரண்டாவது படம். ரொம்ப புத்திசாலி இயக்குனர். நடிகர்களுக்கு மிகவும் சுதந்திரம் கொடுக்கும் ஒரு இய க்குனர். நான் இன்று எல்கேஜி படம் நடிக்க மிக முக்கிய காரணம் அதர்வா தான். அவர் தான் நீ இப்படி ஒரு படம் நடிக்கலாமே என சொல்லி என்னை நடிக்க உந் தினார். சமுத்திரக்கனி மாதிரி ஒரு நண்பன் இருந்தால் வாழ்க்கை சுபம். நடி கர் கள் எல்லாம் என்ன பெருசா கருத்து சொல்ல வர்றீங்கனு கேட்குறாங்க, இன் றைய காலத்தில் எல்லோரும் நிச்சயம் கருத்து சொல்லணும் என்றார் ஆர்ஜே பாலாஜி.\nமேயாத மான் படத்தில் தங்கச்சியா நடிக்கிறப்போ எனக்கு அவ்வளவா தெரி யாது, அது தான் நம்மை நல்ல இடத்துக்கு கொண்டு போகும் என்று. நீங்க நல் லா, அழகா இருக்கீங்கனு சொல்றத விட, நல்லா நடிக்கிறீஙகனு சொல்றது தா ன் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் என்றார் நாயகி இந்துஜா.\nநானும் ஒரு தமிழ் பையன் தான். என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் நான் இசையமைக்க முடியாத சூழல். ஆனாலும் கண்ணன் சார் தான் நான் வெயிட் பண்றேன், நீ தான் இசையமைக்கணும் என சொல்லி என் மீது நம் பிக்கை வைத்தார். ந���ன் இசையமைப்பாளர் ஆக மிக முக்கியமான காரணம் ஏ ஆர் ரகுமான் தான். ரோஜா பாடல்களை நான் குழந்தையாக இருக்கும்போது கேட் டேன், அவர் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்றார் இசையமை ப்பாளர் ரதன்.\nநாம் நல்லதோ, கெட்டதோ எது செய்தாலும் அது ஒரு நாள் நம்மை வந்து சேரும் என்பது தான் பூமராங். கண்ணன் தயாரிப்பாளர்களின் இயக்குனர் என்பது உண் மை தான். 50 நாளில் படத்தை முடிப்பேன் என சொல்லி, 43 நாட்களில் மிக வே கமாக படத்தை முடித்து விட்டார். மொத்த குழுவின் உழைப்பு அபரிமிதமானது. எங்களுக்கு முழு சுதந்திரமும் கொடுத்தார். தயாரிப்பாளராகவும் முழு கவ னத் துடன் இருப்பார். ரதன் தான் இந்த படத்தின் இசையமைப்பாளர் என்பதில் உறு தியாக இருந்தார் கண்ணன். நம்ம ஊரு இசையமைப்பாளர் ரதன் தெலுங்கில் ஒரு கலக்கு கலக்கி விட்டு வந்திருக்கிறார் என்பதில் எனக்கு சந்தோஷம். சுஹா சினி அவர்களுடன் நடிப்பது எனக்கு பெருமை என்றார் நாயகன் அதர்வா முரளி.\n2008ல் ஜெயங்கொண்டான் ரிலீஸ் ஆகியது, 2018ல் இன்று பூமராங். இதுவரை மொத்தம் 7 படங்கள் இயக்கியிருக்கிறேன். என் குரு மணிரத்னம் அவர்களை அறிமுகப்படுத்திய சத்யஜோதி தியாகராஜன், எனக்கு முதல் பட வாய்ப்பை கொ டுத்தது பெருமையான விஷயம். சுஹாசினி அவர்களை சந்தித்தது தான் என் வாழ்வின் திருப்புமுனை. கடைக்குட்டி சிங்கம் படத்துக்கு பிறகு விவ சாய த்தை பற்றிய ஒரு படம் பூமராங். 130 கோடி மக்கள் இருந்தும் நஷ்டத்தில் போகிற ஒரு துறை விவசாய துறை தான். அதை படம் பேசும். நட்புக்கு மரியாதை கொடுக்கும் மனிதர் சமுத்திரகனி. அவருடன் என் நட்பு வாழ்நாள் முழுக்க தொடர ஆசை. வழ க்கமான பாம்பே நாயகியாக இல்லாமல் சென்னை அண்ணா நகர் பெண் ணை நாயகியாக நடிக்க வைத்திருக்கிறோம். இசையமைப்பாளர் ரதன் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார். இது கமெர்சியல் படமாகவும், நல்ல கரு த்தை சொல்லும் படமாகவும் இருக்கும் என்றார் இயக்குனர் கண்ணன்.\nவிழாவில் நாயகி மேகா ஆகாஷ், தயாரிப்பாளர் கதிரேசன், ஞானவேல்ராஜா, ராம் பிரசாத், இயக்குனர் ஆர் கே சரவணன், முருகேசன், ஈரோடு கலெக்டர் அழ கிரி, ஒளிப்பதிவாளர் பிரசன்ன எஸ் குமார், கலை இயக்குனர் சிவ யாதவ், எடி ட்டர் செல்வா, வெங்கட் சுபா ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.\nTaggedஅதர்வா முரளிஇந்துஜா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பூமராங்'.மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்கமேகா ஆகாஷ்\nதமிழைக் காப்பாற்றுங்கள் என்று ஒளடதம் பட விழாவில் இயக்குநர் பேரரசு பேசினார்.\nPrevious Article மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ வேற லெவல் படம்” ; சரண்யா பொன்வண்ணன்..\nதமிழைக் காப்பாற்றுங்கள் என்று ஒளடதம் பட விழாவில் இயக்குநர் பேரரசு பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/01/blog-post_25.html", "date_download": "2018-12-17T09:34:47Z", "digest": "sha1:OGTMWY4QEM6NJZ7DRDU7VEH6GDAFECCF", "length": 20097, "nlines": 384, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: சீறினார் சம்மந்தர்! பேயறைந்தவர் போலானார் பேராசிரியர்!", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத்திட்ட வரைபு நா...\nபிள்ளையான் தொடங்கிய வேலையை பூர்த்தி செய்வதா\nஅண்மையில் மறைந்த தலித் போராளி பேராசிரியர் குணசேகரம...\nஅக்கரைப்பற்றில் ஒரு இலக்கியச் சந்திப்பு\nமலையக மக்களை இலக்கு வைக்கும் 'சிறுநீரக வியாபாரக் க...\nநாட்டுபுற இசை கலைஞரும் புதுச்சேரி பல்கலைகழக நாடகத்...\nபாரிஸில் பொங்கல் விழா - சமவுரிமை இயக்கம் அழைப்பு\nஒருலட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன ...\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைமை காரியாலயம் வி...\nசமகால இலங்கை அரசியல் மீதான அரசியல் அரங்கு-பாரிஸ்\nஇனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.முன்னாள் முதல்வ...\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nசாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டோர் விடுதலை போராட்ட வரலா...\nகுமார் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 17ம்...\nகருணாகரனின் கவிதைத்தொகுப்பும் படுவான்கரை குறிப்புக...\nதமிழ்நாடு: சமரசம் உலவும் இடம்\nகல்குடா கல்வி வலய வரலாற்றில் முதன்முறையாக செல்வி.ந...\nதிருகோணமலை மாவட்டத்துக்கான ஒரு பல்கலைக் கழகம்\nஉண்மை வாசகர்கள் அனைவருக்கும் எமதினிய புத்தாண்டு வ...\nநேற்று 22-01-2016 வவுனியாவில் இடம் பெற்ற தமிழ் அரசு கட்சி மத்தியகுழு கூட்டத்தில் தனது மௌனத்தை கலைத்த கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன், பேராசிரியர் சிற்ரம்பலம் அவர்களின் செயல்பற்றி தான் அடைந்த விசனத்தை வெளிப்படுத்தினார். சம்மந்தரின் சீற்றத்தால் பேயறைந்தவர் போலான பேராசிரியர், ஏற்க முடியாத காரணங்களை கூற முற்பட்ட போதும் அது சபையேறாததால், தான் தமிழ் அரசு கட்சி சார்பாக தமிழ் மக்கள் பேரவை கூட்டத��தில் கலந்து கொள்ளவில்லை என்றார்.\nவாழ்நாள் பேராசிரியர் வார்த்தை தடுமாறிய செயலானது, அவர் கூட மேய்ப்பனை விலத்தி வழிமாறி திகைத்து “மே” “மே” என கத்தும் செம்மறி ஆட்டின் நிலை போலானது. ஏனெனில் தமிழ் மக்கள் பேரவை அங்குரார்பண கூட்டத்தில் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு, பேராசிரியர் தான் தமிழ் அரசு கட்சி சார்பாகவே கலந்து கொண்டதாக கூறினார். அடுத்து அவரிடம் கேட்கப்பட்ட இன்னொரு கேள்விக்கு அவர் பதில் கூறுமுன், முந்திக்கொண்ட சுரேஸ் கேள்வி கேட்டவர் மேல் சீறிப்பாய்ந்தார்.\nநேற்றைய கூட்டத்தில் சம்மந்தர் சீறியதும், பேராசிரியர் தப்பிப்பிழைக்க பொய்யுரைத்தார். ஏனெனில் ஏற்கனவே யாழ்ப்பாண தமிழ் அரசு கட்சி கிளை சிற்றம்பலம் அவர்களின் செயல் காரணமாக அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு, ஏகமனாதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது என்ற செய்தி ஏற்படுத்திய கலக்கம், சம்மந்தர் சீறிப்பாய்ந்ததும் பேராசிரியர் சிற்றம்பலத்தின் மனதில் பெரும் புயலை கிளப்ப பேயறைந்தவர் போலானார்.\nபேராசிரியருக்கு அரசியல் பாடம் நடத்திய சம்மந்தர், நாங்கள் கூட்டமைப்பாய் செயல்படுகிறோம். மக்கள் எங்களுக்கு தான் அரசியல் தீர்வுக்கான ஆணையை தந்துள்ளனர். எப்படியான தீர்வை எம்மால் எட்டமுடியும் என்பதை எமது கடந்த பாராளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக கூறித்தான் மக்கள் ஆணையை பெற்றோம். அதன் பிரகாரம் செயல்பட்டு சாதகமான தீர்வை நோக்கிய நகர்வை நாம் முன் எடுக்கிறோம். நீங்கள் இந்த கூட்டமைப்பில் ஓர் அங்கம். அப்படி இருக்கும் போது எப்படி நீங்கள் இன்னொரு அரங்கில் ஏறலாம்\nவீட்டில் இருந்தபடி புதுமனை கட்டி, இருக்கும் வீட்டின் மீது எப்படி நீங்கள் கல்வீசலாம் எனும் சாரப்பட சம்மந்தன் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் கூற பக்கத்தில் சுரேஸ் இல்லையே என கலங்கிய பேராசிரியர், ராம பாணங்கள் போல் சம்மந்தர் தன் மீது பொழிந்த கேள்வி அம்புகளால், நிராயுதபாணியான ராவணன் போல் கலங்கி, இன்று போய் நாளை வா என ராமன் ராவணனிடம் கூறியது போல், தன்னிடம் சம்மந்தர் கூறுமுன் நான் தமிழ் அரசு கட்சி சார்பாக கலந்து கொள்ளவில்லை என, வெற்றிகரமாக பொய்யுரைத்தது பின் வாங்கினார்.\nஇரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது ஜெர்மனிய படைகளின் தாக்குதலுக்கு தப்பி ஓடிய ஆங்கில படைகள் பற்றி, அப்போதைய பிரித்தானிய பிரதமரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, தனது சுருட்டை இழுத்து புகைவிட்டு விட்டு, சேர் வின்சன் சேர்ச்சில் கூறிய பிரபலமான பதில் “நாம் வெற்றிகரமாக பின்வாங்கி கொண்டிருக்கிறோம் “. சம்மந்தரின் நேரடி குற்றச்சாட்டை நியாயம் கூறி மறுக்க முடியாத வாழ்நாள் பேராசிரியர், பொய்யுரைத்து போனதேன் என்பது புரியவில்லை. இதை உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவோர் செயல் அரங்கேறும் காலம் இது என கொள்வதா\n– மாதவன் சஞ்சயன் –\nதமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத்திட்ட வரைபு நா...\nபிள்ளையான் தொடங்கிய வேலையை பூர்த்தி செய்வதா\nஅண்மையில் மறைந்த தலித் போராளி பேராசிரியர் குணசேகரம...\nஅக்கரைப்பற்றில் ஒரு இலக்கியச் சந்திப்பு\nமலையக மக்களை இலக்கு வைக்கும் 'சிறுநீரக வியாபாரக் க...\nநாட்டுபுற இசை கலைஞரும் புதுச்சேரி பல்கலைகழக நாடகத்...\nபாரிஸில் பொங்கல் விழா - சமவுரிமை இயக்கம் அழைப்பு\nஒருலட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன ...\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைமை காரியாலயம் வி...\nசமகால இலங்கை அரசியல் மீதான அரசியல் அரங்கு-பாரிஸ்\nஇனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.முன்னாள் முதல்வ...\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nசாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டோர் விடுதலை போராட்ட வரலா...\nகுமார் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 17ம்...\nகருணாகரனின் கவிதைத்தொகுப்பும் படுவான்கரை குறிப்புக...\nதமிழ்நாடு: சமரசம் உலவும் இடம்\nகல்குடா கல்வி வலய வரலாற்றில் முதன்முறையாக செல்வி.ந...\nதிருகோணமலை மாவட்டத்துக்கான ஒரு பல்கலைக் கழகம்\nஉண்மை வாசகர்கள் அனைவருக்கும் எமதினிய புத்தாண்டு வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/awards", "date_download": "2018-12-17T09:22:16Z", "digest": "sha1:L7C7IPFLDJXYQW7TVPDINSMLDK7XE74L", "length": 11322, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "Awards News in Tamil - Awards Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\nநானி எ.பல்கிவாலா நினைவு விருது.. மக்கள் கண்காணிப்பகம் புதிய சாதனை\nசென்னை: மக்கள் கண்காணிப்பத்தின் நிர்வாக இயக்குநரும் வழக்கறிஞருமான ஹென்றி திபேனுக்கு 16வது நானி எ.பல்கிவாலா...\nடெஸ்ட் போட்டிகளில் அதிக ஆட்டநாயகன் விருது பெற்ற பட்டியல்\nடெஸ்ட் போட்டிகளில் அத��க ஆட்டநாயகன் விருது பெற்ற பட்டியல். இந்த வரிசையில் இடம்பற்றுள்ள வீரர்கள் சர்வதேச...\nதிமுக விருதுகள் அறிவிப்பு.. மும்பை தேவதாசனுக்கு பெரியார் விருது\nசென்னை: திமுக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மும்பை தேவதாசனுக்கு பெரியார் விருது அறிவிக்கப...\nஇஸ்ரேலின் ஆயுதம், அதிரிச்சியில் பாலஸ்தீனம் | ஷில்பா ஷெட்டிக்கு சிறப்பு விருது- வீடியோ\nஇஸ்ரேலின் தொடர் தாக்குதல்களுக்கு பதிலடி தரும் வகையில் பாலஸ்தீனர்கள் 'பட்டங்களை'யே ஆயுதங்களாக்கியிருப்பது உலகை...\nஉலக தமிழ்ச்சங்க விருதுகள்.. மதுரை தமிழ்ச்சங்கம் அறிவிப்பு\nமதுரை: உலக தமிழ்ச்சங்க விருதுகளை மதுரை தமிழ்ச்சங்கம் அறிவித்துள்ளது. தமிழ் மொழியில் சிறந்த...\nகோஹ்லிக்கு கேல் ரத்னா.. பிசிசிஐ பரிந்துரை\nவிளையாட்டுத் துறையினருக்கான வழங்கப்படும் விருதுகளில் சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியார் விருதை 19...\n2017 நியூஸ்மேக்கர்ஸ்.. எதிர்ப்பார்பை ஏற்றி வானிலையை தெறிக்கவிட்ட வெதர்மேன்\nசென்னை: மழை குறித்த முன்னறிவிப்புகளை வெளியிட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் தமிழ்ந...\nமயிலும் சப்பாணியும் கடைசியாக சந்தித்த தருணங்கள் வீடியோ\nதமிழக ரசிகர்களின் 'மயில்' ஸ்ரீதேவி நம்மைவிட்டு பிரிந்துவிட்டார். கடந்த மாதம் ஸ்ரீதேவியை கமல்ஹாசன் கடைசியாக...\n2017-இல் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் #newsmaker2017\nசென்னை: 2017-இல் பெரிதும் பேசப்பட்டவர் ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்க சென்ற இடத்தில் வீரமரண...\nநியூஸ்மேக்கர் 2017... வாசகர்கள் மனதில் கமல், அனிதா, ஓபிஎஸ்க்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nசென்னை : 2017ம் ஆண்டில் செய்திகளில் அதிகம் இடம்பெற்ற நபர்கள் யார், அவர்களுக்கு மக்கள் தங்கள் மன...\n71வது சுதந்திர தினம்: போலீசாருக்கு விருது வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கௌரவம்\nசென்னை: தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய போலீசாருக்கு முதல்வர் எடப்பாடி பழனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/42978-uidai-to-make-citizens-more-aware-about-aadhaar-usage.html", "date_download": "2018-12-17T11:26:51Z", "digest": "sha1:2VZJ5ZYYEUBFJV5DVG6VL4CS64B3BUXK", "length": 10019, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "ஆதார் எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த யு.ஐ.டி.ஏ.ஐ முடிவு! | UIDAI to make citizens more aware about Aadhaar usage", "raw_content": "\nரஃபேல் விவகாரம்: ராகுலுக்கு எதிராக பாஜக உரிமை மீறல் நோட்டீஸ்\nஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்\nஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை\nஆதார் எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த யு.ஐ.டி.ஏ.ஐ முடிவு\nஆதார் எண்ணின் பாதுகாப்பு குறித்து சமீபத்தில் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து , பொதுமக்களிடையே, ஆதார் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தனி நபர் அடையாள ஆணையம் யு.ஐ.டி.ஏ.ஐ தெரிவித்துள்ளது.\nஆதார் எண்ணை பல்வேறு அரசு சேவைகளுடன் இணைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், அதன் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பி வந்தன. பலமுறை ஆதார் எண் மூலம் பொதுமக்களின் விவரங்களை திரட்ட ஹேக்கர்கள் முயற்சி செய்து வந்தனர். ஒருசில முறை அது வெற்றிகரமாக ஹேக் செய்யப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. ஆனால், தங்கள் பக்கம் இருந்து ஆதார் விவரங்களை யாராலும் திருட முடியாது என யு.ஐ.டி.ஏ.ஐ தொடர்ந்து தெரிவித்து வருகிறது.\nஇதுகுறித்து வெளிநாட்டு நிபுணர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (டிராய்) தலைவர் ஆர்.எஸ் ஷர்மா, ட்வீட்டர் பக்கத்தில் தனது ஆதார் எண்ணை வெளியிட்டார். ஆதார் விவரங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக நிரூபிக்கவே இவ்வாறு செய்ததாக அவர் கூறினார். இதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை எழுந்தது. தனது பதிவை ஷர்மா நீக்கினார். ஆதார் விவரங்களை பொதுமக்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியிடக் கூடாது என யு.ஐ.டி.ஏ.ஐ எச்சரித்தது.\nஇந்த சம்பவத்தின் விளைவாக, வங்கி எண், பான் கார்டு எண் போலவே, ஆதார் எண்ணையும் பொது இடங்களில் வெளியிடக் கூடாது என பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படடுத்த யு.ஐ.டி.ஏ.ஐ நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. \"ஆதார் குறித்து பொதுமக்களிடையே இருக்கும் குழப்பங்களை போக்க சில நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இதன் விளைவாக பொதுமக்கள் பயமில்லாமல் சுதந்திரமாக ஆதாரை பயன்படுத்துவார்கள்\" என யு.ஐ.டி.ஏ.ஐ தலைவர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n கவலைப்படாதீங்க...ஆன்லைன் மூலமா உடனடி டூப்ளிகேட் ஆதார்\nஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் கட்டாயம் இணைக்க நடவடிக்கை\nதேவையென்றால் ஆதார் விபரங்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்\nவிருப்பமுள்ளோருக்கு ஆதார் விவரங்களை திரும்பத் தர ஆணையம் முடிவு\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\n5. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n6. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளில் தீ விபத்து\n7. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\n\"செக்ஸ் சிடி\"யை புழக்கத்தில் விட்டவரை முதல்வராக்கி அழகு பார்க்கும் காங்கிரஸ் தலைமை\nஆஸ்திரேலிய வீரர் ஹெல்மெட்டை பதம் பார்த்த பும்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40316/kadavul-irukaan-kumaru-movie-photos", "date_download": "2018-12-17T09:40:04Z", "digest": "sha1:XKWTL5IJEOL4HRYTDX6UQQHDQ22USCU6", "length": 4194, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "கடவுள் இருக்கான் குமாரு - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nகடவுள் இருக்கான் குமாரு - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nவிக்னேஷ் சிவனின் அதிரடி கூட்டணி\n‘போடா போடி’, ‘நானும் ரௌடிதான்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய படங்களை இயக்கியவர் விக்‌னேஷ் சிவன்\nகுழந்தைகள் தினத்தில் சர்ப்ரைஸ் தரவிருக்கும் ஆர்.ஜே.பாலாஜி\nநடிப்புடன் சமூக பிரச்சனைகளுக்கும் அவ்வப்போது குரல் கொடுத்து வருபவர் ஆர்.ஜே.பாலாஜி\nவைரலான ‘சின்ன மச்சான்’ பாடல்\nஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி நடிக்கும் படம் ‘சார்லி சாப்ளின்-2’. அம்மா...\nநடிகை நிக்கி கல்ராணி - புகைப்படங்கள்\n60 வயது மாநிறம் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nசார்லி சாப்லின் 2 புகைப்படங்கள்\n60 வயது மா���ிறம் ட்ரைலர்\nபுடிச்சிருக்கா இல்ல புடிக்கலயா வீடியோ பாடல் - கலகலப்பு 2\nகளவாடிய பொழுதுகள் - டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://educationalservice.net/2015/november/20151152_kejrival.php", "date_download": "2018-12-17T10:39:11Z", "digest": "sha1:BRAIF2527KBMNB7LBNGJJTQDGXZSNAAZ", "length": 5143, "nlines": 43, "source_domain": "educationalservice.net", "title": "Tamil-English bilingual web magazine for Educational Service", "raw_content": "\nஇந்தியாவின் கெஜ்ரிவால் கூறியுள்ள செய்தி\nஇந்தியாவில் 121 கோடி பேரில் 10% தான் தினமும் பழச்சாறு அருந்துகிறார்கள் தினசரி அருந்தினால் 3600 கோடி தோராயமாக \nநாம் பெப்சி மற்றும் கோகோ கோலா குடிக்கும் போது, இந்த 3600 கோடி நம் நாட்டின் வெளியே செல்கிறது. பெப்சி மற்றும் கோகோ கோலா நிறுவனங்கள் சுமார் 7000 கோடி ஒவ்வொரு நாளும் பெறுகின்றனர்.\nநாம் கரும்பு சாறு அல்லது இளநீர் அல்லது பழசாறுகள் குடித்தால் நம் நாட்டின் 7000 கோடி சேமிக்கலாம் நம் விவசாயிகளுக்கு அவற்றை கொடுக்க நம் விவசாயிகள் யாரும் இனிமேல் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள் நாம் பழச் சாறுகள் உட்கொள்ளும் போது ஒரு கோடி பேருக்கு வருமானம் கொடுக்கும். ₹ 10 கிடைக்கும் பழச்சாறு நாளடைவில் ₹ 5 கிடைக்கும் இந்தியப் பொருட்கள் ஆதரவு மற்றும் நம் நாட்டின் நிதி வலுவடையும் (இந்த செய்தியை குறைந்தது 3 பேருக்கு அனுப்பவும் )கோகோ கோலா, Maggi, ஃபாண்டா, கார்னியர், ரெவ்லோன், லோரியல், Huggies, Levis, நோக்கியா, மெக்டொனால்டு, கால்வின் கிளின், கிட் கேட், மாய சிறு தெய்வம், நெஸ்லே, பெப்சி, கேஎஃப்சி. இவற்றை முற்றிலும் தவிர்க்கவும் கோல்கேட் இல்லாத போது கணவன் மனைவி சந்தோஷமாகக் குடும்பம் நடத்தவில்லையா நாட்டை காப்பாற்ற. அனைத்து இந்தியர்களும் 90 நாட்கள் இடைவெளியில் வெளிநாட்டு பொருள் வாங்குவதை நிறுத்திவிட்டால் பிறகு இந்தியா உலகின் இரண்டாவது பணக்கார நாடாகமாறும். வெறும் 90 நாட்களில் ரூபாயின் மதிப்பு ₹ 2 1 டாலருக்கு💵 சமமாக இருக்கும். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து அதை செய்ய வேண்டும். நாம் இதை செய்யவில்லை என்றால், பிறகு நாம் வெளிநாடுகளுக்கு நம் செல்வத்தை இழக்க நேரிடும். நாம் இவ்வளவு ஜோக்ஸ் செய்திகளையும் வாழ்த்துக்களை மற்றவருடன் பகிர்ந்துகொள்கிறோம் அது போல இதையும் இந்தியர்கள் அனைவரும் அடையும் படி அனுப்புவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=77325", "date_download": "2018-12-17T11:18:08Z", "digest": "sha1:4OLKGHEVHYYKTQCJSJSO5CFNWOM6LUIR", "length": 12747, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Masi krithigai at palani murugan temple | பழநி கோயிலுக்கு பறவைக்காவடியில் வந்த வால்பாறை பக்தர்கள்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதினமலர் இணையத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நேரடி ஒளிபரப்பு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி; மத்திய அரசை அணுக முடிவு\nஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் மார்கழி பிறப்பு சிறப்பு பூஜை\nவில்லியனூர் அய்யப்ப சுவாமிக்கு ஆராதனை விழா\nபக்தி தழைத்தோங்கும் மார்கழி மாதம்: முதல் நாளில் பக்தர்கள் உற்சாகம்\nபட்டானூரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் அபிஷேகம்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்\nதிருச்சி ஸ்ரீரங்கத்தில் நாளை (டிசம்., 18ல்) சொர்க்கவாசல் திறப்பு\nசபரிமலையில் 2027 வரை உதயாஸ்தமன பூஜை 2036 வரை படிபூஜை முன்பதிவு\nபொள்ளாச்சி வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம் :கோவில்களில் சிறப்பு ஏற்பாடு\nதிருத்தணி கோவிலில் மாசி கிருத்திகை ... கோவிலில் நெய் தீபம் விற்க தடை: ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nபழநி கோயிலுக்கு பறவைக்காவடியில் வந்த வால்பாறை பக்தர்கள்\nபழநி: கார்த்திகையை முன்னிட்டு, பழநி முருகன்கோயிலுக்கு வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் பறவைக்காவடி எடுத்தும், பால்குடங்கள், அலகு குத்தி வெளியூர் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பழநி மலைக்கோயில் நேற்று கார்த்திகையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. வின்ச், ரோப்கார் ஸ்டேஷன், அன்னதானக்கூடத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் கா��்திருந்தனர். வால்பாறையைச்சேர்ந்த பக்தர்கள் மாசி மக திருவிழாவை முன்னிட்டு, உடல் முழுவதும் அலகு குத்தியும், பறவைக்காவடி, பால்குடங்கள் எடுத்தும் கிரிவலம் வந்து மலைக்கோயிலில் தரிசனம் செய்தனர். மேலும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள், மயில், காவடிகள், பால் குடங்கள் எடுத்து வந்தனர். இரவு திரு விளக்குபூஜை மற்றும் தங்கரதப் புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதினமலர் இணையத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நேரடி ஒளிபரப்பு டிசம்பர் 17,2018\nதினமலர் இணையதளம் முக்கிய நிகழ்வுகளை எப்போதுமே வாசகர்களுக்கு நேரடியாக ஒளிபரப்பி வருகிறது, நாளை 18/12/2018 ... மேலும்\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி; மத்திய அரசை அணுக முடிவு டிசம்பர் 17,2018\nசபரிமலை: சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு மீது தீர்ப்பு எதிராக வந்தாலும், சபரிமலை யில் பெண்கள் ... மேலும்\nஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் மார்கழி பிறப்பு சிறப்பு பூஜை டிசம்பர் 17,2018\nஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், மார்கழி மாத பிறப்பு பூஜைகள் நேற்று (டிசம்., ... மேலும்\nவில்லியனூர் அய்யப்ப சுவாமிக்கு ஆராதனை விழா டிசம்பர் 17,2018\nவில்லியனூர்:கோவிந்தபேட்டை அய்யப்ப சுவாமிக்கு ஊசுடேரியில் ஆராதனை விழா நேற்று (டிசம்., 16ல்) ... மேலும்\nபக்தி தழைத்தோங்கும் மார்கழி மாதம்: முதல் நாளில் பக்தர்கள் உற்சாகம் டிசம்பர் 17,2018\nமாதங்களில், நான் மார்கழியாக இருக்கிறேன் என, பகவத் கீதையில், கிருஷ்ணர், இம்மாத த்தை சிறப்பித்துக் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/india-asian-news?start=24", "date_download": "2018-12-17T11:23:58Z", "digest": "sha1:5LKRCXWPTZ3WSJHLAXYC6EH2E2QX7YCK", "length": 13099, "nlines": 110, "source_domain": "www.eelanatham.net", "title": "இந்தியா - eelanatham.net", "raw_content": "\nதாய்மாரை கெளரவப்படுத்திய டோனியும் கோலியும்\nநியுஸிலாந்து அணிக்கெதிரான 5 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் 190 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.இந்த போட்டியில் சுவாரஷ்யமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.டோனி மற்றும் கோஹ்லி தங்களது அணி ஜேர்சியில் பெயர்களை மாற்றியவாறு போட்டியில் பங்குகொண்டனர்.இந்த போட்டியில் டோனியின் ஜேர்சியில் “தேவகி” எனவும்,கோஹ்லியின் ஜேர்சியில் “சரோஜ்” எனவும் பெயரிடப்பட்டிருந்தது.இதுபற்றி மேலும் தெரியவருவதாவது தங்களது தாயாரின் பெயர்களை ஜேர்சியில் அச்சிட்டவாறு நேற்று போட்டியில் கலந்துக்கொண்டுள்ளனர்.\nபுனேயில் மருத்துவமனை தீப்பிடித்து 22 பேர் பலி\nஇந்தியாவின் கிழக்கில் உள்ள ஒதிஷா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 19 பேர் இறந்துள்ளனர் என்று உள்ளூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.திங்கள் அன்று மாலையில் தொடங்கிய தீ, பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.திங்கள் அன்று மாலையில் தொடங்கிய தீ, பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.எஸ்.யு.எம். (SUM) மருத்துவமனையில், டையாலிசிஸ் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு தான் இந்த தீ விபத்திற்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சுமார் 120 தீயணைப்புப் படையினர்…\nஇந்தியா ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கூடங்குளம் புதிய அணு உலை உள்ளிட்ட 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் 8வது மாநாடு நேற்று கோவாவில் தொடங்கியது. கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகள் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.கடும் பனி காரணமாக 9 மணி நேரம் காலதாமதமாக இந்தியா வந்து சேர்ந்த புடினை…\nஜெயலலிதா பற்றி ஒரு கிழமையாக‌ அறிக்கை இல்லை\nமுதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை கடந்த 6 நாட்களாக எந்த அறிக்கையும் அளிக்காமல் உள்ளது. இதுவரை 10 அறிக்கைகளை வெளியிட்டுள்ள அப்பல்லோ கடந்த 6 நாட்களாக அறிக்கை எதையும் வெளியிடாமல் உள்ளது. முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது முதல் அவ்வப்போது அப்பல்லோவிலிருந்து அறிக்கைகள் வெளியாகிக் கொண்டுள்ளன. இதுவரை 10 அறிக்கைகள் வந்துள்ளன. அதில் ஒரே ஒரு முறை மட்டுமே மிக விரிவான அறிக்கையை அப்பல்லோ வெளியிட்டது. இந்த நிலையில் கடந்த 6 நாட்களாக எந்த அறிக்கையும் வரவில்லை. கடைசியாக 10ம்…\nமுதல்வர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை கொடுத்துள்ளார். ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி முதல் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரிடமிருந்த காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும், கடந்த செவ்வாய்க்கிழமை முதல், பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. இதனால் இலாகா இல்லாத முதல்வராக ஜெயலலிதா பதவி வகிக்கிறார். ஜெயலலிதா பரிந்துரைப்படிதான், பன்னீர்செல்வத்திற்கு பொறுப்புகள் வழங்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்தகவலை முறைப்படி…\nகோவாவில் பிரிக்ஸ் மாநாடு துவக்கம்\nகோவாவில் இன்று நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம், பிரதமர் மோடி, தீவிரவாதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பிரிக்ஸ் நாடுகளின் 2 நாள் மாநாடு இன்று பனாஜி நகரில் தொடங்குகிறது. இதில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் விதமாக ரஷிய, சீன அதிபர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளைக் கொண்ட அமைப்பு 'பிரிக்ஸ்' ஆகும். இதன் உச்சி மாநாடு ஆண்டுதோறும்…\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி,\nஜெயலலிதா பற்றி ஒரு கிழமையாக‌ அறிக்கை இல்லை\nமிகப்பெரிய போதைபொருள் கிடங்கு கண்டுபிடிப்பு\nமஹிந்தவைக் காப்பாற்றும் சீனா: மங்கள அழைப்பாணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljudgements.org/2016/05/449302-392-section-449302-and-392-of-ipc.html", "date_download": "2018-12-17T10:27:56Z", "digest": "sha1:Q2U4MARICEBYWXUPM7WGIRPKI3UCG6WS", "length": 22372, "nlines": 79, "source_domain": "www.tamiljudgements.org", "title": "நீதிமன்றத் தீர்ப்புக��் தமிழில் | www.tamiljudgements.blogspot.in: இ.த.ச. பிரிவுகள் 449,302 மற்றும் 392 | Section 449,302 and 392 of IPC", "raw_content": "நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் | www.tamiljudgements.blogspot.in\nகுண்டு வெடிப்பு வழக்குகளுக்கான சிறப்பு அமர்வு நீதிமன்றம். கோயம்புத்தூர்.\nமுன்னிலை - திரு. கி.வெ. செந்தூர் பாண்டியன், பி.எஸ்.ஸி., பி.எல்.,\n2013-ஆம் ஆண்டு, செப்டம்பர் திங்கள், 30-ஆம் நாள், திங்கட்கிழமை\n(ஸ்ரீ விஜய வருடம், புரட்டாசித் திங்கள், 14-ஆம் நாள், திங்கட்கிழமை)\nஅமர்வு வழக்கு எண் 274.2010\nகுற்றமுறையிடுபவர் : அரசுக்காக, காவல் ஆய்வாளர்,\nபி.9 சரவணம்பட்டி காவல் நிலையம்,\nஎதிரிகளின் பெயர் : 1. குட்டி (எ) வைசாகன் (23),\n2. குணா (எ) குணசேகரன் (23),\nஎதிரிகளின் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள்:\nமுதலாவதாக - இரு எதிரிகளின் மீது-\nகொலை செய்து திருடும் நோக்கத்தில் வீட்டுக்குள் அத்து மீறி நுழைதல் -இ.த.ச. பிரிவு 449-ன் படி தண்டிக்கத்தக்க குற்றம்.\nஇரண்டாவதாக - இரு எதிரிகளின் மீது-\nகொலை செய்யும் நோக்கத்துடன் கொலை செய்தல் - இ.த.ச. பிரிவு 302-ன் படி தண்டிக்கத்தக்க குற்றம்.\nமூன்றாவதாக - இரு எதிரிகளின் மீது-\nகொலை செய்து நகைகள் மற்றும் செல்போனை கொள்ளையடித்தல் - இ.த.ச. பிரிவு 392-படி தண்டிக்கத்தக்க குற்றம்.\nநீதிபதியின் தீர்மானம் மற்றும் தீர்ப்பு :\nமுடிவில் எதிரிகள் இ.த.ச. பிரிவுகள் 449, 302 மற்றும் 392ன் படியான குற்றங்;களுக்கு குற்றவாளிகள் இல்லை என முடிவு செய்து, அவர்களை விடுதலை செய்து கு.வி.மு.ச. பிரிவு 235(1)-படி தீர்ப்பளிக்கப்படுகிறது.\n“24.09.2010 அன்று மாலை 2.30 மணிக்கு எதிரிகள் இருவரும், கதவிலக்கம் 28-எப் அண்ணா வீதி, செந்தில் நகர,; சிவானந்தபுரம் என்ற விலாசத்தில் வசிக்கும் சாந்தகுமார் (எ) சுப்பிரமணியன் என்பவரது வீட்டில், கொள்ளையடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அத்து மீறி நுழைந்து, சாட்சி சாந்தகுமாரின் மனைவி இறந்து போன திவ்யா என்பவரை கொலை செய்து, கொள்ளையடித்துள்ளனர் என்றும் கூறி, எதிரிகள் மீது இ.த.ச. பிரிவுகள் 449, 302 மற்றும் 392-ன்படி தண்டிக்கத்தக்க குற்றத்திற்கு இறுதி அறிக்கையை பி-9 சரவணம்பட்டி காவல் நிலையம் ஆய்வாளர் (குற்றம்) தாக்கல் செய்திருக்கிறார்.\"\n2. இந்த வழக்கு முதலில் கோயம்புத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல், முதல்நிலை பதிவேட்டு வழக்கு எண் 28.2010-ஆக கோப்பில் எடுக்கப்பட்டுள்ளது. எதிரிகள் வழக்கில் முன்னிலையானதும் அவர்களுக்கு கு.வி.மு.ச. பிரிவு 207-ன்படி அங்கு அவர்களுக்கு ஆவணங்களின் நகல் வழங்கப்பட்டுள்ளது. எதிரிகள் மீதான குற்றம் அமர்வு நீதிமன்றத்தால் மட்டுமே விசாரிக்கத்தக்கது என்பதால், இந்த வழக்கை கு.வி.மு.ச. பிரிவு 209(அ)-ன்படி விசாரணைக்காக கோயம்புத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு, நீதித்துறை நடுவர் எண் 2 அவர்கள் 26.11.2010-ல் அனுப்பிவைத்திருக்கிறார். முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு 10.12.2010 அன்று அமர்வு வழக்கு எண் 274.2010-ஆக கோப்பில் எடுக்கப்பட்டு, விசாரணைக்காக இந்த நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.\n3. இந்த வழக்கில் எதிரிகள் முன்னிலையானதும், அவர்களிடம் குற்றம் பற்றி\nவிசாரித்த போது, அவர்கள் குற்றம் பற்றி மறுத்தனர். இரு தரப்பும் கேட்டு ஆவணங்களை பரிசீலித்து, எதிரிகள் மீது இ.த.ச. பிரிவுகள் 449, 302 மற்றும் 392-படி தண்டிக்கத்தக்க குற்றங்;களுக்கு குற்றச்சாட்டுக்கள் வனைந்து, விளக்கி கூறி கேள்வி கேட்க, எதிரிகள் குற்றவாளிகள் இ;ல்லை என்று கூறியுள்ளனர்.\n\"70. மேலும் 24.09.2010 பகல் 2.30 மணிக்கு நடைபெற்றதாக சொல்லப்படும் குற்ற சம்பவத்தில் அரசு தரப்பில் சம்பவத்தை நேரில் கண்ணுற்ற சாட்சிகள் விசாரிக்கப்படாத நிலையில், நேர்நிலை சாட்சிகளாக விசாரிக்கப்பட்ட அ.சா.3, அ.சா.6 முதல் அ.சா.8 சாட்சிகளின் சாட்சியங்கள் இந்நீதிமன்றம் நம்பும்படியாகவும், ஏற்கும்படியாகவும் அரசு தரப்பு வழக்கிற்கு வலு சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும். ஆனால் இவ்வழக்கில் அரசு தரப்பில் விசாரிக்கப்பட்ட நேர்நிலை சாட்சியகளான அ.சா.3, அ.சா.6 முதல் அ.சா.8 ஆகிய 4 சாட்சிகள் தங்களது முதல் விசாரணை சாட்சியத்தின் போது 24.09.2010 அன்று பகல் 2.00 மணி முதல் 2.30 மணியளவில் பஜாஜ் பல்சர் மோட்டார் சைக்கிளில் சம்பவம் நடந்த தெருவிற்கு இரு நபர்கள் வந்ததாகவும், மேற்படி இரு நபர்கள் அ.சா.1-ன் வீட்டிற்கு முன்பு கருப்பு கலர் கிரில் கேட்டின் முன் அ.சா.1-ன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும், அ.சா.1-ன் வீட்டிற்குள் பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்களும் வீட்டிற்குள் சென்றதாகவும், அ.சா.1-ன் வீட்டிற்குள் சென்ற இரு நபர்கள் வெளியே வந்து பல்சர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டதை பார்த்ததாக கூறுவதை குற்ற சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் நாளன்று குற்ற சம்பவம் குறித்து போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்துக் ��ொண்டிருந்தபொது அ.சா.3, அ.சா.6 முதல் அ.சா.8 சாட்சிகள் உடன் இருந்திருந்தும், குற்ற சம்பவம் நடந்த நாளன்று, குற்ற சம்பவம் நடந்த தெருவில் தாங்கள் பார்த்த விபரங்களை போலீசாரிடம் தெரிவிக்க முன் வராமல் மறந்துவிட்டது என்றும், 4 நாட்கள் கழித்து போலீசாரிடம் இது குறித்து தெரிவித்ததாகவும், ஆஜர் எதிரிகளை போலீசாரிடம் அடையாளம் காட்டியதாக குறிப்பிட்டு அளித்துள்ள சாட்சியம் அரசு தரப்பு வழக்கிற்கு வலுசேர்க்கும் சாட்சியமாக எடுத்துக் கொள்ள இயலாது என்று இந்நீதிமன்றம் கருதுகிறது.\"\n\"71. அரசு தரப்பு வழக்கறிஞர் தன் வாதுரையின் போது குற்ற சம்பவம் நடந்த\nநாளன்று, சம்பவ இடத்திற்கு வந்த நபர்கள் குறித்தும், அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் குற்ற சம்பவம் அன்று விசாரித்த போலீசாரிடம் உடனே தெரிவிக்க முன்வராமல் காலதாமதமாக சுமார் 4 நாட்கள் கழித்து போலீசாரிடம் குற்ற சம்பவம் நடந்த நாளன்று, சம்பவ இடத்திற்கு வந்த நபர்கள் என்பது குறித்தும், யாருடன் பேசிக் கொண்டிருந்தார்கள் என்பது குறித்தும் குறிப்பிட்டு இருப்பது அரசு தரப்பு வழக்கிற்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறி AIR 1998 SUPREME COURT 275 முன்தீர்ப்பை மேற்கொள் காட்டி வாதிட்டார். மேற்படி முன்தீர்ப்பில் \".Eye-witness evidence as to—Cannot be disbelieved merely because they did not disclose incident to anyone till they were examined – Their identification of first accused could be relied upon since they knew him previously...” என்று கூறப்பட்டுள்ளது. அரசு தரப்பு வழக்கறிஞரின் மேற்படி வாதுரை ஏற்கும்படியாக இல்லை என்று இந்நீதிமன்றம் கருதுகிறது. ஆதாயத்திற்கான கொலை குற்றம் பொன்ற கடுமையான குற்றச்செயல் ஒரு இடத்தில் நடைபெறும் போது, குற்றச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து வந்ததாக சொல்லும் நபர்களான அ.சா.3, அ.சா.6, அ.சா.7, அ.சா.8 சாட்சிகள் சம்பவ நேரத்தில் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த நபர்கள் எந்த வாகனத்தில் வந்தார்கள், அவர்கள் யார்யாருடன் பேசிக் கொண்டிருந்தார்கள் போன்ற செயல்பாடுகள் தெரிந்திருந்தும், குற்றச் சம்பவம் குறித்து, சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு போலீசார் வந்து விசாரித்ததை நேரில் பார்த்ததற்கு பின்னிட்டும், அரசு தரப்பில் விசாரிக்கப்பட்ட நேர்நிலை சாட்சியங்களான அ.சா.3, அ.சா.6 முதல் அ.சா.8 சாட்சிகள் சம்பவம் நடந்த நாளன்று தங்களக்கு தெரிந்த விபரங்களை போலீசாரிடம் தெரிவிக்க முன்வராமல், மிகவும் காலதா���தமாக 4 நாட்கள் கழித்து போலீசாரிடம் வழக்குமூலம் கொடுத்திருப்பதற்கு சாட்சிகள் குறிப்பிட்டுள்ள காரணம் ஏற்கும்படியாக இல்லை. எனவே, அ.சா.3, அ.சா.6 முதல் அ.சா.8 சாட்சிகளின் சாட்சியத்தினை அரசு தரப்பு வழக்கிற்கு வலுசேர்க்கும் சாட்சியமாக எடுத்துக் கொள்ள இயலாது என இந்நீதிமன்றம் கருதுகிறது.\"\n\"முடிவில் 1.2 எதிரிகள் இ.த.ச. பிரிவுகள் 449, 302 மற்றும் 392ன் படியான குற்றங்;களுக்கு குற்றவாளிகள் இல்லை என முடிவு செய்து, அவர்களை விடுதலை செய்து கு.வி.மு.ச. பிரிவு 235(1)-படி தீர்ப்பளிக்கப்படுகிறது.\"\nஇங்கு டைப் செய்யவும் ex:sattam சட்டம்\nஇந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 294(பி)¸ 324\nநீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 1 சிவகங்கை முன்னிலை: திருமதி. வா.தீபா¸ எம்.எல் நீதித்துறை நடுவர் எண்- 1 சிவகங்கை 2016 ம் ஆண்டு...\nமாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்¸ இராமேஸ்வரம் முன்னிலை திரு. ஜி.என்.சரவணகுமார் எம்.ஏ.¸பி.எல்.¸ மாவட்ட உரிமையியல...\nஉரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், கொடுமுடி ஆண்டுப்பட்டிகை வழக்கு எண். 35/2012 அரசுக்காக: காவல் ஆய்வாளர், சிவகிரி காவல்...\nநீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 2 சிவகங்கை முன்னிலை: திரு வீ.வெங்கடேசபெருமாள்¸ பி.எல் நீதித்துறை நடுவர் எண்- 2 சிவகங்கை 2016 ம...\nஉரிமையியல் நடைமுறை சட்டம் கட்டளை 20 விதி 12\nகூடுதல் சார்பு நீதிமன்றம் ¸ விருத்தாசலம் . முன்னிலை : திரு . நா . சுந்தரம் ¸ பி . எஸ் . சி .¸ பி . எல் .¸ கூடுதல் சார்பு நீதிபதி ¸ ...\nதாவா கடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா\nமாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ¸ பண்ருட்டி முன்னிலை : திருமதி . ஏ . உமாமகேஸ்வரி பி . எஸ்ஸி .¸ பி . எல் .¸ மாவட்ட உரிமையியல் நீதிபதி ¸...\nடி.கே.டி பட்டா ரத்து உத்தரவு - நியாயமான அறிவிப்புகளும்¸ கால அவகாசங்களும்\nமாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கொடைக்கானல் முன்னிலை : திரு . ஆர் . சுப்பிரமணியன் ¸ எம் . ஏ .¸ பி . எல் .¸ பி ...\nமாற்று முறை ஆவண சட்டம் பிரிவு 138, 139\nகுற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் . ( விரைவு நீதிமன்றம் ). வேலூர் . முன்னிலை . திரு . கோ . பிரபாகரன் . பி . ஏ .. எம் . எல் .. நீத...\nதமிழ்நாடு தகவல் ஆணையம் ஆணை நாள் :18-04-2017 முன்னிலை திரு . பி . தமிழ்ச்செல்வன் ¸ எம் . ஏ .¸ பிஎல் .¸ மாநில தகவல் ஆணையர் . வழக...\nநீதித்துறை நடுவா்ந��திமன்றம் எண் - 1 சிவகங்கை 04.01.2016 ஆண்டுப்பட்டிகை வழக்கு எண்: 1/2010 பூமிநாதன் ...... ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/activity.php?s=17b5a14279fbab3420ca024148fad170", "date_download": "2018-12-17T09:44:14Z", "digest": "sha1:ZWWURYQQ6QVUWUJIT32B6UXNHJ7EU3MF", "length": 21336, "nlines": 182, "source_domain": "www.tamilmantram.com", "title": "Activity Stream - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nautonews360 started a thread பயன்படுத்தப்பட்ட பைக்களை சர்டிபிகேட் உடன் விற்பனை செய்கிறது டூகாட்டி in செய்திச் சோலை\nஆடம்பர மோட்டார் சைக்கிள் பிராண்டான டூகாட்டி நிறுவனம் இந்தியாவின் பயன்படுத்தப்பட்ட பைக்கள் மார்க்கெட்டில் நுழைவதாக அறிவித்துள்ளது. டூகாட்டி அங்கீகாரம்...\nautonews360 started a thread ரூ. 52,000 விலையில் அறிமுகமானது 2019 யமஹா சாலுடோ RX 110, சாலுடோ 125 யுபிஎஸ் in செய்திச் சோலை\nயமஹா நிறுவனம், தங்கள் புதிய வெர்சனாக சாலுடோ RX 110, சாலுடோ 125 யுபிஎஸ் மோட்டார் சைக்கிள்களை, ஒருங்கிணைக்கப்பட்ட பிரேகிங் சிஸ்டத்துடன் அறிமுகம்...\nautonews360 started a thread 2019 சுசூகி ஹயபுச GSX1300R புக்கிங்கை தொடங்கியது in செய்திச் சோலை\nஇந்தியாவில் 2019 சுசூகி ஹயபுச GSX1300R பைக்கான அதிகாரபூர்வ புக்கிங் தொடங்கியுள்ளது. சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகமான பின்னர் இந்த பிரபலமான மோட்டார்...\nautonews360 started a thread 2019 முதல் ரூ.40,000 வரை விலையை உயர்த்துகிறது டாட்டா மோட்டார் in செய்திச் சோலை\nடாட்டா மோட்டார் கார்கள் மற்றும் எஸ்யூவிகள் விலை, அந்த கார்கள் விற்பனை செய்யப்படும் சிட்டி மற்றும் மாடல்களை பொறுத்து 40 ஆயிரம் ரூபாய் வரை விலை...\nautonews360 started a thread ரூ. 12.99 லட்ச விலையில் அறிமுகமானது ஃபோர்ஸ் கூர்க்கா எக்ஸ்ட்ரீம் 2.2 in செய்திச் சோலை\nபுதிய கூர்க்கா எக்ஸ்ட்ரீம்கள் 140hp இன்ஜின்களுடன், புதிய கியர்பாக்ஸ் மற்றும் அதிக மேம்பாடுகளுடன் அறிமுகமாகியுள்ளது Source:...\nautonews360 started a thread டிரைவர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்க் தகவல் in செய்திச் சோலை\nவீட்டில் இருந்து சரியாக பார்க்கிங் இடங்கள் மற்றும் உங்கள் அலுவலகம் வரை முழுமையாக டிரைவர் இல்லாமல் இயங்கும் புதிய கார்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட...\nautonews360 started a thread எந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் விபரம் பற்றிய ஸ்பெஷல் ரி� in செய்திச் சோலை\nஆண்டு கடைசியையொட்டி அனைத்து கார் நிறுவனங்களும் தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளன. வாடிக்கையாளர்களை கவரு���் வகையில் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த...\nautonews360 started a thread வரும் டிசம்பர் 14ல் தொடங்குகிறது நிசான் கிக்ஸ் எஸ்யூவி புக்கிங் in செய்திச் சோலை\nநிசான் நிறுவனத்தின் புதிய எஸ்யூவி டூயல் டோன் கலர் ஸ்கீமில், லெதர் கொண்ட டாஷ்போர்டு மற்றும் சீட்களும் வெளி வந்துள்ளது. காரின் மத்திய பகுதியில் 8.0...\nautonews360 started a thread அறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம் in செய்திச் சோலை\nடாடா மோட்டார் நிறுவனம் புதிய டாப்-ஸ்பெக் டிரிம்களாக அதன் பிரபலமான டைகோ ஹாட்ச்பேக்களின் லைன்அப்களை அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளது. புதிதாக அறிமுகம்...\nautonews360 started a thread ஆண்டு இறுதியில் கார் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள்… in செய்திச் சோலை\nமுன்னணி கார் நிறுவனங்கள் தங்கள் கார்களுக்கு இந்த டிசம்பர் மாதத்தில் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள் அறிவித்துள்ளன. இதுகுறித்த முழு விபரங்களை தெரிந்து...\nautonews360 started a thread தொடங்கியது இந்தியன் FTR 1200 புக்கிங்; விலை ரூ.14.99 லட்சம் முதல் துவக்கம் in செய்திச் சோலை\nஇந்தியன் மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது புதிய இந்தியன் FTR 1200 மோட்டார் சைக்கிள்களுக்கான புக்கிங்கை இந்தியாவில் தொடங்கியுள்ளது. இந்த...\nautonews360 started a thread தமிழ்நாட்டில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் in செய்திச் சோலை\nautonews360 started a thread அறிமுகமானது ஹோண்டா எக்ஸ்-பிளேட் ஏபிஎஸ்; விலை ரூ. 87,776 in செய்திச் சோலை\nஎக்ஸ்-பிளேட் மோட்டார் சைக்கிள்கள் ஹோண்டா நிறுவனத்தின் 162.71cc HET இன்ஜின் மூலம் இயங்குகிறது. இந்த இன்ஜின் 13.93bhp ஆற்றலில் 8,500rpm-லும், பீக்...\nautonews360 started a thread NCAP கிராஷ் டெஸ்ட்டில் இந்தியாவில் முதல் காராக 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றது டாடா நெக்ஸான் in செய்திச் சோலை\nஅதிக ஸ்டார்களை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வந்த சப்-கம்போர்ட் டாடா நெக்ஸான் எஸ்யூவி கார்கள், குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட்டில் அதிகபட்ச...\nautonews360 started a thread உங்கள் மோட்டார் சைக்கிள் டயர்களை பராமரிப்பது எப்படி \nமோட்டர் சைக்கிள்களில் உள்ள முக்கியமான பாகங்களில் ஒன்றாக இருந்து வரும் மோட்டர் சைக்கிள்களின் டயர்களாகும். உங்கள் மொத்த மோட்டர் சைக்கிளையும், அதிக...\nautonews360 started a thread இந்தியாவில் மீண்டும் அறிமுகமானது பென்னெலி டிஎன்டி 300, 302ஆர் மற்றும் டிஎன்டி 600i in செய்திச் சோலை\nபென்னெலி மற்றும் அதன் புதிய பார்ட்னர் அடிஸ்வார் ஆ���்டோ ரைடு இந்தியா – மஹாவீர் குரூப் ஆகியவை டிஎன்டி 300, 302 ஆர் மற்றும் டிஎன்டி 600i பைக்களை மீண்டும்...\nautonews360 started a thread ரியர் டிஸ்க்குடன் வெளியாகியுள்ளது ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 & 500; விலை ரூ.1.28 லட்சத்தில் தொடங்க� in செய்திச் சோலை\nராயல் என்ஃபீல்ட் புல்லட் 350, புல்லட் 350 ES மற்றும் புல்லட் 500 பைக்கள் தற்போது ரியர் டிஸ்க் பிரேக்களுடன் வெளியாகியுள்ளது. இருந்த போதும் இந்த...\nautonews360 started a thread பயணிகள் முன்னிலையில் தனது ஆசிரியரை கவுரவித்த துர்கிஷ் ஏர்லைன்ஸ் பைலட்; எமோஷனல் வீடியோ in செய்திச் சோலை\nமாணவர்களை நீண்டகாலம் சிறந்தவர்களாக இருக்க ஆசிரியர்களின் கல்வி அவர்களுக்கு மிகவும் உதவும். குழந்தை பருவம் முதல் எந்த வயதிலும் ஆசிரியர் நமக்கு சொல்லி...\nautonews360 started a thread ரூ. 1.11 கோடி விலையில் அறிமுகமானது ஜாகுவார் XJ50 in செய்திச் சோலை\nஜாகுவார் நிறுவனம் தனது 50 ஆண்டு கொண்டாட்டத்தை தொடங்கும் நோக்கில், தனது புதிய வகை காரான XJ-வை, XJ50 என்று பெயரிட்டு அறிமுகம் செய்துள்ளது. Source:...\nautonews360 started a thread கோலாலம்பூரில் காட்சிப்படுத்தப்பட்டது ஹோண்டா CR-V முஜென் கான்செப்ட் in செய்திச் சோலை\nகோலாலம்பூரில் நடந்த சர்வதேச மோட்டார் ஷோவில், CR-V முஜென் கான்செப்ட் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதில் காரின் வெளிப்புற தோற்றம் மற்றும் பவர்டிரெயின்கள்...\nautonews360 started a thread 2019 ஐசிசி உலககோப்பை கிரிக்கெட்டின் அதிகாரப்பூர்வ காரானது நிசான் கிக்ஸ் in செய்திச் சோலை\nஐசிசி உலககோப்பை கிரிக்கெட்டின் அதிகாரப்பூர்வ காராக மாறியுள்ள நிசான் கிக்ஸ் கார்கள் இந்தியாவில் உலக கோப்பை சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளது. அதாவது,...\nautonews360 started a thread 2018 LA ஆட்டோ ஷோவில் அறிமுகமானது புதிய கியா சோல் EV in செய்திச் சோலை\nமூன்றாம் தலைமுறை கிராஸ்ஓவர்கள் பெரிய ஸ்டைல் மாற்றங்கள் கொண்ட இந்த காரின் முன்புறம் மற்றும் ரியர் பகுதியில் இ-நிரோ பவர்டிரெயின் கார்களில் இருந்து...\nautonews360 started a thread இந்தியாவில் அறிமுகமானது ரோல்ஸ் ராய்ஸ் சுள்ளினான்; விலை ரூ. 6.95 கோடி in செய்திச் சோலை\nபிரிட்டன் ஆடம்பர கார் தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் சுள்ளினான்கள் முதல் ஆல்-டிரைன் எஸ்யூவி மாடல் காராகும். இந்த கார்கள் தற்போதைய...\nautonews360 started a thread வரும் 15 முதல் தொடங்குகிறது ஜாவா டீலர்-லெவல் பைக் புக்கிங் in செய்திச் சோலை\nஜாவா பைக்கை வாங்க விரும்பும் வாடிக��கையாளர்கள், விரைவில் ஜாவா அல்லது ஜாவா 42 பைக்களை, டீலர்ஷிப்களில் புக்கிங் செய்து கொள்ளவும், டெஸ்ட் டிரைவ் செய்து...\nautonews360 started a thread 5 புதிய வசதிகளுடன் வெளியாகிறது டாட்டா ஹாரியர் in செய்திச் சோலை\nடாட்டா ஹாரியர் கார்கள் வரும் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகமாக உள்ளது. இந்த கார் குறித்து அதிகளவிலான டீசர்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த...\nautonews360 started a thread இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கான காரணம் தெரியவேண்டுமா\nசமீபகாலமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைந்து கொண்டே வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை சமீபகாலமாக குறைந்து வருவது ஏன்...\nautonews360 started a thread ரூ. 2.13 லட்ச விலையில் அறிமுகமானது ராயல் என்பீல்ட் தண்டர்பேர்டு 500X ABS in செய்திச் சோலை\nராயல் என்பீல்ட் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான தண்டர்பேர்டு 500X ABS பைக்கள் பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன், வரும் 2019 கால கெடுவுடன்...\nautonews360 started a thread ரூ. 64, 998 விலையில் அறிமுகமானது 2019 பஜாஜ் பல்சர் 150 in செய்திச் சோலை\n2019 பஜாஜ் பல்சர் 150, புதிய நியோன் கலரில், பின்புற டிரம் பிரேக் பொருத்தப்பட்டு வெளிவர உள்ளது. Source:...\nautonews360 started a thread 5 லட்சத்துக்கும் மேல் விற்பனையாகி சாதனை படைத்த மாருதி சுசூகி பலேனோ in செய்திச் சோலை\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள மாருதி சுசூகி பலேனோ கார்கள், 90 சதவிகிதம் உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட கார் என்பதுடன், ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும்...\nautonews360 started a thread 2018 LA ஆட்டோ ஷோவில் வெளியானது ஹூண்டாய் பாலிசாட் எஸ்யூவி in செய்திச் சோலை\n2020 ஹூண்டாய் பாலிசாட் எஸ்யூவி மூன்று பிரீமியம் வரிசை கொண்ட எஸ்யூவிகளை தென்கொரியா கார் தயாரிப்பாளர்கள் இறுதி 2018 LA ஆட்டோ ஷோவில் அறிமுகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/14029.html", "date_download": "2018-12-17T10:03:37Z", "digest": "sha1:JCL7JAT2MOWVG6UUJMV6ELSFLKV2TFFN", "length": 8401, "nlines": 102, "source_domain": "www.yarldeepam.com", "title": "பிரபாகரன் அவர்களே...!!! மாவீரர் நாளில் கடலில் நின்று சத்தியம் செய்த வைகோ - Yarldeepam News", "raw_content": "\nரணிலின் அதிரடி; ராஜபக்ச சகோதரர்களுக்கு ஆபத்து\nஅலரி மாளிகையை விட்டு வெளியேறிய ரணில்\nஅந்­த­ரத்­தில் தொங்­கு­கின்­றது சம்பந்தனின் எதிர்காலம்\nயாழில் பதற்றத்தை ஏற்படுத்திய பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nபடையினருக்காக தமிழ் அரசியல் கைதிகளை பழிவாங்க தயாராகும் மைத்திரி\nபிரதமர் பதவி ஏற்க முன்னர் தம்மைத் தேடி ரணில் வந்தபோது சம்பந்தன் ஆலோசனை\nமனம் திறந்த மைத்திரி……… ரணிலை மீண்டும் ஏன் ஏற்றேன்\nபுதிய பிரதமரின் புதிய சபதம்\nபடையினருக்காக தமிழ் அரசியல் கைதிகளை பழிவாங்க தயாராகும் மைத்திரி\nதென்னிலங்கையை ஆட்டிப்படைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு\n மாவீரர் நாளில் கடலில் நின்று சத்தியம் செய்த வைகோ\n மாவீரர் நாளில் கடலில் நின்று சத்தியம் செய்த வைகோ\nமாவீரர் நாளான இன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வைகோ, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது சத்தியம் செய்துள்ளார்.\nகார்த்திகை 27ஆம் நாளான இன்று தமிழர் தாயகப் பிரதேசங்களிலும், புலம்பெயர் தமிழர் பகுதிகளிலும், தமிழ் நாட்டிலும் மாவீரர் நினைவு நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வைகோ மாவீரர் நினைவு நாளை முன்னிட்டு கடலில் இறங்கி சத்தியம் செய்துள்ளார்.\n“பிரபாகரன் அவர்களே உங்கள் லட்சியத்தை நிறைவேற்றுவதற்கு எத்தனையோ மாவீரர்கள் தனது உயிரை கொடுத்தனர். என் தலைவன் பிரபாகரன் தனி தமிழீழத்தை காக்க ஆயுதம் ஏந்தி போராடினார்.\nநான் என்ன செய்யப்போகின்றேன் என்றால், பொது வாக்கெடுப்பு என்று முதன் முதலில் கூறினேன். அந்த பொது வாக்கெடுப்பை நடத்துவதற்காக ஏற்பாடுகளை செய்வேன்.\nதமிழர் பகுதிகளில் இருக்கும் இராணுவத்தை வெளியேற்றி விட்டு பொது வாக்கெடுப்பு நடக்கும், சுதந்திர தமிழீழம் அமையும், அப்போது மீண்டும் வந்து இந்த கடலில் சத்தியம் செய்வேன்” என கூறியிருந்தார்.\nஅரச ஊடகங்களில் முன்னிலை பெற்ற பிரபாகரன் அதிர்ந்து போன பெண் எம்.பி\nரணிலின் அதிரடி; ராஜபக்ச சகோதரர்களுக்கு ஆபத்து\nஅலரி மாளிகையை விட்டு வெளியேறிய ரணில்\nஅந்­த­ரத்­தில் தொங்­கு­கின்­றது சம்பந்தனின் எதிர்காலம்\nயாழில் பதற்றத்தை ஏற்படுத்திய பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nபடையினருக்காக தமிழ் அரசியல் கைதிகளை பழிவாங்க தயாராகும்…\nபிரதமர் பதவி ஏற்க முன்னர் தம்மைத் தேடி ரணில் வந்தபோது…\nமனம் திறந்த மைத்திரி……… ரணிலை மீண்டும் ஏன் ஏற்றேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/40545-months-before-rajasthan-polls-pm-modi-to-launch-13-big-projects-today.html", "date_download": "2018-12-17T11:25:07Z", "digest": "sha1:TK3NAW5PQ7ZB3E6IJX3N76ZHYTWX7KUW", "length": 8972, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் பயணம்; திட்டங்களை துவக்கி வைக்கிறார்! | Months Before Rajasthan Polls, PM Modi To Launch 13 Big Projects Today", "raw_content": "\nரஃபேல் விவகாரம்: ராகுலுக்கு எதிராக பாஜக உரிமை மீறல் நோட்டீஸ்\nஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்\nஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை\nபிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் பயணம்; திட்டங்களை துவக்கி வைக்கிறார்\nபல்வேறு நலத்திட்டப்பணிகளை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் செல்ல இருக்கிறார்.\nராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் பொருட்டு பிரதமர் மோடி இன்று ராஜஸ்தானுக்கு விஜயம் செய்கிறார். ரூ.722 கோடி மதி்ப்பிலான பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார்.\nபிரதமரின் வருகையையொட்டி ஜெய்ப்பூர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.பிரதமரின் வருகையையொட்டி 2 ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் செல்லும் இடங்களில் எல்லாம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nஅரசின் நலத்திட்டங்களை பெறும் பயனாளிகளை ஜெய்ப்பூர் நகரில் உள்ள அமருதன் கா பாக் மைதானத்துக்கு அழைத்து வர 5,579 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉ.பியில் ஜூலை 15 முதல் பிளாஸ்டிக் உபயோகப்படுத்த தடை: யோகி அதிரடி\nஆளுமைத் திறனை மேம்படுத்த தோனி கற்றுதரும் 7 பாடங்கள்\nஜெ. சிகிச்சை... சசிகலா பதட்டம்: அப்போலோ மருத்துவர் பகீர் வாக்குமூலம்\nநவாஸ் ஷெரிப்புக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை\n10 லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு.. மோடி அரசின் மெகா திட்டம்\nராஜஸ்தான் மாநில முதல்வராக பதவியேற்றார் அசோக் கெலாட்\nம.பி, ராஜஸ்தான்,சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் முதல்வ���்கள் இன்று பதவியேற்பு\nஉச்சநீதிமன்றத்தை சிறுமைப்படுத்துகிறது காங்கிரஸ்: மோடி குற்றச்சாட்டு\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\n5. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n6. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளில் தீ விபத்து\n7. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\n\"செக்ஸ் சிடி\"யை புழக்கத்தில் விட்டவரை முதல்வராக்கி அழகு பார்க்கும் காங்கிரஸ் தலைமை\nஆஸ்திரேலிய வீரர் ஹெல்மெட்டை பதம் பார்த்த பும்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/vacuum-cleaners/black-decker+vacuum-cleaners-price-list.html", "date_download": "2018-12-17T09:48:28Z", "digest": "sha1:AOPKRW3QNJ3FGXGKDDWOFGBOKUJ4EC35", "length": 24572, "nlines": 511, "source_domain": "www.pricedekho.com", "title": "பழசக் & டெக்கர் வாசுவும் சிலநேர்ஸ் விலை 17 Dec 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபழசக் & டெக்கர் வாசுவும் சிலநேர்ஸ் India விலை\nIndia2018 உள்ள பழசக் & டெக்கர் வாசுவும் சிலநேர்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது பழசக் & டெக்கர் வாசுவும் சிலநேர்ஸ் விலை India உள்ள 17 December 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 58 மொத்தம் பழசக் & டெக்கர் வாசுவும் சிலநேர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்��ங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு பழசக் டெக்கர் அசிவ் 1205 சி எ ர் வாசுவும் கிளீனர் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Flipkart, Amazon, Homeshop18, Naaptol போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் பழசக் & டெக்கர் வாசுவும் சிலநேர்ஸ்\nவிலை பழசக் & டெக்கர் வாசுவும் சிலநேர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு பழசக் டெக்கர் பவ்௨௧௦௦ வாசுவும் கிளீனர் Rs. 36,095 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய பழசக் டெக்கர் வஹ் 801 தந்து ஹெல்த் வாசுவும் கிளீனர் Rs.999 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nவாசுவும் அண்ட் விண்டோ சிலநேர்ஸ்\nசிறந்த 10பழசக் & டெக்கர் வாசுவும் சிலநேர்ஸ்\nலேட்டஸ்ட்பழசக் & டெக்கர் வாசுவும் சிலநேர்ஸ்\nபழசக் டெக்கர் வஹ் 801 தந்து ஹெல்த் வாசுவும் கிளீனர்\nபழசக் டெக்கர் வ்ட்௭௨௧௫ன் 7 ௨வ் வெட் திரு துஷ்டபுஸ்டெர்\nபழசக் டெக்கர் பவ்௧௫௭௦ட்ட் பி௧௦௧ ஹோமோ கார் வாஷர்\nபழசக் டெக்கர் வஹ்௮௦௧ கண்டி வாசுவும் கிளீனர்\nபழசக் டெக்கர் 11 16 லிட்ரேஸ் வ்வ்௧௪௦௦ பி௫ வெட் அண்ட் திரு கிளீனர் வைட்\nபழசக் டெக்கர் பவ்௧௫௭௦ட்ட் ஹோமோ கார் வாஷர்\nபழசக் டெக்கர் பிசம் 1620 ஸ்டீம் கிளீனர்\nபழசக் டெக்கர் ஒ௧௨௦௫ வாசுவும் கிளீனர்\n- டஸ்ட் சபாஸிட்டி 0.55 L\n- மாக்ஸிமும் ஐரோபிளா ரேட் 800 L/min\nபழசக் டெக்கர் பிப்ப்ட௬௦௦ வாசுவும் கிளீனர் ரெட்\nபழசக் டெக்கர் ஓபி௪௮எபின் ஓபி இட் எலக்ட்ரிக் ப்ளூ 4 ௮வ் நிம்ஹ\nபழசக் டெக்கர் நிவ்௪௮௬௦ ஹக்கேல்ட்\nபழசக் டெக்கர் வ்ம௧௬௫௦ பி௫ திரு வாசுவும் கிளீனர் ரெட் அண்ட் பழசக்\n- டஸ்ட் சபாஸிட்டி 2\n- மோட்டார் பவர் 1600\nபழசக் டெக்கர் த்வம் 1630 வாசுவும் கிளீனர்\nபழசக் டெக்கர் பவ்௧௩௭௦ட்ட் பி௧௦௧ ஹோமோ கார் வாஷர்\nபழசக் டெக்கர் நிவ்௪௮௬௦ன் கார்ட்லெஸ் வாசுவும் கிளீனர்\n- மாஸ் பிளா ரேட் 650 L/min\n- மாக்ஸிமும் ஐரோபிளா ரேட் 650 L/min\nபழசக் டெ��்கர் கார் வாசுவும் சிலநேர்ஸ் அசிவ் 1205 மூலத்திலர்\nபழசக் டெக்கர் பவ்௨௧௦௦ வாசுவும் கிளீனர்\nபழசக் டெக்கர் எஸ் 1600 ஸ்டெப்கம்புஸ்டெர் ஸ்டீம் கிளீனர்\nபழசக் டெக்கர் பிசம்௧௬௦௦ ஸ்டீம் கிளீனர் ப்ளூ\nபழசக் டெக்கர் வ்ட்௭௨௧௫ தந்து ஹெல்த் வாசுவும் கிளீனர்\n- டஸ்ட் சபாஸிட்டி 0.21 Capacity\n- மாஸ் பிளா ரேட் 800 L/min\n- மாக்ஸிமும் ஐரோபிளா ரேட் 800 L/min\nபழசக் டெக்கர் பிஸிம்ஹ௧௬௨௧ 2 இந்த 1 ஸ்டீம் மோப்ப வித் தேதசப்ளே ஹக்கேல்ட்\nபழசக் டெக்கர் பிஷ்ச௧௬௦௦ ஹக்கேல்ட் ஸ்டெப்கமேற்\nபழசக் டெக்கர் பிசம்௧௬௨௦ ௧௬௦௦வ் ஜென 2 ஸ்டீம் மோப்ப\nபழசக் டெக்கர் பவ்௧௩௦௦க் ஹை பிரஷர் வாஷர்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2018-12-17T10:25:59Z", "digest": "sha1:CEJDBPGVFWTRPXEQSVWAGRGCXIJJH3YE", "length": 10333, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "மைத்திரியை படுகொலை செய்ய சதித்திட்டம்? « Radiotamizha Fm", "raw_content": "\nரணில் பதவியேற்பைத் தொடர்ந்து மெளனம் கலைத்த அயல்நாடு\nஜப்பானின் சப்போரோ நகரில் பாரிய வெடிவிபத்து\nமீண்டும் பிரதமரான ரணிலின் சபதம்\nமட்டக்களப்பில் ஊருக்குள் புகுந்த கடல் அலைகள்….\nசற்றுநேரத்தில் புதிய பிரதமரின் விசேட உரை\nHome / உள்நாட்டு செய்திகள் / மைத்திரியை படுகொலை செய்ய சதித்திட்டம்\nமைத்திரியை படுகொலை செய்ய சதித்திட்டம்\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் September 14, 2018\nநேற்று கண்டி பிரதேசத்தில் ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கிழக்கு மாகாணத்தில் வைத்து கொலை செய்யும் திட்டம் சம்பந்தமாகவும் கருத்து வௌியிடப்பட்டுள்ளது.\nஜனாதிபதியை கொலை செய்யும் திட்டம் அரசாங்கத்திடமும் பொலிஸாரிடமும் இருந்திருந்தால் சாதாரண மக்களின�� பாதுகாப்பு சம்பந்தமாகவும் பிரச்சினை இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சி கூறியுள்ளது.\nஇன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனை கூறினார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,\nநேற்று (12) கண்டி பிரதேசத்தில் ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பான பல விடயங்களை வௌிப்படுத்தியதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கிழக்கு மாகாணத்தில் வைத்து கொலை செய்யும் திட்டம் சம்பந்தமாகவும் கருத்து வௌியிடப்பட்டுள்ளது.\nஇது மிகவும் பாரதூரமான கருத்து என்றும் எதிர்காலத்தில் பொலிஸார் சம்பந்தமாக எதுவித நம்பிக்கையும் இல்லை என்றும் அவர் கூறினார்.\nபயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் நாலக சில்வாவை கைது செய்ய வேண்டும் என்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் விசாரணை செய்ய வேண்டும் என்றும், நாமல் குமாரவிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே கூறினார்.\nஇன்று நடைபெற்ற விஷேட அமைச்சரவை கூட்டத்திலும் இது சம்பந்தமாக பேசப்பட்டிருப்பதற்கு தகவல் கிடைத்திருப்பதாக அவர் கூறினார்.\nNext: பொதுப்போக்குவரத்து சேவையை பயணிகளின் பாராட்டைப்பெறும் சேவையாக மாற்ற வேண்டும் – ஜனாதிபதி\nரணில் பதவியேற்பைத் தொடர்ந்து மெளனம் கலைத்த அயல்நாடு\nமீண்டும் பிரதமரான ரணிலின் சபதம்\nமட்டக்களப்பில் ஊருக்குள் புகுந்த கடல் அலைகள்….\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 17/12/2018\nஇன்றைய நாள் எப்படி 15/12/2018\nஇன்றைய நாள் எப்படி 14/12/2018\nசற்றுநேரத்தில் புதிய பிரதமரின் விசேட உரை\nபுதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிஙக மீண்டும் பிரதமராக பதவியேற்றதைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய முன்னணியினர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=77326", "date_download": "2018-12-17T11:19:38Z", "digest": "sha1:TWZ2GTCTJM63XPTL2Z3WQX3DOSUEI5NQ", "length": 14955, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " Ghee lamp banned in temple | கோவிலில் நெய் தீபம் விற்க தடை: பாதுகாப்பு கருதி நடவடிக்கை", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதினமலர் இணையத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நேரடி ஒளிபரப்பு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி; மத்திய அரசை அணுக முடிவு\nஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் மார்கழி பிறப்பு சிறப்பு பூஜை\nவில்லியனூர் அய்யப்ப சுவாமிக்கு ஆராதனை விழா\nபக்தி தழைத்தோங்கும் மார்கழி மாதம்: முதல் நாளில் பக்தர்கள் உற்சாகம்\nபட்டானூரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் அபிஷேகம்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்\nதிருச்சி ஸ்ரீரங்கத்தில் நாளை (டிசம்., 18ல்) சொர்க்கவாசல் திறப்பு\nசபரிமலையில் 2027 வரை உதயாஸ்தமன பூஜை 2036 வரை படிபூஜை முன்பதிவு\nபொள்ளாச்சி வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம் :கோவில்களில் சிறப்பு ஏற்பாடு\nபழநி கோயிலுக்கு பறவைக்காவடியில் ... ஸ்வர்ணலட்சுமி சிலை: காஞ்சிபுரத்தில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகோவிலில் நெய் தீபம் விற்க தடை: பாதுகாப்பு கருதி நடவடிக்கை\nதிருப்பூர்: பாதுகாப்பு நடவடிக்கையாக, கோவில்களில் நெய் தீபம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகளை அப்புறப்படுத்தவும் அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.சமீபத்தில், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. அதேபோல், வேறுசில கோவில்களிலும், தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, விபத்த�� ஏற்படாதவாறு, கோவில்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கோவில் வளாகத்தில், தீத்தடுப்பு கருவிகள் பொருத்த வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாக தடுப்பதற்கு குறித்து, கோவில் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். கோவில்களில், பல்வேறு இடங்களில் பக்தர்களால் நெய் தீபம் ஏற்றப்படுகிறது.\nஇதனால் துாண்கள், தளம் உள்ளிட்டவற்றில் எண்ணெய் படிந்து அசுத்தமாகிறது. மேலும், தீ விபத்துக்கு வழிவகுக்கும் என்பதால், நெய் தீபம் விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. கோவில்களில், பாதுகாப்பு அம்சங்களுடன் ஒரு அணையாத தீபம் அமைக்க வேண்டும். பக்தர்கள் கொண்டு வரும் நெய், எண்ணெயை ஊற்ற, சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். கோவில் வளாகம் மற்றும் வெளிப்பகுதிகளில், கடைகளுக்கு அனுமதியளிக்கக்கூடாது. இருக்கும் கடைகளை, உடனடியாக காலி செய்ய வேண்டும். மின் கசிவால் விபத்து ஏற்படாத வகையில், வயரிங் மற்றும் மின் சாதனங்களை ஆய்வு செய்து, புதுப்பிக்க வேண்டும். கோவில் வளாகம் முழுவதும் தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று, அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், கோவில்களில் தீத்தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு, தீயணைப்பு துறை மூலம், கோவில் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மின் சாதனங்கள் ஆய்வு செய்யப்படுகிறது.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதினமலர் இணையத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நேரடி ஒளிபரப்பு டிசம்பர் 17,2018\nதினமலர் இணையதளம் முக்கிய நிகழ்வுகளை எப்போதுமே வாசகர்களுக்கு நேரடியாக ஒளிபரப்பி வருகிறது, நாளை 18/12/2018 ... மேலும்\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி; மத்திய அரசை அணுக முடிவு டிசம்பர் 17,2018\nசபரிமலை: சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு மீது தீர்ப்பு எதிராக வந்தாலும், சபரிமலை யில் பெண்கள் ... மேலும்\nஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் மார்கழி பிறப்பு சிறப்பு பூஜை டிசம்பர் 17,2018\nஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், மார்கழி மாத பிறப்பு பூஜைகள் நேற்று (டிசம்., ... மேலும்\nவில்லியனூர் அய்யப்ப சுவாமிக்கு ஆராதனை விழா டிசம்பர் 17,2018\nவி���்லியனூர்:கோவிந்தபேட்டை அய்யப்ப சுவாமிக்கு ஊசுடேரியில் ஆராதனை விழா நேற்று (டிசம்., 16ல்) ... மேலும்\nபக்தி தழைத்தோங்கும் மார்கழி மாதம்: முதல் நாளில் பக்தர்கள் உற்சாகம் டிசம்பர் 17,2018\nமாதங்களில், நான் மார்கழியாக இருக்கிறேன் என, பகவத் கீதையில், கிருஷ்ணர், இம்மாத த்தை சிறப்பித்துக் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=77920", "date_download": "2018-12-17T11:16:42Z", "digest": "sha1:X4PXB6V54FANOVE5HUJYMNEOBC54IUXF", "length": 17136, "nlines": 173, "source_domain": "temple.dinamalar.com", "title": " Panguni Month Rasi palan - 2018 | துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3)வளர்ச்சிக்கான காலம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதினமலர் இணையத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நேரடி ஒளிபரப்பு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி; மத்திய அரசை அணுக முடிவு\nஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் மார்கழி பிறப்பு சிறப்பு பூஜை\nவில்லியனூர் அய்யப்ப சுவாமிக்கு ஆராதனை விழா\nபக்தி தழைத்தோங்கும் மார்கழி மாதம்: முதல் நாளில் பக்தர்கள் உற்சாகம்\nபட்டானூரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் அபிஷேகம்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்\nதிருச்சி ஸ்ரீரங்கத்தில் நாளை (டிசம்., 18ல்) சொர்க்கவாசல் திறப்பு\nசபரிமலையில் 2027 வரை உதயாஸ்தமன பூஜை 2036 வரை படிபூஜை முன்பதிவு\nபொள்ளாச்சி வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம் :கோவில்களில் சிறப்பு ஏற்பாடு\nகன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...\nமுதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2018 – 15.12.2018)\nதுலாம்: (ச���த்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3)வளர்ச்சிக்கான காலம்\nபிறர் துன்பத்தில் தோள் கொடுக்கும் துலாம் ராசி அன்பர்களே\nஇந்த மாதம் வளர்ச்சிக்கான காலகட்டமாக அமையும். ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்து பிரச்னை தந்த சூரியன் 6-ம் வீடான மீன ராசிக்கு செல்வது சாதகமான அமைப்பாகும். புதனும் சுப ஸ்தானத்திற்கு வந்து விட்டதால் பிரச்னைக்கு விடைகொடுத்து முன்னேற்றம் காணலாம். 3-ம் இடத்தில் உள்ள செவ்வாய்,சனி தொடர்ந்து நற்பலன் தர காத்திருக்கின்றனர். தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும்.\nதற்போது நன்மை தந்து கொண்டிருக்கும் குருபகவான் ஏப். 10- முதல் வக்கிரம் அடைந்து உங்கள் ராசிக்கு வருகிறார். அதன் பின் அவரால் நன்மை குறைய தொடங்கும். சூரியன், புதனின் பலத்தால் முயற்சியில் வெற்றி உண்டாகும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். கேது, ராகு சாதகமற்ற நிலையில் இருப்பதால் அவ்வப்போது பிரச்னை தலைதூக்கலாம்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சி குடியிருக்கும். புதனால் கணவன், மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடு விலகும். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெற்றோருக்கு பெருமை தேடி தருவர். திட்டமிட்டபடி சுப நிகழ்ச்சி விமரிசையாக நடந்தேறும். வீட்டுக்கு தேவையான ஆடம்பர வசதி பெருகும்.\nஏப். 2,3- ல் பெண்களால் நன்மை கிடைக்கும். மார்ச்28,29ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஏப்.9,10ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு உருவாகலாம்.\nபெண்கள் மகிழ்ச்சிகரமாக வாழ்வு நடத்துவர். நற்செயலில் ஈடுபட்டு குடும்பத்தாருக்கு பெருமை சேர்ப்பர். அண்டை வீட்டார் தொல்லை குறையும். நீண்ட நாட்களாக தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் மளமளவென கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மேலதிகாரி களின் ஆதரவு இருக்கும். மார்ச் 20,21- ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும்.\nசகோதரிவழியில் நன்மையை எதிர்பார்க்கலாம். ஏப்.7,8-ல் புத்தாடை, ஆபரணம் வாங்க யோகமுண்டு.\nதொழில், வியாபாரத்தில் சேமிக்கும் விதத்தில் அதிக வருமானத்தை காணலாம்.\nஎதிரிகளால் குறுக்கிட்ட முட்டுக்கட்டை விலகும். கேதுவால் பிரச்னை தலைதூக்கினாலும் பாதிப்பு உண்டாகாது. புதிய தொழில் முயற்சியில் வெற்றி கிடைக்கும். ஆனாலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள், விர���வில் வீடு திரும்புவர். சக தொழிலதிபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மார்ச் 18,19-ல் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும்.\nபணியாளர்கள் நல்ல வளர்ச்சியை அடைவர். சக ஊழியர்களின் மத்தியில் மதிப்பு அதிகரி க்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு விரைவில் கிடைக்கும். விரும்பிய இட, பணி மாற்றம் கிடைக்க பெறுவர். வேலை நிமித்தமாக குடும்பத்தை பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்று சேருவர். விண்ணப்பித்த கடனுதவி வந்து சேரும். மார்ச் 26,27- ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும்.\nகலைஞர்கள் சிரத்தை எடுத்தால் மட்டுமே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். முயற்சி களில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மார்ச் 26-க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு பெண்கள் வகையில் தொல்லை வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அரசியல்வாதிகள், பொது நலசேவகர்கள் பதவி கிடைக்க பெறுவர்.\nமாணவர்கள் சிறப்பான நிலையை அடைவர்.போட்டி, பந்தயங்களில் பங்கேற்று வெற்றி காண்பர். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nவிவசாயிகளுக்கு வளம் கொழிக்கும் மாதமாக இருக்கும். எதிர்பார்த்ததை விட விளைச்சல் சிறப்பாக இருக்கும். கீரை வகைகள், காய்கறிகள், மஞ்சள், நெல், கோதுமை\nபோன்றவை மூலம் அதிக மகசூல் உண்டாகும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்புண்டு. புதிய சொத்து வாங்கும் எண்ணம் பூர்த்தியாகும்.\n* கவன நாள்: -மார்ச் 22, 23 சந்திராஷ்டமம்\n* அதிர்ஷ்டம் எண்-: 3, 5, 9 நிறம்: சிவப்பு, பச்சை\n* வெள்ளியன்று லட்சுமி தாயாருக்கு தீபம்\n* வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு\n* பவுர்ணமியன்று அம்மனுக்கு பாலாபிஷேகம்\n« முந்தைய அடுத்து »\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://talyr.com/pillaiyaar-suzhi-pottu-seyal-edhuvum-thodangu-song-lyrics-tamil", "date_download": "2018-12-17T11:24:37Z", "digest": "sha1:V5GXGRONWKZCYC42QNZMFE5Y7RPZ4SHG", "length": 7281, "nlines": 174, "source_domain": "talyr.com", "title": "Pillaiyaar Chuzhi Pottu Seyal Edhuvum Thodangu Song Lyrics In Tamil - Talyr", "raw_content": "\nஓர் ஆணை கன்றை உமையாள் திருமகனை\nசக்தி தரும் சித்தி தரும் தான்\nபிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு – பிள்ளையார்\nசுழி போட்டு செயல் எதையும் தொடங்கு\nஅதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து\nஅதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து – பிள்ளையார்\nசுழி போட்டு செயல் எதையும் தொடங்கு\nதில்லை ஆனந்த கூத்தனின் மகனே\nதில்லை ஆனந்த கூத்தனின் மகனே – பிள்ளையார்\nசுழி போட்டு செயல் எதையும் தொடங்கு\nகுற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்\nகுற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்\nமறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்\nமறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான் – பிள்ளையார்\nசுழி போட்டு செயல் எதையும் தொடங்கு\nகேட்டதெல்லாம் கொடுக்க வரும் பிள்ளை\nஅவன் கீர்த்தி சொல்ல வார்த்தைகளே இல்லை\nஅவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்\nஅவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும் – பிள்ளையார்\nசுழி போட்டு செயல் எதையும் தொடங்கு\nவரும் துயர் யாவையும் முன் நின்று தடுக்கும்\nஅவன் அசைந்து வர அருள் மணிகள் ஒலிக்கும் – பிள்ளையார்\nசுழி போட்டு செயல் எதையும் தொடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/arasum-puratchiyum/?add-to-cart=4174", "date_download": "2018-12-17T10:08:09Z", "digest": "sha1:CS5VIPZI6BXEVU6SXYGV33V5WF6AKHD3", "length": 11398, "nlines": 237, "source_domain": "tamilnool.com", "title": "அரசும் புரட்சியும் – Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nசே குவேரா: வாழ்வும் மரணமும் ₹725.00\nView cart “பேரறிஞர் அண்ணாவின் மறக்க முடியாத நிகழ்ச்சிகள் 1” has been added to your cart.\nஅரசைப் பற்றிய மார்க்சியத் தத்துவமும் புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளும்\nஇந்நூல் சோவியத் புரட்சி நடந்துகொண்டிருந்த காலத்தில் வெளிவந்தது. ஒரு நூற்றாண்டு கடந்தும் திரும்பத் திரும்ப வாசிக்கப்படுகின்ற சகாப்தம் படைத்த நூல்களில் இஃதும் ஒன்று.\nBe the first to review “அரசும் புரட்சியும்” மறுமொழியை ரத்து செய்\nசிங்களவரின் நூறாண்டு காலச் சாணக்கியம்\nஅறிஞர் அண்ணாவின் திராவிட தேசீயம் மாநில\nதம்பி ஜெயத்துக்கு பாகம் 2\nவேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலைப் போராட்ட\nபகவான் ஓஷோவை சாகடித்த அமெரிக்கா\nகம்யூனிசம் நேற்று இன்று நாளை\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English Thirumandiram Thirumoolar thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சிறுவர் சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் திருக்குறள் ஆங்கிலம் திருமந்திரம் திருமூலர் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் பரதநாட்டியம் பவணந்தி புராணம் பெண்கள் போர் வரலாறு வாழ்வியல் வீரட்டானம்\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/cngkraaccaari-ceyt-tmilll-avmtippu-tmilllrkll-tottukk-veennttiy-etirvaatngkll-ennnnnn-akc-civpput-tmilll/", "date_download": "2018-12-17T10:40:56Z", "digest": "sha1:ER2TVCYVJ2IURFGLS4U7GDCJZ4C6KHSB", "length": 7425, "nlines": 79, "source_domain": "tamilthiratti.com", "title": "சங்கராச்சாரி செய்த தமிழ் அவமதிப்பு – தமிழர்கள் தொடுக்க வேண்டிய எதிர்வாதங்கள் என்ன? | அகச் சிவப்புத் தமிழ் - Tamil Thiratti", "raw_content": "\nபயன்படுத்தப்பட்ட பைக்களை சர்டிபிகேட் உடன் விற்பனை செய்கிறது டூகாட்டி\nரூ. 52,000 விலையில் அறிமுகமானது 2019 யமஹா சாலுடோ RX 110, சாலுடோ 125 யுபிஎஸ்\n2019 சுசூகி ஹயபுச GSX1300R புக்கிங்கை தொடங்கியது\n2019 முதல் ரூ.40,000 வரை விலையை உயர்த்துகிறது டாட்டா மோட்டார்\nரூ. 12.99 லட்ச விலையில் அறிமுகமானது ஃபோர்ஸ் கூர்க்கா எக்ஸ்ட்ரீம் 2.2\nடிரைவர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்க் தகவல்\nபசு + பணமதிப்பிழப்பு = வெற்றிகரமான தோல்வி\nஎந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் விபரம் பற்றிய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\nவரும் டிசம்பர் 14ல் தொடங்குகிறது நிசான் கிக்ஸ் எஸ்யூவி புக்கிங்\nஅறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம்\nஆண்டு இறுதியில் கார் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள்…\nதொடங்கியது இந்தியன் FTR 1200 புக்கிங்; விலை ரூ.14.99 லட்சம் முதல் துவக்கம்\nதமிழ்நாட்டில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசங்கராச்சாரி செய்த தமிழ் அவமதிப்பு – தமிழர்கள் தொடுக்க வேண்டிய எதிர்வாதங்கள் என்ன\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t11 months ago\tin ஆன்மீகம்\t0\nஇது வெறும் பதிவு இல்லை சங்கராச்சாரி தரப்பினரின் விளக்கங்களுக்கும் கேள்விகளுக்கும் தமிழர்கள் தர வேண்டிய பதிலடிகளின் தொகுப்பு சங்கராச்சாரி தரப்பினரின் விளக்கங்களுக்கும் கேள்விகளுக்கும் தமிழர்கள் தர வேண்டிய பதிலடிகளின் தொகுப்பு படித்திடுங்கள்\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (2/2) – தமிழ் வாழவும் தமிழர்...\nவைரமுத்து – சில கடந்த கால பார்வைகள்\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி\nதொழிலில் வெற்றியை அருளும் விஜயதசமி – முழு விவரம்\nஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையுடன் கொண்டாடப்படுவது ஏன்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபயன்படுத்தப்பட்ட பைக்களை சர்டிபிகேட் உடன் விற்பனை செய்கிறது டூகாட்டி autonews360.com\nரூ. 52,000 விலையில் அறிமுகமானது 2019 யமஹா சாலுடோ RX 110, சாலுடோ... autonews360.com\n2019 சுசூகி ஹயபுச GSX1300R புக்கிங்கை தொடங்கியது autonews360.com\n2019 முதல் ரூ.40,000 வரை விலையை உயர்த்துகிறது டாட்டா மோட்டார் autonews360.com\nபயன்படுத்தப்பட்ட பைக்களை சர்டிபிகேட் உடன் விற்பனை செய்கிறது டூகாட்டி autonews360.com\nரூ. 52,000 விலையில் அறிமுகமானது 2019 யமஹா சாலுடோ RX 110, சாலுடோ... autonews360.com\n2019 சுசூகி ஹயபுச GSX1300R புக்கிங்கை தொடங்கியது autonews360.com\n2019 முதல் ரூ.40,000 வரை விலையை உயர்த்துகிறது டாட்டா மோட்டார் autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaidripirrigation.com/author/admin/page/2/", "date_download": "2018-12-17T10:59:11Z", "digest": "sha1:XJZGATW6PDKMZRUYD6JSY56ZSZLYO5KM", "length": 4748, "nlines": 93, "source_domain": "www.jaidripirrigation.com", "title": "admin – Page 2 – Jai Drip Irrigation System – Drip Line System – Micro Irrigation – Sprinkler Irrigation", "raw_content": "\nஇழந்தது மலையளவு... கொடுப்பது கடுகளவு... அரசின் புயல் நிவாரண மோசடி\nதமிழகத்தில் கோர தாண்டவம் ஆடிச்சென்றிருக்கும் ‘கஜா’ புயலால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்...\nகஜா புயலின் கோரத்தாண்டவம், டெல்டா விவசாயிகளின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது...\nகாவிரி நதியின் குறுக்கே, மேக்கேதாட்டூ என்ற இடத்தில் புதிய அணைக்கட்ட கர்நாடக மாநிலம் முயற்சி\nமேக்கேதாட்டூ-2.O - சட்டப்போராட்டம்தான் தீர்வ�� கொடுக்கும்\nகாவிரி நதி விவகாரத்தில், கர்நாடக மாநிலம் செய்யும் அழிச்சாட்டியங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன...\n‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/187356/news/187356.html", "date_download": "2018-12-17T09:58:54Z", "digest": "sha1:NFTPUEA6YCWFYORU3ECBEPG7O26Z77AF", "length": 3735, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "அதிர்ச்சி தரும் அபிராமியின் வாக்குமூலம்!!(வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஅதிர்ச்சி தரும் அபிராமியின் வாக்குமூலம்\nஅதிர்ச்சி தரும் அபிராமியின் வாக்குமூலம்\nPosted in: செய்திகள், வீடியோ\nதுருக்கி நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள் \nமுக்கிய சி.ஐ.டி அதிகாரியின் இடமாற்றத்தை நிறுத்திய இணைந்த எதிர்ப்பு\nBhutan நாட்டின் அதிர வைக்கும் 15 உண்மைகள்\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – இடைத்தரகரின் விசாரணை காவல் நீட்டிப்பு \nஅமெரிக்காவில் பாரதியார் பிறந்தநாள் விழா \nஇந்த வினோத மக்களை தெரியுமா.. மனைவிக்கு முன் மாமியாருடன் ஒருநாள் இரவு மனைவிக்கு முன் மாமியாருடன் ஒருநாள் இரவு \nகிராமம் முழுக்க ஒரே பெண்ணை திருமணம் செய்யும் வினோதம் அதிசய கிராமம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puduvaisiththargal.com/2015/01/blog-post.html", "date_download": "2018-12-17T10:55:16Z", "digest": "sha1:SZKVDDILKLMRLLICTOHXGL5WH5IJYVNS", "length": 10444, "nlines": 127, "source_domain": "www.puduvaisiththargal.com", "title": "புதுவை சித்தர்கள்: குரு வழிகாட்டலின் அவசியம்..", "raw_content": "\nமகான் ஒருவரிடம் வந்த பக்தன் ஒருவன் அவரிடம், \"குருவின் துணையின்றி எதையும் சாதிக்க முடியாதா குருவின் வழிகாட்டல் அவசியம் தேவை தானா குருவின் வழிகாட்டல் அவசியம் தேவை தானா\nஅதற்கு அந்த மகான் அவனிடம், \"ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வா\" என்றார். அந்த பக்தனும் ஒரு வாளிநிறைய தண்ணீரைக் கொண்டுவந்து மகான் முன் வைத்தான். மகான் பக்கத்தில் இருந்த இரும்புத்துண்டை எடுத்து வாளியில் போட்டார். இரும்புத்துண்டு நீரில் மூழ்கியது. வாளியில் மூழ்கிய இரும்புத் துண்டை எடுக்க சொன்னார். அவன் எடுத்ததும், பக்கத்திலிருந்த சிறு மரப்பலகை துண்டை எடுத்து வாளி நீரில் போட்டார். அது மிதந்தது. அதன் மேல் இரும்புத் துண்டை வைக்க சொன்னார். பக்தனும் மரத்துண்டின் மேல் இரும்புத்துண்டை வைத்தான். இப்போது மரபலகையானது இரும்புத்துண்டை தாங்கிக்கொண்டு மிதந்தது.\nஅப்போது பக்தனை நோக்கி மாகான் சொன்னார், இந்த வாளி நீர் தான் பிறவிக்கடல், அதை கடக்க விரும்புபவர்கள் இந்த இரும்புத்துண்டு, பிறவிக்கடலை கடக்க தானாக முயற்சி செய்பவர்கள் மூழ்கிவிடுவார்கள், ஒரு நல்ல குருவின், அருளும், வழிகாட்டலும் இந்த மரப்பலகை போன்றது.. இதன் ஆதாரத்தில் பிறவிக்கடலை கடக்க முயல்பவர்கள் இலகுவாக கடந்து விடலாம் என்றார்..\nமஹாவதாரம் பாபாஜி குரு பூஜை விழா(06-12-2014)\nசித்தர்கள் நினைத்தால் விதியை கூட மாற்ற இயலும். சித்தர்கள் கால நேரத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எதையும் செய்யும் வல்லமை கொண்டவர்கள். நம் வாழ்க்கையில் பல அதிசயத்தை நடத்துபவர்கள் . நம்புவர்களை உடன் இருந்து காத்து, வழி காட்டுபவர்கள்.\nஅப்படி பட்ட சித்தர்களை பற்றி நாம் அனைவரும் அறிய உருவாக்கப்படதே இந்த இணையதளம். புதுவை மற்றும் அதனை சுற்றி உள்ள பல பகுதிகளில் சித்தர்கள் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்து உள்ளனர். சுமார் 500 ஆண்டுகளுக்குள் 32 ஆத்ம ஞானிகள் வாழ்ந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை மற்றும் அருளுரைகள் நம் வாழ்கைக்கு வழிகாட்டுபவையாக அமைந்துள்ளன . அவர்களுக்காக இந்த தளம் அர்பணிக்கப்படுகிறது.\nமேலும் பிற பகுதிகளில் வாழ்ந்த சித்தர்களை பற்றியும் இங்கு குறிப்பிடப்படும். எங்களை வாழவைத்து வழி நடத்தி வரும், எங்கள் குரு, பெரியவர் அருள்மிகு மகா அவதார் பாபாஜி ஐயாவின் திருப்பாதம் பணிந்து இந்த சேவையை துவக்குகிறோம்.\nமகான் படே சாஹிப் வரலாறு\n(படத்தின் மேல் சொடுக்கவும் )\nமஹா அவதாரம் பாபாஜி உருவ சிலைக்கு அணுகவும்\n(படத்தின் மேல் சொடுக்கவும் )\nஇப்போது என்பது மட்டுமே நிஜம் \nஅருட் சித்தர் சிவவாக்கியர் பாடல்கள்\n“ வள்ளலார் அறிவு திருக்கோவில்” (2)\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் (1)\nகந்த சஷ்டி விரதம் (1)\nசிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள் (1)\nதிரு அண்ணாமலை திருத்தலம். (2)\nபகவான் ஸ்ரீ ரமணர் (2)\nபிரதோஷ வழிபாட்டு பலன்கள் (1)\nமுக்கிய நாட்கள் மற்றும் திருவிழாக்கள். (4)\nமூச்சுப் பயிற்சி மூலம் ஆயுள் கூடும். (1)\nஸ்ரீ லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ர நாமம் (4)\nதங்கள் கருத்துக்களை மறவாமல் பதிவு செய்யுங்கள். உங்களுடைய ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. இந்த தளத்தைப் பற்றி மற்றவர்களுக்கும் கூறுங்கள்.\nஉங்களுக்கு தெரிந்த சித்தர்களை பற்றியும் எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்புங்கள், விரைவில் பிரசுரிக்கப்படும்....\nநன்றியுடன் கார்த்திக் RVK மற்றும் செ.மாதவன்\nமஹா அவதார் பாபாஜி ஐயாவும், அடியேனும் (மாதவன் )\nCopyright 2009 - புதுவை சித்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/chennai-world-record-movie-list/", "date_download": "2018-12-17T10:29:22Z", "digest": "sha1:G7LY6LHJA2WXFR7NLQYO37VKZWHRHSVX", "length": 7896, "nlines": 116, "source_domain": "www.tamil360newz.com", "title": "சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகிய திரைப்படத்தின் லிஸ்ட்! ரஜினி, விஜய் நிலைமை என்ன - tamil360newz", "raw_content": "\nHome Cinema News சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகிய திரைப்படத்தின் லிஸ்ட் ரஜினி, விஜய் நிலைமை என்ன\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகிய திரைப்படத்தின் லிஸ்ட் ரஜினி, விஜய் நிலைமை என்ன\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகிய திரைப்படத்தின் லிஸ்ட் ரஜினி, விஜய் நிலைமை என்ன\n16வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வருகிற 13ஆம் தேதி தொடங்கி 20ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 59 நாடுகளை சேர்ந்த 150 படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.\nஇந்த விழாவில் போட்டியிடுவதற்காக 20 தமிழ் படங்கள் விண்ணப்பித்திருந்தன. அதிலிருந்து 12 படங்கள் தேர்வு பெற்றுள்ளன. அந்த படங்கள்….\n1. 96,2. இரும்புத்திரை,3. கடைக்குட்டி சிங்கம்,4. அபியும் நானும்,5. இரவுக்கு ஆயிரம் கண்கள்,6. ஜீனியஸ்,7. மெர்குரி,8. பரியேறும் பெருமாள்,9. அண்ணனுக்கு ஜே,10. ராட்சசன்,11. வடசென்னை,12. வேலைக்காரன்\nஇதில் முன்னணி நடிகர்களில் ரஜினியின் காலா, கமலின் விஸ்வரூபம்-2, விஜய்யின் சர்கார் என எந்த படமும் தேர்வாகவில்லை. இந்த படங்களில் இருந்து சிறந்த படத்தை தேர்வு செய்யும் குழுவில் இயக்குனர்கள் விக்ரமன், காயத்ரி புஷ்கர் உள்ளிட்டோர் உள்ளனர்.\nPrevious articleதிரையரங்குகள் அனைத்தையும் சுற்றி வளைத்த விஸ்வாசம் பேட்ட படத்துக்கு வந்த நிலைமையை பாருங்க\nNext articleவிஸ்வாசம் டீஸரை பார்த்த பிரபலம்- ஒரே வார்த்தையில் என்ன சொன்னார் பாருங்க\n அஜித் மிஸ் செய்த திரைப்படம்.\nமாதவனின் ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nவிஜயின் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் முருகதாஸ் அதிரடி.\nஅடிச்சு தூக்கு சாதனையை 10 நிமிடத்தில் ஓரம்கட்டிய வேட்டிகட்டு பாடல்.\nவிஸ்வாசம் இரண்டாவது பாடல் எப்பொழுது. அதிகாரபூர்வமாக அறிவித்த சத்யஜோதி நிறுவனம்.\n7வது முறையாக ஜோடி சேர்ந்த ஹீரோயின். விஜய் சேதுபதி – சீனு ராமசாமி – யுவன்- இளையராஜா பட பூஜை போட்டோ ஆல்பம்.\nரஜினி அடுத்த படத்தின் ஹீரோயின் இவரா.\nதல-59 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான். அதுவும் அஜித் ரசிகர்களின் ஃபேவரட் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.\nதல-59 ‘பிங்க்’ ரீமேக்குக்கு பூஜை போட்ட அஜித்\nநிர்பையா சம்பவம் “டெல்லி பஸ்” டிரெய்லர்\n அஜித் மிஸ் செய்த திரைப்படம்.\nமாதவனின் ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nவிஸ்வாசம் படத்திற்கு நான் பாடலை எழுதி இருந்தால் இதைதான் எழுதிருப்பேன். தப்பெல்லாம் தப்பே இல்லை அஸ்மின் அஜித்துக்கு எழுதிய மாஸ் வரிகள்.\nவிஜயின் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் முருகதாஸ் அதிரடி.\nவிஜய் சேதுபதியின் சீதக்காதி படத்திலிருந்து 2 நிமிட வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bobby-simha-prababarakam-03-10-1842780.htm", "date_download": "2018-12-17T10:04:21Z", "digest": "sha1:TS33E2I5EHKTT6PYIFQTYRE73NGADH2F", "length": 8129, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா - Bobby Simhaprababarakam - பாபிசிம்ஹா | Tamilstar.com |", "raw_content": "\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா\nதமிழ் சினிமாவில் சமீப காலமாக தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சினிமாக்களாக எடுக்கப்படுகின்றன. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படங்களாக எடுக்கப்பட முயற்சிகள் நடக்கின்றன. ஜெயலலிதாவின் வாழ்க்கையை மட்டும் 3 இயக்குனர்கள் படமாக்க திட்டமிட்டு பணிகளை தொடங்கி உள்ளனர்.\nதலைவர்கள் வரிசையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையும் படமாக உருவாக இருக்கிறது. ஸ்டூடியோ 18 என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் பிரபாகரனாக நடிகர் பாபிசிம்ஹா நடிக்க இருக்கிறார்.\nஇவர் ஜிகர்தண்டா படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். சமீபத்தில் வெளியான சாமி ஸ்கொயர் படத்தில் இலங்கையில் இருந்து வருபவராக வில்லன் வேடத்தில் நடித்து இருந்தார்.\nசீறும் புலிகள் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜி.வெங்கடேஷ் குமார் இயக்கு��ிறார்.\nஇவர் ஏற்கனவே உனக்குள் நான், லைட்மேன் ஆகிய படங்களையும் இலங்கையில் நடந்த கடைசிகட்ட போரை மையமாக வைத்து நீலம் என்ற படத்தையும் இயக்கியவர். நீலம் படம் தணிக்கை அதிகாரிகளால் தடை செய்யப்பட்டுள்ளதால் வெளியாகவில்லை.\n▪ ‘சீறும் புலி’ என்ற பெயரில் படமாகிறது பிரபாகரன் வேடத்தில், பாபிசிம்ஹா நடிக்கிறார்\n▪ \"அக்னி தேவ்\" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..\n▪ சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்\n▪ ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்\n▪ ‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\n▪ \"பயப்படாம கட்டிப்புடி \" ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..\n▪ `திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n▪ நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’\n▪ `திருட்டுபயலே-2' படத்தின் ரிலீஸ் அறிவிப்பு\n▪ விக்ரமுக்கு வில்லனாகும் பாபி சிம்ஹா\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/2-%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2018-12-17T10:11:17Z", "digest": "sha1:YUCGP7N4ARA267JESXPXS6KNFLSDGE2O", "length": 10422, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "2 டன் புல்லில் 1 மெகாவாட் மின்சாரம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n2 டன் புல்லில் 1 மெகாவாட் மின்சாரம்\nகால்நடை தீவனத்திற்கு பயிரிடப்படும் சி.என்.4 கம்பு நேப்பியர் பயிரை, மின் உற்பத்திக்காக சாகுபடி செய்து வரும் விவசாயி ராஜசேகரன் கூறுகிறார்:\nதிண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி பகுதியைச் சேர்ந்தவன் நான். என் நிலத்தில் நீண்ட காலமாகவே விவசாயம் செய்யவில்லை. சில நாட்களுக்கு முன், மண் பரிசோதனை செய்த போது, நிலத்தின் கார அமிலத்தன்மை, பி.எச்., 8 – 8.5 என, இருந்தது. வேளாண் அதிகாரிகள் கூறிய ஆலோசனை படி, பல்வேறு முறைகளில் விவசாயம் செய்தும் பலனில்லை; விவசாயத்தை விட்டு விடலாம் என, எண்ணினேன்.\nஅச்சமயம், செம்பட்டியில் உள்ள விவசாய கழிவுகள் மூலம், மின் உற்பத்தி செய்யும் ஓரியன்ட் கிரீன் பவர் கம்பெனியினர், (Oriental Green Power Company) ‘மாட்டுத் தீவனமான, சி.என்.4 கம்பு நேப்பியர் என்ற புல் வகையை பயிரிட்டால், நன்கு வளரும்; இதை, மின்சாரம் தயாரிப்பதற்கான எரிபொருளாக பயன்படுத்திக் கொள்ளலாம்,’ எனக் கூறினர்.\nசி.என்.4 கம்பு நேப்பியர் புல் சாகுபடிக்கான விதைக்கரணை, நடவு செலவு, உரம், அறுவடை செலவு எல்லாமே, நிறுவனமே ஏற்றது.\nவறட்சிக் காலத்தில் எந்த விவசாயமும் செய்ய முடியாத சூழ்நிலையில், வறட்சியையும் தாங்கி, ஓரளவு வளர்ச்சியடைந்து வருமானம் கிடைத்தது.\nஇதற்கு, நிலத்தை நன்றாக உழவு செய்து, கடைசி உழவிற்கு முன் தொழு உரம், சாம்பல் இட்டு உழவு போட்டு, வாய்க்கால் இழுத்து விட வேண்டும்.\nமுக்கால் முதல், 2 அடி வரை நடவு இடைவெளி போதுமானது; அனைத்து சீசனிலும் நடவு செய்யலாம்.\nஅடியுரமாக யூரியா, சூப்பர் பாஸ்பேட், ஒரு ஏக்கருக்கு ஐந்து மூட்டை போடலாம். மேலுரமாக, தண்ணீரில் கரைத்து விடும் உரத்தை நிறுவனமே கொண்டு வந்து கரைத்து விடுகின்றனர்.\nபுல் வெளிர் நிறத்தில் இருந்தால், ‘சிங்க் சல்பேட்’ அடிக்கலாம்.நட்டவுடன் புல் கரணைக்கு, உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அறுவடை நாட்களுக்குள், நான்கு அல்லது ஐந்து முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும்.\nஆறு மாதங்களுக்கு ஒருமுறை தொடர்ந்து, ஐந்து ஆண்டுகளுக்கு அறுவடை கிடைக்கும். ஒரு அறுவடையில், 15 – 70 டன் வரையில் மகசூல் கிடைக்கும். ஈரப்பதம், 70 சதவீதம் இருந்தால், 110 டன், ஒரு ஏக்கருக்கு மகசூல் வரும். அறுவடையின் போது புல், 45 சதவீதம் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். ஒரு டன், 55 ரூபாய் வரையில் விலை போகும்.\nசி.என்.4 கம்பு நேப்பியர் புல்லை பாய்லரில் எரித்து, நீராவியாக முதலில் பெறுகின்றனர். இதை, ‘டர்பைன்’ கலத்தில் செலுத்தி, மின்சக்தியாக உருவாக்குகின்றனர். இரண்டு டன் புல்லில் இருந்து, ஒரு மெகாவாட் – ஆயிரம் யூனிட் மின்சாரம் ���ற்பத்தி செய்யப்படுகிறது.தொடர்புக்கு: 09443505209\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநின்றபடியே பறிக்க முடியும் லாபம் தரும் குள்ளரகப் ப...\nஅதிக லாபம் தரும் தேக்கு\nமண்ணில்லா விவசாயத்தில் 8 டன் ஸ்ட்ராபெர்ரி சாதனை \nபலவகை பண்ணையம் லாபம் தரும்\n← மாசுபட்ட பாலாற்றை மீட்க புதிய தொழில்நுட்பம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/led+televisions-price-list.html", "date_download": "2018-12-17T09:44:22Z", "digest": "sha1:Q3FH3D3753V6TSHAS7AGLD4N5XPKR7WR", "length": 27438, "nlines": 548, "source_domain": "www.pricedekho.com", "title": "லெட் டெலிவிசின்ஸ் விலை 17 Dec 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலெட் டெலிவிசின்ஸ் India விலை\nIndia2018 உள்ள லெட் டெலிவிசின்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது லெட் டெலிவிசின்ஸ் விலை India உள்ள 17 December 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 2156 மொத்தம் லெட் டெலிவிசின்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு வு ௪௩ட௬௫௭௫ ௧௦௯சம் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Naaptol, Indiatimes, Snapdeal, Infibeam போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் லெட் டெலிவிசின்ஸ்\nவிலை லெட் டெலிவிசின்ஸ் பற்றி ச��்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு லஃ ௧௦௫உச்௯ சுரவேட் ௫க் அல்ட்ரா ஹட டிவி Rs. 29,99,950 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய கிராம கிரெள௭௦௩௫ 24 லெட் டிவி பழசக் Rs.2,994 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nரஸ் 60000 60000 அண்ட் பாபாவே\nரஸ் 15000 அண்ட் பேளா\n23 இன்ச்ஸ் & அண்டர்\n23 1 இன்ச்ஸ் டு 25\n25 1 இன்ச்ஸ் டு 32\n32 1 இன்ச்ஸ் டு 42\n42 1 இன்ச்ஸ் டு 54\n54 1 இன்ச்ஸ் & உப்பு\nவு ௪௩ட௬௫௭௫ ௧௦௯சம் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 43 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nசாம்சங் ௪௯ம்௬௩௦௦ செரிஸ் 6 ௧௨௩சம் பிலால் ஹட சுரவேட் லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nகோடாக் ௫௦பிஹ்ட்ஸ்ஸ்மார்ட் 48 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 48 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nகோடாக் ௪௦பிஹ்ட்ஸ்ஸ்மார்ட் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 40 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nவு ௪௯ஸ்௬௫௭௫ 49 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nவு நி௫௦க்௩௧௦ஸ்௩ட் ௧௨௭சம் அல்ட்ரா ஹட ௪க் லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 50 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nசனியோ ன்ஸ்ட் ஸ்ட் ௪௯ஸ்௭௨௦௦பி 123 ௨சம் பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nமிசிரோமஸ் ௨௦அ௮௧௦௦ஹ்ட் ௫௦சம் ஹட ரெடி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 20 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nவு ஹ௪௦ட௩௨௧ 98cm பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 39 Inches\n- டிஸ்பிலே டிபே No\n- டிஸ்பிலே ரெசொலூஷன் Full HD, 1920x1080\nசோனி கிளைவ் ௩௨வ்௫௧௨ட் 32 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nபானாசோனிக் த் ௫௫ஸ்௫௦௦ட் ௧௩௯சம் பிலால் ஹ�� லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 55 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nபானாசோனிக் த் ௪௦ஸ்௫௦௦ட் ௧௦௦சம் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 40 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nசோனி கிளைவ் ௩௨வ்௬௨௨யே ௮௦சம் ஹட ரெடி லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nசாம்சங் ௪௯க்சி௭௫௦௦ ௧௨௩சம் அல்ட்ரா ஹட ௪க் சுரவேட் லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nஒனிடா 49 பிஏ 123 ௧௯சம் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9, 4:3\nலஃ ௪௯ல்ஜ௬௧௭ட் ௧௨௩சம் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nபானாசோனிக் த் ௫௮ட௩௦௦ட்ஸ் ௧௪௭சம் 58 இன்ச் பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 58 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nசோனி பிறவியே கட் ௪௯ஸ்௭௫௦௦யே செரிஸ் 123 ௨சம் அல்ட்ரா ஹட ௪க் லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nசோனி பிறவியே கட் ௫௫ஸ்௯௦௦௦யே செரிஸ் 138 ௮சம் அல்ட்ரா ஹட ௪க் லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 55 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nசோனி பிறவியாக்ட் ௪௯ஸ்௮௨௦௦யே செரிஸ் 123 ௨சம் அல்ட்ரா ஹட ௪க் லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nவு ஹ௭௫க்௭௦௦ ௧௯௦சம் அல்ட்ரா ஹட ௪க் லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 75 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nபானாசோனிக் த் ௪௯எஸ்௬௦௦ட் ௧௨௩சம் அல்ட்ரா ஹட ௪க் லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nசாம்சங் ௪௯க்சி௭௦௦௦ ௧௨௩சம் அல்ட்ரா ஹட ௪க் லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nசாம்சங் ௪௩ம்௫௫௭௦ செரிஸ் 5 ௧௦௮சம் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 43 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=77921", "date_download": "2018-12-17T11:17:47Z", "digest": "sha1:EFPOLR65ZVDHWRDTEGEXKAARX5KWOWZL", "length": 16870, "nlines": 169, "source_domain": "temple.dinamalar.com", "title": " Panguni Month Rasi palan - 2018 | விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) ஆன்மிக சுற்றுலா", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதினமலர் இணையத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நேரடி ஒளிபரப்பு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி; மத்திய அரசை அணுக முடிவு\nஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் மார்கழி பிறப்பு சிறப்பு பூஜை\nவில்லியனூர் அய்யப்ப சுவாமிக்கு ஆராதனை விழா\nபக்தி தழைத்தோங்கும் மார்கழி மாதம்: முதல் நாளில் பக்தர்கள் உற்சாகம்\nபட்டானூரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் அபிஷேகம்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்\nதிருச்சி ஸ்ரீரங்கத்தில் நாளை (டிசம்., 18ல்) சொர்க்கவாசல் திறப்பு\nசபரிமலையில் 2027 வரை உதயாஸ்தமன பூஜை 2036 வரை படிபூஜை முன்பதிவு\nபொள்ளாச்சி வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம் :கோவில்களில் சிறப்பு ஏற்பாடு\nதுலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ...\nமுதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2018 – 15.12.2018)\nவிருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) ஆன்மிக சுற்றுலா\nவிதியை மதியால் வெல்லும் விருச்சிக ராசி அன்பர்களே\n3-ம் இடத்தில் இருக்கும் கேதுவா��் தொடர்ந்து நன்மை கிடைக்கும். சுக்கிரனால் மார்ச் 26- வரை நன்மை பெற வாய்ப்புண்டாகும். மற்ற கிரகங்கள் அனைத்தும் சுமாரான பலன் தரும் நிலையில் இருக்கின்றன. கேதுவின் பலத்தால் மனதில் பக்தி உயர்வு மேம்படும். இதனால் முயற்சியில் வெற்றி காணலாம். பொருளாதார வளம் சிறக்கும். சமூக மதிப்பு சிறப்பாக இருக்கும். பகைவர் தொல்லை படிப்படியாக குறையும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். தற்போது உங்கள் ராசியில் இருக்கும் குருபகவான் ஏப்.10- முதல் வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு வருகிறார். அப்போதும் அவரால் நற்பலன் தர முடியாது.\nகுடும்ப தேவைகள் குறைவின்றி பூர்த்தியாகும். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சில பிரச்னைகள் குறுக்கிடலாம். கணவன்-, மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து போவது நல்லது. சிலர் தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம்.\nகுடும்ப பெரியோர்களின் ஆலோசனையை பின்பற்றுவது நிம்மதிக்கு வழிவகுக்கும். மார்ச் 30,31, ஏப். 1-ம் தேதிகளில் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் மார்ச் 15,16,17 ஏப்ரல் 11,12,13ம் தேதிகளில் அவர்கள் வகையில் கருத்து வேறுபாடு உருவாகலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஏப். 4,5,6- ல் பெண்கள் உதவி கரமாக செயல்படுவர்.\nபெண்கள் உறவினர்களுடன் புனித தலங்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்வர். உங்கள் முன்னேற்றத்திற்கு தோழிகள் உதவிகரமாக செயல்படுவர். கணவர் மற்றும்குடும்பத் தாரிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. பணிபுரியும் பெண்கள் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை ஏற்படலாம்.\nதொழில், வியாபாரத்தில் அவ்வப்போது எதிரி தொல்லையை சந்திக்கலாம். ஆனால் சுக்கிரனால் லாபம் அதிகரிக்கும். பணத்திற்கு சிறிதும் குறை இருக்காது. கூட்டாளி களிடையே ஒற்றுமை பலப்படும். பெண்கள் வகையில் தொல்லைகள் குறுக்கிடலாம். எனவே சற்று விழிப்புடன் இருக்கவும். புதிய முதலீட்டு விஷயத்தில் கவனம் தேவை. அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, -செலவு கணக்கை சரியாக வைத்து கொள்ளவும்.\nமார்ச் 20,21-ம் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும். புதனால் தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.\nபணியாளர்கள் சுக்கிரனால் சிறப்பான நன்மை காண்பர். எ���ிர்பார்த்த புதிய பதவி கிடைக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் தங்கள் கோரிக்கைகளை மார்ச் 26-ம் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும் மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். கோரிக்கைகள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகலாம். முக்கிய பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம். ஆனாலும் மார்ச் 28,29-ம் தேதிகளில் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம்.\nகலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். மார்ச் 26-க்கு பிறகு சுக்கிரன் சாதமற்ற நிலையில் காணப்படுவதால் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை காண முடியும். சிலருக்கு எதிர்பாராமல் பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். பெற்றோர், ஆசிரியர் களின் வழிகாட்டுதலை ஏற்று நடப்பது அவசியம்.\nவிவசாயிகள் நல்ல வருமானத்தை பெறுவர். குறிப்பாக பழ வகைகள், பயறு வகைகள் போன்ற பயிர்கள் மூலம் அதிக லாபம் கிடைக்கும். திட்டமிட்டபடி புதிய சொத்து வாங்க யோகமுண்டு.\n* கவன நாள்: மார்ச் 24, 25 சந்திராஷ்டமம்\n* அதிர்ஷ்டம் எண்-: 6, 7 நிறம்-: சிவப்பு,வெள்ளை\n* -வெள்ளியன்று துர்க்கைக்கு எலுமிச்சை தீபம்\n* சனிக்கிழமை பெருமாளுக்கு துளசி அர்ச்சனை\n* சுவாதியன்று மாலையில் நரசிம்மர் வழிபாடு\n« முந்தைய அடுத்து »\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kittz.co.in/2012/06/v-collection.html", "date_download": "2018-12-17T11:02:46Z", "digest": "sha1:UIM3IIZFVQS67K7S65L3KCTDNPDS5PFS", "length": 18664, "nlines": 349, "source_domain": "www.kittz.co.in", "title": "காமிக்ஸ் புதையல் V - Tex Willer Collection ~ இரவுக்கழுகு", "raw_content": "\nநீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் டெக்ஸ் வில்லர் Collections இதோ.\nஅவருக்கு அறிமுகம் தேவை இல்லை.\nநம் அனைவர் நினைவிலும் நீங்கா இடம் பிடித்திருப்பவர்.\nடெக்ஸ் வில்லர் தீபாவளி அட்டை.\nமரண முள் கதை அப்பொழுது எனக்கு பிடிக்காததால் விற்று விட்டேன்.\nஅதுவும் எரிந்த கடிதமும் என்னிடம் இல்லை.\nதலை வாங்கி இப்பொழுது என்னிடம் வந்து விட்டது.\nஇவை தவிர என்னிடம் மற்றொரு கதை இருந்தது பெயர் தெரியவில்லை.\nஅதில் டெக்ஸ் குழுவினர் ஒரு பாதாளத்திற்கு சென்று ஒரு மந்திர காரியுடன் மோதுவார்கள்.\nஅதில் டினோசர் எல்���ாம் வரும் பெயர் தெரிந்தால் நண்பர்கள் எனக்கு கூறலாம்.\nஅந்த புத்தகம் எங்கு தொலைந்தது என்று தெரியவில்லை.\nபொதுவாக டெக்ஸ் கதைகளில் ஒரு ராணுவ அதிகாரி சிவப்பு இந்தியர்களுக்கு தீங்கு செய்வார் அதற்கு டெக்ஸ் பழி வாங்குவார்.\nஇவை தவிர பாக்கெட் சைசில் வந்த 3 புத்தகங்கள் புகைப்படம் எடுக்க மறந்து விட்டேன்.\nஇவை தவிர வேறு கதைகள் இருந்தால் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nமீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்\n//இவை தவிர என்னிடம் மற்றொரு கதை இருந்தது பெயர் தெரியவில்லை.\nஅதில் டெக்ஸ் குழுவினர் ஒரு பாதாளத்திற்கு சென்று ஒரு மந்திர காரியுடன் மோதுவார்கள்.\nஅதில் டினோசர் எல்லாம் வரும் பெயர் தெரிந்தால் நண்பர்கள் எனக்கு கூறலாம்.\nஅந்த புத்தகம் எங்கு தொலைந்தது என்று தெரியவில்லை.//\nசாரி நண்பரே இவ்வளவு நாட்கள் இது ஸ்பாமில் இருந்தது எனக்கு தெரியவில்லை.\nஏகப்பட்ட புத்தகம் வைத்துள்ளீர்கள் போலுள்ளதே . திருஷ்டி சுத்தி போடுங்கள்\nஇதில் நீங்க போட்டோ போட்டுள்ள மெகா ட்ரீம் ஸ்பெஷல், லயன் ஜாலி ஸ்பெஷல், கவ்பாய் ஸ்பெஷல் இவை எல்லாம் எப்போது வந்தது இப்போது இவை சிவகாசியிலும் இல்லை என்று நினைக்கிறேன். நான் வாங்க நினைத்தாலும் முடியாது. :-(\n1990 - 2011 வருடங்களில் லயன் காமிக்ஸ் பற்றி ஒன்றுமே விவரம் ஒன்றுமே தெரியாமல் இருந்தேன். 2011 சென்னை புத்தக கண்காட்சியில் தான் லக்கி லுக் யுவ கிருஷ்ணா வின் ப்ளாக் மூலமாக லயன் காமிக்ஸ் பற்றி தெரிந்து மீண்டும் லயனில் சங்கமம் ஆனேன்.\nநானும் சென்னையில் தான் (சூளைமேட்டில் ) இருக்கிறேன். விருப்பம் இருந்தால் ஒரு நாள் சந்திக்கலாம்.\n//நானும் சென்னையில் தான் (சூளைமேட்டில் ) இருக்கிறேன். விருப்பம் இருந்தால் ஒரு நாள் சந்திக்கலாம்.//\nநான் 1990 களில் தான் வாங்க ஆரம்பித்தேன்.\nஎன்னுடைய அதிர்ஷ்டம் எங்கள் ஊரில் மற்றும் கோவையில் காமிக்ஸ்கள் கிடைத்ததே.\nம்ம்ம்ம்.... இதையெல்லாம் படிக்க வேண்டும் என ஆசை என்ன செய்ய\nவருகைக்கும் பின்னுடதிர்க்கும் நன்றி நண்பரே.\nஇனி மீண்டும் உங்களது ஆதரவு எப்பொழுதும் தேவை.\nவணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் ராணி காமிக்ஸ் தொகுப்பின் இரண்டாவது பகுதியை பார்க்க போகிறீர்கள். முதல் பாதியில் பெரும்பாலும்...\nதமிழ் நாவல்கள் (என்னிடம் இருக்கும்) - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, இப்பதிவில் என்னிடம் ��ருக்கும் தமிழ் நாவல்கள் குறித்து ஒரு பார்வை. நான் படிக்க ஆரம்பித்தது காமிக்ஸ் தான்.பின்னால் ...\nகாமிக்ஸ் புதையல் - I - Thigil காமிக்ஸ் Collection\nஇப்போது லைன் காமிக்ஸ் ப்ளோகில் திகில் காமிக்ஸின் பதிவுகள் வருவதால் நான் என்னிடம் இருக்கும் திகில் comics அட்டை படங்களை வெளியிடலாம் என நி...\nஇந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, எனது போன பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவில் என்னிடம் இருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் பற்றி பார்க்க போகிறோம். ...\nவணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நான் என்னிடம் இருக்கும் பார்வதி சித்திர கதைகளின் தொகுப்பை அளித்துள்ளேன். அனைத்து கதைகளுமே அருமையா...\nகாமிக்ஸ் புதையல் VII - ரிப் கிர்பி & வேதாளர்\nலக்கி லூக் - சூப்பர் Circus (ஆங்கிலம்)\nகாமிக்ஸ் புதையல் VI பக்கெட் அளவு புத்தகங்கள்.\nகாமிக்ஸ் புதையல் - 4 - பூந்தளிர் ரத்தினபாலா சுட்டி...\nஎன்னை ஈமெயில் மூலம் தொடர....\nIND-22-037-பாங்குக் கொள்ளைகளின் மாயம்-ஜேம்ஸ் ஜெகன்\nகேப்டன் பிரின்ஸ் (தெரிந்ததும், தெரியாததும்)\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nவன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)\nகபாலி (2016) - முழுமையான் படம்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\n0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல்\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nLucky Limat - லக்கி லிமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/33362-pallavaram-love-marriages-girl-death-in-one-month.html", "date_download": "2018-12-17T09:15:04Z", "digest": "sha1:L2R4IUBVXW5NM3RGNQ45NVZYMAL6VUGT", "length": 9417, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காதல் திருமணம் செய்த பெண் ஒரே மாதத்தில் மரணம் | Pallavaram love marriages girl death in one month", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nகாதல் திருமணம் செய்த பெண் ஒரே மாதத்தில் மரணம்\nபல்லாவரத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட ஒரே மாதத்தில் பெண் இறந்ததால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.\nசென்னையை அடுத்த பல்லாவரத்தைச் சேர்ந்த பெண் ஷாகிரா. இவரும், கார்த்திக் என்பவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். ஷாகிராவின் வீட்டாருக்கு இத்திருமணத்தில் விருப்பம் இல்லாததால், இருவரையும் பிரித்து விடும்படி பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்பொழுது ஷாகிரா பெற்றோருடன் செல்ல விருப்பம் இல்லை என்றும், கார்த்திக்குடன் செல்வதாகவும் காவல் நிலையத்தில் கடிதம் மூலம் தெரிவித்து சென்றுவிட்டார். இந்நிலையில் ஷாகிரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, தன்னுடைய மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும், சாவில் மர்மம் இருப்பதாகவும் கூறினர். அத்துடன் மகள் மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nமாலிக் அதிரடி: இலங்கை மீண்டும் பரிதாபம்\nநிலுவை தொகை வழங்காத சர்க்கரை ஆலைகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மெரினா பணியை ஆய்வு செய்ய வாக்கிங் போகலாம்”-நீதிமன்றம் ஆலோசனை\nகள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் கைது\nஆன்லைன் மருந்து விற்பனை தடையை நீக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்\nமெட்ரோ பணிகளுக்கான நில ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு\nசென்னையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 25 நாய்கள்\nபாவை நோன்பும் - பஜனைப் பாடலும் சென்னை மார்கழி இசை விழாவின் வரலாறு\nவங்கக்கடலில் \"பெய்ட்டி\" புயல்: வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு\n“மெரினா பணியை ஆய்வு செய்ய வாக்கிங் போகலாம்”-நீதிமன்றம் ஆலோசனை\nடி.வி.தொகுப்பாளினி ���ரணத்தில் திருப்பம்: ஆண் தொகுப்பாளர் கைது\n6 மாத குழந்தையுடன் தாய் தீக்குளிப்பு.. மதுரையில் சோகம்\nமேகாலயா சுரங்கத்தில் சிக்கிய 13 பேர் கதி என்ன\nமூக்கில் குழாயுடன் மனோகர் பாரிக்கர்.. புகைப்படத்தை பார்த்த பின் வலுக்கும் எதிர்ப்பு ..\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாலிக் அதிரடி: இலங்கை மீண்டும் பரிதாபம்\nநிலுவை தொகை வழங்காத சர்க்கரை ஆலைகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/60-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=7fd42485f6f259a36303d2139a9412f0", "date_download": "2018-12-17T09:44:59Z", "digest": "sha1:YOOXVDZQZAOFMNCRVOVIB6IGA3XEVE3I", "length": 11574, "nlines": 405, "source_domain": "www.tamilmantram.com", "title": "பயனுள்ள தகவல்கள், கட்டுரைகள்", "raw_content": "\nமன்றம்: பயனுள்ள தகவல்கள், கட்டுரைகள்\nSticky: தினம் ஒரு தகவல் - கோபத்தை குறைக்கும் இனிப்பு பானங்கள்\nஅறிந்த மிருகம் அறியாத கதை-2—கர்ஜனையில் பீதியெழுப்பும் சிங்கங்கள்\nஅறிந்த மிருகம் அறியாத கதை- மூர்க்கமான முதலைகள் -1\nவார்த்தை மனிதனை கொள்ளும் விஷமா \nயோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் \nஅது என்னெங்க திரிசங்கு ரொர்கம்\nஇன்று உடல் உறுப்பு தான நாள்\nதமிழுக்கு தேவையான கட்டற்ற மென்பொருட்கள்\nமாஹா பாரதம் நம் உள்ளத்துக்கும் உடலுக்கும் சொல்வது என்ன \nதமிழ் மாத பெயர்கள் சூரிய மாதம் மற்றும் சந்திர மாதம்\nQuick Navigation பயனுள்ள தகவல்கள், கட்டுரைகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/03/blog-post_57.html", "date_download": "2018-12-17T09:52:49Z", "digest": "sha1:FDHX37WDUMO7FOAPLFJBPAIR33TCKOHB", "length": 34045, "nlines": 437, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: தமிழர் அரசியலை இயக்கும் சாதிச் சக்கரம்.", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகைது செய்யப்பட்ட ரமேஷ் (வயது 32) தமிழீழ விடுதலைப...\nமுன்னிலை சோசலிசக் கட்சியின் குமார் குணரத்னத்துக்கு...\nஇலங்கைத் தமிழ் நாடகப் பாரம்பரி���த்துக்குக் கிடைத்த ...\nகடத்தப்பட்ட ஈஜிப்ட் ஏர் விமானத்தில் இருந்த அனைவரும...\n56 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்தார் ஜனா...\nமதுரங்கேணி குளம் வரலாற்றில் முதன்முறையாக தினேஷ்காந...\nவந்தாறுமூலை மத்தியமகாவித்தியாலய மாணவியின் சாதனைக்க...\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் உருவாக்கம் யோகேஸ்வ...\nஓட்டமாவடியில் இடிக்கப்பட்ட கோவிலும் இடிக்கப்படும் ...\nபெல்ஜியத் தலைநகரில் தொடர் குண்டுவெடிப்புகள்:13 பேர...\nசுமார் இருபத்தியெட்டு வருடங்களாக இடம்பெற்றுவரும் ப...\nநல்லாட்சி அரசில் பாணின் விலை உயர்த்தப்பட்டுள்ளது\nபெண்களே உங்கள் கஷ்ட நஷ்டங்கள்,வறுமைகள் எல்லாவற்றைய...\nஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த அதிரடி தீர்ப்பு\nமுஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாடு ஆரம்பம்\nவிசாரணையை ஒத்திப்போடுவதும் தடுத்து வைப்பதுமாக தொடர...\n\"எதிர்ப்புப் பேரணி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு...\nசிறிலங்கா தூதரகத்தில் புலனாய்வு அதிகாரியைச் சந்தித...\nஅடுத்தவன் வயலை அறுவடை செய்ய முயலும் யோகேஸ்வரன்...\nதமிழர் அரசியலை இயக்கும் சாதிச் சக்கரம்.\nஇலங்கையின் பல்லினத்தன்மைக்கு பொருத்தமான கண்டி மன்ற...\nகிழக்கு மாகாண சபையின் 05 அமைச்சுக்களினதும் 2016ம் ...\nசாதி மாறி காதல் திருமணம் செய்தவர் நடுரோட்டில் வெட்...\nஇந்திய தொழிலாளர்களும் பெருந்தோட்ட முதலாளிகளின் சுர...\nஎலும்புத்துண்டுகளுக்கு அலையும் எம்.பி அமல்\nதூய அரசியலை முன்னெடுக்கும் வேலைத்திட்டமான 'மார்ச் ...\nதிகிலிவெட்டை பாதையை திருத்தி கொடுக்கக்கூட எந்த அரச...\n\"கொலைகளை நிறுத்துங்கோடா\" சி.புஸ்பராஜா பத்தாண்டு நி...\nபிள்ளையானை பிடித்து அடைத்ததை தவிர ரணிலிடம் என்னால்...\nமட்டக்களப்புக்கு சனி தோஷம்,வருகிறார் விக்கி\nபிரான்சிலிருந்து வெளியாகும் ஆக்காட்டி இலக்கிய சஞ்ச...\nதமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர்தினம்...\n'வடக்கு கிழக்குக்கு வெளியே நிலச்சார்பற்ற அதிகார அல...\nஈழ அகதி பரிதாப மரணம் ..மனித உரிமை ஆர்வலர்கள் உடனே ...\nஇந்தியா போனால் சீனா வரும்\"\" என்று ரணிலின் அரசாங்கத...\nஆதிவாசிகள் வேடர் சமூகமான எங்களை தனி இனமாக இலங்கை அ...\n இந்தோனேசியாவில் பாரிய பூமியதிர்ச்சி: சு...\nவடக்கு -கிழக்கு மாகாணங்களை இணைக்க கூடாது என்று கூற...\nதமிழர் அரசியலை இயக்கும் சாதிச் சக்கரம்.\nஇலங்கையில் தமிழ்ப் பேசும் மக்��ளின் அரசியல் கால நிலை 1940களில் எப்படி அமைந்திருந்ததோ அப்படியேதான் இன்றைக்கும் அமைந்துள்ளது. கடந்த 68 வருடங்களாக எந்தவிதமான பரிணாம வளர்ச்சியும் இன்றி எமது அரசியல் தொடர்ந்து ஒரே பல்லவியைப் பாடிக்கொண்டு மக்களை வண்டி இழுக்கும் மாடுகளைப் போல பாவித்துக் கொண்டு வருகிறதற்கான ஒரேயொரு அடிப்படைக் காரணம் எமது தமிழ் அரசியல் பாவிக்கும் \"நுகத்தடி\"தான். அதன் பெயர்தான் \"சாதி\".\n1949ல் மலையக மக்கள் நாடற்றவராக ஆக்கப்பட்டபோது, அதனைக் காரணமாக வைத்து சமஷ்டி கட்சி ஆரம்பித்த நாம் அவர்களை அப்படியே கை கழுவி விடச் செய்தது எமது \"சாதி\" மனப்பான்மையே.\nகடந்த கால ஆயுதப் போராட்டம் தமிழ்ப் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை உள்ளடக்கிய அரசியல் சிந்தாந்த நெறிப்படுத்தலுடன் முன்னெடுக்கப்படுவதை தடுத்து அதனை திசை திருப்பி முள்ளிவாய்க்கால் வரை இட்டுச் சென்றதும் எமது \"சாதி\" ஆதிக்கமே.\nஇந்த \"முள்ளிவாய்க்கால்\" முற்றுகைக்குப் பல வருடங்கள் முன்பே 1964ல் ஒரு முன் ஒத்திகையை \"நிச்சாமத்தில்\" நடாத்திப் பார்த்ததும் அதே \"சாதி\" அரசியல்தான். சிங்கள அரச படைகளுடன் இணைந்து \"நிச்சாமம்\" கிராமத்தைச் சுற்றி வளைத்து அதற்குள் வாழ்ந்த குழந்தைகளுக்குப் பால் மா கூட கிடைக்கவிடாமல் தமிழர்களைப் பட்டினிச் சாவு நோக்கி நகர்த்தியதும் எமது \"சாதி\" ஆணவமே.\nபோரில் பாதிக்கப்பட்டு இன்று பரிதவிக்கும் மக்கள்-போராளிகள், அனாதைகளாக-அகதிகளாக அலைவதற்கும் மூல காரணம் எமது \"சாதி\" சிந்தனையே.\n1990ல் முஸ்லீம் மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டபோது அதற்கு ஆதரவு வழங்கியதும் எமது \"சாதி\"யின் நியாயத்தனமே.\nஇன்று அரசியல் கைதிகள் விடயத்தில் இரட்டை வேடம் பூண்டு நாடகம் ஆடுவதும் \"சாதி\" (மனித) அபிமானமே.\nஎமது ஆளும் ஆட்சி அதிகார ஆசைக்காக, அரசியல் விழிப்புணர்வு இன்றி பழிவாங்கும் உணர்வுடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு ஆயுத வழிமுறைக்கு விடுதலைப் போராட்டம் என அங்கீகாரம் கொடுத்து வளர்த்தெடுத்து இறுதியில் அதிகாரம் கிடைக்காது என்றுணர்ந்து அதனை அழிக்க உதவியதும் எமது \"சாதி\" மேலாதிக்க மனோபாவமே.\nதமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் என்பது எப்போதுமே ஆதிக்க சாதிகளின் சுயநலப் பொருளாதார நலன்களை கருத்தில் கொண்டே முன் வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த கால யுத்தம் இ���்று பாதிக்கப்பட்ட சாதிகளையும் அதே சுயநலப் பொருளாதார நலன்கள் அடிப்படையில் சிந்தித்துச் செயற்படும் தளத்துக்கு அவர்களைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.\nயுத்த காலத்தில் \"ஆயுதம்\" பாதிக்கப்பட்ட சிறுபான்மைத் தமிழ் \"சாதிகளை\"ப் பதவிகளில் அமர்த்தி பெரும்பான்மைத் தமிழ் ஆதிக்க \"சாதிகளை\" கட்டி ஆண்டது. \"ஆயுதம்\" மௌனித்ததனைத் தொடர்ந்து இன்று ஆதிக்க சாதியினர் \"பழைய கணக்கு\" தீர்க்கும் பழிவாங்கலில் ஈடுபட்டுள்ளனர்.\n1930களில் சம உரிமை - சமத்துவ சமூகம் அமைக்கப் போராடிய \"யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்\" ஆதிக்க சாதிகளால் அழிக்கப்பட்டது. 1980களிலும் அதே கொள்கைகளுக்காக ஆயுதம் தூக்கியவர்கள் ஆதிக்க சாதிகளின் ஆசீர்வாதத்துடன் ஓரம் கட்டப்பட்டு கொல்லப்பட்டனர்.\nஎமது தமிழ் சமூகம் எதனையுமே மனிதர்களாக இருந்து கொண்டு சிந்திப்பதில்லை. யாராவது ஒருவர் ஒரு கருத்தை முன் மொழிந்தால் அக்கருத்து என்ன என்பதனை பரிசீலிப்பதற்கு முன்னர் அக்கருத்தை முன்வைத்தவர் எந்த \"சாதி\" என்று பார்த்த பின்னரே அதனைப் பற்றிய விவாதத்தில் இறங்குவார்கள். அக்கருத்தால் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை விட தாம் சார்ந்த சாதிகளுக்கு அதனால் கிடைக்கும் சாதக பாதகங்கள் பற்றியே கணிப்பீடு செய்வார்கள். இந்த இடத்தில் நீதி - நியாயம் என்பது சாதி வாய்ப்பாட்டின் பிரகாரமே தீர்மானிக்கப்படும்.\nஜனநாயக அரசியலிலும் சரி, ஆயுத அரசியலிலும் சரி \"சாதி\" சார்ந்த பார்வை - சிந்தனை ஊடாகவே அவற்றிற்கான ஆதரவுத் தளங்கள் கட்டமைக்கப்பட்டன. ஜனநாயக அரசியல் அரங்கில் கடுமையாக உழைத்த பலர் \"சாதி\" அடையாளத்தால் அரசியல் முன்னணிக்கு வரமுடியாத வண்ணம் ஓரங்கட்டப்பட்டே வந்துள்ளனர். ஆயுத அரசியலில் ஆயுதத்தைக் கையாண்டவர்களுக்கும் அந்த ஆயுத அரசியலை ஆரம்பத்தில் இருந்தே ஆதரித்து வளர்த்தெடுத்து அதனூடாக சுயலாபம் தேடியவர்களுக்கும் இடையே இந்த \"சாதி\"க் கணிப்பீடுகளும் கண்காணிப்புக்களும் இருந்ததன் விளைவுதான் இன்று நாம் அனுபவிக்கும் அரசியல் சூழல் ஆகும்.\nஇன்று வட கிழக்கு இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபைகள் முதல் பாராளுமன்றம் வரை அரச நிர்வாகங்கள் உட்பட \"சாதி\" வாய்ப்பாட்டின் வகுத்தல் வழி ஊடாகவே \"காரியங்கள்\" யாவும் அரங்கேறுகின்றன.\nகட்சி - கூட்டணி - முன்னணி - பேரவை யாவுமே ஆதிக்க சாதிகளின் அணி திரட்டல்களாகவே அமைந்துள்ளதே ஒழிய, பாதிக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களின் வெளிப்பாடுகளாக அல்ல. பாதிக்கப்பட்ட \"சாதிகள்\" ஆதிக்க \"சாதிகளின்\" சிந்தனையில் ஊட்டப்பட்டு வளர்ந்ததன் காரணமாக போட்டிக்குப் போட்டியாக - பழிவாங்கல்களாக அரசியல் நடவடிக்ககைளை முன்னெடுக்கிறார்கள். அது ஆதிக்க \"சாதி\" அரசியல்வாதிகளின் வெற்றிகளுக்கு வாய்ப்பாகவே அமைகின்றன.\nவட மாகாண சபைத் தேர்தலுக்கு தமிழ்ப் பேசும் மக்களின் வாக்குகளை வென்றெடுப்பதற்காக \"சாதி-சமய\" வாய்ப்பாட்டுக் கணக்கு போட்டுப் பார்த்தே கொழும்பிலிருந்து (வடக்கில் தகுதியானவர்கள் இல்லாமல் போய் விட்டனர்) சேர் பொன்னம்பலம் இராமநாதனின் இரத்த வழி உறவை இழுத்து வந்து வேட்பாளராக்கி முதலமைச்சராக்கினார்கள். இந்தத் தேர்தலில் ஆதிக்க சாதிகளின் சிநதனைப் போக்கின் ஆளுமையின் கீழ் சிந்திக்கப் பயிற்றப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளின் வாக்குகளும் சேர்ந்தே ஆறுமுகனாரின் மறு அவதாரத்தை தலைமையாகக் கொண்ட ஒரு மாகாணசபையை உருவாக்கியது.\nஆனால் இந்த மாகாண சபையினால் வடக்கில் உடலுழைப்பை மட்டும் நம்பி வாழும் எந்தவொரு தொழிலாளர் சமூகத்திற்கும் எதுவித பிரயோசனமும் கிடைக்கவில்லை. ஏனெனில் \"சாதி\"யே அங்கு செங்கோலாக அமர்ந்துள்ளது.\nவடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவாகள் - அகதி முகாம்களில் அவலப்படுபவர்கள் பற்றி சர்வதேச அமைப்புக்கள் - ஊடகங்கள் காட்டும் அவதானத்தை சொந்த மண்ணில் செயற்படும் மாகாண சபையும் தமிழ் ஊடகங்களும் அசட்டை செய்வது \"சாதி\" அபிமானத் தார்மீக நெறியே.\n\"சாதி\"களை மூலஸ்தானத்தில் முன்னிறுத்தும் சமயங்களைக் கட்டிப் பிடித்து கொண்டு \"சம உரிமையை\" கோயில் கோபுரங்களிலும், கோவில் திருவிழாக்களிலும் நிலை நிறுத்த முற்படும் ஒடுக்கப்பட்ட தமிழ் சாதிகள் அதன் மூலம் ஆதிக்க சாதிகளின் தேவைகளுக்கு முட்டுக் கொடுக்கும் பணியினையே செய்கிறார்கள்.\nபாதிக்கப்படும் \"சாதி\"த் தமிழர்கள் இந்த \"சாதி\" வாய்ப்பாட்டிலிருந்து விடுபட்டு, தங்களை அடக்கி ஒடுக்கப்படும் மக்களாக இனங்கண்டு இலங்கைக் குடி மக்களாக இணைந்து தங்கள் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுவதன் ஊடாகவே இந்த \"சாதி\" எனும் கொடிய நஞ்சை எமது தமிழ் சமூகத்திலிருந்து ஆணிவேரோடு அழிக்க முடியும்.\nஇதனை விடுத்து ஊ���ுக்கு ஊர் \"சாதிக்கொரு\" கோவில் கோபுரம் கட்டி எழுப்புவதும் - முன்னேற்றக் கிராமங்கள் அமைப்பதும் - மூலதன நிறுவனங்களை தோற்றுவிப்பதும் \"சாதி\" என்னும் தமிழர் பண்பாட்டை தொடர்நதும் தக்க வைப்பதாகவே அமையும்.\nநன்றி -ஜனநாயக மக்கள் முன்னணி\nகைது செய்யப்பட்ட ரமேஷ் (வயது 32) தமிழீழ விடுதலைப...\nமுன்னிலை சோசலிசக் கட்சியின் குமார் குணரத்னத்துக்கு...\nஇலங்கைத் தமிழ் நாடகப் பாரம்பரியத்துக்குக் கிடைத்த ...\nகடத்தப்பட்ட ஈஜிப்ட் ஏர் விமானத்தில் இருந்த அனைவரும...\n56 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்தார் ஜனா...\nமதுரங்கேணி குளம் வரலாற்றில் முதன்முறையாக தினேஷ்காந...\nவந்தாறுமூலை மத்தியமகாவித்தியாலய மாணவியின் சாதனைக்க...\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் உருவாக்கம் யோகேஸ்வ...\nஓட்டமாவடியில் இடிக்கப்பட்ட கோவிலும் இடிக்கப்படும் ...\nபெல்ஜியத் தலைநகரில் தொடர் குண்டுவெடிப்புகள்:13 பேர...\nசுமார் இருபத்தியெட்டு வருடங்களாக இடம்பெற்றுவரும் ப...\nநல்லாட்சி அரசில் பாணின் விலை உயர்த்தப்பட்டுள்ளது\nபெண்களே உங்கள் கஷ்ட நஷ்டங்கள்,வறுமைகள் எல்லாவற்றைய...\nஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த அதிரடி தீர்ப்பு\nமுஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாடு ஆரம்பம்\nவிசாரணையை ஒத்திப்போடுவதும் தடுத்து வைப்பதுமாக தொடர...\n\"எதிர்ப்புப் பேரணி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு...\nசிறிலங்கா தூதரகத்தில் புலனாய்வு அதிகாரியைச் சந்தித...\nஅடுத்தவன் வயலை அறுவடை செய்ய முயலும் யோகேஸ்வரன்...\nதமிழர் அரசியலை இயக்கும் சாதிச் சக்கரம்.\nஇலங்கையின் பல்லினத்தன்மைக்கு பொருத்தமான கண்டி மன்ற...\nகிழக்கு மாகாண சபையின் 05 அமைச்சுக்களினதும் 2016ம் ...\nசாதி மாறி காதல் திருமணம் செய்தவர் நடுரோட்டில் வெட்...\nஇந்திய தொழிலாளர்களும் பெருந்தோட்ட முதலாளிகளின் சுர...\nஎலும்புத்துண்டுகளுக்கு அலையும் எம்.பி அமல்\nதூய அரசியலை முன்னெடுக்கும் வேலைத்திட்டமான 'மார்ச் ...\nதிகிலிவெட்டை பாதையை திருத்தி கொடுக்கக்கூட எந்த அரச...\n\"கொலைகளை நிறுத்துங்கோடா\" சி.புஸ்பராஜா பத்தாண்டு நி...\nபிள்ளையானை பிடித்து அடைத்ததை தவிர ரணிலிடம் என்னால்...\nமட்டக்களப்புக்கு சனி தோஷம்,வருகிறார் விக்கி\nபிரான்சிலிருந்து வெளியாகும் ஆக்காட்டி இலக்கிய சஞ்ச...\nதமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர்தினம்...\n'வடக்கு கிழ��்குக்கு வெளியே நிலச்சார்பற்ற அதிகார அல...\nஈழ அகதி பரிதாப மரணம் ..மனித உரிமை ஆர்வலர்கள் உடனே ...\nஇந்தியா போனால் சீனா வரும்\"\" என்று ரணிலின் அரசாங்கத...\nஆதிவாசிகள் வேடர் சமூகமான எங்களை தனி இனமாக இலங்கை அ...\n இந்தோனேசியாவில் பாரிய பூமியதிர்ச்சி: சு...\nவடக்கு -கிழக்கு மாகாணங்களை இணைக்க கூடாது என்று கூற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=11056", "date_download": "2018-12-17T10:29:19Z", "digest": "sha1:7M2EZKMVWLCTHRB3SUVHQNNKTGO4ZM5K", "length": 21749, "nlines": 95, "source_domain": "www.writerpara.com", "title": "பொலிக! பொலிக! 15 | பாரா", "raw_content": "\nவழி முழுக்க யாதவப் பிரகாசருக்கு ஒரே சிந்தனைதான். அவர் சடங்குகளை விட்டொழித்தவர். பூரண அத்வைத சித்தாந்தி. தனக்குள் இறைவனைக் காண விரும்பி, தன்னையே இறைவனாகக் கருதிக்கொண்ட அகங்காரத்தின் பிடியில் தன்னைக் கொடுத்தவர். ஆனால் சந்தேகமின்றி சன்னியாசி. அந்தணர்களின் அடையாளங்களாகப் பார்க்கப்பட்ட குடுமியோ, பூணூலோ அவருக்குக் கிடையாது. ஜாதி துறக்க முடிந்தவருக்கு மீதி துறக்க முடியாது போனதுதான் பிரச்னை.\nஆனால் வயோதிகம் அவருக்குச் சற்று நிதானத்தை அளித்திருந்தது. அதுநாள் வரை செய்த காரியங்கள் பற்றிய மீள் பரிசீலனையில் தன்னைத் தானே அவர் வெறுக்கத் தொடங்கியிருந்தார். அவரது ஆணவம், கல்வியால் வந்தது. தானறிந்த வேதமும் தனையறிந்த உலகமும் என்றும் தன்னை உச்சத்தில் உட்கார வைத்திருக்கும் என்று கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருந்தார். ஆனால், வேதத்தின் உச்சத்தில் உள்ளவன் வேறொருவன் அல்லவா என்றும் உள்ளவனும் எங்கும் உள்ளவனுமான பரம்பொருளை உணர்த்துகிற கருவியல்லவா அது என்றும் உள்ளவனும் எங்கும் உள்ளவனுமான பரம்பொருளை உணர்த்துகிற கருவியல்லவா அது சாமரத்தை வீச வேண்டிய திருப்பணியில் உள்ளவன், தனக்கே வீசிக்கொள்ள நினைப்பது விபரீதம். ஊர் சிரிக்கும். அதுதான் நடந்தது. உலகு எள்ளி நகையாடும். அதுவும் நிகழ்ந்தது. நேரில் கும்பிட்டு நகரும் ஜனங்கள் முதுகுக்குப் பின்னால் அவரது ஆணவத்தைக் குறிப்பிட்டு இழித்துப் பேசியதை அவர் அறிய நேர்ந்தபோதுதான் அவருக்குத் தனது தவறு புரிந்தது.\nமறுபுறம், தன்னிடம் பயில வந்த ராமானுஜன் தனியொரு பாதை அமைத்து மேலே மேலே போய்க்கொண்டிருந்ததையும் அவர் விழிப்புடன் கவனித்துக்கொண்டிருந்தார். ஆணவமற்ற ஆத்மா. அத்தனை பேரையும் அரவணைக்கிற ஆத்மா. ஒரு காழ்ப்புண்டா சிறு துவேஷமுண்டா\n‘அம்மா, நான் அவனைக் கொல்ல நினைத்ததை அவன் அறிவான். ஆனாலும் ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று என்னிடம் அவன் இருந்த இறுதி நாள் வரை கேட்கவில்லை.’\nஇரவெல்லாம் சொல்லிச் சொல்லி அழுதார்.\n‘மகனே, தன்னை மையப்படுத்தி உலகைப் பார்க்கிறவர்களுக்கும் பரம்பொருளான நாரணனை மையமாக்கி அவன் பாதாரவிந்தங்களில் தன்னைச் சேர்க்கத் துடிக்கிறவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். அவர் இல்லாது போனால் உனக்கு நல்லது என்று நீ நினைத்தாய். அவர் இருந்தால் ஊருக்கு நல்லது என்று இறைவன் நினைத்தான். யார் நினைப்பு வெல்லும்\nஅன்றிரவு முழுதும் யாதவர் தூங்கவில்லை. தாம் செய்த பாவங்களுக்கெல்லாம் ஒரே பிராயச்சித்தம் இம்மாபெரும் பூமியை முழுதாக ஒருமுறை பிரதட்சணம் செய்வதுதான் என்று அவருக்குத் தோன்றியது.\nவிடிவதற்குச் சற்று முன்னால் அவர் கண்ணயர்ந்தபோது ஒரு கனவு வந்தது. கனவில் கேட்ட குரல் திடுக்கிட்டு எழவைத்தது.\n நீ பூமியை வலம் வருவதும் எனது பக்தனான ராமானுஜனை வலம் வந்து பணிவதும் ஒன்றேதான்.’\nஅதன்பிறகுதான் அவர் கிளம்பினார். ஆனால் அப்போதும் மனத்தில் சிறு குழப்பம். ஒருவேளை பிரமையாக இருக்குமோ ராமானுஜர் இதனை ஏற்பாரா\nகாஞ்சிக்குப் போய்ச் சேர்ந்ததும் அவர் நேரே திருக்கச்சி நம்பியைச் சந்தித்துத் தனது சந்தேகத்தைக் கேட்டார். நேரடியாகக் கூடச் சொல்லவில்லை. அதிலும் பூடகம்.\n‘என் மனத்தில் ஒரு சந்தேகம் இருக்கிறது. அது சரியா என்று பெருமாளிடம் கேட்டுச் சொல்வீர்களா\nஎன்ன சந்தேகம் என்றி திருக்கச்சி நம்பி கேட்கவில்லை. அத்வைத சிங்கம் இன்று அடிபணிந்து வந்து நிற்கிறது. ஒரு சரித்திரத்தின் தொடக்கப்புள்ளியாக விளங்கப் போகிற சம்பவ நாள் நெருங்கி வருகிறது. நாம் எதற்கு கேள்வி கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்\n‘ஆகட்டும் சுவாமி. நீங்கள் நாளை வாருங்கள்.’ என்றார் திருக்கச்சி நம்பி.\nயாதவர் காஞ்சியிலேயே காத்திருந்தார். மறுநாள் பொழுது விடிந்ததும் அடித்துப் பிடித்துக்கொண்டு திருக்கச்சி நம்பியை ஓடோடிச் சென்று சந்தித்தார். ‘அருளாளனைக் கேட்டீர்களா உமக்கு என்ன பதில் கிடைத்தது உமக்கு என்ன பதில் கிடைத்தது\n‘அவன்தான் ஏற்கெனவே உமது கனவில் வந்து விடை சொல்லிவிட்டானாமே அதையே செய்யச் சொல்லி உத்தரவாகியிருக்க��றது.’\nஒரு கணம்தான். கதறிவிட்டார் யாதவப் பிரகாசர். எப்பேர்ப்பட்ட மனிதர் இவர் சக மனிதனிடம் பேசுவதுபோல இறைவனுடன் பேசுகிற வல்லமையெல்லாம் எத்தனை பேருக்கு சாத்தியம் சக மனிதனிடம் பேசுவதுபோல இறைவனுடன் பேசுகிற வல்லமையெல்லாம் எத்தனை பேருக்கு சாத்தியம் அப்படியே கைகூப்பி நின்றார். மேற்கொண்டு எதுவுமே கேளாமல் ராமானுஜரின் மடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.\n நான் யாதவப் பிரகாசன் வந்திருக்கிறேன்.’\nமேனி நடுங்க தனது முன்னாள் சீடரின் எதிரே கூனிக் குறுகிப் போய் வந்து நின்றார் யாதவர்.\nசொற்களைத் தேடித் தவித்துக்கொண்டிருந்த யாதவப் பிரகாசர், ஒருவாறு தன்னைத் தேற்றிக்கொண்டு தனது அகங்காரத்தை உருவி எடுத்து ராமானுஜரின் முன்னால் வைத்து வணங்கினார். ‘நான் கதி பெற வழிகாட்டுங்கள். என் சந்தேகங்களைத் தீர்த்து வையுங்கள். சத்யம், ஞானம், அனந்தம் பிரம்மத்திலேயே நாம் மீண்டும் ஆரம்பித்தாக வேண்டும்.’\nராமானுஜர் புன்னகை செய்தார். தன்னருகே இருந்த கூரத்தாழ்வானைப் பார்த்தார். ‘இவர் உமக்கு அனைத்தையும் விளக்குவார்’ என்று சொன்னார்.\nஆழ்வான் ஓர் அறிவுக்கடல். பெரும் பண்டிதர். தனது ஞானம் முழுதும் தன் குரு ராமானுஜரின் ஆசியெனப் பணிந்து வாழ்பவர்.\nஅன்று கூரத்தாழ்வான் யாதவரின் அனைத்து சந்தேகங்களுக்கும் ராமானுஜரின் சார்பில் பதில் சொன்னார். தத்துவச் சந்தேகங்கள். சிந்தாந்தச் சிடுக்குகளின் மீதான சந்தேகங்கள். வேதாந்த உட்பொருள் சார்ந்த விளக்கங்கள். சத்தியமும் ஞானமும் மட்டுமல்ல. சகலமும் பரம்பொருளின் குணங்கள்தாம். உலகம் ஒரு மாயை அல்ல. ஏன் அப்படி எண்ணிக்கொள்ள வேண்டும் கயிறு ஏன் பாம்பாகத் தெரியவேண்டும் கயிறு ஏன் பாம்பாகத் தெரியவேண்டும் கயிறைக் காணும்போதே பாம்பின் தலைமீது நின்று நடமாடியவனின் பேரெழிலும் பெருங்கருணையுமல்லவா நம்மை ஆட்கொள்ள வேண்டும் கயிறைக் காணும்போதே பாம்பின் தலைமீது நின்று நடமாடியவனின் பேரெழிலும் பெருங்கருணையுமல்லவா நம்மை ஆட்கொள்ள வேண்டும் மையலேற்றி மயக்க அவன் முகம் மட்டுமே மாயமந்திரம்.\nகூரத்தாழ்வான் வைணவத்தின் சகல தரிசனங்களையும் யாதவர் முன் விளக்கி முடித்தபோது யாதவர் கைகூப்பி எழுந்து நின்றார். ‘ராமானுஜரே நீர் யார் என்பதை உமது சீடரின் விளக்கங்கள் எனக்குப் புரியவைத்துவிட்டன. இனி நான் யாராக இருக்கவேண்டுமென்று நீங்களே தீர்மானம் செய்யுங்கள்’ என்று சொல்லி ராமானுஜரை வலம் வந்து தாள் பணிந்தார்.\nராமானுஜர் அவருக்குப் பஞ்ச சம்ஸ்காரங்களைச் செய்து வைத்தார். கோவிந்த ஜீயர் என்ற பெயர் வழங்கி, தன்னோடு சேர்த்துக்கொண்டார்.\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nயதி – புதிய நாவல்\nசென்னை புத்தகக் காட்சி 2011 – முதல் நாள்\nயதி – வாசகர் பார்வை 9 [ரஞ்சனி பாசு]\nபினாக்கிள் புக்ஸ் பதிப்பக அறிமுக விழா\nயதி முன்னுரை – தேர்வானவர் அறிவிப்பு\nயதி – வாசகர் பார்வை 20 [அரங்கப்பெருமாள் கோவிந்தசாமி]\nயதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]\nமெகா சீரியல்களை யார் பார்க்கிறார்கள்\nயதி – வாசகர் பார்வை 18 [இரா. ஶ்ரீதரன்]\nயதி – முன்பதிவு – சலுகை விலை அறிவிப்பு\nயதி – வாசகர் பார்வை 17 [சி.ஜே. ஆனந்தகுமார்]\nயதி – வாசகர் பார்வை 16 [Ms Fairy]\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்��ு விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/13994.html", "date_download": "2018-12-17T10:31:22Z", "digest": "sha1:Z7I4CTIEGH5KU3BIXO5RKPMY2UUWSKXQ", "length": 10823, "nlines": 106, "source_domain": "www.yarldeepam.com", "title": "சுவிஸ் நகரசபை தேர்தலில் ஈழத்து தமிழ்ப் பெண் வரலாற்று சாதனை!! - Yarldeepam News", "raw_content": "\n கூட்டமைப்பால் சிலரின் அமைச்சுக்களிற்கு ஆபத்து\nரணிலின் அதிரடி; ராஜபக்ச சகோதரர்களுக்கு ஆபத்து\nஅலரி மாளிகையை விட்டு வெளியேறிய ரணில்\nஅந்­த­ரத்­தில் தொங்­கு­கின்­றது சம்பந்தனின் எதிர்காலம்\nயாழில் பதற்றத்தை ஏற்படுத்திய பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nபடையினருக்காக தமிழ் அரசியல் கைதிகளை பழிவாங்க தயாராகும் மைத்திரி\nபிரதமர் பதவி ஏற்க முன்னர் தம்மைத் தேடி ரணில் வந்தபோது சம்பந்தன் ஆலோசனை\nமனம் திறந்த மைத்திரி……… ரணிலை மீண்டும் ஏன் ஏற்றேன்\nபுதிய பிரதமரின் புதிய சபதம்\nபடையினருக்காக தமிழ் அரசியல் கைதிகளை பழிவாங்க தயாராகும் மைத்திரி\nசுவிஸ் நகரசபை தேர்தலில் ஈழத்து தமிழ்ப் பெண் வரலாற்று சாதனை\nசுவிஸ் நகரசபை தேர்தலில் ஈழத்து தமிழ்ப் பெண் வரலாற்று சாதனை\nசுவிற்சர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி கட்சியின் சார்பில் தூண் நகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் வடிவேலு என்ற யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த தமிழ் பெண் போட்டியிட்டு நேரடியாக வெற்றிவாகை சூட்டியுள்ளார்.\nகடந்த 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 2003 வாக்குகளை பெற்றார். நேற்று நடந்த தேர்தலில், 2916 வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார்.\nதர்ஷிகா கிருஸ்ணானந்தம் வடிவேலு சுவிஸில் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும், புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் செயற்பட்டு வருகின்றார்.\nதற்போது சுவிஸின் எஸ்.பி எனும் சோஷலிஸ ஜனநாயகக் கட்சியில் தூண் மாநில நிர்வாக சபை உறுப்பினர்களில் ஒருவராக திகழ்கிறார்.\nஇதேவேளை, இவர் தமிழ் மக்களின் மதம் மற்றும் இந்துமதம், கலாச்சாரம் தொடர்பான ஆலோசகர் பட்டியலில் ஓர் ஆலோசகராக தூண் நகரசபையில் இணைக்கப்பட்டிருந்தார்.\nசுவிற்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதி மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் முக்கிய சந்திப்பொன்றையும் தர்சிகா அண்மையில் மேற்கொண்டிருந்தார்.\nஇவரது வெற்றி, சுவிஸில் அரசியலில் பிரகாசித்து வரும் தமிழ் இளையோருக்கு, மற்றுமோர் எடுத்துக் காட்டாக அமைந்து உள்ளது.\nஇவரது வெற்றி குறித்து பிரபல இணையம் ஒன்று நேரடியாக தொடர்பு கொண்டு கேட்ட போது, எனது வெற்றிக்காக அயராது பாடுபட்ட, வாக்களித்த அனைவருக்கும் நன்றின் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களின் நம்பிக்கையை எப்போதும் நான் வீணாக்க மாட்டேன் என்பதுடன், எப்போதும் போன்று சோஷலிசமான சிந்தனைகளுடன், நடுத்தர குடும்பங்களின் தேவைகளுக்கும், பாடசாலை மாணவர்களின் கல்வி சம்பந்தமான விடயங்களுக்கும், மற்றும் பெண்களுடைய முன்னேற்றத்துக்கும் அயராது பாடுபடுவேன் என உறுதி தருவதுடன், இந்த தூண் நகரத்தை மென்மேலும் இடதுசாரி சிந்தனைகளுடன் முன்னேற்றுவேன் எனவும் கூறியுள்ளார்.\nஇதேவேளை, சுவிஸ் தூண் நகரசபையில் முதன்முதலாக வெற்றியீட்டிய முதல் தமிழ்ப் பெண் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதற்போது கிடைத்த செய்தி: மீண்டும் அதிரப்போகும் கொழும்பு அரசியல்…\nஇலங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கறுப்பு மழை\n கூட்டமைப்பால் சிலரின் அமைச்சுக்களிற்கு ஆபத்து\nரணிலின் அதிரடி; ராஜபக்ச சகோதரர்களுக்கு ஆபத்து\nஅலரி மாளிகையை விட்டு வெளியேறிய ரணில்\nஅந்­த­ரத்­தில் தொங்­கு­கின்­றது சம்பந்தனின் எதிர்காலம்\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nயாழில் பதற்றத்தை ஏற்படுத்திய பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nபடையினருக்காக தமிழ் அரசியல் கைதிகளை பழிவாங்க தயாராகும்…\nபிரதமர் பதவி ஏற்க முன்னர் தம்மைத் தேடி ரணில் வந்தபோது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/12387.html", "date_download": "2018-12-17T09:47:39Z", "digest": "sha1:NYVF6FMJKMXS4O6YRPUVHH6VXVQYFPZV", "length": 11651, "nlines": 108, "source_domain": "www.yarldeepam.com", "title": "தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார்! – பழ. நெடுமாறன் - Yarldeepam News", "raw_content": "\n கூட்டமைப்பால் சிலரின் அமைச்சுக்களிற்கு ஆபத்து\nரணிலின் அதிரடி; ராஜபக்ச சகோதரர்களுக்கு ஆபத்து\nஅலரி மாளிகையை விட்டு வெளியேறிய ரணில்\nஅந்­த­ரத்­தில் தொங்­கு­கின்­றது சம்பந்தனின் எதிர்காலம்\nயாழில் பதற்றத்தை ஏற்படுத்திய பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nபடையினருக்கா��� தமிழ் அரசியல் கைதிகளை பழிவாங்க தயாராகும் மைத்திரி\nபிரதமர் பதவி ஏற்க முன்னர் தம்மைத் தேடி ரணில் வந்தபோது சம்பந்தன் ஆலோசனை\nமனம் திறந்த மைத்திரி……… ரணிலை மீண்டும் ஏன் ஏற்றேன்\nபுதிய பிரதமரின் புதிய சபதம்\nபடையினருக்காக தமிழ் அரசியல் கைதிகளை பழிவாங்க தயாராகும் மைத்திரி\nதலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார்\nதலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார்\n“விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரபாகரன் தலைமை ஏற்பார்’ என் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.\nதமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் இன்று ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்திதித்தார். அப்போது அவர் பேசியதாவது:\n”இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளில் சுமார் 150 படகுகள் மீண்டும் பயன்படுத்த இயலாத நிலையில் இலங்கையில் மூழ்கிக் கிடக்கின்றன. அவற்றை மீட்டு வருவதை விட அந்த படகுகளுக்கு இலங்கை அரசிடம் இருந்து நஷ்ட ஈட்டு தொகையினை பெற்றுத் தருவதே சரியாகும். அல்லது மத்திய அரசு அந்த தொகையினை மீனவர்களுக்கு அளிக்க வேண்டும்.\nஇறைவனை வழிபடுவதில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இதையொட்டித்தான் சபரிமலைக்கு எல்லா வயதுடைய பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சபரிமலை கோயிலில் மட்டும்தான் பெண்கள் செல்ல முடியாத நிலை நிலவுகிறது.\nமற்ற ஐயப்பன் ஆலயங்களுக்கு எல்லாம் பெண்கள் சென்று வழிபடுகின்றனர். ஆகவே அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்கு அனுமதிப்பதை வரவேற்கிறேன்.\nமாநில சுயாட்சிக்கு குரல் கொடுத்து வரும் தி.மு.க, முதல்வர் பழனிசாமி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மத்திய அரசின் கையில் உள்ள சி.பி.ஐ-யின் விசாரணையைக் கோருகிறது.\nஇதன் மூலம் மாநில சுயாட்சிக் கொள்கைக்கு எதிராக தி.மு.க. நடந்து கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்குத்தான் உத்தரவிட்டுள்ளதே தவிர தண்டனை அளித்துவிடவில்லை. ஆகவே, இப்போதே முதல்வர் பழனிசாமி பதவி விலகத் அவசியமில்லை.\nதமிழக உயர்கல்வித் துறை, ஊழல் மிகுந்ததாக உள்ளது. மாணவர் சேர்க்கையில் ஆரம்பித்து, துணை வேந்தர் நியமனம் வரை புகார் எழுந்துள்���து. ஆகவே, இதுகுறித்து விசாரிக்கத் தனி ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.\nதமிழகத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை உள்ளிட்டவை முற்றிலுமாக பறிக்கப்பட்டு வருகிறது.\nஇலங்கையில் தமிழர்களின் வாழ்வாதாரம் இன்னும் சீர் செய்யப்படவில்லை. ஆகவே அங்கு மக்கள் போராட்டம் நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். .\nஇதுபோன்ற பிரச்சனைகள் தொடர்வதால், அங்கு தமிழீழம் அமைய வேண்டும் என்ற போராட்டம் வெடிக்கும். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் இறுதிக் கட்ட போரில் கொல்லப்படவில்லை.\nஅவர் நலமுடன் இருக்கிறார். இலங்கை தமிழர்களின் உரிமை போராட்டக் களத்தில் உரிய நேரத்தில் பிரபாகரன் வெளிப்படுவார் ” என்று பழ. நெடுமாறன் தெரிவித்தார்.\nவைத்தியசாலை குளியலறைக்குள் காத்திருந்த அதிர்ச்சி\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\n கூட்டமைப்பால் சிலரின் அமைச்சுக்களிற்கு ஆபத்து\nரணிலின் அதிரடி; ராஜபக்ச சகோதரர்களுக்கு ஆபத்து\nஅலரி மாளிகையை விட்டு வெளியேறிய ரணில்\nஅந்­த­ரத்­தில் தொங்­கு­கின்­றது சம்பந்தனின் எதிர்காலம்\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nயாழில் பதற்றத்தை ஏற்படுத்திய பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nபடையினருக்காக தமிழ் அரசியல் கைதிகளை பழிவாங்க தயாராகும்…\nபிரதமர் பதவி ஏற்க முன்னர் தம்மைத் தேடி ரணில் வந்தபோது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/12464.html", "date_download": "2018-12-17T10:23:01Z", "digest": "sha1:C4TTDVJRBPTWNZ6GOFBE4IHOMS2DW5VZ", "length": 7705, "nlines": 103, "source_domain": "www.yarldeepam.com", "title": "52 மணித்தியாலத்தில் இலங்கை மக்களை தன்பக்கம் ஈர்க்க வைத்த தமிழ் இளைஞன்..! - Yarldeepam News", "raw_content": "\n கூட்டமைப்பால் சிலரின் அமைச்சுக்களிற்கு ஆபத்து\nரணிலின் அதிரடி; ராஜபக்ச சகோதரர்களுக்கு ஆபத்து\nஅலரி மாளிகையை விட்டு வெளியேறிய ரணில்\nஅந்­த­ரத்­தில் தொங்­கு­கின்­றது சம்பந்தனின் எதிர்காலம்\nயாழில் பதற்றத்தை ஏற்படுத்திய பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nபடையினருக்காக தமிழ் அரசியல் கைதிகளை பழிவாங்க தயாராகும் மைத்திரி\nபிரதமர் பதவி ஏற்க முன்னர் தம்மைத் தேடி ரணில் வந்தபோது சம்பந்தன் ஆலோசனை\nமனம் திறந்த மைத்திரி……… ரணிலை மீண்டும் ஏன் ஏற்றேன்\nபுதிய பிரதமரின் புதிய சபதம்\nபடையினருக்காக தமிழ் அரசியல் கைதிகளை பழிவாங்க தயாராகும் மைத்திரி\n52 மண���த்தியாலத்தில் இலங்கை மக்களை தன்பக்கம் ஈர்க்க வைத்த தமிழ் இளைஞன்..\n52 மணித்தியாலத்தில் இலங்கை மக்களை தன்பக்கம் ஈர்க்க வைத்த தமிழ் இளைஞன்..\n52 மணித்தியாலத்தில் இலங்கை மக்களை தன்பக்கம் ஈர்க்க வைத்த தமிழ் இளைஞன் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.\nகுறித்த இளைஞன் 3D ஓவியங்களை தத்துரூவமாக வரைந்த பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.\nவினோத் என்ற தமிழ் இளைஞனே இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். அவரது கலை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.\nஅவர் 100 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நாணயத் தாள்களை 3D வடிவில் வரைந்து அசத்தியுள்ளார்.\nகலர் பென்சில்களை பயன்படுத்தி தத்துரூபமான ஓவியங்களை வரைந்து திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதற்காக அவர் செலவிட்ட நேரம் 52 மணித்தியாலங்களாகும்.\nகுறித்த ஓவியங்களை பார்ப்பதற்கு உண்மையான காட்சி ஒன்றை புகைப்படம் எடுத்துள்ளதனை போன்று உள்ளது.\nஇது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nரத்து செய்யப்படும் 5000 ரூபா நாணயத்தாள்\n கூட்டமைப்பால் சிலரின் அமைச்சுக்களிற்கு ஆபத்து\nரணிலின் அதிரடி; ராஜபக்ச சகோதரர்களுக்கு ஆபத்து\nஅலரி மாளிகையை விட்டு வெளியேறிய ரணில்\nஅந்­த­ரத்­தில் தொங்­கு­கின்­றது சம்பந்தனின் எதிர்காலம்\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nயாழில் பதற்றத்தை ஏற்படுத்திய பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nபடையினருக்காக தமிழ் அரசியல் கைதிகளை பழிவாங்க தயாராகும்…\nபிரதமர் பதவி ஏற்க முன்னர் தம்மைத் தேடி ரணில் வந்தபோது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaitnpsc.blogspot.com/2014/04/3.html", "date_download": "2018-12-17T10:46:16Z", "digest": "sha1:EMK3VS54NEM4UEQYDFHITIQLXQJLVW6N", "length": 15063, "nlines": 173, "source_domain": "kovaitnpsc.blogspot.com", "title": "SHANMUGAM TNPSC COACHING CENTRE: ராம் இயக்கிய தங்க மீன்கள் படத்திற்கு 3 தேசிய விருது", "raw_content": "\nராம் இயக்கிய தங்க மீன்கள் படத்திற்கு 3 தேசிய விருது\nதங்க மீன்கள்' திரைப்படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது. மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவின் 'தலைமுறைகள்', தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பிரிவில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.\nதிரைப்படத் துறைக்கான 61-வது தேசிய விருதுகளை நேற்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், மாநில மொழி பிரிவில், சிறந்த தமிழ்த் திரைப்படமாக, ராம் இயக்கிய 'தங்க ம���ன்கள்' தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்தத் திரைப்படத்தில் நடித்த சாதனாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது கிடைத்துள்ளது.\nமேலும், தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற 'ஆனந்த யாழை' பாடலுக்காக, சிறந்த பாடலாசிரியருக்கான விருதை நா.முத்துக்குமார் பெறுகிறார்.\nதேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பிரிவில், சிறந்த படமாக பாலு மகேந்திராவின் 'தலைமுறைகள்' தேர்வு செய்யப்பட்டு, நர்கீஸ் தத் விருது வழங்கப்படுகிறது.\nதமிழின் 'வல்லினம்' படத்துக்கு சிறந்த எடிட்டிங் பிரிவில் சாபு ஜோசப்-புக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.\nசினிமா அல்லாத பிரிவில், தமிழில் வெளியான 'தர்மம்' என்ற குறும்படம் சிறப்பு விருதை வென்றுள்ளது. இதை இயக்கியவர் மடோன் எம்.அஸ்வின். ஒரு குழந்தையின் பார்வையில் நடுத்தர வர்க்க வாழ்க்கையைப் பதிவு செய்த குறும்படம் இது.\nபல்வேறு பிரிவுகளில் அதிக எண்ணிக்கையில் இம்முறை தேசிய விருதுகளை வென்றிருப்பது பெங்காலி மற்றும் மராத்தி மொழி படங்களே என்பது கவனிக்கத்தக்கது.\n* சிறந்த திரைப்படம்: ஷிப் ஆஃப் தீசிஸ் (ஆங்கிலம் - இந்தி)\n* சிறந்த புதுமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது: ஃபாண்ட்ரி (மராத்தி)\n* சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - பாக் மில்கா பாக்\n* தேசிய ஒறுமைப்பாட்டிற்கான நர்கிஸ் தத் விருது - தலைமுறைகள்\n* சமூகப் பிரச்சினைகளைக் காட்டிய சிறந்த படம்: தூஹியா தர்மா கோச்சா (மராத்தி)\n* சிறந்த சுற்றுச்சூழல் திரைப்படம் : பெரறியாதவர் (மலையாளம்)\n* சிறந்த குழந்தைகள் படம் - காபல் (இந்தி)\n* சிறந்த இயக்குநர் - ஹன்ஷல் மேத்தா (படம்: ஷாஹித்) (இந்தி)\n* சிறந்த நடிகர் - ராஜ்குமார் (ஷாஹித் - இந்தி) மற்றும் சூரஜ் வெஞ்சராமூடு (பேரறியாதவர் - மலையாளம்)\n* சிறந்த நடிகை - கீதாஞ்சலி தாபா (படம்: லயர்ஸ் டைஸ் - இந்தி)\n* சிறந்த உறுதுணை நடிகர்: செளரப் சுக்லா (ஜாலி எல்.எல்.பி - இந்தி)\n* சிறந்த உறுதுணை நடிகை: அமிருதா சுபாஷ் (அஸ்து - மராத்தி) மற்றும் ஆயிடா எல்-காஷெஃப் (ஷிப் ஆஃப் தீசஸ்- ஆங்கிலம், இந்தி)\n* சிறந்த குழந்தை நட்சத்திரம்: சோம்நாத் அவ்காடே (ஃபாண்ட்ரி - மராத்தி) மற்றும் சாதனா (தங்கமீன்கள் - தமிழ்)\n* சிறந்த பின்னணி பாடகர்: ரூபன்கர் (படம் - ஜாதிஸ்வர் - பெங்காலி)\n* சிறந்த பின்னணி பாடகி: பெலா ஷிண்டே (படம்: துஹ்யா தர்மா கோச்சா - மராத்தி)சிறந்த ஒளிப்பதிவு - ராஜீவ் ரவி ( இந��தி)\n* சிறந்த திரைக்கதை (அசல்) - ஷேசாத்திரி (டிசம்பர் 1 - கன்னடம்)\n* சிறந்த திரைக்கதை (தழுவல்) - பஞ்சாக்‌ஷரி (பராக்ருதி - கன்னடம்)\n* சிறந்த திரைக்கதை (வசனம்) - சுமித்ரா பாவே (அஸ்து - மராத்தி)\n* சிறந்த ஆடியோகிரபி : நிகர் ரஞ்சன் சமல் (மெட்ராஸ் கபே - இந்தி)\n* சிறந்த ஆடியோகிரபி - பிஸ்வாதீப் சட்டர்ஜி (மெட்ராஸ் கபே - இந்தி)\n* சிறந்த ஆடியோகிரபி - யுவராஜ் - ஸ்வப்னம் (மலையாளம்)\n* சிறந்த எடிட்டிங் - சாபு ஜோசப் (வல்லினம்)\n* சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - ஆஷிம் அலுவாலியா, தப்ஷீர் ஸுத்சி, பரிசித் பரால்கர் (மிஸ் லவ்லி - இந்தி)\n* சிறந்த ஆடை வடிவமைப்பு - சபர்னி தாஸ் (ஜாதிஷ்வர் - பெங்காலி)\n* சிறந்த ஒப்பனை கலைஞர் - விக்ரம் கெய்க்வாட் (ஜாதீஷ்வர் - பெங்காலி)\n* சிறந்த இசை (பாடல்கள்) - கபிர் சுமன் (ஜாதீஷ்வர் - பெங்காலி)\n* சிறந்த இசை (பின்னணி இசை) - சாந்தனு மோஹித்ரா (நா பங்காரு தாலி - தெலுங்கு)\n* சிறந்த பாடலாசியர்: நா.முத்துகுமார் (ஆனந்த யாழை - தங்கமீன்கள்)\n* சிறப்பு நடுவர் விருது: எல்லோ (மராத்தி) மற்றும் மிஸ் லவ்லி (இந்தி)\n* சிறந்த கிராபிக்ஸ்: இன்டர்மெஸ்ஸோ ஸ்டூடியோ, ஏலியன் சென்ஸ் ஃபிலிம் லிட் (ஜல் - இந்தி)\n* சிறந்த நடனம்: கணேஷ் ஆச்சார்யா (பாக் மில்கா பாக் - இந்தி)\n* சிறந்த அசாமி மொழி படம்: அஜேயோ\n* சிறந்த வங்கமொழி திரைப்படம் - பாகிதா பியாக்திகடோ\n* சிறந்த இந்தி திரைப்படம்: ஜாலி எல்.எல்.பி\n* சிறந்த கன்னடத் திரைப்படம்: டிசம்பர் 1\n* சிறந்த கொங்கானி திரைப்படம்: பாகா பீச்\n* சிறந்த மலையாள திரைப்படம்: நார்த் 24 காதம்\n* சிறந்த மராத்தி திரைப்படம் - அஞ்சா திவாஜ் மாஜ்ஹா\n* சிறந்த தமிழ் திரைப்படம் - தங்க மீன்கள்\n* சிறந்த தெலுங்கு திரைப்படம் - நா பங்காரு தாலி\n* சிறந்த ஆங்கில திரைப்படம் - தி காஃபின் மேக்கர்\n2 உணவு பதப்படுத்தல் பூங்கா\nஆந்திர மாநிலத்தில் 2 பிரம்மாண்டமான உணவு பதப்படுத்தல் பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேற்கு கோதாவரி பகுதியிலும் மற்ற...\nஹிந்தி கவிஞர் குல்சாருக்கு தாதா சாஹேப் பால்கே விருது\nபிரபல கவிஞரும், முதுபெரும் இயக்குநருமான குல்சாருக்கு தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nசண்முகம் IAS அகாடமி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2017 இந்தியாவில் முதன்முறையாக தெலுங்கானா மாநிலம் டி-வாலட் (T-Wallet ) என்ற ஒரு டிஜிட்டல் ...\nவியட்நாம் - அமெரிக்கா அணு ஒப்பந்தம்: அதி���ர் பராக் ஒபாமா ஒப்புதல்\nஅமெரிக்கா – வியட்நாம் இடையிலான சிவில் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mega-ultimator.blogspot.com/2013/01/e.html", "date_download": "2018-12-17T10:18:08Z", "digest": "sha1:D4KZI5B3SEB4Y5ACXTC6B2CAQJLZZREH", "length": 8858, "nlines": 72, "source_domain": "mega-ultimator.blogspot.com", "title": "ultimator: e", "raw_content": "\nஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் சந்திக்கிறோம் வேலை சுமையின் காரணமாக எழுத இயலாமல் போனது . நேரம் கிடைத்து எழுதலாம் என்றா...\n ஒரு சிறிய இடைவெளிக்கு பின் இந்த பதிவு சிறுவயதில் நாமெல்லாம் பள்ளியிலும் சரி விடுமுறையிலும் சரி , நா...\nகாமிக்ஸ் ரசிகர்களுக்கு அன்பான வணக்கம் என் முதல் பதிவினை படித்த,( முடிந்தால்) ரசித்த கருத்துக்கள் சொன்ன அனைவருக்கும் என் மனமார்ந்த ...\nகாமிக்ஸ் உலகில் எண்ணற்ற வகைகள் இருந்தாலும் யாருக்குமே சலிப்பை ஏற்படுத்தாத சொல்ல போனால் காமிக்ஸ் பாணியின் தாய் போல இருப்பது துப்ப...\nவணக்கம் நண்பர்களே நீண்ட நாட்களாய் மாயாஜால கதை ஒன்றை எழுத வேண்டும் என ஆசை என் மனதில் தவித்து கொண்டிருந்தது. அதனை இன்று தான் நிறைவேற்றும...\nஇது எனது முதல் பதிவு முகமூடி வேதாள ரின் அருமையானதொரு கதை இது 10 மற்றும் 11 ஆம் வேதா ளரின் வாழ்க்கை . இனி கதைக்குள் செல்வோம் 10 மற்றும் 11 ஆம் வேதா ளரின் வாழ்க்கை . இனி கதைக்குள் செல்வோம்\nபெலுடா (feluda) கல்லறை தோட்ட மர்மம் \nபெலுடா கதாபாத்திரமானது இந்திய துப்பறியும் நாவல்களில் முக்கிய இடம் வகிக்கிறது இதை உருவாக்கியவர் மறைந்த பிரபல இயக்குனரான சத்யஜி...\nஒரு கருப்பு வீரனின் போராட்டம் \ndjango (ஜாங்கோ அப்படித்தான் உச்சரிக்கவேண்டும் ) unchained என்ற திரைப்படம் கில் பில் புகழ் quentin tarantino இயக்கிய ஒரு புத...\nமுதலும் முதலும் பகுதி-2 (நோட்டிங் ஹில் மர்மம்)\nநண்பர்களே சென்ற பகுதியில் நாம் முதல் துப்பறியும் கதையை பார்த்தோம் இதில் முதல் துப்பறியும் நாவலை பார்ப்போம் . 1862ஆம் ஆண்டு சார்லஸ் ...\nஅத்தியாயம் 6 தேள்களின் தாக்குதலும் மேகப்பட்டிண ரகசியமும் சீரான வேகத்தில் பறந்து கொண்டிருந்த கருடனிடம் கேட்டான் வீ...\nஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் சந்திக்கிறோம் வேலை சுமையின் காரணமாக எழுத இயலாமல் போனது . நேரம் கிடைத்து எழுதலாம் என்றா...\n ஒரு சிறிய இடைவெளிக்கு பின் இந்த ���திவு சிறுவயதில் நாமெல்லாம் பள்ளியிலும் சரி விடுமுறையிலும் சரி , நா...\nகாமிக்ஸ் ரசிகர்களுக்கு அன்பான வணக்கம் என் முதல் பதிவினை படித்த,( முடிந்தால்) ரசித்த கருத்துக்கள் சொன்ன அனைவருக்கும் என் மனமார்ந்த ...\nகாமிக்ஸ் உலகில் எண்ணற்ற வகைகள் இருந்தாலும் யாருக்குமே சலிப்பை ஏற்படுத்தாத சொல்ல போனால் காமிக்ஸ் பாணியின் தாய் போல இருப்பது துப்ப...\nவணக்கம் நண்பர்களே நீண்ட நாட்களாய் மாயாஜால கதை ஒன்றை எழுத வேண்டும் என ஆசை என் மனதில் தவித்து கொண்டிருந்தது. அதனை இன்று தான் நிறைவேற்றும...\nஇது எனது முதல் பதிவு முகமூடி வேதாள ரின் அருமையானதொரு கதை இது 10 மற்றும் 11 ஆம் வேதா ளரின் வாழ்க்கை . இனி கதைக்குள் செல்வோம் 10 மற்றும் 11 ஆம் வேதா ளரின் வாழ்க்கை . இனி கதைக்குள் செல்வோம்\nபெலுடா (feluda) கல்லறை தோட்ட மர்மம் \nபெலுடா கதாபாத்திரமானது இந்திய துப்பறியும் நாவல்களில் முக்கிய இடம் வகிக்கிறது இதை உருவாக்கியவர் மறைந்த பிரபல இயக்குனரான சத்யஜி...\nஒரு கருப்பு வீரனின் போராட்டம் \ndjango (ஜாங்கோ அப்படித்தான் உச்சரிக்கவேண்டும் ) unchained என்ற திரைப்படம் கில் பில் புகழ் quentin tarantino இயக்கிய ஒரு புத...\nமுதலும் முதலும் பகுதி-2 (நோட்டிங் ஹில் மர்மம்)\nநண்பர்களே சென்ற பகுதியில் நாம் முதல் துப்பறியும் கதையை பார்த்தோம் இதில் முதல் துப்பறியும் நாவலை பார்ப்போம் . 1862ஆம் ஆண்டு சார்லஸ் ...\nஅத்தியாயம் 6 தேள்களின் தாக்குதலும் மேகப்பட்டிண ரகசியமும் சீரான வேகத்தில் பறந்து கொண்டிருந்த கருடனிடம் கேட்டான் வீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.ablywall.com/index.php?category=%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88&subcategory=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-12-17T09:15:53Z", "digest": "sha1:PMTDJTZROXWY2U2I2MW76NSLTHGSMKHL", "length": 22342, "nlines": 249, "source_domain": "tamil.ablywall.com", "title": "கதை | சிறுகதை | tamil.ablywall.com", "raw_content": "\nவடிகட்டி - கதை , சிறுகதை\nகே இனியவன் - கடுகு கதைகள்\nகடுகு கதை - மருமகள்\nவச்ச கண் மாறாமல் .......தொலைக்காட்சி தொடர் ஒன்றை பார்த்துகொண்டு இருந்தார் .\nதொலைக்காட்சி தொடரில் முக்கிய விடயம் \"மருமகளை கொடுமைபடுத்தும் மாமியின் தொடர் \" .\nகண் கலங்கிய படியும் வாய்க்குள் மாமியாரை திட்டியபடியும் முணுமுணுத்த படி கவலையோடு பார்த்துகொண்டிருந்தார் ......ராசத்தியம்மா ....\nகூப்பிட்டபடி ராசாத்தியின் கணவர் கோபாலபிள்ளை வீட்டுக்குள் நுழைந்தார் .\nகடும் வெய்யில் ந���ுவில் வெளியில் சென்று வந்த கோபாலபிள்ளை ...கொஞ்சம் தண்ணிகொண்டுவா ராசாத்தி ..... என்னா வெய்யிலப்பா என்று சளித்தபடி கேட்டார் .....\nஅந்த நொடியில் ராசாத்தியின் குரல் கடுமையானது ...\nஉரத்த குரலில் அது சரி இந்த கொளுத்தும் வெய்யிலில் எங்க போட்டு வாரியல் ...\nகோபாலபிள்ளையின் முகம் சட்டென்று மாறியது ....\nஎனக்கு தெரியும் நீங்க மருமகள் வீட்ட தான் போய் வாரியல் .\nஅவளர வீட்ட போய் தண்ணியையும் குடியுங்கோ என்று சொன்னபடி தொடரை தொடர்ந்து பார்த்தார் .\nகோபாலபிள்ளை மனதுக்குள் சிரித்தபடி சாய்மனை கட்டிலில் சாய்ந்தார் ....\nதொலைகாட்சி தொடரில் \"மருமகளை கொடுமை படுத்தும் மாமியாரை திட்டிகொண்டு \" நாடகத்தை\nபார்க்கும் ராசாத்தியின் செயற்பாட்டை நினைத்து .....\nபரபரப்பான நகர வாழ்க்கை (நரக வாழ்க்கை ) ஆதவன் அதிகாலையில் எல்லோரையும் உட்சாகபடுத்தும் வண்ணம் எழுகிறான் அவனுக்கென தன் கடமையை தவறாமல் செய்கிறான் என்று முணுமுணுத்தபடி\nஎன் கடமைக்கு ஆயத்தம் ஆகினேன் நான் . என் பெயரும் ஆதவன் ......\nஎன் குடும்பம் ஒரு அழகான அளவான குடும்பம். எல்லோருக்கும் காலை நேரம் என்றால் நகர புறத்தில் வீடு ஒரு போர்களம் தான் எல்லாவற்றையும் கவனித்து விட்டு வேலைக்கு போகும் முன் மேல் மாடியில் இருக்கும் என் அம்மாவிடம் முகத்தை காட்டிவிட்டு வேலைக்கு செல்வதுதான் ஆதவனின் வழமையான செயல். அம்மா \" பூரணம் \" எண்பது வயதை தாண்டி வாழ்க்கையின் இறுதியோடு போராடும் ஆத்மா ஜீவன். அப்பாவை இழந்து மூன்று வருடங்களாக அவரின் நினைவுகளோடு புலம்பிக்கு கொண்டு வாழும் அன்பு ஜீவன் ஆதவனின் அம்மா பூரணம் .\nஒரு நாள் அம்மா \" மகன் ஆதவா உன்னிடம் ஒரு விடயம் கேட்பேன் \" நீ கோபிக்கவும் கூடாது\nஇல்லை என்று மறுக்கவும் கூடாது நான் ஒன்றை கேட்கவா ஆதாவா என்று தயக்கத்தோடு என்னிடம் கேட்டார் . சொல்லுங்கம்மா என்ன விடயம் என்று நான் கேட்க . நான் கொஞ்ச நாள் என் சொந்த ஊரில்\nபோய் வாழனும் என்று ஆசையாய் இருக்கடா என்னை கொண்டுபோய் ஊரில் விடுவாயா ...\nஅப்பாதான் சொந்த ஊரில் கண்ண மூடல்ல நானென்றாலும் அங்கே .....என்று இழுத்தபடி கேட்டார்\nசும்மா இருங்க அம்மா அங்கு யார் இருக்கினும் உங்களை பார்க்க.. பராமரிக்க..\nமனைவி என் பிள்ளைகள் கவனிக்கினும் அங்கே யாரம்மா இருக்கினம் உங்களை பார்க்க ..\nசொந்தங்கள் எல்லாம் யுத்தத்தால் புலம்பெயர்ந��து எங்க இருக்குதல் எண்டே தெரியல்ல . எனக்கு தொழிலை விட்டுட்டு வரவும் முடியாது .எப்படியம்மா சாத்தியமாகும் .. நீங்க அங்கே போய் இருக்க ...\nஎன்று சொல்லியபடி அம்மாவின் ஆசைக்கு முற்றுபுள்ளி வைத்து விடை பெற்றேன் .\nஇரவு தூக்கதுக்கு போய் துங்க முடியல்ல .....அம்மாவின் ஆசையில் ஒரு ஆத்மா திருப்தி இருப்பதை உணர்ந்தேன் . அம்மாவை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடிவெடுத்தேன் . அடுத்த நாள் அம்மாவிடம்\nசென்று உங்கள் ஆசையை நிறைவேற்றுகிறேன் ஒருமாதம் பொறுங்கள் பாடசாலை லீவு விடட்டும்\nசின்னம்மாவிடம் கேட்டு ஒரு சில நாட்கள் ஊரில் இருந்துவிட்டு வாருங்கள் . நானும் உங்களை அடிக்கடி\nவந்து பார்கிறேன். உங்கள் சந்தோசம் தானே அம்மா என் சந்தோசம் என்றேன் . அம்மாவின் முகத்தில்\nஅப்படி ஒரு சந்தோசம் . அதை பார்த்ததில் எனக்கோ அளவற்ற சந்தோசம் .\nஅம்மாவின் சந்தோசமும் எனது சந்தோசமும் அந்த ஒரு மாதம் கூட நிலைக்க வில்லை .\nஆம் அம்மாவுக்கு திடீரென பாரிசவாதம் ஏற்பட்டது .ஒரு அடிகூட எடுத்து வைக்கமுடியாத நிலைக்கு\nபோய் விட்டார் . தூக்கி நிறுத்தி அவரை சுத்தம் செய்வதெலாம் நான் பெற்ற பாக்கியம் என்று கருதி\nஅம்மாவின் அன்போடு வாழ்ந்து வந்தேன் . அவர் பேசுவதும் புரியாது .நாம் பேசுவதும் அவருக்கு\nபுரியாது அந்த நிலைக்கு வந்து விட்டார் என் அம்மா .\nசில நாட்களில் அவர் கேட்கும் திறனையும் பார்க்கும் திறனையும் இழந்து விட்டார் . வைத்திய சாலையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படவே . நாட்கள் பல வைத்திய சாலையில் கழிந்து\nகொண்டே போயின . உற்றார் உறவினர் அயலவர் என்று பலர் வைத்திய சாலையில் அம்மாவை\nபார்ப்பதற்கு வந்து சென்றனர் . யார் வந்து செல்கிறார்கள் என்ன சொல்கிறார்கள் என்று எதுவுமே\nதெரியாத அந்த உச்ச கட்டத்தில் அம்மா வந்து விட்டார் . கண்கள் மூடிய நிலை தொடர்ந்தது .\nயார் அருகில் சென்று தொட்டாலும் ஒரு உணர்வும் இல்லாத நிலையில் அம்மா .\nவைத்தியர்கள் கைவிட்ட நிலை . ஒரு பேச்சு கூட பேசாத நிலை . அன்று நான் அம்மாவின் அருகில் சென்று அம்மாவின் கையை பிடிந்தேன் . அதுவரையும் மூடியிருந்த கண் .மெல்ல விலகியது .\nஅதுவரை பேசாமல் இருந்த உதடு அசைந்தது . அசையாமல் இருந்த கைகள் மெல்ல அசைந்தன .\nநான் மெல்ல மேலும் அழுத்தினேன் .\n என்று கேட்டுவிட்டு என் கையை இறுக்க அழுத்தியபடி கண்ணின் ஓரத்தில்\nசிறு துளி வர மீண்டும் கண்ணை மூடினார் அம்மா . அதன் பின் மீண்டும் திறக்கவே இல்லை .\nஎத்தனை உறவுகள் எத்தனை சொந்தங்கள் வந்தெல்லாம் என் அம்மாவை தொட்டபோது கண் திறக்காத\nஅம்மா .ஒரு சொல் கூட பேசாத அம்மா . நான் அம்மாவின் கையை பற்றிய போது எப்படி நான் ஆதவன்\nஎன்று கண்டு பிடித்தார் ... அதுதான் தாய் . அதுதான் தொப்புள் கொடி உறவு . ஒரு குழந்தை பிறந்தபோதும் தாய் தூக்கும் போதும் ஒரு கணச்சூடு ஏற்படும் .அந்த கணச்சூடுதான் தாயின் இறுதி காலம் வரை பிள்ளையோடு பிண்ணி பிணைந்திருக்கும் .அந்த கணச்சூடுதான் என்னை அம்மாவுக்கு உணரவைத்தது என்றுதான் சொல்வேன் .\nஅம்மாவின் எல்லா ஆசையையும் நிறைவேற்றினாலும் அம்மாவின் இறுதி ஆசை தன் ஊரில் இறுதி\nமூச்சு போகவேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போனதை இட்டு வேதனை பட்டு கொண்டிருக்கிறேன் இந்த நிமிடம் வரை ...எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு நிறைவேறாத ஆசை\nஇருந்தே ஆகும் என்பது உண்மைதான் ....\nதிரு.இனியவன் அவர்கள் (சிறுகதை எண்.1) எழுதிய சிறுகதை மூன்றாம் இடத்தை பிடிப்பதோடு பரிசுத்தொகையான ரூ.1000 பெறுகிறார் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nதமிழ் சேனை உலா தளம் நடார்த்திய போட்டியில்\n3ம் இடத்தை பெற்ற சிறுகதை\n1. யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க.. ( கையில Watch கட்டி இருந்தாலும் )\n2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா.,\nஅந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..\n3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா.., தூக்கி போட்டு Catch பிடிப்பாங்க..\n( கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க )\n4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா., 8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க..\"அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..\n5. Friend-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா., மனைவி Phone பண்ணி கூப்பிடற வரைக்கும் வர மாட்டாங்க ..\n\"இந்த படம் இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..\n7. TV-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும் அமைதியா பார்க்க மாட்டாங்க..,\"ஏன்டா Leg Side-ல Ball போடுற\"இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க.\n8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா., மறந்துட்டு வந்துடுவாங்க.. (கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க..\nபண்ண ஆரம்பிப்பாங்க.. எல்லாம் 4 நாளைக்கு தான்..\n10. குழந்தைகளுக்கு Homework சொல்லிக்குடுக்க சொன்னா.., Escape.. ( குழந்தைகளாவது நல்லா படிக்கட்டுமேங்���ற நல்ல எண்ணம் தான்.. ( குழந்தைகளாவது நல்லா படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான்..\nஇதுல குறைஞ்சது 5 விஷயமாவது உங்களுக்கு ஒத்து வரலையின்னா.., ரொம்ப கெட்டுபோயி இருக்கீங்கன்னு அர்த்தம்..\nநல்ல டாக்டரா போய் பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=77922", "date_download": "2018-12-17T11:19:15Z", "digest": "sha1:2L3R6IKHYOJENYDDBCZBH3WHXHXJGDPB", "length": 16674, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Panguni Month Rasi palan - 2018 | தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) போட்டியில் வெற்றி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதினமலர் இணையத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நேரடி ஒளிபரப்பு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி; மத்திய அரசை அணுக முடிவு\nஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் மார்கழி பிறப்பு சிறப்பு பூஜை\nவில்லியனூர் அய்யப்ப சுவாமிக்கு ஆராதனை விழா\nபக்தி தழைத்தோங்கும் மார்கழி மாதம்: முதல் நாளில் பக்தர்கள் உற்சாகம்\nபட்டானூரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் அபிஷேகம்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்\nதிருச்சி ஸ்ரீரங்கத்தில் நாளை (டிசம்., 18ல்) சொர்க்கவாசல் திறப்பு\nசபரிமலையில் 2027 வரை உதயாஸ்தமன பூஜை 2036 வரை படிபூஜை முன்பதிவு\nபொள்ளாச்சி வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம் :கோவில்களில் சிறப்பு ஏற்பாடு\nவிருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...\nமுதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2018 – 15.12.2018)\nதனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) போட்டியில் வெற்றி\nதர்ம சிந்தனையுடன் பிறருக்கு உதவும் தனுசு ராசி அன்பர்களே\nஇந்த மாதம் 4-ம் இடத்தில் உ��்ள சுக்கிரன், புதனால் நன்மை பெருகும். குருபகவான் ஏப்.10-ல் வக்கிரம் அடைந்து சாதக இடமான துலாம் ராசிக்கு வருகிறார். பக்தி உயர்வு மேம்படும். எடுத்த முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். சேமிக்கும் விதத்தில் நல்ல பணப்புழக்கம் இருக்கும். குடும்பத்தேவை பூர்த்தியாகும். சமூகத்தில் செல்வாக்கு சிறப்பாக இருக்கும். குடும்பம் முன்னேற்ற பாதையில் வெற்றி நடை போடும். கணவன்-, மனைவி இடையே அன்பு பெருகும். திட்டமிட்டபடி சுப நிகழ்ச்சிகள் கைகூடும். பொன், பொருள் சேரும். மார்ச் 18,19-ந் தேதிகளில் உறவினர் வகையில் மனக்கசப்பு வர வாய்ப்புண்டு என்பதால் சற்று விலகி இருக்கவும். அதே நேரம் ஏப். 2,3-ந் தேதிகளில் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஏப்.9-க்கு பிறகு அபார ஆற்றல் பிறக்கும். சிலருக்கு வீடு,மனை வாங்க யோகமுண்டு. குடும்பத்தினர் உறுதுணையாக செயல்படுவர்.\nபெண்கள் சிறப்பான நிலை பெறுவர். அவர்களுக்கு குடும்பத்தினர் மத்தியில் மதிப்பு உயரும். சிலர் குழந்தை பாக்கியம் கிடைக்க பெறுவர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். தோழிகள் உதவிகரமாக செயல்படுவர். மார்ச் 15,16,17, ஏப்.11,12,13ம் தேதிகளில் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப்பொருள் வரலாம். மார்ச் 24,25-ம் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. சக ஊழியர்கள் மத்தியில் விரோதம் உருவாக வாய்ப்புண்டு. குருவால் ஏற்பட்ட விரயம், அலைச்சல் முதலியன ஏப்.9-க்கு பிறகு மறையும்.அதன் பிறகு நன்மை உண்டாகும்.\nதொழில், வியாபாரத்தில் சூரியனால் பெண்களிடம் விரோதம் ஏற்படும். அரசிடம் எதிர்பார் த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சிலர் அரசு வகையில் பிரச்னைகளை சந்திக்கலாம். எனவே வரவு, செலவு கணக்குகளை சரியாக வைத்து கொள்ளவும். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். ஏப்.4,5,6,9,10ம் தேதிகளில் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். மார்ச் 22,23-ம் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும்.\nபகைவரை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் பிறக்கும். ஏப்.10-ம்தேதிக்கு பிறகு பொருளாதார வளம் அதிகரிக்கும்.\nபணியாளர்களுக்கு வேலைப்பளு குறையும். பணியிடத்தில் திறமை பளிச்சிடும். விண்ணப்பித்த கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். பெண்கள் வகையில் தொல்லை குறுக்கிடலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். மார்ச் 30,31, ஏப்.1- ஆகிய நாட்களில் சிறப்பான நன்மை எதிர்பார்க்கலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைப்பது நல்லது. அரசு வேலையில் இருப்பவர்கள் அக்கறையுடன் இருக்கவும்.\nகலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். பொருளாதார நிலையில் எந்த தொய்வும் இருக்காது. சக கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவியை பெறலாம். மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். மாணவர்களுக்கு நன்மை தரும் காலம். இதை பயன்படுத்தி படித்து முன்னேற வழி காண்பது நல்லது. போட்டி,\nபந்தயங்களில் பங்கேற்று வெற்றி காண்பர்.\nவிவசாயிகள் சீரான பலன் கிடைக்க பெறுவர். உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். மஞ்சள்,நெல், கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற பயிர்களில் நல்ல வருவாய் கிடைக்கும்.\n* கவன நாள்: - மார்ச் 26, 27 சந்திராஷ்டமம்.\n* அதிர்ஷ்டம் எண்:- 1, 7 நிறம்- பச்சை, வெள்ளை\n* ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு\n* அஷ்டமி நாளில் பைரவருக்கு நெய் தீபம்\n* ஞாயிறன்று ஏழைகளுக்கு கோதுமை தானம்\n« முந்தைய அடுத்து »\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kittz.co.in/2012/11/xix-rani-comics-collection-part-3.html", "date_download": "2018-12-17T11:02:28Z", "digest": "sha1:XIKR24CXGX7IQ4EVTG5BFITJ73VZBYAI", "length": 21543, "nlines": 309, "source_domain": "www.kittz.co.in", "title": "காமிக்ஸ் புதையல் XIX - Rani Comics Collection - Part 3 ~ இரவுக்கழுகு", "raw_content": "\nஇன்றைய பதிவில் ராணி காமிக்ஸ் தொகுப்பின் அடுத்த வரிசையை வழங்கி உள்ளேன்.\nஇந்த தொகுப்புகளில் பெரும்பாலும் மாயாவி கதைகளே வந்துள்ளன\nஒரு சில மாண்ட்ரேக்,ப்ளாஷ் கார்டன்,கார்த்,மாடஸ்டி கதைகளும் வந்துள்ளன.\nஎனக்கு இந்த தொகுப்புகளில் உள்ள அனைத்து மாயாவி கதைகளும் பிடிக்கும்.மாயாவிகதைகளிலேயே சிறந்த கதைகள் இந்த கால கட்டத்தில் தான் ராணி காமிக்ஸ்களில் வந்தது என்பேன்.\nகடத்தப்பட்ட நடிகை : முத்திரை மோதிரத்தின் பாதுகாப்பில் இருக்கும் ஒரு நடிகையை மாயாவி எப்படி காப்பாற்றுகிறார் என்பதை விறுவிறுப்பாக கூறி இருக்கும் கதை.\nபழி வாங்கும் கொரில்லா : ���னக்கு பிடித்தமான கதைகளில் ஒன்று.குட்டியாக இருக்கும் ஜம்போ கொரில்லாவை ஒரு காடுவாசியினால் வெறிபிடித்த கொரில்லாவாக மாற்றப்பட்டு மீண்டும் மாயாவியின் அன்புக்கு கட்டுப்பட்டு சாந்தமாகும் கதை.இக்கதை பற்றிய சௌந்தரது பதிவு.\nமரண அறை : மாண்ட்ரேக் கெட்டவனான தனது அண்ணனிடம்\nஇருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதே கதை. இதுவும் மிக விறுவிறுப்பான கதை.\nஅறை எண் 7 : ஹோட்டல் க்கு வருபவர்களை அறை எண் 7இல் தங்கவைத்து பின் ஆற்றில் தள்ளிக் கொன்று அவர்களது உடமையை கொள்ளை அடிக்கு கூட்டத்தை மாயாவி எப்படி பிடிக்கிறார் என்பதே கதை.\nஅதனை பற்றிய சௌந்தரது பதிவு.\nகுதிரை வேட்டை : ஹீரோ மேல் ஆசைப்பட்டு ஒரு மன்னன் பிடித்துக் கொண்டு செல்ல அதனை மாயாவி எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை.\nகடல் அரக்கன் : செயற்கையான ஒரு கடல் அரக்கன் செய்து ஏமாற்றும் ஒரு கூட்டத்தினரை முறி அடிப்பார் ப்ளாஷ் கார்டன்.\nவெள்ளை இளவரசி : இதனை பற்றிய ஒரு அருமையான பதிவை நண்பர் சௌந்தர் அளித்துள்ளார்.\nஅபாய குரல் : ஒரு பிலிம் சுருளில் வரும் அபயகுரலை நம்பி அவரை காப்பாற்ற பொய் ஏமாந்து பின் அங்கு இருந்து தப்பி வரும் ப்ளாஷ் கார்டன் கதை.\nசதிகாரர் நகரம் : கோடை மலராக அதிக பக்கங்களுடன் வந்த கதை.கொள்ளைகாரர்கள் நிறைந்த ஒரு நகரத்தில் மாட்டிகொள்ளும் ஒரு\nதம்பதிகளை மாயாவி காப்பாற்றும் கதை.\nகடத்தப்பட்ட இளவரசி : தங்க கடற்கரை எப்படி மாயாவிக்கு கிடைத்தது எனபது பற்றிய கதை.ஒரு மன்னனின் மகளை மாயாவி காப்பாற்றியதற்கு பரிசாக கிடைத்தது.\nவிசித்திரக் குள்ளர்கள் : சிறிய உருவமுள்ள மனிதர்களின் இளவரசியை ஒரு மன்னன் கடத்திப்போக அவளை மாயாவி எப்படி அவர்களின் இளவரசனோடு சேர்ந்து காப்பாற்றுகிறார் என்பதே கதை.\nஅதிரடிச் சிறுவன் : இப்புத்தகம் பற்றிய ஒரு அருமையான சௌந்தரது பதிவு.\nநள்ளிரவுக் கொள்ளை : காட்டுக்குள் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பரிசுபெறும் காட்டுவாசி இனத்திற்கு அளிக்கும் வைர வைடூரியங்கள் நிறைந்த கோப்பையை இருவர் கடத்திச் செல்ல அதனை மாயாவி எப்படி மீட்டு வருகிறார் என்பதே கதை.\nகாட்டு மனிதன் : தன்னை விட பல மடங்கு பெரிய காடுமநிதர்களின் தலைவனுடன் சண்டை போட்டு அவனை வீழ்த்தி அவனது பிடியில் இருந்து அவனது கூட்டதினரை மாயாவி காப்பாற்ற அதற்கு அவர்கள் மாயாவிக்கு ஒரு மர வீடு கட்ட�� தருவார்கள்.\nகவச மனிதர்கள் : வின் வெளியில் நடக்கும் ஒரு ஆக்சன் கதை.ப்ளாஷ் கார்டன் கவச மனிதர்களின் தலைவனோடு மோதும் கட்டம் அருமையாக இருக்கும்.\nமாய வாள் : மிங் மன்னனின் மகன் ஒரு மாய வாழ் மூலம் ஆட்சியை கைப்பற்ற அதனை எப்படி ப்ளாஷ் கார்டன் முரியாடிகிறார் என்பதே கதை.\nதலைவெட்டிக் கூட்டம் : ஒரு தலை வெட்டிக்கூட்டதில் ரெக்ஸ் மாட்டிக் கொள்ள அவனை மாயாவி காப்பாற்றுவதே கதை.\nஇப்படி இந்த கால கட்டமும் ராணி காமிக்ஸில் நன்றாக இருக்கும்.\nலின்க்குகளோடு கலக்கி விட்டீர்கள். வழக்கம் போல் பார்த்து பெருமூச்சு விட வேண்டியதுதான் :D\nகவலை படாதீர்கள் நண்பரே.மீதி புத்தகங்களுக்கும் சௌந்தரின் பதிவுகள் வரும் விரைவில்.\nநாம் அனைவரும் அவரிடம் நமது வேண்டுகோளை வைப்போம்.\n// வழக்கம் போல் பார்த்து பெருமூச்சு விட வேண்டியதுதான் :D //\n அந்த புத்தகங்களை எல்லாம் இப்பவே படிக்கணும் போல இருக்கு...\nஅருமை நண்பரே...இதில் உள்ள அனேக கதைகளை நான் படித்து உள்ளேன்....அட்டை படத்தை பார்த்த உடன் எனது பழைய நினைவுகள் மீண்டு வந்தன..\nஉங்கள் நினைவுகளை எனது பதிவு தூண்டியது அறிந்து மிகவும் மகிழ்கிறேன் நண்பரே.\nஅட்டகாசம் நண்பரே.அத்துடன் எனது காவல்துறை நண்பரையும் துணைக்கு அழைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறன்.\nவழமை போல் கண்ணைப் பறிக்கும் COLLECTION கலக்குங்கள்:D நமது வேதாளர் பதிவுலகத்திற்கு லிங்க் வழங்கியதற்கு நன்றி நண்பா :D\n//நாம் அனைவரும் அவரிடம் நமது வேண்டுகோளை வைப்போம்.// வேண்டுகோளை மின்சார வாரியத்திடம் அனுப்புங்கள் நண்பர்களே (சிக்க மாட்டேன் நண்பா :P :D )\nகண்டிப்பாக தை பிறந்தால் வழி பிறக்கும்.\nஎங்களுக்கு சௌந்தரின் காமிக்ஸ் பதிவுகள் கிடைக்கும்.\nவணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் ராணி காமிக்ஸ் தொகுப்பின் இரண்டாவது பகுதியை பார்க்க போகிறீர்கள். முதல் பாதியில் பெரும்பாலும்...\nதமிழ் நாவல்கள் (என்னிடம் இருக்கும்) - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, இப்பதிவில் என்னிடம் இருக்கும் தமிழ் நாவல்கள் குறித்து ஒரு பார்வை. நான் படிக்க ஆரம்பித்தது காமிக்ஸ் தான்.பின்னால் ...\nகாமிக்ஸ் புதையல் - I - Thigil காமிக்ஸ் Collection\nஇப்போது லைன் காமிக்ஸ் ப்ளோகில் திகில் காமிக்ஸின் பதிவுகள் வருவதால் நான் என்னிடம் இருக்கும் திகில் comics அட்டை படங்களை வெளியிடலாம் என நி...\nஇந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் - ஒர�� பார்வை.\nவணக்கம் நண்பர்களே, எனது போன பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவில் என்னிடம் இருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் பற்றி பார்க்க போகிறோம். ...\nவணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நான் என்னிடம் இருக்கும் பார்வதி சித்திர கதைகளின் தொகுப்பை அளித்துள்ளேன். அனைத்து கதைகளுமே அருமையா...\nஎன்னை ஈமெயில் மூலம் தொடர....\nIND-22-037-பாங்குக் கொள்ளைகளின் மாயம்-ஜேம்ஸ் ஜெகன்\nகேப்டன் பிரின்ஸ் (தெரிந்ததும், தெரியாததும்)\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nவன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)\nகபாலி (2016) - முழுமையான் படம்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\n0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல்\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nLucky Limat - லக்கி லிமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kittz.co.in/2012/12/and-super-hero-tiger-action.html", "date_download": "2018-12-17T11:01:34Z", "digest": "sha1:MWOD7TG4IDXOAJOKO6U5X57L6DW6NPNS", "length": 24249, "nlines": 435, "source_domain": "www.kittz.co.in", "title": "சுரங்க வெடி and வைரக் கொள்ளை - A Super Hero Tiger Action ~ இரவுக்கழுகு", "raw_content": "\nமீண்டும் டைகரின் இரண்டு கதைகளோடு இந்த பதிவு.\nஇத்துடன் டைகர் கதைகள் நிறைவு பெருகின்றன.\nடிராகன் நகரம் தயாராக சற்று நேரம் எடுக்கின்றது ஆகையால் இந்த குறும் பதிவு நண்பர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.\nமுதல் கதை சுரங்க வெடி. ஒரு அணையின் அருகே உள்ள கைவிடப்பட்ட சுரங்கத்தில் பயங்கரவாதிகள், பாக்ஸ் என்பவனின் தலைமையில் வெடிகுண்டு வைத்து சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களை அழித்துவிடுவோம் என பயமுறுத்துகின்றனர்\nஇதனை முறியடிக்க டைகர் மற்றும் ஹென்றி அனுப்பப்படுகின்றனர்.அவர்கள் அணைக்கு வெடி வைத்து அந்த சுரங்கத்தை தண்ணீரில் மூழ்கடித்து கிராமங்களை காப்பாற்றுகின்றனர்.\nஇரண்டாவது கதை வைரக் கொள்ளை. ஹிட்லர் என்ற பயங்கரவாதி மிக பெரிய காந்தம் பொருத்தப்பட்ட இயந்திரம் மூலம் வைரங்கள் வைத்திருக்கும் இரும்பு பெட்டியை கொள்ளையடிகிறான். பின் ஒரு அருவியின் பின்னால் இருக்கும் மறைவிடத்தில் சென்று ஒளிந்து கொள்கிறான்\nஅவனது இருப்பிடத்தை கண்டு பிடித்து அவனை சட்டத்தின் பிடியில் கொண்டு வருகிறார் டைகர்.\nஅடுத்து பூந்தளிரில் வந்த சிறு கதை��ளின் புகைப்படங்கள் வெளியிடலாம் என்று இருக்கிறேன்.அதனை பற்றிய உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.\nசாப்ளின் மாமா,கபீஷ்,காளி,அணு கழகம் போன்ற பல கதைகள் அத்தொடர் பதிவுகளில் இடம் பெரும்.இது குழந்தைகளுக்காகவும் உதவும் என நினைக்கிறன்.\nஅவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.\nவழக்கம் போல் அருமையான பதிவு :-)\nநண்பா இந்தக் கதைகள் வெளிவந்த \"Cover\" pages இணைத்தால் நன்றாக இருக்குமே (இரண்டாவது கதையாக வந்திருந்தாலும் கூட நண்பர்களுக்கு தேடி எடுக்க எளிதாக இருக்குமல்லவா).\nபூந்தளிர் - கொடுத்தால் வேண்டாமென்றா சொல்லப் போகிறோம். பதிவுகளை போட்டு தாக்குங்க.\n//இந்தக் கதைகள் வெளிவந்த \"Cover\" pages இணைத்தால் நன்றாக இருக்குமே//\nசாரி நண்பா. அதனை செய்திருக்கலாம் மிஸ் ஆகிவிட்டது.\nடைகர், துப்பாக்கியோடு போஸ் கொடுக்கும் அந்த லோகோ எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று\nஇப்படி பதிவுக்கு பொருத்தமாத்தான் கருத்து சொல்வோம்\n - நீங்களும் திண்டுக்கல் தனபாலன் மாதிரி ஆரம்பித்து விட்டீர்களா\nதமிழ் மணத்தில் முதல் ஒட்டு\nநண்பருக்கு ஏதோ நம்மாலான உதவி\nவழக்கம் போல் அருமையான பதிவு :-)\nசூப்பர் பதிவு நண்பரே...இந்த பாணி நன்றாக உள்ளது..\nபூந்தளிர் சிறு கதைகளையும் அறிமுக படுத்துங்கள், படிக்க ரசிகர்கள் நங்கள் இருக்கிறோம்.\nநண்பர்கள் அனைவரும் ஆதரவு தருவதால் விரைவில் பூந்தளிர் பதிவுகள் வரும்.\nசீக்கிரமாய் மற்றொரு பதிவு. கலக்குறீங்க கிருஷ்ணா.\nடைகர் கதை வழக்கம்போல் பர பர. :D\nபூந்தளிரும் ரத்னபாலாவும் எனக்கு மிகவும் பிடித்த இதழ்கள். காக்கை காளி, கபீஷ் என் சிறு வயது தோழர்கள். போடுங்கள் படிக்க ஆவலாய் இருக்கிறோம்.\nடிராகன் நகரம் ரெண்டாம் பாகம் எப்போ \nடிராகன் நகரம் ரெண்டாம் பாகம் எப்போ \nகண்டிப்பா சீக்கிரம் போட்ரலாம் நண்பரே.\nடைகரின் \"டொட்டொட் டொட டொய்ங்\" இரண்டு கதைகளிலுமே மிஸ்ஸிங் :( ஹென்றியின் அற்புதமான் நம்மை சிறுவயதில் ஏன் இப்போதுகூட வாயைபிளக்கவைக்கும் வினோத ஆயுதங்களே டைகர் ஹென்றி கதைகளின் highlight:( ஹென்றியின் அற்புதமான் நம்மை சிறுவயதில் ஏன் இப்போதுகூட வாயைபிளக்கவைக்கும் வினோத ஆயுதங்களே டைகர் ஹென்றி கதைகளின் highlight இது போன்ற childish humor கதைகளில் இப்போது கூட ஒரு attraction உள்ளது. நன்றி கிருஷ்ணா\n//வாயைபிளக்கவைக்கும் வினோத ஆயுதங்களே டைகர் ஹென்றி கதைகளின் highlight\nமுற்றிலும் உண்மை சிறுவயதில் என்னை மிக ப்ரெமிப்பில் ஆழ்த்தியது.\nஅப்பொழுது எல்லாம் எனக்கு oo7 பற்றி தெரியாது.\nகலக்குறிங்க கிருஷ்ணா வாழ்த்துக்கள் :):)\nவருகை தான் முக்கியம் நண்பரே வருகைக்கு நன்றி.\nஅவரே லேட்டுன்னா அப்புறம் என்னை என்ன சொல்றது\nஉங்களுடைய பிஸியான நேரத்தில் சற்று எனக்கும் ஒதுக்கி வந்து பார்த்தற்கு. :)\nஇன்னும் என்னால் டிராகன் நகரம் கதையையே முடிக்க முடியவில்லை.\nடைகரின் கதைகளில் பெண் கதாபாத்திரமே இருக்காது.\nஉண்மை பாண்ட் கதைகளுக்கும் டைகர் கதைகளுக்கும் அது தான் வித்தியாசம்.\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் December 31, 2012 at 11:04 AM\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\n2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்\nவாழ்த்துக்கள் கூறிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.\n//சாப்ளின் மாமா,கபீஷ்,காளி,அணு கழகம் போன்ற பல கதைகள் அத்தொடர் பதிவுகளில் இடம் பெரும்.இது குழந்தைகளுக்காகவும் உதவும் என நினைக்கிறன்.//\nஅந்த பொற்காலங்களை எட்டிப்பார்க்கும் வாய்ப்பை விரைவில் ஏற்படுத்துங்கள்\nவெகு நாட்களுக்கு பிறகு நண்பர்கள் அனைவரும் எனது வலைபூ வந்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.\nஇன்னும் நம்ம கோவை இரும்புக்கையார் மட்டும் மிஸ்ஸிங்.\nவணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் ராணி காமிக்ஸ் தொகுப்பின் இரண்டாவது பகுதியை பார்க்க போகிறீர்கள். முதல் பாதியில் பெரும்பாலும்...\nதமிழ் நாவல்கள் (என்னிடம் இருக்கும்) - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, இப்பதிவில் என்னிடம் இருக்கும் தமிழ் நாவல்கள் குறித்து ஒரு பார்வை. நான் படிக்க ஆரம்பித்தது காமிக்ஸ் தான்.பின்னால் ...\nகாமிக்ஸ் புதையல் - I - Thigil காமிக்ஸ் Collection\nஇப்போது லைன் காமிக்ஸ் ப்ளோகில் திகில் காமிக்ஸின் பதிவுகள் வருவதால் நான் என்னிடம் இருக்கும் திகில் comics அட்டை படங்களை வெளியிடலாம் என நி...\nஇந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, எனது போன பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவில் என்னிடம் இருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் பற்றி பார்க்க போகிறோம். ...\nவணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நான் என்னிடம் இருக்கும் பார்வதி சித்திர கதைகளி���் தொகுப்பை அளித்துள்ளேன். அனைத்து கதைகளுமே அருமையா...\nகும்கி - ஒரு பச்சை பசேல் யானை.\nஇந்திய விஞ்ஞானி கடத்தல் - Super Hero Tiger Action\nஎன்னை ஈமெயில் மூலம் தொடர....\nIND-22-037-பாங்குக் கொள்ளைகளின் மாயம்-ஜேம்ஸ் ஜெகன்\nகேப்டன் பிரின்ஸ் (தெரிந்ததும், தெரியாததும்)\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nவன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)\nகபாலி (2016) - முழுமையான் படம்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\n0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல்\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nLucky Limat - லக்கி லிமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puduvaisiththargal.com/2010/11/blog-post_16.html", "date_download": "2018-12-17T09:31:48Z", "digest": "sha1:WHAG4V2PPD3IJU6FV5DGJLQAKL7LLJD5", "length": 14112, "nlines": 155, "source_domain": "www.puduvaisiththargal.com", "title": "புதுவை சித்தர்கள்: மகா அவதார் பாபாஜி வரலாறு ( Mahavatar Babaji Histroy )", "raw_content": "\n\"ஓம் கிரியா பாபாஜி நமஓம் \"\nஅகத்திய முனிவர் மற்றும் ஆஞ்சநேயர் போல் ,பாபாஜியும் ஜீவ சஞ்சீவியாக மகா அவதாரமாக வாழ்கிறார். உலகமெங்கும் சென்று அருள் மழை பொழிந்து கொண்டு இருப்பவர்.பல ஞானிகளை உருவாக்கியவர்.\nசித்தர் போகரின் அருமந்த சீடர் அஷ்டமா சித்திகளை பெற்றவர். பாபாஜி, போகரிடம் சிஷ்யராக, பல யோக சாதனைகளை, தியான கிரியைகளை பழகினார். பின் முருகப்பெருமானின் தரிசனம் பெற்றார்.\nபொதிகை மலையில் அகத்தியரை நினைத்து கடும் தவம் இயற்றினார். அவர் காட்சி தரவில்லை. உடல் தளர்ந்த போதிலும், மனம் தளராமல் அகத்தியரின் பெயரை உச்சரித்தவாறே இருந்தார்.\nபின்பு அகத்தியர் காட்சி தந்து , பாபாஜிக்கு கிரியா, குண்டலினி, பிராணயாம தீட்சையை அளித்து , பாபாவை பத்ரிநாத்துக்கு செல்லுமாறு பணித்தார். உலகம் அதுவரை அறிந்திராத ஒரு மாபெரும் சித்தராக பாபாஜி உருவாவதற்கு அன்று அகத்தியர்தான் அடித்தளம் அமைத்தார்.\nஇமய மலை தொடரில் உள்ள சஞ்சீவி மலையில், பாபாஜி கடும்தவம் செய்து \"சொரூப சமாதி\" அடைந்தார். பொன்னிற ஒளிவட்டம் அவரை சூழ்ந்து அமைந்தது. அவரது உடல் முதுமை, பிணி ஆகியவற்றில் இருந்து கடவுளின் அருளால் அறவே விடுபட்டது.\nஜீவாத்மாவின் கருவியாக, பாபாஜி ஒரு சித்தராக, அரூபியாக மாறினார். அன்றில் இருந்து மக்களுக்கு இல்லறத்தி���் இருந்து கொண்டே கிரியா யோகத்தை கற்று யோகிகளாக வாழ, வழிமுறை செய்தார்.\nகிரியா யோகத்தின் ஒளி விளக்காக மகா அவதார் பாபாஜி திகழ்கிறார்.\nபாபாஜி, மீண்டும் கிரியா யோகத்தை புத்துணர்ச்சி பெறசெய்து , பல தவ புருஷர்களான ஆதி சங்கரர், கபீர் தாஸ், லாகிரி மகாசாயர், யுக்தேஸ்வர், பரமஹம்ச யோகாநந்தர் மூலமாக இல்லறத்தில் ஈடுபட்ட மக்களும் கிரியா யோகத்தைக் கற்று முக்தி நிலையை அடைய க்ரியா யோகத்தை கற்று தந்தார்.\nக்ரியா யோகம் : க்ரியா யோக பயிற்சியை தகுந்த குருவின் மூலமாக தீவிரமாக செய்தால், அவர் தனது பிறப்பு, இறப்பு கர்ம வினைகளை கட்டுபடுத்தி தெய்வீக நிலையை சீக்கிரமாக அடைய முடியும்.\nஅரை நிமிடம் செய்யும் ஒரு கிரியா, ஒருவருட பிறப்பு - இறப்பு ஜென்மத்திற்கு சமமான கர்மவினைகளை குறைக்கும். எட்டரை மணி நேர கிரியா பயிற்சி, ஆயிரம் வருட பிறப்பு - இறப்பு ஜென்ம கர்மவினைகளை குறைக்கும்\n\" நீ ஒரு அடி தூரம் என்னை நோக்கி வந்தால், நான் பத்தடி எடுத்து வைத்து உன்னிடம் வருகிறேன்.\"\nஓம் கிரியா பாபாசி நம ஔம்\nமஹாவதாரம் பாபாஜி குரு பூஜை விழா(06-12-2014)\nசித்தர்கள் நினைத்தால் விதியை கூட மாற்ற இயலும். சித்தர்கள் கால நேரத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எதையும் செய்யும் வல்லமை கொண்டவர்கள். நம் வாழ்க்கையில் பல அதிசயத்தை நடத்துபவர்கள் . நம்புவர்களை உடன் இருந்து காத்து, வழி காட்டுபவர்கள்.\nஅப்படி பட்ட சித்தர்களை பற்றி நாம் அனைவரும் அறிய உருவாக்கப்படதே இந்த இணையதளம். புதுவை மற்றும் அதனை சுற்றி உள்ள பல பகுதிகளில் சித்தர்கள் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்து உள்ளனர். சுமார் 500 ஆண்டுகளுக்குள் 32 ஆத்ம ஞானிகள் வாழ்ந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை மற்றும் அருளுரைகள் நம் வாழ்கைக்கு வழிகாட்டுபவையாக அமைந்துள்ளன . அவர்களுக்காக இந்த தளம் அர்பணிக்கப்படுகிறது.\nமேலும் பிற பகுதிகளில் வாழ்ந்த சித்தர்களை பற்றியும் இங்கு குறிப்பிடப்படும். எங்களை வாழவைத்து வழி நடத்தி வரும், எங்கள் குரு, பெரியவர் அருள்மிகு மகா அவதார் பாபாஜி ஐயாவின் திருப்பாதம் பணிந்து இந்த சேவையை துவக்குகிறோம்.\nமகான் படே சாஹிப் வரலாறு\n(படத்தின் மேல் சொடுக்கவும் )\nமஹா அவதாரம் பாபாஜி உருவ சிலைக்கு அணுகவும்\n(படத்தின் மேல் சொடுக்கவும் )\nமஹா அவதார் பாபாஜி உதித்த இடம் (Mahavatar babaji's ...\nசிவஸ்ரீ மகான் படே சாஹிப் சித்தர் பீடம் ( Sri Bade ...\nஸ்ரீ குரு சித்தானந்த சுவாமிகளின் கோவில்\nஸ்ரீ கம்பளி ஞானதேசிக சுவாமிகள்\nஸ்ரீ சுப்பரமணிய அரபில சச்சிதானந்த சுவாமிகள்\nஸ்ரீ ராம் பரதேசி சுவாமிகள்\nஸ்ரீ மௌலா சாஹிப் சுவாமிகள்\nஸ்ரீ சக்திவேல் பரமாந்த சுவாமிகள்\nமஹா அவதார் பாபாஜி படங்கள் ( Mahavatar Babaji pic...\nமகா அவதார் பாபாஜி வரலாறு ( Mahavatar Babaji Histr...\n“ வள்ளலார் அறிவு திருக்கோவில்” (2)\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் (1)\nகந்த சஷ்டி விரதம் (1)\nசிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள் (1)\nதிரு அண்ணாமலை திருத்தலம். (2)\nபகவான் ஸ்ரீ ரமணர் (2)\nபிரதோஷ வழிபாட்டு பலன்கள் (1)\nமுக்கிய நாட்கள் மற்றும் திருவிழாக்கள். (4)\nமூச்சுப் பயிற்சி மூலம் ஆயுள் கூடும். (1)\nஸ்ரீ லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ர நாமம் (4)\nதங்கள் கருத்துக்களை மறவாமல் பதிவு செய்யுங்கள். உங்களுடைய ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. இந்த தளத்தைப் பற்றி மற்றவர்களுக்கும் கூறுங்கள்.\nஉங்களுக்கு தெரிந்த சித்தர்களை பற்றியும் எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்புங்கள், விரைவில் பிரசுரிக்கப்படும்....\nநன்றியுடன் கார்த்திக் RVK மற்றும் செ.மாதவன்\nமஹா அவதார் பாபாஜி ஐயாவும், அடியேனும் (மாதவன் )\nCopyright 2009 - புதுவை சித்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/message-to-womb-by-mom-during-pregnancy-tips-in-tamil", "date_download": "2018-12-17T11:00:33Z", "digest": "sha1:MFB5U7KQUAHYDSGNGMJGCHPQGWXRETUB", "length": 13075, "nlines": 237, "source_domain": "www.tinystep.in", "title": "வயிற்றை தடவிக்கொடுக்கும் தாய் தன் கருவில் இருக்கும் குழந்தைக்கு அனுப்பும் முதல் செய்தி! - Tinystep", "raw_content": "\nவயிற்றை தடவிக்கொடுக்கும் தாய் தன் கருவில் இருக்கும் குழந்தைக்கு அனுப்பும் முதல் செய்தி\nகர்ப்பம் என்பது ஒரு குடும்பத்தின் சந்தோஷத்தை முதன் முதலில் புதிதாக தொடங்க செய்யும் ஒரு அழகிய உணர்வாகும். கர்ப்பம் என்பது எரியும் மெழுகுவர்த்தியை ஏளனமாய் பார்க்கும் கர்ப்பிணி பெண் தீயை தாண்டிய துன்பத்தை சொற்களால் சில சமயத்தில் அனுபவிக்க துடிக்கும் ஒரு வலியாகும். பிறக்க போகும் குழந்தை ஆணா பெண்ணா என அறியாமலே அவள் ஏறி இறங்கும் கடைகளில் அனைத்து உடையையும் பார்த்து ஏக்கத்துடன் வீட்டுக்கு திரும்பும் ஒரு அழகிய வலியாகும். தனக்கு பிடிக்காதபோதும் குழந்தை புஷ்டியாக வளர கண்ணை மூடிக்கொண்டு மருத்துவர் மேல் முழு நம்பிக்கை வைத்து தொடர்ந்து மருந்து மற்றும் மாத்திரைகளை எடுத்து���்கொள்பவள் இவ்வுலகில் கர்ப்பிணி பெண் மட்டுமே. அவள் தன் கருவில் வளரும் குழந்தைக்கு உடல்மொழிகள் மூலமாக ஒரு சில விஷயத்தை கற்றுத்தருகிறாள். அது என்ன\nகர்ப்பிணி பெண்களை கோபப்படுத்தி பார்ப்பதில் மற்றவர்களுக்கு அப்படி என்ன தான் ஆனந்தமோ தெரியவில்லை. ஒரு பெண் தேவையற்ற கோபத்தை தன்னுடைய கர்ப்பத்தின் போது தவிர்ப்பாள். ஆனால், அதையும் தாண்டிய புனித ஆத்மாக்கள் பூமியில் அவதரித்தது இவர்களை தொந்தரவு செய்ய தானா என ஏங்கும் அளவுக்கு ஒரு சிலர் நடந்து கொள்வர். \"பிறக்க போவது ஆணாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்...\" என்பதில் தொடங்கி \"இது வரை மருத்துவமனைக்கு எவ்வளவு செலவு செய்து இருக்கிறீர்கள்\" என்பது வரை கேட்டு கர்ப்பிணி பெண்ணின் மனதை கஷ்டப்படுத்துவதில் அப்படி என்ன தான் இவர்களுக்கு சந்தோஷமோ தெரியவில்லை\" என்பது வரை கேட்டு கர்ப்பிணி பெண்ணின் மனதை கஷ்டப்படுத்துவதில் அப்படி என்ன தான் இவர்களுக்கு சந்தோஷமோ தெரியவில்லை ஏதோ இவர்கள் தான் மருத்துவமனை கட்டணத்தை முழுவதுமாக ஏற்றுக்கொண்டது போல்... இதையும் கடந்து அமைதியாக வயிற்றை தடவி தரும் பெண், தன் மகனுக்கு இவ்வாறே அமைதியாக இருக்க கற்று தருகிறாள்.\nஎங்கும் கூச்சல் ஒலி கேட்க, அதனால் ஒவ்வாத நிலைக்கு தள்ளப்படும் கர்ப்பிணி பெண், வெளியில் இயற்கையுடன் நட்புறவாட நளினமாக நடந்து செல்கிறாள். அப்போது கிடைக்கும் அமைதியானது அவளையும் மீறி வயிற்றில் கைகளை தடவிக்கொடுக்க செய்திட, இதன் மூலமாக இயற்கையை நேசிக்க தாய் கருவில் இருக்கும் குழந்தைக்கு கற்றுத்தருகிறாள்.\nகர்ப்பிணி பெண் எப்போதும் மிகவும் சத்துள்ள உணவை சாப்பிட ஆசைப்படுவாள். ஏதேனும் ஒரு உணவை எடுத்துக்கொண்டு ஒவ்வாமையை ஏற்படுத்தினால் உடனே அதை மீண்டும் எடுத்துக்கொள்ள அவள் கடுமையாக யோசித்தே முடிவு செய்வாள். இதனால் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆரோக்கியமான உணவை சாப்பிட அவள் பழக்குகிறாள்.\nகர்ப்ப கால நாட்கள் நகர தொடங்க தன் ஆடை விஷயத்தில் தளர்வுடன் இருக்கவே விரும்புவர். ஏனெனில் வயிற்றின் அளவு பெருக அவர்கள் இறுக்கமான ஆடை அணிந்துகொள்வதில் அசவுகரியம் காணப்படும். எனவே, அவர்கள் வீட்டிலிருக்கும்போது முடிந்தளவுக்கு தன் மனம் சொல்வதை கேட்டு மற்றவர்கள் குறைகூறுவதை பற்றி கவலைப்பட மாட்டார்கள். இதன் மூலமாக இந்��� உலகம் நாம் என்ன செய்தாலும் குறை சொல்லும். அதை கண்டுக்கொள்ளாமல் சரியான வழியில் முழு மனதுடன் நீ செல் என் மகனே என்பதை கர்ப்பிணி பெண்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கு தெரியப்படுத்துகின்றனர்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/127569-director-dharani-speaks-about-his-stress-relief-techniques.html", "date_download": "2018-12-17T10:07:17Z", "digest": "sha1:RUMZK2AQFZ427FEOGVYDPFRNS3DFKQHS", "length": 30343, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை! #LetsRelieveStress | Director Dharani speaks about his stress relief techniques", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:30 (13/06/2018)\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nடைரக்டர் தரணி... தமிழ் சினிமாவில் `தில்’, `தூள்’, `கில்லி’ என மூன்று மிகப் பெரிய கமர்ஷியல் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர். ஏற்கெனவே `எதிரும் புதிரும்’ என்ற படத்தை இயக்கியிருந்த நிலையில் பெரிய விபத்தில் சிக்கி, அதிலிருந்து மீண்ட பிறகே இந்த வெற்றிப்படங்களைத் தந்திருக்கிறார். விபத்துக்குள்ளாகி, மன அழுத்தம் தந்த அந்த மிக நெருக்கடியான நாள்களிலிருந்து அவர் மீண்டது எப்படி என்பதை இங்கே விளக்குகிறார்...\n``மன அழுத்தம் நமக்கு ஏற்படாம இருக்கணும்னா, ஆசைக்கும் பேராசைக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிஞ்சுக்கணும். அதனாலதான், `நம்ம தேவைகளை கடவுள் நிச்சயம் பூர்த்திசெய்வார். ஆனா, நம்ம பேராசைகளைத்தான் அவரால பூர்த்திசெய்ய முடியாது’னு சொல்வாங்க. ஒரு மனுஷன் எதை வேணும்னாலும் இழக்கலாம். ஆனா, நம்பிக்கையை மட்டும் இழக்கவே கூடாது.\nநம்பிக்கை மட்டும் இருந்துச்சுனா போதும்... எப்பேர்ப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலயிருந்தும் நம்மால் மீண்டுவர முடியும்.\nஅப்போ என்னோட `எதிரும் புதிரும்’ படம் வெளிவந்திருந்த நேரம். அடுத்த படத்துக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தேன். பெருசா ஒண்ணும் செட் ஆகலை.\nஅதிகாரமிக்க பதவிகளில் இருக்கும் இவர்களுக்குள் இருக்கும் ஓர் ஒற்றுமை\n`விஜயபாஸ்கர் மட்டும் என்ன ஸ்பெஷலா’ - சிபிஐ வலைவிரிப்பின் பின்னணி\n” -அற்புதம்மாள் ஆதங்க பேட்டி\nஒரு நாள் காலையில ஏழு மணியிருக்கும். நல்லா மழை பேய்ஞ்சு ரோடெல்லாம் தண்ணி நிக்குது. அப்போ ஏதோ ஒரு வேலையா தியாகராய நகர்லருந்து ஜெமினி ஃப்ளை ஓவர் நோக்கி போய்க்கிட்டிருந்தேன். ரோட்ல இருந்த மேன் ஹோல் ஒண்ணு மூடாமக் கிடந்திருக்கு. தண்ணி நின்னதுல அது வெளியில தெரியலை. அதுல விழுந்துட்டேன்.\nசரியான அடி... ரெண்டு காலையும் அசைக்கக்கூட முடியலை. ஏற்கெனவே போலியோ தாக்கின கால். அந்த இடத்துலயே மறுபடியும் அடி பட்டிருந்துச்சு. சரியான வலி. மரண வேதனை தந்த அந்த வலியைத் தாங்கிக்கிட்டு எந்திரிச்சேன். வண்டியை ஒருத்தர் தூக்கி நிறுத்த, அவருக்கு `தேங்க்ஸ்' சொல்லிட்டு நானே டிரைவ் பண்ணிக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போயிட்டேன். டாக்டருக்கு ஆச்சர்யம். `யாருக்கு சார் ஆக்ஸிடென்ட்'னு என்னைக் கேட்டார். `எனக்குதான் சார்’னு நான் சொன்னதை அவர் நம்பவே இல்லை. காயங்களுக்கு மருந்து போட்டதோட கட்டும் போட்டுவிட்டார்.\nகாலை அசைக்கக்கூட முடியலை. பெட்லயே சுருண்டு கிடந்தேன். ஆனா, மனசு எந்திரிச்சு நடக்க ஆரம்பிச்சுடுச்சு. `இப்படியே இருக்கக் கூடாது. இனி, அலோபதி மருத்துவத்தை மட்டும் நம்பிக்கிட்டு இருக்கக் கூடாது’னு புத்தூர் கட்டு கட்டிக்கிட்டேன். ஓரளவுக்கு முன்னேற்றம் கிடைச்சுது.\nஅந்தச் சமயத்துலதான் `ஆனந்த விகடன்' மூலமா மைசூர்ல இருக்கிற டாக்டர் ஜெகதீஸின் ஜேக் பிஸிக்கல் தெரபி பற்றி கேள்விப்பட்டேன். உடனே ஆனந்த விகடன் ஆசிரியருக்கு போன் பண்ணி அவரைப் பத்தின விவரங்களையெல்லாம் கேட்டு வாங்கிக்கிட்டு உடனே புறப்பட்டுப் போனேன்.\nஅங்கே வெறும் 500 ரூபாய்தான் கட்டச் சொன்னாங்க. சில மூலிகை மருந்துகளைக் கொடுத்து தடவச் சொன்னாங்க. அதுலருந்து நல்ல முன்னேற்றம் ஆபரேஷன் பண்றதையே அந்த டாக்டர் தடுத்துட்டார். ஆறு வாரத்துல நடக்கிற மாதிரி பண்ணிட்டார். ஊன்றுகோல் (Crutches) உதவியோட நடக்க ஆரம்பிச்சிட்டேன்.\nஎனக்கு ஏற்பட்ட விபத்துலருந்து மீண்டு வந்தேன். உலகம் புதுசாத் தெரிஞ்சுது. மறுபடியும் வேலை, ஸ்கிரிப்ட் ரெடி பண்றதுனு பரபரனு இயங்க ஆரம்பிச்சிட்டேன். அப்போ என் அசிஸ்டென்ட் மகராசன் விஜயகாந்தை வெச்சு `வல்லரசு’ படம் பண்ணிக்கிட்டு இருந்தார். அவர்கிட்டவேலை பார்த்தேன். க்ரட்சஸோடதான் படப்பிடிப்புல வேலை செஞ்சேன்.\nஅந்தச் சமயத்துலதான் அஜய்குமார், டி.ராமராவ், பூர்ண சந்திரராவ் ஆகிய மூன்று மனித தெய்வங்களையும் சந்திச்சு க்ரட்சஸோடயே போய் கதை சொன்னேன். `இவரால படம் டைரக்ட் பண்ண முடியுமா’னு அவங்க நினைக்கலை. என் மனவலிமையின் மீது நம்பிக்கைவெச்சு அந்த வாய்ப்பைத் தந்தாங்க. அதுக்குக் காரணமா இருந்த சுஜாதா யூனிட் இன்ஜினீயர் ரவியை எந்த நேரத்துலயும் நான் மறக்க மாட்டேன்.\nஎன்னோட உடல்வலி, மன தைரியம் இதையெல்லாம் கலந்துதான் `தில்’ படத்தின் கதையைச் சொன்னேன். விக்ரம் சாரும் ஒரு விபத்திலிருந்து என்னைப்போலவே மீண்டவர். அவர் அந்தப் பாத்திரத்தை மிகச் சரியாகச் செய்ய படம் சூப்பர் டூப்பர் ஹிட். அதைத் தொடர்ந்து `தூள்’, `கில்லி' ஆகிய படங்களின் வெற்றியெல்லாம் எல்லோருக்கும் தெரியும். `கில்லி’ பட டைட்டில் முடிவானதும், அதைச் சொல்லலாம்னு விஜய் சாரைப் பார்க்கப் போனேன்.\nஜெமினி காம்ப்ளக்ஸ்ல ஷூட்டிங். லிஃப்ட் கிடையாது. அந்தக் கட்டடம் பாதிதான் கட்டி முடிச்சிருந்தாங்க. 12 மாடி ஏறித்தான் போகணும். நானே க்ரட்சஸோட ஏறிப் போய் சொன்னேன். விஜய் சார் பார்த்துட்டு, `என்ன சார் நீங்க இங்கே வந்துட்டீங்க\nஎல்லாத்துக்கும் லைஃப்ல தீர்வுனு ஒண்ணு இருக்கு. அதைத் தேடிப் போகாம சோர்ந்து உட்கார்ந்திருக்கிற நேரத்துக்கு, தீர்வைத் தேடிப்போனோம்னாலே மன அழுத்தத்துலருந்து தப்பிச்சிடலாம். நம்பிக்கையும் பதிலும்தான் தேவை. தேடிக்கிட்டே இருந்தோம்னா நிச்சயம் கிடைக்கும். அதையும் நேர்மறை எண்ணங்களோட தேடினோம்னா, அது உடனே கிடைக்கும். எதிர்மறை எண்ணங்களோட தேடினோம்னா, அது நம்மகிட்ட கண்ணாமூச்சி விளையாடும். நம்பிக்கைதான் வாழ்க்கை. சின்ன சின்ன விஷயத்துக்குக்கூட நன்றி சொல்லிப் பழகணும். அது ரொம்ப முக்கியம். எந்தச் சூழ்நிலையிலும் நம்ம மன வலிமையை இழக்கக் கூடாது. ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சேனு உட்கார்ந்திருந்தா அவ்வளவுதான்.\nஇன்னிக்கு சினிமா, டி.வி., யூ-டியூப் சேனல், ஷார்ட் ஃபிலிம், வெப் சீரிஸ், டாக்குமென்டரினு என்ன வேணும்னாலும் பண்ணலாம். ஏதோ ஒரு வேலையைப் பார்த்துக்கிட்டே இருப்பேன். தினமும் தியானம் பண்ணுவேன். உடம்புக்கு நன்றி சொல்வேன். எல்லா விஷயத்துக்கும் நாம நன்றி சொல்றோம். நம்ம உடம்புக்கு நன்றி சொல்றதே இல்லை. அதையும் ஆராதிக்கணும். தேவையில்லாம வெட்டியா ஆதங்கப்படக் கூடாது.\nகவிஞர் கண்ணதாசன் சொன்ன `உனக்கும் கீழே உள்ளவர் கோடி... நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ வரிகளைத்தாம் நான் எப்பவும் நினைச்சுக்குவேன். எனக்கு ஏற்படுற மன அழுத்தம், மனக் கவலையெல்லாம் எங்கோ ஓடி மறைஞ்சுடும்’’ மன வலிமை வார்த்தைகளில் தெறிக்கச் சொல்கிறார் தரணி\nவெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சுயம்வரம்- ஜூன் 24-ல் விழுப்புரத்தில்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\nஅதிகாரமிக்க பதவிகளில் இருக்கும் இவர்களுக்குள் இருக்கும் ஓர் ஒற்றுமை\n`விஜயபாஸ்கர் மட்டும் என்ன ஸ்பெஷலா’ - சிபிஐ வலைவிரிப்பின் பின்னணி\n” -அற்புதம்மாள் ஆதங்க பேட்டி\n`ஆஸ்திரேலியாவில் தொழிலதிபர்; இந்தியாவில் எம்.எல்.ஏ' - ராஜஸ்தான் ஊடகங்களை ஆக்கிரமித்த இளம் அரசியல் நட்சத்திரம்\n``சிறையில் இருந்து வந்தும் திருந்தவில்லை” -அம்பத்தூரில் சிக்கிய `பாலியல்’ குற்றவாளி\nவைகுண்ட ஏகாதசிப் பெருவிழா - திருப்பதியில் ஒரே நாளில் 2 லட்சம் பக்தர்கள் குவிய வாய்ப்பு\n`பாசனக் கால்வாயில் கலக்கும் கழிவுநீர்’ - அரைகுறை பாதாளச்சாக்கடை திட்டத்தால் மக்கள் அவதி\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி\n`காரை கூட அவர்கள் மீட்டுக் கொடுக்கவில்லை’ - கலங்கிய காடுவெட்டி குரு குடும்பம்\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்\n''விலங்கு உருவத்திற்கு மாறி, எதிரிகளை அழிக்கலாம்... கதை நல்லாதான் இருக்கு\n``சிற��யில் இருந்து வந்தும் திருந்தவில்லை” -அம்பத்தூரில் சிக்கிய `பாலியல்’\nஅதிகாரமிக்க பதவிகளில் இருக்கும் இவர்களுக்குள் இருக்கும் ஓர் ஒற்றுமை\n`விஜயபாஸ்கர் மட்டும் என்ன ஸ்பெஷலா’ - சிபிஐ வலைவிரிப்பின் பின்னணி\n`காரை கூட அவர்கள் மீட்டுக் கொடுக்கவில்லை’ - கலங்கிய காடுவெட்டி குரு குடும்\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-12-17T10:29:34Z", "digest": "sha1:3L4U7XGIRWNPJWMA5RY3VXNU2DL75G7O", "length": 14425, "nlines": 168, "source_domain": "athavannews.com", "title": "பல்வலி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉயரமான கட்டடத்திலிருந்து குதித்து பரிசு வழங்கிய கிறிஸ்மஸ் தாத்தா\nஇரண்டாவது வாக்கெடுப்பு மக்களின் நம்பிக்கையை உடைத்துவிடும் : தெரேசா மே\nசசிகலாவுடன் தகுதி நீக்க செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு\nஜனாதிபதியின் உரை சந்தேகத்தை அதிகரித்துள்ளது – ஐக்கிய தேசிய முன்னணி\nராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்பு\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் என்ன\nமைத்திரி- மஹிந்த கூட்டணியுடன் அரசியல் பயணம் தொடரும்: மஹிந்தானந்த\nகட்சி வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு\nபுதிதாக அமையவுள்ள அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஆதிக்கம் செலுத்தும் - மஹிந்த\n - விளக்குகிறார் செந்தில் பாலாஜி\n‘ரபேல்’ போர் விமான மோசடி குறித்து விசாரணைக்கு உத்தரவிட முடியாது -உச்சநீதிமன்றம் (2ஆம் இணைப்பு)\nயேமனின் போர் படைகளை ஹொடிதாவில் இருந்து விலக்க வேண்டும் - ஐ.நா. தலைவர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் கொன்சர்வேற்றிவ் கட்சிக்கு தலைமை தாங்கப் போவதில்லை - பிரதமர் மே\nஸ்ட்ராஸ்பேர்க் துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்\nஆறு வருடகால காத்திருப்பு: நியூசிலாந்து மண்ணில் சாதிக்குமா இலங்கை\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைத்திருக்க சொல்லப்படும் மந்திரம்\nநாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வேண்டி கணபதி மகா ஹோமம்\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nவிநாயகர் சதுர்த்தியன்று ஏன் சந்திரனை பார்க்கக்கூடாது – உண்மைத் தத்துவம் இதுதான்\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு அறிவது\n2019 இல் சந்தைக்கு வரவுள்ள புதியவகை சம்சுங் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் மீண்டும் புதிய அம்சம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிய குரல் மெசேஜ் வசதி\nமனிதர்களுக்கு பன்றியின் இதயம் – விஞ்ஞானிகள் ஆய்வு\nசஃபாரி உயிரியல் பூங்காவிலுள்ள புலியின் பல்வலிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள்\nதென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் அமைந்துள்ள சஃபாரி உயிரியல் பூங்காவில் வசிக்கும் புலி ஒன்றிற்கு ஏற்பட்ட பல்வலிக்கு வைத்தியர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். தற்போது ஒரு வயது பூர்த்தியான இந்த புலி பல்வலியினால் மிகுந்த சிரமப்பட்டு வந்ததையட... More\nஇலங்கையின் ஜனநாயக தீர்மானத்தை வரவேற்கின்றோம் – ஐரோப்பிய ஒன்றியம்\nமட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு – சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன\nமுன்னாள் முதலமைச்சர்கள் 06 பேர் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க மறுப்பு\nநாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடு தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடல்\nஜனநாயகத்திற்கும் இறையாண்மைக்கும் கிடைத்த வரலாற்று வெற்றி – பிரதமர் ரணில் பெருமிதம்\nதேசியக் கொடியினை கட்டியவாறு நீராடிய முதியவர்: கண்டியில் சம்பவம்\n9 வயதில் டாக்டராகும் 14 உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரியான சிறுமி\nஓய்வூதியப் பணத்திற்காக உயிரிழந்த தாயின் உடலை மறைத்துவைத்து வாழ்ந்த இளைஞர்\n2020 முதல் அமுலாகும் பரீஸ��� பருவநிலை மாற்ற உடன்படிக்கை\n‘யூடியூப்’இற்கு வந்த மிகப்பெரிய சோதனை – ‘டிஸ்லைக்’கில் மோசமான சாதனை படைத்த யூடியூப் நிறுவனம் வெளியிட்ட வீடியோ\nபங்களாதேஷுக்கு எதிரான ரி20 : மே.தீவுகள் அணி வெற்றி\nதேசியக் கொடியினை கட்டியவாறு நீராடிய முதியவர்: கண்டியில் சம்பவம்\nநாடாளுமன்ற மோதல் – சி.சி.ரி.வி காணொளிகள் பரிசீலனை\nமிஸ் யுனிவர்ஸ் ஆக முடிசூடினார் பிலிப்பைன்ஸ் அழகி\nசிதைவடைந்து கிடக்கும் கொழும்பு துறைமுக வீதி\nஊழல் வழக்கில் சிக்கிய மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் பணம் முடக்கம்\nகிளிநொச்சியில் அபிவிருத்தியை நோக்கிய தகவல் பரிமாற்றப் பயிற்சி நெறி முன்னெடுப்பு\n‘யூடியூப்’இற்கு வந்த மிகப்பெரிய சோதனை – ‘டிஸ்லைக்’கில் மோசமான சாதனை படைத்த யூடியூப் நிறுவனம் வெளியிட்ட வீடியோ\nநீர்நாயின் மூக்கில் சிக்கிக்கொண்ட கடல்மீன் – குழப்பத்தில் ஆய்வாளர்கள்\nபாதசாரிகளை கவர புதிய யுக்தி\nபிரித்தானியாவின் மிகப்பெரிய குடும்பம் பற்றி தெரியுமா\nசம்பியன்ஷிப் போட்டியில் பந்தை எடுத்துக் கொடுக்கும் நாய்க்குட்டிகள்\nஇந்த ஆண்டு தேயிலை ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி\nவடமேல் மாகாணத்தில் தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டம் அறிமுகம்\nஎட்டுக் கிராமங்களுக்கு நெல் உலர விடும் தளங்கள் அவசியம்: கமநலசேவை\nமரக்கறி, பழங்களின் வீண் விரயத்தை தடுக்க புதிய முயற்சி\nஇலங்கையில் சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/uliri-movie/", "date_download": "2018-12-17T10:21:10Z", "digest": "sha1:2VK2TVD6IFQ2HA26UX3TPK6H3HAC2IJF", "length": 3873, "nlines": 67, "source_domain": "nammatamilcinema.in", "title": "uliri movie Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஅழிந்து வரும் கிராமத்து வாழ்வியலை சொல்லும் ‘உளிரி ‘\nஸ்ரீ லட்சுமி பிரியா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எம்.ஸ்ரீனிவாசன், சுந்தரி, எஸ்.யோகேஷ் தயாரிக்கும் படம் “ உளிரி “ இந்த படத்தில் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சயனி நடிக்கிறார். மற்றும் பசங்க சிவகுமார், கலாராணி, யோகி, சர்மிளா, சுமதி ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – வெங்கட் …\nஒன்பது நிமிடம் ; ஒரே ஷாட் – சிலிர்க்க வைக்கும் ‘சீதக்காதி’ விஜய் சேதுபதி\n‘மறைபொருள் ‘முன்பகுதிப் படம் (PILOT FILM) – ஒரு பார்வை\nஜெயம் ரவியின் கம்பீரத்தில் ‘ அடங்க மறு’\nசிவக��ர்த்திகேயன் தயாரிப்பில் ‘ கனா ‘\nபெண்களின் பாதுகாப்புக்கு ‘பிங்க் ஆட்டோ’\nதுப்பாக்கி முனை @ விமர்சனம்\nபயங்கரமான ஆளு @ விமர்சனம்\nவிஜய் சேதுபதியின் வித்தியாச விஸ்வரூபம் ‘சீதக்காதி ‘\n21 ஆம் தேதி திரைக்கு வரும் கே ஜி எஃப்(KGF)\n“உன் காதல் இருந்தால்’ படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது “- தயாரிப்பாளர் – இயக்குனர் ஹாசிம் மரிகர்\nபெட்டிக்கடை இசை வெளியீட்டு விழா\nநடு ரோட்டில் சாவுக் குத்தாட்டம் ஆடிய நடிகை\nசித்தர்களின் ரகசியப் பின்னணியில் ‘ பயங்கரமான ஆளு “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2013/12/blog-post_9771.html", "date_download": "2018-12-17T09:37:47Z", "digest": "sha1:55LYWFIBAP76QENZL6ECM75BLF4XYAAW", "length": 23648, "nlines": 308, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: வெற்றிதரும் பாதைகளைக் கற்றுதரும் பாடல் [ ஒலிப்பேழை ]", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\nவெற்றிதரும் பாதைகளைக் கற்றுதரும் பாடல் [ ஒலிப்பேழை ]\nஅதிரை ஜாஃபரின் இனிய குரலில் கவியன்பன் கலாம் அவர்களின் அழகிய வரிகள்...\nவெற்றிதரும் பாதைகளைக் கற்றுதரும் பாடல் :\nதொற்றிவிடும் சோம்பலினைத் தூக்கியெறி(ந்து) போடு\nவெற்றிபெறும் நோக்கத்தை விட்டுவிடா தோடு\nபற்றிவிடும் வேகமுடன் பாருலகைச் சுற்றிக்\nகற்றுதரும் பாடமும்தான் காண்பதெலாம் வெற்றி\nஊக்கமதை மனத்தினிலே ஊன்றுவதால் கிட்டும்\nவாழ்க்கையிலே வாய்ப்புகளாய் வாசலையும் தட்டும்\nதாக்கவரும் சூழ்ச்சிகளைத் தாங்கிடவே நில்லு\nபோக்கினிலே வாழ்த்துகளும் போற்றுதலும் சொல்லும்\nபூவுலகும் காட்டுமிடம் பூரணமாய்த் தேடு\nநாவுதனில் சொல்வதற்கு நற்புலமை பாடு\nதூவுகின்ற வாழ்த்துகளால் தோல்வியெலாம் ஓடும்\nமேவுகின்ற நல்வழிகள் மேதினியில் கூடும்\nஉள்ளமதில் நற்குணங்கள் ஒன்றிவிட வேண்டி\nமுள்மலரில் காட்டுதல்போல் முன்னறிவைத் தூண்டிக்\nகள்மனத்தை அன்புடனே கட்டிவிட நாடி\nகொள்ளுமங்கு இன்பமெலாம் கோடியிலும் கோடி\nஅச்சமின்றிக் கூறிவிடு ஆய்வுரைகள் தந்தால்\nதுச்சமென்று சொல்லிவிடு துன்பமது வந்தால்\nமிச்சமுள வாழ்க்கையினை மேன்மையுடன் வாழு\nநிச்சயமாய் ஈருலகும் நிம்மதியால் சூழும்\n“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)\n1. இவர்கள் இருவரின் கூட்டணியில் முதல் வ���ளியீடாக அருளைச் சுமந்த ஹாஜிகளே, இரண்டாம் வெளியீடாக பாலைவனப்பாட்டு, மூன்றாம் வெளியீடாக வாழ்க்கை என்னும் பாடம், நான்காம் வெளியீடாக எதிர்நீச்சல் ஆகியவற்றை தொடர்ந்து ஐந்தாம் வெளியீடு வெற்றிதரும் பாதைகளைக் கற்றுதரும் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.\n2. மேலும் இந்தக் கவிதை கடந்த [ 28-11-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. இதோ அதன் காணொளி...\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 8:49 PM\nLabels: - உங்கள் சகோதரன் ஜாஃபர், -கவியன்பன் அபுல் கலாம்\nதன்னம்பிக்கை வரிகள்...திரும்ப திரும்ப கேட்க தூண்டுகின்றன.\nஅன்புத் தம்பி நிஜாம், அஸ்ஸலாமு அலைக்கும்\nஉங்களின் ஆசியும் ஆதரவும் இருக்கும் வரைக்கும் எங்களின் கூட்டணியின் வெற்றி, இன்ஷா அல்லாஹ் உறுதி செய்யப்பட்டதாகும்,\nஎன்றும் நன்றியுடன், ஜஸாக்கல்லாஹ் கைரன்.\nஇப்பாடல் தொடங்கும் நேரப்பகுதி: 44ம்m to 50\nகவிதை குறித்து தகவலுக்கும் நன்றி.\nஅருமையான ஆக்கம், படிக்க கேட்க மிகவும் இனிமை.\nத.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.\nமச்சானை என் கவிதை வரிகளும் எங்கள் பாடகரின் குரலினிமையும் ஈர்த்தன எனபதை அறிந்து மிக்க மகிழ்ச்சி; நன்றிகள்.\nதுச்சமென்று சொல்லிவிடு துன்பமது வந்தால்\nமிச்சமுள வாழ்க்கையினை மேன்மையுடன் வாழு\nநிச்சயமாய் ஈருலகும் நிம்மதியால் சூழும்\nவாவ் ...நல்ல வரியுடன் நலமாய் முடித்துள்ளீர்கள் ..\nஇப்பாடலை எழுதும் வேளையில் என் கண்முன்னால் சமூக விழிப்புணர்வுப் பக்கங்களின் நிர்வாகி, விழிப்புணர்வு வித்தகர் நிஜாம் அவர்களின் அதிகமான வேண்டுகோளான :”விழிப்புணர்வு கவிதைகளாய் வனையுங்கள்” எனபதே என் செவிகளில் ஒலித்தன;அதன்படியே என் வரிகளில் வந்தன. நீங்களும் இரசித்துள்ளீர்கள்; மிக்க நன்றி.\nகவிக்குரல் வரிகள் ,ஜாபரின் குரலிளான கூட்டணியில் கவிவரிகள் மிளிர்ந்து நிற்கின்றன. வாழ்த்துக்கள்.\nஅன்பின் அதிரை மெய்சா அவர்கள் சென்ற வாரம் எனக்கு ஊட்டியத் தெம்பு தரும் அறிவுரைகள் என்றும் வாழ்வை நிம்மதியாக்கும்; அவைகளே என் கவிதைகளிலும் வரிகளாய் நிறைந்து நிற்கும்; எங்கள் கூட்டணியின் பாடகரின் குரலினிமைக்கும் உச்சரிப்புக்கும் அவைகள் ஈடுகொடுக்கும், இன்ஷா அல்லாஹ். உங்களின் உளம்போந்த வாழ்த்தினுக்கு எங்களின் உளம்நிறைவான நன்றிகள்.\nசோதனைதான் ���ேதனைதான் சொல்வதெல்லாம் இல்லை\nமீதமானா வாழ்வினிலும் மீட்சிகளே எல்லை\nபோதுமான சேதிகளைப் புத்துணர்வாய் தந்தார்\nகீதமான பாடலிலே கீர்த்திகலாம் சொன்னார்\nமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) December 14, 2013 at 9:39 AM\nநாளும் தெரிந்த நல்கவி என்று உங்களுக்கு பட்டம் அளிக்கள்ளம் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறோம் நாங்கள்\nஉங்களின் அன்பான அழைப்புமொழியை- அடைமொழியை- பட்டத்தை அன்புடன் ஏற்கின்றேன். இன்று இதே நேரம் இலங்கையில் “கவியருவி” பட்டத்துடன் கவுரவமும் வழங்க எனக்கு அழைப்பும் வந்தும் என் அலுவல் நெருக்கம் காரணீயமாகத் தவிர்த்து விட்ட வருத்தத்தில் இருந்தாலும் (அதிரையின் பெயரை இலங்கையில் உச்சரித்துப் புகழும் ஓர் அரிய வாய்ப்பைத் தவற விட்டேன் என்று வருததமாய் இருந்தாலும்), அதிரையிலிருந்து ஓர் அன்பர் தரும் இந்த அடைமொழியும் அதற்கு ஈடென்று ஏற்கின்றேன்; ஆயினும்,யான் பட்டங்களைத் தேடிச் செல்வதுமில்லை; பட்டங்கள் தானாய்க் கிட்டும் பொழுதுத் தட்டிக் கழிப்பதுவுமில்லை;இஃதே என் கொள்கையாகும்.\nபுரிந்துணரிவில் சிற்ந்தோர் புரிந்து கொள்வார்களாக; “எவரும் என்பாலும் என் பாக்களின் பாலும் கொண்டுள்ள அன்பால் தரும் அடைமொழிகள், அன்பளிப்புகள் இவற்றை ஏற்காமல் திருப்பிக் கொடுத்தால் அல்லது மறுத்தால் அந்த அன்பர்களின் அன்பு மனம் வருந்தும் என்பதாலேயே தான் அன்புக்காக் ஏங்கும் யான் அன்புடன் ஏற்கின்றேன். இதனை வேறுவிதமாக முடிச்சுப் போட்டால் அது புரிந்துணர்வின் குறைபாடேயாகும்.\nமிக்க நன்றி வாழ்த்துக்கும், வழங்கிய அடைமொழிக்கும்.\nஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா\nஎங்கள் கூட்டணியை ஆதரித்து தொடர்ந்து வெளியிட்டு வரும் இத்தளத்திற்கு என்(எங்கள்) மனமார்ந்த நன்றி..\nஇதே போல இத்தள் கூட்டணியுடன் மேலும் பல படைப்புகள் படைக்க்கலாம்..\nகருத்திட்ட நல்லுல்லங்களுக்கும் எங்கள் நன்றி..\nமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) December 14, 2013 at 2:55 PM\nலா லலலா லா லலலா ஆஹா நல்ல மெல்லிசை ஜகஅபர் ஹசன் [மெல்லிசை இளவல்]அருமை\nஇது ஒரு வெற்றி கூட்டணி சந்தேகேமே இல்லை.\nஇன்ஷா அல்லாஹ், அதனாற்றான் கடல்கடந்து வான்வெளியில் இலண்டன் வானொலியிலும் இவரின் குரலையும் என் வரிகளையும் அங்கீகரித்து இன்று வெளியிட்டனர். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே மிக்க ந்னறி; ஜஸாக்கல்லாஹ் கைரன்\nஅழகான நம���பிக்கையூட்டும் வார்த்தைகள்... அருமையான கூட்டணி... தொடரட்டும்... பல படைப்புகளுக்கு.... இரண்டு காக்கா மார்களுக்கும் மிக்க நன்றி..\nஅன்பின் தம்பி இர்ஷாத் அவர்களின் வருகைக்கும் வாழ்த்தினுக்கும் எஙகள் (இந்த இரு காக்காமார்களின்) அன்பான நன்றிகள்.\nஇப்பாடல் தொடங்கும் நேரப்பகுதி: 44ம்m to 50\nஅல்ஹம்துலில்லாஹ். உங்களனைவரின் ஆசிகளும் ,துஆக்களும், பிரார்த்தனைகளும் ஒருங்கே அமையப்பெற்றதால் தான் இந்த வெற்றிக் கூட்டணிக்கு இலண்டன் வானொலியில் அங்கீகாரமும் “சிறப்ப்பான் வாழ்த்துகளும் “ கிட்டிவிட்டன; இதோ இந்த இணைப்பில் சென்று கேளுங்கள்; அதிரையின் பாடகர் சகோதரர் ஜஃபருல்லாஹ் அவர்களின் இனிய குரலோசை என் கவிதை வரிகளில் ஒன்றி ஒலிக்கும்; ஆங்குள்ளோரின் ஆதரவும் பாராட்டும் இவ்விளம் பாடகரின் குரலுக்கு இலண்டன் காற்றலைகளிலிருந்து இகமெங்கும் பரவிக் கொண்டிருக்கும், இன்ஷா அல்லாஹ். மாஷா அல்லாஹ்/\nஇனி அடுத்தப் படைப்புகளைக் காணொளியாகப் பாடகர் அவர்களின் திருமுகத்துடன் அவர்களே நேரடியாகப் பதிந்து விடுவாரகள்; இதனால் அவர்களின் குரலும், முகமும ஆங்குஒலி, ஒளியாக அமைபும். அனைவரின் உளம்போந்து அளித்த வாழ்த்தினுக்கு எங்களிருவரின் இதயங்களின் கூட்டு நன்றிகள் என்றென்றும் உரித்தாகட்டும்.\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2018-12-17T11:04:59Z", "digest": "sha1:DFWDE3BE5QHCETZ3TLMLJX5MDXEKO3GQ", "length": 25104, "nlines": 183, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: என் பார்வையில் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் !", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\nஎன் பார்வையில் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் \nவேதத்தின் வரிகளையும் வேந்தரின் வழிகாட்டலையும் வாய்ச்சொல்லில் சொல்லுவதும் அறிவு. தன் வாழ்வின் வழியாக வாழ்ந்துக் காட்டுவதும் உயர்வு.\nஅதிகாலை தொழுகை, பள்ளியில் ஓதல் அதன்பின் இரயிலடியில் செய்தித்தாள் விற்பனை, பிறகு கல்வி கற்றல். இளம் வயதில் இப்படி வாழ்க்கையில் சுறுசுறுப்பு, வறுமை வதைக்க விடாமல் விடாத துருதுருப்பு.\nமனிதகுலத்தில் அனைவரும் சமம். வர்ணபேதங்கள் பிரிக்கமுயன்றாலும் உள்ளன்பு,அவர் உண்மையாக இருந்ததினாலேஅது பேதங்களை உடைத்து ஒற்றுமை சுகத்தை, மனிதத்தை நுகர்ந்தது.\nஅக்கம் பக்கம் அனைவரும் ஒரே வழிநெறியில் இல்லாவிட்டாலும் அவ்வழிகளில் தன்னெறியுடன் பழகும் பக்குவம் இவரின் குணத்தின் உயர்வே.\nவறுமையில் வதந்குவோர் கல்வியை விடாமல் வாலிபத்திலும் கற்பது பொதுவாக எல்லோர்க்கும் ஏற்புடையதல்ல. ஆனாலும் அக்காலத்தில் அத்திப் பூர்த்துப்போல் அங்கும்மிங்கும் இலட்சியவாதிகள் இவர்கள்போல் இருக்கத்தான் செய்தார்கள்.\nகற்பதே நோக்கம் அதை விட்டு நான் பெரியவன் எனது முறை சிறந்தது என வேற்றுமை உணர்வுகள் வாலிப வயதில் தலைதூக்காமல் ஒற்றுமையில் உழன்று மனித அன்பை வெளிப்படுத்தும் சகஜ மனம் எல்லோர்க்கும் ஏற்படுதல் விருப்பமானதே. ஆனாலும் அவ்வாறு வாழ்ந்தவர்கள் போற்றுதலுக்குரியவர்களே. அதில் இவர் விதிவிலக்கல்ல.\nஏழ்மை எப்படிப் பந்தாடினாலும் ஆழ்மனதின் ஆசை உயர்கல்வி. அதனை அடைவது தெளிவான உள்நோக்கு, தொலைநோக்கு. அந்த அப்பியாசத்திலே ஊறி வளர்ந்ததால் இலட்சிய இலக்குகளை கனவு காணவேண்டும் என்ற விடாப்பிடியான வழிகாட்டல். தான் பெற்ற இன்பம் வையகம் பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம்.\nஅக்கம்பக்கம் அன்மித்தவர்கள் இந்துமத வழிப்படி வாழ்பவர்கள். கற்கும் சூழல் கிருத்தவமதப்படி அமைவுகள். இதனில் இஸ்லாமிய வழியில் வளர்ந்து வாழ்ந்து வந்ததால்' நான் இஸ்லாமியன் கிருத்துவ மெழுகுவர்த்திக் கொண்டு இந்து வணக்கங்களுக்குறிய குத்து விளக்கு ஏற்றுகிறேன்' என்று தாமரை இல்லைத் தண்ணீர்போல் பழக்கப்பட்டு வளர்ந்த அவர்களின் மனதின் வார்த்தைகள் மதிக்கப்பட வேண்டியவைகள்.\nஇஸ்லாமிய நெறியில் தன் மனதில் பண்பாடு இருந்ததால் சொற்ப காலத்தில் பாரதம் முழுவதும் ஏன் உலகளவிலும் அவர் புகழ் உயர்ந்தது. ஏனென்றால் வழிகாட்டல்கள் வாழ்ந்து காட்டவே அல்லாமல் உச்சரிக்க மட்டும் அன்று என்பதால்தானே \n��ாதி, மதம், அரசியல் போன்ற எந்த சாயமும் பூசிக்கொள்ளாத இஸ்லாமியர் வாழ்வு இவர் வாழ்வுப் பிரகாரம்தானே இக்காலத்தில் இருக்கும்.\nவாழும் நாட்டின்பற்று ஈமானில் ஒரு பங்காக உள்ளது. அதனாலே அவர் 'நூறு கோடிக்கும் அதிகமான என் நாட்டு மக்களின் முகத்தில் புன்னகைக் காண கனவு காண்கின்றேன்.இந்தக் கனவு மெய்ப்பட நிலையான பொருளாதாரத்தை உருவாக்க தேசம் கொள்ள வேண்டிய பார்வை' என்று தனது கலந்துரையாடலில் கூறியது ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதே.\nநன்றி மறப்பது நன்றன்று என்பதை தான் மிக உயர்பதவியில் இருக்கும்போது வெளிப்படுத்துவது மிக உயர்ந்த பண்பு. தன் உரைகளில், கருத்துக்களில் தன் கல்வி ஆசான்களை ஞாபகம் செய்ய என்றும்இவர்கள் மறந்ததில்லை.\nதான் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்று முதல் முறையாக கேரளாவுக்குச் சென்று, அங்கு தன்னுடைய விருந்தாளிகளாக திருவனந்தபுறத்தில் தான் விஞ்ஞானியாகப் பணியாற்றியபோது அறிமுகமான எளியவர்களான செருப்புத் தைப்பவர் ஒருவரையும், ஒரு சிறிய உணவு விடுதி உரிமையாளர் ஒருவரையும் மட்டுமே அழைத்துக்கொண்டது உயர்ந்த, பரந்த எண்ணமுடையவரின் பண்பல்லாமல் வேறாகாது.\nவிழா மேடையில் ஐந்து நாற்காலியில் ஒன்று மட்டும் ஜனாதிபதிக்காக சிறப்பைக்காட்ட வேறுபட்டிருந்தது. அதில் அமர அவர் மறுத்து அனைவருக்கும் சமமான நாற்காலி அமைக்கச்செய்து அதில் ஒன்றிலே அமர்ந்தது சமத்துவம் தன் உணர்விலே எச்சூழலிலும் இல்லாமல் போகாது என்று வாழ்ந்துகாட்டுதல் வழிகாட்டப்பட்ட வழிநெறி பிறளாது இருப்பதின் சான்றன்ரோ \nஅவரவர் வழிகள் அவரவர்க்கு என்பதற்கேற்ப அனைத்து வழிகளையும் மதித்து, அவர்கள் மனதில் சிறு மரு உண்டாகாமல் அவர்கள் வழிபாடுமுறைகளை மதித்து, உண்மைகள் பலகோணத்தில் உள்ளதை உணர்ந்தும் அதனையும் மதித்தும் நடப்பதில் வெகுஜன மக்களை அரவணைத்து செல்வதில் பொதுநிலை மனதுடைய ஒரு ஜனாதிபதிக்கு கடினமானதுதான். இருப்பினும் தன் உள்ளார்ந்த நிலையினில் தெளிவாக இருந்தால் எங்கும் யார்மனமும் புண்படாமல் வாழலாம் என்று செயல்படுவதில், செயல்படுத்தியதில் சிலருக்கு புரிந்துக்கொள்வதில் குழப்பம் உண்டானால், அக்கவனிப்பாரில் குழப்பம் ஏற்பட்டால் அவர்தான் என்னதான் செய்வார் \nபோட்டோக்கள் எல்லாம் பிம்பங்கள். அப்போட்டாவில் உள்ளம், எண்ணம், மனநிலை தெரியா��ுதானே எனவே பல வேறுபட்டக் கருத்துக்கள் ஏற்படுவதும் தடுக்கயியலாதுதான்.\nஎன் இறப்பு இந்திய பொருளாதரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்பதால் 'நான் இறந்தால் விடுமுறை அளிக்காதீர்கள்' என்றார்.\nதனது பாதுகாப்பிற்காக முன் செல்லும் ஜீப்பில் நின்றுகொண்டு வந்தவரை உட்காரச் செய்ய எடுத்த முயற்ச்சிகள், தன் பங்களாவில் கால் பாதிக்கப்பட்டு கிடந்த மயிலின் காலுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து அது திரும்ப தன் 370 ஏக்கர் பங்களாவில் சுதந்திரமாக வாழ வழிவகுத்தது எவ்வுயிரையும் தன் உயிர்போல் மதிக்கும் கருணை உணர்வின் சான்றுகள் அல்லவா \nஉயர் அல்ல இந்திய உச்சப் பதவியில் இருந்த இவர் குடும்பம் இன்றும் நடுத்தர நிலையில் இருக்கிறது. அவருக்கு ஐந்து கோட் உடுப்புகள். அவரின் அறையில் மேஜை நாற்காலி, படுக்க கட்டில், அத்துடன் பெற்ற நினைவுப் பரிசுகள், புத்தகங்கள்.\nஇந்திய அமைச்சரவை அவரை 'உண்மையான தேசியவாதி' என்று புகழாரம் சூற்றியுள்ளது. இது அதிகம் சிந்திக்க தூண்டுவதல்லாமல் உண்மையின் மணிமகுடம் என்றாலும் மிகையாகாது.\nஇவரின் இழப்பு இந்தியாவிற்கு மட்டும்மன்றி உலகுக்கு என்று அமெரிக்க மாளிகையில் அந்நாட்டு தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறப்பது இவரின் அறிவுக்கு, மனிதாபிமானத்திற்கு என்றாலும் மிகையில்லை.\nஇந்த பிரம்மச்சாரிக்கு குழந்தைகள்மீது அளவற்ற பாசம். மாணாக்கர்களே ஆக்கப்பூர்வ சக்திகள். அதனால் இந்தியாவை 2020க்குள் வளர்ந்த வல்லரசாக்க இவர்களுக்குள் இவர்கள் இருக்குமிடம் சென்று இறக்கும்வரை அறிவை விதைக்க கடின முயற்சி.\nஇன்னும் இவ்வாறு எழுதிக்கொண்டே போகலாம். ஆனாலும் ஒவ்வொரு இந்தியனும் இவைகளை அறிந்ததுதான்.\nபல மேடைகளில் இவர் பெயர் உச்சரிக்காமல் இருந்ததில்லை. இருந்தாலும் எளிமைக்கு, நேர்மைக்கு, சமத்துவத்திற்கு இந்த இஸ்லாமியரிவரை எடுத்துக்காட்டாக இனியும் எல்லா மேடைகளிலும் உச்சரிக்கப்டாமல் போவதில்லை.அவரின் அருமை உணர்வோம் அவர் சொன்ன கனவை காண்போம். அதன் மூலமும் வாழ்வில் வெல்வோம்.\nவேதத்தின் வரிகளையும் வேந்தரின் வழிகாட்டலையும் வாய்ச்சொல்லில் சொல்லுவதும் அறிவு. தன் வாழ்வின் வழியாக வாழ்ந்துக் காட்டுவதும் உயர்வு.\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 3:20 PM\n//சிலருக்கு புரிந்துக்கொள்வதில் குழப்பம் உண்டானால், அக்க��னிப்பாரில் குழப்பம் ஏற்பட்டால் அவர்தான் என்னதான் செய்வார் \nஇவ்வரிகளை ரெமிமாட்டின்,நித்தியானந்தா,வாசகியைக் இணையத்தில் கற்பழித்ததால் புகழ், இணையப் பிச்சைக்காரன் சாருவுக்குச் சமர்ப்பியுங்கள்.\nஒரு ஞானியைப் பற்றிய ஆழமான பார்வை\nஉண்மைகள் என்றும் அழிவதில்லை. அவை இறைமையின் நிலைகள். அதனால் உண்மையிருப்பின் இடையில் ஏற்படும் களங்கங்களுக்கு கவலைப்படத் தேவையில்லை. உண்மையின் இயல்பு எப்படியும் நலன்களை விளைவிக்கும். அதனால் அதன் களங்கம் கரைந்துவிடும்.\nஅனால் காலத்தின் ஓட்டத்தில் உண்மையின் பிரகாசத்தைக் கண்டவர்கள் அதன் பிரகாசத்தை மட்டும் அனுபவிக்கத் துடிப்பார்கள். சிலர் உண்மை ஈர்த்து அதன்படி நடக்க முனைந்து உண்மையின் இலக்கணங்கள் இவர்கள் தெளிவாக விளங்கியிருக்கமாட்டார்களாயின் இவர்களின் வேடத்தில் பொய்மை தலைகாட்டாமல் போகாது. அத்தகையவர்கள் போன்றவர்கள் உலகில் காணப்பட்டதால் சில உண்மைவாதிகளும் உடன் தவறாகவே பார்க்கப்படுகிறார்கள். உண்மையில் நன்மைகளே இருக்கும். நன்மைகள் மனிதனை கவர்ந்தே இழுக்கும். புரிந்துக்கொள்ளும் ஆற்றல் நற்குணம் உள்ளவர்களால் இயலும்.\nஅசத்தியம் அழியும். சத்தியம் வெல்லும். சத்தியம் வேன்றேதீரும்.\nமக்கள் ஜனாதிபதி அவர்கள் பற்றிய ஆழமானப் பார்வை தாங்கள் போன்றவர்களைக் கவர்ந்திடாமலும் போகாது. அதனால் மிகுந்த மகிழ்வே.\nஉள்ளதை உள்ளபடி விளங்கிய தாங்கள் போன்றோர் இரசித்து வெளிப்படுத்தும் அருமை அருமையே.\nசிறு வயதில் அதிகாலை எழுந்து ...இறையோனை தொழுது ....செய்தித்தாள் விநியோகம் செய்து..விரைவாய் பள்ளிசென்று படுத்த மாமேதையின் ..இளம் வயது வாழ்க்கையின் துவக்கம் ..அவர் வாழ்வு வெற்றியாய் அமைந்தது ...\nநானும் சிறு வயதில் அதிரையின் தினசரி பத்திரிக்கையின் முகவராக இருந்து ..அதிகாலையில் அதிரை பேருந்து நிலையத்தில் பத்திரிக்கையகட்டுகளை எடுத்து ..ஊர் முழுவதும் விநியோகித்த நினைவுகள் என்னை சுற்றி வருகிறது ..எத்தனை முகங்கள் பருச்சயம் ..எத்தனை வாசகர்களின் கரிசனமமான பார்வை ..நினைத்தாலே இனிக்கிறது ..எனக்கு\nஇக்கட்டுரை உங்களை பழைய பத்திரிகை முகவர் நினைவுக்கு கொண்டு சென்று விட்டது.\nமலரும் நினைவுகள் இனிக்கத்தான் செய்யும்.\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்���ி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/page/7/", "date_download": "2018-12-17T09:23:17Z", "digest": "sha1:5LAG5ORFYD6A6WRUDGYXVUL5ZMN75CEM", "length": 4887, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "சிறுகதை « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "டிசம்பர் 15, 2018 இதழ்\nகுமாரின் குலத்தொழில் விவசாயம். ஆனால் அவனுக்கு விருப்பம், வேறு எங்காவது சென்று வேலைபார்க்க வேண்டும் ....\nவள்ளி என்றொரு நாயகி(சிறுவர் சிறுகதை)\nமன்னர் விக்கிரமங்கலத்திற்குக் குழந்தை பாக்கியம் கிடையாது. இதனால் மன்னரும் ராணியாரும் பெரிதும் துயருற்றனர். இருவருக்கும் ....\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பறை அது. ஒரு நாள் அந்த மாணவர்களின் வகுப்பாசிரியர் வகுப்பறைக்கு ....\nஞாயிற்றுக் கிழமை காலை 6 மணி. நண்பர் ராஜாவிடம் இருந்து அழைப்பு வந்தது. எடுத்தால் ....\nயாருடைய குரல் சிறந்த குரல்\nவானம் மேகமூட்டமாய் இருந்தது, மழைவரும் போலிருந்தது. இக்காட்சி கண்ட கானகமயில் ஒன்று மிக்கமகிழ்ச்சி கொண்டது. ....\nகோட்டுத் தத்துவம்: சிறுவர் சிறுகதை\nஆசிரியர் ஆறுமுகம் தனது கைப்பையை வகுப்பறையில் மறந்து விட்டுவிட்டார். அவர் எட்டாம்வகுப்பு ஆசிரியர்; அதை ....\n(கரோலின் கான் எழுதிய சிறுகதையின் மொழிபெயர்ப்பு) என் அப்பாவின் வாழ்வில் நிகழ்ந்ததை நினைத்தால் என் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=77923", "date_download": "2018-12-17T11:20:08Z", "digest": "sha1:VN74VFE4KO2DDFO73SZQE56IV7UZXNAG", "length": 16966, "nlines": 169, "source_domain": "temple.dinamalar.com", "title": " Panguni Month Rasi palan - 2018 | மகரம்: (உத்திராடம் 2,3,4, திர��வோணம், அவிட்டம் 1,2) பிள்ளைகளால் பெருமை", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதினமலர் இணையத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நேரடி ஒளிபரப்பு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி; மத்திய அரசை அணுக முடிவு\nஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் மார்கழி பிறப்பு சிறப்பு பூஜை\nவில்லியனூர் அய்யப்ப சுவாமிக்கு ஆராதனை விழா\nபக்தி தழைத்தோங்கும் மார்கழி மாதம்: முதல் நாளில் பக்தர்கள் உற்சாகம்\nபட்டானூரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் அபிஷேகம்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்\nதிருச்சி ஸ்ரீரங்கத்தில் நாளை (டிசம்., 18ல்) சொர்க்கவாசல் திறப்பு\nசபரிமலையில் 2027 வரை உதயாஸ்தமன பூஜை 2036 வரை படிபூஜை முன்பதிவு\nபொள்ளாச்சி வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம் :கோவில்களில் சிறப்பு ஏற்பாடு\nதனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ... கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ...\nமுதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2018 – 15.12.2018)\nமகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) பிள்ளைகளால் பெருமை\nநன்றி மறவாத மனம் படைத்த மகர ராசி அன்பர்களே\nஇம்மாதம் 11-ம் இடத்தில் இருக்கும் குரு, 3-ம் இடத்தில் உள்ள சூரியன்,சுக்கிரன் ஆகியோரின் பக்க பலத்தோடு பல்வேறு நன்மை வழங்க காத்திருக்கின்றனர். குரு பகவான் ஏப்.10-ந் தேதி வரை 11-ம் இடத்தில் இருப்பது சிறப்பானது. அதன் பின் அவர் வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு செல்கிறார். அப்போது அவரால் நற்பலன் கொடுக்க முடியாது. எடுத்த முயற்சியில் பின்னடைவு உண்டாகாது. விரைவாக எதையும் செய்து முடித்தால் நன்மை பெறலாம். பணப் புழக்கம் சிறப்பாக ��ருக்கும்.\nசுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கணவன்-, மனைவி இடையே அன்னியோன்ய சூழ்நிலை இருக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மார்ச் 26- க்கு பிறகு செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர் மத்தியில் சுமூக நிலை ஏற்படும். ஏப். 9,10-ம் தேதிகளில் பெண்கள் உறுதுணையாக செயல்படுவர். மார்ச்20,21ம் தேதிகளில் உறவினர் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். எனவே அப்போது சற்று விலகியிருக்கவும். ஆனால் ஏப்ரல்4,5,6-ம் தேதிகளில் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெருமை தேடி தருவர்.\nபெண்கள் வாழ்வில் குதூகலம் அடைவர். கணவன் மற்றும் குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக செயல்படுவர். மார்ச் 18,19-ம் தேதிகளில் புத்தாடை, நகைகள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்க பெறலாம். மார்ச் 26,27ம் தேதிகளில் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரர்கள் ஆதரவுடன் இருப்பர். ஏப்.9க்கு பிறகு குருபகவானால் மனசஞ்சலத்திற்கு ஆளாகலாம். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.\nதொழில், வியாபாரம் நல்ல வளர்ச்சி பெறும். லாபம் சிறப்பாக இருக்கும். சக தொழிலதிபர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். புதிய தொழில் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வேலை இன்றி இருப்பவர்கள் புதிய தொழில் தொடங்கலாம். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை பலப்படும். தொழில் ரீதியான பயணம் மேற்கொண்டவர்கள் ஆதாயமுடன் திரும்புவர். சிலர் தங்கள் வணிகத்தை வெளிநாடு வரை விரிவுபடுத்தலாம்.\nபுதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் பகைவர்களால் இடையூறு வரலாம். அரசிடம் இருந்து எதிர்பார்த்த சலுகை கிடைக்காது. வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். மார்ச் 15,16,17, ஏப்ரல்7,8,11,12,13-ம் தேதிகளில் சந்திரனால் சிறுதடைகள் வரலாம். மார்ச் 24,25-ம் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.\nஎதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். பணியாளர்களுக்கு சுக்கிரனால் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். ஆனால் புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். ���ப்.2,3-ம் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.\nகலைஞர்கள் உற்சாகமான பலன் பெறுவர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், சமூக நலசேவகர்கள் சீரான நிலையில் இருப்பர். புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி இருக்காது.\nமாணவர்கள் சுமாரான நிலையில் படிப்பர். தொடர்ந்து சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. இருப்பினும் குருவால், ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்க பெறுவர்.\nபோட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம். ஏப்.9-ம் தேதிக்கு பிறகு சக மாணவர்களிடம் விழிப்புடன் பழகவும். விவசாயிகள் பொருளாதார வளம் காண்பர். கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் பெருகும். பழங்கள், கிழங்கு வகைகளில் மகசூல் அதிகம் கிடைக்கும்.\n* கவன நாள்: -மார்ச் 28, 29 சந்திராஷ்டமம்\n* அதிர்ஷ்ட எண்- 2, 3 நிறம்-: மஞ்சள், சிவப்பு\n* முருகன் கோயிலில் நெய் விளக்கு\n* பிரதோஷத்தன்று நந்திக்கு அபிேஷகம்\n* ராகு காலத்தில் நாகதேவதை வழிபாடு\n« முந்தைய அடுத்து »\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D/_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-17T11:00:53Z", "digest": "sha1:PKUBI2UV2JZDOTZGOSPPNHHHEUT2NOKF", "length": 3439, "nlines": 42, "source_domain": "www.noolaham.org", "title": "நிறுவனம்:அம்/ திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் - நூலகம்", "raw_content": "\nநிறுவனம்:அம்/ திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்\nபெயர் அம்/ திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்\nதிருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் கிழக்கிலங்கை, அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட திருக்கோவில் எனும் இடத்தில் அமைந்துள்ளது.\nநூல்கள் [7,374] இதழ்கள் [10,777] பத்திரிகைகள் [38,888] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [711] சிறப்பு மலர்கள் [2,539] எழுத்தாளர்கள் [3,298] பதிப்பாளர்கள் [2,682] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,553]\nஅம்பாறை மாவட்ட இந்து ஆலயங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 10 டிசம்பர் 2017, 00:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-17T09:18:54Z", "digest": "sha1:WNIEELFMAG5TIR7F6G73S52DNAAV4JEZ", "length": 2847, "nlines": 41, "source_domain": "www.noolaham.org", "title": "நிறுவனம்:இந்து தமிழ் கலாச்சார நூலகம் - நூலகம்", "raw_content": "\nநிறுவனம்:இந்து தமிழ் கலாச்சார நூலகம்\nபெயர் இந்து தமிழ் கலாச்சார நூலகம்\nமுகவரி யாழ்ப்பாண மாநகர சபை, நாவலர் கலாச்சார மண்டபம், நாவலர் வீதி, யாழ்ப்பாணம்\nநூல்கள் [7,374] இதழ்கள் [10,777] பத்திரிகைகள் [38,888] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [711] சிறப்பு மலர்கள் [2,539] எழுத்தாளர்கள் [3,298] பதிப்பாளர்கள் [2,682] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,553]\nஇப்பக்கம் கடைசியாக 14 சூன் 2015, 09:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/37830-un-adopts-tough-new-sanctions-on-north-korea.html", "date_download": "2018-12-17T09:38:15Z", "digest": "sha1:ZT2PHQAP6UDUEBXMM2AKS4XPAO3JFACY", "length": 8199, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வடகொரியா மீது மேலும் புது தடைகள் விதிப்பு | UN adopts tough new sanctions on North Korea", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nவடகொரியா மீது மேலும் புது தடைகள் விதிப்பு\nவடகொரியா மீது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை புதிய தடைகளை விதித்துள்ளது.\nவடகொரியாவுக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட அம்சங்களில் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 19ம் தேதி வடகொரியா நடத்திய அதிநவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனை எதிரொலியாக ��க்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nபெட்ரோலிய பொருட்கள் கிடைக்காமல் போகச்செய்வதன் மூலம் வடகொரியாவின் அணுஆயுத திட்டத்திற்கு நெருக்கடி ஏற்படுத்த முடியும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கருதுகின்றன.\nவருங்கால மனைவியுடன் பாண்ட்யா ஃபோட்டோ ஷூட்\nஇந்தியாவில் ஒரே மொழியை கற்பனை கூட செய்ய முடியாது: ப.சிதம்பரம் பேச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் கைது\nஸ்டெர்லைட்டை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கும் போராட்டம்\nஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா\n\"நீங்கள் நடத்தியது குடும்ப ஆட்சி\" - தமிழிசை\n''காங்கிரஸும் திமுகவும் இணைந்து செயல்பட வேண்டும்'' : சோனியா காந்தி\n“கருணாநிதியின் எளிமையைக் கண்டு வியந்தேன்” - ராகுல் புகழாரம்\nடாஸ்மாக் ஊழியர்களிடம் துப்பாக்கி முனையில் பணம் கொள்ளை\nகலைஞர் சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\n“சிலை திறப்பை டிவியில் பார்த்துக் கொள்கிறேன்” - மு.க.அழகிரி\n“மெரினா பணியை ஆய்வு செய்ய வாக்கிங் போகலாம்”-நீதிமன்றம் ஆலோசனை\nடி.வி.தொகுப்பாளினி மரணத்தில் திருப்பம்: ஆண் தொகுப்பாளர் கைது\n6 மாத குழந்தையுடன் தாய் தீக்குளிப்பு.. மதுரையில் சோகம்\nமேகாலயா சுரங்கத்தில் சிக்கிய 13 பேர் கதி என்ன\nமூக்கில் குழாயுடன் மனோகர் பாரிக்கர்.. புகைப்படத்தை பார்த்த பின் வலுக்கும் எதிர்ப்பு ..\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவருங்கால மனைவியுடன் பாண்ட்யா ஃபோட்டோ ஷூட்\nஇந்தியாவில் ஒரே மொழியை கற்பனை கூட செய்ய முடியாது: ப.சிதம்பரம் பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/2015/07/31/no-time/?shared=email&msg=fail", "date_download": "2018-12-17T10:53:45Z", "digest": "sha1:35N7LEMZVIPA6P7E2RDAJXE43KGHXE6T", "length": 15231, "nlines": 262, "source_domain": "niram.wordpress.com", "title": "நேரமில்லை என்ற நடப்பு | நிறம்", "raw_content": "\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 5 செக்கன்களும் தேவைப்படும்.) [\nநேரம் பற்றிய விசாரிப்புகள் தொடர்ச்சியாக இருந்து கொண்டேயிருக்கின்றன. இங்கு “எனக்க��� நேரமில்லை” என்று சொல்வதே ஒரு நடப்பாக மாறிவிட்டுள்ள நிலை காணப்படுகின்றது.\nஉண்மையில் நேரமில்லை என்று சொல்வதன் மூலம், நாம் எதனை உணர்த்துகிறோம்\nஒரு விடயத்தைச் செய்வதற்கு உங்களுக்கு நேரமில்லை என்கின்ற கணத்தில், அந்த விடயத்தைச் செய்வதற்கு இன்னொருவருக்கு நேரமிருக்கிறது. ஆக, இரண்டு பேருக்கும் ஒரு நாளில் 24 மணிநேரங்கள் தான் இருக்கின்றன.\nஅப்படியானால், இங்கு ஏதோவொரு வகையில் வழு இருக்கிறது. நேரமில்லை என்று சொல்வது என்பது ஒருவரின் பலவீனம் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. ஒரு விடயத்தைச் செய்வதற்கு உங்களை நீங்கள் ஈடுபடுத்த விரும்பாத நிலையில், அதனை எடுத்தியம்பும் முறையாக “நேரமில்லை” பாவிக்கப்பட்டுவிடுகிறது.\nஆனால், நீங்கள் அந்த விடயத்தைச மேற்கொள்ள விரும்பவில்லை என்பதுதான் இங்கு முதன்மையானது. அதனை யாரும் குறிப்பிடுவதாய் சான்றுகள் இல்லை.\nநேரம் என்பது அரிதான ஒரு விடயம் என்பதில் கருத்துவேறுபாடுகள் இருக்க முடியாது. ஆனால், எடுத்ததெற்கெல்லாம் நேரமில்லை என்று ஒரு நடப்பாகச் சொல்லி அதனை இம்சிப்பதும் பொருந்தாது என்றே தோன்றுகிறது.\nஉங்களுக்கு ஒரு விடயத்தை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் சந்தர்ப்பத்தில், அதற்கான நேரமும் கிடைத்துவிடுகிறது. இங்கு தெரிவுதான் நேரத்தைக் கொண்டு தருகிறது.\nநேரமில்லை, பிஸியாக இருக்கிறேன் என்றெல்லாம் காரணங்கள் சொல்லி, உங்கள் பலவீனத்தை உலகுக்கு வெளிக்காட்டுவதை யாவரும் தவிர்க்கலாம். இங்கு தெரிவுகள் தான் எல்லாவற்றினதும் அடிநாதமாய் அமைகின்றன. தெரிவுகளை அற்புதமாகச் மேற்கொள்கின்ற ஆற்றலை வளர்த்தலே, நேரத்தைக் கடிந்து கொள்கின்ற வாய்ப்பை இழிவளவாக்கும்.\nசொல்ல மறந்து விட்டேன், நேரம் என்பதுகூட ஒரு எண்ணக்கருவே – அதனால் அதுவொரு தோற்ற மயக்கமாகவே காணப்படுகிறது என்றே நான் எண்ணுகின்றேன்.\nஇவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu\nThis entry was posted in அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை by Tharique Azeez | உதய தாரகை. Bookmark the permalink.\nOne thought on “நேரமில்லை என்ற நடப்பு”\nமா இளங்கோவன் on 2:10 முப இல் ஓகஸ்ட்2, 2015 said:\nபேரறிவில் இருந்து சாமானியர்கள் தொடமுடியாத விடயங்களை எல்லாம் சர்வச��தரணமாக எடுத்துத் தருகிறீர்கள்.மிக்க நன்றி,\nசொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nஉனக்கான பாடல், உன்னைப் பற்றிப் பாடவில்லை\nகாலை - நாளின் முகவரியது\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/umplayer", "date_download": "2018-12-17T09:36:41Z", "digest": "sha1:5HADY5CXDRDVAYB4EYNJQMZMVOYPSTPX", "length": 13846, "nlines": 227, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க UMPlayer 0.98 – Vessoft", "raw_content": "\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nUMPlayer – ஒரு வீரர் இசை மற்றும் வீடியோ கோப்புகளை இயக்க. மென்பொருள் ஊடக வடிவங்கள் மிகவும் பின்னணி வழங்குகிறது என்று பல உள்ளமைக்கப்பட்ட கோடெக்குகள் கொண்டிருக்கிறது. UMPlayer வெவ்வேறு ஆடியோ மற்றும் வீடியோ வடிகட்டிகள், ஒரு உள்ளமைக்கப்பட்ட YouTube பிளேயர் மற்றும் ரெக்கார்டர், ஒரு தொகுதி முதலியன மென்பொருள் நீங்கள் ஆன்லைன் ரேடியோ டிவி பார்க்க மற்றும் கேட்க அனுமதிக்கிறது SHOUTcast இசை, திரைக்காட்சிகளுடன் செய்ய ஒரு கருவி, கண்டுபிடிக்க கொண்டிருக்கிறது. UMPlayer தானாகவே பல்வேறு மொழிகளில் வீடியோ உள்ளமைக்கப்பட்ட வசன தேட முடியும். மேலும் எம்.பிளேயர் பல்வேறு தோல்கள் பயன்படுத்தி முகப்பை மாற்ற உதவ��கிறது.\nஊடக வடிவங்கள் மிகவும் துணைபுரிகிறது\nஆடியோ மற்றும் வீடியோ பின்னணி தரம் கட்டுப்பாடு\nஆன்லைன் தொலைக்காட்சி மற்றும் வானொலி\nஒழுங்குமுறை மற்றும் வசன தேடி\nYouTube மற்றும் SHOUTcast உள்ளடக்கத்தை தேடல்\nஒரு சக்தி வாய்ந்த வீரர் நீங்கள் ஊடக வடிவங்கள் மிகவும் விளையாட மற்றும் பல்வேறு ஆடியோ வடிகட்டிகள் மற்றும் வீடியோ விளைவுகள் பயன்படுத்த அனுமதிக்கிறது.\nசெயல்பாட்டு வீரர் உயர் தர வீடியோக்களை விளையாட. மென்பொருள் இணைய தொலைக்காட்சி சேனல்கள் பார்க்க மற்றும் பிரபலமான வீடியோ சேவைகள் உள்ளடக்கத்தை பதிவிறக்க செயல்படுத்துகிறது.\nகருவி ஒரு ஊடக மையம் அல்லது ஹோம் தியேட்டர் உங்கள் கணினி மாற்ற வேண்டும். மென்பொருள் ரிமோட் கண்ட்ரோல் ஆதரிக்கும் நீங்கள் சேர்த்தல் இணைக்க அனுமதிக்கிறது.\nபிரபலமான ஊடக வடிவங்கள் ஆதரவுடன் செயல்பாட்டு வீரர். மென்பொருள் பயனுள்ள செயல்பாடுகளை ஒரு தொகுப்பு உள்ளது மற்றும் நீங்கள் வசனங்கள் தனிப்பயனாக்க அனுமதிக்கிறது.\nபிரபலமான ஊடக வடிவங்கள் ஆதரவுடன் மல்டிஃபங்க்ஸ்னல் வீரர். மென்பொருள் ஊடக கோப்புகள் ஒரு உயர்தர பின்னணி மற்றும் வரிகள் மூலம் ஒரு வேலை வழங்குகிறது.\nபிரபலமான ஆடியோ வடிவமைப்புகளுடன் ஆதரிக்கிறது என்று, ஒலி விளைவுகள் ஒரு தொகுப்பு உள்ளது ஆடியோ பிளேயர், உள்ளமைக்கப்பட்ட ஆடியோ மாற்றி மற்றும் குறிச்சொற்களை ஆசிரியர்.\nபிரபலமான வடிவங்களின் ஆதரவுடன் மீடியா பிளேயர். மென்பொருள் மேகக்கணி சேமிப்பகத்தில் கோப்புகளை சேர்க்க மற்றும் அவற்றை பல்வேறு சாதனங்களில் பார்க்க அனுமதிக்கிறது.\nபிரபலமான வீரர் ஊடக கோப்புகள் பின்னணி. மென்பொருள் உங்கள் கணினியில் மற்றும் ஆப்பிள் சாதனம் இடையே தரவு ஒத்திசைவு ஆதரிக்கிறது.\nவீரர் வெவ்வேறு வகைப்பட்ட கரோக்கி இசை ரீப்ளே. மென்பொருள் ஒலி, டெம்போ, பாடகர் மற்றும் இசைத் தொகுப்புகள் பிற குறியீடுகளில் சரிசெய்ய முடியும்.\nவசதியான வீரர் பிரபலமான வடிவங்கள் பின்னணி. மென்பொருள் நீங்கள் சிறிய சாதனங்களை இசையை நகல் மற்றும் பிரபலமான வானொலி சேவைகளுக்கு கேட்க அனுமதிக்கிறது.\nஎளிதாக ஆடியோ பிளேயர் பயன்படுத்த. மென்பொருள் பல ஒலி வடிவமைப்புகள் ஆதரிக்கிறது மற்றும் ஆடியோ கோப்புகளை வேலை கூடுதல் கூறுகள் நிறுவ செயல்படுத்துகிறது.\nஉ��ர்தர கோப்பு பின்னணி பல்வேறு அமைப்புகள் ஆதரவுடன் பிரபல மீடியா பிளேயர். மேலும் மென்பொருட்கள் முழுமையாக ஏற்ற அல்லது சிதைந்துள்ளது கோப்புகளை பார்வையிட உதவுகிறது.\nமென்பொருள் ஹார்டு டிரைவ்கள், ஃபிளாஷ் டிரைவ்கள் மற்றும் ஆப்டிகல் டிரைவ் தொலைந்து தரவு மீட்க. மென்பொருள் பிரபல கோப்பு அமைப்புகள் ஆதரிக்கிறது.\nஇந்த மென்பொருள் கணினியில் பாதுகாப்பான நிறுவலுக்கு முற்றிலும் சோதனை செய்யப்படும் தேவையான இயக்கிகளைப் பதிவிறக்க ஒரு பெரிய இயக்கிகள் மற்றும் அறிவார்ந்த அமைப்பு உள்ளது.\nகருவி எக்ஸ்பாக்ஸ் 360 விளையாட்டு பணியகத்தில் இருந்து விளையாட்டுகள் வேலை. Modio நீங்கள் உலகம் முழுவதும் இருந்து சேமித்த விளையாட்டுகள் டேட்டாபேஸ் கோப்புகளை மற்றும் அணுகல் திருத்த அனுமதிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2", "date_download": "2018-12-17T10:33:42Z", "digest": "sha1:4W5JXIMMVVAO6KJTSFO6XB74GFKIPQGR", "length": 13115, "nlines": 153, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil Cinema news|Tamil Movie news |Tamil Cinema| Kollywood news | Cinema news in tamil - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமெரினாவை பராமரிக்க ஒதுக்கும் நிதி எவ்வளவு - சென்னை மாநகராட்சி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு | மெரினாவில் காவல் ஆணையருடன் காலை நடைபயிற்சி மேற்கொள்ள, மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை | மெரினாவில் என்னென்ன உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன - சென்னை மாநகராட்சி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு | மெரினாவில் காவல் ஆணையருடன் காலை நடைபயிற்சி மேற்கொள்ள, மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை | மெரினாவில் என்னென்ன உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன - உயர்நீதிமன்றம் | ஆந்திரா காக்கிநாடாவிற்கு தெற்கே 130 கி.மீ. தொலைவில் உள்ள பெய்ட்டி புயல், மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து பிற்பகலில் கரையைக் கடக்கும்- வானிலை மையம் | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் - சென்னை வானிலை மையம் | பெங்களூரு சிறையில் சசிகலாவுடன், தினகரன் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்கள் சந்திப்பு |\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\nசினிமா எழுத்தாளர் சங்க ராஜினாமா வாபஸ் மீண்டும் தலைவரான பாக்யராஜ்\n‘கோகோ மாக்கோ’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் கதாநாயகனாக ராம்குமார், கதாநாயகியாக தனுஷா நடித்துள்ளனர்.\n‘திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன்\nபாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கி‌ஷம் உள்ளிட்ட படங்களை இயக்கிவர் சேரன்.\nஅதிக படங்களை திரையிட அனுமதி: நடிகர் விஷ்ணு விஷால் எதிர்ப்பு\n‘ராட்சசன்’ படத்துக்கு பிறகு விஷ்ணுவிஷால் தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘சிலுக்குவார் பட்டி சிங்கம்.’ இதில் கதாநாயகியாக ரெஜினா நடித்துள்ளார்.\nசண்முகராஜன் மீது பொய் பாலியல் புகார் நடிகை ராணி நடிக்க தடை\n‘வில்லுப்பாட்டுக்காரன்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ராணி. ஜெமினி படத்தில் ‘ஓ போடு ஓ போடு,’ காதல் கோட்டை படத்தில் இடம்பெற்ற ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’ பாடல்களில் நடனம் ஆடினார்.\nநடிகை சுவேதா பாசு திருமணம் டைரக்டரை மணந்தார்\nதமிழில் உதயா நடித்த ‘ரா ரா’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவேதா பாசு. தொடர்ந்து கருணாஸ் நடித்த சந்தமாமா, ஒரு முத்தம் ஒரு யுத்தம் ஆகிய படங்களிலும் நடித்தார்.\nவிருதுகள் பெற்ற ‘பெருந்தச்சன்’ படத்தை இயக்கியவர் மலையாள டைரக்டர் அஜயன் மரணம்\nபிரபல மலையாள இயக்குனர் தோபில் அஜயன். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.\nசமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்களுடன் மோதிய கஸ்தூரி\nநடிகை கஸ்தூரி சமூக வலைத்தளத்தில் அரசியல் சமூக பிரச்சினைகள் குறித்து அடிக்கடி கருத்துகள் பதிவிட்டு வருகிறார்.\nபயங்கரவாதியாக மாறிய இந்தி நடிகர் என்கவுண்ட்டரில் பலி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் சண்டை நடந்து வருகிறது.\nதமிழில் சித்திரம் பேசுதடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பாவனா.\nரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு\nரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகி உள்ளது.\n2. ஒரு குழந்தைக்கு தாயாக ராய் லட்சுமி\n3. மும்பையில், ‘பால்’ நடிகை\n4. நயன்தாராவின் சொகுசு கார்கள்\n5. சர்ச்சைகளுக்கு மத்தியில், ‘சர்கார்\n1. கிரிக்கெட் வீராங்கனையாக “ஐஸ்வர்யா ராஜேஷ் ரத்தம் சிந்தி உழைத்தார்” பட அதிபர் உருக்கம்\n2. அஜித்குமாருக்காக ‘பிங்க்’ படத்தை தேர்வு செய்தது ஏன்\n3. பொங்கலுக்கு திரைக்கு வரும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பாடல்கள் வெளியானது\n4. விஸ்வாசம் படத்தின் 2வது சிங்கிள் டிராக் வெளியீடு\n5. ரூ.25 கோடி கேட்டு மிரட்டிய தாதா - நடிகை லீனா மரியாவை சுட்டுக்கொல்ல முயற்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2018/12/07112742/Some-changes-in-bank-credit-interest.vpf", "date_download": "2018-12-17T10:37:54Z", "digest": "sha1:ZG73FOWYWNYQZMUYHKD4L6GTUJLKOOZN", "length": 22595, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Some changes in bank credit interest ...! || வங்கி கடன் வட்டியில் சில மாற்றங்கள்...!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஉயர்நீதிமன்றங்களில் புதியதாக அரசு வழக்கறிஞர்களை நியமிக்க இடைக்காலத்தடை | \"சட்டவிரோத குவாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்\" உயர்நீதிமன்றம் | உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு உயர் நீதிமன்ற கிளை இடைக்கால தடை |\nவங்கி கடன் வட்டியில் சில மாற்றங்கள்...\nவங்கி கடன் வட்டியில் சில மாற்றங்கள்...\nஇந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, வருகிற 2019-ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி முதல், தனி நபர்களும் சிறு குறு நிறுவனங்களும் வங்கிகளில் வாங்குகிற கடனுக்கான வட்டி விகிதங்கள் கணக்கிடப்படும் முறைகளில் மாறுதல் ஏற்படப் போகிறது.\nஇரு சக்கர வாகனங்கள், கார்கள் போன்றவற்றுக்கு வாங்கும் ‘வாகனக் கடன்’கள், வீடு கட்ட வாங்கும் ‘ஹவுசிங் லோன்’கள், தனிநபர்கள் செலவுகளுக்காக வாங்கும் ‘பர்சனல் லோன்’கள் மற்றும் வியாபாரம், தொழில் செய்பவர்கள் வாங்குகிற ‘பிசினஸ் லோன்’ கள் போன்றவற்றுக்கு, கடன் வாங்குகிற நேரத்தில் நிலவுகிற வட்டி விகிதத்திலேயே, கடன் கட்டி முடிக்கும் வரை, வட்டித்தொகை கணக்கிடுவது, ‘பிக்செட் ரேட்’ கடன்கள்.\nகடன் பணத்தையும் அதற்கான வட்டிப் பணத்தையும் பல்வேறு தவணைகளாக கட்டி முடிக்க சில ஆண்டு���ள் ஆகும். அந்த கால கட்டத்தில் வெளிச் சந்தையில் வட்டி விகிதங்கள் மாறும். கடன் வாங்கும் போது இருக்கும் வட்டி விகிதத்தையே அந்த ‘கடன் காலம்‘ முழுவதற்கும் கணக்கிடாமல், அவ்வபோது சந்தையில் ஆகும் மாறுதல்களுக்கு ஏற்ப, வட்டி விகித்ததையும் மாற்றிக் கணக்கிடுவது, ‘புளோட்டிங் ரேட்’கடன்கள்.\nபொதுவாக ‘பிக்செட் ரேட்’ வட்டிவிகிதம் , அதே சமயம் கிடைக்கும் ‘புளோட்டிங் ரேட்’ வட்டிவிகித்தை விட ஒன்று முதல் ஒன்றரை சதவிகிதம் வரை கூடுதலாக இருக்கும். காரணம், கடன் கொடுக்கப்பட்ட பின் சந்தையில் வட்டி விகிதங்கள் உயர்ந்தால், கடன் கொடுத்த வங்கியால் வட்டி விகிதத்தைக் கூட்ட முடியாது.\nநாட்டில் நிலவும் பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் ‘ரிப்போ ரேட்’ வட்டி விகிதம் மற்றும் நாட்டில் பணத்திற்கு இருக்கும் தேவை ஆகியவற்றைப் பொறுத்து விலைவாசி ஏறி இறங்குவது போல, கடனுக்கான வட்டி விகிதங்களும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்.\nஉதாரணத்துக்கு பாரத ஸ்டேட் வங்கியின் 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதங்கள் வருமாறு:-\n1994-ம் ஆண்டில் 16 சதவீதம்; நவம்பர் 1995-ல் 18.75சதவீதம் மே 2000- ல் 12.75 சதவீதம் ஏப்ரல் 2002-ல் 11 சதவீதம் மே 2003-ல் 9.25 சதவீதம் நவம்பர் 2004-ல் 8.75 சதவீதம். 2016-ல் 9.7 சதவீதம் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு, ‘புளோட்டிங் ரேட்’ வட்டி விகிதங்கள் பற்றியது. ‘பிக்செட் ரேட்’ கடன்கள் பற்றியது அல்ல.\nகடன் வாங்குகிறவர் இந்த இரண்டு முறைகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம் என்றாலும், சில சமயங்களில், சில வகையான கடன்களுக்கு, வங்கிகள் ‘பிக்செட் ரேட்’ கிடையாது என்று சொல்வதும் உண்டு.\nபல்வேறு காலகட்டங்களில் வட்டி விகிதங்கள் மாறுவது இயல்புதான். ஆனால் ஒரே நேரத்தில் எல்லா வங்கிகளிலும் ஒரே அளவு வட்டி விகிதம் இல்லை என்பதையும் கவனித்திருக்கலாம்.\nகாய்கறிகள், மளிகை போன்றவற்றில் ஒரே பொருட்களுக்கு, கடைக்கு கடை ஒன்றிரண்டு ரூபாய்கள் விலை வித்தியாசம் இருப்பது போல, வங்கிகள் வசூலிக்கும் வட்டி விகிதங்களிலும் சிறிய வேறுபாடுகள் இருக்கின்றன. அந்த வேறுபாடுகளுக்கு அந்தந்த வங்கிகளின் நிர்வாகங்களே காரணம்.\nமொத்த சந்தையில் பொருளை வாங்குகிற எல்லா சில்லரை வியாபாரிகளும், அதே பொருளை ஒரே விலையில் விற்காதது போல,அவரவர் செலவுகள், லாப அளவுகள் மற்றும் விற்பனை செய்யும் திறன் வாங்குபவர்களின் தேவைகள், விற்கப்படும் இடம் ஆகியவற்றை பொறுத்து வாங்கிய விலையின் மீது ‘கூடுதல் தொகை’ வைத்து விற்பது போல வங்கிகளும் செய்கின்றன.\nபணத்தைப் பொறுத்தவரை நாட்டில், மத்திய ரிசர்வ் வங்கிதான் ‘பெரும்’ மற்றும் ‘மொத்த’ வியாபாரி. அவர் நிர்ணயிக்கும் விலைதான் ‘ரிப்போ ரேட்’ எனும் அது வங்கிகளுக்கு கொடுக்கும் வட்டி விகிதம். அதன் அடிப்படையில்தான் நாட்டில், சந்தையில், வங்கிகளில் வட்டி விகிதங்கள் மாறுகின்றன.\nரிசர்வ் வங்கி ‘ரிப்போ ரேட்’டை அதிகரித்தால், எல்லா வங்கிகளும் அவர்கள் கடன்களுக்கு வசூலிக்கும் வட்டியை அதிகரிப்பார்கள். அதே போல ‘ரிப்போ ரேட்’ டை ரிசர்வ் வங்கி குறைத்தால், வங்கிகளும் அவர்கள் வசூலிக்கும் வட்டியைக் குறைக்கவேண்டும். ஆனால் அப்படி செய்வதில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது.\nமேலும், ‘ரிப்போ ரேட்’ தவிர பல்வேறு விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு கணக்கிடப்படும் ‘மார்ஜினல் காஸ்ட் ஆப் பண்ட்ஸ் லெண்டிங் ரேட்’ க்கு மேல் ‘ஒரு குறிபிட்ட சதவிதத்தை’ வைத்து (அதை ‘ஸ்பிரெட்’ என்கிறார்கள்), அந்த விகிதத்தில்தான் ‘புளோட்டிங் ரேட்’ கடன்களுக்கான வட்டி விகிதம் கணக்கிடப்படவேண்டும்.\nஇதெல்லாம் கடன் வாங்குகிறவர்களுக்குத் தெரிவதில்லை. கடன் வாங்கும் நேரத்திலாவது கொஞ்சம் கவனிப்பார்கள், விசாரிப்பார்கள். வங்கி அதிகாரிகளும் ஓரளவு சொல்வார்கள். ஆனால் அதன்பின், 5 அல்லது 10, 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு கடன்கள் தொடரும். அந்த காலகட்டங்களில் ‘ரிப்போ ரேட்’ அல்லது வெளிச்சந்தையில் வட்டி விகிதங்கள் குறையும் போது, அந்த அனுகூலம், கடன் வாங்கியவர்களுக்கு உரிய அளவில் போய்ச் சேர்வதில்லை.\nமேலும் வங்கிகள் வைக்கும் ‘மேல் தொகை’யான ‘ஸ்பிரெட்’ என்ன, எவ்வளவு என்பதும் கடன் பெறுகிற அனைவருக்கும் தெரியாது. அதில் மாறுதல்கள் செய்யப்படும் போதும் அவர்களுக்குத் தெரிய வராது.மேலும் கடன் கேட்பவரின் செல்வாக்கு, திறமைகளை பொறுத்து இந்த ‘ஸ்பிரெட்’ மாறும். எளிமையானவர்கள் கூடுதலாக கட்டவேண்டியதுதான்.\nஇந்த குறைகளை சரி செய்வதற்காக ரிசர்வ் வங்கி, ஏப்ரல் 2019 முதல், புளோட்டிங் ரேட் கடன்களுக்கான வட்டி விகிதம் கணக்கிடும் முறையை மாற்றி அறிவித்திருக்கிரது. அந்த புதிய முறைப்படி, வங்கிகள், அவர்கள் வழ��்கும் கடன்களுக்கு வட்டி விகிதம் கணக்கிட,\nரிசர்வ் வங்கியின் ‘ரிப்போ ரேட்’ அல்லது அரசின் 91 நாள் ‘டிரஷரி பில்’ லின் (பாண்ட் ) வட்டி யில் அல்லது 182 நாள் ‘டிரஷரி பில்’ லின் (பாண்ட் ) வட்டி யில் அல்லதுஎப்.பி.ஐ.எல்.தெரிவிக்கும் வேறு ஏதாவது ஒரு ‘பென்ச் மார்க்‘ வட்டி விகிதம்ஆகிய ஏதாவது ஒன்றுடன் இணைத்துக்கொண்டு, அதன் மீது ஒரு ‘ஸ்பிரெட்’ வைத்து, அதன் பின் கடன் காலம் முழுதும் ‘ஸ்பிரெட்’ ல் மாற்றம் இன்றி, சந்தையில் அந்த நான்கில் எதோடு இணைத்துகொண்டார்களோ அதன் போக்கில், கூட்டியோ குறைத்துக்கொண்டே இருக்கவேண்டும்.\nஇப்படி நடக்கிறதா என்பதை கடன் வாங்கியவர்கள், வங்கி உதவி இல்லாமலேயே தெரிந்துகொள்ளமுடியும். ரிசர்வ வங்கியின் இந்த நடவடிக்கையால், வசூலிக்கப்படும் வட்டி விகிதங்கள் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாறுதல், வசூலிக்கப்படும் வட்டித் தொகையில் வெளிப்படைத் தன்மை ‘கடன் காலம்’ முழுமைக்கும் ஆரம்பத்தில் நிர்ணயம் செய்யபட்ட அதே ‘ஸ்பிரெட்’ விகிதம் குறிப்பிட்ட வகை கடன்களில் ஒரே வட்டி விகிதம் ஆகிய பலன்கள் வங்கிகளில் ‘பர்சனல் லோன்’, வாகன கடன்கள், வீடு கட்ட வாங்கும் கடன்கள் மற்றும் சிறுகுறு தொழில் கடன்கள் வாங்குவோர் அனைவருக்கும் கிடைக்கும். கூடுதல் வழிகாட்டுதல்கள், செய்யப்பட வேண்டிய வழிமுறைகள் 2018 டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும் இந்த புதிய முறை 1.4.2019 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.\n- டாக்டர். சோம வள்ளியப்பன்\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ஓய்வூதியம்: அரசின் கருணையா\n2. பெண்களின் பொலிவை குறைக்கும் சமூக வலைத்தளங்கள்\n3. பெண் குழந்தைகளை பாதுகாப்போம்\n4. உயர்கல்வியில் துணைவேந்தரின் பங்களிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/42807-sc-ordered-27-luxury-hotels-should-be-demolish-within-48-hours-in-nilagiri.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2018-12-17T11:24:25Z", "digest": "sha1:YXGDQV5CQD5H2JQOHLMMJOBSPIYIJZUU", "length": 12780, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "நீலகிரி: யானைகள் வழித்தடத்தில் உள்ள 27 சொகுசு விடுதிகளை இடிக்க உத்தரவு! | SC ordered 27 luxury hotels should be demolish within 48 hours in Nilagiri", "raw_content": "\nரஃபேல் விவகாரம்: ராகுலுக்கு எதிராக பாஜக உரிமை மீறல் நோட்டீஸ்\nஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்\nஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை\nநீலகிரி: யானைகள் வழித்தடத்தில் உள்ள 27 சொகுசு விடுதிகளை இடிக்க உத்தரவு\nநீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள 27 சொகுசு விடுதிகளை 48 மணி நேரத்தில் இடித்து அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநீலகிரி மாவட்டத்தில் முதுமலைப்பகுதியில் ஆண்டுதோறும் கடநாடு, மசினகுடி, உள்ளத்தி, தெப்பக்காடு உள்ளிட்ட வழித்தடங்களில் யானைகள் இடம்பெயர்வதுண்டு. ஆனால், இந்த இடங்களில் தற்போது ஏராளமான குடியிருப்புகள் மற்றும் சொகுசு விடுதிகள் உள்ளதால் வலம் வரும் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது.\nஇது தொடர்பாக கடந்த 2011ம் ஆண்டு வன உயிரின காப்பக தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், அந்தப்பகுதிகளில் கட்டிடங்கள் கட்ட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், அப்பகுதிகளில் இருப்பவர்கள் தங்களது இடங்களை காலி செய்துவிட்டு அதற்கான ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.\nஇதனை எதிர்த்து, அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்டோர் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த மதன் பி,லோக்கூர், அப்துல் நசீர், தீபக் குப்தா நீதிபதிகள் அடங்கிய அமர்வு, யானைகளின் வழித்தடத்தில் எத்தனை விடுதிகள் உள்ளன அவற்றின் உரிமையாளர் விபரங்கள் என அனைத்தையும் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டது.\nதொடர்ந்து, 39 சொகுசு விடுதிகள் சட்ட விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தார். இவற்றில் பதிலளித்த 12 சொகுசு விடுதிகளை தவிர, மற்ற 27 சொகுசு விடுதிகளையும் 48 மணி நேரத்தில் இடித்து அகற்ற வேண்டும் என நீதிபதிகள் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். மீதியுள்ள 12 விடுதி உரிமையாளர்களும், அந்த இடத்தில் சொகுசு விடுதி கட்டுவதற்கு அனுமதி வாங்கிய சான்றிதழை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். பின்னர் அந்த சான்றிதழ் உண்மையானது தானா என்று ஆய்வு செய்யப்பட்டு, அந்த சொகுசு விடுதிகளையும் அகற்றலாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஇன்று இந்த 27 சொகுசு விடுதிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து 27 விடுதிகளுக்கும் அம்மாவட்ட ஆட்சியர் திவ்யா சீல் வைத்தார். மேலும், விடுதிகளை அகற்றும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.\nமுன்னதாக நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் இருந்த 400 கட்டிடங்களை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅ.தி.மு.கவில் இருந்து பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்ட வழக்கு: 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு\nராஜிவ் கொலை வழக்கு: மத்திய அரசிடம் தமிழக அரசு மீண்டும் கோரிக்கை\nமெரினாவுக்கு காட்டிய அவசரத்தை ஸ்டெர்லைட்டில் காட்டியிருக்கலாமே\nஸ்ரீரங்கம் சிலை வழக்கு: டிவிஎஸ் வேணு சீனிவாசனை கைது செய்யத்தடை\n: உச்சநீதிமன்றத்தை உசுப்பேத்தும் காங்கிரஸ்\nஉச்சநீதிமன்றத்தை சிறுமைப்படுத்துகிறது காங்கிரஸ்: மோடி குற்றச்சாட்டு\nஜட்ஜ் ஐயா... தீர்ப்பில் பிழை உள்ளது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு\nகுட்கா விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ தீவிர விசாரணை\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\n5. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n6. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளில் தீ விபத்து\n7. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\n\"செக்ஸ் சிடி\"யை புழக்கத்தில் விட்டவரை முதல்வராக்கி அழகு பார்க்கும் காங்கிரஸ் தலைமை\nபெல் நிறுவனத்தில் வேலை... மாத சம்பளம் ரூ.35,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/author/palaniyappan/page/6/", "date_download": "2018-12-17T09:29:41Z", "digest": "sha1:KSFUHFIYUONZEA6JEFADECVWHKPCPFNK", "length": 5719, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "palaniyappan « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "டிசம்பர் 15, 2018 இதழ்\nசிறுவர் வாய்மொழிப் பாடல்களின் கட்டமைப்பும் வகைகளும் – பகுதி – 2\nசிறுவர் பாடல்கள் பொது வரையறை குழந்தைகளுக்காக எழுதப்பெறும் பாடல்கள், குழந்தைகள் தமக்குத் தாமே எழுதிக்கொள்ளும் ....\nசிறுவர் வாய்மொழிப் பாடல்களின் கட்டமைப்பும் வகைகளும்\nநாட்டுப்புறப்பாடல்கள் வாய்மொழியாகவே மக்களிடத்தில் வழங்கி வருகின்றன. இவ்வாய்மொழி இலக்கியங்கள் தற்காலத்தில் பெருமுயற்சிகள் எடுத்து எழுத்துவடிவில் ....\nநகரத்தார் தரும சாசனத்தின் வழி அறியலாகும் நகரத்தார் வரலாறு\nநகரத்தார்கள் வரலாறு, பெருமை, புகழ், சிறப்பு போன்றவற்றைக் காலந்தோறும் இலக்கியங்கள் பதிவு செய்துவந்துள்ளன. இவை ....\nமெய்ப்பாடு தனித்த இலக்கணமாக வளர்த்தெடுக்கப்படாதது ஏன்\nதொல்காப்பிய பொருளதிகாரம் பல்வகை இலக்கிய மரபுகளை அறிமுகப்படுத்தும் இலக்கணப் பகுதியாகும். பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள அகத்திணையியல், ....\nசமுதாய விலக்கல் என்பது அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கப்பெற வேண்டிய கல்வி, சுகாதாரம், இருப்பிடம், சமுதாய ....\nகற்பு நெறியும், கற்புசார் புனைவுகளும்\nதமிழ்ச் சமுதாயத்தில் வரையறுக்கப்பெற்றுள்ள, அக இலக்கண மரபுகள் என்பன தனித்தன்மை வாய்ந்தன. தமிழர்கள் தங்களுக்கு ....\nகு.சா.கிருஷ்ணமூர்த்தி – பருவமறிந்து பொழிந்த கவிதை மழை\nஇருபதாம் நூற்றாண்டு சார்ந்த மரபுக் கவிஞர்களுள் குறி்க்கத்தக்கவர் கு. சா.கிருஷ்ணமூர்த்தி. இவர் ஒவ்வொரு நாளும் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=77924", "date_download": "2018-12-17T11:21:22Z", "digest": "sha1:LZODMK7Q3TCNQAQURAUBIQSXUAG4QWL3", "length": 17189, "nlines": 169, "source_domain": "temple.dinamalar.com", "title": " Panguni Month Rasi palan - 2018 | கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) முயற்சியில் வெற்றி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதினமலர் இணையத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நேரடி ஒளிபரப்பு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி; மத்திய அரசை அணுக முடிவு\nஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் மார்கழி பிறப்பு சிறப்பு பூஜை\nவில்லியனூர் அய்யப்ப சுவாமிக்கு ஆராதனை விழா\nபக்தி தழைத்தோங்கும் மார்கழி மாதம்: முதல் நாளில் பக்தர்கள் உற்சாகம்\nபட்டானூரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் அபிஷேகம்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்\nதிருச்சி ஸ்ரீரங்கத்தில் நாளை (டிசம்., 18ல்) சொர்க்கவாசல் திறப்பு\nசபரிமலையில் 2027 வரை உதயாஸ்தமன பூஜை 2036 வரை படிபூஜை முன்பதிவு\nபொள்ளாச்சி வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம் :கோவில்களில் சிறப்பு ஏற்பாடு\nமகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ... மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ...\nமுதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2018 – 15.12.2018)\nகும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) முயற்சியில் வெற்றி\nகுடும்பத்தினர் மீது பேரன்பு மிக்க கும்ப ராசி அன்பர்களே\nஇந்த மாதம் 2-ம் இடத்தில் இருக்கும் சுக்கிரன், 6-ம் இடத்தில் இருக்கும் ராகு,11ல் உள்ள சனி, செவ்வாய் தொடர்ந்து நற்பலன் தருவர். செவ்வாயால் எடுத்த முயற்சி அனை���் திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். குரு ஏப்.10-ல் வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு வருகிறார். இதனால் நன்மை உண்டாகும். புதனால் சிலருக்கு வீண்கவலை வரலாம். அவப்பெயர் ஏற்படலாம். இருந்தாலும் மற்ற கிரகங்களின் அனுகூலத்தால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்தது ஒவ்வொன்றாக நிறைவேறும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவை பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர் உதவிகரமாக செயல்படுவர். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு.\nசுக்கிரனால் பொன், பொருள் சேரும். ஆடம்பர வசதி தாராளமாக கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். மார்ச் 26ம் தேதிக்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், -மனைவி இடையே அன்பு மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மார்ச் 15,16,17, ஏப்.11,12,13-ம் தேதிகளில் பெண்களின் ஆதரவு கிடைக்கும்.\nவிருந்து, விழா என சென்று வருவீர்கள். மார்ச் 22,23-ம் தேதிகளில் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் ஏப்.7,8ம் தேதிகளில் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். மார்ச் 20,21-ம் தேதிகளில் புத்தாடை, அணிகலன் வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.\nஉடல் நலம் சுமாராக இருக்கும். கண் வலி வரலாம்.பெண்கள் குடும்ப வாழ்வில் குதூகலமாக இருப்பர். உங்களால் குடும்பம் சிறந்த நிலை அடையும். குழந்தை பாக்கியம் பெற வாய்ப்புண்டு. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதி கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு சுக்கிரனால் லாபத்துக்கு குறைவிருக்காது. மார்ச் 20,21-ம் தேதிகளில் புத்தாடை,- அணிகலன்கள் வாங்கலாம். மார்ச் 28,29-ம் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.\nசகோதரர்களால் உதவி கிடைக்கும். பிறந்த வீட்டில் இருந்து உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறப்பான வளர்ச்சி பெறும். அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். கேதுவால் அவ்வப்போது பணவிரயம் ஏற்படலாம். ஆனாலும் செவ்வாயின் சாதக பலனால் வருமானம் அதிகமாக இருக்கும்.\nசக தொழிலதிபர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய தொழிலில் முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும். மார்ச் 18,19 ஏப்.9,10-ம் தேதிகளில் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். மார்ச் 26,27-ம் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். குருவால் ஏற்பட்ட பொருள் நஷ்டம், மன சஞ்சலம் முதலியன ஏப்.9-க்கு பிறகு மறையும். பணியாளர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். அரசு ஊழியர்களுக்கு பணியிடத்தில் நற் பெயர் கிடைக்கும். விண்ணப்பித்த கோரிக்கை நிறைவேறும். சிலர் பதவி உயர்வு கிடைக்க பெறுவர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். ஏப்.4,5,6-ம் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.\nகலைஞர்களுக்கு சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சேமிக்கும் விதத்தில் வருமானம் இருக்கும். சக கலைஞர்களின் மத்தியில் மதிப்பு கூடும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். பொது நல சேவகர்கள், அரசியல்வாதிகள் சீரான முன்னேற்றம் காண்பர்.\nமாணவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடப்பது நல்லது.\nவிவசாயிகள் நெல், கோதுமை, சோளம், கேழ்வரகு, பயறு, பழ வகைகள் மூலம் அதிக வருமானம் கிடைக்க பெறுவர். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.\n* கவன நாள்: -மார்ச் 30, 31, ஏப்.1 சந்திராஷ்டமம்\n* அதிர்ஷ்ட எண்-: 3, 7 நிறம்-: வெள்ளை,சிவப்பு\n* தினமும் காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்\n* வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு\n* சஷ்டியன்று முருகனுக்கு பால் அபிேஷகம்.\n« முந்தைய அடுத்து »\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122025/news/122025.html", "date_download": "2018-12-17T09:46:51Z", "digest": "sha1:5JMLTWTWRXFYGCR3O5MP6QOMD4ZITJHJ", "length": 6424, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கண்ணீர் விட்ட பிரான்ஸ் ரசிகர்… ஆறுதல் கூறிய சிறுவன்! நெகிழ வைக்கும் காட்சி…!! வீடியோ : நிதர்சனம்", "raw_content": "\nகண்ணீர் விட்ட பிரான்ஸ் ரசிகர்… ஆறுதல் கூறிய சிறுவன் நெகிழ வைக்கும் காட்சி…\n30 நாட்கள், 50 போட்டிகள், 107 கோல்கள் என்று யூரோ கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி ரசிகர்களின் பலத்த ஆரவாரத்துடன் தொடங்கியது. இதில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி, முதல் முறையாக போர்ச்சுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.\nஆட்டம் ஆரம்பித்த அரை மணிக்குள்ளாகவே போர்ச்சுக்கல் நட்சத்திர வீரர், கேப்டன் ரொனால்டோ காயத்தின் காரணமாக கண்ணீருடன் வெளியேறினார். ஆனாலு��் பதிலி வீரரால் அடிக்கப்பட்ட அரிய கோலால் போர்ச்சுக்கல் சாதனை படைத்தது. இதனால் 3-வது முறையாக பட்டம் வெல்லும் பிரான்ஸ் அணியின் கனவு கலைந்தது. இந்த வெற்றி போர்ச்சுகல் கால்பந்து வரலாற்றில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.\nபாரீஸில் நடைபெற்ற இந்த போட்டியை லட்சக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் நேரிலும், தொலைக்காட்சியிலும் கண்டுகளித்தனர். போட்டியின் முடிவால் அதிர்ச்சி அடைந்த பிரான்ஸ் ரசிகர் ஒருவர் அழத் தொடங்கினார். தன் நாடு கோப்பையைப் பெற்றதால் மகிழ்ச்சியுடன் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தான் போர்ச்சுக்கல் சிறுவன். அந்த நேரத்தில் சிறுவன் கண்ணீர் விட்டுக் கதறிய பிரான்ஸ் ரசிகரைக் காண நேர்ந்தது.\nPosted in: செய்திகள், வீடியோ\nதுருக்கி நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள் \nமுக்கிய சி.ஐ.டி அதிகாரியின் இடமாற்றத்தை நிறுத்திய இணைந்த எதிர்ப்பு\nBhutan நாட்டின் அதிர வைக்கும் 15 உண்மைகள்\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – இடைத்தரகரின் விசாரணை காவல் நீட்டிப்பு \nஅமெரிக்காவில் பாரதியார் பிறந்தநாள் விழா \nஇந்த வினோத மக்களை தெரியுமா.. மனைவிக்கு முன் மாமியாருடன் ஒருநாள் இரவு மனைவிக்கு முன் மாமியாருடன் ஒருநாள் இரவு \nகிராமம் முழுக்க ஒரே பெண்ணை திருமணம் செய்யும் வினோதம் அதிசய கிராமம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/science-tech/YGC-%E0%AE%85%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%AE-Eagle-I-%E0%AE%85%E0%AE%A3-%E0%AE%AF-%E0%AE%A9-Smart-Parking-Guide/57-187389", "date_download": "2018-12-17T10:01:57Z", "digest": "sha1:YR4DIC66YDGKEOVEHXRFKAJR3OK7KIFI", "length": 5643, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "வாகன நிறுத்தங்களில் ஏற்படும் நெரிசல் நிலையை கட்டுப்படுத்தும் முகமாக....", "raw_content": "\n2018 டிசெம்பர் 17, திங்கட்கிழமை\nவாகன நிறுத்தங்களில் ஏற்படும் நெரிசல் நிலையை கட்டுப்படுத்தும் முகமாக Smart Parking Guide எனும் திறன்பேசிச் செயலியை வடிவமைத்திருந்த சுதாகர், ராம்ராஜ், சுஜிர்ஜன், அருணன் ஆகியோரைக் கொண்ட Eagle i அணி பலரது விருப்பத்தைப் பெற்றது.\nஇடஞ்சுட்டல், image processing தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படைப்பு அன்ட்ரொயிட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது . வாகன நிறுத்தத்துக்கு வரும் முன்பே, தரிப்பிடத்தில் உள்ள இடவசதி, பொருத்தமான இடம் என்பனவற்றைத் தேர்ந்தெடுத்து முற்பதிவு செய்யக்கூடிய வசதியை இவர்களது படைப்புக் கொண்டமைந்துள்ளது.\nஇந்த திறன்பேசிச் செயலி, பெரும் நிகழ்வுகள், சிறப்பங்காடிகள், திரையரங்கு எனப் பல இடங்களில் பாரியதோர் சேவையை செய்கிறது . மிகவும் முனைப்புடன் கூடிய இவ்வணி வெகுவிரைவில் இப்படைப்பைச் சந்தைப்படுத்த உறுதி பூண்டுள்ளது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/section/tech/page/4/international", "date_download": "2018-12-17T09:38:28Z", "digest": "sha1:CZKLYFOEBYWE7TKSZPNZM4OPEKL7IHFC", "length": 11699, "nlines": 199, "source_domain": "news.lankasri.com", "title": "ஏனைய தொழிநுட்பம் Tamil News | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Lankasri News | Page 4", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகைப்பேசி மின்கலத்தின் பாவனையை அதிகரிக்கும் புதிய நுட்பத்தை கண்டறிந்தது கூகுள்\nஏனைய தொழிநுட்பம் November 12, 2018\nமுற்றிலும் பழைய நிலைக்குத் திரும்புகிறது ஓசோன் படலம்\nஉலகின் முதல் ரோபோ செய்தி தொகுப்பாளரை அறிமுகம் செய்த நாடு\nகூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மையை தரப்போகும் புதிய வசதி\nஏனைய தொழிநுட்பம் November 09, 2018\nமிகப்பெரிய விண்வெளி இரகசியத்தை பல வருடங்களுக்கு பின்னர் வெளியிட்ட சீனா\nஇராட்சத நீரூற்று போன்று தொழிற்படும் கருந்துளை கண்டுபிடிப்பு\nசூரிய சக்தியை சேமித்து பல வருடங்களுக்கு பயன்படுத்தக்கூடிய திரவ எரிபொருள் கண்டுபிடிப்பு\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து படம்பிடிக்கப்பட்ட வினோத நிகழ்வு\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவரா நீங்கள் இந்த புதிய வசதி பற்றி தெரியுமா\niPhone XR கைப்பேசி வடிவமைப்பை நிறுத்தும் ஆப்பிள் நிறுவனம்\nவிசேட ஆடை அணிந்த நாய் ரோபோவை உருவாக்கிய விஞ்ஞானிகள்\nதிமிங்கிலங்களின் இருப்பிடத்தை அறியும் புதிய முறை: ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்\nஆப்பிளின் 5G தொழில்நுட்பத்தை கொண்ட ஐபோன் எப்போது அறி��ுகமாகின்றது\nவினோத உருவத்தை பதிவு செய்த நாசாவின் தொலைகாட்டி\nபேஸ்புக் பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள ஹேக்கர்கள்\nஉலகிலேயே முதன் முறையாக 8K வீடியோ விண்வெளியிலிருந்து ஒளிபரப்பி அசத்திய நாசா\nஇரண்டு திரைகளுடன் அறிமுகம் செய்யப்படும் ZTE Nubia கைப்பேசி\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nகணினி உலகில் மாபெரும் வியாபாரம்: பல பில்லியன் டொலர்களுக்கு விலைபோகும் முன்னணி நிறுவனம்\nவிண்ணில் தோன்றிய கடவுளின் கை : நாசா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்\nநாய்களின் மூலமாக மலேரியாவை கண்டுபிடிக்க முடியும்: விஞ்ஞானிகள் ஆச்சரியத் தகவல்\nமுதன் முறையாக மிகச் சிறிய ஒக்டோபஸ் கண்டுபிடிப்பு\nவிண்வெளியில் குழந்தை பெற்றுக்கொள்வது சாத்தியமா\nசுவாசிக்கும் முறையை மாற்றினால் காத்திருக்கும் மகிழ்ச்சி\nபிளாஸ்டிக்கின் உற்பத்தி செலவை குறைக்கும் புதிய தொழில்நுட்பம் உருவாக்கம்\nஏனைய தொழிநுட்பம் October 27, 2018\n5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் Galaxy S10 கைப்பேசி\nஅன்ரோயிட், iOS பாவனையாளர்களுக்கு வாட்ஸ் ஆப் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nதிட்டமிட்டு கைப்பேசிகளின் வேகத்தை குறைக்கும் ஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு அபராதம்\nஏனைய தொழிநுட்பம் October 26, 2018\nஐபோன் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்: சீனா கொடுத்த மாற்று யோசனை\nஏனைய தொழிநுட்பம் October 26, 2018\nஉள்ளங்கையினுள் அடங்கக்கூடிய நவீன ஸ்மார்ட் கைப்பேசி\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2", "date_download": "2018-12-17T10:32:37Z", "digest": "sha1:36YUCBT7GWD6ZHNLP57YS3K4GRPAJEUY", "length": 12430, "nlines": 154, "source_domain": "www.dailythanthi.com", "title": "News - SirappuKatturaigal", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஉயர்நீதிமன்றங்களில் புதியதாக அரசு வழக்கறிஞர்களை நியமிக்க இடைக்காலத்தடை | \"சட்டவிரோத குவாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்\" உயர்நீதிமன்றம் | உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு உயர் நீதிமன்ற கிளை இடைக்கால தடை | கரையை கடந்த போது மணிக்கு 80 கி.மீ வ���கத்தில் பலத்த காற்று வீசியது - விஜயவாடா தலைமை வானிலை மையம் | ஆந்திர மாநிலம் காக்கிநாடா-ஏனாம் இடையே பெய்ட்டி புயல் கரையை கடந்தது | கஜா புயல் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு தகவல் | கஜா புயல் பாதிப்பு தொடர்பான தமிழக அரசின் விளக்க திருப்தியாக இருந்தால் 2 நாளில் இறுதியறிக்கை - மத்திய அரசு |\nதேசிய செய்திகள் | உலக செய்திகள் | மாநில செய்திகள் | சிறப்புக் கட்டுரைகள்\nபெண்கள் தங்கும் விடுதிகள் பாதுகாப்பானதா\nபெண்கள் ஒரு விடுதியில் சேரும்போது, அவ்விடுதி பாதுகாப்பானதா, முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறதா, பெண் விடுதிக் காப்பாளர் இருக்கிறாரா என்பதை உறுதி செய்தபின்னரே சேர வேண்டும்.\nவானளாவிய உயரத்தில் கட்டிடங்கள் உயர்ந்து நிற்க வலுவான அஸ்திவாரம் மட்டும் காரணமல்ல, கான்கிரீட் கலவையும் முக்கிய காரணம்.\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\nஐந்து மாநில தேர்தல் முடிவுகளில் வாக்கு வங்கியை பாரதீய ஜனதா கணிசமாக இழந்து உள்ளது.\nஇன்று (டிசம்பர் 11-ந்தேதி) மாகாகவி பாரதியார் பிறந்ததினம்.\nஈராயிரம் ஆண்டுகால சங்கத்தமிழில் மலைக்கென்று 350 பாடல்கள் இருப்பதாக குறிப்புகள் சொல்கின்றன.\nமழை வளம் காக்கும் புல்வெளிக் காடுகள்\nபுல்வெளிக் காடுகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவான இயற்கையின் சங்கிலிக் கண்ணிகளில் ஒன்று.\nஆன்-லைன் வர்த்தகத்தின் அஸ்திவாரமாக ‘டெலிவரி பாய்ஸ்’ கருதப்படுகிறார்கள்.\nகூண்டுப் பறவைகளை விடுதலை செய்யாதீர்கள்\nகூண்டுப் பறவைகளை சுதந்திரமாக பறக்க விடுவது, அவற்றை கொல்வதற்கு சமம்.\nபக்கத்து மாநிலத்தை ஒரு புயலும், அதை தொடர்ந்து வந்த மழையும் புரட்டிப்போட்டு பெரும்சேதத்தை உருவாக்கியபோது, ஏராளமான மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி ஆங்காங்கே உள்ள முகாம்களில் தங்கினார்கள்.\nமீன்: வளர்க்கலாம்.. ருசிக்கலாம்.. சம்பாதிக்கலாம்..\nமிதவைக் கூண்டு மீன்வளர்ப்பு முறை இப்போது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் குறுகிய இடத்தில் மீன்களை வளர்த்து அதிக லாபம் பெறமுடியும்.\n1. உங்களிடம் உள்ள பணத்தை இரட்டிப்பாக்க விரும்பினால்...\n2. ஓய்வூதியம்: அரசின் கருணையா\n3. பெண்களின் பொலிவை குறைக்கும் சமூக வலைத்தளங்கள்\n4. பெண் குழந்தைகளை ப��துகாப்போம்\n5. உயர்கல்வியில் துணைவேந்தரின் பங்களிப்பு\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanaadhavan.blogspot.com/2009/02/blog-post.html", "date_download": "2018-12-17T09:37:22Z", "digest": "sha1:MBJV3Z5RSTE4RA37GFYTFUNMV56DFJVE", "length": 17863, "nlines": 296, "source_domain": "nanaadhavan.blogspot.com", "title": "\"குப்பைத்தொட்டி\": தி.மு.க ஸ்பெஷல் கார்டூன்ஸ்", "raw_content": "\n\"இது என் எண்ணங்களை எழுத்துக்களாக சேகரிக்குமிடம்\"\nகேப்டன் அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்துகிறார்...\n36 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:\nசூப்பரா இருக்கு எல்லா கமெண்ட்ஸும்....\n\"கோமாளி கருணாநிதி\" கட்சியைப் பற்றி மட்டுமே கார்ட்டூனாகொசுராக \"பரிசுத்த ஆவி\" கார்ட்டூன்.\nஎங்கே \"கோமளவல்லி\" கட்சியின் கார்ட்டூன்\nசூப்பரா இருக்கு எல்லா கமெண்ட்ஸும்....\nநன்றி சுந்தர ராம பாண்டியன்\nவாங்க டீச்சர். சிரிப்பானுக்கு நன்றி\nகேப்டன் தான் டாப்.. :)\nசூப்பரா இருக்கு எல்லா கமெண்ட்ஸும்....//\n\"கோமாளி கருணாநிதி\" கட்சியைப் பற்றி மட்டுமே கார்ட்டூனாகொசுராக \"பரிசுத்த ஆவி\" கார்ட்டூன்.\nஎங்கே \"கோமளவல்லி\" கட்சியின் கார்ட்டூன்\nஅட நீங்க வேற...ரொம்ப நேரம் தேடியும் சரியான போட்டா கிடைக்கல்ன்னு தான் போடலங்க...கூடிய சீக்கிரம் போட்டடுவோம் :)\nசூப்பரா இருக்கு எல்லா கமெண்ட்ஸும்....//\nவாங்க சஞ்சய். ரொம்ப நன்றி\nகேப்டன் தான் டாப்.. :)//\nஅதுனால தான் bottom ல போட்டேன் மேடம் :)\nநேற்று இந்த போட்டோ தான் கிடைச்சுது அனானி. கருத்துக்கு நன்றி\nவாங்க கைப்புள்ள. ரொம்ப நன்றி\nஅருமை..அதிலும் கடைசிப் போட்டோவும் கமெண்டுகளும்...:-)\nஅருமை..அதிலும் கடைசிப் போட்டோவும் கமெண்டுகளும்...:-)//\n\"மதி\" கெட்டார் போங்கள். அருமை. அத்துனையும் அருமை. இந்த துன்பத்திலும் சிரித்து வைத்தேன்.\nசும்மா இர��ந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்று ஒரு சொலவடை உண்டு. (அதிகமாக சொலவடை பயன் படுத்துகிறேன் போலிருக்கிறதே). என் வாயைப் பிடுங்குகிறீர் \nஅனைத்து நிழற்படங்களிலும் மற்றுமொரு மேகத்தைச் சேரும். \"நாம நெனைக்கறதெல்லாம் இவனுக்கெப்படி தெரியுது இந்த மேட்டர் நம்ம தலைவருக்கு மட்டும் தெரிஞ்சுதுன்னா இந்த மேட்டர் நம்ம தலைவருக்கு மட்டும் தெரிஞ்சுதுன்னா \nகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...................விஜயகாந்த் லேட்டஸ்ட் போட்டோ ஒன்னு (டைட் குளோஸ் அப் ஷாட்ல எடுத்தது) , அதை அனுப்புறேன், அப்போதான் நீங்க அடங்குவீங்க:):):)\nவாங்க இயற்கை. தங்களின் முதல் வருகைக்கு நன்றி. (கொடுத்த வாக்கை காப்பாத்திட்டீங்க. ரொம்ப நன்றி :-)\n//அனைத்து நிழற்படங்களிலும் மற்றுமொரு மேகத்தைச் சேரும். \"நாம நெனைக்கறதெல்லாம் இவனுக்கெப்படி தெரியுது இந்த மேட்டர் நம்ம தலைவருக்கு மட்டும் தெரிஞ்சுதுன்னா இந்த மேட்டர் நம்ம தலைவருக்கு மட்டும் தெரிஞ்சுதுன்னா \nவேற என்ன சங்கு தான்\nகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...................விஜயகாந்த் லேட்டஸ்ட் போட்டோ ஒன்னு (டைட் குளோஸ் அப் ஷாட்ல எடுத்தது) , அதை அனுப்புறேன், அப்போதான் நீங்க அடங்குவீங்க:):):)//\nவாங்க ராப். ரொம்ப நாளா ஆளையே காணோம். என்னது லேட்டஸ்டா...வேண்டாம் ராப் இதுக்கே தாங்கல....\nசுவாரஸியங்களும், இரகசியங்களும் நிறைந்தவன். இரகசியங்கள் அறிய aadhavanssk@gmail.com\nஎங்களுக்கு மட்டுமே உரிமையுண்டு \"ரஹ்மானை\" தலையில் வ...\nசிட்டி எப்.எம் 101.6 - உசார்....\nசிங்கங்கத்தோடு ஒரு தீடீர் பதிவர் சந்திப்பு\nதமிழ் பிரியனுக்கு ஒரு எச்சரிக்கை\nமுதல் முறை விடுமுறைக்குச் சென்னை சென்ற சமயம் அது. நானும் முதல் முறை ஆதலால் நிறைய ஐயிட்டங்களை வாங்கிக் கொண்டு சென்றேன். அம்மா யார் யாருக்கோ ப...\nரொமான்ஸ் படங்கள் (18+ மட்டும் ப்ளீஸ்ஸ்)\nகை எட்டும் தூரத்தில் ஆஸ்கார் - கேப்டனின் புதிய படம்\nசட்டை பேண்ட் என எல்லாம் கிழிந்து விஜயகாந்த் ஆபிஸில் இருந்து வெளியே ஓடுகிறார் ஒரு இளைஞர். அப்படி ஒருத்தன் வெளிய ஓடியும் தைரியமா இன்னொருத்தன...\nமாஞ்சா - விக்கி பீடியா\n\"லொட்டாயை சரியா புடிக்க தெரியில நீயெல்லாம் எதுக்குடா காத்தாடி விட வந்த\" \"மச்சி ஆறாம் நம்பர் நூலை வச்சே நம்மளை வெட்டிட்டான்ட...\n” இந்த கேள்வியை என் பெற்றோரையும் விட அதிகமாக கேட்டவள் ஈஸ்வரி. அழகான பல்வரிசையு���், ரெட்டை சடை பின்னலும் ஒல்லியான உருவமு...\nஅல்கஸார் ஷோ - தாய்லாந்து\n\" \"ஆமாம்\" வேகமாக தலையாட்டினான் டூரிஸ்ட் கைடு. மனதுக்குள் கொண்டாட்டம் தான். \"தாய் பெண...\nமுடியல கதைகள் - 1 ”இந்த நைட் நேரத்துல ஆபிஸ் கேப் கூட இல்லாம தனியா போயே ஆகனுமா ராக்காயி பேசாம இந்த ப்ரோகிராமையும் செக் பண்ணிட்டு போயேன்” ம...\nதாயகம் மறக்க வைத்த தாய்லாந்து\n அப்படின்னு ஆரம்பிச்சு டெல்லி, சிம்லா, சிங்கப்பூர், மலேசியா, இல்ல இல்ல சுவிஸ் போலாம்னு எங்க எங்கயோ சுத்தி கடைசியா எல்லாரும் ஒன்னா வந்து...\nகாலையில் எழுந்தவுடன் பல்லு கூட விளக்காமல் மேட்ரிமோனியல் வெப்சைட்டில் ஏதாவது ப்ரபோஸ் வந்திருக்கான்னு பார்ப்பவரா\nஒருநாளில் எத்தனை பேருக்கு பாடம் எடுக்க முடியும் 100 ஆனால் கிட்டதட்ட ஆயிரம் பேருக்கு மேல் பாடம் எடுக்கிறார் கலிபோர்னியாவில் வசிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=129260", "date_download": "2018-12-17T11:22:35Z", "digest": "sha1:5GXLESLJSXF3Z2PIXHVIZP5SQD43W5F7", "length": 13933, "nlines": 103, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் கொண்ட லாவா ஐரிஸ் எக்ஸ் 1 கிராண்ட், ஐரிஸ் எக்ஸ் 1 மினி ஸ்மார்ட்போன் அறிமுகம் | Lava Iris X1 Grand, Iris X1 Mini With Android 4.4 KitKat Launched - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் கொண்ட லாவா ஐரிஸ் எக்ஸ் 1 கிராண்ட், ஐரிஸ் எக்ஸ் 1 மினி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nலாவா நிறுவனம் அதன் ஐரிஸ் எக்ஸ்1 ஸ்மார்ட்போன் தொடரை விரிவாக்கம் செய்து ஐரிஸ் எக்ஸ் 1 கிராண்ட் மற்றும் ஐரிஸ் எக்ஸ் 1 மினி ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. லாவா ஐரிஸ் எக்ஸ் 1 கிராண்ட் ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி ரூ.7326 விலையில் கிடைக்கும், மற்றும் சிறிய ஐரிஸ் எக்ஸ் 1 மினி ஸ்மார்ட்போனும் அதேபோல் ரூ.4,348 விலையில் கிடைக்கும்.\nலாவா ஐரிஸ் எக்ஸ் 1 கிராண்ட் ஸ்மார்ட்போன்\nலாவா ஐரிஸ் எக்ஸ் 1 கிராண்ட் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. இதில் 854x480 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே, இடம்பெறுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் வரும்காலத்தில் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மேம்படுத்தப்படும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ரேம் 1ஜிபி உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் மீடியாடெக் MTK6582M பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது.\nலாவா ஐரிஸ் எக்ஸ் 1 கிராண்ட் ஸ்மார்ட்போனில் டூயல் எல்இடி ஃப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. பின்புற கேமராவில் BSI II சென்சார் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் முழு எச்டி வீடியோக்களை பதிவு செய்யக்கூடியது. இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, வருகிறது.\nஇந்த கைப்பேசியில் 2200mAh லி-போ பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. லாவா ஐரிஸ் எக்ஸ் 1 கிராண்ட் ஸ்மார்ட்போனின் மற்ற குறிப்புகள் 3ஜி, Wi-Fi 802.11 b/g/n, ஜிபிஎஸ், ப்ளூடூத், ஜிஎஸ்எம் மற்றும் மைக்ரோ-யுஎஸ்பி போன்ற இணைப்பு விருப்பங்களை வழங்குகிறது. மேலும் இதில் காம்பஸ்/மக்னேடோமீட்டர், ப்ரொக்ஷிமிட்டி சென்சார், மற்றும் அச்செலேரோமீட்டர் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.\nலாவா ஐரிஸ் எக்ஸ் 1 மினி ஸ்மார்ட்போன்\nலாவா ஐரிஸ் எக்ஸ் 1 மினி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மேம்படுத்தப்படுவது பற்றிய எந்த வார்த்தையும் குறிப்பிடப்படவில்லை. இதில் 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே, இடம்பெறுகிறது.\nஇந்த ஸ்மார்ட்போனில் ரேம் 512MB உடன் இணைந்து 1.2GHz குவாட் கோர் பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, வருகிறது. லாவா ஐரிஸ் எக்ஸ் 1 மினி ஸ்மார்ட்போனில் ஒரு PureCel சென்சார் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.\nஇந்த கைப்பேசியில் 1750mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. லாவா ஐரிஸ் எக்ஸ் 1 மினி ஸ்மார்ட்போனின் மற்ற குறிப்புகள் Wi-Fi 802.11 b/g/n, ஜிபிஎஸ், ப்ளூடூத், ஜிஎஸ்எம் மற்றும் மைக்ரோ-யுஎஸ்பி போன்ற இணைப்பு விருப்பங்களை வழங்குகிறது. மேலும் இதில் காம்பஸ்/மக்னேடோமீட்டர், ப்ரொக்ஷிமிட்டி சென்சார், மற்றும் அச்செலேரோமீட்டர் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.\nலாவா ஐரிஸ் எக்ஸ் 1 கிராண்ட் ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்:\n854x480 ��ிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே,\n1.3GHz குவாட் கோர் மீடியாடெக் MTK6582M பிராசசர்,\nடூயல் எல்இடி ஃப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா,\n2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,\nமைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,\nலாவா ஐரிஸ் எக்ஸ் 1 மினி ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்:\n480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே,\n1.2GHz குவாட் கோர் பிராசசர்,\nமைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,\n5 மெகாபிக்சல் பின்புற கேமரா,\n0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,\nLava Iris X1 Grand Iris X1 Mini லாவா ஐரிஸ் எக்ஸ் 1 கிராண்ட் ஐரிஸ் எக்ஸ் 1 மினி\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 வெற்றி ரகசியம்\nஅதிக உறுதி, இலகு எடை கொண்ட புதிய மாருதி எர்டிகா\nபுதிய வண்ணத்தில் பஜாஜ் பல்சர் 150 கிளாசிக்\nகேடிஎம் ட்யூக் 200 ஏபிஎஸ் மாடல்\nஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்துகிறது இதுவரை இல்லாததும் புரட்சிகரமானதும், கச்சிதமானதுமாக ஜெப்-பீஸ் வயர்லெஸ் இயர்போன்\nபுல்லட் சாயலில் புதிய ஜாவா பைக்\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் உடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம்\nமெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்\nஉத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு\nஇந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு\nஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு\nமம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A9_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-17T09:19:26Z", "digest": "sha1:ZISCVK4JL677XFGBPBZOFNW6QX5BBJYB", "length": 2818, "nlines": 41, "source_domain": "www.noolaham.org", "title": "நிறுவனம்:அலுவிஹாரே ஞாபகார்த்த பொதுசன நூலகம் - நூலகம்", "raw_content": "\nநிறுவனம்:அலுவிஹாரே ஞாபகார்த்த பொதுசன நூலகம்\nபெயர் அல���விஹாரே ஞாபகார்த்த பொதுசன நூலகம்\nமுகவரி மாத்தளை மாநகர சபை, அலுவிஹாரே, மாத்தளை\nநூல்கள் [7,374] இதழ்கள் [10,777] பத்திரிகைகள் [38,888] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [711] சிறப்பு மலர்கள் [2,539] எழுத்தாளர்கள் [3,298] பதிப்பாளர்கள் [2,682] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,553]\nஇப்பக்கம் கடைசியாக 14 சூன் 2015, 08:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&action=history", "date_download": "2018-12-17T09:18:58Z", "digest": "sha1:JDI6BZSH67M5YSCXRAQFT7ZFZXMVDLIY", "length": 2998, "nlines": 33, "source_domain": "www.noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"பகுப்பு:நிறுவனங்கள்\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"பகுப்பு:நிறுவனங்கள்\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 02:06, 25 மே 2015‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (66 எண்ணுன்மிகள்) (+1)‎\n(நடப்பு | முந்திய) 02:06, 25 மே 2015‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (65 எண்ணுன்மிகள்) (+65)‎ . . (\"பகுப்பு:தாய்ப்பகுப்பு\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/othersports/page/3/international", "date_download": "2018-12-17T09:39:45Z", "digest": "sha1:7OL2PWCDYL4VXF73LL65N6DJLPXJICTX", "length": 13126, "nlines": 191, "source_domain": "news.lankasri.com", "title": "Othersports Tamil News | Breaking news headlines on Other Sports | Latest World Other Sports News Updates In Tamil | Lankasri News | Page 3", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாகிஸ்தானை வீழ்த்திய குஷியில் ஆட்டம் போட்ட நியூசிலாந்து வீரர்கள்: வைரலாகும் வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் November 20, 2018\nமனைவி சாக்‌ஷ���யின் பிறந்தநாளை விமர்சியாக கொண்டாடிய டோனி\nஏனைய விளையாட்டுக்கள் November 19, 2018\n தமிழர்களுக்கு கை கொடுத்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் November 19, 2018\nகோஹ்லி மைதானத்தில் அமைதியாக இருந்தால் தான் ஆச்சரியம்: கூறியது யார் தெரியுமா\nஏனைய விளையாட்டுக்கள் November 19, 2018\nஇந்த விடயத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் அடிமையாகிட்டாங்களே\nஏனைய விளையாட்டுக்கள் November 19, 2018\nபடாத பாடுபட்ட டோனி: பல வருடங்களுக்கு பின் உண்மையை உடைத்த லக்‌ஷ்மண்\nஏனைய விளையாட்டுக்கள் November 18, 2018\nஇலங்கையில் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய இங்கிலாந்து வீரர்: வியந்து பாராட்டிய ரோகித்சர்மா\nஏனைய விளையாட்டுக்கள் November 18, 2018\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு டோனி நிதியுதவி கொடுக்கப்போகிறாரா\nஏனைய விளையாட்டுக்கள் November 18, 2018\nஅவங்க வம்பிழுக்காம இருக்கும் வரை நல்லது: விராட் கோஹ்லி விடுத்த எச்சரிக்கை யாருக்கு\nஏனைய விளையாட்டுக்கள் November 17, 2018\nசமூகவலைதளங்களில் வைரலான சானியா மிர்சாவின் புகைப்படங்கள்: 16 வயது என வாழ்த்து\nஏனைய விளையாட்டுக்கள் November 17, 2018\nஇப்படியொரு சூப்பர் சாதனைகளை செய்துள்ள இலங்கை அணி வீரர்கள்: முதலிடம் யாருக்கு தெரியுமா\nஏனைய விளையாட்டுக்கள் November 17, 2018\nதமிழ்நாட்டிற்காக நான் பிராத்தனை செய்கிறேன்: ஆதரவு குரல் கொடுத்த விரேந்தர் சேவாக்\nஏனைய விளையாட்டுக்கள் November 16, 2018\nஇந்தியாவை மோசமான நாடு என்று கூறிய கார் பந்தய வீரர் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதற்கு பின் விளக்கம்\nஏனைய விளையாட்டுக்கள் November 16, 2018\nகிரிக்கெட் ஜாம்பவான் சச்சினை வியக்க வைத்த தமிழன்: அப்படி பாராட்டியதாக பெருமிதம்\nஏனைய விளையாட்டுக்கள் November 16, 2018\nதென்கொரியா பேட்மிண்டன் வீராங்கனையுடன் தோற்ற பி.வி. சிந்து\nஏனைய விளையாட்டுக்கள் November 16, 2018\nநாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: அணி வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய கோஹ்லி\nஏனைய விளையாட்டுக்கள் November 16, 2018\nஇங்கிலாந்திற்கு எதிராக 336 ரன்கள் குவித்தது இலங்கை அணி: ரோசன் சில்வா நிதான ஆட்டம்\nஏனைய விளையாட்டுக்கள் November 15, 2018\n2019 ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் சிம்டாங்காரனாய் வருகிறார் ஹர்பஜன்\nஏனைய விளையாட்டுக்கள் November 15, 2018\nஇது மிகப் பெரிய சந்திப்பு கோஹ்லி சந்தித்தது யாரை தெரியுமா\nஏனைய விளையாட்டுக்கள் November 15, 2018\nஇந்தியா ஒர��� மோசமான நாடு: இங்கிலாந்து கார் பந்தய வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு\nஏனைய விளையாட்டுக்கள் November 15, 2018\nஐபிஎல் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட முன்னணி வீரர்: போனால் போகிறது என பதிலடி\nஏனைய விளையாட்டுக்கள் November 15, 2018\nஉலக செஸ் சாம்பியனை திக்குமுக்காட வைத்த 14 வயது சிறுவன்\nஏனைய விளையாட்டுக்கள் November 14, 2018\nசூதாட்டப் புகாரில் சிக்கிய மற்றொரு இலங்கை வீரர் ஒரே மாதத்தில் 3 வீரர்களுக்கு இடைக்கால தடை விதித்த ஐசிசி\nஏனைய விளையாட்டுக்கள் November 14, 2018\nஅவுஸ்திரேலியாவிலும் கோஹ்லி ஆதிக்கம் செலுத்துவார்: இங்கிலாந்து முன்னாள் வீரர் எச்சரிக்கை\nஏனைய விளையாட்டுக்கள் November 14, 2018\nகாதல் திருமணம் செய்து கொண்ட கிரிக்கெட் வீராங்கனைகள்: ஜோடியாக மேற்கொண்ட அதிரடி\nஏனைய விளையாட்டுக்கள் November 14, 2018\nஒருநாள் கிரிக்கெட் புதிய தரவரிசை பட்டியல்: மொத்தமாக ஆக்கிரமித்த இந்திய வீரர்கள்\nஏனைய விளையாட்டுக்கள் November 14, 2018\nஎன்ன ஒரு அற்புதமான பந்து வீச்சாளர் வெளிநாட்டு வீரரை புகழ்ந்து தள்ளிய குமார் சங்ககாரா\nஏனைய விளையாட்டுக்கள் November 13, 2018\nதிருமணத்திற்கு வரன் பார்த்துத் தரும் டோனி\nஏனைய விளையாட்டுக்கள் November 13, 2018\n1 லட்ச ரூபாய் ஆட்ட நாயகன் விருதை குப்பையில் வீசினாரா இந்திய வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் November 13, 2018\nடோனி இந்த நாட்டை ஆள வேண்டும்: தமிழ் திரைப்பட இயக்குநரின் பதிவு\nஏனைய விளையாட்டுக்கள் November 12, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-amy-jackson-photo-shoot-3/", "date_download": "2018-12-17T09:15:31Z", "digest": "sha1:LHMW4YDZ2MR46XN7KWMJE7YV2TWR3LYK", "length": 9323, "nlines": 109, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மிகவும் மோசமான போட்டோ ஷூட் கொடுத்த நடிகை எமி ஜாக்சன்..! புகைப்படம் இதோ.! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் மிகவும் மோசமான போட்டோ ஷூட் கொடுத்த நடிகை எமி ஜாக்சன்..\nமிகவும் மோசமான போட்டோ ஷூட் கொடுத்த நடிகை எமி ஜாக்சன்..\nதமிழில் மதராசப்பட்டினம் படத்தில் அறிமுகமானவர் எமி ஜாக்சன்.என்னதான் பிரிட்டிஷ் நாட்டில் பிறந்து வந்தாலும் இவரை தமிழில் கதாநாயகியாக ஏற்றுக்கொண்டனர். தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் உருவாக்கி வரும் 2.0 வில் சூப்பர் ஸ்டார் ராஜினிகத்துடன் நடித்து வருகிறார்.\nஎமி ஜாக்சன் தனது அன்றாட நடவடிக்கைகளை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வழக்கம். தனது 16 வயதிலேயே மிஸ் டீன் பட்டத்���ை வென்ற இவர் சிறு வயது முதலே மாடலிங் துறையில் இருந்து வந்தவர்.அதனால் அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடுத்துவர்.அதனை தனது சமூக பக்கங்களில் பத்திவிடுவார்.மாடலிங் துறையில் இருப்பதாள் கவர்ச்சியான உடைகளை அணிவது சகஜம் தான். ஆனால் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் அனைவரது வெறுப்பையும் தூண்டியது .\nசமீபத்தில் தனது தொழிகளிடன் இருப்பது போன்று ஒரு புகைப்படத்தை தனது சமூக பக்கத்தில் பதிவிட்டார். உடல் பாகங்கள் முழுமையாக தெரியும் அளவிற்கு ஆடை அணிந்திருந்தார். அவர் உள்ளாடை கூட அணியாமல் வெறும் கோட் மட்டும் அணிந்திருந்தார்.அந்த ஆடையில் மிகவும் ஆபாசமாக தோற்றம் அளிதார், அதனை பார்த்த ரசிகர்கள் இப்படியெல்லாம் ஆடை அணிவதா,சமூக வலைதளத்தில் இப்படி எல்லாம் போட்டோ போடலாமா என்று திட்டி தீர்த்தனர்.தனது தவறை ரசிகர்களின் கமெண்டுகளின் மூலம் உணர்ந்த எமி ஜாக்கசன் உடனடியாக அந்த புகைப்படத்தை தனது சமூக பக்கத்தில் இருந்து நீக்கினார்.\nPrevious articleலாஸ் வேகாஸீலிருந்து வெளியான சர்கார் படத்தின் “Song Shooting spot Still”..\n வைரலாகும் சர்கார் படத்தின் Song Making.\nஎடுத்த படமே இன்னும் வெளியாகலா அதுக்குள்ள ஜூலி செஞ்சத பாருங்க..\nபோதை பொருள் வைத்திருந்த பிரபல இளம் மலையாள நடிகை கைது..\nகருப்பசாமி குத்தகைதாரர் பட நடிகை மீனாட்சியின் கவர்ச்சி புகைப்படம்..\nஎடுத்த படமே இன்னும் வெளியாகலா அதுக்குள்ள ஜூலி செஞ்சத பாருங்க..\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\nபோதை பொருள் வைத்திருந்த பிரபல இளம் மலையாள நடிகை கைது..\nகருப்பசாமி குத்தகைதாரர் பட நடிகை மீனாட்சியின் கவர்ச்சி புகைப்படம்..\nடாப் நடிகருடன் நடிக்க மறுத்த காலா பட நடிகை ஹுமா குரோஷி..\nவிஸ்வாசம் படத்தின் டீஸர் வெளியிட்டு தேதி எப்போது..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவிரைவில் தமிழ் திரையுலகில் கால்பதிக்கிறார் ஷெரில் \nதிருடா திருடா பட நடிகை அணு அகர்வாலா இத��� நீங்களே பாருங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/17/madrasuniversity3.html", "date_download": "2018-12-17T10:09:14Z", "digest": "sha1:ORHHSZUEUPER5J7NK7XN5B3R5KYRP3ML", "length": 15454, "nlines": 230, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் மற்றும் அங்கு பயிற்றுவிக்கப்படும்பாடங்கள் விவரம்: | Information about chennai university - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா-வீடியோ\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nசென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் மற்றும் அங்கு பயிற்றுவிக்கப்படும்பாடங்கள் விவரம்:\nஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞிடு\">பாரதி மகளிர் கல்லூரி, பிராட்வே, சென்னை -108.\nபி.ஏ. - வரலாறு, பொருளாதாரம், புவியியல், ஆங்கிலம், தமிழ்.\nபி.எஸ்ஸி. - கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பயே கெமிஸ்ட்ரி.\nஎம்.எஸ்ஸி. - பயோ கெமிஸ்ட்ரி, அப்ளைடு ஜியாக்ரபி, அப்ளிகபிள் சயின்ஸ், என்விரான்மென்டல் பயாலஜி.\nகாயிதே மில்லத் அரசு பெண்கள் கலைக் கல்லூரி, அண்ணா சாலை, சென்னை -2\nபி.ஏ. - வரலாறு, பொருளாதாரம், ஆங்கிலம், தமிழ்.\nபி.எஸ்ஸி. - கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், நியூட்ரிஷன் புட் சர்வீஸ் மேனேஜ்மெண்ட் அண்ட் டயடிக்ஸ்.\nஎம்.ஏ. - வரலாறு, ஆங்கிலம்.\nஎம்.எஸ்ஸி. - கணிதம், தாவரவியல், விலங்கியல்.\nராணி மேரி கல்லூரி, மயிலாப்பூர், சென்னை - 4.\nபி.ஏ. - வரலாறு, சமூகவியல், பொருளாதாரம், இந்திய இசை, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம்.\nபி.எஸ்ஸி. - கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல், ஹோம் சயின்ஸ், நியூட்ரிஷன் புட் சர்வீஸ் மேனேஜ்மெண்ட் அண்ட் டயடிக்ஸ்,கம்ப்யூட்டர் சயின்ஸ், ஃபிசிகல் எஜுகேஷன், ஹெல்த் எஜுகேஷன் மற்றும் விளையாட்டு.\nஎம்.ஏ. - வரலாறு, பொருளாதாரம், புவியியல், தமிழ், ஆங்கிலம்.\nஎம்.எஸ்ஸி. - கணிதம், இயற்பியல், புவியியல், ஹோம் சயின்ஸ், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புட்ஸ் அண்ட் நியூட்ரிஷன்.\nஎம்.ஃபில் - தமிழ், பொருளாதாரம், வரலாறு, புவியியல், ஆங்கிலம், இயற்பியல், சமூகவியல்.\nதடய அறிவியல் துறை, மயிலாப்பூர், சென்னை - 4.\nஎம்.எஸ்ஸி. - தடய அறிவியல்.\nடி.ஜி. வைஷ்ணவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை -106.\nபி.ஏ. - பொருளாதாரம், ஆங்கிலம், கார்பரேட் செக்ரடரிஷிப்.\nபி.எஸ்ஸி. - கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல்.\nஎம்.ஏ. - பொருளாதாரம், சமூகப்பணி.\nஎம்.எஸ்ஸி. - கணிதம், வேதியியல், அப்ளைடு மைக்ரோ பயாலஜி, பிசினஸ் எகனாமிக்ஸ்.\nஎம்.ஃபில். - வணிகவியல், பொருளாதாரம்.\nபி.எச்டி. - வணிகவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்.\nமேலும் சென்னை செய்திகள்View All\nபிரதமர் மோடியை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்- ப.சிதம்பரம் டுவீட்\nசென்னையில் உருவான ''குளிர் அலை''.. இமயமலை காற்று.. திடீர் ஜில் கிளைமேட்டிற்கு என்ன காரணம் தெரியுமா\nவழியும் கண்ணீர் விழிகளோடு காத்திருக்கிறோம் அவன் விடுதலைக்கு.. அற்புதம்மாள் ட்வீட்\nசெ.பா. போனால் என்ன.. சிட்டிங் எம்எல்ஏவுடன் கெத்து காட்டும் தினகரன்.. அடுத்தடுத்து அதிரடிகள்\nதகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் சசிகலாவை சந்தித்தார் தினகரன்.. முக்கிய ஆலோசனை\nஸ்டெர்லைட் ஆலையை மூட மறுக்கும் எடப்பாடி அரசு… பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது .. வைகோ\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா கேவியட் மனு\n80 பெண்களை சூறை.. பலாத்கார வீடியோவை வைத்து மிரட்டி மிரட்டியே உறவு கொண்ட கயவன் கைது\nடுபாக்கூர் ரசீதை வைத்துக் கொண்டு ரூ. 43 கோடி ஜிஎஸ்டி மோசடி.. சென்னை பெண் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/10/13102756/1207233/Pro-Kabaddi-2018-Telugu-Titans-vs-UP-Yoddha-clash.vpf", "date_download": "2018-12-17T10:54:10Z", "digest": "sha1:BRZ7CAXGECZQLRJZUM7NYXUEGBXWPSL4", "length": 14220, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "புரோ கபடி லீக் - குஜராத்தை வென்றது அரியானா || Pro Kabaddi 2018 Telugu Titans vs UP Yoddha clash today", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபுரோ கபடி லீக் - குஜராத்தை வென்றது அரியானா\nபதிவு: அக்டோபர் 13, 2018 10:27\nநேற்றிரவு நடந்த புரோ கபடி லீக் போட்டியில் அரியானா குஜராத்தை வென்றது. இன்று நடக்கும் ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்- உ.பி.யோத்தா, அரியானா ஸ்டீலர்ஸ்-யு மும்பா ஆகிய அணிகள் மோதுகின்றன. #ProKabaddi\nநேற்றிரவு நடந்த புரோ கபடி லீக் போட்டியில் அரியானா குஜராத்தை வென்றது. இன்று நடக்கும் ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்- உ.பி.யோத்தா, அரியானா ஸ்டீலர்ஸ்-யு மும்பா ஆகிய அணிகள் மோதுகின்றன. #ProKabaddi\n12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் அரியானா மாநிலம் சோனிபட்டில் நேற்றிரவு நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் அசத்தலாக ஆடிய அரியானா அணி 32-25 என்ற புள்ளி கணக்கில் குஜராத்தை சாய்த்து முதலாவது வெற்றியை சுவைத்தது. மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 41-37 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை தோற்கடித்தது.\nஇதே மைதானத்தில் இன்று நடக்கும் ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்- உ.பி.யோத்தா (இரவு 8 மணி), அரியானா ஸ்டீலர்ஸ்-யு மும்பா (இரவு 9 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன. #ProKabaddi\nபுரோ கபடி லீக் | தெலுங்கு டைட்டன்ஸ் | உபி யோத்தா | அரியானா ஸ்டீலர்ஸ் | யு மும்பா\nசத்தீஸ்கர் முதல் மந்திரி பதவியேற்கும் இடம் மழையினால் மாற்றம்\n‘பெய்ட்டி’ புயல் கோதாவரி அருகே கரையை கடந்தது\nமூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் மசோதா - பாராளுமன்றத்தில் நிறைவேறியது\nமத்தியப்பிரதேசம் முதல் மந்திரியாக கமல்நாத் பதவி ஏற்றார்\nகஜா புயல் பாதிப்பு குறித்த தமிழக அரசின் பதில் திருப்தியாக இருந்தால் 2 நாளில் இறுதி அறிக்கை - மத்திய அரசு\nபாராளுமன்ற மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது\nமாலத்தீவு அரசுக்கு 1.4 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு\nபெர்த் டெஸ்ட்: 4-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 112/5- வெற்றியின் விளிம்பில் ஆஸ்திரேலியா\nதெண்டுல்கர், லாரா, பாண்டிங்கை விட விராட் கோலியே சிறந்த வீரர்: மைக்கேல் வாகன் புகழாரம்\nமுதல் டி20 கிரிக்கெட்: வங்காள தேசத்தை ஊதித்தள்ளியது வெஸ்ட் இண்டீஸ்- 10.5 ஓவரிலேயே 130 ரன்னை எட்டியது\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து 578 ரன்கள் குவிப்பு- டாம் லாதம் இரட்டை சதம்\nபெர்த் டெஸ்ட்: இந்தியாவிற்கு 287 ரன்கள் வெற்றி இலக்கு- லோகேஷ் ராகுல் டக், புஜாரா 4 ரன்னில் அவுட்\nதுபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது இந்திய சிறுவன்\nபேட்ட படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nநடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடங்கினார்\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்\nராஜஸ்தான்-மத்திய பிரதேச முதல் மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nபிரபல நாவலை படமாக்கும் மணிரத்னம்\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nபுதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://index.lankasri.com/weblinks/videos", "date_download": "2018-12-17T11:06:12Z", "digest": "sha1:DW5EMWDDAGZZ67RYXIAUQNN3U4NACDLV", "length": 7177, "nlines": 128, "source_domain": "index.lankasri.com", "title": "TV Shows & Serials|Web Links|in English|Lankasri Index", "raw_content": "\nஅமலா பாலா இப்படி ஒரு மோசமான செயலை செய்திருப்பது\nஅம்பானி குடும்ப திருமணமும் 84 கோடி ஏழைகளும்: வெளிவராத பின்னணித் தகவல்கள்\nதிருமணத்திற்கு முன் அம்பானியின் மகள் இஷா டேட்டிங் செல்ல விரும்பிய நடிகர் யார் தெரியுமா\nவிருது விழாவில் நடிகைக்கு நேர்ந்த மோசமான சம்பவம் - வைரலாகும் வீடியோ\nகையெடுத்து கும்பிட்டு கண்ணீர் சிந்திய முகேஷ் அம்பானி: வெளியான வீடியோ\nஉலகில் வாழ்வதற்கு அதிக பணம் தேவைப்படும் டாப் 10 நாடுகள் பிரித்தானியாவுக்கு எந்த இடம் கிடைத்திருக்கு தெரியுமா\nவிஜய்யின் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் முருகதாஸ் பேச்சு.. தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்\nகல்யாணமே செய்துகொள்ளாத நடிகர் ஒரு குடும்பத்தையே தத்தெடுத்த நிகழ்வு- இப்படி ஒரு நடிகரா\nஅம்பானி வீட்டு திருமணத்தில் பிரபல தமிழ்ப்பட பாடகி கொடுத்த அசத்தலான பரிசு: இப்படியொரு பொருளா\nஅந்த ஒரு இடத்தில் மட்டும் படுதோல்வியடைந்த 2.0, ரசிகர்கள் அதிர்ச்சி\nபிரபல நடிகையுடன் இரண்டாவது திருமணம்- உண்ம���யை கூறிய நடிகர் விஷ்ணு\nஇன்று மார்கழி மாதம் தொடங்கியது: எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்\nசைலன்ஸ் என்று விஜய் கத்தியதன் பின்னணி இது தானாம், நீண்ட நாள் கழித்து வந்த தகவல்\nஅம்பானி மகள் இஷாவுக்கு தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட ஜாக்கெட்டை பரிசாக அளித்த மாமியார்\nகொள்ளை கும்பல் தலைவனுடன் நெருங்கிய உறவு... கரீபியன் தீவில் கொண்டாட்டம்: பிரித்தானிய இளவரசியின் ரகசியம் அம்பலம்\nஇந்த விசயத்திலும் விஜய் தான் டாப்\n இங்க பாருங்க - மனதார பாராட்ட வேண்டிய செயல்\n109 அடியில் பிரபல நடிகருக்கு சிலை இத்தனை கோடி செலவா\nபாலியல் வழக்கில் சிக்கிய நடிகைக்கு கல்யாணம் முடிந்தது\nஆறு முறை கருச்சிதைவான பெண்ணுக்கு குரங்கால் நடந்த அற்புதம்\nகுறைந்த நிமிடத்தில் அதிக லைக்ஸ் பெற்றது இவர் தான் அப்போ அவர்\nவெறும் 10 நிமிடத்தில் வேட்டி கட்டு செய்துள்ள பிரம்மாண்ட சாதனை - அடிச்சு தூக்கு சாதனையை மிஞ்சியது\nஅம்பானி மகள் திருமணத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் செய்த செயல்: புகைப்படத்தால் கொண்டாடும் நெட்டிசன்கள்\nஅம்பானி வீட்டு பிரம்மாண்ட திருமணத்தில் தனியாக தெரிந்து அனைவரையும் ஈர்த்த பெண்மணி: யார் அவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-forum.tamila1.com/View-Forum/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%AA/966.aspx", "date_download": "2018-12-17T11:07:57Z", "digest": "sha1:6SIZ3CTTRJINKDMPNN3LVEER7GM65Y5G", "length": 7864, "nlines": 267, "source_domain": "tamil-forum.tamila1.com", "title": "????????????-?????????????-??.??.?", "raw_content": "\nசிம்பு ஹன்சிகா காதலில் விரிசலா\nசோலோவாக வந்த போஸ் பாண்டியன்\nவிஸ்வரூபம் 2 படத்திற்கு எதிர்ப்பு க\nஈரம் பட நாயகி சிந்து மேனன் தற்கொலைக\nஅஜித்துடன் ஜோடி சேர ஆசைப்படும் அமலா\nஆர்யாவை விரும்பும் காவ்யா ஷெட்டி\nபாலிவுட்டில் களமிறங்கும் கமலின் இளை\nவிஜய்யின் அடுத்த நாயகி நஸ்ரியா நஸிம\nகையை ஒடித்துக்கொண்ட ஜெயம் ரவி: படப்\nகத்ரினாவிடம் காதலை சொல்லும் ரன்பீர்\nமன்மதன் 2வில் களமிறங்கும் சிம்பு&nb\nநஸ்ரியாவின் காதல் ரகசியம்இதுநாள் வ\nநான் சூப்பர் ஸ்டாரா சிவகார்த்திகேயன\nதலைவாவை முறியடித்த அஜித்தின் ஆரம்பம\nசென்டிமென்ட் ரூட்டை கடைபிடிக்கும் த\nசிரிப்பையும் அழுகையையும் கலந்து கட்\nதமிழுக்கு வரும் அதிரடி மன்னன் ஜாக்க\nவிஜய்யின் ஜில்லாவும் பிரச்சனையில் ச\nஹன்சிகா த���ன் வேணும் என அடம்பிடிக்கு\nஹாலிவுட்டில் இசையமைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.\nவெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது ராஜா ராணி வரை நிறைய ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.\nதமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இவர் பிரபலம்.\nஅண்மையில் இந்தி படம் ஒன்றிலும் இசையமைத்துள்ளார்.\nஇந்நிலையில் இவர் தற்போது ஹாலிவுட் படத்திற்கும் இசையமைக்க உள்ளாராம்.\nஇதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய டுவிட்டரில், விரைவில் ஒரு ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க போகிறேன்.\nஇந்த அறிவிப்பை சம்பந்தப்பட்ட பட நிறுவனமே விரைவில் அறிவிக்கும். அதுவரைக்கும் பொறுத்திருங்கள் என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/187287/news/187287.html", "date_download": "2018-12-17T09:58:45Z", "digest": "sha1:RUNLQYJ7PSQLXSQ7CYKLPPO5LKCVTZ3U", "length": 30186, "nlines": 107, "source_domain": "www.nitharsanam.net", "title": "ராஜீவ்-லலித் சந்திப்பின் விளைவு!!( கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nராஜீவ் காந்தி – லலித் அத்துலத்முதலி இடையேயான சந்திப்பு பற்றி, இந்திய நாடாளுமன்றத்துக்கு அறிவித்த இந்திய வௌிவிவகார அமைச்சர் குர்ஷித் ஆலம் கான், இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில், இந்திய – இலங்கை உறவு தொடர்பான பல்வேறு விடயங்களும் ஆராயப்பட்டனவெனவும் இலங்கை விரும்பும் பட்சத்தில், இலங்கைக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாகவும், ஆனால், இலங்கைத் தீவின் இனப்பிரச்சினைக்கான தீர்வை, இறுதியில் இலங்கை அரசாங்கமே காணவேண்டுமென்று இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கையின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nமேலும், ராஜீவ் காந்தி, இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது பற்றி, பலமான முறையில் தனது கரிசனையை அத்துலத் முதலியிடம் குறிப்பிட்டதையும் குர்ஷித் ஆலம் கான், தன்னுடைய அறிக்கையில் கோடிட்டுக் காட்டியிருந்தார். மறுபுறத்தில், இந்தப் பேச்சுவார்த்தையை லலித் அத்துலத்முதலி வெற்றியாகப் பார்த்தார். பேச்சுவார்த்தைகள், நட்புறவுடனும் பயனுள்ளதாகவும் அமைந்ததாக, ஜே.ஆரிடம் கருத்து வௌியிட்ட அத்துலத்முதலி, இந்திரா காந்தியைவிட, ராஜீவ் காந்தியின் அணுகுமுறை ��லங்கைக்குச் சாதகமாக உள்ளதையும் சுட்டிக்காட்டினார். இந்தக் கொள்கை மாற்றத்தின் முதல் பலன், ராஜீவ் – அத்துலத்முதலி பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த போதே இலங்கைக்குக் கிடைத்திருந்தது.\n1985 ஜனவரி 10ஆம் திகதியன்று, ஜோர்தானிலிருந்து கொழும்புக்குப் பயணமாகிக்கொண்டிருந்த பொதி சுமக்கும் விமானமொன்று, அவசரமாகத் தரையிறங்க வேண்டிய நிலையொன்றின் காரணமாக, தென்னிந்தியாவின் திருவானந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. குறித்த விமானத்தில், ஜோர்தானிலிருந்து இலங்கைக்கு இரகசியமாக வழங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் படைத்தளவாடங்கள் இருந்ததாக, தன்னுடைய கட்டுரையொன்றில் திலீப் பொப் குறிப்பிடுகிறார்.\nராஜீவ் காந்தியின் தனிப்பட்ட தலையீட்டின் காரணமாக, எந்தத் தடையுமின்றி எரிபொருள் மீள்நிரப்பிய பின், குறித்த விமானம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக் குறிப்பிடும் திலீப் பொப், அத்துலத்முதலியே இந்திரா காந்தியின் காலத்தில் இது சாத்தியமாகியிருக்காது என்று குறிப்பிட்டதாகவும் பதிவுசெய்கிறார். இலங்கை அரசாங்கத்தை அரவணைத்துப் போக, ராஜீவ் விரும்பியிருந்தார் என்பது இப்போது தௌிவாகியிருந்தது. ஆனால் அவர், ஜே.ஆரைச் சந்திப்பதில் உறுதியாக இருந்தார். அதற்கான அழைப்பையும், அவர் அத்துலத்முதலியூடாக அனுப்பி வைத்திருந்தார்.\nராஜீவ் காந்தி, இலங்கை விவகாரத்தை நட்புறவுடன் அணுக விரும்பியதில் தவறில்லை. ஒப்பீட்டளவில் இளைஞரான அவர், புதியதோர் அரசியல் அணுகுமுறையை விரும்பியிருந்தார்.\nஆனால், அவருடைய அடிப்படை எண்ணம், பேச்சுவார்த்தை மூலம் இலங்கைப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் தான் இருந்தது. அதிலும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களையும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தை, அவர் கொண்டிருந்தார்.\nமறுபுறத்தில், ஜே.ஆர்., இந்திரா காந்தியின் ஆதிக்கப் போக்கிலிருந்து மாறுபட்ட ராஜீவின் நட்புறவுப் போக்கை, தன்னுடைய அரசியலுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் இராஜதந்திர உபாயத்தையே கையாண்டார். இராணுவ ரீதியான வெற்றியே ஜே.ஆரின் இலக்காக இருந்தது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக, அவர் அதற்காகவே தயாராகியிருந்தார்.\nஜே.ஆரும், ஜே.ஆர். அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களும், யுத்தம் மூலம் இனப்பிரச்சினையை ���ெற்றிகொள்வது பற்றி சூளுரைக்கத் தொடங்கியிருந்தனர். அமைச்சரவையிலிருந்து விலக்கப்பட்டிருந்தாலும், தன்னுடைய பேரினவாத அரசியலை சிறில் மத்யூ கைவிடவில்லை. தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்கள் முற்றாக அழித்தொழிக்கப்பட வேண்டுமென, அவர் அனல் கக்கப் பேசிக்கொண்டிருந்தார். பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸவும், இதற்கு விதிவிலக்கல்ல.\nபிரிவினைவாதிகள் ஆபத்தானவர்கள், அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே, அவரது வீராவேசப் பேச்சாக இருந்தது. தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி, யுத்த முழக்கம் செய்வது போல, நாடு தாக்குதலுக்குத் தயாராக இருக்கிறது, நாம் அவர்களைத் தோற்கடித்தே தீருவோம் என்று சூளுரைத்தார்.\nஇதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, 1985 பெப்ரவரி இறுதியில், ஜே.ஆர். ஆற்றிய கொள்ளை விளக்க உரையொன்றில், நாடு இறுதி யுத்தத்துக்குத் தயாராகிவிட்டிருந்தது என்று முழங்கியிருந்தார். தொடர்ந்து, நாடு முழுவதும் யுத்தத்துக்கு ஆதரவு திரட்டும் முகமான பிரசாரங்கள், சிறிது சிறிதாக முன்னெடுக்கப்படத் தொடங்கின.\nராஜீவுக்கு, ஜே.ஆர் எழுதிய கடிதம்\nஇதேவேளை, இந்தியாவை இராஜதந்திர ரீதியில் சமாளித்துப் போகும் அவசியத்தையும் உணர்ந்த ஜே.ஆர்., 1985 மார்ச் 1ஆம் திகதி, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு, இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். ஜே.ஆர் என்ற அரசியலில், பழுத்த “ஆசியாவின் நரியின்” இராஜதந்திர அறிவின் சாற்றை, அந்தக் கடிதத்தில் காணலாம்.\nபொது நெறிமுறைகளையும் சம்பிரதாயங்களையும் கடந்து, தனிப்பட்ட உறவை உணர்த்தும் வகையில் “என் அன்புக்குரிய ராஜீவ்” என்று தனது கடிதத்தை ஆரம்பித்த ஜே.ஆர்., “நான் இந்தியாவினதும் அதன் மக்களதும் நண்பன், அதன் பாரம்பரியத்தை ரசிப்பவன், அம்மண் தந்த மிகச்சிறந்த புதல்வனின் வழியைப் பின்பற்றுபவன்” என்று குறிப்பிட்டதுடன் தொடர்ந்து ராஜீவின் பாட்டனாரும் இந்தியாவின் முதல் பிரதமருமான பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்கும் தனக்கும் இடையிலான நெருங்கிய உறவு பற்றிச் சிலாகித்து எழுதுகிறார்.\nநேரு குடும்பத்தின் நண்பனாக தன்னை வர்ணித்த ஜே.ஆர்., இந்த நட்பு, ஜவஹர்லால் நேருவை 1939இல் அவருடைய இலங்கை விஜயத்தின் போது, தன்னுடைய வீட்டில் உபசரித்தது முதல் உருவானது என்றும் அது இப்போது, நேரு குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை வரை தொடர்வதையும் கோடிட்டுக் காட்டுகிறார்.\nநேருவை தன்னுடைய நாயகர்களில் ஒருவராக வர்ணித்ததுடன், அவரும் இந்தியாவின் ஏனைய பல தலைவர்களும் விரும்பிய அஹிம்சை வழியையே தானும் நேசிப்பதாகக் குறிப்பிடுகிறார்.\nதன்னுடைய இந்திய விஜயத்தின் போது, நேருவின் அலஹாபாத் இல்லத்தில் தான் சில நாள்கள் விருந்தினராகத் தங்கியதைக் குறிப்பிட்ட ஜே.ஆர்., நேருவின் சிறைவாசத்தின் போது, தமக்கிடையே இருந்த கடிதத் தொடர்பையும் அந்தக் கடிதங்களின் நகல்களைத் தான் நேரு ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தமையும் கோடிட்டுக் காட்டுகிறார்.\nஇந்த ஆலாபனைகளைத் தொடர்ந்து, அண்மைக்கால இலங்கை – இந்திய உறவின் நிலை பற்றிக் குறிப்பிட்ட ஜே.ஆர், துரதிர்ஷ்டவசமாக, நீங்களும் நானும் அறிந்த அண்மைக்காலப் பிரச்சினைகளால், எம் இரு நாடுகளிடையேயான உறவு பாதிப்படைந்துள்ளது என்று எழுதியதுடன், இந்த நிலையை மாற்றியமைக்கத் தான் விரும்புவதாகவும் இதுபற்றி தன்னுடைய அமைச்சரிடம் (அத்துலத் முதலியிடம்) சில நாள்கள் முன்னர் ராஜீவ் காந்தி குறிப்பிட்ட விடயங்கள் தனக்கு மகிழ்ச்சி தருவதாகவும் இதனால், ஏலவே எழுந்துள்ள முட்டுக்கட்டை நிலையை மாற்றுவதற்கான புதிய முயற்சிகளை எடுக்கும் ஊக்கம் பிறந்துள்ளதாகவும், அதற்காகத் தான் ராஜீவ் காந்தியைச் சந்தித்துக் கலந்துரையாட விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.\nஆனால் அந்தச் சந்திப்புக்கு முன்பதாக, ராஜீவ் காந்தியின் மனநிலையை அறிந்துகொள்வதற்காக, அவருடைய முக்கிய அதிகாரி ஒருவரை கலந்தாலோசனைக்காக இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்ட ஜே.ஆர், அதன் மூலமாக, ராஜீவின் மனநிலையைப் புரிந்துகொள்வதுடன், இருவரும் சந்திக்கும் போது, தற்போதுள்ள பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பொது அணுகுமுறையொன்றைக் கையாள உதவும் என்று குறிப்பிட்டிருந்தார்.\nதொடர்ந்தும், ராஜீவ் காந்தியின் அண்மையை பேச்சுகள் தொடர்பில் தன்னுடைய மகிழ்ச்சியைப் பதிவுசெய்த ஜே.ஆர்., அது, எதிர்கால உறவுகள் பற்றி தனக்குப் புதிய ஊக்கத்தைத் தந்திருப்பதாக எழுதியதுடன், தன்னுடைய அண்மைக்காலப் பேச்சுகளை, ஊடகங்கள் திரிபுபடுத்துவதாகக் கோடிட்டுக் காட்டியதுடன், அதனால் ஏற்பட்டிருக்கக்கூடிய குழப்பங்களைக் களைவதற்காக, தான் அண்மையி��் ஆற்றிய கொள்கைவிளக்க உரையின் மூலப் பிரதியை, குறித்த கடிதத்துடன் இணைத்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.\nஅடுத்ததாக, இலங்கையின் இனப்பிரச்சினை பற்றிய விடயத்தினுள் நுழைந்த ஜே.ஆர்., உலகின் பலபாகங்களிலும் பயங்கரவாதம் எனும் அசிங்கமான தலை உயர்வதாகத் தெரிவித்ததுடன், இலங்கைப் பிரச்சினையை, இந்தியாவின் வடகிழக்கு மற்றும் பஞ்சாப் ஆகிய பிராந்தியங்களில் எழுந்துள்ள பிரச்சினையுடன் ஒப்பிட்டார்.\nமேலும், இந்தியாவின் பாரிய நிலப்பரப்பு அளவின் காரணமாக, ஒரு மூலையில் இடம்பெறும் பயங்கரவாதம், முழு நாட்டையும் பாதிப்பதில்லை என்பதை கோடிட்டுக் காட்டியவர், இலங்கை என்று சிறிய நிலப்பரப்பில் ஒரு இடத்தில் இடம்பெறும் பயங்கரவாதம், முழுநாட்டையும் ஆபத்தில் தள்ளுகிறது என்று குறிப்பிட்டார்.\nஅடுத்ததாக, சர்வகட்சி மாநாடு பற்றி எழுதிய ஜே.ஆர்., வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைத்த பிராந்திய சபை மற்றும் நாடாளுமன்றத்துக்கான இரண்டாவது அவை என்ற இரண்டே இரண்டு விடயங்கள் தொடர்பில் மட்டுமே, சர்வ கட்சி மாநாட்டில், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் இணக்கம் காணப்பட முடியவில்லை என்று குறிப்பிட்டதுடன், அரசியல் தீர்வொன்றை எட்டும் வகையில், மாகாண சபைகளூடான அதிகாரப் பகிர்வு முறை பற்றி, தொடர்ந்தும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் பேசத் தயாராக இருப்பதாக, தன்னுடைய கடிதத்தில் பதிவுசெய்தார்.\nஇறுதியாக, ஜே.ஆர் குறிப்பிட்ட விடயம் முக்கியமானது. நான் உங்களிடம் ஒரு சிறிய கோரிக்கையைத் தான் முன்வைக்கிறேன் என்று தொடங்கியவர், நாம் பயிற்சி முகாம்கள் பற்றிய பிரச்சினையை மறந்துவிடுவோம். தென்னிந்தியாவில், இலங்கைப் பயங்கரவாதிகளின் நடமாற்றம் பற்றி, அவர்களது திட்டமிடுதல்கள் பற்றி மறந்துவிடுவோம். நான் உங்களிடம் கேட்பதெல்லாம், அவர்கள் ஆயுதங்களுடன் இலங்கைக்கு வருவதைத் தடுக்குமாறு தான். அதேவேளை, இலங்கையர்கள் உங்கள் நாட்டில் தஞ்சம் பெறுவதைத் தடுக்கவும் முடியுமா என்று ஜே.ஆர் வினயமாக வேண்டினார். இதனை நாம் இணைந்துச் செய்வதற்கான பொதுத்திட்டமொன்றுக்கு இணங்க முடியுமானால், நான் யுத்தத்திலுள்ள இராணுவத்தை மீளப்பெற முடியும் என்பதோ, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதுடன், இலங்கையின் வடக்கு மற்றும் கி��க்கை அதன் இயல்பு நிலைக்கு மீளக் கொண்டுவர முடியும் என்று குறிப்பிட்டார்.\nஉயிரையும் உடமைகளையும் பறிக்கும் இந்தப் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான இந்த நடவடிக்கையை, நீங்கள் நிச்சயம் செய்வீர்கள், அது உங்கள் அயலவனின் அமைதியாக வாழ்க்கை மீளத்திரும்ப உதவும் என்று எழுதிய ஜே.ஆர்., எல்லை கடந்த பயங்கரவாதம், இரண்டு நாட்டினதும் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்றும் இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு, இந்தப் பயங்கரவாதமே பிரதான முட்டுக்கட்டையாக இருப்பதாக, இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் யாவும் கருதுவதாகவும் பதிவுசெய்தார்.\nஇறுதியாக, எங்களுடைய பிரச்சினையைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், இது தற்போது உங்களுடைய பிரச்சினையும் கூட. ஆகவே, உதவி செய்யுங்கள் என்று வினயமாக வேண்டி, தனது கடிதத்தை முடித்திருந்தார்.\nபல விடயங்களைத் தொட்டுச் சென்றாலும், இந்தக் கடிதத்தில் மேவிநிற்கும் பொருள் ஒன்று தான். இன்று இலங்கையினதும் இந்தியாவினதும், உலகினதும் பெரும்பிரச்சினை பயங்கரவாதமாகும். அதனை இல்லாதொழிப்பதுதான், முதல் கடமை. அதையே இனப்பிரச்சினைத் தீர்வினதும் முதற்படியாக ஜே.ஆர். குறிப்பிட்டிருந்தார்.\nஇதில், ராஜீவ் காந்திக்கும் இணக்கம் இருப்பதாகவே தெரிந்தது. ஆனால், இருவரும் ஓர் இடத்தில் வேறுபட்டனர். ராஜீவ் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைக்க விரும்பினார். ஜே.ஆரின் எண்ணம், யுத்த ரீதியான வெற்றியை நோக்கியே இருந்தது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nதுருக்கி நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள் \nமுக்கிய சி.ஐ.டி அதிகாரியின் இடமாற்றத்தை நிறுத்திய இணைந்த எதிர்ப்பு\nBhutan நாட்டின் அதிர வைக்கும் 15 உண்மைகள்\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – இடைத்தரகரின் விசாரணை காவல் நீட்டிப்பு \nஅமெரிக்காவில் பாரதியார் பிறந்தநாள் விழா \nஇந்த வினோத மக்களை தெரியுமா.. மனைவிக்கு முன் மாமியாருடன் ஒருநாள் இரவு மனைவிக்கு முன் மாமியாருடன் ஒருநாள் இரவு \nகிராமம் முழுக்க ஒரே பெண்ணை திருமணம் செய்யும் வினோதம் அதிசய கிராமம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/12/07015006/Pro-KabaddiFalling-to-Delhi-Tamil-talaivas.vpf", "date_download": "2018-12-17T10:32:16Z", "digest": "sha1:PAQNDY34U32ZMIB4RCR7GP2DHC4AVANX", "length": 11620, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pro Kabaddi: Falling to Delhi Tamil talaivas || புரோ கபடி: டெல்லியிடம் வீழ்ந்தது தமிழ் தலைவாஸ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஉயர்நீதிமன்றங்களில் புதியதாக அரசு வழக்கறிஞர்களை நியமிக்க இடைக்காலத்தடை | \"சட்டவிரோத குவாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்\" உயர்நீதிமன்றம் | உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு உயர் நீதிமன்ற கிளை இடைக்கால தடை |\nபுரோ கபடி: டெல்லியிடம் வீழ்ந்தது தமிழ் தலைவாஸ் + \"||\" + Pro Kabaddi: Falling to Delhi Tamil talaivas\nபுரோ கபடி: டெல்லியிடம் வீழ்ந்தது தமிழ் தலைவாஸ்\nபுரோ கபடியில் நேற்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, டெல்லியிடம் போராடி வீழ்ந்தது.\nபுரோ கபடியில் நேற்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, டெல்லியிடம் போராடி வீழ்ந்தது.\n6–வது புரோ கபடி லீக் திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக லீக்கில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்–3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். இதுவரை யு மும்பா, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் ‘பிளே–ஆப்’ சுற்றை உறுதி செய்துள்ளன.\nஇந்த நிலையில் டெல்லியில் நேற்றிரவு நடந்த 99–வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, தபாங் டெல்லியுடன் கோதாவில் இறங்கியது. விறுவிறுப்பான இந்த மோதலில் முதல் பாதியில் 16–11 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்ற டெல்லி அணி அதை கடைசி வரை போராடி தக்க வைத்துக் கொண்டது. முடிவில் டெல்லி அணி 37–33 என்ற புள்ளி கணக்கில் தலைவாசை சாய்த்து 10–வது வெற்றியை பதிவு செய்தது. அதிகபட்சமாக தலைவாஸ் கேப்டன் அஜய் தாக்கூர் 14 புள்ளிகள் எடுத்தார். 17–வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாசுக்கு இது 10–வது தோல்வியாகும். தொடர்ச்சியான சறுக்கலால் தலைவாஸ் அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு சிக்கலாகியுள்ளது.\nமுன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 30–29 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தி திரில் வெற்றியை பெற்றது. அரியானா அணியில் மோனு கோயட் ரைடு மூலம் 11 புள்ளிகள் சேர்த்த போதிலும் பலன் இல்லாமல் போய் விட்டது. 17–வது ஆட்டத்தில் ஆடிய உ.பி.யோத்தா அணிக்கு இது 4–வது வெற்றி��ாகும்.\nஇன்றைய ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்–குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (இரவு 8 மணி), பாட்னா பைரட்ஸ்–புனேரி பால்டன் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. உலக டூர் இறுதிசுற்று பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம்:‘கேள்விக்கு விடை கிடைத்து விட்டது’ - சிந்து பெருமிதம்\n2. உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சாம்பியன்\n3. உலக பேட்மிண்டன் இறுதி சுற்று: இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து\n5. தமிழ் தலைவாஸ்-உ.பி. யோத்தா ஆட்டம் ‘டை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.vallalyaar.com/archives/3610", "date_download": "2018-12-17T09:21:28Z", "digest": "sha1:GA4K5PAORZGACIV3UQ4MMYKPO36OXVTF", "length": 27948, "nlines": 122, "source_domain": "tamil.vallalyaar.com", "title": "திருவடி பற்றி திருநாவுக்கரசர் பெருமான் « tamil.vallalyaar.com", "raw_content": "\nதிருவடி பற்றி திருநாவுக்கரசர் பெருமான்\nபன்னிரு திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகளை தேவாரம் எனத் தொகுத்தார் நம் முன்னோர்கள். இதில் நாலாம் ஐந்தாம் ஆறாம் திருமுறை திருநாவுக்கரசர் பெருமானால் அருளப்பட்டது.\nதிருநாவுக்கரசரை போற்றி “ஆளுடைய அரசு அருண் மாலை” என்ற தலைப்பில் பாடல் இயற்றி உள்ளார் வள்ளல் பெருமான்.\nஇறைவன் திருவடியான மெய்ப்பொருளான கண்ணை – கண்ணில் ஒளிரும் ஒளியை பற்றி திருநாவுக்கரசர் பெருமான் தேவாரத்தில் பாடியுள்ள பாடல்களில் சிலவற்றை எங்கள் குரு நாதரின் தேவார விளக்க உரை நூல் “மூவர் உணர்ந்த முக்கண்” என்ற நூலிலிருந்து கொடுக்கிறோம்.\n“கண்டே னவர் திருப்பாதங் கண்டறி யாதன கண்டேன்” – பாடல் 21\nகண்டேன் இறைவன் திருப்பாதம். அது நம் கண்களே. நம் கண்களே இறைவன் திருவடி. மெய்ப்பொருள். நம் கண்மணி ஒளியில் மனதை நிறுத்தி உணர்ந்து சும்மா இருந்தால் காணலாம் நம் கண்களையே இறைவன் திருவடியையே. பின்னர் இதுவரை நாம் கண்டு அறியாத அற்புத காட்சியெல்லாம் காணலாம்.\n“என்கண் பொருந்தும் போதத்துங் கைவிட நான் கடவேனோ” – பாடல் 118\nஇறைவன் என்கண் பொருந்தி – என் கண்மணி ஒளியாகி துலங்குகிறான் என்பதை அறிந்து ஞான தவம் செய்து எப்போதும் உணர்வோடு , போதத்தோடு இருப்பனேயல்லாது போதமில்லாமல் போவேனோ\n“கண்ணானாய் மணியானாய் கருத்தானாய் அருத்தானாய்\nஎண்ணான யெழுத்தானா யெழுத்தினுக்கோ ரியல்பானாய்\nவிண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வேதியனே\nஅண்ணான வையாறர்க் காளாய்நா னுய்ந்தேன்” – பாடல் 130\nஇறைவன் நமது கண்ணாக உள்ளான். கண்மணியின் மத்தியில் உள்ளே ஒளியாக உள்ளான். நம் கண்ணிலே கருத்தை வைத்து தவம் செய்க. நம் வாழ்வுக்கே அர்த்தமானவன் இறைவன் என்று அறி. எண்ணான எட்டிரண்டு ஆனவன். எழுத்தான அகார உகாரமானவன். எண்ணும் எழுத்துமாய் ஒன்றாய் மகாரமானவன் ஓம்கார பொருளானவன். ஆகாயமானாய். நம் கண்மணி உள்ளே மும்மலத்திரையானா முப்புரம் எரித்தவன். வேதநாயகன் வேதியன். எல்லோருக்கும் அண்ணன். மூத்தவன். ஆதியான அவன் குடிகொண்ட திருவையாறு சென்று, அவனுக்குள்ளாகி உய்ந்தேனே.\n“சோதியே சுடரே உன்றன் தூமலர்ப் பாதங் காண்பான்” – பாடல் 261\nஇறைவன் ஜோதியானவன். அவன் அருட்பெரும்ஜோதி. ஒரு சிறு சுடரே நம் கண்மணியில் துலங்குகிறது. அதுவே உந்தன் தூய மலர்ப்பாதம். இதை – அவரவர் கண்னே இறைவன் திருவடி. திருவடியை காண்பான் கடவுளை அடைவான்.\nகண்ணிடை மணியார் போலுங் கடவூர்வீ ரட்டனாரே – பாடல் 306\nகண்ணிடையே கண்மணி துலக்குவது போல , அந்த கண்மணி ஊரை கடந்து போனால் உள்ளே இருக்கும் வீரட்டனாரை காணலாம்.\n“கண்ணினார் கண்ணினுள்ளே ஜோதியாய் நின்ற எந்தை\nமண்ணினார் வலங்கொண் டேத்தும் மாமறைக் காடனாரே” – பாடல் 328\nகண்ணின் உள்ளே கண்மணியின் உள்ளே ஜோதியாய் நின்ற எந்தையே கண்ணினார் ஆவார். மண்ணினார் மனிதர்களாகிய நாம் மண்ணுலகில் தானே இருக்கிறோம். இட வளமாய் சுற்றி வந்து தானே ஈசனை வணங்குவோம். சுருக்கமாக வலம் வருதல் என்போம். நாமும் நம் கண்மணி ஒளியை நினைந்து உணர்ந்தால் இடக்கலை வலக்கலை ஏகி அது உள்ளே அக்னிகலைக்கு போகும். அங்கே மாமறைகாடனார். யாராலும் எளிதில் போக முடியாது. அடர்ந்த காட்டினுள்ளே மிகப்பெரிய மறைவாக உள்ளே இருக்கிறார் எந்தை ஈசன்.\n“க��்ணினார் கண்ணின் மிக்க நுதலினார்” – பாடல் 347\nகண்ணினார் – கண்மணி ஒளியானவர் – கடவுள். கண்ணின் மிக்க நுதலினார். கண்ணை விட , உள் உள்ள, கண்ணில் மிகுந்துள்ள ஒளியானவனே. கண்ணில் ஒளி இருந்தாலே கண். இல்லையேல் அது புண். கண்ணில் கலந்திருப்பவனே கடவுள்.\n“பக்தர்கட் கருளும் வைத்தார் பாய்விடை ஏற வைத்தார்\nசித்தத்தை யொன்ற வைத்தார் சிவமதே நினைய வைத்தார்\nமுக்தியை முற்ற வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார்” – பாடல் 380\nகண்மணி ஒளியான கண்ணுதலானை கண்டு தொழும் பக்தர்கட்க்கு அருள் புரிவான் ஈசன். ஈசனாகும் பக்தரை வெள்ளொளிமேல் யேறி உட்புக வைப்பார். தவத்தால் சித்தம் ஒன்றி போகும். தடுமாறாமல் சிவம் ஒன்றையே நினைக்க நிலைக்க வைப்பார். முத்தீயை முற்ற – மேலும் மேலும் ஓங்கி வளர அருள்புரிவார். இதற்காக ஒரு ஆத்ம சாதகன் ஞான தவம் செய்வோன் ஒழுக்க சீலனாய் பஞ்ச மா பாதகங்கள் புரியாதவனாய் அன்பே நிறைந்தவனாய் இருக்க வேண்டும். நெறி பிறழாதவனாய் வாழ வேண்டும். நேர்மையாய் சத்தியமாய் நெறியாய் ஒழுக்கமாய் வாழும் ஞான தவம் செய்வோரே பெறுவர் இறைவனருளே.\n“மெய்யுள்ளே விளக்கை ஏற்றி வேண்டள வுயரத் தூண்டி\nஉய்வதோ ருபாயம் பற்றி உகக்கின்றே னுகவா வண்ணம்\nஐவரை யகத்தே வைத்தீ ரவர்களே வலியர் சாலச்\nசெய்வதொன் றறிய மாட்டேன் திருப்புக லூர னீரே” பாடல் – 526\nதிருநாவுககரசர் பெருமான் நாம் உய்ய வேண்டி ஞானம் பெற வேண்டி இறைவனை அடைய வேண்டி ஞான தவம் எப்படி செய்வது என ஒரு உபாயம் வழி கூறுகிறார். எப்படி மெய்யுள்ளே விளக்கை ஏற்றி , நம் உடலே மெய். இதில் கண்ணில் மணியாகி ஒளியாகி துலங்குகிறான் என்பதே மெய். இந்த மெய்யான உடலிலே மெய்யான கண்மணி ஒளியே மெய்ப்பொருளாம். இதுவே இறைவன் திருவடி என்கின்றனர் ஞானிகள். ஏற்கனவே நம் கண்ணில் தான் விளக்கு எரிகிறதே பின் எப்படி ஏற்றுவது மெய்யுள்ளே விளக்கை ஏற்றி , நம் உடலே மெய். இதில் கண்ணில் மணியாகி ஒளியாகி துலங்குகிறான் என்பதே மெய். இந்த மெய்யான உடலிலே மெய்யான கண்மணி ஒளியே மெய்ப்பொருளாம். இதுவே இறைவன் திருவடி என்கின்றனர் ஞானிகள். ஏற்கனவே நம் கண்ணில் தான் விளக்கு எரிகிறதே பின் எப்படி ஏற்றுவது இது தான் மிகப்பெரிய ஞான இரகசியம். நம் கண்மணி மத்தியில் ஊசி முனைத் துவாரம் உள்ளே தான் , மெல்லிய , நம் மும்மலமாகிய ஜவ்வினுள்ளே தான் ஒளி துலங்குகிறது. ஆக மறைவாக உள்ளது ஒளி. ஞானசற்குரு மூலம் , தீட்சை மூலம் , அந்த ஒளி , குருவின் அட்சத்திலிருக்கும் தீயால் தொடப்படும். அட்சமாகிய கண் ஒளியால் குரு, சீடன் அட்சதீயை தொடுவதே தூண்டுவதே தீட்சை. தீ + அட்சம் இது தான் மிகப்பெரிய ஞான இரகசியம். நம் கண்மணி மத்தியில் ஊசி முனைத் துவாரம் உள்ளே தான் , மெல்லிய , நம் மும்மலமாகிய ஜவ்வினுள்ளே தான் ஒளி துலங்குகிறது. ஆக மறைவாக உள்ளது ஒளி. ஞானசற்குரு மூலம் , தீட்சை மூலம் , அந்த ஒளி , குருவின் அட்சத்திலிருக்கும் தீயால் தொடப்படும். அட்சமாகிய கண் ஒளியால் குரு, சீடன் அட்சதீயை தொடுவதே தூண்டுவதே தீட்சை. தீ + அட்சம் இப்படி குருவின் ஞானோபதேசம் ஞானதீட்சை மூலம் நம் மெய்யுள்ளே விளக்கை ஏற்றி இப்படி குருவின் ஞானோபதேசம் ஞானதீட்சை மூலம் நம் மெய்யுள்ளே விளக்கை ஏற்றி வேண்டளவு உயரத்தூண்டி , குரு மூலம் கண்ணில் உணர்வு பெற்று ஞானத்தவம் செய்வதே , கண்ணில் உணர்வு பெருக பெருக ஒளி தூண்டப்படும். அதனால் ஒளி பெருகி உள்போகும். இது தான் ஞான சாதனை. உள்ளே மூன்றாவது கண்ணான மூன்றாவது ஜோதியான நம் தலை நடு உள்ளே உள்ள அக்னி கலையை பெருகச் செய்யும். இதுவே , முச்சுடரும் ஒன்றான நிலை பெற்றாலே நமக்கு உய்வு. ஞானம். மோட்சம். இறைவனடி சேரலாம்.\nஇந்த உபாயம் , வழிமுறை , ஞானம் பெற விழி என சொல்லி தருவது , முக்கண்ணனை உணர உன் முக்கண் ஒளியை பெருகச் செய்ய , கண்ணை திறந்து விழி விழி என விழித்திருக்க தீட்சை மூலம் உணர்வு ஊட்டுவதே உபாயமாம். அருள்வது ஞான சற்குருவாம். இதை அறிந்தவன் மட்டுமே ஞான சற்குரு. அவனே உய்வான். குரு உபதேசம் பெறாதவன் வாழ்க்கை முழுமை அடையாது. ஞானம் கிட்டாது. மாத பிதாவை பெற்றவன் எவனும் குருவை பெறாவிடின் கடவுளை அறிய மாட்டான். ஞானம் பெற முடியாது.\nஞானஉபதேசம் பெறாதவன் தன் புலன்கள் வழி மனம் போன போக்கில் போவான். உருப்படவே மாட்டான். உலகிலே மாயையிலே சிக்கி மன்னாவான். மீண்டும் மீண்டும் வினைகளை செய்து பாழ் நரகிலே வீழ்வான். அத்தனைக்கும் ஆசைப்பட்டு காமம் மிகுந்து கெட்டு சீரழிவான். ஒருக்காலும் உண்மை அறிய மாட்டான்.\nஐவரை அகத்தே வைத்தீர். தீயாக இருக்கிறார் அகத்தே என்பதை உணராதவரை ஞானம் இல்லை. மூவாசையை விட்டாலே முக்தி. ஆசைப்படப்பட ஆய்வரும் துன்பங்கள் என்கிறார் திருமந்திரத்திலே திருமூலர்.\n“ஊத்தையைக் கழிக்கும் வண்ணம் உணர்வுதா உலகம��ர்த்தி” –பாடல் 732\nஉணர்வு பெருகி தான் ஊத்தை – மும்மலத்தை கழிக்க முடியும். ஞான சற்குரு தீட்சை மூலமே உணர்வு கிட்டும். பின் ஞான தவம் மூலமே உணர்வு பெருகும். உலக மூர்த்தி தான் உணர்வின் மூர்த்தி.\nசெம்மையுள் நிற்ப ராகிற் சிவகதி விளையு மண்றே ” – பாடல் 737\nஇரு கண்மணி ஒளி மூலம் உணர்ந்து உள்ளே விழித்து நோக்கி ஞான தவம் செய்தால் காணலாம் நம்மை. நம் ஜீவனை – சிவனை. கண்டு அந்த செம்மையான ஒளியிலேயே நிலைத்து நின்றால் நம் சீவனாகி நின்ற சிவனை காணலாம். சிவகதி வீடு பேறு மோட்சம் கிட்டும். ஞானியாவான்.\n“கண்ணு ளானைகண் டீர்கட வூரரே” – பாடல் 1443\nகண்ணில் மணியில் உள்ளவனை காணவேண்டிய ஊர் நம் உடலாகிய கடவூரே கடவூரில் கண்ணில் காணலாம் கடவுளை.\n“கண்ணிற் பாவையன் னானவன் காண்மினே” – பாடல் 1513\nஇறைவன் கண்ணில் பாவையாக அதனுள் ஒளியானவன். நான் தான் அவன். அவன் – சிவன். சிவன் தான் என் சீவனாக உள்ளே நம் தலை உள்ளே நடுவில் ஒளியாக துலங்குகிறான். காணுங்கள். கண்ணால் தானே காணமுடியும். பாவையை – கண்ணில் பாவை பற்றி மாணிக்கவாசகர் திருவெம்பாவை என்று பாடி உருகினார். ஆண்டாள் திருப்பாவை என்று பாடி உருகினார். பாவையை பாடாத ஞானிகளே இல்லை. உன் கண்ணில் பாவையன்றோ இறைவன். உன் கண்ணை பார். உன்னை அறி.\n“தன் பக்தர்க்குக் கண்காட்டிக் கண்ணில் நின்ற மணியொக்கும்” – பாடல் 1558\nஞான தவம் செய்யும் பக்தர்கட்கு ஆன்ம சாதகர்களுக்கு இறைவன் அவர் அவர் கண்ணை காட்டி கண்ணில் மணியாக இருக்கிறேன் என்று உணர்த்துவார்.\n“கரியுருவு கண்டத்தெங் கண்ணு ளான் காண்” – பாடல் 2167\nகரியுருவான கண்டத்தில் கண்ணில் உள்ளான் காண.\n“கண்ணாரக் காண்பார்க்கோர் காட்சி யான்காண்\nகாளத்தி யானவனென் கண்ணு ளானே” – பாடல் 2171\nகண்ணார்க் காண்பவர்களுக்கு ஓர் காட்சியானவனும் சிவனே. அவனே. காளத்தியில் கோயில் கொண்டு உள்ளான். அவன் என் கண்ணில் மணியில் ஒளியாகவல்லவா இருக்கின்றான். உணருங்கள்.\n“ஒருகா லு மையாளோர் பாக னுமாம்\nகருவா யுலகுக்கு முன்னே தோன்றும்\nகண்ணாம்” – பாடல் 2233\nஇருகாலில் – இரு திருவடிகளில் வலது பாகம் சிவன் இடது பாகம் உமை. இடது கால் சக்தியுடையது. நமக்கு கருவானவன் சீவன் சிவன். அவன் உலகுக்கு முன்பாகவே நம் உடலில் முன்பாக கண்ணாகவே தோன்றுகிறான். அவனே கரு. குரு. அருவுருவான ஜோதி.\n“நெற்றி மேல் கண் தோன்றும்” – பாடல் 2271\nதவம் மேலிட்��ால் இரு கண்ணும் ஒளி மிகுந்து உட்புகுந்து தலை நடு உள் விளங்கும் சீவன் சிவனாகி பிரகாசிக்கும். தவம் மேலும் மேலும் சிறக்க , தலை நடு உள் விளங்கும் அக்னி , சிவனை போல நம் நெற்றியிலும் , வெளியிலும் மூன்றாவது கண்ணாக துலங்கும். சித்தர்களும் , ஞானிகளும் நெற்றி கண் பெற்றவர்களே. மூவர் உணர்ந்த – முக்கண் உணர்ந்த சித்தர்களும் ஞானிகளும் நம் நாட்டில் ஏராளம்.\n“கள்ள விழி விழிப்பார் காணா” – பாடல் 2439\nகள்ள மனம் கொண்டவர் , வஞ்ச மனம் கொண்டவர், காம மனம் கொண்டவர் , இப்படி கேடு கேட்ட மனிதர் மனம் கள்ளத்தனம் உள்ள மனம் அவன் கண்ணிலே தெரியும். அகத்தின் அழகு முகத்திலே. ஒருவனுடைய கண் அவன் நல்லவனா கெட்டவனா என்றும் என்ன நினைக்கின்றான் என்றும் காட்டி கொடுத்து விடும். இப்படி கள்ள விழி திருட்டு முழி உடையோர் சலன கண்ணுடையோர் கடவுளை காண முடியாது.\nகடவுளை காண வேண்டுமானால் கண் அசையாது விழி இமைக்காது விழித்திரு. ஆடாமல் அசையாமலிரு. சும்மா இரு. காணலாம் கண்ணிலே கடவுளை. கருணையை.\n“ஒரு மணியை உலகுக்கோ ருறுதி தன்னை\nஉதையத்தி னுச்சியை” – பாடல் 2547\nகண்மணியே இதுவே உலகுக்கு உறுதியாம். ஏன் சிவமே சீவனாகி ஒளியாக துலங்குவதால் தான். எங்கே உதயமாகிறதோ சூரிய சந்திரன் அதன் உச்சி. வலது கண்ணிலே சூரியன் உதயம் அதன் உச்சி என்பது கண்மணி மதி அங்கே ஒளியாக துலங்குகிறது சிவம். அது போலவே இடது கண்ணிலே சந்திரோதயம் அதன் உச்சி கண்மணி மத்தி ஒளியாக துலங்குகிறது சக்தி சிவத்தின் பாதி. அறியுங்கள் உறுதி கிட்டும். ஞானம்.\n“கண்ணவன் கான் கண்ணொளி சேர் காட்சி யான்காண்” – பாடல் 2605\nஇறைவன் – நம் கண்ணவன் – கண்மணி ஒளி. அவனை ஞான தவம் செய்து காண்க. ஞான தவத்தால் கண்மணி ஒளி பெருகி காணாத காட்சியெல்லாம் காணலாம் காண்க.\n“பாரில் வாழ் உயிர்கட் கெல்லாங் கண்ணவனே” – பாடல் 2691\nஇந்த உலகத்து உயிர்களுக்கெல்லாம் கண்ணாய் அதன் உள் ஒளியாய் துலங்குபவன் இறைவனே.\n“கருமணியைக் கனகத்தின் குன்றொப் பானை\nகுருமணியை அருமணியை அடைந்தவர்கட் கமுதொப்பானை திருமணியை” – பாடல் 2768\nநம் கண்ணின் கருமணி தங்கமலை போன்றது. தங்க ஜோதி உள்ளது. அதுவே குருமணியாம். திருமணியாம். அந்த அருமையான மணியை அடைந்தவர் அமுதம் சாப்பிடுவார்.\nஞானிகள் உணர்த்தும் திருவடி – மெய்ப்பொருள்\nசன்மார்க்க அன்னை – வாலை கன்னி ‘ய’ குமரி\nஞான சற்குரு சிவ செல்வராஜ்\nசைவ உணவே மனித உணவு\nமெய்ஞ்ஞான உபதேசங்கள் வீடியோ – ஞான சற்குரு சிவசெல்வராஜ்\nகண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர் – விளக்கம்\nகாமத்திற்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/08/blog-post_28.html", "date_download": "2018-12-17T10:34:05Z", "digest": "sha1:SWT4WEZGGH2F445XP47DNHVZJO3DDSKV", "length": 18417, "nlines": 345, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: எங்கும் நஸ்ரியா.. எதிலும் நஸ்ரியா..!!", "raw_content": "\nஎங்கும் நஸ்ரியா.. எதிலும் நஸ்ரியா..\nஎங்கும் நஸ்ரியா.. எதிலும் நஸ்ரியா\nஎல்லாம் நஸ்ரியா.. அம்மம்மா நஸ்ரியா..\nதான் நடித்து தமிழில் வெளிவந்த முதல் படமான நேரம் அவ்வளவு பெரிய வெற்றி பெறாவிட்டாலும் நஸ்ரியாவின் வளர்ச்சி அபரிமிதமானது. \"YUVVH\" என்ற மலையாள ஆல்பத்தில் புதுமுகமாக அறிமுகமாகிய இவர் அதில் \"நெஞ்சோடு சேர்த்து\" எனும் பாடலில் ரசிகர்களின் உள்ளத்தை கவர்ந்தார். மலையாளத்தில் MAAD DAD படத்தில் நடித்து திரை உலகில் காலடி எடுத்து வைத்தார். முதல் படத்திலேயே தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த, நேரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nதன்னுடைய \"YUVVH\" ஆல்பத்தின் ஜோடியான நிவின் பாலியுடன் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளிவந்த இந்த நேரம் படத்தில் நடிக்க தமிழ்த் திரையுலகம் சிவப்பு கம்பளம் விரித்து இந்த தேவதையை தத்தெடுத்துக் கொண்டது. நஸ்ரியாவின் படங்களைக் காண விரும்பிய ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் விதமாக வரிசையாக இயக்குனர்கள் போட்டிபோட்டுக் கொண்டு தங்கள் படங்களில் புக் செய்ய துவங்க ரசிகர்கள் காட்டில் மழை.\nஇவர் ஆர்யாவுடன் நடித்த ராஜா ராணி படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தின் ட்ரைலர் ஒரு மில்லியன் ஹிட்டுகளை தாண்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெய்யுடன் \"திருமணம் எனும் நிக்காஹ்\", தனுஷுடன் \"நையாண்டி\", மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கீர் சல்மானுடன் \"சலாலா மொபைல்ஸ்\", கார்த்தியுடன் இன்னும் பெயரிடப்படாத ஒரு படம் மற்றும் ஜீவாவுடன் \"நீ நல்லா வருவடா\" என வரிசையாக பட வாய்ப்புகள் அமைய ஓவர்நைட்டில் தமிழ்நாட்டின் செல்லக்குட்டி ஆகிவிட்டார். இந்த தேவதையை என்னோடு சேர்ந்து வாழ்த்தி வரவேற்க உங்களையும் அழைக்கிறேன்.\nபதிவர் திருவிழா : நாள் செப் 1, காலை 9 மணி.\nதமிழ் கூறும் ந��்லுலகுக்கு நீங்க செய்யும் சேவையை நினைச்சு கண் கலங்குது.\nகலைஞர்கள் கண் கலங்க கூடாது ஸார்.. :-)\nஅழகாத்தான் இருக்குப்பா இந்தப் பொண்ணு....\nஇந்தப் பொண்ணுக்காக ஆவிப்பா பாடினா தப்பா மேடம்.. நீங்களே சொல்லுங்க\nஉன் பணியை கண்டு கண்கள் பனிக்குது, உள்ளம் மகிழ்ச்சியில் நிரம்பியது.\nரைட்டு ன்னு சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன்..\nஇத உங்க கிட்டயிருந்து எதிர்பார்க்கல..\nவாங்க பாஸ். . . உடணே நஸ்ரியா ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம்.\nஆல்ரெடி ஆரம்பிச்சாச்சு பாஸ்.. வாங்க ஐக்கியம் ஆயிடுங்க..\nபாஸ் போற போக்கப்பாத்த நஸ்ரியாவுக்கு வெண்கலச்சிலை வைக்கமா விடமாட்டீங்க போல ....\n விலை ஏறினாலும் பரவாயில்ல.. வெங்காயத்துலயே சிலை வைக்கலாமுன்னு இருக்கேன்..\nபாஸ் தப்பா எடுத்துக்காதிங்க உங்க நஸ்ரியாவ படத்த சுட்டுட்டேன் ... வாத்தி சார் எங்க போனாலும் மன்றம் ஆரம்பிக்கிறதுலையே குறியா இருக்கீரே .. என்னா ரகசியம் ..\nஎன்ன சொல்றீங்களா, என் வாத்திய சொல்றீங்களான்னு சரியா புரியல.. ஆனா உங்களுக்கு நான் சொல்லிக்கறது ஒண்ணே ஒண்ணுதான் - \" நான் தனி ஆள் இல்லே\"\n//பாஸ் தப்பா எடுத்துக்காதிங்க உங்க நஸ்ரியாவ படத்த சுட்டுட்டேன்//\nநஸ்ரியா புகழ் பரவினா சந்தோசம் தான்..\n'நெஞ்சோடு சேர்த்து' பாடலை என்னை கேட்க வைத்து, நஸ்ரியா பைத்தியம் பிடிக்க வைத்த தலைவர் ஆவி வாழ்க\nமடிப்பாக்கம், நெசப்பாக்கம், பட்டினப்பாக்கம், மீனம்பாக்கம், விருகம்பாக்கம் எல்லாம் இருக்கு.. நாம எல்லோரும் (நஸ்ரியா ரசிகர்கள்) எல்லோரும் சேர்ந்து நஸ்ரியாப்பாக்கம் ன்னு ஒரு ஊரை நிர்மாணித்தால் என்ன\nசென்னை வரும்போது தலைமை செயலகத்துல இது பத்தி பேசறேன்..\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஎங்கும் நஸ்ரியா.. எதிலும் நஸ்ரியா..\nஏதோ மோகம்.. ஏதோ தாகம்..\nME, LORD கணேஷ், & பாலகணேஷ்..\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஅயாளும் ஞானும் தம்மில் ( மலையாளம்) - திரை விமர்சனம...\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\n\"ஆவி டாக்கீஸ்\" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nவாழ்க்கையை வண்ணமாக்கும் வண்ண கோலங்கள் - ஐஞ்சுவை அவியல்\n\"திங்க\"க்கிழமை - புதினா பராட்டா - தக்காளி ஊறுகாய் தயிருடன் - வெங்கட் நாகராஜ் ரெஸிப்பி\nகதை மாந்தர்கள் - ஃபுல் வக்கீல்\nகலைஞர் பாணியை பின் பற்றும் ரஜினிகாந்த்\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nதேன்சிட்டு மின்னிதழ் டிசம்பர் 2018\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nபேசாத வார்த்தைகள் : 07092018\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilantelevision.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-40151.html", "date_download": "2018-12-17T10:59:33Z", "digest": "sha1:VPHMQ65UOU42LAUEO4FGO56LNPXTJMFS", "length": 8191, "nlines": 60, "source_domain": "www.tamilantelevision.com", "title": "தமிழகத்தில் முதல்முறையாக நவீன அடுக்குமாடி பேருந்து நிலையம் திறப்பு! | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News", "raw_content": "\nHome » தமிழ்நாடு » தமிழகத்தில் முதல்முறையாக நவீன அடுக்குமாடி பேருந்து நிலையம் திறப்பு\nதமிழகத்தில் முதல்முறையாக நவீன அடுக்குமாடி பேருந்து நிலையம் திறப்பு\nசென்னையை அடுத்த மாதவரத்தில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி பேருந்து நிலையத்தை முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார். கடந்த 2011 -ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் மாதவரம் ரவுண்டானா பகுதியில் 8 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 32 கோடி செலவில் தமிழகத்தில் முதல்முறையாக அடுக்குமாடி பேருந்து நிலையம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான சிஎம்டிஏவால் கட்டுமானப் பணி தொடங்கப்பட்ட நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு மறுமதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான திட்டச் செலவு, ரூபாய் 95 கோடியாக அதிகரித்தது. இந்த புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர், திருப்பதி, காளஹஸ்தி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் தொலைதூர பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இப்பேருந்து நிலையத்தில் இருந்து ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்க முடியும். இந்நி���ையில், ரூபாய் 127 கோடி மதிப்பில் 60 குளிர்சாதன, படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகள் உட்பட 471 புதிய அரசு பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇன்று மாலை ஆந்திரா கரையை,கடக்கிறது பெய்ட்டி புயல்\nராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் முதலமைச்சர்கள் இன்று பதவியேற்பு\nராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது மு.க.ஸ்டாலினின் விருப்பம்-எடப்பாடி பழனிசாமி கருத்து\nநாட்டை காக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக்க முன்மொழிவோம்\nஇலங்கையில் மீண்டும் பிரதமராகிறார் ரணில் விக்ரமசிங்\nஇன்று மாலை ஆந்திரா கரையை,கடக்கிறது பெய்ட்டி புயல்\nராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் முதலமைச்சர்கள் இன்று பதவியேற்பு\nராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது மு.க.ஸ்டாலினின் விருப்பம்-எடப்பாடி பழனிசாமி கருத்து\nநாட்டை காக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக்க முன்மொழிவோம்\nஇலங்கையில் மீண்டும் பிரதமராகிறார் ரணில் விக்ரமசிங்\nமேகதாது விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும்\nசூடுபிடிக்கிறது குட்கா ஊழல் வழக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோர் இன்று ஆஜர்\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஓ.பி.எஸ் ஆஜராக சம்மன்\nரபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு\nமத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சராக கமல்நாத் தேர்வு\nஅஜித்தின் அடிச்சி தூக்கு பாடல் சாதனை\nரஜினிகாந்துடன் நடித்தது மகிழ்ச்சி- திரிஷா\nரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\nஇசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன்\nஅறம்-2 படத்தில் மக்கள் இயக்கத்தை துவங்கும் நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=11458", "date_download": "2018-12-17T10:56:23Z", "digest": "sha1:3TLJ74DXNAFMOBZMDSSYHBWJ5TVGTXHB", "length": 22035, "nlines": 97, "source_domain": "www.writerpara.com", "title": "பொலிக! பொலிக! 88 | பாரா", "raw_content": "\nஅவன் விக்கிரம சோழனுக்கு மகனாகப் பிறந்தவன். தனது பாட்டனான குலோத்துங்க சோழனின் பெயரையே அவனும் ஏந்தியிருந்தபடியால் ஓர் அடையாளத்துக்காக இரண்டாம் குல���த்துங்கன் என்று அழைக்கப்பட்டான். ராஜேந்திர சோழனுக்குப் பிறகு ராஜாதி ராஜ சோழன், அவனுக்குப் பின் இரண்டாம் ராஜேந்திரன், வீர ராஜேந்திரன், அதி ராஜேந்திரன், குலோத்துங்கன், விக்கிரம சோழன் என்று தடதடவென ஆட்சிகள் மாறிக்கொண்டே வந்த காலக்கட்டத்தில் மக்களுக்கு சோழர்கள் மீதிருந்த நம்பிக்கை குறைய ஆரம்பித்திருந்தது.\nஅந்தச் சமயத்தில் விக்கிரம சோழனுக்குப் பிறகு மன்னனான இரண்டாம் குலோத்துங்கன், தனது உடனடி மூதாதையர்களைக் காட்டிலும் ஓரளவு நல்ல நிர்வாகி என்று பெயர் பெற்றிருந்தான். அவனது காலத்தில் சோழ தேசத்தில் போர்கள் கிடையாது. தந்தை விட்டுச் சென்ற பேரரசின் எல்லைகளைக் காத்து வந்தால் போதும் என்று நினைத்தான். யுத்தங்களில் ஆர்வம் கொண்டிருந்த சோழர் பரம்பரையில் அவன் மட்டும்தான் அந்த விருப்பமே இல்லாதிருந்தவன்.\nமாறாக, மதம் அவனது பெரும் பலவீனமாக இருந்தது. சைவ மதம். அதைத் தவிர இன்னொன்று தனது அதிகாரத்துக்கு உட்பட்ட பிராந்தியங்களில் தழைக்கக்கூடாது என்று நினைத்தான் குலோத்துங்கன்.\n‘நாலூரான், எப்போதும் என் மனம் தில்லையைச் சுற்றிச் சுற்றியே வருகிறது. எப்பேர்ப்பட்ட ஆலயம் அது அதன் பிரம்மாண்டத்தையும் பேரழகையும் இன்னும் பெருகச் செய்ய என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள் அதன் பிரம்மாண்டத்தையும் பேரழகையும் இன்னும் பெருகச் செய்ய என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்\nநாலூரான் வைணவர்தாம். ஆனாலும் அவருக்கு அமைச்சர் பதவி முக்கியம். அதிகாரம் அதனினும் முக்கியம். எனவே கூசாமல் பதில் சொன்னார், ‘மன்னா, தில்லை நடராசர் ஆலய வளாகத்திலேயே கோவிந்தராஜருக்கு சன்னிதி ஒன்று இருக்கிறது. உண்மையில் சொல்லப் போனால் அந்தச் சன்னிதி அங்கொரு இடைஞ்சல்தான். தில்லையம்பலத்தான் திருக்கோயிலில் கோவிந்தன் எதற்கு\nஅப்படித் தூக்கிக் கடலில் எறியப்பட்டவர்தாம் கோவிந்தராஜப் பெருமாள். அவரைத்தான் ராமானுஜர் திருமலை அடிவாரத்துக்கு எடுத்துச் சென்று கோயில்கொள்ளச் செய்தார்.\nகுலோத்துங்கனுக்கு இந்த விவரம் தெரியவந்தபோது கோபம் வந்தது. நான் மன்னன். அது தெய்வமல்ல; கல்லென்று முடிவு செய்து தூக்கிக் கடலில் போடுகிறேன். நீ யார் அதைக் கடவுள்தான் என்று நிறுவுவதற்கு\nராமானுஜர் பிரம்ம சூத்திரத்துக்கு வைணவ சித்தாந்த அடிப்படையில் ஓர் உரை எழுதியதும் பாரதமெங்கும் சுற்றி வந்து பல சைவ பண்டிதர்களை வாதில் வென்றதும் காஷ்மீரத்து மன்னனையே வைணவனாக்கி வைத்துவிட்டு வந்ததும் அவனுக்கு மிகுந்த ஆவேசத்தை அளித்தன.\n‘அமைச்சரே, இந்த ராமானுஜர் உண்மையிலேயே அத்தனை பெரிய ஆளா’ என்று நாலூரானிடம் கேட்டான்.\n‘எத்தனை பெரிய ஆளானால் என்ன மன்னா பெரிய கடவுள் சிவன் தான் என்று ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும் பெரிய கடவுள் சிவன் தான் என்று ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்\n‘யாரானாலும் ஏற்கத்தான் வேண்டும். உண்மை அனைவருக்கும் பொதுவானதல்லவா\nமன்னனை மகிழ்விக்கப் பேசுகிற வார்த்தைகள். தன் இருப்பின் உறுதித் தன்மையை நிரந்தரப்படுத்திக்கொள்கிற முயற்சி. நாலூரான் எப்படி அப்படி மாறிப் போனாரென்று திருவரங்கத்தில் பேசாத வாயில்லை. அரங்கனின் அடியாராக அவர்களுக்கு ஒரு காலத்தில் அறிமுகமான மனிதர். எப்படி மன்னனின் அடிமையாகிப் போனார்\n‘நல்லது அமைச்சரே. என்ன செய்யலாம் சொல்லுங்கள். சிவனே பெரியவன் என்று ராமானுஜர் ஏற்கவேண்டும். தேவை ஒரு நல்ல உபாயம்.’\nகுலோத்துங்கன் ஏற்கெனவே இந்தக் காரியத்தை வேறு பலரிடம் செய்துகொண்டிருந்தான். ‘சிவனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை’ என்று ஒவ்வொரு வைணவத் தலைவரிடமும் எழுதிக் கையெழுத்து வாங்குகிற வெறி அவனுக்கு இருந்தது. அதையே ராமானுஜரிடமும் செய்யலாம் என்று நாலூரான் சொன்னார்.\n‘அருமை. கூப்பிடுங்கள் நமது தூதர்களை\nஓலை தயாரானது. தூதுவர்கள் வந்தார்கள். நாலூரான் அதை அவர்களிடம் கொடுத்து, ‘நேரே திருவரங்கம் செல்லுங்கள். சேரன் மடத்தில் ராமானுஜர் இருப்பார். மன்னர் உத்தரவு என்று சொல்லி இந்த ஓலையைக் கொடுங்கள். படித்துவிட்டு அவர் ஒரு ஓலை எழுதித் தருவார். அதை வாங்கிக்கொண்டு வந்து மன்னனிடம் சேருங்கள்.’\nமறுநாள் அதிகாலை சோழனின் தூதுவர்கள் திருவரங்கத்தை வந்தடைந்தார்கள். உடையவர் அப்போது குளிப்பதற்காக ஆற்றங்கரைக்குச் சென்றிருந்தார். முதலியாண்டானும் வில்லிதாசரும் உடன் சென்றிருக்க, மடத்தில் கூரத்தாழ்வான் இருந்தார். ராமானுஜரின் பூர்வாசிரம சகோதரியின் மகனான நடாதூர் ஆழ்வான் இருந்தார். வேறு சில சீடர்கள் இருந்தார்கள்.\nஉறங்கி எழச் சற்றுத் தாமதமாகிவிட்ட குற்ற உணர்ச்சியுடன் நடாதூர் ஆழ்வான் அப்போதுதான் மடத்தை விட்டுக் கிளம்பி ஆற்றங்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தார்.\nஇதென்ன வினோதமாக இந்தக் காலை நேரத்தில் மன்னனின் ஆட்கள் குதிரையில் வருகிறார்கள் எங்கோ எச்சரிக்கை மணி அடித்தது. எனவே நைச்சியமாகப் பேச்சுக் கொடுக்கப் பார்த்தார் நடாதூர் ஆழ்வான்.\n‘ஏதேது, திருவரங்கத்துக்கு நல்ல காலம் வந்துவிட்டது போலிருக்கிறதே மன்னரேவா தங்களை இங்கு அனுப்பிவைத்திருக்கிறார் மன்னரேவா தங்களை இங்கு அனுப்பிவைத்திருக்கிறார்\n‘ஆம். நாங்கள் ராமானுஜரைத் தேடி வந்திருக்கிறோம். எங்கே அந்த சேரன் மடம்\nநடாதூர் ஆழ்வாருக்குப் புரிந்துவிட்டது. இது விபரீதம். விடிகிற நேரத்தில் வந்து நிற்கிற விபரீதம். இவர்கள் கண்ணில் உடையவர் பட்டுவிட்டால் பெரும் பிரச்னை. என்ன செய்யலாம், என்ன செய்யலாம் என்று உள்ளுக்குள் பதறியபடி யோசித்து, சட்டென்று ஒரு வழி கண்டார்.\n வாரும்.’ என்று சொல்லிவிட்டு அழைத்துக்கொண்டு மடத்துக்கு வந்தார். ‘ஒரு நிமிடம் இங்கே இருங்கள். உடையவர் உள்ளேதான் இருக்கிறார். எழுந்துவிட்டாரா என்று பார்க்கிறேன்’ என்று உள்ளே போனார்.\nகணப் பொழுதில் மடத்தில் இருந்த அத்தனை பேருக்கும் விஷயம் புரிந்துவிட்டது. வெளியே காத்திருப்பவர்கள் ராமானுஜரைக் காணாமல் திரும்ப வழியில்லை. அவர் நிச்சயமாக மன்னனின் ஆணையை ஏற்கப் போவதில்லை என்னும் பட்சத்தில் கைது செய்து இழுத்துச் செல்வதே அடுத்தக் கட்டமாக இருக்கும். என்ன செய்யலாம்\nகூரேசர் சற்றும் யோசிக்கவில்லை. ‘பேச அவகாசமில்லை. நானே ராமானுஜரென்று சொல்லிக்கொண்டு அவர்களோடு போகிறேன். உடையவர் திரும்பி வந்தால் உடனே அவரை ஊரை விட்டு வெளியேறிவிடச் சொல்லுங்கள். சீடர்களில் சிலர் அவரோடு போகட்டும். காவி ஆடை வேண்டாம். அது காட்டிக் கொடுத்துவிடும். வெண்ணுடை அணிந்து அவர் கிளம்பட்டும்.’\nபடபடவென்று கூரேசர் உத்தரவிட்டுக்கொண்டிருந்தபோது, மடத்தின் பின்புற வாயிலில் பெரிய நம்பியின் குரல் கேட்டது.\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nயதி – புதிய நாவல்\nஎனக்கு இங்கே வயது எட்டு\nதோற்ற மயக்கம் அல்லது யாருடா நீ மூதேவி.\nகிழக்கு புத்தக அறிமுகக் கூட்டம் – 2\nபினாக்கிள் புக்ஸ் பதிப்பக அறிமுக விழா\nயதி முன்னுரை – தேர்வானவர் அறிவிப்பு\nயதி – வாசகர் பார்வை 20 [அரங்கப்பெருமாள் கோவிந்தசாமி]\nயதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]\nமெகா சீரியல்களை யார் பா��்க்கிறார்கள்\nயதி – வாசகர் பார்வை 18 [இரா. ஶ்ரீதரன்]\nயதி – முன்பதிவு – சலுகை விலை அறிவிப்பு\nயதி – வாசகர் பார்வை 17 [சி.ஜே. ஆனந்தகுமார்]\nயதி – வாசகர் பார்வை 16 [Ms Fairy]\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2015/12/", "date_download": "2018-12-17T10:12:41Z", "digest": "sha1:I4WNWYNGZ5ZCQLV5MFKI5N5A3XRWQPST", "length": 10865, "nlines": 385, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி", "raw_content": "\nஉன் திரவ தேகம் மட்டும்தான்\n_(சென்னை வெள்ள நிவாரண நிதி நிகழ்ச்சிக்காக கனடாவில் வாசித்த நீள் கவிதை)_\nமாணிக்கப் பரல்களாகச் சில நேரம்\nமந்திரத் திறப்பாகச் சில நேரம்\nமயக்க மொழிப் பொழிவாகச் சில நேரம்\n*சட சடவென்றும் தட தடவென்றும்*\nஆதாமின் புத்திரர்கள் ஓர் உயர்ந்த இதயம் சந்தர்ப்பங...\nஇதயநெறி நீ விழும்போது ���ின்னல் கீற்றாய் விரைந்து உ...\nஉனதே உனது எந்த விரல்கள் உன் சந்தோச தீபங்களை ஏற்றி...\nநயாகரா விடாமல் கொட்டும் விசுவரூபம் குளிர் நீர்ச...\n*மழையல்ல பிழை* _(சென்னை வெள்ள நிவாரண நிதி நிகழ்ச்...\nநானொரு கவிதை நீயொரு கவிதை ஒருவர் வரியிலே ஒருவரடி ...\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-12-17T09:53:37Z", "digest": "sha1:B5MSJUFELMYR2RRBDT4NN3V7QZVFTFOK", "length": 4058, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஒத்திசைவு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஒத்திசைவு யின் அர்த்தம்\nபெருகிவரும் வழக்கு (முரண்பாடு இல்லாத) பொருத்தம்; இயைபு.\n‘கட்டடங்கள் சுற்றுப்புறத்துடன் ஒத்திசைவு கொண்டதாக இருக்க வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%81", "date_download": "2018-12-17T09:53:50Z", "digest": "sha1:BCL7ZAS6ON43RPFQ5OGEANEQBXIGIPG3", "length": 4560, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நமு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நமு யின் அர்த்தம்\n(அப்பளம், வடாம் முதலிய உணவுப் பொருள்கள் அல்லது பட்டாசு முதலியவை) ஈரம் படிந்து மொரமொரப்புத் தன்மையை அல்லது தீப்பற்றும் தன்மையை இழத்தல்.\n‘உருளைக்கிழங்கு வறுவலைப் பாத்திரத்தில் போட்டு மூடிவைத்திருந்ததால் நமுத்துப்போகவில்லை’\n‘மழைக் காலத்தில் பட்டாசு நமுக்காமல் இருக்குமா\nஉரு வழக்கு ‘நமுத்துப்போன கதைகளையே திரைப்படங்களாக எடுக்கிறார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/category/news/tamilnadunews/page/106/", "date_download": "2018-12-17T10:17:09Z", "digest": "sha1:JIID2THZD2GVXSYYMX2MYC4ZDEO2YMXE", "length": 21819, "nlines": 80, "source_domain": "www.tamilaruvi.news", "title": "Tamilaruvi Tamilnadu Edition - தமிழருவி Tamilnadu Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Tamilnadu News | Indian and World News", "raw_content": "\nரணிலுக்கு முதலாவதாக வாழ்த்து கூறிய நாமல்\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஜனாநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என ரணில் பெருமிதம்\nஜனாதிபதி பதவி விலக போகிறாரா\nகூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு பறந்து சென்ற கடிதம்\nபதவி விலகுவதற்கு முன் கூட்டமைப்பினை சந்தித்த மகிந்த..\nHome / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் (page 106)\nமெஜாரிட்டியை நிரூபிக்க சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – கவர்னருக்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வலியுறுத்தல்\n14th February 2017\tதமிழ்நாடு செய்திகள் Comments Off on மெஜாரிட்டியை நிரூபிக்க சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – கவர்னருக்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வலியுறுத்தல்\nமெஜாரிட்டியை நிரூபிக்க சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கவர்னருக்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு அணியாக இருந்தால் கவர்னர் மெஜாரிட்டியை நிரூபிக்க கேட்டுக்கொள்ளலாம். 2 பிரிவாக இருக்கும் பட்சத்தில் கவர்னர் சட்டசபையை கூட்டி வாக்கெடுப்பு நடத்த அழைப்பு விடுக்க வேண்டும். 1988-ம் ஆண்டு உத்தர பிரதேச முதல்-அமைச்சர் யார் என்ற பிரச்சனையில் சட்டசபையில் …\nஅ.தி.மு.க.வில் இருந்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்ப��்டார்\n14th February 2017\tதமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on அ.தி.மு.க.வில் இருந்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்\nசசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கி இருக்கிறார்கள். இன்று காலை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து அங்கு சசிகலா, தன்னை ஆதரிக்கும் 125 எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி சசிகலா அதிரடி நடவடிக்கை எடுத்தார். ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. பொருளாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இந்த நீக்கம் செல்லாது என்று கூறிய ஓ.பன்னீர்செல்வம் தனது கையெழுத்து இன்றி வங்கியில் பணம் …\nசொத்து குவிப்பு வழக்கில் சசிகலா முயற்சி தோல்வி – தி.மு.க., பொதுச்செயலாளர் அன்பழகன்\n14th February 2017\tதமிழ்நாடு செய்திகள் Comments Off on சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா முயற்சி தோல்வி – தி.மு.க., பொதுச்செயலாளர் அன்பழகன்\nசசிகலாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பாக, சொத்து குவிப்பு வழக்கை தொடர்ந்த தி.மு.க., பொதுச்செயலாளர் அன்பழகன் கூறுகையில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா முயற்சி தோல்வியடைந்துள்ளது. தற்போது கோர்ட் தீர்ப்பு வந்துள்ளது. சசிகலாவுக்கும், மற்றவர்களும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 4 வருட சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. எக்காரணத்தை முன்னிட்டும் அவர் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.\nநமக்கிடையே சில கசப்பான நிகழ்வுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம் – அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் ஓபிஎஸ் அழைப்பு\n14th February 2017\tதமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on நமக்கிடையே சில கசப்பான நிகழ்வுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம் – அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் ஓபிஎஸ் அழைப்பு\nதற்காலிகமாக நமக்கிடையே ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளை மறந்து நாம் அனைவரும் எப்போதும் போல ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்று அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பொறுப்பு முதல்வர் ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில், ”எனது அன்புக்குரிய அதிமுக அமைச்சர்களே, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களே உங்கள் அனைவருக்கும் ��ன்பான வேண்டுகோள் கடந்த 07.02.2017 அன்றிரவு, உங்கள் அன்புச் சகோதரன் ஆகிய நான், ஜெயலலிதாவின் நினைவகத்தில் …\nசட்டமன்ற கட்சித் தலைவராக (முதல்வர்) நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு\n14th February 2017\tதமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on சட்டமன்ற கட்சித் தலைவராக (முதல்வர்) நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு\nசசிகலாவுக்கு உச்ச நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளதையடுத்து சட்டமன்ற கட்சித் தலைவராக (முதல்வர்) நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கூவத்தூரில் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய சசிகலா எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை முன் மொழிந்தார். இதையடுத்து அவரை எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர். முன்னதாக செங்கோட்டையன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்பட்டது. கடைசியில் எடப்பாடியை தேர்வு செய்துள்ளார் …\nசட்டமன்ற கட்சித் தலைவராக (முதல்வர்) யார் செங்கோட்டையன் , எடப்பாடி பழனிச்சாமி அல்லது தீபக் – எம்எல்ஏக்களுடன் சசி தீவிர ஆலோசனை\n14th February 2017\tதமிழ்நாடு செய்திகள் Comments Off on சட்டமன்ற கட்சித் தலைவராக (முதல்வர்) யார் செங்கோட்டையன் , எடப்பாடி பழனிச்சாமி அல்லது தீபக் – எம்எல்ஏக்களுடன் சசி தீவிர ஆலோசனை\nசசிகலாவுக்கு உச்ச நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளதையடுத்து சட்டமன்ற கட்சித் தலைவராக (முதல்வர்) செங்கோட்டையன் அல்லது எடப்பாடி பழனிச்சாமி அல்லது ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக கூவத்தூர் விடுதியில் தனது கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களுடன் சசிகலா விசாரணை நடத்தி வருகிறார். கூவத்தூரில் பெரும் பரபரப்பு நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வருவாய்த்துறை அதிகாரிகளும் அங்கு வந்துவிட்டனர். இன்னும் …\n21 வருடங்களுக்கு பின் நீதி நிலைநாட்டப்பட்டது: தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்\n14th February 2017\tதமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on 21 வருடங்களுக்கு பின் நீதி நிலைநாட்டப்பட்டது: தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்\nசசிக்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பாக தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: 21 வருடங்களுக்கு பின் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஊழல் செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பது என்பதற்கு இந்த தண்டனை உறுதி செய்துள்ளது. தமிழகத்தில்நிலையான ஆட்சி ஏற்பட கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரச்னைக்கு தீர்வ காண நிலையான ஆட்சி வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு – தமிழக பொறுப்பு ஆளுநர் முன்பு உள்ள வாய்ப்புகள் குறித்த அலசல்\n14th February 2017\tதமிழ்நாடு செய்திகள் Comments Off on சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு – தமிழக பொறுப்பு ஆளுநர் முன்பு உள்ள வாய்ப்புகள் குறித்த அலசல்\nசொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. அடுத்த தமிழக பொறுப்பு ஆளுநர் முன்பு உள்ள வாய்ப்புகள் குறித்த அலசல்கள் ஆரம்பித்துள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி இன்று உச்சநீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பளித்துள்ளது. இது சசிகலாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தீர்ப்பு என்பதால் தமிழகத்தில் உள்ள அனைவரின் கவனமும் உச்சநீதிமன்றத்தை நோக்கி திரும்பியுள்ளது. சசிகலாவிற்கு இது மிகமுக்கியமான பின்னடைவாகும். •அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டதன் காரணமாக …\nஎம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் சொகுசு விடுதிக்குள் போலீசார் நுழைந்தனர்\n14th February 2017\tதமிழ்நாடு செய்திகள் Comments Off on எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் சொகுசு விடுதிக்குள் போலீசார் நுழைந்தனர்\nசொத்து குவிப்பு வழக்கில் சசிக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் சொகுசு விடுதிக்குள் போலீசார் நுழைந்தனர்.அந்த ரிசார்ட்டிற்குள் 200க்கம் மேற்பட்ட அதிவிரைவுப்படை போலீசார் உள்ளே சென்று தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து, அங்கு கலவரம் வெடித்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து அங்கிருந்த பத்திரிகையாளர்கள் சிதறி ஓடினர். கூவத்தூரில், மத்திய மற்றும் வடக்கு மண்டல ஐ.ஜி., தலைமையில் எஸ்.பி., மற்றும் போலீசார் வாகன …\nமுதல்வர் சசிகலாவாக வலம் வர துடித்த அவர், காலம் பூராவும் குற்றவாளி சசிகலா என்ற அவமானத்துடன் வலம் வரும் நிலை\n14th February 2017\tதமிழ்நாடு ��ெய்திகள் Comments Off on முதல்வர் சசிகலாவாக வலம் வர துடித்த அவர், காலம் பூராவும் குற்றவாளி சசிகலா என்ற அவமானத்துடன் வலம் வரும் நிலை\nசசிகலா குற்றவாளி என்பதை சுப்ரீ்ம் கோர்ட் உறுதி செய்து விட்டது. இதன் மூலம் முதல்வர் பதவிக்காக வரலாறு காணாத வகையில் முரட்டுத்தனம் காட்டிய சசிகலாவின் கனவு முழுமையாக தவிடு பொடியாகி விட்டது. பதவிக்காக ஒருவர் இப்படியா அலைவார் என்று அத்தனை பேரும் தமிழகத்தில் கொதித்துப் போயிருந்தனர். அந்த அளவுக்கு சசிகலா கும்பலின் ஆட்டம் தலைவிரித்தாடியது. ஆனால் இன்று உச்சநீதிமன்றம் அவரது ஆட்டத்தை அப்படியே தரைமட்டமாக்கி விட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-17T10:23:12Z", "digest": "sha1:F4IBJYQV5UUIEDWHSBLDADO2XSYQJB6R", "length": 30903, "nlines": 226, "source_domain": "athavannews.com", "title": "சபாநாயகர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரண்டாவது வாக்கெடுப்பு மக்களின் நம்பிக்கையை உடைத்துவிடும் : தெரேசா மே\nசசிகலாவுடன் தகுதி நீக்க செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு\nஜனாதிபதியின் உரை சந்தேகத்தை அதிகரித்துள்ளது – ஐக்கிய தேசிய முன்னணி\nராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்பு\nசீக்கிய கலவரம்: சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் என்ன\nமைத்திரி- மஹிந்த கூட்டணியுடன் அரசியல் பயணம் தொடரும்: மஹிந்தானந்த\nகட்சி வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு\nபுதிதாக அமையவுள்ள அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஆதிக்கம் செலுத்தும் - மஹிந்த\n - விளக்குகிறார் செந்தில் பாலாஜி\n‘ரபேல்’ போர் விமான மோசடி குறித்து விசாரணைக்கு உத்தரவிட முடியாது -உச்சநீதிமன்றம் (2ஆம் இணைப்பு)\nயேமனின் போர் படைகளை ஹொடிதாவில் இருந்து விலக்க வேண்டும் - ஐ.நா. தலைவர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் கொன்சர்வேற்றிவ் கட்சிக்கு தலைமை தாங்கப் போவதில்லை - பிரதமர் மே\nஸ்ட்ராஸ்பேர்க் துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்\nஆறு வருடகால காத்திருப்பு: நியூசிலாந்து மண்ணில் சாதிக்குமா இலங்கை\nதோட்டதொழிலாளர்களின் அவலங��களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைத்திருக்க சொல்லப்படும் மந்திரம்\nநாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வேண்டி கணபதி மகா ஹோமம்\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nவிநாயகர் சதுர்த்தியன்று ஏன் சந்திரனை பார்க்கக்கூடாது – உண்மைத் தத்துவம் இதுதான்\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு அறிவது\n2019 இல் சந்தைக்கு வரவுள்ள புதியவகை சம்சுங் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் மீண்டும் புதிய அம்சம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிய குரல் மெசேஜ் வசதி\nமனிதர்களுக்கு பன்றியின் இதயம் – விஞ்ஞானிகள் ஆய்வு\nஅ.தி.மு.க ஒரு நிரந்தர புரட்சி போர்க்கப்பல்- பொள்ளாச்சி ஜெயராமன்\nஅ.தி.மு.க ஒரு நிரந்தர புரட்சி போர்க்கப்பல் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். தி.மு.க.வில் இணைந்துக்கொண்ட செந்தில் பாலஜி அ.தி.மு.க ஒரு மூழ்கும் கப்பல் என கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் துணை சபாநாயகர், “அ.தி... More\nமுறைகேடான செயற்பாடுகளுக்கு இனி நாடாளுமன்றில் இடமில்லை – சபாநாயகர்\nநாடாளுமன்றத்தில் அண்மைக்காலத்தில் இடம்பெற்றது போன்ற முறைகேடான செயற்பாடுகள் இனியும் இடம்பெற இடமளிக்கப்போவதில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு க... More\nசபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்\nசபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி அருண லக்சிறி உயர் நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மனுவை இன்று (திங்கட்கிழமை) காலை தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை ... More\nஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணைக்கு ஆதரவளிக்க போவதில்லை – கூட்டமைப்பு\nஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படும் குற்றப்பிரேரணைக்கு ஆதரவளிக்க போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ட்டுவிட்டரில் அதிகளவில் பிரபல்யமடைந்த பதிவொன்றுக்கு பதில் வழங்கும் வகையில், கூட்டமைப்பு இந்த கருத்தை தெரிவித்துள்ளது. இ... More\nகுடியுரிமை பறிபோகும் நிலை ஏற்படும் மைத்திரிக்கு ஜே.வி.பி எச்சரிக்கை\nஜனாதிபதியின் செயற்பாடுகள் காரணமாக அவரது குடியுரிமை பறிபோகும் நிலை ஏற்படும் என மக்கள் விடுதலை முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய... More\nஜனாதிபதியின் செயற்பாடுகள் தொடர்பில் இராதாகிருஷ்ணன் கவலை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் கவலை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே ... More\nநாட்டின் அரசியல் நற்பெயரை இலங்கை மீட்டெடுக்க வேண்டும் – அமெரிக்கா\nநாட்டின் அரசியல் நற்பெயரை இலங்கை மீட்டெடுக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதுவராகப் பதவியேற்ற பின்னர் முதல்முறையாக ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட... More\nசர்வாதிகாரப் போக்கின் உச்சநிலையில் மைத்திரி – கூட்டமைப்பு சாடல்\nசர்வாதிகாரப் போக்கின் உச்சநிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று கருத்த... More\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான 2ஆம் நாள் விசாரணை நிறைவு\nநாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான இன்றைய விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. இதன்போது, நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான,... More\nநாடாளுமன்றத்தையும் நீதித்துறையையும் ஜனாதிபதி மதிக்க வேண்டும் – லக்ஸ்மன் கிரியெல்ல\nநாடாளுமன்றத்தையும் நீதித்துறையையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதித்து செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றம் இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதனைத் தொடர்ந்து இடம்பெ... More\nநான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் பயந்து பயந்து வாழ்ந்திருக்கமாட்டேன் – சரத் பொன்சேகா\nநான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் பயந்து பயந்து வாழ்ந்திருக்கமாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதனைத் தொடர்ந்து இடம்பெற... More\nநாடாளுமன்றம் எதிர்வரும் 12ம் திகதி (புதன் கிழமை) பிற்பகல் 01.00 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற அமர்வு இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது. இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் நிகழ்... More\nசபாநாயகருக்கு நோபல்பரிசு- ஐ.தே.க பரிந்துரை\nஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக போராடிவரும் சபாநாயகர் கருஜயசூரியவிற்கு நோபல் பரிசு வழங்கப்படவேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சி பரிந்துரை செய்துள்ளது. நாடாளுமன்றம் இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது கருத்துவெளி... More\nஜனாதிபதி – சபாநாயகர் இடையே இன்று விசேட சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைவாக இன்று (வியாழக்கிழமை) இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்த தகவலை சப... More\nசர்ச்சைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது\nபல்வேறுப்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் கூடவுள்ளது. இன்று காலை 10.30 மணியளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் செயலாளரின் நிதி உரிமையை சவாலுக்கு உட்படுத்தும் பிர... More\nசபாநாயகரை ஆதரித்து குடாநாட்டில் சுவரொட்டிகள்\nசபாநாயகர் கரு ஐயசூரியவை ஆதரித்தும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன ‘நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி நிலைமையில் சபாநாயகரின் செயற்பாடுகள் தமக்கும் நாட்டிற்கும் ... More\nஹன்சாட் அறிக்கையை தந்திரமாக தயாரித்ததாக சபாநாயகர் மீது முறைப்பாடு\nசபாநாயகர் கருஜயசூரிய, ஹன்சாட் அறிக்கையொன்றை தந்திரமாக தயாரித்தமை தொடர்பில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டினை பிவித்துரு ஹெல உருமய கொழும்பு மோசடி விசாரணை பணியகத்தில் மேற்கொண்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி நாடாளுமன்றத... More\nநாடாளுமன்றம் எதிர்வரும் 29ஆம் திகதி காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 1 மணி அளவில் கூடியது. நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கும் பொ... More\nசபாநாயகரின் செயற்பாடு தொடர்பில் சர்வதேசத்திடம் முறையிட தயாராகும் அரசாங்கம்\nசபாநாயகரின் செயற்பாடு தொடர்பில் பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளரிடமும், சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திடமும் முறைப்பாடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா இதனைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளி... More\nஇலங்கையின் ஜனநாயக தீர்மானத்தை வரவேற்கின்றோம் – ஐரோப்பிய ஒன்றியம்\nமட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு – சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன\nமுன்னாள் முதலமைச்சர்கள் 06 பேர் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க மறுப்பு\nநாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடு தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடல்\nஜனநாயகத்திற்கும் இறையாண்மைக்கும் கிடைத்த வரலாற்று வெற்றி – பிரதமர் ரணில் பெருமிதம்\nதேசியக் கொடியினை கட்டியவாறு நீராடிய முதியவர்: கண்டியில் சம்பவம்\n9 வயதில் டாக்டராகும் 14 உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரியான சிறுமி\nஓய்வூதியப் பணத்திற்காக உயிரிழந்த தாயின் உடலை மறைத்துவைத்து வாழ்ந்த இளைஞர்\n2020 முதல் அமுலாகும் பரீஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கை\n‘யூடியூப்’இற்கு வந்த மிகப்பெரிய சோதனை – ‘டிஸ்லைக்’கில் மோசமான சாதனை படைத்த யூடியூப் நிறுவனம் வெளியிட்ட வீடியோ\nபங்களாதேஷுக்கு எதிரான ரி20 : மே.தீவுகள் அணி வெற்றி\nதேசியக் கொடியினை கட்டியவாறு நீராடிய முதியவர்: கண்டியில் சம்பவம்\nநாடாளுமன்ற மோதல் – சி.சி.ரி.வி காணொளிகள் பரிசீலனை\nமிஸ் யுனிவர்ஸ் ஆக முடிசூடினார் பிலிப்பைன்ஸ் அழகி\nசிதைவடைந்து கிடக்கும் கொழும்பு துறைமுக வீதி\nஊழல் வழக்கில் சிக்கிய மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் பணம் முடக்கம்\nகிளிநொச்சியில் அபிவிருத்தியை நோக்கிய தகவல் பரிமாற்றப் பயிற்சி நெறி முன்னெடுப்பு\n‘யூடியூப்’இற்கு வந்த மிகப்பெரிய சோதனை – ‘டிஸ்லைக்’கில் மோசமான சாதனை படைத்த யூடியூப் நிறுவனம் வெளியிட்ட வீடியோ\nநீர்நாயின் மூக்கில் சிக்கிக்கொண்ட கடல்மீன் – குழப்பத்தில் ஆய்வாளர்கள்\nபாதசாரிகளை கவர புதிய யுக்தி\nபிரித்தானியாவின் மிகப்பெரிய குடும்பம் பற்றி தெரியுமா\nசம்பியன்ஷிப் போட்டியில் பந்தை எடுத்துக் கொடுக்கும் நாய்க்குட்டிகள்\nஇந்த ஆண்டு தேயிலை ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி\nவடமேல் மாகாணத்தில் தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டம் அறிமுகம்\nஎட்டுக் கிராமங்களுக்கு நெல் உலர விடும் தளங்கள் அவசியம்: கமநலசேவை\nமரக்கறி, பழங்களின் வீண் விரயத்தை தடுக்க புதிய முயற்சி\nஇலங்கையில் சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/mln", "date_download": "2018-12-17T10:17:16Z", "digest": "sha1:S276XOCN33SQH6CE6EVNHJLLXCNQB4SN", "length": 9035, "nlines": 52, "source_domain": "globalrecordings.net", "title": "Malango மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: mln\nGRN மொழியின் எண்: 3639\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A23071).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A09091).\nமொழி பேசும�� மக்கள் குழுக்கள் Malango\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவ���ாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/author/prakaasam/page/7/", "date_download": "2018-12-17T10:29:28Z", "digest": "sha1:73BYL2CXIRAMMZYWD6TJNRLJRWWYCXGN", "length": 5030, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "prakaasam « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "டிசம்பர் 15, 2018 இதழ்\nகல்வியையும் அதன் அவசியத்தைப் பற்றிக் கூறும் நூல்கள்\nகல்வி கற்கவேண்டியதன் அவசியத்தை சங்க இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன. எனினும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் அதற்கு ....\n, எல்லோரும் வாழ்க வாழ்கவே\n சுவைத்தேன் ஒருதேன் சுவைத்தேன் அதில் என்நெஞ்சும் மயங்கிடச் சுவைத்தேன்- நாளும் அதிலொரு துளிசுவைத் ....\n(தமிழறிஞர் மணவை முஸ்தப்பா) அகரமுதல் னகரம்வரை தமிழில் அறிவியல் சிந்தையை தேடியவர் ....\nதமிழ்ச் சிறுகதை உலகில் புதுப்புது முயற்சிகளையும் புதுமைகளையும் கையாண்ட சொ.விருத்தாசலம் எனும் வித்தகரை தமிழ் ....\n-தமிழர் இனமெனும் உணர்வுடனே வருக வருக பண்டுதமிழ் நாட்டுப் பெருமைதனை காக்க ....\nசெங்கரும்புச் சுவைதேறும் செந்தமிழர் புதுப் பொங்கள் நன்நாள் மலர்ந்தது-எங்கும் புதுப்பொலி வுடனேஉழுவார் உள்ளம் எல்லாம் ....\nஅமுதம் சிந்தும் பிள்ளைத் தமிழே அமிழ்தாய் இனிக்கும் மழழை மொழியே ஆராரோ பாடுவாயோ ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldcinemafan.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2018-12-17T11:15:44Z", "digest": "sha1:ZV5SYG7HYDSOG7ZWTLGLMFPDOLLHJJYZ", "length": 26065, "nlines": 306, "source_domain": "worldcinemafan.blogspot.com", "title": "உலகசினிமா ரசிகன்: ‘ராமின் தங்க மீன்களை’ வளர்க்கலாமா? வறுக்கலாமா?", "raw_content": "\nநான் ரசித்த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்\n‘ராமின் தங்க மீன்களை’ வளர்க்கலாமா\nநண்பர்களே...தங்கமீன்களை பார்த்து ஒரு வாரம் ஆகி விட்டது.\nஒரு வாரத்திற்கு பதிவெழுதுவதையே ��விற்து விட்டேன்.\nஇருந்தும் இப்பதிவில் சூடு கிளம்பியது என்றால் அதற்கு முழுக்க காரணம் இயக்குனர் ராம்தான்.\nஇத்தனை ஆண்டுகள் ரூம் போட்டு யோசித்து...\n‘கால் வேக்காடு’ படமாக ‘தங்க மீன்களை’ உருவாக்கி இருக்கிறார்\nமுதல் படமான ‘கற்றது தமிழ்’ கூட அரை வேக்காடாக இருந்தது.\nமுழு வேக்காடில் படமெடுக்க இயக்குனர் ராம் முயற்சிக்க போவதும் இல்லை.\nஅதற்கான தகுதியும் அவரிடம் இல்லை என்பதை இரண்டாவது படம் விளக்கி விட்டது.\nசோனியா, மன்மோகன்சிங், சிதம்பரம் ஆகியோரை ‘விட்டு விளாசும் போது’ ‘வட்டச்செயலாளர் வண்டு முருகனையும்’ போட்டு ‘தாளிக்கக்கூடாது’.\nதிரைப்படத்தில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்\n‘காட்சிக்கு காட்சி’ பார்வையாளர்களை எமோஷனலாக்கி பிளாக்மெயில் செய்வதையே தொழிலாக்கி இருக்கிறார் இயக்குனர் ராம்.\nஅவரது இரண்டு படங்களுமே இத்திருப்பணியை இடையறாது செய்திருக்கிறது.\nகற்றது தமிழில் ஒரு அஞ்சலியை தந்தீர்கள்.\nஅதற்கு இணையாக இப்படத்திலும் ஒரு அற்புதமான நடிகையை தந்து உள்ளீர்கள்.\nவாய்ப்பு அமைந்தால் அவர் ஒரு ‘ஷோபா...அர்ச்சனா...’ போல் உருவெடுப்பார்.\nசில கதாபாத்திரங்களையும் படைத்து உள்ளாதால்...\nஇப்பதிவு...உலகெங்கிலும் உள்ள ‘மீனவர்களுக்கு’ சமர்ப்பணம்.\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 9/06/2013\nLabels: சினிமா, தமிழ் சினிமா, திரை விமர்சனம்\nநீங்க மனசு நிறைஞ்சதான்னு கேட்ட ஆளு கிட்ட தியேட்டர் நிறைஞ்சுதுன்னு பதில் சொல்லும் போதே நினைச்சேன், உங்களை படம் பெருசா ஏமாத்திடுச்சுன்னு.\nஉலக சினிமா ரசிகன் 9/06/2013 8:40 AM\nகற்றது தமிழ் இரண்டாம் பாகமாக...தங்கமீன்கள் இருக்கும் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.\nஇரண்டு படத்திற்கான கால இடைவெளி...\nசக இயக்குனர்களின் பசப்பு பாசாங்குரைகள்...\nஉலக சினிமா ரசிகன் 9/06/2013 8:41 AM\nஇன்னும் இல்ல சார்.. உங்க பதிவ பார்த்ததுக்கு அப்புறம் இந்திய தொலைக்கட்சிகளில் முதல் முறையா பார்த்துக்கலாமின்னு இருக்கேன்..\nஉலக சினிமா ரசிகன் 9/06/2013 4:04 PM\nப்ளீஸ்... தியேட்டரில் போய் முதலில் படத்தை பாருங்க.\nஒரே அடியாக ஒதுக்கி தள்ளும் அளவுக்கு மோசமான படமில்லை.\nஅப்போதுதான் நான் மீனவர்களுக்கு இப்பதிவை அர்ப்பணித்த\nகடைசியாக இருக்கும் எலி குறியீடாக சொல்வது என்ன என்பதை தயை கூர்ந்து விளக்கவும்..\nஉலக சினிமா ரசிகன் 9/06/2013 8:43 AM\nபதிவின் முதலில் போட்ட புலி படத்���ோடு கனெக்ட் செய்து பாருங்கள்.\nதிண்டுக்கல் தனபாலன் 9/06/2013 8:33 AM\n\"ஷோபா...அர்ச்சனா...\" பற்றி ஒரு பதிவு போடவும்...\nஉலக சினிமா ரசிகன் 9/06/2013 8:46 AM\nஜோதிஜி திருப்பூர் 9/06/2013 9:43 AM\nஉலக சினிமா ரசிகன் 9/06/2013 10:40 AM\nஅதே நாளில் என் மனைவியின் மாமா மகளின் திருமணம்.\nஉங்களிடமாவது மன்னிப்பு கேட்டு தப்பித்து விடலாம்.\nஎன் வீட்டம்மாவுக்கு தமிழில் தெரியாத வார்த்தையே ‘மன்னிப்பு’.\nஅடுத்த வருஷமாவது மூகூர்த்த நாளாக இல்லாமல் நிறைந்த அஷ்டமியில் பதிவர் திருவிழா நடத்தும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஉங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு \nஉலக சினிமா ரசிகன் 9/06/2013 3:57 PM\nதிரைக்கதையை ஒரே திக்கில் பயணப்பட வைத்து இருந்தால் இந்தப்படம் இன்னும் உயரத்திற்கு நீந்தி இருக்கும்.\nஇடைவேளைக்கு பிறகு தங்கமீன்களை அரபிக்கடலில் மிதக்க விட்டதுல் எல்லாமே செத்து மிதந்து விட்டது.\nஇருந்தாலும் இப்படம் ஒரு தட்வை தியேட்டரில் பார்க்கலாம்.\nஎத்தனை குப்பைகளை பார்த்து தொலைக்கிறோம்.\nஇப்படத்தை ஒரே அடியாக குப்பை என தள்ளி விடவும் முடியாது.\nராம் அடிக்கடி அழுவதை தவிர நிறைய சீன்கள் எனக்கு பிடிச்சு இருந்தது.\nஉலக சினிமா ரசிகன் 9/06/2013 3:59 PM\nபெண்களுக்கு இந்தப்படம் மிகவும் பிடிக்கும்.\nபெண்களுக்கு இந்தப்படம் மிகவும் பிடிக்கும்...அண்ணேன் இதையும் விமர்சனத்தில் ஓட்டிக்க வேண்டியதுதான்......\nஉலக சினிமா ரசிகன் 9/08/2013 4:28 PM\nஉங்களுக்கு இந்தப்படம் மிகவும் பிடித்திருக்கிறது என்பதை தங்கள் பதிவை படிக்கும் போதே தெரிந்து கொண்டேன்.\nகடந்த மூன்று மாதங்களாகத்தான் நீங்கள் எனக்கு பரிச்சயம்,உங்களுடைய உலக சினிமா அறிவு எனக்கு பிடித்தது,தங்கமீன்கள் படத்தை நீங்கள் விமர்சிப்பதற்கு முன்புவரை,இது என்னுடைய comment-July 13 at 10:31am (Tharmalingamurugu Prakash)\"தங்க மீன்கள்\" ட்ரைலர் பார்தவுடனே என் மனசில் தோன்றியது படம் கமர்சியல் ஹிட் தேசிய விருதும் கிடைக்கும். வாழ்துக்கள்.· 2 ·\nதங்க மீன்கள் இன்று காலை 10.15 காட்சி,\nகண்டிப்பாக, முதலில் நான் சொன்னதுபோல\nகற்றது தமிழ் பார்த்தபோது தோன்றாத ஒரு எண்ணம்\nதங்க மீன்கள் பார்த்தவுடன் தோன்றியது.\nஅடுத்து வரும் உங்களுடைய எல்லா படத்திலும்\nசம்பளமே வாங்காமல் நல்லவிதமான ஒரு\nநடிக்க வேண்டும் என்பதுதான் அது.\n(உங்களுக்கு சம்மதமெனில் என்னை அழையுங்கள்)\nஎன் கைபேசி எண் என்றும் அன்புடன் +91-9976590054 உன் தம்பி P.S.S.PRAKASH\nஉலக சினிமா ரசிகன் 9/08/2013 4:37 PM\nதங்க மீன்கள் விருது வாங்கும் என அடித்து சொல்லி இருக்கிறீர்கள்.\nஇந்த வருட விருதுப்போட்டியில் ‘ஷிப் ஆப் தீசியஸ்’ இடம் பெற்றால்\nதங்க மீன்களுக்கு ‘தேசிய அளவில்’ விருது கிடைப்பது கடினம்.\nநீங்கள் கோவை வரும் போது எனக்கு தெரியப்படுத்துங்கள்.\nவிகடன் சொன்ன குறைகளுக்கு ராமின் பேஸ்புக்-ஐ பாருங்கள்.\nஉலக சினிமா ரசிகன் 9/08/2013 4:43 PM\nதங்க மீன்களில் உள்ள நல்ல விஷயங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு விட்டது.\nபடத்திலுள்ள குறைகளை கொஞ்சமே கொஞ்சம்தான் கோடிட்டு காட்டி இருக்கிறது.\nஎன்னை பொறுத்த வரை விகடன் விமர்சனத்தில் சலுகைதான் காட்டி இருக்கிறது.\n44-மார்க் என்பது இப்படத்தை இழிவு படுத்தியதற்கு சமம்.\nமிஷ்கினை, நேற்று மட்டம் தட்டினோம்...இன்று கை தட்டு...\nமூடர் கூடத்தில்... ‘கலைஞர்’ காரெக்டர்.\nகோபப்பட்ட கலைஞர்கள் கூடிய...மூடர் கூடம்.\nசூப்பர் ஸ்டாரால் ஏமாற்றப்பட்ட தயாரிப்பாளர்.\n‘ராமின் தங்க மீன்களை’ வளர்க்கலாமா\nசில நல்ல வலைப்பூக்கள் . .\nஉலகிலேயே தலை சிறந்த 1000 படங்கள்\n21+ அகிரா குரோசுவா அகிலாண்ட சினிமா அண்டனியோனி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் அறிமுகம் அனுபவம் அனுஷ்கா ஆங்கிலம் ஆவணப்படம் ஆஸ்திரேலியா இசை இத்தாலி இந்திய சினிமா இந்திய வரலாறு இரண்டாம் உலகப்போர் இலக்கியம் இளையராஜா இறுதி அஞ்சலி ஈரான் ஈழப்போர் உருகுவே உலகசினிமா உள்நாட்டுப்போர் எம்ஜியார் எஸ்தோனியா எஸ்ராமகிருஷ்ணன் ஏமாற்று சினிமா ஐரோப்பிய திரைப்பட திருவிழா கண்னதாசன் கமல் கமீனோ கம்யூனிசம் கவிதை காட்பாதர் காந்தி காமராஜர் காஸ்டா கவ்ராஸ் கியூபா கிரீஸ் குழந்தைகள் சினிமா குறும்படம் கே.வி.ஆனந்த் கேரளா கொப்பல்லோ கொரியன் கோவா திரைப்பட திருவிழா கோவில் சிலி சிவக்குமார் சிவாஜி கணேசன் சினிமா சின்மா சுற்றுலா சுஜாதா செக்கோஸ்லோவாக்கியா செழியன் சென்னை திரைப்பட திருவிழா சேகவ் சைனா சைனீஸ் டென்மார்க் தமிழ் தமிழ் சினிமா தமிழ்சினிமா தாய்வான் திரை விமர்சனம் திரையிடல் துருக்கி துனிசியா நாகேஷ் நாஞ்சில்நாடன் நாடகம் நூல் நூல் அறிமுகம் பக்தி படிக்கட்டுகள் பதிவர் மறைவு பாப்கார்ன் பாராட்டு பாலச்சந்தர் பாலா பாலு மகேந்திரா பிரான்ஸ் பிரிட்டன் பிரெஞ்ச் புத்தகக்கண்காட்சி பெரு பெல்ஜியம் பொது பொழுதுபோக்குச்சித்திரம் போர்ச்சுக்கல் போலந்து மகேந்திரன் மக்மல்பப் மணிரத்னம் மலையாளம் முதல் உலகப்போர் முதல் பதிவு மெக்சிகோ ரன் லோலா ரன் ரஜினி ரஷ்யா ரித்விக் கட்டக் லூயி புனுவல் வங்காளம் வணிக சினிமா வாழ்க்கை வரலாறு வாஜ்தா விட்டோரியா டிஸிகா விமர்சனம் விளம்பரம் விஸ்வரூபம் ஜப்பான் ஜாங் யீமூ ஜெர்மனி ஸ்பானிஷ் ஸ்பெயின் ஸ்பைஸ் ஸ்லோவாக்கியா ஹாலிவுட் ஹிந்து ஹேராம்\nஇந்த திரைப்படத்தின் கதாநாயகன் நான்தான் \nகோவாவில் திரையிட்டு, இப்போது கேரளாவிலும் திரையிட இருக்கும் உலகசினிமா ‘சிவாஸ்’. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ' Kaan Mojdeci ' ...\nவியக்க வைத்த வியட்நாம் படம் \nசென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில், உங்களை வியக்க வைக்க காத்திருக்கும் வியட்நாம் படம். கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், நம்மை...\nஎல்லா சினிமாவுக்கும் குட்பை சொல்லிய படம்\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில், அரங்கு நிறைந்த காட்சியாய் தொடங்கி... கால்வாசி காலியாகி... இருந்த முக்கால்வாசி பேரும் முழ...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், சில படங்களில் ‘வெளிநடப்பு’ செய்தேன். காரணம், அந்த திரைப்படங்கள் ‘உலகப்படவிழாக்களில்’ கலந்து கொள்வதற்கா...\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவிருக்கும் காவியத்தை பற்றி ஒரு சிறிய அறிமுகம்... வாலிப வயோதிக அன்பர்களே... சின்ன வயசுலயி...\nநண்பர்களே... இரான் நாட்டில் படைப்பாளிகளுக்கு வரும் நெருக்கடி, கொசுக்கடி அல்ல...‘குட்நைட்’ போட்டு தூங்குவதற்கு. நேர்மையான படைப்பாளிகளு...\nகோலி சோடா = திருட்டு சோடா \nநண்பர்களே... நேற்று ‘கோலி சோடா’ என்ற படத்தை பார்த்தேன். இடைவேளை வரை ஆச்சரியத்தையும்...இடைவேளைக்குப்பின் அபத்தங்களை மட்டுமே வாரி வழங்கி...\nஓய்விலிருப்பவர்கள்... எண்பது வயது தாண்டியவர்கள்... ‘பேசுவதை’, கேட்பதற்கே நாதி இருக்காது. இதில் ‘விருப்பத்தை’ யார் நிறைவேற்றுவார்கள் \nபடிக்கட்டுகள் = பகுதி 1\nநண்பர்களே... மீண்டும் பதிவுலகம்...பிறந்த மண்ணுக்கு வந்தது போல் உணர்கிறேன். முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன். ...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழா, துவக்கப்படமான ‘த பிரசிடெண்ட்’ அற்புதமாக இருந்தது. இயக்குனர் மக்மல்பப்பின் படங்களிலேயே மிகப்பிரம்மாண்ட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2013/03/2_5.html", "date_download": "2018-12-17T11:03:02Z", "digest": "sha1:LUNYOUVSKM5B633V3DV7MGFD4EST3XAC", "length": 15461, "nlines": 108, "source_domain": "www.kalvisolai.org", "title": "உலக வரலாறு | +2 முக்கிய குறிப்புகள்", "raw_content": "\nஉலக வரலாறு | +2 முக்கிய குறிப்புகள்\n1) ஆட்டோமன் துருக்கியர்கள் கான்ஸ்டான்டிநோபிளைக் கைப்பற்றிய ஆண்டு -(1453)\n2) நவின அறிவியலின் தந்தை என்று கருதப்படுபவர் -(பிரான்சிஸ்பேசன்)\n4) இளவரசன் என்ற அரசியல் அறிவியல் நூலை எழுதியவர் -(மாக்கியவல்)\n6) மெடிரா மற்றும் அசோர் தீவுகளை கண்டுபிடித்தவர்- (ஹென்றி)\n7) வாஸ்கோடகாமா இந்தியாவை சென்று அடைந்த ஆண்டு-(1498)\n8)கனடாவை கண்டுபிடித்தவர்- (ஜேக்கஸ் கார்டியர்)\n9) சமயசீர்திருத்த இயக்கத்தின் விடிவெள்ளி எனக் கருதப்படுபவர்-(ஜான்வைக்கிளிப்)\n10)இயேசு சகையை நிறுவியவர்- (இன்னேμயஸ் லயோலா)\n11) ஜெனிவா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்-(ஜான்கால்வின்)\n12) பிரதிநித்துவம் இல்லையேல் வரியில்லை என்ற முழக்கம் எந்த நாட்டு விடுதலைப்போராட்டத்தின் போது எழுப்பப்பட்டது-(அமெரிக்கா)\n13) பொது அறிவு என்னும் நூலின்ஆசிரியர்-(தாமஸ்பெயின்)\n14) 1774-ல் முதல் கண்ட மாநாடு நடைபெற்ற இடம்-(பிலாடல்பியா)\n15) ஏழாண்டுப்போர் நிறைவடைந்த ஆண்டு -(1763)\n16) அமெரிக்க விடுதலைப்போர் - உடன்படிக்கைபடி முடிவுக்கு வந்தது-(பாரிஸ்)\n17) பிரெஞ்சுப் புரட்சியின் போது பிரான்சின் மன்னராக இருந்தவர்-(பதினான்காம் லூயி)\n18) சமூக ஒப்பந்தம் என்ற நூலின்ஆசிரியர்-(ரூசோ)\n19) ஸ்டேட்ஸ் ஜெனரன்முதலாவது பிரிவு -பிரதிநிதிகளைக் கொண்டது(உயர்குடி)\n20) பயிர் சுழற்சி முறையை அறிமுகப்படுத்தியவர் -(டவுன்ஷெண்ட்)\n21) அலெக்சாண்டர் கிரகாம்பெல்-கண்டறிந்தார். (தொலைபேசியை)\n22) மின்சார விளக்கை கண்டறிந்தவர்- (எடிசன்)\n23) குடிபெயர்ந்தோர் குடியேற்ற நாடு என்று அழைக்கப்பட்ட நாடு எது -(அமெரிக்கா)\n24) மூன்று பேரரசர்கள் கழகத்தை அமைத்தவர்-(பிஸ்மார்க்)\n25) பெர்லின்மாநாடு கூட்டப்பட்ட ஆண்டு-(1878)\n26) ரஷ்யாவில் போல்ஷ்விக் கட்சிக்கு தலைமையேற்றவர்-(லெனின்)\n27) ரஷ்ய சோசலிசஜனநாயக கட்சியை அமைத்தவர் -(ஜார்ஜ் பிளக்னோவ்)\n28) சோவியத் சோஷலிஸ்டு கூட்டரசு அமைக்கப்பட்ட ஆண்டு -(1922)\n29) பன்னாட்டுக் கழகம் உருவாக்க காரணமாக இருந்தவர்-(உட்ரோவில்சன்)\n30) பன்னாட்டுக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு-(1920)\n31) முசோலினி வெளியிட்ட பத்திரிக்கை-(அவந்தி)\n32) தேசிய சோஷலிஸ்டு கட்சியை நிறுவியவர்-(ஹிட்லர்)\n33) பாசிசம் என்பது என்பவரது கொள்கையாகும்-(முசோலினியின்)\n34) ரோ���் – பெர்லின்– டோக்கியோ அச்சு உருவான ஆண்டு- (1937)\n35) ஜப்பான் பெர்ல் துறைமுகத்தின் மீது தாக்குதல் தொடுத்த ஆண்டு-(1941)\n36) அமெரிக்கா ஹிரோசிமா மீது அணுகுண்டை வீசிய நாள்-(ஆக்ஸ்டு 6, 1945)\n37) பசிபிக் பகுதியின் தலைமைத் தளபதி-(ஜென்ரல் மெக் ஆர்தர்)\n38) ஆசியாவின் நோயாளி என்று கருதப்பட்ட நாடு-(துருக்கி)\n39) முதல் அபினியப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கை-(நான்கிங்)\n40) கோமின்டாங் கட்சியை நிறுவியவர்-(டாக்டர் சன்யாட்சென்)\n41) சான்பிரான்சிஸ்கோ அமைதி உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்ட ஆண்டு -(1951)\n42) ஐ.நா. சபையின் தலைமையிடம் அமைந்துள்ள இடம்-(நியூயார்க்)\n43) ஐ.நா. சபை அமைக்கப்பட்ட நாள்-( அக்டோபர், 24, 1945)\n44) ஐ.நா. சபையின் நீதித்துறை-(பன்னாட்டு நீதிமன்றம்)\n45) கெடுபிடிப்போர் எனும் சொல்லை முதல் பயன்படுத்தியவர்-(பெர்னாட் பரோச்)\n46) ஆயுதக்குறைப்பு ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு-(1972)\n47) பன்னாட்டு வாணிப அமைப்பை உருவாக்க காரணமாயிருந்த மாநாடு-(பிரிட்டன்- வுட்ஸ் மாநாடு)\n48) உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்ட ஆண்டு-(2001)\n49) உலக வர்த்தக மையத்தின் தலைமையிடம்-(ஜெனிவா)\n50) ஐரோப்பிய யூனியன் உருவான ஆண்டு-(1993)\nஉலக வரலாறு | +2 முக்கிய குறிப்புகள்\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\nரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்.. ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும��� உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன் ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன்: ரத்த சிவப்பு அணுக் களின் உள்ளே; 'ஹீமோகுளோபின்' என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் பணி: இது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோ…\nவிலங்குகளின் இளமைப் பெயர்கள்: - அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.\nவிலங்குகள், பறவைகள் தங்குமிடம்: - குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.\nவிலங்குகள், பறவைகள் ஒலி: அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், கழுதை கத்தும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.\nகாய்களின் இளமைப் பெயர்கள்: • அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு. • சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம். • சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர். • இறைவை - நீர் இறைக்கும் கருவி • பசுந்தாள் - பசுமையான இலை தழைகள் • மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம். • தமிழக அடையாளங்கள் - மரம் : பனை மரம், மலர் - செங்காந்தள் மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/chennai-collage-lift-girl-shock-viral-news/", "date_download": "2018-12-17T11:01:42Z", "digest": "sha1:IR2GOBIPIPGOQSREJ6PWDDMVFM4GUBLP", "length": 11264, "nlines": 126, "source_domain": "www.tamil360newz.com", "title": "லிப்டில் மாணவி முன்பு இளஞர் செய்த மோசமான செயல்..! விடுதி காப்பாளரின் பதிலால் அதிர்ச்சியடைந்த மாணவிகள்! - tamil360newz", "raw_content": "\nHome News லிப்டில் மாணவி முன்பு இளஞர் செய்த மோசமான செயல்.. விடுதி காப்பாளரின் பதிலால் அதிர்ச்சியடைந்த மாணவிகள்\nலிப்டில் மாணவி முன்பு இளஞர் செய்த மோசமான செயல்.. விடுதி காப்பாளரின் பதிலால் அதிர்ச்சியடைந்த மாணவிகள்\nலிப்டில் மாணவி முன்பு இளஞர் செய்த மோசமான செயல்.. விடுதி காப்பாளரின் பதிலால் அதிர்ச்சியடைந்த மாணவிகள்\nசென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழக பெண் விடுதியில், ஒரு பெண்ணுக்கு லிப்ட் ஆபரேட்டர் பாலியல் தொந்தரவு கொடுத்தாக புகார் எழுந்ததால், பல்கலைக்கழக வளாகத்தில் ஏராளமான மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியுள்ளது.\nசென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் இயங்கி வரும் பிரபல தனியார் பல்கலைக் கழகத்தில் பெண்கள் விடுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் லிப்ட் ஆபரேட்டர் ஆக பணிபுரிந்து வருகிறார்.\nஇவர், நேற்று மாலை 3 மணியளவில் குறித்த பல்கழைகழத்தில் இளநிலை பட்டம் இரண்டாவது ஆண்டு படித்து வரும் வித்யா என்ற மாணவி 6-வது தளத்தில் இருக்கும் தனது ரூமிற்கு செல்வதற்காக லிப்டில் பயணம் செய்துள்ளார்.\nஅப்போது, லிப்ட் ஆபரேட்டராக பணிபுரியும் வடமாநில இளைஞர் குறித்த இளம்பெண்ணை பார்த்தவுடன் திடீரென ஆடைகளை களைந்து சுயஇன்பம் செய்துள்ளதாக தெரிகிறது.இதனால், அதிர்ந்து போன வித்யா லிப்டை நிறுத்துமாறு கதறியுள்ளார். இந்நிலையில், 4வது தளத்தில் லிப்ட் நின்றதும் கதவை திறந்து கதறியபடி ஓடியுள்ளார்.\nசத்தம் கேட்டு ஓடிவந்த சக மாணவிகள், வித்யாவை நிதானப்படுத்தி விடுதி காப்பாளரிடம் அழைத்துச் சென்று புகார் செய்துள்ளனர்.ஆனால், இதை நம்பாத அந்த விடுதி காப்பாளர் முதலில் உன் ரூம் சென்று உன் ஆடைகளை மாற்று, உன் ஆடை தான் அவனை சுய இன்பம் கான தூண்டியிருக்கக் கூடும் என அசால்ட்டாக பதிலளித்துள்ளார்.\nஇதனால், மிகுந்த ஆத்திரமடைந்த மாணவிகள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பல்கலைக்கழக வளாகத்தில் முற்றுகையிட்டு ��ோராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியுள்ளது.\nமேலும், சம்பவம் குறித்து பொலிஸில் புகார் எதுவும் கொடுக்காததாலும், 500க்கும் மேற்பட்ட மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாலும் பொலிசார் நடவடிக்கை எடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளனர்.இந்நிலையில், இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.\nPrevious articleசர்கார் எந்தெந்த ஏரியாவில் எத்தனை கோடி வசூல் மற்றும் ஷேர்- உலகம் முழுவதும் முழு ரிப்போர்ட் இதோ\n செல்வராகவனின் அதிரடி அறிவிப்பு இதோ.\nவிஸ்வாசம் படத்திற்கு நான் பாடலை எழுதி இருந்தால் இதைதான் எழுதிருப்பேன். தப்பெல்லாம் தப்பே இல்லை அஸ்மின் அஜித்துக்கு எழுதிய மாஸ் வரிகள்.\nவெளியே ஆர்டர் கொடுத்து சாப்பிடுபவர்களா நீங்கள்… இந்த முகம்சுழிக்கும் செயலைப் பாருங்க\n சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமனம்.. ஹைகோர்ட் அதிரடி\nகஜா புயல் நிவாரணத்துக்காக சன் தொலைக்காட்சி குழு எவ்வளவு நிதி கொடுத்துள்ளார்கள் தெரியுமா\nஇரண்டு நாட்களில் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்த “தி லயன் கிங்” ட்ரைலர்.\nகோயம்பேடு-விமான நிலையம் மெட்ரோ ரயில் திடீர் நிறுத்தம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லட்சங்களை அள்ளிகொடுத்த விக்ரம்.\nசென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை.\nவடதமிழகத்துக்கு விரைவில் ரெட் அலார்ட்… மக்களே உஷாராயிருங்க\nராஜா ராணி சீரியல் செம்பாவை வைத்துக்கொண்டே இப்படி இரட்டை அர்த்தத்தில் பேசுவதா தெறிச்சு ஓடிய நிகழ்ச்சி தொகுப்பாளர்\nஅஜித் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் பிரபல இயக்குனரின் மகள்.\nநிர்பையா சம்பவம் “டெல்லி பஸ்” டிரெய்லர்\n அஜித் மிஸ் செய்த திரைப்படம்.\nமாதவனின் ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nவிஸ்வாசம் படத்திற்கு நான் பாடலை எழுதி இருந்தால் இதைதான் எழுதிருப்பேன். தப்பெல்லாம் தப்பே இல்லை அஸ்மின் அஜித்துக்கு எழுதிய மாஸ் வரிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/14053.html", "date_download": "2018-12-17T09:15:42Z", "digest": "sha1:KUQGEEYUIYOHQQRULMHZQICCLQ7MA6C4", "length": 6989, "nlines": 100, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழில் இருந்து சென்ற பேருந்து விபத்து! 4 பேர் பலி - 20 பேர் படுகாயம் - Yarldeepam News", "raw_content": "\nஅந்­த­ரத்­தில் தொங்­கு­கின்­றது சம்பந்தனின் எதிர்காலம்\nயாழில் பதற்றத்தை ஏற்படுத்திய பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nபடையினருக்காக தமிழ் அரசியல் கைதிகளை பழிவாங்க தயாராகும் மைத்திரி\nபிரதமர் பதவி ஏற்க முன்னர் தம்மைத் தேடி ரணில் வந்தபோது சம்பந்தன் ஆலோசனை\nமனம் திறந்த மைத்திரி……… ரணிலை மீண்டும் ஏன் ஏற்றேன்\nபுதிய பிரதமரின் புதிய சபதம்\nபடையினருக்காக தமிழ் அரசியல் கைதிகளை பழிவாங்க தயாராகும் மைத்திரி\nதென்னிலங்கையை ஆட்டிப்படைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nபதவி ஏற்றதன் பின்னர் ரணில் கொடுக்கவுள்ள அதிரடி\nஇன்று பதவியேற்கிறார் ரணில்… ஆனால், தேசிய அரசு அல்ல\nயாழில் இருந்து சென்ற பேருந்து விபத்து 4 பேர் பலி – 20 பேர் படுகாயம்\nயாழில் இருந்து சென்ற பேருந்து விபத்து 4 பேர் பலி – 20 பேர் படுகாயம்\nநாத்தாண்டிய, ஹெமில்டன் கால்வாயில் சொகுசு பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகுறித்த விபத்தில் உயிரிழந்தவர்களில் மூவர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமஹிந்தவுக்கு அதிர்ச்சி கொடுத்த உறுப்பினர்கள்..\n33 நாட்களில் 800 லட்சம் ரூபாய் செலவிட்ட மகிந்த\nஅந்­த­ரத்­தில் தொங்­கு­கின்­றது சம்பந்தனின் எதிர்காலம்\nயாழில் பதற்றத்தை ஏற்படுத்திய பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nபடையினருக்காக தமிழ் அரசியல் கைதிகளை பழிவாங்க தயாராகும் மைத்திரி\nபிரதமர் பதவி ஏற்க முன்னர் தம்மைத் தேடி ரணில் வந்தபோது சம்பந்தன் ஆலோசனை\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nமனம் திறந்த மைத்திரி……… ரணிலை மீண்டும் ஏன் ஏற்றேன்\nபுதிய பிரதமரின் புதிய சபதம்\nபடையினருக்காக தமிழ் அரசியல் கைதிகளை பழிவாங்க தயாராகும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/07/28075622/1179740/apple-cider-vinegar-benefits.vpf", "date_download": "2018-12-17T10:55:17Z", "digest": "sha1:4VTQZUZRHJ4WFCG3IPIGH6Q4TJ76SNHY", "length": 18684, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆப்பிள் சைடர் வினிகரின் பயன்கள் || apple cider vinegar benefits", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆப்பிள் சைடர் வினிகரின் பயன்கள்\nஆப்பிள் சைடர் வினிகருடன் சிறிது தேன் கலந்து சிறிது நீர் சேர்த்து அருந்தினால் இருமல் வெகுவாய் கட்டுப்படும். ஆப்பிள் சைடர் பயன் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஆப்பிள் சைடர் வினிகருடன் சிறிது தேன் கலந்து சிறிது நீர் சேர்த்து அருந்தினால் இருமல் வெகுவாய் கட்டுப்படும். ஆப்பிள் சைடர் பயன் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஆப்பிள் சைடர் வினிகர்: ஆப்பிள் சைடர் வினிகர் என்பது ஆப்பிள், சர்க்கரை, பீஸ்ட் இவற்றினை சேர்த்து உருவாக்கப்படுவது. சாலட், சட்னி இவற்றில் இதனைச் சேர்ப்பர். ஆப்பிளை பிழிந்து அதன் சாற்றில் சில பொருட்களைச் சேர்த்து இதனை உருவாக்குவர். இதனில் சத்து என்று கூற எதுவும் இல்லை. இருப்பினும் இது இன்று அதிக அளவில் பேசப்படுகின்றது.\nகாரணம் பொதுவில் வினிகர் என்றாலே தொண்டையில் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்க வல்லது. ஆப்பிள் சைடர் வினிகருடன் சிறிது தேன் கலந்து சிறிது நீர் சேர்த்து அருந்தினால் இருமல் வெகுவாய் கட்டுப்படும். வைரஸ் தாக்குதலால் ஏற்படும் இருமலுக்கு சிறிது தேனையே வெந்நீரில் கலந்து குடிக்கச் சொல்லி வெளிநாடுகளில் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.\nசிறிதளவு அதாவது ஒரு டீஸ்பூன் ஆசிசி இதனை 1/2 கப் வெது வெதுப்பான நீரில் கலந்து விருந்து போன்ற அதிக உணவிற்கு முன்பு எடுத்துக் கொள்கின்றனர். இதனால் வயிற்றில் உப்பிசம் ஏற்படாது.\nநெஞ்செரிச்சல் பிரச்சினை இருப்பவர்களையும் 1 டீஸ்பூன் ஆசிசி+சிறிது தேன் + 1/2 கப் வெதுவெதுப்பான நீர் கலந்து குடிக்கச் சொல்கின்றனர்.\nசுட்டெரிக்கும் வெயிலில் சென்று வந்துள்ளீர்களா குளிக்கும் நீரில் 1 கப் ஆசிசி சேர்த்து உடலில் ஊற்றி 10 நிமிடம் கழித்து குளித்து விட சருமம் பாதுகாக்கப்படும்.\n* கால்களை சுத்தம் செய்யும் பொழுது பூஞ்சை பாதிப்பு ஏற்படாதிருக்க வெதுவெதுப்பான நீரில் 1/2 கப் ஆசிவி சேர்த்து கால்களை 15 நிமிடம் ஊறவையுங்கள். பின்னர் கால்களை நன்கு கழுவி விடுங்கள்.\n* உடல் பயிற்சியினாலோ அல்லது பொதுவாகவோ ஒரு குறிபிட்ட சதைப் பகுதியில் வலி இருந்தால் அங்கு ஆசிசி தடவுங்கள்.\n* அதிக வெய்யிலால் உடலில் அரிப்பு இருந்தால் ஆசிசி தடவுங்கள். அரிப்பு வெகுவாய் மட்டுப்படும். பின்னர் நன்கு கழுவி விடுங்கள்.\n1 டீஸ்பூன் ஆசிசி+ 1/2 கப் வெது வெதுப்பான நீர் அருந்துவது ச���னஸ் தொந்தரவிற்கு மருந்தாக இயற்கை வைத்தியம் கூறுகின்றது.\n* மேலும் நிணநீர் ஓட்டம் சீராய் இருக்கவும் உதவுவதாக வெளிநாட்டு இயற்கை வைத்தியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n* காலையில் நீரில் கலந்து குடிக்க உடலின் சக்தி கூடுகின்றது.\n* உடற்பயிற்சிக்கு பின் ஏற்படும் சோர்வு நீங்குகின்றது.\n* பூஞ்சை பாதிப்பு வெகுவாய் கட்டுப்படுகின்றது.\n* தசைப் பிடிப்புகள் நீங்குகின்றன.\n* சருமம் சுத்தம் பெறுகின்றது.\n* ஆசிவியுடன் சிறிது நீர் சேர்த்து மாதம் ஒருமுறை பல்லில் தேய்க்க பல் பளிச்சிடுகின்றது. கண்டிப்பாய் அடிக்கடி செய்யக் கூடாது. பல் எனாமல் தேய்ந்து விடும்.\n* நீர் சேர்த்த ஆசிசி உடலில் மடிப்புகளில் தடவி கழுவ உடல் துர்நாற்றம் நீங்குகின்றது.\n* தலையில் தடவி கழுவ பொடுகு நீங்குகின்றது.\n* வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் நீங்குகின்றது.\n* பாத்திரங்களை கூட சுத்தம் செய்யலாம்.\nகுறிப்பு:- ஆப்பிள் சைடர் வினிகர் 1 ஸ்பூன் + 1 கப் நீர் என்ற அளவிலேயே எப்பொழுதும் பயன்படுத்த வேண்டும்.\n* தினமும் உபயோகிக்க கூடாது.\n* மருத்துவரிடம் இதனை கூற வேண்டும்.\n* சருமத்தில் பயன்படுத்தினால் சிறிது தடவி எந்த அலர்ஜியும் இல்லாத பொழுதே பயன்படுத்த வேண்டும்.\nசத்தீஸ்கர் முதல் மந்திரி பதவியேற்கும் இடம் மழையினால் மாற்றம்\n‘பெய்ட்டி’ புயல் கோதாவரி அருகே கரையை கடந்தது\nமூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் மசோதா - பாராளுமன்றத்தில் நிறைவேறியது\nமத்தியப்பிரதேசம் முதல் மந்திரியாக கமல்நாத் பதவி ஏற்றார்\nகஜா புயல் பாதிப்பு குறித்த தமிழக அரசின் பதில் திருப்தியாக இருந்தால் 2 நாளில் இறுதி அறிக்கை - மத்திய அரசு\nபாராளுமன்ற மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது\nமாலத்தீவு அரசுக்கு 1.4 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஉங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறதா\nபுற்றுநோயை குணப்படுத்தும் புதிய மருத்துவம்\nநோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் உணவுகள்\nமூளைக்கு புத்துணர்ச்சி தரும் 10 நிமிடம்\nகுளிர்காலத்தில் தாக்கும் நோய்களும் - உணவுமுறையும்\nதுபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது இந்திய சிறுவன்\nபேட்ட படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்\nகரையை நெருங்��ும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nநடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடங்கினார்\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்\nராஜஸ்தான்-மத்திய பிரதேச முதல் மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nபிரபல நாவலை படமாக்கும் மணிரத்னம்\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nபுதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaitnpsc.blogspot.com/2018/05/85-1.html", "date_download": "2018-12-17T09:47:24Z", "digest": "sha1:BH447OB6Y3IENTEV6JIHV3EK4AY63BUA", "length": 6247, "nlines": 124, "source_domain": "kovaitnpsc.blogspot.com", "title": "SHANMUGAM TNPSC COACHING CENTRE", "raw_content": "\n85 கோடி இணையப் பயன்பாட்டாளர்களால் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் 1 லட்சம் கோடி டாலர் மதிப்பை எட்டும் என்று ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. பாரத்நெட் திட்டத்தின் கீழ் 2.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளில் அதிவேக இணைய வசதி அளிக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. இதுவரையில் இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் கிராமப்புறத்தில் இணையப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.\n2 உணவு பதப்படுத்தல் பூங்கா\nஆந்திர மாநிலத்தில் 2 பிரம்மாண்டமான உணவு பதப்படுத்தல் பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேற்கு கோதாவரி பகுதியிலும் மற்ற...\nஹிந்தி கவிஞர் குல்சாருக்கு தாதா சாஹேப் பால்கே விருது\nபிரபல கவிஞரும், முதுபெரும் இயக்குநருமான குல்சாருக்கு தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nசண்முகம் IAS அகாடமி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2017 இந்தியாவில் முதன்முறையாக தெலுங்கானா மாநிலம் டி-வாலட் (T-Wallet ) என்ற ஒரு டிஜிட்டல் ...\nவியட்நாம் - அமெரிக்கா அணு ஒப்பந்தம்: அதிபர் பராக் ஒபாமா ஒப்புதல்\nஅமெரிக்கா – வியட்நாம் இடையிலான சிவில் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://maruthanizal.blogspot.com/2007/03/", "date_download": "2018-12-17T09:36:21Z", "digest": "sha1:B3BU5EYNDBNDHHHEZCMJHHROE6XQ24P2", "length": 14329, "nlines": 67, "source_domain": "maruthanizal.blogspot.com", "title": "மருதநிழல்: March 2007", "raw_content": "\n''இழந்த என் மருதத்தின் இனிதான நினைவுகள் ''\nநாங்கள் பெண்பார்க்கப்போவதில்லை எனச் சயந்தன் தொடங்க, வசந்தன் தொடர, சில ஊர்வழக்குகளும், தமிழகம், ஈழம் சார்ந்த ஒப்பீட்டுப்பார்வைகளும் வந்திருந்தன. பழம்பெரும் பதிவர்கள் வரிசையில் என்னையும் சேர்த்திருக்கேக்க, நானும் நாலுவரி சொல்லாட்டி மரியாதையில்லை என்டு எழுதத் தொடஙகினா அது நீண்டு போயிட்டு. பேசாம வசந்தன்ர பாணியில பதிவாப்போட்டிட வேண்டியதுதான் என்டு போட்டாச்சு. சயந்தனுக்குப் பின்னூட்டமும் போட்டாச்சு.\nயாழ்ப்பாணத்துப் பெண்பார்க்கும் படலம் பற்றி விரிவாக்கதைச்சிருக்கினம். வசந்தனும் அதை நேரிலபார்த்து, அனுபவிச்சு எழுதியிருக்கிறார் ஆனாபடியால அதைவிடுவம். உந்த முருங்கை மரம் நல்லா உலைச்சிருக்குப் போல கிடக்கு ஆனாபடியால அதில இருந்து தொடங்குவம். ஆனால் ஏன் பின்நவீனத்துவமா யோசிச்சு, கல்யாணம் செய்த மாப்பிள்ளைய அரட்டி வைக்கிறதுக்காக நடுகிறதென்டு கண்டுபிடிக்கேல்ல.:) கலியாணத்துக்குப் பிறகு விளையாட்டுக்காட்டினா, மவனே முள்முருக்கில கட்டிவைச்சுத்தான் பூசை என்டிறத, சிலேடையாகச் சொல்லிச்சினமோ தெரியேல்ல..:)\nகானா.பிரபா சொன்ன தேவேந்திரனுக்கு இட்ட சாபக்கதைதான் சாத்திரரீதியானகதை. ஆனால் அது கல்யாணவீட்டில் அரசாணி மரமாக வைக்கப்படும் முருங்கைக்குத்தான் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் அம்மி மிதித்து, அருந்ததிபார்த்து, அரசாணிசுற்றி என நீளும் சடங்கு அது.\nஅதற்குப் பாவிப்பது முள்முருக்கு அல்ல. கல்யாண முருங்கை. முள்முருக்குப் போன்றதுதான். ஆனால் முள்ளுக் குறைவு. இலைகளில் மஞ்சள் வண்ணத்தில், நரம்புகளும் நடுப்பகுதியும் காணப்படும். மாப்பிளையும் பெண்ணும் இணைந்திருப்பதற்கான அடையாளமாக அது சொல்லப்படும். ஆனால் அது கிடைப்பது அரிதாக இருந்ததால் அதற்குப் பதிலாக முள்முருக்கு அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது.\nவீட்டில் கல்யாணத்துக்கு முன்னர் நடப்படும் முள்முருக்கையை இந்தச் சாத்திரக்தைக்குள் சேர்த்துக் கொள்ள முடியாது. இது ஒரு சமுக வழக்கென்றுதான் செர்லல வேணு���். இதைக் கன்னிக்கால் பேர்டுதல், பந்தல்கால் நடல் எனச் சொல்வது வழக்கம். தமிழகத்துக் கிராமத்திருவிழாவில் கொடிமரம் நடுவதாக உயரிய மரமொன்றை நடுகிறார்களே. ஏறக்குறைய அதே போன்றதுதான் இவ்வழக்கம். பந்தல் கால் போட்டுவிட்டால், கல்யயணவீட்டு வேலைகள் களைகட்டத் தொடங்கிவிடும் கோபதாபங்களுக்குள்ளாகியிருந் உறவுகள் கூட, ஒன்றுபடத் தொடங்கிவிடும். அதற்கு முருங்கை மரத்தை தெரிவு செய்தது\nவேண்டுமாயின் , இந்திரன் கதையின் நீட்சியாகவோ அல்லது பழக்கமாகவோ இருக்கலாம். ஆனால் சூழலின் தன்மையோடு ஒப்பிட்டுப்பார்த்தால், யாழ்ப்பாணப்பிரதேசத்தில் மிக எளிதில் வளரும் மரங்களில் இது ஒன்றாக உள்ளது. மேலும், அதன் பாகத்தில் முட்கள் நிறைந்திருப்பதனால், வீட்டுவளர்ப்புப்பிராணிகளான ஆடு மாடு என்பவற்றில் இருந்து காப்பாற்றப்படுகிறது. அதனால் பிள்ளையின் கல்யாண நினைவு முன்னிறுத்தி நடுவதற்காக இந்த மரத்தைத் தெரிவு செய்திருக்கலாம். வசந்தன் கேட்டது போன்று, அப்படி நடப்படும் மரத்தின் வளர்ச்சியை வைத்துச் சகுனம் பார்க்கும் பழக்கமும் சில இடங்களில் இருந்தது. ஆதலால் அதற்கும் இது ஏற்புடையதாக இருக்கும். எனக்குத் தெரிந்த ஒருவருக்கு ஆறு பெண்பிள்ளைகள். அவர்களுடைய வீட்டு முன்றலில், ஆறு முள்முருக்கு மரமும் வரிசைக்கு, நன்றாகச் செழித்து வளர்ந்து நிற்கும். ஆட்டுக்குக் கூட அதில் குழை ஒடிக்க மாட்டார்கள். ஆனால் பெண்கள்வீட்டில்தான் இவ்வளவு கவனம் எடுப்பதாக நினைக்கின்றேன். மாப்பிள்ளைவீடுகளில் அவ்வளவு முக்கியத்துவம் தருவதாக இல்லை என்றே நினைக்கின்றேன். ஆனால் இரு வீடுகளிலும் நடப்படும். எனக்கென்னவோ இந்தப்பழக்கம், இந்தியப்பரப்பிலிருந்து வந்ததுபோல்தான் படுகிறது.\nகால்மாறிப்போவது பற்றியும் யாரோ கேட்டிருந்தார்கள். பெண்வீட்டில் கல்யாணவீடு நடைபெற்று முடிந்ததும், மாப்பிள்ளைவீட்டுக்கு மணமக்கள் சென்று திரும்புதலைத்தான் கால் மாறிச் செல்வது என்று குறிப்பிடுவார்கள். ஈழத்தின் வடபுலக் கல்யாணவீடுகளில்தான் இந்த அமர்க்களம் எல்லாம். வன்னியிலோ, கிழக்கிலோ, இந்த வழக்குகளெல்லாம் இருக்கவில்லை என்றே நினைக்கின்றேன்.\nகிழக்கில் வாழ்ந்த யாழ்ப்பாண்தார் வீட்டுக் கல்யாணங்கள் அப்படி நடந்திருக்கலாம், மற்றும்படி எல்லாம் சுயமரி��ாதைத்திருமணங்கள் போன்றதே. இதைப் பேச்சுவழக்கில் சோறு குடுத்தல் என்று சொல்வார்கள். மாப்பிள்ளை, பெண்ணுக்குப் புது உடுபுடவைகள், தாலிகட்டல் எல்லாம் இருக்கும். சிலவேளை கோவில்களில் பூசைநேரங்களிலும், பலவேளைகளில் வீடுகளிலும், குறிப்பாக மாலைகளிலும் நடைபெறும். தாலிகட்டி முடிந்து, மாப்பிள்ளைக்கு பெண் உணவு பரிமாறி, சேர்ந்து உண்பதில் நிறைவுறும். இக்கொண்டாட்டங்களில் முக்கிய இடம்பெறும் இரு விடயம், வெடிகொழுத்தலும், குடிவகை பாவிப்பதும். இவையில்லாத கல்யாணங்கள் களைகட்டாது. பின்னாட்களில் ஒலிபெருக்கியும் இணைந்து கொண்டது. இவ்வளவுதான் தற்போதைக்கு எழுத முடிந்தது. யாரும் வினாத் தொடுத்தால் விடையில் மற்றவற்றைத் தர முனைகின்றேன்.\nஇன்று மகளிர்தினம். இத்தினத்தில் இத்தாலியர்கள், பெண்களுக்குப் பரிசாக வழங்கும் பூவின் பெயர் Mimose மிமோசே. அதுதான் பதிவின் முதலில் உள்ள படம். இதற்கான சிறப்புக்காரணம் ஏதும் உண்டா எனத்தெரிந்த இத்தாலியபெண்களிடம் விசாரித்தேன். யாரும் சரியான காரணம் தெரியவில்லை என்றார்கள். யாருக்காவது இதன் காரணம் தெரியுமா ஐரோப்பா எங்கனும் இப்பழக்கம் உண்டா ஐரோப்பா எங்கனும் இப்பழக்கம் உண்டா அல்லது இத்தாலியர்கள் மட்டும்தானா\nதோழியரே உங்கள் குரல்களை உயர்த்திச்சொல்ல இன்னும் ஒரு தினம். வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tag/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-12-17T10:58:19Z", "digest": "sha1:NJFOU44ZRDR57FDKWVLKLBA4ZCNDHHRZ", "length": 21986, "nlines": 60, "source_domain": "oorodi.com", "title": "சி. வை. தாமோதரம்பிள்ளை | oorodi : : ஊரோடி", "raw_content": "\nPosts Tagged \"சி. வை. தாமோதரம்பிள்ளை\"\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை – ஈழகேசரி: ஞாயிறு, 17-09-1950\nஇற்றைக்கு நூறு வருடங்களின் முன்னே, 1847ம் ஆண்டு பிலவங்க ௵ ஆவணி ௴ முதன் முதல் மழைவை மகாலிங்கையர் அவர்கள் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு அச்சிற் பதிப்பித்தார்கள். பன்னீராயிர வருச காலம் கற்றோர் மனதிலும் ஏட்டுச் சுவடிகளிலும் இருந்து வந்த தொல்காப்பிய மூலத்்தில் எழுத்ததிகாரமும், பலநூறு வருசங்களாக அவ்வாறு இருந்து வந்த நச்சினார்க்கினியர் உரையும் அச்சுவாகனமேறின.\nஅந்த மகாலிங்கையர் அவர்கள் தாம், ஆறுமுக நாவலர் அவர்கள் நாவலர் பட்டம் ப���றமுன், இளமைப்பருவத்தில் பார்சிவல் பாதிரியாருக்கு நல்ல நடைப்படுத்திக் கொடுத்த பைபிளை, சென்னைப் புலவர்கள் அமைத்த நடையிலும் சிறந்ததென்று வியந்து நாவலர் அவர்களையும், அவர்கள் பிறந்த யாழ்ப்பாணத்தையும் பாராட்டினவர்கள். மகாலிங்கையர் அவர்கள் பழுத்த தமிழ் அறிஞர். அவர்களைப்போல அக்காலத்திருந்த வேறு இரு அறிஞர்கள், விசாகப்பெருமாளையர், சரவணைப்பெருமாளையர் என்பவர்கள். இவர்கள் இருவரும் சகோதரர்கள். கந்தப்பையர் என்பவரின் புத்திரர்கள். கந்தப்பையர் சிறந்த வித்துவான்; சிவாஞானசுவாமிகளின் மாணவரான தணிகைப்புராணம் பாடிய கச்சியப்ப முனிவரின் மாணவர். விசாகப்பெருமாளையர் மூத்தவர். நாவலர் அவர்கள் ஒரு சமயம் விசாகப்பெருமாளையரை மெய்புலவர் என்று பாராட்டியிருக்கின்றார்கள். அன்றி நேரிலும் சந்தித்து அடிக்கடி சம்பாஷித்துமிருக்கிறார்கள். விசாகப்பெருமாளையர், இளமையில் தந்தையாருடன் சென்று — தந்தையாரின் குரு கச்சியப்ப முனிவர், முனிவரின் குரு சிவஞானசுவாமிகள் — சுவாமிகளை வணங்குபவர். சுவாமிகளின் பெருமையை நன்கு தெரிந்தவர். பல வரலாறுகள் சிவஞானசுவாமிகளைப்பற்றி நாவலர் அவர்களுக்குச் சொல்லியிருக்கின்றார். இழவுகளிற் சந்தேகமானவர்கள் — ளகர ழகர பேத சந்தேகங்கள் — விசாகப்பெருமாளையரோடு சம்பாஷித்தால், எளிதிற் சந்தேகம் தீர்த்துக்கொள்ளலாமென்று நாவலரவர்கள் விசாகப்பெருமாளையரின் உச்சரிப்பை அடிக்கடி பாராட்டுவார்களாம். இது நிற்க,\nமகான் மகாலிங்கையர் அவர்கள் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியம் பதிப்பித்து இருபது ஆண்டுகள் கழிந்தும், ஏனைய அதிகாரங்கள் தமிழுக்கு இன்றியமையாதனவும், தலைசிறந்தனவுமாம் என்பதை அறிந்து வைத்தும், தமிழ்நாட்டுப்புலவர்கள் அவற்றை அச்சிற் பதிப்பிக்க முன்வரவில்லை. அவர்கள் முன்வராமைக்குப் பொருண் முட்டுப்பாடு ஒரு காரணமேயாயினும், தொல்காப்பியந் தொலைந்தாலும் தமது புகழ்க்காப்பியந் தொலையக்கூடாதென்ற அந்தரங்க எண்ணமே முக்கிய காரணமென்பது கருதத்தக்கது. இந்த பைத்திய நிலையில் ஆங்கில மோகமும் அதிகரிக்கத் தொல்காப்பியப் பிரதிகள் வரவர அருகித் தமிழ்நாடு முழுவதிலும் விரல்விட்டு எண்ணத்தக்க அளவில் சுருங்குவதைத் தமிழ்த் தாமோதரம்பிள்ளை கண்டார்; கண்ணீர் வடித்தார். தமக்கு வரும் அவமானங்கள் ஏளனங்க���ுக்கு இளைக்காது, தமிழ் அன்னைக்குப் பிராணவாயுப் பிரயோகஞ் செய்ய முன்வந்தார்; தொல்காப்பியக் கடலில் இறங்கினார். சென்னைத் தமிழ் வித்துவச் சூடாமணிகள் சிலர், தாமோதரம்பிள்ளை இமாசலத்தையும் கங்கையையும் யாழ்ப்பாணம் கொண்டு போகப்போகின்றார் என்று சிரித்தார்கள்.\n1868ம் ஆண்டு புரட்டாதி மாதம் இற்றைக்கு எண்பது வருடங்களுக்கு முன் முதன் முதல் தமிழ் மன்னன் தாமோதரம்பிள்ளை, தமிழ்நாடு உய்யும்பொருட்டுத் தொல்காப்பியம் சொல்லதிகாரத்தைத் தலைசிறந்த உரையாகிய சேனாவரையர் உரையோடு, நாவலர் அவர்களை கொண்டு பரிசோதிப்பித்து, அச்சிற் பதிப்பித்தார். 1868ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ம் தேதி முதல் சென்னைத்தினவர்த்தமானியில் தொடர்ந்து சேனாவரையப்பதிப்பைப் பற்றிய விளம்பரம் வந்தது.\nசூரியநாராயண சாஸ்திரியார் “தாமோதரம்பிள்ளை சால்பெடுத்துச் சாற்ற எவர் தாமோதரம்” என்றும், வேதநாயகம்பிள்ளை “கோடிபுலவர்கள் கூடினும் நின்புகழ் கூறரிதே” என்றும் பிள்ளையைப் புகழ்ந்து பாடினார்கள். மனொன்மணியம் சுந்தரம்பிள்ளை, கலாநிதி பூண்டி அரங்கநாத முதலியார், செஷைய சாஸ்திரி, சேர். பொன். அருணாசலம், தமிழ் தெரிந்த ஹைகோட் நீதிபதிகள், ஜமீந்தார்கள், மகாராசாக்கள் முதலிய பிரபலஸ்தர்கள் குதூகலித்தார்கள். ஶ்ரீலஶ்ரீ சுப்பிரமணிய தேசிகர் முதலிய மடாதிபதிகள் திருநோக்கஞ்செய்தார்கள்.\nஆனால், வித்துவசூடாமணிகளான கோபாலபுரம் இராசகோபாலப்பிள்ளை, தொழுவூர் வேலாயுதமுதலியார் என்பவர்களுக்கு அடிவயிற்றிலே அக்கினிச்சூடாமணி வேலைசெய்யத் தொடங்கிற்று. அந்த அழுக்காற்று மன்னர்கள் திரை மறைவில் நின்று, நரசிங்கபுரம் வீராசாமி முதலியாரை கிள்ளிவிட்டார்கள். இந்த வீராசாமி முதலியார் யாவரோ என்றால், அவர்தாம் இன்னாரென்று இதோ விளம்புகின்றேன். இவர், இராமலிங்கசுவாமியின் முதற்சீடர். அருட்பாப்புராணத்தில், “தவக்கொழுந்து” என்று புகழப்பட்டிருக்கின்றார். இராமலிங்கரின் அடுத்த வாரிசு இவரேயென்று சுத்தானந்தபாரதியார் முழங்குகின்றார். இந்த வீராசாமி முதலியார் யாழ்ப்பாணத்தையும், நாவலரையுந் திட்டி பன்னிரண்டு நூல்கள் அருளியிருக்கின்றார். “தீவாந்தர சைவவிநோதம்” என்ற நூலிலே நாவலரை படு கிறீஸ்தவர் என்றும், நாவலருக்கு கிறீத்தவப்பெயர் “பைராட்” என்றும் வாய்க்கு வந்தபடி வர்ணித்திர��க்கின்றார். இந்த அருட்பாப் புலவராகிய வீராசாமி முதலியார், அந்த இரு இலக்கண மேதைகளின் உதவிகொண்டு, தாமோதரம்பிள்ளையின் சேனாவரைய விளம்பரத்தில் இலக்கணப்பிழைகள் கண்டுபிடித்து, “இலக்கண இலக்கியங்களில் மகாவல்லவரும், சென்னை முதல் ஈழமீறாகவுள்ள தமிழ்நாட்டு வித்துவான்களில் தமக்கு இணையில்லாதவருமாகிய” என்ற நாவலர் அவர்களுக்குத் தாமோதரம்பிள்ளை கொடுத்த விஷேடணத்தை ஆஷேபித்து, “இணையில்லாதவர்” என்பதற்குப் “பெண்சாதியில்லாதவர்” என்று மெய்ப்பொருள் பண்ணி, தமோதரம்பிள்ளையையும் நாவலரையும் தூஷித்து, 1869ம் ஆண்டு பிப்பிரவரி மாதத்திலே “விஞ்ஞாபனப் பத்திரிகை” என்று ஒரு தூஷணப் பத்திரிகை வௌியிட்டிருக்கின்றார்.\nதாமோதரம்பிள்ளை கறையான் வாயிலிருந்து சேனாவரையத்தை மீட்டு வௌியிட்டதற்கு, இராசகோபாலப்பிள்ளை முதலிய சென்னைப்பண்டிதமணிகள் சிலர் செய்த கைம்மாறு, “பெண்சாதி” நியாயம் பேசும், இந்த “விஞ்ஞாபனப் பத்திரிகை”த் தூஷணந்தான்.\nஇந்த இராசகோபாலப்பிள்ளை, ஒருவர் பதித்த புத்தகத்தில் நாலு ஆறு பக்கங்களை மாற்றி, முகப்பை புதிது பண்ணித் தாமும் ஒரு பதிப்புப் பண்ணியதாகப் பாசாங்கு செய்ய வல்லவர்; கை வந்தவர். அவருடைய யோக்கியதை அவர் தேசத்தாராகிய கூடலூர்க் குமரகுருபர சுவாமிகள் இயற்றி அச்சிற் பதிப்பித்த “பரமோத்தர ராசா பாச தருப்பணத்”தில், 35ம், 36ம் பக்கங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். அது வருமாறு:-\n“இராசகோபாலப்பிள்ளை திருத்தி யச்சிற் பதிப்பித்த புத்தகத்தை பாராதீர். ஏனெனில், அவர், முதனூற் கருத்தறியாதவராகையால், வில்லிபுத்தூராழ்வார் செய்த பாரதத்தைப், பெரியோர் செய்த வாக்கை அழிக்க்கூடாதென்று சிறிதும் அஞ்சாது, சிவபரமாயிருந்த பாடல்கள் அனேகத்தைத் தள்ளியும், சில அடிகளை மாற்றியும், சில சொற்களைத் திரித்தும், மனம்போன வாறே அச்சிற் பதிப்பித்தனர். ஆதலால், அதனை நீக்கி வில்லிபுத்தூரர் பாடினபடியே ஆறுமுக நாவலர் அச்சிற் பதிப்பித்திருக்கும் புத்தகம் ஒன்று சம்பாதித்துப் பாரும் பாரும். உமது சந்தேகம் தீரும் தீரும். நாவலர் என்னும் பட்டம் அவருக்குத் தகுமேயன்றி உமக்கெல்லாமா தகும் புலியை நோக்கிப் பூனை சூடிக்கொண்டால் புழுத்துச் சாமேயன்றிப் புலியாமா புலியை நோக்கிப் பூனை சூடிக்கொண்டால் புழுத்துச் சாமேயன்றிப் புலியாமா அதுபோலக் கல்விக் கடலாகிய ஆறுமுக நாவலரை நோக்கி நீரும் அப் பெயர்தரித்துக் கொண்டாற் பழியும் பாவமும் அடைவீரேயன்றிப் புகழ் அடைவீரா அதுபோலக் கல்விக் கடலாகிய ஆறுமுக நாவலரை நோக்கி நீரும் அப் பெயர்தரித்துக் கொண்டாற் பழியும் பாவமும் அடைவீரேயன்றிப் புகழ் அடைவீரா\nஇத்துணைப் பெருஞ் சிறப்பினராய இராசகோபாலப்பிள்ளை யாழ்ப்பாணத்தில் எங்கேயோ ஒரு மூலைமுடக்கிலிருந்து வந்த தாமோதரம்பிள்ளை சென்னை மாநகரில் வீற்றிருந்து கொண்டு, அதுவும் ஒப்புயர்வில்லாததொரு சேனாவரையம் பதிக்கப் பார்த்துக்கொண்டிருப்பதா மனிதர் ஒரு சூழ்ச்சி செய்தார். நினைக்க முடியாத சூழ்ச்சி; திகைக்கக் கூடிய சூழ்ச்சி. அஃதாவது தம் பெயராலும், ஒரு சேனாவரையப் பதிப்பு வழங்க ஒரு முயற்சி செய்தார். சிலர் இன்னுந்தான், இராசகோபாலப்பிள்ளையும் சேனாவரையம் பதித்தார் என சொல்லப்பார்க்கின்றார்கள். அப்படியொரு பதிப்பு தமிழ்நாட்டில் வழங்கியதாக… வழங்குவதாகத் தெரியவில்லை. சென்னை அரசாங்க புத்தகப் பதிவில், சி. வை. தாமோதரம்பிள்ளை சேனாவரையம் பதித்தார் என்று இருக்கின்றதேயன்றி, இராசகோபாலபிள்ளை பெயரேயில்லை. சென்னை சர்வகலாசாலையில் தமிழப் பகுதி முக்கியஸ்தர்களான திரு. வையாபுரிப்பிள்ளை முதலியவர்கள், இராசகோபாலப்பிள்ளை சேனாவரையம் பதிப்பித்ததாக தாங்கள் கேள்விப்பட்டதுமில்லை; அப்படி ஒரு பதிப்பை கண்டதுமில்லை என்கின்றார்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-forum.tamila1.com/View-Forum/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-/976.aspx", "date_download": "2018-12-17T11:08:34Z", "digest": "sha1:XEG5XDQ33HBL2R373DFOGXST6VQZJ4DV", "length": 9718, "nlines": 267, "source_domain": "tamil-forum.tamila1.com", "title": "??????????-2-??????????-?????????-", "raw_content": "\nசிம்பு ஹன்சிகா காதலில் விரிசலா\nசோலோவாக வந்த போஸ் பாண்டியன்\nஈரம் பட நாயகி சிந்து மேனன் தற்கொலைக\nஅஜித்துடன் ஜோடி சேர ஆசைப்படும் அமலா\nஆர்யாவை விரும்பும் காவ்யா ஷெட்டி\nபாலிவுட்டில் களமிறங்கும் கமலின் இளை\nவிஜய்யின் அடுத்த நாயகி நஸ்ரியா நஸிம\nகையை ஒடித்துக்கொண்ட ஜெயம் ரவி: படப்\nகத்ரினாவிடம் காதலை சொல்லும் ரன்பீர்\nமன்மதன் 2வில் களமிறங்கும் சிம்பு&nb\nநஸ்ரியாவின் காதல் ரகசியம்இதுநாள் வ\nவிஸ்வரூபம் 2 படத்திற்கு எதிர்ப்பு க...\nவிஸ்வரூபம் 2 படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது\nகமலஹாசனின் விஸ்வரூபம்2 படத்துக்கு இப்போதே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.\nபல்வேறு சர்ச்சைகள், போராட்டங்களுக்கு மத்தியில் விஸ்வரூபம் படம் வெளியாகி ஹிட்டானது.\nஇந்நிலையில் விஸ்வரூபம்-2 படமும் பிரச்னையில் சிக்கியுள்ளது.\nகமல் நடித்து, இயக்கி ஓஸ்கர் பிலிம்சோடு இணைந்து தயாரிக்கும் படம் விஸ்வரூபம்-2.\nபூஜா குமார், ஆண்ட்ரியா உட்பட பலரின் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படம், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் இப்படத்திற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஇப்படம் குறித்து இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஜவஹர்அலி வெளியிட்டுள்ள அறிக்கையில், கமலஹாசன் நடித்து இயக்கி வரும் விஸ்வரூபம் பார்ட்–2 தீபாவளிக்கு வர இருப்பதாகவும், விஸ்வரூபம் படத்தை போன்று இப்படத்திலும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து முஸ்லிம்களின் மனம் புண்படும்படியான காட்சிகள் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளதை கண்டு மிகவும் வேதனை அடைந்துள்ளோம்.\nசகோதரர் கமலஹாசன் தொடர்ந்து முஸ்லிம்களை காயப்படுத்தி படம் எடுத்து வருவதும் பிறகு கருத்து சுதந்திரம் என்று பேசி அதன் மூலம் படத்தை விளம்பரப் படுத்தி கொள்வதும் நல்ல கலைஞனுக்கு அழகல்ல.\nயார் மனதையும், காயப்படுத்தி திரைப்படம் எடுப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும்.\nடாம் 999 மற்றும் மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்கள் ஏன் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை படைப்பாளிகள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஎனவே முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விஸ்வரூபம்2 திரைப்படத்தில் முஸ்லிம்களை காயப்படுத்தும் காட்சிகள் இல்லாதவாறும், சமூக ஒற்றுமையை பறைசாற்றும் வ��தமாகவும் திரைப்படத்தை எடுக்குமாறு கமலஹாசனை இந்திய தேசிய முஸ்லிம் லீக் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/tuuymai-intiyaa-connnnnntaic-ceyvoom/", "date_download": "2018-12-17T09:54:55Z", "digest": "sha1:3343M7XMLG7JUSTENZQ4JWXKIB36UZ2T", "length": 6688, "nlines": 80, "source_domain": "tamilthiratti.com", "title": "தூய்மை இந்தியா - சொன்னதைச் செய்வோம்!! - Tamil Thiratti", "raw_content": "\nபயன்படுத்தப்பட்ட பைக்களை சர்டிபிகேட் உடன் விற்பனை செய்கிறது டூகாட்டி\nரூ. 52,000 விலையில் அறிமுகமானது 2019 யமஹா சாலுடோ RX 110, சாலுடோ 125 யுபிஎஸ்\n2019 சுசூகி ஹயபுச GSX1300R புக்கிங்கை தொடங்கியது\n2019 முதல் ரூ.40,000 வரை விலையை உயர்த்துகிறது டாட்டா மோட்டார்\nரூ. 12.99 லட்ச விலையில் அறிமுகமானது ஃபோர்ஸ் கூர்க்கா எக்ஸ்ட்ரீம் 2.2\nடிரைவர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்க் தகவல்\nபசு + பணமதிப்பிழப்பு = வெற்றிகரமான தோல்வி\nஎந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் விபரம் பற்றிய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\nவரும் டிசம்பர் 14ல் தொடங்குகிறது நிசான் கிக்ஸ் எஸ்யூவி புக்கிங்\nஅறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம்\nஆண்டு இறுதியில் கார் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள்…\nதொடங்கியது இந்தியன் FTR 1200 புக்கிங்; விலை ரூ.14.99 லட்சம் முதல் துவக்கம்\nதமிழ்நாட்டில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஅறிமுகமானது ஹோண்டா எக்ஸ்-பிளேட் ஏபிஎஸ்; விலை ரூ. 87,776\nதூய்மை இந்தியா – சொன்னதைச் செய்வோம்\n\"தூய்மை இந்தியாவே 2019ல் மஹாத்மா காந்தியின் 150 ஆவது ஆண்டிற்கு செலுத்தப்படும் சிறந்த அஞ்சலியாகும்\" – ஸ்வச் பாரத் திட்டத்தை தொடங்கி வைத்து…\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் – சிறுகதைகள்\nநான் சொர்க்கலோகம் போய்ச் சேர்ந்தேனே\nஇலக்கை நோக்கும் உயரமான பெண்\nமதிப்பீட்டுப் பேச்சு – தமிழூற்று\nTags : தூய்மை இந்தியாமோடி\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபயன்படுத்தப்பட்ட பைக்களை சர்டிபிகேட் உடன் விற்பனை செய்கிறது டூகாட்டி autonews360.com\nரூ. 52,000 விலையில் அறிமுகமானது 2019 யமஹா சாலுடோ RX 110, சாலுடோ... autonews360.com\n2019 சுசூகி ஹயபுச GSX1300R புக்கிங்கை தொடங்கியது autonews360.com\n2019 முதல் ரூ.40,000 வரை விலையை உயர்த்துகிறது டாட்டா மோட்டார் autonews360.com\nபயன்படுத்தப்பட்ட பைக்களை சர்டிபிகேட் உடன் விற்பனை செய்கிறது டூகாட்டி autonews360.com\nரூ. 52,000 விலையில் அறிமுகமானது 2019 யமஹா சாலுடோ RX 110, சாலுடோ... autonews360.com\n2019 சுசூகி ஹயபுச GSX1300R புக்கிங்கை தொடங்கியது autonews360.com\n2019 முதல் ரூ.40,000 வரை விலையை உயர்த்துகிறது டாட்டா மோட்டார் autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbnurse.com/2014/11/dme-order-06112014_29.html", "date_download": "2018-12-17T11:00:00Z", "digest": "sha1:7SYQZJWRGUX4DILSODFCM3V3EZ4NERHC", "length": 5528, "nlines": 131, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: DME ORDER-06/11/2014-கவுன்சிலிங்", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nஊதிய பிரச்னை என்ற அப்ட்டேடிற்கு கீழே பார்க்கவும்\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nஅப்பாயின்மென்ட் ஆர்டர் - 2009 பேட்ச் - 11/11/2014\n540 செவிலிய பணி இடங்கள் தோற்றுவிப்பு\nசர்வீஸ் பர்டிகுலர்ஸ் விடுபட்ட சகோதரசகோதரிகளின் பெ...\nமாவட்ட தோறும் கூட்ட நடவடிக்கை\n89 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் இனிதே முடிந்தது\nசெவிலிய சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள்:\nதமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கத்தின்...\n2009 பேட்ச் முதல் 70 செவிலியர்களுக்கு பணி நிரந்தர ...\nபணி நிரந்தர ஆணை-நேற்று கவுன்சிலிங் இன்று ஆணை நன்றி...\n2009 - முதல் 100 சகோதரசகோதரிகளின் தரவரிசை பட்டியல்...\n2008 பேட்ச் - 2009 பணியில் இணைந்த முதல் 100 பேருக்...\nரத்த தான முகாம்-வாருங்கள் கைகோருங்கள் நம்மை பற்றி ...\nசுகாதார துறை அமைச்சர் தலைமையில்-தொகுப்பூதிய செவிலி...\nNCD & CEMONC -செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு அரசு ஆண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/india-asian-news/item/410-2016-12-05-19-21-42", "date_download": "2018-12-17T11:22:22Z", "digest": "sha1:AJNB5VNPE4NVJLCD5SXYXCTBRHTINMDA", "length": 11039, "nlines": 98, "source_domain": "www.eelanatham.net", "title": "ஜெயலலிதா சாவு; மருத்துவர்கள் அறிவிப்பு - eelanatham.net", "raw_content": "\nஜெயலலிதா சாவு; மருத்துவர்கள் அறிவிப்பு\nஜெயலலிதா சாவு; மருத்துவர்கள் அறிவிப்பு\nஜெயலலிதா சாவு; மருத்துவர்கள் அறிவிப்பு\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு (வயது 68) மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். முதல்வர் ஜெயலலிதா காலமானார் செய்தியை அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மறைவு செய்தியைக் கேட்டு தமிழகமே பெரும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் உறைந்துபோயுள்ளது.\nமுதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22-ந் தேதியன்று உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 மாதங்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nநீர்ச் சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் நுரையீரல் தொற்று பாதிப்பு உள்ளது என அப்பல்லோ மருத்துவமனை கூறியது. இதனால் லண்டன் மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தொடர்ந்து கூறிவந்தார்.\nஅத்துடன அப்பல்லோ போய்விட்டு வந்த அதிமுக தலைவர்களும், ஜெயலலிதா நன்றாக குணமடைந்துவிட்டார்; வீடு திரும்புகிறார் என கூறி வந்தனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் ஒட்டுமொத்த தமிழகமே அதிர்ந்தது. இதன் பின்னர் ஜெயலலிதாவுக்கு ரத்தநாள அடைப்பைப் போக்கும் ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார். ஆனால் திங்கள்கிழமை பிற்பகல் முதல் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவரும் ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மிக மோசமாகிவிட்டது எனவும் கூறியிருந்தார். பின்னர் மாலை 5.30 மணியளவில் ஜெயலலிதா காலமாகிவிட்டார் என்ற செய்தி காட்டுத்தீயாக பரவியது. ��திமுக தலைமை அலுவலகத்திலேயே கூட அக்கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. பின்னர் மாலை 5.45 மணியளவில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தொடருவதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தொடர்ந்து ஜெயலலிதாவின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாக போராடினர்.\nஆனால் சிகிச்சை பலனளிக்காமல் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் இன்று நள்ளிரவு 11.30 மணிக்கு பிரிந்தது. அப்பல்லோ மருத்துவமனை இதை உறுதி செய்து அறிக்கையும் வெளியிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா நம்மைவிட்டு பிரிந்துவிட்டாரே என்ற சோகம் ஒட்டுமொத்த தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளாக்கியுள்ளது. ஏழைகளின் காவலராக விளங்கிய எங்கள் தலைவியை நாங்கள் இழந்துவிட்டோமே என கண்ணீரும் கம்பலையுமாக அதிமுகவின் அப்பல்லோ மருத்துவமனைகளில் கட்டுக்கடங்காத வகையில் கூடியுள்ளனர். தமிழகம் முழுவதும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.\nMore in this category: « ஜெயலலிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடம்: இலண்டன் மருத்துவர்கள் ஜெயாவுக்கு மோடி அஞ்சலி, சசிகலா, பன்னீர்ச்செல்வம் கதறல் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரகுமான் உண்ணா நோன்பு\nவடமாகாணசபையினை சாடும் சுமந்திரன், இவர் எந்தக்\nகடத்தப்பட்ட மாணவர்கள் அப்பாவிகள்: சிப்பாய் சாட்சி\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/tag/aishwarya-rajesh/", "date_download": "2018-12-17T10:28:58Z", "digest": "sha1:JQC3GJDCIKHTFK5SUK2DMYSDWKS3TRDH", "length": 5071, "nlines": 113, "source_domain": "www.tamil360newz.com", "title": "Aishwarya Rajesh Hot photos, Aishwarya Rajesh cute photos, cute picture", "raw_content": "\nடிசம்பரில் ரிலீசாகிறது சிவகார்த்திகேயனின் அடுத்த படம்\nமன்னிப்பு கேட்ட வெற்றிமாறன் வடசென்னை படத்தில் அந்த காட்சிகள் இனி இருக்காது, வெற்றிமாறனே கூறிவிட்டார்\nவெற்றிநடை போடும் வடசென்னை படத்தையே கழுவி ஊத்தும் பிரபலம்.\nவடச��ன்னை படத்தில் பச்சை பச்சையாக பேசிய ஐஸ்வர்யா ராஜேஷா இப்படி.\nபாக்ஸ் ஆபிசில் மாஸ் காட்டும் வடசென்னை. 4 நாள் வசூல் விவரம் இதோ.\n2 நாளில் ரூ.20 கோடி வசூல் மாஸ் காட்டும் வட சென்னை\nவட சென்னை முதல் நாள் அதிரடி மாஸ் வசூல் விவரம் பாக்ஸ் ஆபிஸ் திணற...\nமிஸ்டர் தனுஷ் நீங்க எப்பவுமே எனக்கு எதிரிதான்’… ‘வடசென்னை’க்கு சிம்பு வாழ்த்து\nவடசென்னை படம் இந்த படத்தின் காப்பியா. ஆதாரத்துடன் நிருபித்த பிரபல நடிகர்.\nராஜா ராணி சீரியல் செம்பாவை வைத்துக்கொண்டே இப்படி இரட்டை அர்த்தத்தில் பேசுவதா தெறிச்சு ஓடிய நிகழ்ச்சி தொகுப்பாளர்\nஅஜித் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் பிரபல இயக்குனரின் மகள்.\nநிர்பையா சம்பவம் “டெல்லி பஸ்” டிரெய்லர்\n அஜித் மிஸ் செய்த திரைப்படம்.\nமாதவனின் ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nவிஸ்வாசம் படத்திற்கு நான் பாடலை எழுதி இருந்தால் இதைதான் எழுதிருப்பேன். தப்பெல்லாம் தப்பே இல்லை அஸ்மின் அஜித்துக்கு எழுதிய மாஸ் வரிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-16092018/", "date_download": "2018-12-17T10:20:53Z", "digest": "sha1:UVXHDF3XAKIOXHEBB6F2DZKVABC562LM", "length": 15283, "nlines": 153, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி 16/09/2018 « Radiotamizha Fm", "raw_content": "\nரணில் பதவியேற்பைத் தொடர்ந்து மெளனம் கலைத்த அயல்நாடு\nஜப்பானின் சப்போரோ நகரில் பாரிய வெடிவிபத்து\nமீண்டும் பிரதமரான ரணிலின் சபதம்\nமட்டக்களப்பில் ஊருக்குள் புகுந்த கடல் அலைகள்….\nசற்றுநேரத்தில் புதிய பிரதமரின் விசேட உரை\nHome / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 16/09/2018\nஇன்றைய நாள் எப்படி 16/09/2018\nPosted by: இனியவன் in இன்றைய நாள் எப்படி, ஜோதிடம் September 16, 2018\nவிளம்பி வருடம், ஆவணி மாதம் 31ம் தேதி, மொகரம் 5ம் தேதி, 16.9.18 ஞாயிற்றுக்கிழமை,\nவளர்பிறை, சப்தமி திதி இரவு 7:40 வரை; அதன் பின் அஷ்டமி திதி, அனுஷம் நட்சத்திரம் காலை 7:25 வரை;\nஅதன் பின் கேட்டை நட்சத்திரம், மரண யோகம்\n* நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி\n* ராகு காலம் : மாலை 4:30 – 6:00 மணி\n* எமகண்டம் : மதியம் 12:00 – 1:30 மணி\n* குளிகை : மதியம் 3:00 – 4:30 மணி\n* சூலம் : மேற்கு\n* பொது: சூரிய வழிபாடு\n* பரிகாரம் : வெல்லம்\n* சந்திராஷ்டமம் : கார்த்திகை\nமேஷம்: எதிர்பார்ப்பு நிறைவேற தாமதமாகலாம். தொழில், வியாபாரத்தில் குறைகளை உடனுக் குடன் சரிசெய்வது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும், உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு களைத் தவிர்க்கவும்.\nரிஷபம்: மனதில் நிம்மதி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் முயற்சியில் ஈடுபடுவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.\nமிதுனம்: நண்பரின் உதவி அனுகூலம் தரும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். ஆதாயம் பன்மடங்கு கிடைக்கும். குடும்பத்தினரின் தேவையறிந்த நிறைவேற்று வீர்கள். எதிர்பார்த்த சுபசெய்தி கிடைக்கப் பெறுவீர்கள்.\nகடகம்: நண்பரிடம் விவாதம் பேச வேண்டாம். அதிக உழைப்பினால் தொழில், வியாபாரம் வளர்ச்சி இலக்கை எட்டுவீர்கள். சேமிப்பு பணம் திடீர் செலவால் கரையும். தாயின் அன்பும், ஆசியும் கிடைக்கும்.\nசிம்மம்: அறிமுகம் இல்லாதவரிடம் குடும்ப விஷயம் பேச வேண்டாம். தொழில், வியாபாரம் தாமத கதியில் இயங்கும். பணவரவு சுமாராக இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காகப் பாடுபடுவர்.\nகன்னி: வெற்றி இலக்கை நோக்கி நடைபோடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். லாபம் திருப்திகரமாக இருக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடந்தேறும்.விருந்து, விழாவில் பங்கேற்பீர்கள்.\nதுலாம்: பொது விவகாரங்களில் கருத்து சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் அதிக உழைப்பால் நன்மை காண்பீர்கள். உறவினர் வகையில் செலவு ஏற்படலாம். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும். நண்பரால் உதவி கிடைக்கும்.\nகன்னி: வெற்றி இலக்கை நோக்கி நடைபோடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். லாபம் திருப்திகரமாக இருக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடந்தேறும்.விருந்து, விழாவில் பங்கேற்பீர்கள்.\nவிருச்சிகம்: ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழிக்க புதிய வாய்ப்பு கிடைக்கும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு மகிழ்வீர்கள்.\nதுலாம்: பொது விவகாரங்களில் கருத்து சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் அதிக உழைப்பால் நன்மை காண்பீர்கள். உறவினர் வகையில் செலவு ஏற்படலாம். வாகன பயணத்தில் மிதவேக���் பின்பற்றவும். நண்பரால் உதவி கிடைக்கும்.\nவிருச்சிகம்: ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழிக்க புதிய வாய்ப்பு கிடைக்கும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு மகிழ்வீர்கள்.\nதனுசு: சிலரது அலட்சிய போக்கு சங்கடம் உருவாக்கலாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் பணிபுரிவது அவசியம். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் உண்டாகும்.\nமகரம்: பிறர் நலனில் கூடுதல் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். லாபம் உயரும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.\nகும்பம்: எதிர்மறையாக இருந்த சூழல் அனுகூலமாக மாறும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ப்பணி சிறப்பாக நிறைவேறும். பணம் கொடுக்கல், வாங்கல் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் இஷ்டதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர்.\nமீனம்: அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். தொழில் வியாபார நடைமுறை சீர்பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். மாணவர்கள் ஆபத்தான போட்டி பந்தயங்களில் ஈடுபட வேண்டாம்.\nPrevious: ஆஸ்ரேலியாவில் அண்ணனும் தங்கையும் உள்ளினச்சேர்கை\nNext: நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் : நெருக்கமான புகைப்படங்கள் இணையத்தில்\nஇன்றைய நாள் எப்படி 17/12/2018\nஇன்றைய நாள் எப்படி 15/12/2018\nஇன்றைய நாள் எப்படி 14/12/2018\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 17/12/2018\nஇன்றைய நாள் எப்படி 15/12/2018\nஇன்றைய நாள் எப்படி 14/12/2018\nஇன்றைய நாள் எப்படி 13/12/2018\n விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 27ம் தேதி, ரபியுல் ஆகிர் 5ம் தேதி, 13.12.18 வியாழக்கிழமை, வளர்பிறை சஷ்டி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2018-12-17T10:20:12Z", "digest": "sha1:SPYLTP2WV2CWVVXW2MJHAC5EI2Q5HXMX", "length": 9369, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை தடுக்க உலக நாடுகளுக்கு இளவரசர் வில்லியம் அழைப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரண்டாவது வாக்கெடுப்பு மக்களின் நம்பிக்கையை உடைத்துவிடும் : தெரேசா மே\nசசிகலாவுடன் தகுதி நீக்க செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு\nஜனாதிபதியின் உரை சந்தேகத்தை அதிகரித்துள்ளது – ஐக்கிய தேசிய முன்னணி\nராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்பு\nசீக்கிய கலவரம்: சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nசட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை தடுக்க உலக நாடுகளுக்கு இளவரசர் வில்லியம் அழைப்பு\nசட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை தடுக்க உலக நாடுகளுக்கு இளவரசர் வில்லியம் அழைப்பு\nசட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை தடுப்பதற்கு அனைவரையும் ஒன்றிணையுமாறு பிரித்தானிய இளவரசர் வில்லியம் உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.\nலண்டனில் நடைபெற்றுவரும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தக மாநாட்டில் நேற்று (வியாழக்கிழமை) கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”எனது பிள்ளைகள் யானைகள், றைனோக்கள் மற்றும் புலி போன்ற மிருகங்களை வனங்களில் கண்டதில்லை. இது மிகவும் வேதனைக்குரிய விடயம்.\nநம்பியா, தன்சானியா, கென்யா ஆகிய நாடுகளில் விலங்குகள் இயல்பான வாழ்விடங்களில் முடிந்தளவு பாதுகாப்புடன் காணப்படுகின்றன. அவர்கள் வனவிலங்குகளை ஒரு பொருளாதார வளமாக மதிக்கின்றார்கள். எனக்கு இங்கு இருப்பதைவிட மிகுந்த பாதுகாப்புடன் சில றைனோக்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.\nசட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் தற்போது அதிநவீன ஒருங்கிணைந்த தொழில்முறையாக வளர்ச்சியடைந்து வருகிறது. எனவே இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரித்தானிய இளவரசர் ஹரி சாம்பியாவிற்கு விஜயம்\nபிரித்தானிய இளவரசர் ஹரி இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு தென்னாபிரிக்க நாடான சாம்பியாவி\n‘கின்டர்டிரான்ஸ்போர்ட்’ ம��ட்பு முயற்சியின் 80ஆவது ஆண்டு பூர்த்தி: இளவரசர் சார்ள்ஸ் பங்கேற்பு\nநாஸி ஜேர்மனியிலிருந்து ஆயிரக்கணக்கான யூத அகதி குழந்தைகளை பிரித்தானியாவிற்கு மீட்டுவந்த செயற்பாட்டின்\nஇளவரசர் சார்ள்ஸின் பிறந்த தினம்: புதிய குடும்ப ஒளிப்படம் வெளியிடப்பட்டது\nபிரித்தானிய இளவரசர் சார்ள்ஸின் 70ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரித்தானிய அரியணை வாரிசுகளின் புதிய\nலண்டனில் பிறந்தநாளை கொண்டாடினார் இளவரசர் சார்ள்ஸ்\nபிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் இன்று (புதன்கிழமை) தனது 70ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். பிரித்தான\nசுற்றுசூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து எச்சரித்துள்ள இளவரசர் வில்லியம்\nசுற்றுசூழல் மீதான பாதிப்புகளிலிருந்து மீளமுடியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறோமென லண்டனி\nசட்டவிரோத வனவிலங்கு வர்த்தக மாநாடு\n2020 முதல் அமுலாகும் பரீஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கை\n‘யூடியூப்’இற்கு வந்த மிகப்பெரிய சோதனை – ‘டிஸ்லைக்’கில் மோசமான சாதனை படைத்த யூடியூப் நிறுவனம் வெளியிட்ட வீடியோ\nபங்களாதேஷுக்கு எதிரான ரி20 : மே.தீவுகள் அணி வெற்றி\nதேசியக் கொடியினை கட்டியவாறு நீராடிய முதியவர்: கண்டியில் சம்பவம்\nநாடாளுமன்ற மோதல் – சி.சி.ரி.வி காணொளிகள் பரிசீலனை\nமிஸ் யுனிவர்ஸ் ஆக முடிசூடினார் பிலிப்பைன்ஸ் அழகி\nசிதைவடைந்து கிடக்கும் கொழும்பு துறைமுக வீதி\nஊழல் வழக்கில் சிக்கிய மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் பணம் முடக்கம்\nகிளிநொச்சியில் அபிவிருத்தியை நோக்கிய தகவல் பரிமாற்றப் பயிற்சி நெறி முன்னெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4-2/", "date_download": "2018-12-17T10:22:49Z", "digest": "sha1:6SDHUCT4SL6DQXOVJFV77IWIW46PMWFZ", "length": 12805, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் அலையென திரண்ட மக்கள்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரண்டாவது வாக்கெடுப்பு மக்களின் நம்பிக்கையை உடைத்துவிடும் : தெரேசா மே\nசசிகலாவுடன் தகுதி நீக்க செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு\nஜனாதிபதியின் உரை சந்தேகத்தை அதிகரித்துள்ளது – ஐக்கிய தேசிய முன்னணி\nராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்பு\nசீக்கிய கலவரம��: சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் அலையென திரண்ட மக்கள்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் அலையென திரண்ட மக்கள்\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமெனக்கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் 4 ஆவது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைபயணம் இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியா நகரை சென்றடைந்தது.\nஇதன்போது வவுனியா மக்கள் தமிழ் அரசியல் கைதிகளுக்காக தமது ஆதரவையும் தெரிவித்து பெருந்திரளாக வவுனியா நகரில் கூடினர்.\nஓமந்தையிலிருந்து இன்று காலை ஆரம்பித்த நான்காவது நாள் பயணமானது வவுனியா நகரின் ஊடாக மதவாச்சி நோக்கி ஆரம்பமாகியிருந்தது.\nஅந்தவகையில், நொச்சிமோட்டை கனிஸ்ட உயர் தர பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் வீதியின் இருமருங்கிலும் நின்று வரவேற்றிருந்ததுடன் வட. மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதனும் நடைபயணத்தில் இணைந்திருந்தார்.\nஇந்நிலையில் தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்திற்கு முன்பாக வவுனியா பொது அமைப்பின் பிரதிநிதிகள், வவுனியா தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள், தமிழீழ விடுதலைக்கழகத்தின் முக்கியஸ்தர்கள், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, ஈழவர் ஜனநாயக கட்சி, தமிழ் விருட்சம் அமைப்பினர், சிறிடெலோ கட்சியினர் உட்பட அரசியல் கட்சியின் உறுப்பினர்கள், வடக்கு மாகாணசபை உறுப்பினர் ப. சத்தியலிங்கம், பிரமண்டு பாடசாலையின் ஆசிரியர்கள், உள்ளூர் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதிநிதிகள், அக்கினி சிறகுகள் அமைப்பினர், வவுனியா வர்த்தகர் சங்க பிரதிநிதிகள், வர்த்தகர் நலன்புரி சங்க பிரதிநிதிகள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் இந் நடைபயணத்தில் இணைந்துகொண்டிருந்தனர்.\nஇதன் தொடர்ச்சியாக புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் இருந்து முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் அங்கத்தவர்கள் முச்சக்கரவண்டி பேரணியையும் நடைபயணத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவாகளுக்கு ஆதரவு தெரிவித்து ஏற்பாடு செய்திருந்தனர்.\nநடைபயணமானது வவுனியா பசார் வீதி வழியாக சென்று மணிக்கூட்டு கோபுரத்தினை வந்தடைந்திருந்தபோது வவுனியாவில் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர���ன் உறவினர்களின் சங்கத்தின் பிரதிநிதிகள், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் ஆகியோர் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டிய பதாதைகளைத் தாங்கியும் கோசங்களை எழுப்பியும் நடைபயணத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்ததுடன் அவர்களின் நடைபயணத்திலும் சில கிலோ மீற்றர்கள் இணைந்தது நடத்து தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.\nகுறித்த நடை பயணமானது இன்று மதவாச்சி வரை பயணித்து தமது பயணத்தினை நிறுத்தி நாளை, அநுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக நடை பயணத்தினை நிறைவுறுத்தவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவவுனியாவில் ஐக்கிய தேசிய கட்சியினர் மகிழ்ச்சி கொண்டாட்டம்\nபுதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதையடுத்து வவுனியாவில் ஐக்கிய தேசிய கட்சியினர் மகிழ்ச்சி கொ\nதேசிய கட்சிகள் இணைந்தால் மாத்திரமே எமக்கான நிரந்தர தீர்வு கிடைக்கும் – லிங்கநாதன்\nதேசிய கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்தால் மாத்திரமே எமக்கான நிர\nதாண்டிக்குளத்தில் வீதியோரத்தில் வீசப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியம்\nவவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் வீதியோரத்தில் வீசப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியங்களுக்கு\nதகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்துவோருக்கு எதிராக அவதூறு\nவவுனியாவில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்துவோருக்கு எதிராக அவதூறு பரப்பும் செயற்பாடுகளை\nவவுனியாவில் 70ஆவது ஆண்டு மனித உரிமைகள் தின நிகழ்வுகள்\n70ஆவது ஆண்டு மனித உரிமைகள் தின நிகழ்வுகள் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா பிராந்திய மனித உரிமைக\n2020 முதல் அமுலாகும் பரீஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கை\n‘யூடியூப்’இற்கு வந்த மிகப்பெரிய சோதனை – ‘டிஸ்லைக்’கில் மோசமான சாதனை படைத்த யூடியூப் நிறுவனம் வெளியிட்ட வீடியோ\nபங்களாதேஷுக்கு எதிரான ரி20 : மே.தீவுகள் அணி வெற்றி\nதேசியக் கொடியினை கட்டியவாறு நீராடிய முதியவர்: கண்டியில் சம்பவம்\nநாடாளுமன்ற மோதல் – சி.சி.ரி.வி காணொளிகள் பரிசீலனை\nமிஸ் யுனிவர்ஸ் ஆக முடிசூடினார் பிலிப்பைன்ஸ் அழகி\nசிதைவடைந்து கிடக்கும் கொழும்பு துறைமுக வீதி\nஊழல் வழக்கில் சிக்கிய மா���ைதீவு முன்னாள் ஜனாதிபதியின் பணம் முடக்கம்\nகிளிநொச்சியில் அபிவிருத்தியை நோக்கிய தகவல் பரிமாற்றப் பயிற்சி நெறி முன்னெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/2018-09-19", "date_download": "2018-12-17T10:02:39Z", "digest": "sha1:AVJWXMRW4YECRZE3WBA2AEPFU6CAXX3B", "length": 4471, "nlines": 135, "source_domain": "bucket.lankasri.com", "title": "News by Date Lankasri Bucket International Edition - Get the all latest News , Cinema Videos, Photos , entertainment, business, science, technology and health Photos , Videos 24/7 updates.", "raw_content": "\n90's Kids VS 2000's Kids - மிஸ் பண்ற விஷயங்கள் என்ன\nமும்தாஜ் ஆர்மியை சந்திக்க ஏற்பாடு செய்த மும்தாஜ்\nதொலைக்காட்சி தொகுப்பாளராக மாறிய விஷால்\nபாலாஜி , ஜனனி அழுகைக்கு காரணம் ஐஸ்வர்யாவா \nபிக்பாஸ் புகழ் ஜுலி நடித்திருக்கும் அம்மன் தாயி பட டீஸர்\nபிக்பாஸில் முதல் Rank - ஜனனி செய்வது நியாயமா\nநிலானியிடம் இப்படி பேசிய லலித்குமார்\nஎனக்கு ஐஸ்வர்யா மாதிரி சீன் போட தெரியாது\nகருப்பு நிற புடவையில் பிரபல நாயகிகளின் ஹாட் புகைப்படங்கள்\nவிஜய்யின் சர்கார் அப்டேட் வந்தாச்சு\nஎல்லாரும் என்ன டார்கெட் பன்றிங்க- புலம்பும் ஐஸ்வர்யா\nமெரினா போராட்டத்தின் பின்னணயில் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://snsphysics.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2018-12-17T09:34:47Z", "digest": "sha1:WVYSELZCIDFUWXNMTFM26WD4X4UNGDTO", "length": 20815, "nlines": 66, "source_domain": "snsphysics.blogspot.com", "title": "அறிவியல் செய்திகள் & இணைப்புகள்: கலிலியோ கலிலி - தனியே ஒரு குரல்", "raw_content": "அறிவியல் செய்திகள் & இணைப்புகள்\nகலிலியோ கலிலி - தனியே ஒரு குரல்\nபெரும்பாலான மனிதர்கள் காலத்தோடு ஒத்துப் போகிறார்கள். எல்லோரையும் போல சிந்திப்பது, செயல்படுவது, எல்லோரும் எப்படி வாழ்கிறார்களோ அப்படியே வாழ்வது என்று இருந்து விடுகிறார்கள். அவர்கள் வித்தியாசமாக சிந்தித்து, செயல்பட்டு, வாழ்ந்து சமூகத்தை பயமுறுத்துவதில்லை. சமூகத்தை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குவதில்லை. ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடிவதில்லை. சிலர் விதிவிலக்குகளாக இருந்து தனிக்குரல் எழுப்புகிறார்கள். அந்தத் தனிக்குரல் சமூகத்தின் காதுகளில் நாராசமாக ஒலிக்கிறது. அந்தத் தனிக்குரலை ஒடுக்க சமூகம் பாடுபட ஆரம்பித்து, பெரும்பாலான சமயங்களில் வெற்றியும் பெற்று விடுகிறது. ஆனாலும் அந்த தனிக்குரல் பல நூற்றாண்டுகள் கழித்தும் ஒலிப்பதுண்டு. அந்தக் குரலுக்கு பிற்கால சமூகம் செவி சாய்ப்பதுண்டு. அப்போது அந்தத் தனிக்குரல் சரித்திரம் படைக்கிறது. மனித குலத்தின் மகத்தான அத்தனை முன்னேற்றங்களுக்கும் இது போன்ற தனிக்குரல்களே மூல காரணமாக இருந்திருக்கின்றன.\nபதினாறாம் நூற்றாண்டில் இத்தாலியில் ஒலித்த அப்படிப்பட்ட ஒரு தனிக்குரல் கலிலியோ கலிலி (Galileo Galilei) என்ற அறிஞருடையது. கி.பி 1564 ஆம் ஆண்டு பிறந்த கலிலியோ எதையும் மிக நுணுக்கமாக கவனிப்பவராக விளங்கினார். கிறித்துவக் கோயிலுக்கு அவர் சென்றிருந்த ஒரு சமயத்தில் தொங்கு விளக்கு ஒன்று காற்றால் ஆடிக் கொண்டு இருந்தது. காற்று வேகமாக வீசுகையில் விளக்கு வேகமாகவும், வேகம் குறைவாக வீசும் போது விளக்கு குறைவான வேகத்துடனும் ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே இருந்த கலிலியோவுக்கு அதில் மாறாத ஒரு விஷயம் இருப்பது கவனத்தைக் கவர்ந்தது.\nதன் நாடியைப் பிடித்து அந்த விளக்கின் அசைவுகளை கலிலியோ ஆராய்ந்தார். வேகமாக அசையும் போதும் சரி, நிதானமாக அசையும் போதும் சரி அந்த விளக்கு ஒவ்வொரு முறையும் போய் திரும்பி வர ஒரே கால அவகாசத்தை எடுத்துக் கொண்டது அவருக்கு வியப்பை அளித்தது. அந்தக் கண்டுபிடிப்பு ஊசல் விதியாக எடுத்துக் கொள்ளப்பட்டு பிற்காலத்தில் கடிகாரங்களை உருவாக்க உதவியது. அவர் அந்த ஊசல் விதி கண்டு பிடித்த போது அவருக்கு வயது இருபது.\nஅரிஸ்டாட்டில் சொன்ன விதி ஒன்று யாராலும் கலிலியோவின் காலம் வரை சரியா என்று ஆராயப்படாமலேயே இருந்தது. அது ‘எடை கூடிய பொருள்கள் எடை குறைந்த பொருள்களை விட வேகமாய் கீழே விழக் கூடியவை’ என்பது தான். கலிலியோவிற்கு அது சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை. எனவே அவர் பல வித எடைகளில் இரும்புக் குண்டுகளை எடுத்துக் கொண்டு பைசா கோபுரத்தின் மேலே சென்று ஒவ்வொன்றையும் கீழே போட்டுப் பார்த்தார். எல்லாம் கீழே விழ ஒரே நேரத்தை எடுத்துக் கொண்டன. இதன் மூலம் அது வரை நம்பப்பட்டு வந்த அரிஸ்டாட்டிலின் அந்த குறிப்பிட்ட விதி தவறென்று கலிலியோ நிரூபித்துக் காட்டினார்.\nகலிலியோ பல்கலைக் கழகப் படிப்பை நிறைவு செய்யவில்லை. காரணம் அவருக்கு கல்வியில் கணிதம் தவிர வேறெந்த துறையிலும் ஈடுபாடு இருக்கவில்லை. அவருடைய காலத்தில் ஒற்றர் கண்ணாடி (spy glass) என்றழைக்கப்பட்ட ஒரு விதக் கண்ணாடி வெகு தொலைவில் இருப்பதையும் அருகில் இருப்பதாகக் காட்ட வல்லது என்றும் அதை ஒ��ு டச்சு கண்ணாடித் தயாரிப்பாளர் செய்திருக்கிறார் என்றும் கலிலியோ கேள்விப்பட்டார். அதுவரை அந்தக் கண்ணாடியைக் கண்டிராத அவர் அந்த சாத்தியக் கூறால் கவரப்பட்டு கேள்விப்பட்ட சில விஷயங்களையும் தன் உள்ளுணர்வுகளையும் வைத்து அது போன்ற ஒரு கண்ணாடியை உருவாக்கினார். அதன் சக்தியை அதிகரித்துக் கொண்டே போய் மிக சக்தி வாய்ந்த கண்ணாடியை உருவாக்கினார். அது தான் பிற்காலத்தில் டெலஸ்கோப் என்று அழைக்கப்பட்டது.\nஅதை வெனிஸ் நகர செனெட்டில் கொண்டு போய் கலிலியோ காட்டினார். அது செனெட்டின் பேராதரவைப் பெற்றது. அவருடைய புகழ் நாடெங்கும் பரவியது. அதோடு அவர் நிறுத்தியிருந்தால் அவர் புகழோடும், செல்வத்தோடும் மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் பெயர் சரித்திரத்தில் சிறிதாகத் தான் எழுதப்பட்டிருக்கும். அவர் தன் அறிவியல் ஆராய்ச்சியின் அடுத்த கட்டங்களுக்குச் சென்றார். அது அவருடைய பிரச்னைகளுக்கு அஸ்திவாரம் போட்டது.\nஅந்த டெலஸ்கோப்பால் சந்திரனைப் பார்த்தார். சந்திரன் மிக அழகாக சமதளமாக இருக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு அதில் பாறைகளும், மலைகளும், மேடு பள்ளங்களும் இருப்பது வியப்பாய் இருந்தது. தன் டெலெஸ்கோப்பின் சக்தியை மேலும் பன்மடங்கு கூட்டி ஜனவரி 7, 1610 அன்று அந்த டெலஸ்கோப்பை ஜூபிடர் கிரகம் பக்கம் திருப்பினார். ஜூபிடர் கிரகம் அருகில் மூன்று நட்சத்திரங்கள் நேர்கோட்டில் இருப்பதைக் கண்டார். சிறிது நேரம் கழித்துப் பார்க்கையில் அந்த நட்சத்திரங்கள் இடம் மாறி அதே போல் நேர்கோட்டில் இருப்பதைக் கண்டார். அப்போது தான் அவை ஜூபிடரின் உபகிரகங்கள் என்றும் அவை ஜூபிடரைச் சுற்றி சுழன்று கொண்டு இருக்கின்றன என்றும் அவர் முடிவுக்கு வந்தார். அந்த சித்தாந்தத்தை மேலும் சிந்தித்துப் பார்த்த போது கோபர்நிகஸ் பூமியைப் பற்றி சொன்னது உண்மை என்ற முடிவுக்கு வந்தார். கோபர்நிகஸ் பூமியைச் சுற்றி சூரியன் சுழல்வதில்லை., சூரியனைச் சுற்றியே பூமி சுழல்கிறது என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இருந்தார்.\nகலிலியோ கோபர்நிகஸ் சொன்னது சரியே, பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று கூறியதுடன் அந்த கண்டுபிடிப்புகளை ஒரு புத்தகமாக கிபி 1610ல் வெளியிட்டது அவருக்கு வினையாயிற்று. கி.பி.1600ல் கியார்டானோ ப்ரூனோ (Giordano Bruno)என்ற நபர் இதை நம்பியதற்கும், பூமியைப் போல் பல்லாயிரக் கணக்கான கோள்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்று சொன்னதற்கும் உயிரோடு எரிக்கப்பட்டிருந்தார். பைபிளில் சொல்லி இருப்பதற்கு எதிர்மாறாக அவர் சொல்வதாகக் காரணம் சொல்லி அவரை எரித்தவர்கள் கலிலியோவையும் விடவில்லை. அவரிடம் விசாரணை நடத்தினார்கள். இனி கோபர்நிகஸ் சொன்னதை பிரபலப்படுத்தக் கூடாது என்று சொல்லி அவரை விடுதலை செய்தார்கள்.\nகலிலியோ தன் ஆய்வுகளைத் தொடர்ந்தார். அவர் மேலும் கண்ட உண்மைகள் அவரை சும்மா இருக்க விடவில்லை. தன் ஆய்வுகளை \"Dialogue\" புத்தகத்தில் மூன்று கற்பனைக் கதாபாத்திரங்கள் பேசிக் கொள்வது போல எழுதினார். ஒரு கதாபாத்திரம் இவரது கருத்துகளை அறிவுபூர்வமாகப் பேசுவது போலவும், ஒரு கதாபாத்திரம் முட்டாள்தனமாக எதிர்ப்பது போலவும், இன்னொரு கதாபாத்திரம் திறந்த மனதுடன் அவற்றை பரிசீலிப்பது போலவும் எழுதினார். உடனடியாக அந்த நூலைத் தடை செய்து, அவரைக் கைது செய்து அவரை விசாரணைக்கு உட்படுத்தினர்.\n68 வயதாகி இருந்த கலிலியோவிற்கு கண்பார்வையும் மங்க ஆரம்பித்திருந்தது. அவர் நோய்வாய்ப்பட்டும் இருந்தார். இந்த நிலையில் அவரை சித்திரவதைப் படுத்துவோம் என்று அதிகாரவர்க்கம் அச்சுறுத்தவே தான் சொன்னது எல்லாம் தவறென்று கலிலியோ பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். பூமி அசையாமல் இருந்த இடத்தில் இருக்க சூரியனே அதைச் சுற்றி வருகிறது என்று பூமியைப் பற்றிச் சத்தமாகச் சொன்ன அந்த நேரத்தில், கடைசியில் “ஆனாலும் அது நகர்கிறது” என்று முணுமுணுத்ததாக சிலர் சொல்வதுண்டு. வீட்டு சிறையிலேயே தன் மீதமுள்ள வாழ்நாளைக் கழிக்க வேண்டி வந்த கலிலியோ இந்த வானவியல் ஆராய்ச்சிகளை விட்டு மற்ற விஞ்ஞான ஆராய்ச்சிகளில் தன்னை மரணம் வரை ஈடுபடுத்திக் கொண்டார்.\nகோபர்நிகஸின் கண்டுபிடிப்பு சரியே என்பது பிற்காலத்தில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டதால் 1822 ஆம் ஆண்டு அவருடைய \"Dialogue\" நூலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. பின்னர் சில நூற்றாணடுகள் கழித்து வாடிகன் 1992 ஆம் ஆண்டு பகிரங்கமாக கலிலியோ குற்றமற்றவர் என்றும், அவரை விசாரித்து சிறைப்படுத்தியது தவறு என்றும் ஒத்துக் கொண்டது.\nசில நேரங்களில் உண்மை என்று உணர்வதை வெளியே சொல்லும் போது அது அக்கால கட்டத்தில் இருப்போரின் அந்த சூழ்நிலைக்கு ஏற்க முடியாததாக இருக்கலாம். ஆனாலும் உண்மை அப்படி தனியாகவே ஒரு குரலில் ஒலித்தாலும், பிற்காலத்தில் அந்த தனிக்குரல் உண்மையென்று அனைவரும் உணரும் நிலை வருவது நிச்சயம்.\nஎனவே சில நேரங்களில் தனிக்குரலாக உங்கள் கருத்து ஒலிப்பதில் வெட்கம் கொள்ளாதீர்கள். அக்குரல் உங்களை வரலாற்றுப் பக்கங்களில் பதிய வைக்கும் குரலாகக் கூட இருக்கலாம்.\nLabels: கலிலியோ கலிலி, கோபர்நிகஸ்\nகலிலியோ கலிலி - தனியே ஒரு குரல்\nஇந்த இடுக்கையில் வரும் பதிவுகள் அனைத்தும் நான் புத்தகங்கள் மூலமும் இணையத்தளம் வழியாகவும் ரசித்தவைகள். இவைகளை நான் எனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறான்.\nஒரே இடத்தில் நீங்கள் விரும்பிய இணையத்தமிழ் வானொலியை தெரிவு செய்து கேட்கவும்…\nஎளிய முறையில் தமிழில் கணினி சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் பயில அறிவுக்கு அமுதாகும் வலைப்பூக்கள் அனைத்தும் ஒரே இடத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=35013", "date_download": "2018-12-17T11:14:46Z", "digest": "sha1:USU7TN262K6LDHWUNE6L2CXRSSO2HUJU", "length": 14339, "nlines": 94, "source_domain": "tamil24news.com", "title": "3-வது நாளாக திரண்ட கூட்டம", "raw_content": "\n3-வது நாளாக திரண்ட கூட்டம்- கருணாநிதி சமாதியில் கதறி அழுத பெண்கள்\nமெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலுக்கு 3-வது நாளாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nநேற்று முன்தினம் உடல் அடக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்தே தி.மு.க.வினரும், பொதுமக்களும் திரண்டு வந்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நேற்றும் சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.\nஇன்று 3-வது நாளாக கருணாநிதி நினைவிடத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.\nகருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தளச் செங்கல்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த பகுதியில் தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மட்டும் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பொது மக்களும், கட்சித் தொண்டர்களும் அதன் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை.\nஅண்ணா சமாதி வழியாக உள்ளே ���ுழைந்து இடது புறமாக சென்று அஞ்சலி செலுத்தி விட்டு வலது புறமாக வெளியில் வரும் வகையில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்துள்ளனர். இந்த வழியாக மட்டுமே பொதுமக்களும், கட்சியினரும் அனுமதிக்கப்படுகிறார்கள்.\nகருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வெள்ளை நிறத்தில் சிறிய மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக இன்று அதிகாலை 5 மணியில் இருந்தே பொதுமக்கள் திரண்டனர். 7 மணி அளவில் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகமாக காணப்பட்டது.\nதி.மு.க.வினரும், பொது மக்களும் சாரை சாரையாக திரண்டு வந்து சமாதியில் விழுந்து வணங்கினர். பூக்கள் மற்றும் பழங்களால் கருணாநிதி நினைவிடம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. பூ அலங்காரத்தில் செவ்வந்தி பூக்கள் அதிக அளவில் இடம் பெற்றிருந்தன.\nகருணாநிதி சிரித்தபடி இருக்கும் பெரிய படம் வைக்கப்பட்டுள்ளது. இன்று வெளியான முரசொலி நாளிதழும் சமாதியில் வைக்கப்பட்டிருந்தது.\nஇன்று தி.மு.க. மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில் வந்து அஞ்சலி செலுத்தினர். பெரும்பாலான பெண்கள் கருப்பு சேலை அணிந்து வந்திருந்தனர். ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்து தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது பெண்கள் பலர் கதறி அழுதனர்.பச்சையம்மாள் என்ற பெண் சமாதியை விட்டு செல்லும் வரையில் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார். எங்களை விட்டு போய் விட்டீர்களே அப்பா. தாங்க முடியவில்லையே அப்பா. அப்படியே படுத்திருந்தால் கூட தலைவர் இருக்கிறார் என்று இருந்திருப்போமே அப்பா என்று அவர் கண்ணீர் விட்டு கதறினார். உடன் வந்திருந்த தி.மு.க.வினர் அவரை ஆறுதல் படுத்தினார்கள்.\nகருணாநிதி மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த தொண்டர்கள் சிலர் சமாதியின் அருகில் மண்டியிட்டு வணங்கி பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர். பொது மக்கள் பலர் தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்து குடும்பத்தோடு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியதை காண முடிந்தது.\nதனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களும், கல்லூரி மாணவ-மாணவிகளும் அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர்.\nபொது மக்கள் அதிக அளவில் கூடுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று ��ாலையில் உதவி கமி‌ஷனர்கள் முத்து வேல்பாண்டி, ஆரோக்கிய பிரகாசம், அண்ணா சதுக்கம் இன்ஸ்பெக்டர் சபாபதி ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஷிப்டு முறையில் கருணாநிதி நினைவிடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். ஒவ்வொரு ஷிப்டிலும் 2 உதவி கமி‌ஷனர்கள், 3 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 80 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள்.\nநாளையும், நாளை மறுநாளும் விடுமுறை தினம் என்பதால் மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் அதிக அளவில் கருணாநிதி நினைவிடத்தில் கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு 2 நாட்களும் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.\nசமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்த நத்தார் பிறப்பு சிறந்த......\nஇலங்கையுடன் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்துவோம் - அமெரிக்கா ...\nஜனாதிபதி வைராக்கிய அரசியலில் ஈடுபட முடியாது : ஐ.தே.க ...\nரணில் சூழ்ச்சி : ஜனாதிபதியை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை...\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பம்...\nமட்டக்களப்பு கல்லடி பாலத்தில் வீழ்ந்து ஒருவர்...\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…...\nஈகைத் தமிழன் அப்துல்ராவூப் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு வணக்க நாள்......\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nதிரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/world-news/itemlist/user/984-2018-09-13-01-04-35", "date_download": "2018-12-17T11:21:32Z", "digest": "sha1:LOEHWKVNKNMKRBPCAF7ON4BYXZMD3JG3", "length": 42888, "nlines": 248, "source_domain": "www.eelanatham.net", "title": "- eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nமாணவர்கள்போ ராட்டம் ஜனனாயகவழியில் நடந்தது- ஆசிரியர்கள் அறிக்கை\nகாணி அபகரிப்பு ஓர் அரச பயங்கரவாதம்: மனோ கணேசன் தாக்கு\nமைத்திரி, ரணில் ஆகியோருக்காக வாதாடும் சம்பந்தன்\nபோர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற்கு தடை\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nசுவிற்சர்லாந்தில் குழுமோதல் தமிழர் பலி\nசுவிட்ஸர்லாந்தில் இரு தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.\nஇந்த சம்பவம், நேற்று முன்தினம் அந்நாட்டின் சொலத்தூண் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.\nசுவிஸ்வாழ் இலங்கை தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கம் முற்றிய நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தமிழர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழ ந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.\nவவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த 29 வயதான கார்த்திக் பாலேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந���து தெரியவந்துள்ளதாக சுவிட்ஸர்லாந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமாணவர்களின் போராட்டம், தமிழில் வந்தது கடிதம்.\nசிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்கள் இருவரது விசாரணையினை நியாயமாக நடத்தக்கோரி பல்கலைக்கழக மாணவர்களால் வடமா காண ஆளுநருக்கூடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட மஜரினை தான் ஜனாதிபதிக்கு அனுப்பியதனை உறுதிப்படுத்தும் விதத்தில் அதன் பிரதியை ஆளுநர் றெஜினோல்ட் கூரே பல்கலைக்கழக கலைப்பீட மாணவ ஒன்றிய தலைவருக்கு சிங்களத்தில் முன்னர் அனுப்பி வைத்திருந்தார்.\nஆனால் இந்த சிங்கள மொழியிலான அறிக்கையினை மாணவர் ஒன்றியம் நிராகரித்த நிலையில் இன்றையதினம் தமிழில் அந்த அறிக்கையினை அனுப்பி வைத்துள்ளதாக கலைப்பீட மாணவ ஒன்றிய தலைவர் தெரிவித்துள்ளார்.\nஆனையிறவு தொடரூந்து நிலையம் இன்று திறப்பு\nஆனையிறவு தொடரூந்து நிலையம் இன்று திறக்கப்படவுள்ளது. உதவியினால் கட்டி எழுப்பப்படும் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைப் பாட சாலை மாணவ மாணவர்களின் சேமிப்பு மற்றும் அர்ப்பணிப்பும் நன்கொடையாக வழங்க ப்பட்ட நிதியும் அவர்களினால் மேற்கொள்ளப்படும் தேசிய நற் பணியினை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் ஆசிரியர்களினால் வழங்கப்பட்ட நன்கொடையினையும் சேர்த்து கல்வி அமைச்சின் நிதியுதவியுடன் அன்பின் தரிப்பிடம் என கட்டி எழுப்பப்பட்ட ஆனையி றவு புகையிரதநிலையம் நாளையதினம் திறந்து வைக்கப்பட்வுள்ளது.\nகல்வி இராஜாங்க அமைச்சர் வி .எஸ் .இராதாகிருஸணன் மற்றும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரின் பங்கேற்புடன் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவம்சம் அவர்களினால் நாளை காலை பத்துமணிக்கு புகையிரதநிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது.\nதமிழ் நாடு: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் தொடர்பாக கருத்து தெரிவித்தால், பேசினால், பதிவிட்டால் கைது என்பது அரசியல் சாசனச் சட்டத்திற்கு விரோதமானதாகும். இதற்கு எதிராக தமிழக மக்கள் குறிப்பாக இளைஞர்கள் மாநிலம் முழுவதும் கொந்தளித்துப் போராட்டம் நடத்த வேண்டும்.\nஇல்லாவிட்டால் தமிழர்கள் வெட்டிப் பேச்சுக்குத்தான் லாயக்கு, கோழைகள் என்றுதான் நான் கூற வேண்டியிருக்கும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் தொடர்பாக வதந்தி பரப்பினால் கைது என்று தமிழக போலீஸார் களம் குதித்துள்ளனர். அதிமுகவினர் கொடுக்கும் புகார்களை வாங்கிக் கொண்டு சரமாரியாக கைது செய்து வருகின்றனர். இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅதில் மிகக் கொடுமையானது கோவையில் 2 வங்கி ஊழியர்கள் கைது தான். ஜெயலலிதா குறித்து பேசிய ஒரே குற்றத்திற்காக அதிமுக பெண்மணி ஒருவர் புகார் கொடுத்தார் என்று கூறி இருவரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவும் பாய்ந்துள்ளது. அதாவது அதிகபட்சம் 7 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கக் கூடிய அளவுக்கு கடுமையான சட்டப் பிரிவை போலீஸார் பிரயோகித்து வருகின்றனர். இதற்கு தமிழக அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nதிமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்தக் கைதுகளைக் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜுவும் இதைக் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விரிவான பதிவை தனது முகநூல் பக்கத்தில் போட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்னொரு பதிவையும் அவர் போட்டுள்ளார். அதில், உடனடியாக தமிழகம் முழுவதும் இந்த சட்டவிரோத கைதுகளைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் குதிக்க வேண்டும்.\nகுறிப்பாக இளைஞர்கள் போராட வேண்டும். மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தமிழர்கள் வெட்டிப் பேச்சுக்குத்தான் லாயக்கு. கோழைகள். அரசியல் சாசனம் தங்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை சிவில் உரிமையைக் கூட காக்கத் தெரியாத கோழைகள் என்றுதான் நான் கூற வேண்டியிருக்கும். இந்த சர்வாதிகாரிகளுக்கு எதிராக போராடக் கூட முடியாத கோழைகள் என்றுதான் நான் சொல்ல வேண்டி வரும் என்று கூறியுள்ளார் கட்ஜு.\nஈராக்-மெசுல் நகரைக் கைப்பற்ற படை நடவடிக்கை\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரிடம் இருந்து மெசூல் நகரை மீண்டும் கைபற்றுவதற்காக, தாக்குதல் ஒன்றை இராக் படைப்பிரிவுகள் தொடங்கியுள்ளன.\nஇந்த தாக்குதலை அறிவித்தபோது, வெற்றிக்கான நேரம் வந்துவிட்டது என்று இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி கூறியிருக்கிறார்.\nஅது முதல் பீரங்க��� குண்டு தாக்குதல் ஒலி கேட்ட வண்ணம் இருக்கிறது.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய அரசு குழுவினர் மெசூல் நகரை கைப்பற்றினர். இப்போது இந்த குழுவினரின் கடைசி வலுவிடமாக இது விளங்குகிறது.\nஇராக் மற்றும் அமெரிக்காவால் விமானத் தாக்குதல் நடத்தப்படும் இந்த நகரை சுற்றி, 3 லட்சம் படைப்பிரிவுகளும், ஆயுதக்குழுவினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.\nமெசூல் நகரில் 4 முதல் 8 ஆயிரம் வரை இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.\nஅங்கு வாழும் 15 லட்சம் பேரின் பாதுகாப்பு பற்றி ஐக்கிய நாடுகள் அவை கவலை வெளியிட்டுள்ளது.\nஇஸ்லாமிய அரசு தீவிரவாதிகளை தோல்வியடைய செய்கின்ற இந்த முக்கியமான நேரத்தில் இராக்கிற்கு உதவ சர்வதேச கூட்டணி படை தயாராக இருக்கும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் தெரிவித்திருக்கிறார்.\nசுமார் இருநூறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், உலக வெப்பமயமாதலுக்கு அதிக பங்களிப்பைச் செய்யும் ஹைட்ரோஃபுளூரோகார்பன்களை அகற்றுவதற்கான ஓர் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளனர்.\nஉலக வெப்பமயமாதல் குறித்து ரூவாண்டாவில் நடைபெற்ற மாநாட்டின் ஒரு பகுதிImage copyrightGETTY IMAGES\nஉலக வெப்பமயமாதல் குறித்து ரூவாண்டாவில் நடைபெற்ற மாநாட்டின் ஒரு பகுதி\nருவண்டா தலைநகர் கிகாலியில் கூடியிருந்த பிரதிநிதிகள் இரவு முழுவதும் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின், ஹைட்ரோஃபுளூரோகார்பன் பயன்பாட்டைப் படிப்படியாக நிறுத்துவது என்ற ஒப்பந்தத்தை ஆரவாரங்களுடன் அறிவித்தனர்.\nஹைட்ரோஃபுளூரோகார்பன் என்பவை தான், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் குளிரூட்டிகள் ஆகிய சாதனங்கள் செயல்படத் தேவையான ஒரு முக்கியமான அம்சமாகும்.\nகரியமிலவாயு எனப்படும் கார்பன் டை ஆக்சைடை( carbon dioxide)பசுமை வாயுக்கள் என்று அறியப்படும் கிரீன்ஹவுஸ் வாயுக்களை(greenhouse gases) போன்று\nஹைட்ரோஃபுளூரோகார்பன்கள் ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தவை என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த ஒப்பந்தத்தின் கீழ், பணக்கார நாடுகளில் ஹைட்ரோஃபுளூரோகார்பன் பயன்பாடு, மூன்று ஆண்டுகளில், நிறுத்தப்படும்.\nகுறைவான வளர்ச்சியை உடைய நாடுகளில், இந்த முயற்சி பல ஆண்டுகளுக்குப் பின்னர் தொடங்கும்.\nமீண்டும் களத்தில் இறங்கும் சந்திரிகா\nமஹிந்தவிடம் இருந்து நாட்டைமிட்ட சந்திரிக்கா சிலகாலம் ஒதுங்கி இருந்தா���் ஆனால் இப்போ மீண்டும் மஹிந்தவின் அடாவடிகள் அதிகரித்துள்ள நிலையில் சந்திரிக்கா களம் இறங்கவுள்ளார்.முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகளை விசாரணைக்கு உட்படுத்தியமை தொடர்பில் ஜனாதிபதி காரசாரமான முறையில் கருத்து வெளியிட்டதால், நல்லாட்சியில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.\nமைத்திரி- ரணில் ஆட்சியில் ஏற்கனவே சுதந்திரக் கட்சி -ஐ.தே.க வின் சில உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில், கோட்டா குறித்து ஜனாதிபதி தெரிவித்த கருத்தானது இருதரப்பு முரண்பாட்டின் உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅத்தோடு, நிதிக்குற்ற விசாரணை பிரிவு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு உள்ளிட்ட விசாரணை குழுக்கள் அரசியல் நோக்கம் கருதி செயற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.\nஇதன் வெளிப்பாடாக, தற்போது அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் கீழுள்ள பொலிஸ் திணைக்களம் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்நிலையில், விடுமுறையின் நிமித்தம் தற்போது லண்டனில் தங்கியுள்ள சந்திரிகா தேசிய அரசிற்குள் எழுந்துள்ள பிரச்சினையை தீர்ப்பதற்காக நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகோத்தா கைதினை தடுக்க முயற்சி\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்காக, அவரது விசுவாசியான இராணு வப் புலனாய்வுப் பிரிவின் தற்போதைய தலைமை அதிகாரி, ஜனாதிபதி ஊடாக சதித்திட்டங்களை அரங்கேற்றி இருப்பதாக மாதுலு வாவே சோபித்த தேரர் உருவாக்கிய நியாயமான சமூகத்திற்கான மக்கள் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.\nஇராணுப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியான பிரிகேடியர் துவான் சுரேஷ் சாலி, மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கால த்திலும் எட்டு வருடங்களாக இந்தப் பதவியை வகித்தவர் என்றும் குறிப்பிட்டுள்ள நியாயமான சமூகத்திற்கான மக்கள் இயக்க த்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய, குறித்த இராணுவ அதிகாரி இரகசியப் பொலிசாரால் கைது செய்யப்படுவதற்கு உள்ள நிலையிலேயே ஜனாதிபதிக்கு பிழையான தகவல���களைக் கொண்டு விசாரணைகளை முடக்க முயற்சி ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nதாஜூடீன் படுகொலை, பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் மற்றும் ரவிராஜ் படு கொலை உட்பட கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் உட்பட பாரதூரமான குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் இரகசியப் பொலிசார், குழிதோண்டி புதைக்கப்பட்ட ஆவணங்களைத் தோண்டி எடுத்து, விசாரணைகளை மேற்கொண்டுள்ள விதம், ஒட்டுமொத்த நாடும் பாராட்டத் தக்கது என்றும் நியாயமான சமூகத்திற்கான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை இந்த விசாரணைகள் 95 வீதமானவை பூர்த்தியடைந்துவிட்டதாகவும், இன்னமும் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு தீர்ப்பு வழங்க வேண்டியது மாத்திரமே எஞ்சியுள்ளதாகவும் கூறிய பேராசிரியர் சரத் விஜேசூரிய, இதற்கமைய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு இந்த குற்றங்களில் நேரடி தொடர்பிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரி வித்தார்.\nஇந்த விசாரணைகளை தடுக்க ஆரம்பம் முதல் முயன்றுவந்த இராணுவப் புலானாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி, இராணுவம் உட்பட முப்படையினரும் ஜனாதிபதி தொடர்பில் கடும் ஆத்திரத்துடன் இருப்பதாக பொய்யான தகவல்களை ஜனாதிபதிக்கு கூறி அவரை தனது ஆளுகைக்குள் எடுத்து அவரைக் கொண்டு இரகசிய பொலிசாரின் விசாரணைகளை கடுமையாக விமர்சித்து அதன் ஊடாக விசாரணையை முடக்க எத்தனித்துள்ளதாகவும் நியாயமான சமூகத்திற்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேரா சிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்தார்.\nஅத்துடன் இந்த இராணுவப் புலனாய்வு அதிகாரியின் பிழையான தகவல்கள் காரணமாகவே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கட்ந்த 12 ஆம் திகதி இலங்கை மன்றக் கல்லூரியில் ஆற்றிய உரையின் போது ஊழல், மோசடிகள் மற்றும் பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் இரகசிய பொலிசார், பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அரசியல் நிகழ்ச்சி நிர்களுக்கு அமைய செயற்படுவதாக குற்றம்சாட்டியிருந்ததாகவும் பேராசிரியர் விஜேசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.\nமஹிந்த ஆட்சியின் அராஜகம்; நீதிமன்றம்சாடல்\nகொழும்பை அண்மித்த புறநகர் பிரதேசமான வெலிவேரிய ரத்துபஸ்வெல பகு���ியில் தமக்கான குடிநீரைக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது இராணுவத்தைக் கொண்டு அடக்கிய சம்பவம் பாரதூரமான குற்றச்செயலென கம்பஹா நீதவான் தீர்ப்பளி த்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தமக்கான குடிநீரைக் கேட்டு வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இராணுவத்தைக் கொண்டு அடக்கியதுடன், அதன்போது துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் தாக்குதல் நடத்தியதால் இளைஞர்கள் மூவர் உயிரிழந்தனர்.\nசர்வதேச ரீதியிலும் கடும் கண்டனங்களுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்த இந்த சம்பவத்தின் போது கொல்லப்பட்ட இளைஞர்களில் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாகவும், மூன்றாவது இளைஞரின் தலையில் கூரிய ஆயுதமொன்று தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாகவும் கம்பஹா நீதவான் காவிந்தியா நாணயக்கார தனது தீர்ப்பில்\nஇந்த சம்பவம் தொடர்பில் ரி 56 ரக 98 இயந்திரத் துப்பாக்கிகள் நீதிமன்றம் கையகப்படுத்தியிருந்த நிலையில் அவை இரசாயன பகுப்பாய்வாளரின் பரிசோதனைக்கு உட்படுத்தியதற்கு அமைய அதில் மூன்று துப்பாக்கிகள் ரத்துபஸ்வெல இளைஞர்களின்\nபடுகொலையுடன் தொடர்புடையமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nசென்னையில் வியாழக்கிழமையன்று தண்ணீர் லாரி மோதி மூன்று மாணவிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதமிழ்நாட்டில் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, விபத்துகள் நடக்கும்போது ஓட்டுனரின் உரிமத்தை ரத்துசெய்யும் நடைமுறை சரியாகப் பின்பற்றப்படாத காரணத்தால்தான் இம்மாதிரி விபத்துகள் தொடர்ந்து நடப்பதாக ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.\nசென்னை குடிநீர் வடிகால் வாரியம், காவல்துறை, போக்குவரத்துத் துறையின் அலட்சியமே இதற்குக் காரணம் என செய்திகளிலிருந்து அறிய வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.\nஆகவே இந்த விவகாரம் குறித்து நான்கு வாரங்களுக்குள் தலைமைச் செயலர், காவல்துறைத் தலைவர் ஆகியோர் விரிவான அறிக்கையை அளிக்க வேண்டுமென கோருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.\nதண்ணீர் லாரிகளுக்கான விதிகள், ஒரு நாளைக்கு எ��்தனை முறை அவை தண்ணீர் ஏற்றிச் செல்லலாம், தண்ணீர் லாரி தொடர்பான விபத்துகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இறந்தவர்கள் குறித்த விவரம், சம்பந்தப்பட்ட ஓட்டுனர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இம்மாதிரியான விபத்துகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்த விவரங்களையும் ஆணையம் கோரியுள்ளது.\nமாநில போக்குவரத்துத் துறை, காவல்துறை, பிற நிர்வாக அதிகாரிகள் விதிமுறைகளைச் சரியாக பின்பற்றாத காரணத்தினாலேயே சாலையில் நடந்து செல்லும் அப்பாவி பொதுமக்கள் பெரும் அபாயத்தை எதிர்கொள்வதாக ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமாணவர்கள்போ ராட்டம் ஜனனாயகவழியில் நடந்தது-\nராணுவ புரட்சி ஏற்படும் - மஹிந்த அணி மிரட்டல்\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை\nமைத்திரி தலையீடு: ஆணைக்குழு அதிகாரி பதவி விலகினார்\nஎனது சொத்துக்கள் பற்றி விசாரிக்கப்போவது உண்மையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/09/blog-post_6307.html", "date_download": "2018-12-17T10:32:12Z", "digest": "sha1:DTUYX4OYB2VBLYOREOSX5FHYNSMOFSNP", "length": 21101, "nlines": 319, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஆவி டாக்கீஸ் - ஓநாயும் ஆட்டுக்குட்டியும்", "raw_content": "\nஆவி டாக்கீஸ் - ஓநாயும் ஆட்டுக்குட்டியும்\nமேஸ்ட்ரோ இளையராஜாவின் மெஸ்மரிசம் செய்யும் இசையில் பாடல்களே இல்லாத தமிழ்ப் படம் எடுத்ததற்கே இயக்குனர் மிஷ்கினுக்கு பெரிய பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் சில காட்சிகள் உலக சினிமாவின் தழுவல்கள் போல் தோன்றினாலும் தமிழ் சினிமாவுக்கு இது புதுசுதான்.\nஓநாய் (உல்ப்) என்ற பெயரில் அறியப்படுகிற மிஷ்கினை ஆரம்பம் முதலே போலிஸ் தேடுகிறது. இவரைக் கொல்ல இன்னொரு கொலைகார கும்பலும் நார்த் மற்றும் சவுத் மெட்ராஸ் முழுக்க தேடுகிறது. இவரை முதலில் காப்பாற்றும் ஒரு மருத்துவ கல்ல���ரி மாணவர் பின்னர் அவரும் சேர்ந்து ஓநாயை தாக்குகிறார். போலிஸ் மற்றும் கொலைகார கும்பல் இவரை ஏன் துரத்துகிறது, இவரகளிடமிருந்து ஓநாய் தப்பித்ததா என்பதே கிளைமாக்ஸ்.\nமிஷ்கினின் முந்தைய படமான யுத்தம் செய் போலவே ஆரம்பிக்கும் காட்சியிலிருந்து முடிவு வரை ஒரு சஸ்பென்ஸ் வைத்து கொண்டு சென்றிருப்பது சிறப்பு. ஓநாய் கதாப்பாத்திரத்தில் சில காட்சிகளில் பார்த்திபன் நினைவுக்கு வந்து போனாலும் தான் எடுத்துக் கொண்ட பாத்திரத்தோடு ஒன்றி நடித்திருக்கிறார் மிஷ்கின். மருத்துவ கல்லூரி மாணவராக ஸ்ரீ. (வழக்கு எண் படத்தில் வருவாரே அவரேதான். இதில் அரும்பு மீசை மழித்து குளித்துவிட்டு அழகாய் வந்திருக்கிறார். ) பதறும் காட்சியிலும் சரி, துப்பாக்கி தன் கைக்கு வந்தவுடன் மிஷ்கினை மிரட்டும் போதும் சரி கண்களை உருட்டி உருட்டி படம் காட்டுகிறார். CID ஆக வரும் ஷாஜியின் நடிப்பும் அருமை.\nமிஷ்கினின் சொந்தப் படமான இதில் பின்னணி இசை படத்தை நகர்த்தும் தருணங்கள் ஏராளம். இதுபோன்ற த்ரில்லர் படத்திற்கு தேவையான இசையை அற்புதமாக கொடுத்துள்ளார் இசை ஞானி. முதல் பாதியின் விறுவிறுப்பு பின் பாதியிலும் சற்றும் குறையாமல் ரசிகர்களை ஏமாற்றாமல் வேகமான அதே சமயம் சிக்கல் நிறைந்த திரைக்கதையை நிறைவாய் தந்திருக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.\nஆவியை டச் செய்த காட்சி/பாடல்\nட்ரெயினிலிருந்து சாதுர்யமாக தப்பிக்கும் காட்சி. கடைசி போராட்டத்தில் காரில் கைகள் கட்டப்பட்ட நிலையில் எதிரியை எதிர் கொள்ளும் யுத்தி. பிளாஷ்பேக்கிற்காக நேரத்தை செலவு செய்து கொல்லாமல் சுருக்கமாக அதே சமயம் வித்தியாசமாக சொன்ன விதம் சூப்பர். அசத்தலான கேமிரா கோணங்கள். சில \"மிஷ்-கிளிஷேக்களை\" மட்டும் தவிர்த்திருக்கலாம் என்பது என் கருத்து. பாடல்கள் நகைச்சுவை எதுவும் இல்லாததால் எல்லோருக்கும் பிடிப்பது கஷ்டம். இருந்தாலும் நல்ல சினிமா பார்க்க விரும்புவோர் தவறாமல் ஒரு முறை பார்க்கலாம்.\nஅருமை ஆவி.தெளிவானப் பார்வை... ஆம்.. உண்மையிலே ராஜாவின் ராஜ்ஜியம் படம் முழுக்க வியாபித்திருக்கிறது,.\nத்ரில்லர் கதை தொய்வில்லாமல் சென்றதற்கு ராஜா தான் முக்கிய காரணம்.\nஅட...உங்கள் நஸ்ரியா நடிச்ச படத்துக்கு பதிவு போடாம... ‘மிஷ்கினுக்கு’ கை தட்னீங்க..பாருங்க.\nஇதற்கு அடுத்த special பதிவு...\nஹிஹிஹி.. முத��்ல நஸ்ரியா படத்துக்கு தான் எழுதினேன்..பப்ளிஷும் செய்தேன். வலைப்பூவில் முதலில் நஸ்ரியா நடித்த படத்தின் விமர்சனம் வரவேண்டுமென்பதால் இப்படத்தின் பப்ளிஷ் டைமிங்கை ஒரு நிமிடம் முன்னதாக மாற்றி பப்ளிஷ் செய்தேன்.. ஹிஹிஹி..\nஅட... உ.சி.ர.ஸாரும் நலல படம்னு சஜஸ்ட் பண்ணினாரு... இங்க ஆவியும் அவசியம் பாத்துர வேண்டியதுதான். அப்புறம்... உ.சி.ர. ஸார்.. அவசியம் பாத்துர வேண்டியதுதான். அப்புறம்... உ.சி.ர. ஸார்.. நஸ்ரியா படத்துக்கு விமர்சனம் எழுதாட்டா ஆவியோட தலை சுக்குநூறா வெடிச்சுடும்னு ஒரு முனிவர் விட்ட சாபமே இருக்கு... இதுகூடத் தெரியாம அப்பாவியா இருக்கீகளே.... நஸ்ரியா படத்துக்கு விமர்சனம் எழுதாட்டா ஆவியோட தலை சுக்குநூறா வெடிச்சுடும்னு ஒரு முனிவர் விட்ட சாபமே இருக்கு... இதுகூடத் தெரியாம அப்பாவியா இருக்கீகளே....\nஹஹஹா.. சிஷ்யர்களைப் பற்றி நன்கு அறிந்த குருநாதர். தல வெடிக்கறது மட்டுமா மறுபடியும் மனிதன் ஆயிடுவேன்னு சாபம் வேற.. ஹஹஹா..\nநேற்று தியேட்டரில் நஸ்ரியா வந்ததும் ஆ.வியில் அட்ரினல் துடித்தது...\nடிடிஸ் இல்லாமலேயே தியேட்டரில் எதிரொலித்தது.\nகை தட்டல் என்ன...எக்காளம் என்ன...கும்மாளம் என்ன...\n...என கே.பி.எஸ் மாதிரி பாடிக்கொண்டே போகலாம்.\nஆ.விக்கு விசிலடிக்க தெரியாது என்பதை நேற்று கண்டு கொண்டேன்.\nஎன்ன சார்.. கம்பெனி சீக்ரெட்ட வெளிய சொல்லிட்டீங்களே.. நியாயமா\nஇந்தப் படம் சற்று குறைவான காட்சிகளே உள்ளது, திரையில் காண்பது கடினம் என்றே தோன்றுகிறது. இருப்பினும் எனக்கும் மிஸ்கின் படங்களுக்கும் உள்ள வரலாறை தொடர திரையில் காண வேண்டும்\nஅடுத்த வார துவக்கத்தில் அதிக திரைகள் கிடைக்கலாம்.\nமுதலில் பார்க்க நினைத்த படம்... (ரா..ரா.. அப்புறம்...\nரெண்டுமே பாருங்க DD.. நல்லா இருக்கு..\nடிவில போடும்போதாவது பார்க்க டிரை பண்ணுறேன்\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்...\nஆவி டாக்கீஸ் - ராஜா ராணி\nஆவி டாக்கீஸ் - ஓநாயும் ஆட்டுக்குட்டியும்\nபயணத்தின் சுவடுகள்-13 (மனதை மயக்கும் மயாமி-3)\nவெற்றி.. வெற்றி.. மாபெரும் வெற்றி\nஉலக சினிமா ரசிகனின் சூழ்ச்சி..\nஆறு மெழுகுவர்த்திகள் - திரை விமர்சனம்\nபயணத்தின் சுவடுகள்-12 (மனதை மயக்கும் மயாமி-2)\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-4 ( வடபழனியை...\nமூடர் கூ���ம்- திரை விமர்சனம்\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-3 (ஜோராய் நட...\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் - திரை விமர்சனம்\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-2 (பதிவர் பா...\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-1 (முன்னேற்ப...\nபயணத்தின் சுவடுகள்-11 (மனதை மயக்கும் மயாமி-1)\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\n\"ஆவி டாக்கீஸ்\" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nவாழ்க்கையை வண்ணமாக்கும் வண்ண கோலங்கள் - ஐஞ்சுவை அவியல்\n\"திங்க\"க்கிழமை - புதினா பராட்டா - தக்காளி ஊறுகாய் தயிருடன் - வெங்கட் நாகராஜ் ரெஸிப்பி\nகதை மாந்தர்கள் - ஃபுல் வக்கீல்\nகலைஞர் பாணியை பின் பற்றும் ரஜினிகாந்த்\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nதேன்சிட்டு மின்னிதழ் டிசம்பர் 2018\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nபேசாத வார்த்தைகள் : 07092018\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaikaddi.com/?p=3891", "date_download": "2018-12-17T10:13:41Z", "digest": "sha1:J2DT4HER6X3FNSYZ4FJ3DYXVOCAIQ3OP", "length": 23435, "nlines": 216, "source_domain": "www.thisaikaddi.com", "title": "புகை பிடிப்பதால் 25 நன்மைகள்!! - திசைகாட்டி", "raw_content": "\nதாய்லாந்தில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஈழத…\nபுதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கிய தமிழக தமிழன…\nதந்தை மீது போலீசில் புகார் செய்து கழிவறை கட்ட…\nமன்னாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள மனித பு…\n21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் மீட்பு மன்னா…\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ப…\nஅரசியல் தளம் மற்றும் ஐந்தாம் கட்ட ஈழப்போர் தொ…\nதமிழர்களுக்கு சுவிஸ் அரசாங்கம் அரிய வாய்ப்பு\nஇந்திய சுதந்திர தினத்தில் கௌரவிக்கப்பட்டு விர…\nசீக்கியர்களின் பஞ்சாப் மாநில தனிநாட்டுக் கோரி…\nபுதிய சமூக ��லைத்தளத்தை உருவாக்கிய தமிழக தமிழன…\n’ – வீடுவீடாக பால் பாக…\nதந்தை மீது போலீசில் புகார் செய்து கழிவறை கட்ட…\nஇவ்வளவுதான் அரசியல் ஞானமா.. ஒரே மாதத்தில் ரஜி…\nகதறவைத்த கஜா புயலின் கோரதாண்டவம்… கலங்க…\nதமிழ் திரையுலகில் பாடல் ஆசிரியையாக அறிமுகமாகு…\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் ந…\n“சூப்பர் ஸ்டார் படத்திற்கு இந்த நிலையா\nதிலீபன் திரைப்படத்தின் தற்போதைய நிலை என்ன தெர…\nதமிழ் மக்களுக்கு பெருமை தேடிய சாதனை வீர வீராங…\nமாலு சந்தி மைக்கல் மகுடம், இளவாளை யங்கென்றீஸ்…\nதமிழ் மக்களுக்கு முன்மாதிரியாக விளங்கிய மாலு …\nமாலுசந்தியில் மின்னொளியிலான விளையாட்டுவிழா இன…\nயாழில் இரு வருடங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள …\nதிருச்சி சுப்ரமணிய நகர் முருகன் கோவில் சூரன் …\nபுலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களின் வலிகள் நிறை…\nசீமான் தமிழ்நாட்டின் வருங்கால முதலமைச்சர். ஒர…\nரஜினிகாந்த் அரசியலுக்கு வரத் தேவையில்லை. சீமா…\nசீமான் பற்றி தமிழருவி மணியன் முழக்கம்.\nபுகை பிடிப்பதால் 25 நன்மைகள்\nபுகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் கண்டாலே மறைந்து நின்று ஒரு சிகரெட் பற்ற வைப்பார்கள்.\nபுகை பிடிப்பது கேடு என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். வீணாக நண்பர்களை இழப்பானேன். எனவே புகை பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று யோசித்தேன். எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.\n1) பிறருக்கு உதவும் சந்தோசம் கிடைக்கிறது. தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள், பீடி, சிகரெட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையிலை உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும்.\n2) நாட்டுக்கு உதவுகிறீர்கள். சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் கணிசமான வரியால் நாட்டுக்கு நன்மை.\n3) நாற்றம் பிடித்த மோசமான சுற்று சூழலில் இருக்க வேண்டி வந்தாலும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து புகையால் எல்லா அசிங்கங்களையும் மறைத்து புகை மேகத்துக்குள் இருப்பது. தேவலோகத்தில் இருப்பது போல, மேகத்துக்கிடையே சஞ்சரிப்பது போன்ற அனுபவம் தரும்.\n4) சிகரெட் நெடியால் மோப்ப சக்தி குறைந்து போவதால் சுற்றுப் புறத்தின் எந்த நாற்றமும் மூக்கை உறுத்தாது. வீட்டு சாப்பாட்டில் குறையிருந்தாலும் ஒன்றும் பெரிதாக தெரியாது.\n5) சிகரெட் புகைக்குள் எப்போதும் மறைந்திருந்தால் கடன் காரர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள்.\n6) சிகரெட்டைக் கொடுத்து, வாங்கி நட்பை வளர்த்துக்கொள்ளலாம். முன் பின் தெரியாதவர்களுடன் கூட தீப்பெட்டி கேட்டு எளிதில் நட்பு கொள்ளலாம்.\n7) எப்போதும் தீப்பெட்டி அல்லது லைட்டர் வைத்துக் கொண்டிருப்பது இரவு மின்வெட்டு ஏற்படும் போது மிக உதவியாக இருக்கும்.\n8) சுற்றி எப்போதும் புகை பரப்பிக் கொண்டிருப்பதால் கொசுத் தொல்லை அதிகம் இருக்காது. சிகரெட் தயாரிப்பாளர்கள் புகையிலையுடன் கொசு மருந்தையும் கலந்து தயாரித்தால். தனியாக கொசு வர்த்தி வாங்கும் செலவு மிச்சம்.\n9) பிரச்சனைகள் வந்தால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று சிந்தித்து தலையை புண்ணாக்க வேண்டியதில்ல. டென்சனே தேவையில்லை ஒரு சிகரெட்டை பற்ற வைத்தால் போதும். தீக்குச்சியை உரசும் போது கோபத்தை வெளிப்படுத்தலாம், தீக்குச்சி எரிவதை ஒரு வினாடி ரசித்து அதில் எதிரியின் அழிவைக் கற்பனை செய்து ஆசுவாசப்படலாம், சிகரெட்டை பற்றவைத்து ஊதி தள்ளும் போது பிரச்சனைகளை புகை போல் ஊதித் தள்ளுவதை போல் கற்பனை செய்யலாம். எஞ்சிய துண்டு சிகரெட்ட நசுக்கித் தள்ளி ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ளலாம்.\n10) சிகரெட் பிடித்து லொக் லொக் கென்று இருமி மற்றவர்களின் அனுதாபத்தை சம்பாதிக்கலாம். பிறர் கவனத்தை தன் பக்கம் இழுக்கலாம்.\n11) அதிகம் சிகரெட் பிடிப்பதால் சீக்கிரம் முதுமைத் தோற்றம் வந்து விடும். முதியவர் என்றால் அதற்குரிய மரியாதையும் கவுரவுமும் எளிதில் கிடைக்கும் . பஸ்ஸில் இடம் கிடைப்பது கூட எளிது.\n12) தொடர்ந்து புகைப்பதால் சீக்கிரமே உடல் தளர்ந்து கைத் தடியுடன் நடக்கும் நிலை ஏற்படும். துரத்தும் தெரு நாய்களை விரட்ட உதவும்.\n13) இரவு முழுதும் இருமிக் கொண்டிருப்பதால் வீட்டில் திருடர்கள் வரும் பயமில்லை. வேறு தனியாக நாய்கள் வளர்த்த வேண்டியதில்லை.\n14) வாய் துர்நாற்றத்தை புகை நாற்றத்தால் எளிதில் மறைத்து விடலாம்.\n15) எப்போதும் புகை அடித்துக் கொண்டிருப்பதால் வாய் மற்றும் நுரையீரல்களில் உள்ள கிருமிகள் செத்துப்போகும் அல்லது வேறு இடம் பெயர்ந்து போய் விடும்.\n16) வேண்டாத விருந்தாளியை விரட்ட புகையை அவர்கள் முகத்துக்கு நேரே அடிக்கடி ஊதி விட்டால் போதும்.\n17) புகை பிடித்து கேன்சர் வந்து படும் அவஸ்தையை பார்க்கும் போது பிள்ளைகள் அதற்கு எதிராக வைராக்கியம் எடுத்துக்கொண்டு அதன் பக்கமே போகாமல் நல்ல பிள்ளைகளாக வளர உதவும்.\n18) மிகவும் அத்தியாவசியமாக இருந்தாலொழிய யாரும் அருகில் வந்து பேச்சுக் கொடுத்து தொல்லை பண்ன மாட்டார்கள்.\n19) சிகரெட் பிடிப்பதில் பல ஸ்டைகளை கற்றுக் கொள்வது சினிமாத் துறையில் நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தரலாம்.\n20) வாழ்வின் பிற்பகுதியில் டாக்டர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அள்ளி அள்ளி தந்து வள்ளலாகலாம்.\n21) சிகரெட் பாக்கெட்,காலி தீப்பெட்டி,எரிந்த தீக்குச்சி,சிகரெட்டின் எஞ்சிய துண்டுகள் போன்றவற்றை அதிகமாக சேர்த்து வைத்து சாதனை படைக்கலாம். கலைப் படைப்புகள் உருவாக்கலாம்.\n22) வீட்டில் இறைந்து கிடக்கும் சிகரெட் துண்டுகளை சின்னக் குழந்தைகள் விரும்பி எடுத்து விளையாடுவதால் அவர்களுக்கு வேறு விளையாட்டுப் பொருட்கள் வாங்கத் தேவையில்லை.\n23) மக்கள் நெருக்கமாக உள்ள இடங்களில் புகை பிடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்க்கலாம். கூட்டத்தில் தனியாக தெரியலாம்.\n24) சில்லரைத் தேவைப்பட்டால் சட்டென ஒரு பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி சில்லரை பெற்றுக் கொள்ளலாம்.\n25) நாட்டில் பொறுப்பற்ற மக்களின் ஆயுளை குறைத்து மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது.\nசிகரெட் பிடிப்பதில் இவ்வளவு நன்மைகள் இருப்பதை கருத்தில் கொண்டு புகை பிடிப்பவர்கள் யாரும் இனி யாரைக்கண்டும் சங்கோஜப்படத் தேவையில்லை. நாம் எக்கேடு கெட்டாலும் பிறருக்கு உதவுகிறோமே நிம்மதியுடன் தொடருங்கள் சேவையை.\nPrevious articleமுதல்வர் ஜெயலலிதாவிற்க்கு மூளைச் சாவு ஏற்பட்டு அவர் கோமாநிலையில் இருப்பது உண்மையே\nNext articleசுவிஸ் அமைச்சரிடம் அகதிகள் விவகாரங்களில் முதலமைச்சர் விக்னேஷ்வரன் கடுமையான அழுத்தம்.\nபார்க்கத்தான் பூனை.. பண்ணிருக்கிற வேலையை பாரு...\nஆண்கள் தொட்டால் மின்சாரத்தால் தூக்கி வீசும் உ...\nஉலகின் மிகப்பெரிய வாழை மரம்: அபூர்வ தகவல்கள் ...\nதாய்லாந்தில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஈழத...\nபுதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கிய தமிழக தமிழன...\n’ – வீடுவீடாக பால் பாக...\n‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர...\nதாய்லாந்தில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஈழத...\nபுதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கிய தமிழக தமிழன...\n’ – வீடுவீடாக பால் பாக...\nபுற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையைக் கண்டறி...\nசுவிட்சர்லாந்தில் வேலை : “தமிழர் மட்டுமே விண்...\nஒரு இலட்சம் பவுண்ட் செலவு செய்து திருமணத்தை ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-12-17T10:07:40Z", "digest": "sha1:LMALRAYDLH272PGK7GN2CCERBGSFBJEU", "length": 9129, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "கட்டுரை News in Tamil - கட்டுரை Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\nசாமி இல்லை.. அதனால்தான் சாத்தான்கள் உலா வருகின்றன.. தினகரன் மீது பாயும் \"அம்மா\"\nசென்னை: ஜெயலலிதா என்னும் சாமி இல்லாத குறை இருப்பதால்தான் உங்களை போன்ற சாத்தான்கள் உலா வர காரணமாகி விட்டதாக...\nசாரலில் நனைந்து.. ஜில் ஜில் ஐஸ்கிரீம்.. மறக்க முடியாத மழை நினைவுகள்\nசென்னை: நமது வாசகர் பஸ்மினாவின் மழைக்கால நினைவுகள்... மழை - நம் வாழ்வில் வகிக்கும் ஒரு முக்கிய...\nமனைவி இறந்தச் செய்தி ஒருபுறம், தேர்தல் பிரசாரம் மறுபுறம்.. எம்ஜிஆர் எதை தேர்வு செய்தார் தெரியுமா\nசென்னை: மனைவி சதானந்தவதி உயிரிழந்த தந்தி செய்தியை கையில் தாங்கி நின்ற வேளையிலும் சட்டமன்ற த...\nநாட்டையே அதிர வைக்கும் பிரதமர் மோடியின் பாதுகாப்பு அச்சுறுத்தலும் எஸ்பிஜி பாதுகாப்பும்\n- ஆர். மணி சென்னை: சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு தற்போது இருப்ப...\nரஜினியை இயக்கும் அசல் இயக்குநர்கள் யார்... சிஸ்டம் சரியில்லை -2\n- மணா 18.3.1987 தேதியிட்ட ஜூனியர் விகடன் வார இதழுக்குத் தந்த அன்றைய பேட்டியின் தலைப்பே என்ன தெரியு...\nசிஸ்டம் சரியாகி விட்டதா ரஜினி \n- மணா ‘' தமிழ்நாட்டில் ‘சிஸ்டம்' சரியில்லை'' -என்று ரஜினி சொன்னதை அவ்வளவு சுலபத்தில் இங்குள்...\n- சாந்தி பழனிசாமி ஒரு தாயின் கருவறையைப் போல என்னுள் பிறந்து என்னுள் வளர்ந்து துள்ளி விளையாடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2018-12-17T10:17:40Z", "digest": "sha1:PU3ZMGPELAUXH3SN3ESNLSMERJX277JD", "length": 17919, "nlines": 180, "source_domain": "athavannews.com", "title": "பருவமழை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசசிகலாவுடன் தகுதி நீக்க செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு\nஜனாதிபதியின் உரை சந்தேகத்தை அதிகரித்துள்ளது – ஐக்கிய தேசிய முன்னணி\nராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்பு\nசீக்கிய கலவரம்: சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க அனுமதிகிடையாது – தமிழக அரசு\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் என்ன\nமைத்திரி- மஹிந்த கூட்டணியுடன் அரசியல் பயணம் தொடரும்: மஹிந்தானந்த\nகட்சி வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு\nபுதிதாக அமையவுள்ள அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஆதிக்கம் செலுத்தும் - மஹிந்த\n - விளக்குகிறார் செந்தில் பாலாஜி\n‘ரபேல்’ போர் விமான மோசடி குறித்து விசாரணைக்கு உத்தரவிட முடியாது -உச்சநீதிமன்றம் (2ஆம் இணைப்பு)\nயேமனின் போர் படைகளை ஹொடிதாவில் இருந்து விலக்க வேண்டும் - ஐ.நா. தலைவர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் கொன்சர்வேற்றிவ் கட்சிக்கு தலைமை தாங்கப் போவதில்லை - பிரதமர் மே\nஸ்ட்ராஸ்பேர்க் துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்\nஆறு வருடகால காத்திருப்பு: நியூசிலாந்து மண்ணில் சாதிக்குமா இலங்கை\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைத்திருக்க சொல்லப்படும் மந்திரம்\nநாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வேண்டி கணபதி மகா ஹோமம்\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nவிநாயகர் சதுர்த்தியன்று ஏன் சந்திரனை பார்க்கக்கூடாது – உண்மைத் தத்துவம் இதுதான்\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு அறிவது\n2019 இல் சந்தைக்கு வரவுள்ள புதியவகை சம்சுங் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் மீண்டும் புதிய அம்சம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிய குரல் மெசேஜ் வசதி\nமனிதர்களுக்கு பன்றியின் இதயம் – விஞ்ஞானிகள் ஆய்வு\nகேரளா வெள்ளப்பெருக்கை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி\nகேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடும் மழை காரணமாக கேரளா வெள்ளத்தில் மூழ்கியுள்ள அதேவேளை, உயிரிழப்புக்களும் அதிகரித்த வண்ணமே உள்ள நிலையில், இன்று (சனிக... More\nதென்மேற்கு பருவமழை: தமிழக ஆறுகள் பெருக்கெடுப்பு\nதென்மேற்கு பருவமழையால் தமிழகத்தின் பல ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பித்த மழை இன்றும் தொடர்ச்சியாக கொட்டுத்தீர்த்து வருகிற நிலையில், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு... More\nபங்களாதேசில் கடும் மழை: ரோஹிங்கியர்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு\nபருவமழைக்கு முன்பாக தென்கிழக்கு பங்காளதேசில் பெய்த பலத்த மழையினால் ஏற்பட்ட மண்சரிவினால் இதுவரை 14 பேர்வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களுள் மியன்மாரிலிருந்து பங்களாதேசில் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் இருவரும் உள்ளடங... More\nமுல்லைப் பெரியாறு அணையில் பாதிப்பில்லை: ஆய்வுக்குழுவினர் அறிக்கை\nமுல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதாக அதனை ஆய்வு செய்த துணைக் கண்காணிப்பு குழுவினர் இன்று (வெள்ளிக்கிழமை) தகவல் தெரிவித்துள்ளனர். பருவமழை இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்க உள்ளதால் முல்லைப் பெரியாறு அணையின் துணைக் கண்காணிப்பு குழுவினர் நேற்று ஆ... More\nரோஹிங்கியர் நெருக்கடி: உதவிப்பொருட்களின்றி சிரமம்\nதாம் உதவிப்பொருட்களுக்கான பற்றாக்குறையை எதிர்நோக்குவதுடன், மியன்மார் எல்லைப்பகுதி காவலர்களின் துன்புறுத்தல்களையும் எதிர்நோக்கி வருவதாக, பங்களாதேஷின் கொக்ஸ் பஸார் அகதி முகாமிலுள்ள ரோஹிங்கியா அகதிகள் தெரிவித்துள்ளனர். தற்போது பங்களாதேஷில் பர... More\nஇலங்கையின் ஜனநாயக தீர்மானத்தை வரவேற்கின்றோம் – ஐரோப்பிய ஒன்றியம்\nமட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு – சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன\nமுன்னாள் முதலமைச்சர்கள் 06 பேர் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க மறுப்பு\nநாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடு தொடர்பில் சபாநாய��ருடன் கலந்துரையாடல்\nஜனநாயகத்திற்கும் இறையாண்மைக்கும் கிடைத்த வரலாற்று வெற்றி – பிரதமர் ரணில் பெருமிதம்\nதேசியக் கொடியினை கட்டியவாறு நீராடிய முதியவர்: கண்டியில் சம்பவம்\n9 வயதில் டாக்டராகும் 14 உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரியான சிறுமி\nஓய்வூதியப் பணத்திற்காக உயிரிழந்த தாயின் உடலை மறைத்துவைத்து வாழ்ந்த இளைஞர்\n2020 முதல் அமுலாகும் பரீஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கை\n‘யூடியூப்’இற்கு வந்த மிகப்பெரிய சோதனை – ‘டிஸ்லைக்’கில் மோசமான சாதனை படைத்த யூடியூப் நிறுவனம் வெளியிட்ட வீடியோ\nபங்களாதேஷுக்கு எதிரான ரி20 : மே.தீவுகள் அணி வெற்றி\nதேசியக் கொடியினை கட்டியவாறு நீராடிய முதியவர்: கண்டியில் சம்பவம்\nநாடாளுமன்ற மோதல் – சி.சி.ரி.வி காணொளிகள் பரிசீலனை\nமிஸ் யுனிவர்ஸ் ஆக முடிசூடினார் பிலிப்பைன்ஸ் அழகி\nசிதைவடைந்து கிடக்கும் கொழும்பு துறைமுக வீதி\nஊழல் வழக்கில் சிக்கிய மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் பணம் முடக்கம்\nகிளிநொச்சியில் அபிவிருத்தியை நோக்கிய தகவல் பரிமாற்றப் பயிற்சி நெறி முன்னெடுப்பு\n‘யூடியூப்’இற்கு வந்த மிகப்பெரிய சோதனை – ‘டிஸ்லைக்’கில் மோசமான சாதனை படைத்த யூடியூப் நிறுவனம் வெளியிட்ட வீடியோ\nநீர்நாயின் மூக்கில் சிக்கிக்கொண்ட கடல்மீன் – குழப்பத்தில் ஆய்வாளர்கள்\nபாதசாரிகளை கவர புதிய யுக்தி\nபிரித்தானியாவின் மிகப்பெரிய குடும்பம் பற்றி தெரியுமா\nசம்பியன்ஷிப் போட்டியில் பந்தை எடுத்துக் கொடுக்கும் நாய்க்குட்டிகள்\nஇந்த ஆண்டு தேயிலை ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி\nவடமேல் மாகாணத்தில் தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டம் அறிமுகம்\nஎட்டுக் கிராமங்களுக்கு நெல் உலர விடும் தளங்கள் அவசியம்: கமநலசேவை\nமரக்கறி, பழங்களின் வீண் விரயத்தை தடுக்க புதிய முயற்சி\nஇலங்கையில் சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenee.com/291216/291216-1/291216-2/291216-3/291216-4/291216-4.html", "date_download": "2018-12-17T11:07:01Z", "digest": "sha1:ATYEOHLINUQLSJDWC7MC42IGU5THBZ3A", "length": 6038, "nlines": 11, "source_domain": "thenee.com", "title": "291216-4", "raw_content": "\nசசிகலா புஷ்பாவின் கணவர் மீது அதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்குதல்\nசென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அத ிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் கணவர் மற���றும் வழக்குரைஞர் மீது அதிமுக தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமறைந்த முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவை வழிநடத்தப்போவது யார் அதிமுகவின் அடுத்த பொதுச் செயலர் யார் அதிமுகவின் அடுத்த பொதுச் செயலர் யார் என்ற கேள்வி நிலவி வந்த நிலையில், அதிமுக பொதுக்குழு நாளை சென்னையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் சசிகலா பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்படலாம் என பரவலாக போசப்பட்டு வருகிறது. இதற்கான வேலைகளில் சசிகலாவின் ஆதராவளர் மற்றும் அவரது உறவினர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.\nஇருப்பினும் சசிகலாவுக்கு கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும் செயல்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், சசிகலாவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, அதிமுக பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட மனு வாங்குவதற்காக அக்கட்சி தலைமை அலுவலகத்துக்கு வரவுள்ளதாக தகவல் வெளியானது.\nஇதையடுத்து முன்னாள் அமைச்சர் வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் தமது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்தனர்.இந்த நிலையில் சசிகலா புஷ்பாவின் வழக்குரைஞர் ஒருவர் அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் வந்தார். அவரை அடையாளம் கண்டு கொண்ட சின்னம்மா என்று கூறப்பட்டு வரும் சசிகலாவின் ஆதரவாளர்கள் அவரை சூழ்ந்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அதிமுகவினரின் தாக்குதலில் பலத்த காயமடைந்த வழக்குரைஞரை போலீஸார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.\nஇதனால் அதிமுக தலைமை அலுவலகத்தில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்த வந்த நடிகர் ஆனந்தராஜ், ஜெயலலிதாவால் மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டவர்கள் எல்லாம் இன்று ஒன்று சேர்ந்து அதிமுகவுக்கு ஒரு தலைமையை காட்டுகின்றனர். அது ஏற்புடையதாக இல்லை. மக்கள் அனைவரும் ஏற்க கூடிய தலைமை ஒன்றுதான் வரவேண்டும். யாரையும் கட்டாயப்பபடுத்தி வர வைக்க கூடாது. சுயலாபத்திற்காக அமைச்சர்கள் செயல்படுகின்றனர். நிகழ���ம் சம்பவங்கள் அனைத்தும் ஏற்புடையதாக இல்லாததால் கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-12-17T09:18:17Z", "digest": "sha1:H6SHPZIKKGOACGZ6WYHJXQSLIE5MA6T5", "length": 9688, "nlines": 134, "source_domain": "www.radiotamizha.com", "title": "கைக்குழந்தையுடன் சிறுத்தையிடம் சிக்கிய குடும்பத்தினர்..!!! « Radiotamizha Fm", "raw_content": "\nரணில் பதவியேற்பைத் தொடர்ந்து மெளனம் கலைத்த அயல்நாடு\nஜப்பானின் சப்போரோ நகரில் பாரிய வெடிவிபத்து\nமீண்டும் பிரதமரான ரணிலின் சபதம்\nமட்டக்களப்பில் ஊருக்குள் புகுந்த கடல் அலைகள்….\nசற்றுநேரத்தில் புதிய பிரதமரின் விசேட உரை\nHome / உலகச் செய்திகள் / கைக்குழந்தையுடன் சிறுத்தையிடம் சிக்கிய குடும்பத்தினர்..\nகைக்குழந்தையுடன் சிறுத்தையிடம் சிக்கிய குடும்பத்தினர்..\nPosted by: இனியவன் in உலகச் செய்திகள் May 14, 2018\nகைக்குழந்தையுடன் புகைப்படம் எடுத்த குடும்பத்தினர் சிறுத்தையிடம் சிக்கிய அதிர்ஷ்டவசமாக தப்பிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.\nநெதர்லாந்தில் உள்ள வனவிலங்கு பூங்காவிற்கு பிரான்சை சேர்ந்த குடும்பத்தினர் தங்கள் கைக்குழந்தைகளுடன் சென்றுள்ளனர்.\nஅப்பூங்காவின் சுற்றிப்பார்க்க வருபவர்கள் விலங்குகளை காரின் உள்ளே இருந்து பார்க்க வேண்டுமே தவிர, வெளியில் பார்ந்து பார்க்கக் கூடாது என்று அனைவரிடமும் பரிந்துரைக்கப்படும்.\nஇந்நிலையில் பிரான்ஸ் நாட்டு பதிவெண் கொண்ட கார் ஒன்று பூங்காவின் குறிப்பிட்ட பகுதியில் நிறுத்தி காரின் உள்ளே இருந்த குடும்பத்தினர் வெளியில் வந்து கையில் தங்கள் கைக்குழந்தையுடன் புகைப்படம் எடுத்துள்ளனர்.\nதிடீரென்று, பூங்காவில் இருந்த இரண்டு சிறுத்தைகள் அவர்களை நோக்கி வேகமாக ஓடிவந்தது.\nஇதைக் கண்ட அவர்கள் உயிருக்கு பயந்து காரை நோக்கி வேகமாக ஓடினர்.இருப்பினும் சிறுத்தை தொடர்ந்து விரட்டியதால், அப்போது குழந்தை வைத்திருந்த பெண் மிரட்டிய பின்பு அந்த சிறுத்தை நின்றுள்ளது. அதன் பின் அவர்கள் உடனடியாக காரில் ஏறிச் சென்றுள்ளனர்.\nஇவ்வீடியோ காட்சி வேறு ஒரு காரில் இருந்த நபர் பதிவாகியிருந்ததால், தற்போது அந்த வீடியோ வைரலாக பரவிவருகிறது.\n#நெதர்லாந்து #வனவிலங��கு பூங்கா\t2018-05-14\nTagged with: #நெதர்லாந்து #வனவிலங்கு பூங்கா\nPrevious: சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களால் கூட்டு எதிர்க்கட்சிக்குள் மோதல்கள்\nNext: இன்றைய நாள் எப்படி 15/05/2018\nஜப்பானின் சப்போரோ நகரில் பாரிய வெடிவிபத்து\nபேஸ்புக் பயனாளர்கள் அதிர்ச்சி – புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆனது\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்கிறார் தெரீசாமே\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 17/12/2018\nஇன்றைய நாள் எப்படி 15/12/2018\nஇன்றைய நாள் எப்படி 14/12/2018\nஇப்படித்தான் இதுவரை வெளிநாடுகளில் தங்கினாரா விஜய் மல்லையா\nஇந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரி லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டதும், இந்திய அமலாக்க மற்றும் சிபிஐ அமைப்புகள் பெரு மூச்சு ஒன்றினை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/08/blog-post_63.html", "date_download": "2018-12-17T10:28:14Z", "digest": "sha1:UO2PVYQNABRDAVUYQ7QYUWKGV7KRKCTV", "length": 21292, "nlines": 432, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: முன்னாள் போராளி வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்களால் நடுவீதியில் கைது", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nபூ.பிரசாந்தன் இன்று மாலை விடுதலை ஆகி வீடு திரும்பி...\nமுன்னாள் போராளி வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்களால் ந...\nமேற்கு வங்கத்தின் பெயர் மாற்றம்; சட்டசபையில் தீர்ம...\nகிழக்கில் ஆசிரியர்போட்டிப்பரீட்சையில் 390பேர் தெரி...\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் செயலாளர் விடுதலையான...\nஐக்கிய தேசிய கட்சி அமைச்சரின் அடாவடித்தனம் முதலமைச...\nபிரபாகரனால் வம்பில் மாட்டிய விஜயகாந்\nலண்டன் பத்மநாப ஐயர் என அறியப்படும் பத்மநாபர் பவளவி...\nதனிப்பட்ட காரணங்களுக்காக பலிக்கிடாவாக்கப்படும் முஸ...\nதமிழர்கள் உயிரிழப்பின் எதிரொலி: பிரிட்டிஷ் கடற்கரை...\nவடமாகாண கல்விக்கென ஒதுக்கப்பட்ட 60 கோடி ரூபாய் நித...\nஆயிரம் வார்த்தைகளில் சொல்லமுடியாத உணர்வுகள்\nசிங்களமயமாக்கலைக் கண்டித்து வடக்கில் பேரணி\nகிழக்கிலும் ஒரு கோமாளி சிவாஜிலிங்கம்\nபம்பலப்��ிட்டியில் கடத்தப்பட்ட வர்த்தகர் சடலமாக மீட...\nமீண்டும் உலக வங்கி தலைவராகிறார் ஜிம் யோங் கிம்\nபாரத தேசமென்று தோள் தட்டுவோம் *மனைவி உடலை 10 கி.ம...\nஇந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்கப் போவதில்லை: ...\nஇத்தாலியில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை...\nமத்திய இத்தாலியில் நிலநடுக்கம்- இதுவரை பதின் நான்...\nமரணத்தின் பிடியில் வீராங்கனைகள் : கொலைகார இந்திய ...\nஉதிரம் கொடுத்து உயிர் காப்போம் -தமிழ் மக்கள் விடுத...\n'67 கோடியே 44 இலட்சம் ரூபாய்க்கு வடமாகாணத்தில் எ...\nதுறைமுக நகர்த்திட்டம் மூலம் நாடு அதல பாதாளத்தில் ...\nமைத்ரிபால சிறிசேன முடிவுக்கு எதிராக மஹிந்த ஆதரவு எ...\nகொக்கிளாய் தமிழர் இடம் என்று கூறுவதற்கு த.தே. கூட்...\nவடக்கு மாகாணசபையின் இன்றைய நிலைகண்டு வெட்கி தலைகுன...\nஇலங்கையில் ரயில் மோதி 4 யானைகள் பலி\nபிரான்சில் இருந்து கண்டிக்கு சென்ற பிரபாகரன் கைது....\nசு.க அமைப்பாளர்கள் பதவிகளிலிருந்து பலர் நீக்கம்\nசுதந்திரம் அனைவருக்கும் சொந்தம்: ராகுல்\nமல்லிகை - 50 ஆண்டுகள்\nரியூசன் சென்டர்கள் தடை செய்ய பட வேண்டுமா\nபிட‌ல் காஸ்ட்ரோ இன்று (13 ஆக‌ஸ்ட் 2016) த‌ன‌து 90 ...\nநல்லாட்சியின் வாக்குறுதி தோட்ட தொழிலாளர்களுக்கு 1...\nபல்வேறு விருதுகளை வாங்கிய பாடலாசிரியர் நா.முத்துக்...\nமட்டக்களப்பு மக்களின் விடயத்தில் தமிழ் தேசிய கூட்ட...\nமோடிக்காக அரசு இல்லை : ராகுல் தாக்கு\nபிரதமர் ரணில் சீனா பயணம்\nஏறாவூர் படுகொலை 26வது நினைவுநாள்\nவீரமுனை படுகொலை; 26ஆவது நினைவு தினம்\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் ரவிகுமாருக்கு எத...\nஅமல் எம்பியின் கொள்ளை அம்பலம் ஒரு வருடத்திற்கான இவ...\nசமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் கொண்டு வருவதற...\nமீண்டும் ஒரு 1965: ஸ்டாலின் எச்சரிக்கை\nமுன்னாள் போராளி வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்களால் நடுவீதியில் கைது\nகிளிநொச்சியில் செவ்வாய்க்கிழமை(30) பிற்பகல் 3 மணியவில் ஏ9 வீதி 155 கட்டைப் பகுதியில் வைத்து, முன்னாள் போராளி ஒருவர் இனந்தெரியாத நபர்களால் பின் புறமாக விளங்கிட்டு கைது செய்யப்பட்டு, வானில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளார். கிளிநொச்சி - தொண்டமான் நகரைச் சேர்ந்த மோகனசீலன் நிசாந்தன் (வயது 26) என்பரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த இளைஞன், நான்கு வருடங்கள் புனர்வாழ்வுப்பெற்று விடுதலையாகியிருந���த நிலையில், செவ்வாய்க்கிழமை (30) வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்களால், ஏ9 வீதியில் வைத்து பிடித்து கையை பின்புறமாக விளங்கிட்டு கைது செய்யப்பட்டு வானில் ஏற்றிச்செல்லப்பாட்டார்.\nஇது தொடர்பில் கிளிநொச்சி மற்றும் வவுனியா பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டபோதும், பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்காது செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வித நடைமுறைகளும் இன்றி இக்கைது மேற்கொள்ளப்பட்டுள்ளமையால், அப்பகுதி மக்களிடையே இச்சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபூ.பிரசாந்தன் இன்று மாலை விடுதலை ஆகி வீடு திரும்பி...\nமுன்னாள் போராளி வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்களால் ந...\nமேற்கு வங்கத்தின் பெயர் மாற்றம்; சட்டசபையில் தீர்ம...\nகிழக்கில் ஆசிரியர்போட்டிப்பரீட்சையில் 390பேர் தெரி...\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் செயலாளர் விடுதலையான...\nஐக்கிய தேசிய கட்சி அமைச்சரின் அடாவடித்தனம் முதலமைச...\nபிரபாகரனால் வம்பில் மாட்டிய விஜயகாந்\nலண்டன் பத்மநாப ஐயர் என அறியப்படும் பத்மநாபர் பவளவி...\nதனிப்பட்ட காரணங்களுக்காக பலிக்கிடாவாக்கப்படும் முஸ...\nதமிழர்கள் உயிரிழப்பின் எதிரொலி: பிரிட்டிஷ் கடற்கரை...\nவடமாகாண கல்விக்கென ஒதுக்கப்பட்ட 60 கோடி ரூபாய் நித...\nஆயிரம் வார்த்தைகளில் சொல்லமுடியாத உணர்வுகள்\nசிங்களமயமாக்கலைக் கண்டித்து வடக்கில் பேரணி\nகிழக்கிலும் ஒரு கோமாளி சிவாஜிலிங்கம்\nபம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட வர்த்தகர் சடலமாக மீட...\nமீண்டும் உலக வங்கி தலைவராகிறார் ஜிம் யோங் கிம்\nபாரத தேசமென்று தோள் தட்டுவோம் *மனைவி உடலை 10 கி.ம...\nஇந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்கப் போவதில்லை: ...\nஇத்தாலியில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை...\nமத்திய இத்தாலியில் நிலநடுக்கம்- இதுவரை பதின் நான்...\nமரணத்தின் பிடியில் வீராங்கனைகள் : கொலைகார இந்திய ...\nஉதிரம் கொடுத்து உயிர் காப்போம் -தமிழ் மக்கள் விடுத...\n'67 கோடியே 44 இலட்சம் ரூபாய்க்கு வடமாகாணத்தில் எ...\nதுறைமுக நகர்த்திட்டம் மூலம் நாடு அதல பாதாளத்தில் ...\nமைத்ரிபால சிறிசேன முடிவுக்கு எதிராக மஹிந்த ஆதரவு எ...\nகொக்கிளாய் தமிழர் இடம் என்று கூறுவதற்கு த.தே. கூட்...\nவடக்கு மாகாணசபையின் இன்றைய நிலைகண்டு வெட்கி தலைகுன...\nஇலங்கையில் ரயில் மோதி 4 யானைகள் பலி\nபிரான்சில் இருந்து கண��டிக்கு சென்ற பிரபாகரன் கைது....\nசு.க அமைப்பாளர்கள் பதவிகளிலிருந்து பலர் நீக்கம்\nசுதந்திரம் அனைவருக்கும் சொந்தம்: ராகுல்\nமல்லிகை - 50 ஆண்டுகள்\nரியூசன் சென்டர்கள் தடை செய்ய பட வேண்டுமா\nபிட‌ல் காஸ்ட்ரோ இன்று (13 ஆக‌ஸ்ட் 2016) த‌ன‌து 90 ...\nநல்லாட்சியின் வாக்குறுதி தோட்ட தொழிலாளர்களுக்கு 1...\nபல்வேறு விருதுகளை வாங்கிய பாடலாசிரியர் நா.முத்துக்...\nமட்டக்களப்பு மக்களின் விடயத்தில் தமிழ் தேசிய கூட்ட...\nமோடிக்காக அரசு இல்லை : ராகுல் தாக்கு\nபிரதமர் ரணில் சீனா பயணம்\nஏறாவூர் படுகொலை 26வது நினைவுநாள்\nவீரமுனை படுகொலை; 26ஆவது நினைவு தினம்\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் ரவிகுமாருக்கு எத...\nஅமல் எம்பியின் கொள்ளை அம்பலம் ஒரு வருடத்திற்கான இவ...\nசமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் கொண்டு வருவதற...\nமீண்டும் ஒரு 1965: ஸ்டாலின் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=10769", "date_download": "2018-12-17T09:19:50Z", "digest": "sha1:QYWU2JVCU3H5F2QAUXLJ37UJWGBNK3YC", "length": 18208, "nlines": 82, "source_domain": "www.writerpara.com", "title": "பொன்னான வாக்கு – 18 | பாரா", "raw_content": "\nபொன்னான வாக்கு – 18\nகோடிக்கணக்கான பணம் என்றால் அது எப்படி இருக்கும் எத்தனை சூட்கேசுகளில் நிரம்பும் சராசரித் தமிழனின் தணியாத தாகங்களைப் பட்டியல் போட்டால் அதில் முதல் இரண்டு மூன்று இடங்களுக்குள் இது நிச்சயமாக வரும். சினிமாக்களில் காட்டப்படும் பணக்கட்டுகளெல்லாம் திருவல்லிக்கேணி வெப் ஆஃப்செட் ப்ரஸ்களில் அடித்தவை என்பது தரை டிக்கெட்வாசிகள் வரை தெரிந்துவிட்ட நிலையில் நிஜ கோடிகளைக் காணும் தாகமானது பல்லாண்டு காலமாகத் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.\nஅதுவும் அந்த ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி விவகாரம் வெளியே வந்த பிறகு சிண்டைப் பிய்த்துக்கொள்ளாத குறை. ம்ஹும். செய்தித் தாள்களில் நம்பருக்குமேல் எதையும் போடுவதில்லை. அட ஒரு பத்திருபது சூட்கேசுகளையாவது போட்டோ பிடித்துப் போடுங்களப்பா என்றால் மாட்டார்கள்\nவிமான நிலையக் கடத்தல் பிரகஸ்பதிகளிடம் கைப்பற்றிய தங்க வைர வைடூரிய டாலர் வகையறாக்களைக் காட்சிப் படுத்தும்போதுகூட பலகோடி ரூபாயின் முப்பரிமாணம் தெரிவதில்லை. நெற்றியில் பட்டையடித்த பஸ் ஸ்டாண்டு சிட்டுக்குருவி லேகிய டாக்டர் தமது சூரண பாட்டில்களுடன் போஸ் கொடுப்பது போல யாராவது போட்டோவுக்குத் தலைகுனிந்து நிற்பார்கள். அட ஒரு தகவல் அறியும் உரிமை மனு எழுதிப் போட்டால் ஒரு ஆயிரம் கோடி ரூபாயை அள்ளி எடுத்துக் காட்டித் தொலைப்பார்களா என்றால் அதுவும் கிடையாதாம்.\nஎன்ன ஒரு இம்சை ஜனநாயகம்\nஒரு பக்கம் தேர்தல் கமிஷன் கைப்பற்றும் கோடிகளைப் பற்றிய செய்திகள். மறுபக்கம் மங்காத்தா கூட்டணி பேர அக்கப்போர்கள். இவர் இத்தனை கோடி வாங்கினார், அவரை அத்தனை கோடிக்கு விலை பேசினர் என்ற குற்றச்சாட்டுத் திருவிழா கனஜோராக ஆரம்பமாகியிருக்கிறது. மார்ச் மாசமே இத்தனை சூடு என்றால் மே மாசம் வெளியே வரவே முடியாது போலிருக்கிறது.\nஒரு செய்தி படித்தேன். செய்தி என்று சொல்வதா வதந்தி என்று ஒதுக்கிவிடவும் தோன்றவில்லை. இல்லாமலா தேர்தல் கமிஷனுக்கே புகார் போயிருக்கும் வதந்தி என்று ஒதுக்கிவிடவும் தோன்றவில்லை. இல்லாமலா தேர்தல் கமிஷனுக்கே புகார் போயிருக்கும் சிறுதாவூருக்குப் போன கண்டெய்னர் லாரிகள். மேற்படி கிராமத்தில் உள்ள ஓர் இனிய இல்லத்தில் இருக்கக்கூடிய ரகசியச் சுரங்க அறைகள். லாரிகளில் போனது என்ன\nஒரு பத்திரிகை இவ்விவரத்துக்கு இன்னும் கொஞ்சம் மேக்கப் போட்டு எழுதியிருந்தது. பங்களாவை நோக்கிப் போன கண்டெய்னரை நட்ட நடு ராத்திரி நேரத்தில் யாரோ சில ஊர் மக்கள் நிறுத்தி டிரைவரிடம் விசாரித்ததாகவும், லாரியில் நிலக்கரி எடுத்துப் போவதாக அவர் சொன்னதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். இதையெல்லாம் பத்திரிகை ஆபீசுக்கு போன் பண்ணிச் சொல்லிவிட்டுத்தான் ஸ்டியரிங்கே பிடிப்பார்களோ என்று நினைக்கும்படியாகிவிடுகிறது.\nஒன்றும் கேட்கப்படாது. ஏ, மனிதனே ஒன்றல்ல பத்து கண்டெய்னர் லாரிகள். போடு அடுத்த குண்டு.\nஇவரை இழுத்து வர ஐந்நூறு கோடி பேரம். அவரை இழுத்துப் போக ஆயிரத்தி ஐந்நூறு கோடி பேரம். நீ இதைச் சொல்கிறாயா இந்தா ஒரு வக்கீல் நோட்டீஸ். பதிலுக்கு இந்தா ஒரு புகார்ப் பட்டியல். தொலைக்காட்சி நேர்காணல்கள். வெளிநடப்பு வைபவங்கள். வீர உரைகள். ஆனால் கோடிகளாலான கேடிகளின் உலகை இன்னும் யாரும் முழுதாக ஒரு டியூப் லைட் போட்டு அடையாளம் காட்டவில்லை என்பதுதான் உண்மை. தமிழனுக்குப் பல்லாயிரம் கோடியைப் பார்த்துப் பரவசப்படும் ப்ராப்தம் இன்னும் வாய்க்கவில்லை. போதும் ஒரு குவார்ட்டரும் கோழி பிரியாணியும்.\nமாநிலத்தில் வங்கிகளெல்லாம் இருக்கிறதா, வேலை செய்கிறதா என்றே குழப்பம் வந்துவிடுகிறது. இத்தனை ஆயிரம் கோடிகளெல்லாம் வெளியே இருந்தால் ஏடிஎம்களில் எப்படி அஞ்சு பத்தாவது இருக்கும் என் பேட்டையில் உள்ள ஒரு ஏடிஎம்மில் எப்போது போனாலும் ரிப்பேர் என்று போர்டு மாட்டி வைத்திருப்பான் பரதேசி. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்\nஇந்தப் பண உற்சவம் கன ஜோராக நடந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் மாநிலத்தில் தினமும் குறைந்தது ஆயிரத்து இருநூறு கோடி ரூபாய்க்கான வியாபாரம் முடங்கிவிடுவதாக ஒரு தகவல் வந்திருக்கிறது. சிறு வியாபாரிகள் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே போக முடிவதில்லை. அட சந்தையில் ஒருஜோடி மாடு பிடிப்பதென்றால் என்ன செலவு எடுத்துக்கொண்டு சந்தைக்குக் கிளம்பினாலே பறக்கும் படை வந்து பறிமுதல் செய்துவிடுகிறது. இந்தப் பணத்துக்கு என்ன கணக்கு எடுத்துக்கொண்டு சந்தைக்குக் கிளம்பினாலே பறக்கும் படை வந்து பறிமுதல் செய்துவிடுகிறது. இந்தப் பணத்துக்கு என்ன கணக்கு ஐயா ஏடிஎம்மில் எடுத்தேன் என்றால் எங்கே ரசீது ஐயா ஏடிஎம்மில் எடுத்தேன் என்றால் எங்கே ரசீது எந்த ஏடிஎம்மில் பணம் எடுத்ததற்கான ரசீது ஒழுங்காக வருகிறது\nநடைமுறை நரக அவஸ்தைகள். விடுங்கள்;\nஇந்தக் கோடிக் கரையில் மீன் பிடிக்கும் தேர்தல் கமிஷன் கட்சிக்காரர்களிடம் பறிமுதல் செய்யும் பணமூட்டைகளை ஒருமுறையாவது பகிரங்கமாக மக்கள் முன் வைக்கவேண்டும். அத்தனை பணத்தைப் பார்த்த கணத்திலாவது ஒரு ஞானம் சித்திக்காதா நவீன கால போதி மரமென்பது பணங்காய்ச்சி மரமாகத்தான் இருக்கவேண்டும்.\n(பா ராகவன் – தொடர்புக்கு: writerpara@gmail.com)\nபொன்னான வாக்கு – 17\nபொன்னான வாக்கு – 19\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nயதி – புதிய நாவல்\nபொன்னான வாக்கு – 17\nஅஞ்சலி: கன்னிவாடி சீரங்கராயன் சிவகுமார்\nபினாக்கிள் புக்ஸ் பதிப்பக அறிமுக விழா\nயதி முன்னுரை – தேர்வானவர் அறிவிப்பு\nயதி – வாசகர் பார்வை 20 [அரங்கப்பெருமாள் கோவிந்தசாமி]\nயதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]\nமெகா சீரியல்களை யார் பார்க்கிறார்கள்\nயதி – வாசகர் பார்வை 18 [இரா. ஶ்ரீதரன்]\nயதி – முன்பதிவு – சலுகை விலை அறிவிப்பு\nயதி – வாசகர் பார்வை 17 [சி.ஜே. ஆனந்தகுமார்]\nயதி – வாசகர் பார்வை 16 [Ms Fairy]\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுப��ம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-12-17T10:09:48Z", "digest": "sha1:LU6VGRLD7FTJ5LIU74TK4JSDVOPGLYJI", "length": 8570, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "பனிப்பொழிவு: சம்பா பயிரை காக்க யோசனைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபனிப்பொழிவு: சம்பா பயிரை காக்க யோசனைகள்\nபனிப்பொழிவில் இருந்து சம்பா பயிரை காக்க கூடுதல் பூச்சி கொல்லி மருந்துகளை தெளிக்க மீஞ்சூர் ஒன்றிய வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nதிருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள மீஞ்சூர் ஒன்றியத்தில் 12 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள வி��ை நிலங்களில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.\nபோதிய மழை இல்லாதது, இப்பகுதியில் கடந்த 15 நாட்களாக நீடித்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக காற்றில் ஈரப்பதம் குறைந்து காணப்படுகிறது.\nபயிர்களை காப்பது குறித்து மீஞ்சூர் ஒன்றிய வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் ரேவதி கூறியதாவது:\nகுளிர்காலத்தில் நெல் பயிரில் இருந்து கதிர் வெளிவரும்போது புகையான், இலை சுருட்டுப்புழு, மற்றும் தண்டு துளைப்பான் போன்றவற்றால் பயிர்கள் பாதிப்பு அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஎனவே பயிரினை பாதுகாக்க தழைச்சத்து உரத்தினை கூடுதலாக இடுவதை தவிர்க்கவும்.\nஅத்துடன் ஏக்கருக்கு இமிடோகுணோபிரைடு 50 மி.லி., பியூபிரோபெசின் 200 மி.லி., கார்டாப் ஹைடோ குளோரைடு 200 மி.லி. இவற்றினை 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பானில் தெளிக்கவும்.\nமேலும் கதிர் வெளிவரும் நிலையில் நெல் இலை உறை கருகல், நெல் உறை அழுகல் நோய் ஏற்படுகின்றது.\nஇதனை கட்டுப்படுத்த ஏக்கருக்கு டிரைசைக்னோசோல் 120 கிராம், மான்கோசெப் 400 கிராம், பிரப்பகோனோசோல் 200 மி.லி., இவற்றில் ஏதேனும் ஒன்றில் 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்.\nமேலும் விபரங்களுக்கு மீஞ்சூர் ஒன்றிய வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் ரேவதி 09444367016, துணை அலுவலர் பவுன்ராஜ் 09940207695 ஆகிய எண்களில் விவசாயிகள் கூடுதல் விபரங்களை பெறலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநெற்பயிரில் துத்தநாக சத்து பற்றாக்குறை...\nநீடாமங்கலம் வேளாண் மையத்தில் விதைநெல் விற்பனை...\nபாரம்பரிய நெல் விதை விழா 2014...\nபலத்தைக் கொடுக்கும் பாரம்பரிய நெல் குருவிக்கார்...\nPosted in நெல் சாகுபடி\nஅதிக மகசூல் தரும் நவீன கரும்பு சாகுபடி →\n← துவரை நடவு முறை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pkreadings.com/page/2/", "date_download": "2018-12-17T11:12:40Z", "digest": "sha1:RT6RXXCOO623WYIAEGFNQJ24RD6YGRSH", "length": 14679, "nlines": 84, "source_domain": "pkreadings.com", "title": "மணியன் – Page 2 – Books fall open, you fall in..!", "raw_content": "\nகுறத்தி முடுக்கு – ஜி.நாகராஜன்\n'நாளை மற்றுமொரு நாளே' மாதிரியான களம் கொண்ட நாவல் - 'ஒரு மாதிரியான' என்று ஒதுக்கக்கூடிய காலத்தில் - 1960களில் எழுதப்பட்ட நாவல். சமுதாயத்திற்கு பயந்து யாவரும் ஒதுக்கும் ஏரியா, ஆனால் கள்ளத்தனமாக ஒதுங்க விரும்புவது இந்த 'குறத்தி முடுக்கு'. அதனால்தான் ஜி.நாகராஜன், 'இதையெல்லாம் எழுதவேண்டுமா என்று கேட்டு தப்பிக்கப் பார்க்காதீர்கள்; வேண்டுமானால் ஏன் இப்படி நடக்கிறது என்று கேட்டுக்கொள்ளுங்கள்' என்று முதலிலேயே, யோக்கியமாக நடிக்காதீர்கள் என்று கூறிவிடுகிறார். கதையின் crux இதுதான் - ஊரின் மத்தியில் … Continue reading குறத்தி முடுக்கு – ஜி.நாகராஜன்\nகன்னி – J. பிரான்சிஸ் கிருபா\nபித்தின் உச்சம் நாவலின் ஓரிடத்தில் அமலாவைப் பற்றி ஆசிரியர் JFK (ஜெ. பிரான்சிஸ் கிருபா) இவ்வாறு விளிக்கிறார் \"பனிமலர் போலும் இளவரசி போலும் காட்சித் தந்தாள்\" என்று. ஆம்...இந்தக் கன்னி ஒரு இளவரசி - இளவரசி எங்கிருப்பாள் அரண்மனை தர்பாரிலே, ராஜ சிம்மாசனத்தில் பொலிவோடு பேரழகியாக வீற்றிருப்பாள் தானே அரண்மனை தர்பாரிலே, ராஜ சிம்மாசனத்தில் பொலிவோடு பேரழகியாக வீற்றிருப்பாள் தானே அப்படி ஒரு அழகியை நாம் சாதாரணமாக தரிசனம் செய்யமுடியுமா...ம்ஹூம்...முதலைகள் இருக்கும் அகழியைத் தாண்டவேண்டும், கோட்டை கொத்தளங்களைக் கடக்க வேண்டும், வாயில் காப்போனிடம் அனுமதிப் பெற்று, பின்பு ராஜ வீதியை … Continue reading கன்னி – J. பிரான்சிஸ் கிருபா\nசில நேரங்களில் சில மனிதர்கள் – JK\nI didn't accept responsibility for my actions, because i'm not that much strong enough to face the consequences - இப்படி ஒரு escapism உள்ள ஒரு characterரிடம், ஏதும் அறியாத பதின் வயதில் தன்னை இழந்த கங்காவின் முரண்பாடான வாழ்வைப் பற்றிய புதினம். இந்த கதைக்களமே 1970களில் யதார்த்தத்தை மீறியதாக இருந்திருக்கும் - 40 வருடங்கள் ஆனபின்பும் இப்போதும் இது யதார்த்தத்தை மீறியதாகத்தான் உள்ளது. சமூகம் எனும் மாயச் சூழல் … Continue reading சில நேரங்களில் சில மனிதர்கள் – JK\nJanuary 23, 2017 January 24, 2017 மணியன் சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள்\nநிலத்தின் கதை – சாரா அலி (காஸா பதில் எழுதுகிறது\n2008ம் ஆண்டு இறுதியில் இஸ்ரேல், பாலஸ்தீனம் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலின் எதிரொலியாக பெரும்பான்மையான பாலஸ்தீனர்கள் காஸா பகுதியிலும் எஞ்சியவர்கள் உலகெங்கிலும் முகமற்ற அகதிகளாக வாழ்கிறார்கள். இதைப்பற்றி, அலைவு இலக்கிய வகையான “காஸா பதில் எழுதுகிறது” என்ற சிறுகதைத் தொகுப்பின்மூலம், காஸா பகுதியில் வாழும் பதினைந்து இளம் எழுத்தாளர்கள் எழுதிய இருபத்தி மூன்று சிறுகதைகளை ரெஃபாத் அலாரீர் வெளிக்கொணர்ந்திருக்கிறார். சாரா அலி எழுதிய இந்த 'நிலத்தின் கதை' அதில் ஒன்று. 23 நாட்கள் நடந்த யுத்தத்தில் இஸ்ரேல் … Continue reading நிலத்தின் கதை – சாரா அலி (காஸா பதில் எழுதுகிறது\nஅறியப்படாத தமிழகம் – தொ. பரமசிவம்\nகலாச்சாரம் என்பது 'மறு உற்பத்தி' சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசி வருகிற காலக்கட்டத்தில் (when I hear the word culture, I reach for my gun - Hanns Johst அளவுக்கு மோசமில்லை என்றாலும் 🙂 ), யாருக்கும் புரியாத தத்துவார்த்த மொழியை ஒதுக்கி விட்டு எளிமையான மொழியில் தமிழர்களுக்கு அவர்களின் வழிவழியாக வந்த நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் - உதாரணத்திற்கு உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை, உறவுமுறை, உறவுப்பெயர்கள் என்று … Continue reading அறியப்படாத தமிழகம் – தொ. பரமசிவம்\nJanuary 9, 2017 February 8, 2017 மணியன் சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள், Konangi\n'மதினிமார்கள் கதை' தொகுப்பிலுள்ள ஒரு சிறுகதை ஓஷோ, “மிர்தாதின் புத்தகம்” பற்றிக் கூறும் போது அதை 'இதயத்தால் வாசிக்க வேண்டிய புத்தகம்' என்று கூறுகிறார். அதுபோல், மிகச்சில புத்தகங்களே நாம் வாசிக்கும் போது நம் மனத்தை பிரக்ஞை இழக்கச்செய்து, பிரபஞ்ச பிரக்ஞையில் சேரும் வாசிப்பானுபவத்தை கொடுக்கிறது. அவ்வாறு வாசித்த கதைகளை நினைவு கூர்ந்தால் மிக சொற்பமே மிஞ்சும். ஏனென்றால் எந்த கதையும், மனிதப் பாத்திரங்களையும், சம்பவங்களையும் தான் கதைக்களமாக கொண்டிருக்கும். கதைகளுக்குள், மனித வெளிக்கு மாற்றான பிரபஞ்ச … Continue reading கோணங்கியின் ‘பாழ்’\nஅந்த அக்காவை தேடி – ஜெயகாந்தன்\nஒரே கதை களம், இரு வேறு கதைகள் அனால் ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்திக்கொள்ளலாம், தனித்தனியாகவும் படிக்கலாம். இரு கதைகளும் பெண்களை மையப்படுத்தியும், காதல்-கல்யாணம் என்கிற சிலந்தி வலையில் சிக்காமல் விடுதலை பெற வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட பைரவி & ஜெ என்கிற கதைநாயகிகளை பற்றியது. வழக்கம் போல ஜெயகாந்தனின் நேர்த்தி நிறைந்த எழுத்து blisful experienceஐ கொடுக்கிறது\nஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் – ஜெயகாந்தன்\nஜெயகாந்தனின் புத்தகங்களில் இது பெரிதும் கொண்டாடப்படுவது. சில நேரங்களில் சில மனிதர்களை விட பாராட்டப்படுவது. அப்பா இறந்தபிறகு அவரது பூர்வீக கிராமத்துக்கு, அவருடைய தத்துப் பிள்ளையான வெள்ளைக்கார ரத்தம் ஓடும் ஹென்றி (சகமனிதராக வாழும், எந்த வித ஆசையும், எதிர்பார்ப்பும், குறிக்கோளும் அற்ற மதமற்ற துறவி) தன் “வேர்களைத்” தேடி வருகிறான். பின்பு அங்கு நடக்கும் எந்த வித ஆர்ப்பாட்டமான திருப்புமுனைகள் அற்ற தெளிந்த நீரோடையான கதை. இந்தக் கதை என் உடம்பையே லேசாக்கி, பறவை போல … Continue reading ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் – ஜெயகாந்தன்\nஒரு கடலோர கிராமத்துக் கதை – தோப்பில்\nஎன்னுடைய முதல் முஸ்லீம் communityயின் கதை வாசிப்பு அனுபவம். இந்த கதை 'தேங்காய் பட்டினம்' என்ற கடலோர கிராமத்தையும், அதில் உள்ள வட்டார சொற்கள் பேசும் கதாபாத்திரங்களும், அவர்களின் மூட நம்பிக்கைகளும், ஏன் எதற்கென்று கேட்காமல் முதலாளித்துவ அடிமைகளாக வாழும் மடத்தனத்தை தோலுரித்து காட்டுகிறது. முஸ்லீம் சமூகம் ஒரு sand box முறையில் வாழும் ஒரு community. அவர்களின் பழக்க வழக்கங்கள் அவ்வளவாக வெளியில் தெரிவதில்லை. பள்ளிவாசல் தொழுகையில் அனைவரும் சமம், ஜாதி ஏற்றத் தாழ்வுகள் இல்லை … Continue reading ஒரு கடலோர கிராமத்துக் கதை – தோப்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-17T09:54:24Z", "digest": "sha1:YGS7CAXC4FVAKIWUFB4LMVR3IO5Q2BYU", "length": 4237, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இடைச்சொல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இடைச்சொல் யின் அர்த்தம்\nதன்னளவில் பெயர்ச்சொல், வினைச்சொல், பெயரடை, வினையடை ஆகிய அடிப்படைச் சொல் வகைகளைச் சேர்ந்ததாக இல்லாமல் வேறொரு சொல்லையோ தொடரையோ சார்ந்து, இலக்கணச் செயல்பாட்டினால் மட்டுமே பொருள் தரும் சொல் வகை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/42823-no-need-to-carry-driving-license-rc-as-centre-directs-states-to-accept-documents-through-digilocker.html", "date_download": "2018-12-17T11:22:28Z", "digest": "sha1:ZQ4IAFXJRBO7KIF5ZZHOB5MRQSGM4AH5", "length": 9245, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "இனி லைசன்ஸ், ஆர்சி புக் ஒரிஜினல் காண்பிக்கத் தேவையில்லை! | No need to carry driving license, RC as Centre directs states to accept documents through DigiLocker", "raw_content": "\nரஃபேல் விவகாரம்: ராகுலுக்கு எதிராக பாஜக உரிமை மீறல் நோட்டீஸ்\nஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்\nஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை\nஇனி லைசன்ஸ், ஆர்சி புக் ஒரிஜினல் காண்பிக்கத் தேவையில்லை\nவாகன ஓட்டிகள் லைசன்ஸ், ஆர்சி புக் உள்ளிட்ட ஆவணங்களை போனில் டிஜிட்டல் முறையில் காண்பித்தால் போதுமானது என மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nநாம் வாகனங்களில் சேரும்போது ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொள்வது வழக்கம். தேவையான ஆவணங்களை அவர்களிடம் காண்பிக்கவேண்டும். ஆவணங்கள் நம்மிடம் இல்லாத பட்சத்தில் அதற்காக அபராதத்தொகை செலுத்த நேரிடும். நம்முடைய மொபைல் போனில் வைத்திருக்கும் டிஜிட்டல் ஆவணங்களை காண்பித்தால் போலீசார் அதனை ஏற்றுக்கொள்வதில்லை.\nஇதையடுத்து, மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, லைசன்ஸ், ஆர்சி புக். இன்சூரன்ஸ் ஆகியவற்றின் ஒரிஜினலை இனி காண்பிக்க தேவையில்லை. உங்களுடைய போனில் அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட மொபைல் செயலியில் சேவ் செய்துகொள்ளுங்கள். போக்குவரத்து போலீசார் கேட்கும்போது இதனை காண்பித்தால் போதுமானது. அவ்வாறு காண்பிக்கும்போது போக்குவரத்து போலீசார் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஒரு நற்செய்தி குரூப் 2 தேர்வு தேதி அறிவிப்பு\nரசிகர்களை கவர்ந்த பியார் பிரேமா காதல் ஸ்னீக் பீக்\nதி.மு.கவின் அவசர செயற்குழு கூ���்டம் எதற்காக\nகேப், ஷேர் ஆட்டோ வசதி தர சென்னை மெட்ரோ முடிவு\nயானைகள் புத்துணர்வு முகாமிற்கு திருச்சி கோவில் யானைகள் அனுப்பி வைப்பு\nமழை தரும் மழை மலை மாதா \nஸ்வச் பாரத் அபியான் குறித்த விழிப்புணர்வு பேரணி\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\n5. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n6. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளில் தீ விபத்து\n7. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\nடாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nபெல் நிறுவனத்தில் வேலை... மாத சம்பளம் ரூ.35,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/42851-judge-ignores-sedition-charges-on-thirumurugan-gandhi.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-12-17T11:20:12Z", "digest": "sha1:OZ2OXAC4MYGW4WX3VQL77WJGKDW432A6", "length": 8610, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "என்ன இருக்கு உங்களிடம்? நீதிபதி காட்டம்; திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க மறுப்பு | Judge ignores Sedition charges on Thirumurugan Gandhi", "raw_content": "\nரஃபேல் விவகாரம்: ராகுலுக்கு எதிராக பாஜக உரிமை மீறல் நோட்டீஸ்\nஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்\nஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை\n\" நீதிபதி காட்டம்; திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க மறுப்பு\nமே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரை சிறையில் அடைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் நடைபெறும் பல்வேறு விவகாரங்களில் அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. நார்வேக்கு சென்றிருந்த அவர், பெங்களூருக்கு திரும்பியவுடன் ���ேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை சென்னை போலீசார் அங்கிருந்து அழைத்து வந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக்கினர். அவர் மீது தேசத்துரோக வழக்கு தொடுக்கப்பட்டது.\nசைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, திருமுருகன் காந்தியை காவலில் வைத்து விசாரிக்க போலீசார் கோரினர். ஆனால், அவரை தேசத்துரோக வழக்கில் கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லையென நீதிபதி கூறினார். அதற்கான போதிய அறிக்கைகளை தாக்கல் செய்ய போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அவரை காவல் வைத்து விசாரிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, அவரை 24 மணி நேரம் சென்னை சைபர் கிரைம் அதிகாரி விசாரிக்க அனுமதியளித்தார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசத்யராஜின் அடுத்தப் பட அறிவிப்பை வெளியிட்ட திருமுருகன் காந்தி\nதிருமுருகன் காந்தியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்\nஜாமினில் வெளியே வந்தார் திருமுருகன் காந்தி\nதிருமுருகன் காந்தி மீதான UAPA சட்டம் ரத்து: சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\n5. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n6. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளில் தீ விபத்து\n7. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\nடாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nபெல் நிறுவனத்தில் வேலை... மாத சம்பளம் ரூ.35,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://np.gov.lk/index.php?option=com_content&view=article&id=2483:cooperative-employees-commission-circulars&catid=2:uncategorised&Itemid=101", "date_download": "2018-12-17T09:43:38Z", "digest": "sha1:3ZKJ6R2KNNTYUYTEGK75LJ23PSCZGWB4", "length": 17088, "nlines": 310, "source_domain": "np.gov.lk", "title": "Cooperative Employees Commission Circulars", "raw_content": "\n31.08.1994 பணியாளர்களுக்கெதிரான ஒழுக்காற்று நடவடிக்கை 12/94\n24.02.1995 மத்யஸ்த விசாரணையும் ஒழுக்காற்று விசாரணையும் 16/95\n28.02.1995 கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் பணிப்புரையை சங்கங்கள் பேணாதொழிவது 17/95\n27.04.1995 கூட்ட��றவு ஊழியர் ஆணைக்குழு விதிகள் 20/95\n28.12.1998 கூட்டுறவு ஆளணியினர் கூட்டுறவுப் பயிற்சி பெறுவதற்கான நிதி ஊக்குவிப்பினை வழங்கல்\n26.06.1999 கூட்டுறவு ஊழியர் நடைமுறை விதிக்கோவையின் 2 வது புதிதான ஏற்பாடுகளை உள்ளடக்குதல் 44/99\n01.11.1999 நடைமுறை விதிக்கோவையின் 4 வது அத்தியாயத்தில் 4-9 வது உட்பந்தியை இடுதல் 45/99\n15.08.2000 நடைமுறை விதிக்கோவையின் 4 வது அத்தியாயம் பிரிவு 4-9, உட்பிரிவு 4.9.1 - 4.9.5 திருத்தம் 49/2000\n31.12.2000 வடக்கு - கிழக்கு மாகாணத்திலுள்ள பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள், கொத்தணிகள், சமாசங்கள், வடிசாலைகள் ஆகியவற்றில் கடமை செய்யும் ஊழியர்களின் ஆளணியை அங்கீகரித்தலும், பதவி நிர்ணயம் செய்தலும் 51/2000\n01.06.2004 ப.நோ.கூ.சங்க உத்தியோகத்தர்களை பதவி ஒன்றில் நியமனம் செய்யும் போது கணினி அறிவும் திறனும் அவசியமாக இருத்தல் வேண்டும். 60/2004\n07.12.2005 பிரசவ விடுமுறை கூட்டுறவு ஊழியர் விதிக்கோவை 2:7 திருத்தம் 63/2005\n21.12.2006 2006 ஆம் ஆண்டிற்கான வாழ்க்கைச் செலவுப்படி ரூபா 375/- ஐ வழங்குதல் 65/2006\n31.12.2006 சம்பள மீளாய்வு - 2006 திருத்தம் 66/2006\n08.04.2015 கூட்டுறவு ஊழியர்களுக்கான சம்பள உயர்ச்சி 02/2015(1)È\n13.02.2007 2007 பகிரங்க விடுமுறை\n24.12.2007 கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு விதிகள் பதவி நிர்ணயங்களுக்கான ஆவணங்களை சமர்ப்பித்தல் 02/2007\n01.10.2008 கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு சுற்றுநிருபங்கள் திருத்தம் தொடர்பான அறிவித்தல் 04/2008\n26.06.2008 மேன்முறையீட்டு விசாரணைகளுக்கான கொடுப்பனவு 05/2008\n26.06.2008 ஒழுக்காற்று விசாரணைகளுக்கான கொடுப்பனவு 06/2008\nகூட்டுறவு ஊழியர் நடைமுறைவிதிக் கோவையில் அத்தியாயம் 01 பிரிவு 1:8 இன்கீழ் 1:8:10 - 1:8:13 உட்பிரிவுகளைப் உட்புகுத்தல்\n26.06.2008 கூட்டுறவு ஊழியர் நடைமுறைவிதிக் கோவையில் அத்தியாயம் 04 பிரிவு 4:4 இன்கீழ் 4:4:2 4:4:3 உட்பிரிவுகளைப் உட்புகுத்தல் 08/2008\n26.06.2008 கூட்டுறவு ஊழியர் நடைமுறைவிதிக் கோவையில் அத்தியாயம் 04 பிரிவு 4:1:8 திருத்தம் செய்தல் 09/2008\n26.06.2008 கூட்டுறவு ஊழியர் வாழ்க்கைப்படி செலுத்துதல் 11/2008\n26.06.2008 கூட்டுறவு ஊழியர்களுக்கான ஒழுக்காற்று விசாரணைகளை நடத்தும் அலுவலர்கள் குழாம் அமைத்தல் 12/2008\n03.03.2009 கூட்டுறவு ஊழியர் நடைமுறைவிதிக் கோவையில் அத்தியாயம் 0 பிரிவு 1:8 இன்கீழ் 1:8:10 - 1:8:13 உட்பிரிவுகளைப் உட்புகுத்தல்\n29.06.2009 ஆளணி அங்கீகாரம் பெறப்படாது இளைப்பாறிய பணியாளர்களுக்கு கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் 31/99 , 66/2006 இலக்க சுற்றுநிருபங்களை நடைமுறைப்படுத்தல்\n30.09.2009 கூட்டுறவு சங்கங்களுக்கான ஆட்சேர்ப்பின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் 15/2009\n30.12.2009 கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவுடன் கடிதக் கொடுக்கல் வாங்கல் 16/2009\n22.04.2010 கூட்டுறவு ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுப்படி செலுத்துதல் 18/2010\n20.07.2010 ஆணைக்குழுச் சுற்று நிருபங்களை கூட்டுறவுப் பணியாளர்களிடையே சுற்றிப்பரப்புதல் 19/2010\n14.03.2012 கூட்டுறவுப் பணியாளர்களுக்கு வாழ்க்கைச் செலவுப்படி மற்றும் விசேட படி செலுத்துதல் 02/2012\n23.07.2012 கூட்டுறவுச் சேவையிலிருந்து ஓய்வுபெறும் பணியாளர்களுக்கான கொடுப்பனவு 03/2012\n10.08.2012 கல்வித்தகைமை மீளாய்வு - பொது முகாமையாளர் பதவி (101/05 - 101/11) 04/2012\n29.04.2013 கல்வித் தகைமை மீளாய்வு - கணக்காளர் பதவி(104/06 - 104/12) 01/2013\n03.07.2013 ஒழுக்காற்று நடைமுறைகள் 02/2013\n21.07.2014 கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு விதிகள் பதவி நியமனங்களுக்கான ஆவணங்களை சமர்ப்பித்தல் 02/2014\n27.02.2015 கூட்டுறவு ஊழியர்களுக்கான சம்பள உயர்ச்சி\n08.04.2015 கூட்டுறவு ஊழியர்களுக்கான சம்பள உயர்ச்சி 02/2015(1)\n29.04.2015 விசாரணை உத்தியோத்தர்களுக்கான பிரயாணப்படி\n28.05.2015 கூட்டுறவுப் பணியாளர்களுக்கான வாழ்கைச் செலவுப்படி செலுத்துதல் 05/2015\n09.06.2015 கூட்டுறவு பணியாளர் கூட்டுறவுப்பயிற்சி பெறுவதற்கான நிதியுதவியும் ஊக்குவிப்புத் தொகை வழங்கலும்\n29.06.2015 கூட்டுறவுப் பணியாளர்களுக்கெதிரான ஒழுக்காற்று நடவடிக்கையைத் துரிதப்படுத்தல்\n26.4.2016 கூட்டுறவுப் பணியாளர்களுக்கெதிரான ஒழுக்காற்று நடவடிக்கையைத் துரிதப்படுத்தல்\n02.07.2015 தகைமை மாற்றமும் புதிய தகைமைகளும்\n29.06.2015 ஆரம்ப விசாரணை உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு\n29.07.2015 உள்வாரி மட்டுப்படுத்தப்பட்ட எழுதுவினைஞர்/இலிகிதர் பதவியுயர்வு நடைமுறை\n30.07.2015 விசாரணை உத்தியோத்தர் பற்றிய விபரங்கள் அடங்கிய பட்டியல்\n05.08.2015 புதிதாக பதவி நியமனம் பெற்ற கூட்டுறவுப் பணியாளர்களுக்கான இரண்டு நாள் புகுமுகப் பயிற்சித் திட்டம்\n02.11.2015 சம்பள மீளாய்வு - 2015\n15.07.2016 மேற் பதவியில் உள்ள பணியாளர் ஒருவர் தனது கடமைகளுடன் கீழ்ப் பதவி ஒன்றிற்குரிய கடமைகளையும் மேற்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களில் அதற்கான கடமைகளைக் கவனிப்பதற்கான நியமனமும் கொடுப்பனவும்\n20.07.2016 கிளை முகாமையாளர் பதவிக்கான தற்காலிக தகைமைத் தளர்வுகள்\n20.07.2016 கூட்டுறவுச் சங்கங்களை அபிவிருத்தி செய்வதற்கான 100 நாள் வேலைத்திட���டத்தில் தற்காலிக முகாமைமட்டப் பணியாளர்களை நிரந்தரமாக்கலுக்கா விண்ணப்பிக்கும் போது கவனத்திலெடுக்க வேண்டிய விடயங்களும் நிபந்தனைகளும்\n23.11.2016 வட மாகாணத்திலுள்ள சகல கூட்டுறவு நிறுவனங்களின் தலைவர்களுக்கும் 07/2016\n23.11.2016 வட மாகாணத்திலுள்ள சகல கூட்டுறவு நிறுவனங்களின் தலைவர்களுக்கும் 08/2016\n03.01.2017 பகிரங்க விடுமுறை 01/2017\n06.01.2017 ஆணைக்குழுவிற்கு விரைவாக பதில் அனுப்புதலும் நியமனக் கடிதத்தில் பிரதியிடலும் 02/2017\n22.02.2017 2017 - விஷேட விடுமுறை - சிவராத்திரி தினம் 03/2017\n2017 கூட்டுறவு ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவுப்படி மற்றும் விசேட படிக் கொடுப்பனவுகள்\n12.10.2017 விசாரணை உத்தியோகத்தர்கள் பற்றிய விபரப்பட்டியல் 06/2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://paattupudhusu.blogspot.com/2010/09/kalvare-kalvare.html", "date_download": "2018-12-17T11:20:46Z", "digest": "sha1:ZKWKRHN2D4JDFQCRPYJK66FY52EO2GAB", "length": 6498, "nlines": 152, "source_domain": "paattupudhusu.blogspot.com", "title": "Tamil Song Lyrics....: Kalvare Kalvare", "raw_content": "\nஇறகை போலே அலைகிறேனே உந்தன் பேச்சை கேட்கையிலே குழந்தை போல தவழ்கிறேனே உந்தன் பார்வை தீண்டயிலே தொலையாமல் தொலைத்தேனே உன் கைகள் என்னை...\nஉம்மை எண்ணி உம்மை எண்ணி ஊமை கண்கள் தூங்காது\nதலைவா என் தலைவா அகமரீவீரோ.. அருள்புரிவீரோ..\nவாரம் தோறும் அழகின் பாரம்\nஉறவே என் உறவே உடை களைவீரோ\nஎன் ஆசை என் ஆசை\nஎன் ஆசை நானா சொல்வேன்\nஎன் ஆசை நீயே சொன்னால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2013/03/blog-post_8.html", "date_download": "2018-12-17T09:32:57Z", "digest": "sha1:NKQ6IRFGKPW7VJG6KRLO7NJFFFKHMSVF", "length": 15709, "nlines": 94, "source_domain": "www.kalvisolai.org", "title": "வரலாறு | பிளஸ் டூ | டல்ஹவுசி பிரபு சீர்திருத்தங்கள்", "raw_content": "\nவரலாறு | பிளஸ் டூ | டல்ஹவுசி பிரபு சீர்திருத்தங்கள்\n• 1848-ல் டல்ஹவுசி பிரபு இந்தியாவில் பதவி வகித்த தலைமை ஆளுநர்களிலேயே இளைய வயது உடையவராயிருந்தார்.\n• இந்தியாவில் நவீன மயமாக்கலை தொடங்கி வைத்தவர் டல்ஹவுசி பிரபு\n• நவீன இந்தியாவை உருவாக்கியவர் என புகழப்படுகிறார்.\n• பொதுப்பணித்துறையை நவீனப்படுத்தியதால் இந்தியாவின் பொறியியல் பணித்துறைக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தார்.\n• புதயதாக வெல்லப்பட்ட மற்றும் கைப்பற்றப்பட்ட பகுதிகளை நவீன அரசாக மாற்ற மத்திய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பொருட்டு டல்ஹவுசி அறிமுகப்படுத்திய திட்டம் சீரமைக்கப்படாத அமைப்பு திட்டம் ஆகும்.\n• இதன்படி புதிய ப���ுதியில் ஓரு ஆணையர் நியமிக்கப்பட்டார்.\n• இந்த ஆணையர்களை டல்ஹவுசி தனது நேரடி கட்டுப்பாட்டில் மேற்பார்வையிட்டார்.\n* சிம்லா பிரிட்டிஷ் ராணுவத்தின் நிரந்தர தலைமையிடமாக மாறியது.\n• இந்தியாவில் ரயில் பாதைகள் அறிமுகத்தால் பொருளாதரத்தில் ஒரு புதிய சகாப்தமே தோன்றியது.\n• 1853-ல் டல்ஹவுசி ரயில்வே அறிக்கையை தாமே தயாரித்து வெளியிட்டார்.\n• இந்தியாவின் எதிர்கால ரயில்பாதை கொள்கையை இதுவடிவமைத்தது.\n• உத்திரவாத முறையின் கீழ் அவர் ரயில்பாதை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.\n• 1853-ல் பம்பாயிருந்து தாணா வரை செல்லும் முதல் ரயில்பாதை இந்தியாவில் தொடங்கப்பட்டது.\n• 1854-ல் கல்கத்தா முதல் ராணிகஞ்ச் வரை ரயில்பாதை போடப்பட்டது.\n• 1856-ல் சென்னை முதல் அரக்கோணம் வரை ரயில்பாதை தொடங்கப்பட்டன.\n• 1852-ல் ஓ ஷாகன்னசே என்பவர் தந்தி துறை யின் முக்கிய கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.\n• இந்தியாவின் முக்கிய நகரங்களான கல்கத்தா, பெஷாவர், பம்பாய், சென்னை போன்றவை தந்தி மூலம் இணைக்கப்பட்டன.\n• டல்ஹவுசி காலத்தில் சுமார் 4000 மைல்கள் நீளத்திற்கு தந்தி கம்பிகள் நிறுவப்பட்டன.\n• 1857-ம் ஆண்டு பெரும் கலகத்தின் போது தந்தி முறை ஆங்கிலேயருக்கு பெரும் வரப்பிரசாதமாக உதவியது.\n• அதன் இராணுவ மதிப்பு அப்போதுதான் உணரப்பட்டது.\n• தற்கால அஞ்சல் துறைக்கு அடித்தளம் அமைத்தவர் டல்ஹவுசி பிரபு ஆவார்.\n• 1854-ல் புதிய அஞ்சலக சட்டம் நிறைவேற்றப்பட்டது.\n• இந்தியா முழுவதும் செல்லக்கூடிய ஒரே மாதியான அரை அணா அஞ்சல் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது.\n• அஞ்சல் தலைகளும் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டன.\n• 1854-ல் சர் சார்லஸ் உட்கல்வி அறிக்கையை வெளியிட்டார்.\n• உட்கல்வி அறிக்கை இந்தியாவின் அறிவுப்பட்டயம் என கருதப்படுகிறது.\n• தொடக்க கல்வி, இடை நிலைக்கல்வி, உயர்கல்வி என அனைத்து நிலை கல்வி வளர்ச்சிக்கும் வழி வகுத்தது.\n• இதனால் கல்வித் துறைகள் சீரமைக்கப்பட்டன.\n• 1857-ல் கல்கத்தா, பம்பாய், சென்னையில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன.\n• டல்ஹவுசி காலத்திற்கு முன் பொது பணித்துறை அலுவல்கள், கிளை ராணுவ வாரியம் கவனித்து வந்தது.\n• டல்ஹவுசி பொதுப்பணிக்கு தனியாக ஒரு பொது பணித்துறையை ஏற்படுத்தினார். கால்வாய்கள் வெட்டுவதற்கும் சாலைகள் அமைப்பதற்கும் கூடுதல் நிதியை ஒதுக்கினார்.\n• 1854-ல் கங்கை கால்வாய் பணி நிறைவடைந்தது. பல பாலங்கள் கட்டப்பட்டன.\n• பொதுப்பணித்துறையை நவீனப்படுத்தியதன் மூலம் இந்தியாவின் பொறியியல் பணித்துறைக்கு அடித்தளம் அமைத்தவர் என போற்றப்படுகிறார்.\n• டல்ஹவுசி பல துறைகளிலும் வளர்ச்சிக்கான சகாப்தத்தை அவர் தொடங்கி வைத்தார்.\n• ரயில் பாதை மற்றும் தந்தி துறைகளின் தந்தை என்று போற்றப்படுகிறார்.\n• நவீன இந்தியாவை உருவாக்கியவர் என புகழப்படுகிறார்.\nவரலாறு | பிளஸ் டூ | டல்ஹவுசி பிரபு சீர்திருத்தங்கள்\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\nரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்.. ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன் ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில��� ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன்: ரத்த சிவப்பு அணுக் களின் உள்ளே; 'ஹீமோகுளோபின்' என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் பணி: இது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோ…\nவிலங்குகளின் இளமைப் பெயர்கள்: - அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.\nவிலங்குகள், பறவைகள் தங்குமிடம்: - குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.\nவிலங்குகள், பறவைகள் ஒலி: அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், கழுதை கத்தும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.\nகாய்களின் இளமைப் பெயர்கள்: • அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு. • சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம். • சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர். • இறைவை - நீர் இறைக்கும் கருவி • பசுந்தாள் - பசுமையான இலை தழைகள் • மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம். • தமிழக அடையாளங்கள் - மரம் : பனை மரம், மலர் - செங்காந்தள் மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D/_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-17T10:47:15Z", "digest": "sha1:HEG6G6DWMXKJNCDHVD5ORKTA6OCG7KFA", "length": 3196, "nlines": 42, "source_domain": "www.noolaham.org", "title": "நிறுவனம்:அம்/ விநாயகபுரம் சிவன் கோயில் - நூலகம்", "raw_content": "\nநிறுவனம்:அம்/ விநாயகபுரம் சிவன் கோயில்\nபெயர் அம்/ விநாயகபுரம் சிவன் கோயில்\nவிநாயகபுரம் சிவன் கோயில் கிழக்கிலங்கை, அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.\nநூல்கள் [7,374] இதழ்கள் [10,777] பத்திரிகைக��் [38,888] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [711] சிறப்பு மலர்கள் [2,539] எழுத்தாளர்கள் [3,298] பதிப்பாளர்கள் [2,682] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,553]\nஅம்பாறை மாவட்ட இந்து ஆலயங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 9 நவம்பர் 2015, 02:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-16052018/", "date_download": "2018-12-17T10:57:58Z", "digest": "sha1:LA2AG3DKT7BYFLG5YDM7X7WAQG5RHAR3", "length": 14054, "nlines": 151, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி 16/05/2018 « Radiotamizha Fm", "raw_content": "\nரணில் பதவியேற்பைத் தொடர்ந்து மெளனம் கலைத்த அயல்நாடு\nஜப்பானின் சப்போரோ நகரில் பாரிய வெடிவிபத்து\nமீண்டும் பிரதமரான ரணிலின் சபதம்\nமட்டக்களப்பில் ஊருக்குள் புகுந்த கடல் அலைகள்….\nசற்றுநேரத்தில் புதிய பிரதமரின் விசேட உரை\nHome / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 16/05/2018\nஇன்றைய நாள் எப்படி 16/05/2018\nPosted by: இனியவன் in இன்றைய நாள் எப்படி, ஜோதிடம் May 16, 2018\nவிளம்பி வருடம், வைகாசி மாதம் 2ம் தேதி, ஷாபான் 29ம் தேதி,\n16.5.18 புதன்கிழமை, வளர்பிறை, பிரதமை திதி மாலை 4:04 வரை;\nஅதன் பின் துவிதியை திதி, கார்த்திகை நட்சத்திரம் காலை 10:22 வரை;\nஅதன் பின் ரோகிணி நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம்.\n* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி\n* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி\n* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி\n* குளிகை : காலை 10:30–12:00 மணி\n* சூலம் : வடக்கு\nபொது : சந்திர தரிசனம், சிவன் வழிபாடு\nமேஷம்: மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் திடீர் பொறுப்பு அதிகரிக்கும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு கொள்வர். பெண்கள் பணம், நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.\nரிஷபம்: பொறுப்பை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணியை நிறைவேற்றுவது நல்லது. பணவரவு சீராக கிடைக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர்.\nமிதுனம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வருமானம் திருப்தியளிக்கும். பணியாளர்கள் விரும்பிய சலுகை கிடைக்கப் பெறுவர். நண்பருடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். அரசு வகையில் நன்மை கிடைக்கும்.\nகடகம்: சிலரது ��ேச்சால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்கள் பிள்ளைகளின் வழியில் செலவு செய்வர். அரசியல்வாதிகள் இதமான அணுகுமுறை பின்பற்றவும்.\nசிம்மம்: அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். தொழில் வியாபாரத்தில் மந்தநிலையைச் சந்திப்பீர்கள். பணியாளர்கள் சக ஊழியர்களால் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்களுக்கு செலவில் சிக்கனம் தேவை. தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.\nகன்னி: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணிகளை விரைந்து முடிப்பர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.\nதுலாம்: முக்கிய பணி நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் சுமாராக கிடைக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் குடும்பநலனுக்காகப் பாடுபடுவர். உடல்நலத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம்.\nவிருச்சிகம்: மனதில் நேர்மை எண்ணம் மேலோங்கும். தொடங்கும் பணி தடையின்றி நிறைவேறும். தொழில் வியாபாரம் வியப்பூட்டும் வகையில் வளர்ச்சி பெறும். சேமிக்கும் விதத்தில் லாபம் கிடைக்கும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nதனுசு: குடும்ப விஷயத்தை பிறரிடம் பேச வேண்டாம். தொழில் வளர்ச்சி பெற விடாமுயற்சி தேவைப்படும். லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமையால் திண்டாடுவர். கடனாக கொடுத்த பணம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.\nமகரம்: சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும். சேமிக்கும் வகையில் தாராள பணவரவு உண்டு. காணாமல் தேடிய பொருள் கை வந்து சேரும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.\nகும்பம்: வாழ்வில் இனிய அனுபவம் உண்டாகும். சமூக விஷயத்தில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.\nமீனம்: மறைமுக எதிரியை இனம் கண்டு விலகுவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் படிப்படியாக உயரும். நிலுவைப் பணம் வசூலாகும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். உடல்நிலை திருப்திய��ிக்கும்.\nPrevious: ராஜஸ்தான் ராயல்சை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nNext: யாழில். மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்கள் விபத்து\nஇன்றைய நாள் எப்படி 17/12/2018\nஇன்றைய நாள் எப்படி 15/12/2018\nஇன்றைய நாள் எப்படி 14/12/2018\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 17/12/2018\nஇன்றைய நாள் எப்படி 15/12/2018\nஇன்றைய நாள் எப்படி 14/12/2018\nஇன்றைய நாள் எப்படி 13/12/2018\n விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 27ம் தேதி, ரபியுல் ஆகிர் 5ம் தேதி, 13.12.18 வியாழக்கிழமை, வளர்பிறை சஷ்டி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-petta-vishwasam-24-11-1842914.htm", "date_download": "2018-12-17T10:08:01Z", "digest": "sha1:IK5OK57JJMI6M46VMANMSNJD2XILGHCM", "length": 6628, "nlines": 108, "source_domain": "www.tamilstar.com", "title": "பொங்கல் ரேசில் இருந்து விலகும் பேட்ட, தல பொங்கல் உறுதி - Pettavishwasamajithrajini - பேட்ட | Tamilstar.com |", "raw_content": "\nபொங்கல் ரேசில் இருந்து விலகும் பேட்ட, தல பொங்கல் உறுதி\nஅடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னணி நடிகர்களின் படங்கள் ஆக்கிரமித்துள்ளன. அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் பொங்கலுக்கு ரிலீசாகவிருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து ரஜினியின் பேட்ட, சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன், ஆர்.ஜே.பாலாஜியின் எல்.கே.ஜி உள்ளிட்ட படங்கள் பொங்களுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டன.\nஇவ்வாறாக பெரிய படங்கள் பொங்கலுக்கு படையெடுத்துள்ளதால் கடைசி நேரத்தில் எந்த படமாவது தள்ளிப்போக வாய்ப்புள்ளது என்று உறுதி என்று எதிர்பார்த்து வந்த நிலையில், தகவல்படி ரஜினிகாந்தின் பேட்ட, பொங்கல் ரேசில் இருந்து விலகவிருப்பதாக கூறப்படுகிறது.\nபேட்ட படத்தை பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் பலரும் கேட்டுக் கொண்டுள்ளார்களாம். மேலும், தயாரிப்பாளர் சங்கமும் பேட்ட படத்தை பொங்கலில் இருந்து வேறு தேதிக்கு மாற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.\nஎனவே பேட்ட படம் பொங்கல் ரேசில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பேட்ட பொங்கல் ரேசில் இருந்து விலகும் பட்சத்தில் மற்ற மூன்று படங்களும் திரையரங்குகளை பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் ஒரு சில சிறு பட்ஜெட் படங்களும் ரிலீசாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainaadu.com/s/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-17T09:34:41Z", "digest": "sha1:65KPW5C3FWNW6NRIXE5ACLUUXJ6AHLCD", "length": 6331, "nlines": 118, "source_domain": "www.thaainaadu.com", "title": "சாரதி அனுமதிப் பத்திரத்திற்காக புதிய வேலைத் திட்டம் – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nசாரதி அனுமதிப் பத்திரத்திற்காக புதிய வேலைத் திட்டம்\nசாரதி அனுமதிப்பத்திர செயல்முறை பரீட்சைக்காக வௌி நிறுவனங்கள் இரண்டை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் கூறியுள்ளது.\nமோட்டார் வாகன பரிசோதகர்களை இணைத்துக் கொள்வதை குறைப்பதற்கு இதனூடாக எதிர்பார்ப்பதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.\nதற்போது சேவையில் உள்ள மோட்டார் வாகன பரிசோதகர்களிடம் இதற்கு எதிர்ப்பு வௌியாகியுள்ளதாகவும் தரகர்களை இதற்காக இணைத்துக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nசாரதி பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தும் வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்\nமீண்டும் பிரதமராக ரணில் வி��்ரமசிங்க பதவிப்பிரமாணம்\n“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக வைத்துள்ளது”\nசுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மாணவன் மர்ம மரணம்\nமீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்\n“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக…\nசுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மாணவன் மர்ம மரணம்\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2012/06/2.html", "date_download": "2018-12-17T09:41:29Z", "digest": "sha1:SNAUJN3765SVTDJT3D3TQF5QHOTJ5QPL", "length": 78923, "nlines": 174, "source_domain": "www.thambiluvil.info", "title": "தம்பிலுவில் தனிலுறை தமிழரசி கண்ணகி - பகுதி 2 (வழிபாடும் விழாக்களும்) | Thambiluvil.info", "raw_content": "\nதம்பிலுவில் தனிலுறை தமிழரசி கண்ணகி - பகுதி 2 (வழிபாடும் விழாக்களும்)\nBY- Thulanch Viveganandarajah பகுதி ஒன்றை வாசிக்காதவர்கள் இங்கே சென்று வாசியுங்கள் - தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்தின் வரலாறு - பக...\nபகுதி ஒன்றை வாசிக்காதவர்கள் இங்கே சென்று வாசியுங்கள் -\nதம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்தின் வரலாறு - பகுதி - 1\nஇந்த கட்டுரையின் தொடர்சியே இது ..\nதம்பிலுவில் கண்ணகி அம்மனின் விழாக்கள், அவற்றின் பெருமை என்பவற்றை சொல்வதற்குமுன் முக்கியமான ஒன்றைக் கூறியாக வேண்டும்.\nகிழக்கிலங்கை மக்களின் நெறி, தூய தொன்றமிழ் (தொல்தமிழ் - திராவிட) நெறி. பார்ப்பனிய ஆதிக்கத்துக்கு உள்ளான தமிழகம், நாவலரால் வைதீகநெறிக்கு புத்துயிர் அளிக்கப்பட்ட யாழ்மண் என்பன போலன்றி, மட்டக்களப்பு மாநிலத்தில், தொன்றமிழ் நெறி, தன் தனித்துவத்தைப் பெரிதும் பேணி வந்திருக்கிறது. இதற்கு அதன் தனித்துவமான புவியியலமைப்பும் ஒரு காரணம் எனலாம்.\nமட்டக்களப்புச் சைவநெறியில், வைதிக நெறியின் கலப்பு மிக மிகக் குறைவு அல்லது இல்லை எனலாம். சங்க இலக்கியங்கள் சுட்டும் சமயநெறியை ஒத்ததாகவே இங்கு நிலவும் சைவநெறி காணப்படுகிறது. கண்ணகி ஆலயங்களில் இடம்பெறும் \"கல்யாணக் கால் நடுதலி\"ல் \"கந்தழி வழிபாடு\", தெய்வமாடுதலில் \"வேலன் வெறியாட்டு\", பத்ததி முறைச் சடங்குகளில் ஓதப்படும் தமிழ் மந்திரங்கள், அரிவையரின் குரவையொலியாய் எஞ்சி நிற்கும் குரவைக்கூத்து, மலையாளத்தில் மட்டும் வாழும் சில சங்கத்தமிழ்ச் சொற்கள் இங்கும் வாழ்ந்துகொண்டிருக்கின்றமை இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.\nதம்பிலுவில் க��்ணகை அம்மன் பற்றிய கட்டுரையில், வைதீகநெறிக்கு என்ன சம்பந்தம் என்று நீங்கள் எண்ணலாம்\nஇன்று பெரும்பாலான ஆலயங்கள் வைதீகமயமாகி விட்டாலும், சில ஆலயங்களில், குறிப்பாக, பெரும்பாலான அம்மன் ஆலயங்களில், தூய தொன்றமிழ் முறையிலமைந்த பத்ததி அல்லது சடங்கு முறை வழிபாடே இன்றும் இடம்பெறுகிறது. தம்பிலுவில் அம்மன் ஆலயமும் அவ்வாறே\nசமீபகாலமாக, தெரிந்தோ தெரியாமலோ - விரும்பியோ விரும்பாமலோ, இங்கும் வைதீகநெறியின் ஆதிக்கம் படரத் தொடங்கியிருக்கிறது. 2000ஆமாண்டளவில் இந்த மடாலயத்தில் நிகழ்ந்த கும்பாபிடேகமும், தற்போது வருடாவருடம் இடம்பெற்று வரும் சங்காபிடேகமும், ஆகமவிதிப்படி புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிள்ளையார் மற்றும் நாகதம்பிரான் சன்னதிகளும் இவ்வாதிக்கத்தின் தெளிவான வெளிப்பாடுகள்\nஎதிர்காலத்தில், ஆலயத்தில் கர்ப்பக்கிரக விமானம் எழுந்து, கப்புகனாரும் – தம்பிலுவில் அம்மன் காவியமும் தவிர்க்கப்பட்டு, சிவாச்சாரியார் ஒருவர், வடமொழியில் “ஸ்ரீ நேத்ராபரணா அம்பிகா() அஷ்டோத்ர சத நாமாவளி” ஓத ஆறுகாலப்பூசை நிகழ்ந்தாலும் வியப்பதற்கில்லை\nஎனவே எப்பாடுபட்டாகிலும், ஆலயம் வைதீகமயமாதலைத் தடுக்க வேண்டும். ஆலய நிருவாக சபையினரே செய்யட்டும் என்று வாளாவிராமல், ஊர்மக்கள் அனைவரும் இணைந்து இதற்கு ஆவன செய்வதற்கு முயலவேண்டும்\nஅடுத்து, முக்கியமாக அடியவர்கள் அவதானிக்கவேண்டியது\nகதவு திறந்திலிருந்து மாவிடிப்பதோ, மஞ்சள் அரைப்பதோ கூடாது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இதெல்லாம் இன்று இயந்திரங்களை வைத்தே செய்யப்படும் நிலையில், எத்தனை பேர் இவற்றைச் சரிவரக் கடைப்பிடிக்கின்றனரென்று அறியோம். ஆனால் இதெல்லாம் ஏன் தடுக்கப்பட்டுள்ளது\nமாவிடித்தால் உடல் சோரும், மஞ்சள் பூசும் போது, மேனியழகு தலைக்கனத்தை ஏற்படுத்தும். ஆடம்பரம், ஆணவம், உடற்சோர்வு இவை இறை வழிபாட்டில் மன ஒருநிலைப்பாட்டைப் பேண ஒத்துழைக்காது. எனவே, கடினமான வேலைகளையும் அலங்காரங்களையும் தவிர்த்து, அனைவரும், தெய்வசிந்தனையில் திளைத்திருக்கவேண்டும்; அன்னையவள் ஆராதனையில் மனம் ஒருமுகப்படவேண்டும் என்பதற்காகவே இது முன்னோரால், கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது.\nஇந்தத் தத்துவங்களையெல்லாம் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, உச்சி முதல் பாதம் வரை அலங்கரித்து, \"சர்வாலங்கார பூஷிதை\"களாக இன்று ஆலயத்துக்குச் சென்றுகொண்டிருக்கும் \"நாரீமணி\"களையும், பூசை வேளையில், ஆலயத்தில், சமகால அரசியல் பற்றி விவாதிப்பதற்காக வீட்டில் குறிப்பெடுத்துச் செல்லும் \"உத்தமபுருஷர்\"களையும் என்னென்று சொல்லி வாழ்த்துவது\nஇப்போது ஆலயத்தின் திருக்குளிர்த்திப் பெருவிழாவின் சிறப்புக்களைப் பார்ப்போமா\nஎல்லாக் கண்ணகி ஆலயங்களையும் போலவே, இங்கும் திருக்குளிர்த்திச்சடங்கே முக்கியத்துவம் பெறுகிறது. வருடாவருடம் வைகாசி மாதம் இடம்பெறும் இவ்வுற்சவம் ஊர்மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திவிடும் பெருவிழாவாக அமைந்துவிடுவதால், இதை பலப்பல பெயர்களால் அழைத்து மகிழ்கிறார்கள் அடியவர்கள்.\nவருடத்தின் இந்நாட்களிலேயே அன்னையைத் தரிசிக்க திருக்கதவம் திறந்திருக்கும் என்பதால் “கதவு திறத்தல்” என்றும், அம்மன் கோபம்தணிய குளிர்த்தி பாடி குளிர்விக்கப்படுவதால் “குளுத்தி” என்றும், இக்காலத்தில், அம்மனுக்கு நிகழும் பொங்கல் விழா, தைப்பொங்கல் போல ஒரு பண்டிகையாகவே அமைந்துவிடுவதால், “வைகாசிப்பொங்கல்” என்றும், சகலவித உபசாரங்களும் பெற்று அன்னை கௌரவிக்கப்படுவதால் “சடங்கு” என்றும், பலபெயர்களால் இவ்வுற்சவம் போற்றப்படுகிறது\nகிழக்கிலங்கையின் எல்லாக் கண்ணகி அம்மன் ஆலயங்களிலும் இவ்வைகாசிச் சடங்கு ஒரேபோல் இடம்பெற்றாலும் சில அடிப்படைவிடயங்களில் மாறுபட்டு தத்தம் தனித்துவங்களைப் பேணுகின்றன.\n“வைகாசித்திங்கள் வருவோமென்று மாதுமையாளும் வரங்கொடுத்தாள்” என்ற வரியை மேற்கோள் காட்டி, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள “திங்கள்” எனும் பதத்தை, பூரணை என்றும் திங்கட்கிழமை என்றும் இருவேறுவிதமாகப் பொருள்கொண்டு மட்டக்களப்புத் தேச கண்ணகி ஆலயங்கள் இருவேறு தினங்களில், குளிர்த்திச்சடங்கை மேற்கொள்கின்றன.\nஉண்மையில் கூர்ந்துநோக்கினால், இங்கு “திங்கள்” எனும் பதம், மாதம் எனும் பொருளிலேயே எடுத்தாளப்பட்டுள்ளதை உணர்ந்துகொள்ளலாம். எனவே, திங்கட்கிழமையோ, பூரணையோ இரண்டும் வைகாசிமாதத்திலேயே அடங்கிவிடுவதால், அவை காலங்காலமாக தாம் கடைப்பிடிக்கும் மரபை மீறாமலே தொடர்ந்து கடைப்பிடிப்பதில் தவறில்லை எனலாம்.\nஇவற்றில், தம்பிலுவில் ஆலயம், “வைகாசித் திங்களை” திங்கட்கிழமை என்ற பொருளிலேயே கொண்டு, திருக்குளிர்த���தி கொண்டாடும் ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருக்குளிர்த்திச் சடங்குக்காக ஊரை சுத்தப்படுத்துவார்கள். வீதி, வீடு, வளவு என்பன சுத்தமாகப் பேணப்படுவதுடன், வாசல்களில், மஞ்சள்நீர் தெளிக்கப்பட்டு, பத்திரக்கொத்து என்று போற்றப்படும் வேப்பங்குழைகள், படலைகளில்(gate) கட்டப்படும். மது, மச்சம், மாமிசம் போன்றன முற்றாக விலக்கப்படுவதுடன், சனன – மரண தீட்டுடையவர்களும், மாத இயற்கைக்குள்ளான பெண்களும் எப்போதும் சுத்தமாக இருக்குமாறு பணிக்கப்படுவார்கள். அநாகரிக வார்த்தைப் பிரயோகங்கள், சண்டைகள் இயன்றளவு தவிர்க்கப்பட அறிவுறுத்தப்படும்.\nதிருக்குளிர்த்தி உற்சவம் இங்கு 7 நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல்நாள் செவ்வாய் காலை, திருக்கதவம் திறப்பதுடன், (இந்த ஆண்டு 2012.05.29) அடுத்துவரும் ஐந்துநாட்கள், மதியமும் இரவும் இருநேரப் பூசையும் இரவில் திருவீதியுலாவும் நிகழும். இந்நாட்களில், பூசைவேளை தவிர்ந்த வேளைகளில், புகழ்பெற்ற “கண்ணகி வழக்குரை காவியம்” பாடப்படும். கிராமத்துமுதியவர் இருவர் சேர்ந்து இனிய சந்தப்பாடலில் அமைந்த அக்காவியத்தைப் பாடுவது வழக்கம்.\nஒவ்வொருநாளும், அடியார்கள், ஆலயத்துக்கு “மடைப்பெட்டி” கொண்டு போவார்கள். நெல், கமுகம்பாளை, தாம்பூலம், பூசைப்பொருட்கள், பூக்கள் போன்றவற்றை வைத்து அம்மனுக்கு உபசாரமாகக் கொடுக்கப்படும் ஒரு பனையோலைப்பெட்டி அல்லது தாம்பாளமே “மடைப்பெட்டி” எனப்படும்.\nஆலயவளாகத்திலேயே, இதற்கான பொருட்களும் “அடையாளமும்” விற்கப்படுவதுண்டு. தமது உடல் உபாதைகள், குழந்தைவரம், பிள்ளைகளின் நோய்தீர்க்க என பலப்பல நேர்த்திக்கடன் வைத்தவர்கள், வெள்ளீயத்தகட்டில் எழுதிய கண், கால், கை, குழந்தை முதலான “அடையாளங்களை” அம்மனுக்கு வழங்குவார்கள். தென்னங்கன்று, கோழி, ஆடு, சேலை போன்றவற்றை நேர்த்திக்கடனாக வழங்குவோரும் உண்டு.\nசிலமாதர்கள், வீடுவீடாகச் சென்று, முந்தானையில் நெல்லைப் பிச்சையாக ஏற்று, “மடிப்பிச்சை” நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள். தவிர பாற்காவடி, முட்காவடி, அலகுகுத்தல், அங்கப்பிரதட்சணம், தீச்சட்டி எடுத்தல் என விதம்விதமான நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றப்படும் பயபக்தியான சூழலில், ஆலயம் எப்போதும் பக்திமணம் கமழக் காட்சிதரும்.\nவிழாவின் 2ஆம் நாளான புதன்கிழமை, “மண்ணெடுத்தல்” என்ற சடங்கு நிகழும். அதன்போது பெறப்பட்ட களிமண்ணைக் கொண்டே 7ஆம் நாளிரவுப் பொங்கலுக்கான பானைகளும் குடுக்கைகளும் வனையப்பெறும். முன்னாட்களில், இக்களிமண்தான் “பச்சைப்பானை” (பொங்கல் வைக்கப் பயன்பட்ட சுடாத பானை) செய்யப் பயன்பட்டது.\n6ஆம் நாள் ஞாயிறு, “கல்யாணக்கால் நாட்டல்” எனும் வைபவம் நிகழும். தெரிந்தெடுத்த வேப்பங்கிளை ஒன்று மண்டபத்தில் நடப்பட்டு, சேலைகளால் அலங்கரிக்கப்பட்டு, கோவலன் – கண்ணகி திருமணத்தைக் கூறும் “கல்யாணப்படிப்பு” பாடப்படும்.\nஅன்றிரவு, அலங்கரிக்கப்பட்ட ஏடகத்தில்(தேர்) அம்மன் ஊர்வலம் எழுந்தருள்வாள். தம்மைத் தேடிவந்து அருள்பாலிக்கும் அன்னையை, மக்கள் நிறைகுடம் வைத்து வரவேற்பர். வீதிகளின் பிரபல நாற்சந்திகளில் சிலர்சேர்ந்து அலங்காரப்பந்தல்கள் அமைத்திருப்பர். அவ்விடங்களில், கும்மி, கோலாட்டம், நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுவதுண்டு.\nஅம்மன் வலம்வரும் வழியெங்கும் ஊர்சுற்றுக்காவியம், தம்பிலுவில் அம்மன் காவியம், அம்மன் கும்மி, வசந்தன் பாடல்கள் போன்ற கிராமியப்பாடல்களை இசைத்தவாறு முதியவர்கள் அம்மனைப் பின்தொடர்வார்கள்.\nஊர்வலப் பாதைகளில் ஆங்காங்கே “பள்ளுக்கு வளைதல்” எனும் கலையாடலும் இடம்பெறும். காய்ந்த தென்னோலைகளை இட்டு எரித்து, “அம்மன் பள்ளு” என்ற பாடலைப் பாடி ஆடியவாறு, வாலிபர்கள் அத்தீயை வலம்வருவர். இது அம்மனுக்குக் கண்ணூறு கழிப்பதற்காகச் செய்யப்படுகிறது எனச் சொல்லப்படுகிறது.\n7ஆம் நாள் திங்கட்கிழமை வைகாசிப்பொங்கல் தினம். அன்று, காலையிலேயே பெண்கள் ஆலயத்திற்கூடி நெல்குற்றுவார்கள். அன்றிரவு அம்மனின் பிரத்தியேகப் பொங்கல் உள்வீதியில் இடம்பெறும். தவிர, ஊர்மக்களும் நேர்த்திக்கடன் வைத்தவர்களும் ஆலய வெளிவீதியில் பொங்குவார்கள். வீதியெங்கும் கனல் கக்கும் அடுப்புக்களாலும்,அப்போது எழும் புகைமண்டத்தாலும், ஆலயமே எரியுண்ட மதுரையென காட்சியளித்துக்கொண்டிருக்கும். அக்காட்சிக்கு உயிர்கொடுப்பது போல், ஆலயத்தில், கொலைக்களக் காதை பாடி முடிக்கப்படும்.\nபூசைக்குமுன், அடியவர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்து பெறப்பட்ட ஒவ்வொரு அகப்பை பொங்கல், அம்மன் முன் படைக்கப்பட்டு, ஒரு பொங்கல் மலையே காட்சிதரும். அன்றைய இரவுப்பூசை, நள்ளிரவு 12 மணிக்குப் பின்பே தொடங்கும். ஆலய தரிசனம��்டபத்தின் மத்தியில் குளிர்த்தியாடலுக்கான எல்லா ஏற்பாடுகளும் தயாரான பின்னர் பூசை இடம்பெறும்.\nபூசை முடிந்தபின், அம்மனை சேலையால் சுற்றிக்கொணர்ந்து குளிர்த்தியாடும் பாத்திரத்துள் வைப்பார்கள். தொடர்ந்து இரு பெரியவர்கள் அம்மன் குளிர்த்திப்பாடல் பாட, அரிவையர் குரவையிட, அம்மன், பத்திரக்கொத்தால் மஞ்சள்நீரிற் புனலாடுவாள்.\n“காழியிடை சூழக் காவேரிப்பூம் பட்டணத்தில் வாழ்வணிகர் மரபின்போன மாதே குளிர்ந்தருள்வாய்\n(“உறுதியும் துன்பமும் உன்னைச் சூழுமாறு, காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த வணிகர்குலத்தில் தோன்றிய பெண்ணே, கோபம்நீங்கி மனங்குளிர்வாயாக” என்பது இதன் பொருள்.)\nகுளிர்த்தியாடலைத் தொடர்ந்து, “பணிமாறல்” எனுஞ் சடங்கு இடம்பெறும். அதாவது, ஆலயப்பூசகரான கப்புகனார் அவ்வருடத்தில் அம்மனுக்கு நேர்த்தியாக வந்த சேலைகளில் தெரிந்தெடுத்த மூன்றை உடுத்துக் கொண்டு வருவார். இது, அதுவரையான சகல பூசனைகளையும் எந்தவிதமான குறைகளுமின்றி அம்மன் ஏற்றுக்கொண்டாள் என்பதன் அடையாளமாக நடத்தப்படுகிறது.\nநூற்றுக்கணக்கான அடியார்கள் கூடியிருக்கும்போதும், பணிமாறலின் போது ஆலயச் சூழலில் நிலவும் நிசப்தமும், மென்மையாக ஒலிக்கும் குரவைச்சத்தமும் கப்புகனாரின் கையில் குலுங்கும் சிலம்பின் கலகலப்பும் விவரிக்கமுடியாத சிலிர்ப்பை ஏற்படுத்தும்.\nஇதன்பின்னர், அம்மன் புனலாடிய மஞ்சள்நீர், அடியவர் யாவர் மீதும் தெளிக்கப்படும். அம்மனுக்குப் படைக்கப்பட்ட பொங்கலும், பாணக்கமும் (பஞ்சாமிர்தம்) அடியார்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதைத் தொடர்ந்து, “வட்டா கூறுதல்” எனும் சடங்கு இடம்பெற்று, பண்டைய மரபுவழிப்படி, மீண்டும் ஆலயக்கதவு சாத்தப்படும்.\nஆலயக் கதவு சாத்தியவுடன், கப்புகனாரையும், வண்ணக்கரையும் மேளதாளத்துடன் அவரவர் வீடுகளுக்குக் கொண்டுசென்று விட்டுவரும் வழக்கம், காலவெள்ளத்தில் சிக்கி இன்று மறைந்துவிட்டது. கதவடைத்து 8ஆம் நாள், “எட்டாம் சடங்கு” எனப்படும் வைரவர் பூசை நடந்தேறும். இத்துடன் அவ்வருடக் குளிர்த்தி வைபவம் இனிதே நிறைவுறும்.\nநெடுநாளாகக் குளிர்த்திவைபவம் மட்டுமே இவ்வாலயத்தில் விசேடம் என இருந்தது. அரிதாக வெள்ளிக்கிழமைகளில் இடம்பெற்ற நேர்த்திக்கடன் பூசைகளைத் தவிர, ஏனைய நாட்களில் சனநடமாட்டமற்ற, மீமாந்த (அமானுஷ்ய) சம்பவங்கள் இடம்பெறும் பகுதியாகவே ஆலய வளாகம் இருந்துவந்தது.\nசனப்பெருக்கமும், வைதீகநெறியின் தாக்கமும், வந்தனை வழிபாடுகளில் சிறிதுமாற்றத்தை ஏற்படுத்திவிட்டன. தற்போது, செவ்வாய், வெள்ளி தோறும் மூடிய திருக்கதவின் முன்னே வாராந்தப்பூசை இடம்பெறுகின்றது. தவிர, தைப்பொங்கல் – நவராத்திரி ஆகிய பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன.\nபெரும்பாலான கண்ணகியம்மன் ஆலயங்கள் போல இவ்வாலயத்தின் பூசகரும் முன்பு “கட்டாடியார்” என்றே அழைக்கப்பட்டிருக்கிறார். கி.பி 17ஆம் நூற்றாண்டில் தம்பிலுவில் மழைக்காவியம் பாடிய கண்ணப்பர், தன்னை, “கட்டாடி கண்ணப்பன்” என்றே குறிப்பிடுவதால் இதை உறுதிப்படுத்தமுடிகிறது. பிற்காலத்து, கண்டி இராச்சிய ஆதிக்கம் - கதிர்காம யாத்திரையின் தாக்கம் என்பவற்றாற்போலும், இவ்வாலயப் பூசகர், சிங்களக் \"கப்புறாளை\"யின் திரிபாக, இன்று கப்புகனார் என்று அழைக்கப்படுகிறார்.\nவாய் கட்டி மௌனபூசையாகவும்,– தம்பிலுவில் கண்ணகை அம்மன் காவியம் முதலான பதிகங்கள் அடங்கிய தமிழ் மந்திரங்களால் அருச்சித்தவாறும், இங்கு பூசை நிகழ்த்தப்படுகிறது.\nதம்பிலுவிற் கிராமத்தின் குடிவழிப்பாரம்பரியம் வழியேதான், இவ்வாலயமும் நிருவகிக்கப்படுகிறது. ஆலய நிருவாகசபைத் தலைவர், மட்டக்களப்புத் தமிழகவழக்கப்படி “வண்ணக்கர்” எனப்படுகிறார். இவர் பொதுவாக, கட்டப்பத்தான்குடியிலிருந்து தெரிவுசெய்யப்படுவார். மேலும், ஆலய நிர்வாகத்தினை மேற்கொள்ளும் தென்சேரியின் 7 குடிகளிலிருந்தும் 11 பாகைக்காரர்கள் இடம்பெறுவர்.\nகட்டப்பத்தான்குடி, சிங்களக்குடி, முன்னங்கைச்சவடிக்குடி, வேடக்குடி, கோரைக்களப்புக்குடி, குருக்கள்குடி, விஸ்வப்பிரம்மகுலத்தினர் ஆகிய 7 குடிகளிலிருந்தும் தலா ஒவ்வொருவரும், கட்டப்பத்தான்குடி, கோரைக்களப்புக்குடி எனும் குடிகளிலிருந்து மேலதிகமாக முறையே மூவரும் ஒருவரும் என தெரிவு செய்யப்பட்ட 11 பாகைக்காரர்களைக் கொண்டு ஆலய நிருவாக சபை அமைக்கப்பட்டுள்ளது.\nஎழுபதுகளில் எடுக்கப்பட்ட ஒரு பொதுக்கூட்டமுடிவின்படி தலைவர் – செயலாளர் – பொருளாளர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்; ஆலயம் வழக்கமான நிருவாகத்திற்குட்பட்டுள்ளது.\nஅடியார்களின் நன்கொடையிலும் பரிபாலன சபையினர் முயற்சியிலும் ஆலயம் நன்கு வளர்ச்சி கண்டு வருகிறது. மேலதிக நன்கொடைகளை, வெறுமனே மடங்கள் – பரிவார சன்னதிகளைக் கட்டி வீணாக்காது, ஆலயத்தின் பெயரில் அறக்கட்டளை ஒன்று ஆரம்பித்து, சமூக சேவைகளுக்கும் பொதுப்பணிகளுக்கும் பங்களிப்பது, ஆலயத்தின் பெயரில் மனிதநேயத்தையும் கூட்டுறவு மனப்பான்மையையும் அதிகரிக்க உதவும் என்பது அடியார் சிலரது கருத்து.\nதென்சேரியில் அடங்காத கண்டங்குடி, சருவிலிகுடி, வைத்தினார்குடி, பணிக்கன்குடி (முக்குவர்குடி) போன்றோர் “வடசேரி” எனப்படுகின்றனர். இம்மக்கள் யாவரும் இணைந்து மூன்று தசாப்தங்களுக்கு முன்வரை, பிரசித்திபெற்ற கொம்புவிளையாட்டை இவ்வூரில் நடாத்திவந்ததாக அறியமுடிகிறது.\nஅக்காலத்தில் நாட்டிலேற்பட்ட அசாதாரண நிலையாலும், அதன்போது இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்களைக் கவனத்திற்கொண்டும், கொம்புவிளையாட்டை நிறுத்திவிட பெரியோர்கள் தீர்மானித்ததாக அறியமுடிகின்றது.\nகொம்பு விளையாட்டு தவிர, கூத்துக்கலை, வசந்தனாடல் போன்றன இவ்வூரில் வளர்வதற்கும் கண்ணகி வழிபாடே ஆதாரமாக இருந்திருக்கிறது.\nஇந்த ஆலயத்தின் இன்னொரு சிறப்பு, அவுஸ்திரேலிய சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர். \"ஹெய்ட்\" என்பவர், 1970களில் இவ்வூருக்கு வந்து தங்கியிருந்து, கண்ணகி வழிபாடு பற்றி ஆராய்ந்து \"Pattini Cult\" எனும் நூலொன்றை வெளியிட்டுள்ளார். இது, இவ்வூருக்குச் சிறப்புத் தரும் இன்னொரு பெருமையாகும்.\nஅன்னையின் அற்புதங்களும், அதிசயங்களும் எண்ணிலடங்காதவை. அவள் திருவிளையாடல்களைச் சொல்லிச் சொல்லி நெக்குருகுவோர் பலர் இன்றும் இங்குண்டு.\nஇவ்வூர்மக்களின் வாழ்க்கையில், பிரிக்கமுடியாத ஓரங்கமாகவே, கண்ணகி வழிபாடு விளங்குகிறது. வருடாவருடம், வீடுதோறும், ஆடிமாதத்திற் செய்யப்படும் “சர்க்கரையமுது கொடுத்தல்” எனும் சடங்கும், இங்கு கண்ணகையம்மனுக்காகவே செய்யப்படுகிறது. கலையாடல், உழைப்பு, விவசாயம், வாழ்வியற்கோலங்கள் யாவற்றிலும் இவ்வூர்மக்கள் கண்ணகையம்மனையே நம்பியிருக்கின்றமை, அத்தெய்வம் மீதான அசைக்கமுடியாத நம்பிக்கையையே எடுத்துக்காட்டுகிறது.\nதமிழ் நாட்டில் அவதரித்து, தண்டமிழ்த் தம்பிலுவில்லில் வீற்றிருக்கும், தமிழினத்தின் நிகரற்ற தலைமகளாம் கண்ணகைத் தாயின் தாமரைப்பாதங்களைச் சரணடவோம் இன்னல் பல கண்டு நிற்கும் தமிழினம், துன்பமெல���லாம் நீங்கி, தரணியிலே வீறுகொண்டெழுந்திட வேண்டுமென நகுவிழியாளை நயந்து போற்றுவோம் இன்னல் பல கண்டு நிற்கும் தமிழினம், துன்பமெல்லாம் நீங்கி, தரணியிலே வீறுகொண்டெழுந்திட வேண்டுமென நகுவிழியாளை நயந்து போற்றுவோம் இயற்கை அமைதியுறவும், வேற்றுமை நீங்கி மனுக்குல ஒற்றுமை ஓங்கவும், விழிநகை வல்லியாளின் விரைகழல்கள் பிரார்த்திப்போம் இயற்கை அமைதியுறவும், வேற்றுமை நீங்கி மனுக்குல ஒற்றுமை ஓங்கவும், விழிநகை வல்லியாளின் விரைகழல்கள் பிரார்த்திப்போம் ஓம் சக்தி\nகெற்பமா யுலகமதில் அவதரித்தாயே கேளுடைய பாலகற் கிருபை வைப்பாயே நெற்றாகியே பயிர்கள் வாடுதலைக் கண்டும் நின்றழுத பேர் மகிழ விண்டுமழை தாராய் அற்பனென்றென்னை இகழ்ந்தாலும் இப்பாடல் தனிலுள்ள சீர்தளைக் காயினுமிரங்கி சற்பமா மணிநூபுரத்தி முருகேசர் வளர் தம்பிலுவிலூரில் உறை உலகமாதாவே\n(கெற்பம் - கற்பம் – கற்பக மரம், கேள் – உறவு, நெற்று – முதிர்ந்து உலர்ந்த கதிர்கள், விண்டு – மேகம், சீர்தளை – ஒரு செய்யுள்அங்கம், சற்பமாமணிநூபுரத்தி – நாகமணிகளைக் கொண்ட சிலம்பை அணிந்தவள்.)\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nபுதிய அதிபர் சேவை தரம் 3 இற்கான போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nதிருக்கோவில் பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி வேலைகள் முன்னெடுப்புக்கள்\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nபுதிய அதிபர் சேவை தரம் 3 இற்கான போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nதிருக்கோவில் பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி ��ேலைகள் முன்னெடுப்புக்கள்\nமட்டக்களப்பு வவுணதீவு இரு பொலிசார் படுகொலையினை கண்டித்து திருக்கோவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்\nதம்பிலுவில் இன்போ வின் 10 ஆவது ஆண்டு: எங்களோடு பயணித்த வாசகர்களுக்கு நன்றிகள்\n$,1,10 ஆவது ஆண்டு,2,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,34,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,8,bike,1,bill,1,Birth,1,Birthday,9,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,26,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,By-Sathu,1,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,13,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,2,dsoffice,34,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,30,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,16,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,9,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,Night Match,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,16,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLAS,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,31,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,TCC 2000 O/L batch,3,TCC 2001 O/L & 2004 A/L batch,1,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,22,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,4,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,18,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகண்ட நாம பஜனை,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,4,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிச���ம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,18,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,5,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,11,ஆலயங்கள்,6,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இராஜகோபுரம்,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,4,இறுவெட்டு வெளியீட்டு,6,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,11,உகந்தைமலை,3,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,7,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,3,எதிரொலி விளையாட்டுக்கழகம்,2,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,14,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,5,கரடி தாக்கல்,1,கருத்தரங்கு,8,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்யாணபடிப்பு,1,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனகரெட்ணம் அறிவகம்,1,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,8,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,9,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குரு பிரதீப பிரபா,1,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,6,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,7,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,3,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொ���்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,10,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,4,சூரன்போர்,11,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தண்ணீர்,1,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,22,தம்பட்டை மகா வித்தியாலயம்,3,தம்பிலுவில்,327,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,225,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,3,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,36,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,12,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,2,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,2,நல்லிணக்க செயலணி,1,நல்லிணக்கம் காணல் நிகழ���வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நாற்று நடுகை விழா,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,3,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,2,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதவியேற்பு,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,6,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பஜனை,1,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிகாஷ் சிறுவர்தின,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலஸ்தபனம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,9,பிரதேச செயலகம்,77,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,5,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலிசார் படுகொலை,1,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,4,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,37,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,14,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,2,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முருகன் பக்திப்பாடல்,1,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்­தி­ரி­பால சிறி­சேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,2,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,11,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,17,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விசேட பிராத்தனை,1,விடுகை விழா,8,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,71,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சதுர்த்தி,1,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,32,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி,1,வீதி உலா,1,வீதி தடை,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிந��டு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,9,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,11,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,7,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: தம்பிலுவில் தனிலுறை தமிழரசி கண்ணகி - பகுதி 2 (வழிபாடும் விழாக்களும்)\nதம்பிலுவில் தனிலுறை தமிழரசி கண்ணகி - பகுதி 2 (வழிபாடும் விழாக்களும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=1948", "date_download": "2018-12-17T10:17:13Z", "digest": "sha1:YJLUHRARGEIOAEOYDOABGIM2EFMZY2FV", "length": 15276, "nlines": 168, "source_domain": "www.writerpara.com", "title": "மகிழ்ச்சிப் பா. | பாரா", "raw_content": "\nகால் கடுக்கச் சுற்ற வேண்டாம்\nஅரைத்து உம் செவியில் ஊற்ற\nபிகு: இன்றைய கிழக்கு டாப் 5 – ஆர்.எஸ்.எஸ்., ராஜராஜ சோழன், முதல் உலகப்போர், கிளியோபாட்ரா, ராஜிவ் கொலை வழக்கு.\nபா எல்லாம் கலை கட்டுதே ;)))\nசெம நக்கல். மகிழ்ச்சி பா.ரா. 😉\nகோயிஞ்சாமி எண் 408 says:\nஆராயாமல் வேண்டாமென எப்படி சொல்லலாம்\nகோயிஞ்சாமி எண் 408 says:\nஇன்றைய டாப் செல்லிங் புக்ஸ் பட்டியலினை விட அதிக ஆர்வம் கொண்டிருப்பது, மேடையில் வீற்றிருந்தவர்களை பற்றி அறிய… 🙂\nஅட, இது என்ன பாரா கவிதைப் பிடிக்காத நீங்களா இப்படி ஒரு சந்தக்கவிதை எழுதியுள்ளீர்கள் கவிதைப் பிடிக்காத நீங்களா இப்படி ஒரு சந்தக்கவிதை எழுதியுள்ளீர்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் கவிதைக்கு ந்ன்றி.\n கோபத்தில் கவிதை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறதா நடத்துங்கள். உங்கள் கவிதை சொலும் செய்தியைவிட நீங்கள் போட்டிருக்கும் புகைபடமே புரியவைத்துவிட்டது\nவிஜய்சங்கர்: கவிதை பிடிக்காது என்று நானெப்போது சொன்னேன்\nலட்சுமிப்ரபா: //உங்கள் கவிதை சொலும் செய்தியைவிட// இருக்கலாம். நான் கவிஞன் இல்லை என்பது எனக்கே தெரியும். ஆனால் நான் என் டப்பா மொபைலில் எடுத்த புகைப்படத்தைப் பாராட்டினீர்கள் பாருங்கள் புல்லரித்துவிட்டது. அதுதான் கவிதை. கீழே உள்ளது வெறும் கேப்ஷன் 😉\nகோயிஞ்சாமி எண் 408 says:\n// கிவிதைதான் எனக்குப் பிடிக்காது.//\nகிவிதை – அருஞ்சொற்பெருள் விளக்கம் தருக\n(மதிப்பெண் – 2 பாக்கெட் பால்கோவா)\nகோயிஞ்சாமி எண் 408, தமிழ் பேப்பர் படியுங்கள்.\nநல்ல கவுஜ, நன்றி பத்ரி\nஏற்கனவே நீங்க எழுதிய இளையராஜாவைப்பற்றி பெருந்தகையீர் புகழ்ந்து பாடிய பாடல்களுக்கும் இதுக்கும் ஏதும் சம்மந்தம் உண்டா கொல வெறியில எழுதினாலும் காதலியின் கூந்தலை தடவி பார்க்கும் சுகம்.\nPingback: சென்னை புத்தகக் கண்காட்சி 2011 – இணையப் பதிவுகளின் தொகுப்பு « மனம் போன போக்கில்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nயதி – புதிய நாவல்\nஒரு வருட பேலியோ – கிடைத்தது என்ன\nடிஸ்கவரி கலந்துரையாடல் – வீடியோ\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nபினாக்கிள் புக்ஸ் பதிப்பக அறிமுக விழா\nயதி முன்னுரை – தேர்வானவர் அறிவிப்பு\nயதி – வாசகர் பார்வை 20 [அரங்கப்பெருமாள் கோவிந்தசாமி]\nயதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]\nமெகா சீரியல்களை யார் பார்க்கிறார்கள்\nயதி – வாசகர் பார்வை 18 [இரா. ஶ்ரீதரன்]\nயதி – முன்பதிவு – சலுகை விலை அறிவிப்பு\nயதி – வாசகர் பார்வை 17 [சி.ஜே. ஆனந்தகுமார்]\nயதி – வாசகர் பார்வை 16 [Ms Fairy]\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து வி��ிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pudukkottaidistrict.com/vikatan-health-news/", "date_download": "2018-12-17T09:34:46Z", "digest": "sha1:RQT4RXNKDZBFCCRZLCL6SGJYBIIEO263", "length": 19468, "nlines": 267, "source_domain": "www.pudukkottaidistrict.com", "title": "Vikatan Health News – PudukkottaiDistrict.com", "raw_content": "\nநடத்தையில் மாற்றம், கவனச்சிதறல் பிரச்னைகளைச் சரி செய்யும் `கலினரி ஆர்ட் தெரபி\nஉளவியல் பிரச்னைகளுக்கு கவுன்சலிங் மற்றும் தெரபிகள் அளிக்கப்படுகின்றன சமீபகாலமாக மனநலம் சார்ந்த பிரச்னைகளைத் தீர்ப்பதில் தெரபிகள் முக்கியப் பங்காற்றி வருகின்றன […]\nஓமம், வசம்பு, மாசிக்காய்... நோய்களிலிருந்து குழந்தைகளைக் காக்கும் எளிய மருந்துகள்\nகுழந்தைகளுக்கு நோய்கள் நெருங்காமல் பாதுகாப்பதுடன் விடுபடவும் மூலிகை மருந்துகள் உதவுகின்றன இன்றைக்கும் அந்த எளிய மருத்துவம் பின்பற்றப்பட்டு வருகிறது&nbs […]\nவேப்பம்பூ பித்தம் தீர்க்கும் இலுப்பைப்பூ வீக்கம் போக்கும் மலர்களின் மருத்துவக் குணங்கள் VikatanPhotoCards\nவேப்பம்பூ பித்தம் தீர்க்கும் இலுப்பைப்பூ வீக்கம் போக்கும் மலர்களின் மருத்துவக் குணங்கள் VikatanPhotoCards […]\nகேட்டல், தொடுதல் பிறவிக் குறைபாடுகளைப் போக்கும் `தெரப்பிட்டிக் பூங்கா'\nகுறைபாடுகளுடன் வரும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும்விதமாக மாநிலத்திலேயே முதல் முறையாக `தெரப்பிட்டிக் பூங்கா என்னும் நவீன பூங்கா அமைக்கப்பட்டுள்ளது […]\nசர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கும் தாம்பத்தியத்தை மேம்படுத்தும் வெண்டைக்காய் VikatanPhotoCards\nசர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கும் தாம்பத்தியத்தை மேம்படுத்தும் வெண்டைக்காய் VikatanPhotoCards […]\nகர்ப்பிணிகளுக்கு வலு தரும் நாட்டுக்கோழி ரெசிப்பிகள்..\nசத்தில்லாத ஜங்க் உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருகிற இளம் பெண்களுக்கு அவர்கள் கருத்தரித்தவுடனே நாட்டுக்கோழி உணவுகளை தந்து வருவதே அவர்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது&nbs […]\nமார்பகப் புற்றுநோய் வர 10 முக்கியக் காரணங்கள்\n``வாழ்நாள் முழுவதும் கர்ப்பம் அடையாத பெண்களுக்கும் `மெனோபாஸ் சரியான வயதில் வராமல் இயல்பைவிடத் தள்ளிப்போனாலும் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் […]\nவலுவாக்கும் உளுந்து பொலிவு தரும் முந்திரி பருப்புகளின் மருத்துவக் குணங்கள் VikatanPhotoCards\nவல��வாக்கும் உளுந்து பொலிவு தரும் முந்திரி பருப்புகளின் மருத்துவக் குணங்கள் VikatanPhotoCards […]\nமாதவிடாய்க் கால வலியைப் போக்க எளிய வழிகள்\nமாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலி உபாதைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள சில பெண்கள் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர் இது தவறான அணுகுமுறை […]\n'ஞாபகமறதியைக் கட்டுப்படுத்தும் காபி கலவை'- ஆய்வில் வெளியான தகவல்\nகாபியிலுள்ள இரண்டு முக்கியக் கலவைகள் வயது முதிர்வால் நரம்பில் ஏற்படும் பார்கின்சன் நோயையும் லிவி எனப்படும் ஞாபகமறதி நோய் பாதிப்பையும் கட்டுப்படுத்தும் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2018-12-17T10:46:20Z", "digest": "sha1:5MOJOPFK3KASO2Q4APMLFW7KE7LJW66J", "length": 10806, "nlines": 278, "source_domain": "www.tntj.net", "title": "நரிப்பையூரில் நோன்பு பெருநாள் தொழுகை! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெருநாள் தொழுகைநரிப்பையூரில் நோன்பு பெருநாள் தொழுகை\nநரிப்பையூரில் நோன்பு பெருநாள் தொழுகை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் கிளையில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை திடலி்ல் நடைபெற்றது.\nஇதில் பலர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்\nபெரியப்பட்டிணம் கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nபொள்ளாச்சியில் நோன்பு பெருநாள் தொழுகை\nபெண்கள் பயான் – ராமநாதபுரம்\nநோட்டிஸ் விநியோகம் – ராமநாதபுரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanaadhavan.blogspot.com/2012/10/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1293825600000&toggleopen=MONTHLY-1349035200000", "date_download": "2018-12-17T09:38:05Z", "digest": "sha1:7LLBLV77ZIH5IR6OIMXP4ZAFOT7Y37CJ", "length": 23587, "nlines": 127, "source_domain": "nanaadhavan.blogspot.com", "title": "\"குப்பைத்தொட்டி\": October 2012", "raw_content": "\n\"இது என் எண்ணங்களை எழுத்துக்களாக சேகரிக்குமிடம்\"\nPosted by ☀நான் ஆதவன்☀ Monday, October 15, 2012 Labels: கொடுமைகள், முடியல கதைகள், மொக்கை ஆவணங்கள், மொக்கைகள் 25 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..\nமுடியல கதைகள் - 1\n”இந்த நைட் நேரத்துல ஆபிஸ் கேப் கூட இல்லாம தனியா போயே ஆகனு���ா ராக்காயி பேசாம இந்த ப்ரோகிராமையும் செக் பண்ணிட்டு போயேன்” முத்துப்பேச்சி அக்கறையாக விசாரித்தாள்.\n”நோ ப்ராப்ஸ் முத்து. கேப் வர எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும். ஏதாவது ஆட்டோ பிடிச்சு போய்கிறேன். திருவான்மையூர் பக்கம் தானே. டைம் ஆகறது.” என்றபடி குதித்தபடி லிப்டை நோக்கியபடி சென்றாள் ராக்காயி.\nஜீன்ஸ் மற்றும் டீசர்ட், கையில் தங்க ப்ரேஸ்லெட், சந்தைக்கு வந்து ஒரு வாரம் ஆகியிருந்த செல்போன், வாயில் சுவிங்கத்துடன் “திருவான்மையூர் வருமாப்பா” என்ற ராக்காயியை ஏற இறங்கப்பார்த்தான் ஆட்டோக்காரன் ராகுல். “ஏறுங்கம்மா” என்றவனை கண்டு கொள்ளாமல் செல்போனை நோண்டியபடி ஆட்டோவில் அமர்ந்தாள் ராக்காயி.\nசெல் போனிலே கவனத்தை செலுத்தியவள் ஆட்டோ வழி மாறி செல்வதை அறியவில்லை. திடீரென்று ஆட்டோ செல்லும் பாதையை கவனித்தவள், செல்போனில் வேலையை முடித்துவிட்டு ஹேண்ட்பேக்கில் போட்டுவிட்டு “ஆட்டோ ஏன் இந்த பக்கம் போகுது\n“இது ஷார்ட் கட்மா. சீக்கிரம் போயிடலாம்” என்றான் ராகுல்.\n“அதெல்லாம் வேணாம்ப்பா நீ வண்டியை திருப்பி மெயின் ரோடு வழியாவே போ” ராக்காயி\nவண்டியை மற்றுமொரு குறுக்கு சந்தில் நுழைத்து ஒரு ஓட்டு வீடின் முன் நிறுத்திய ராகுல் “பேசாம இருடி இல்ல கழுத்தை அறுத்திடுவேன்” என கத்தியை அவள் கழுத்தில் வைத்தான் ராகுல். அதிர்ச்சியில் உறைந்தாள் ராக்காயி.\nதலைவரே ஒரு சிட்டு மாட்டியிருக்கு. சாப்ட்வேர்ல வேலை பாக்குற பொண்ணுதான். ஆமா ஆமா.. யாரும் பார்க்கல. உங்களுக்குன்னே ப்ரஷா வச்சிருக்கேன். இப்ப வந்தீங்கன்னா அப்படியே அலேக்கா தூக்கிடலாம். ஹி ஹி எனக்கும் செட்டில் பண்ணிடுங்க” என தன் தலைவன் கொருக்குப்பேட்டை சஞ்செய்யிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே போலீஸ் வண்டி அவன் வீட்டு வாசலில் வந்து நின்றது.\nபத்திரிக்கை நிருபர்கள் சூழ இன்ஸ்பெக்டர் ராமராஜன் பேட்டி கொடுத்துகொண்டிருந்தார் “சாஃப்ட்வேர் கம்பெனியில நைட் ஷிப்ட் வேலை பார்த்துட்டு வந்த ராக்காயியை ஆட்டோகாரன் ராகுல் கடத்தியிருக்கான். ஆட்டோல ஏறும் போதே வண்டியை நோட் பண்ணி டிவிட்டர்ல இந்த நம்பர் ஆட்டோல போறதா போட்டிருக்காங்க. அப்புறம் கொஞ்ச நேரத்துல அதே டிவிட்டர்ல ஆட்டோ வழி மாறி வேற ரூட்ல போறதாவும் டிவிட்டியிருக்காங்க. எப்பவும் ஆன்லைன்லயே இருக்க ராக்காயியோட ப்ரண்ட் முத்துப்பேச்சி ஆட்டோ நம்பரை நோட் பண்ணி எங்களுக்கு போன் பண்ணினாங்க. ஆட்டோ நம்பரை வச்சு நாங்க ஆட்டோ காரன் வீட்டை கண்டுபிடிச்சுட்டோம். இன்னும் கொஞ்சம் லேட்டாகியிருந்தாலும் ராக்காயி நிலைமை மோசமாகியிருக்கும்”\nநிருபர்கள் ஆட்டோ காரன் ராகுலை நோக்கி “நீங்க இதை பத்தி என்ன சொல்ல விரும்புறீங்க”ன்னு கேட்க ராகுல் கேமராவை நோக்கி “ முடியல “ என்று கண்ணை கசக்கிக்கொண்டு சென்றான்.\n(தாங்க) முடியல கதைகள் - 2\nபிரசவ வார்டின் வெளியே ராஜேஷ் டென்சனோடு உட்கார்ந்திருந்தான். உள்ளே அக்கா. பிரசவம். அதுவும் நார்மல் டெலிவரி ஆவதில் சிக்கல் இருந்தால் கடைசி நேரத்தில் சிசேரியனாக கூட இருக்கலாம் என்று வேறு சொல்கிறார்கள். மாமா அலுவலக வேலையாக வெளிநாடு சென்றிருந்த சமயம் இந்த சூழ்நிலை அமைந்துவிட்டது.\nராஜேஷின் நண்பன் தீபக் கையில் டீயோடு வந்தான். \"டேய் டென்சனாக வேண்டிய உங்க அக்காவே சிரிச்சுட்டே உள்ள போனாங்க. மாமா கூட போன்ல பதட்டபடாம தான் பேசினாரு. நீ ஏன் காலையில இருந்து டென்சனா இருக்க ஒன்னுமே சாப்பிடல வேற. இந்த டீயாவது குடி\" என்றான்.\nடீயை வாங்கிய ராஜேஷ் \"உனக்கு தான் தெரியுமேடா அக்கா காலேஜ்ல படிச்சுட்டு இருக்கும் போதே லவ் பண்ணி வீட்டு எதிர்ப்பை மீறி கல்யாணம் பண்ணிகிட்டான்னு. அக்கா புருசன் தான் மேற்கொண்டு அக்காவை படிக்க வச்சு இப்ப இந்த நல்ல வேலையில இருக்குறது காரணம்.\"\n\"முதல் பிரசவம்டா தீபக். இது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கூட தெரியும். நேத்து சொன்னேன். ஆனா இனி அவ முகத்துலயே முழிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க.\" என்றான் வருத்தத்துடன். டீயை குடிக்க வாயருகே எடுத்துச்சென்றவன் \"அய்யோ அம்மா தாங்க முடியல \" என்று உள்ளே வந்த சத்தத்தில் அதிர்ந்து டீயை குடிக்காமல் மேசை மீது வைத்தான்.\n\"கவலைபடாதேடா குழந்தை நல்லபடியா பிறக்கும்\" தீபக்\nஅரைமணி நேர போராட்டத்துக்கு பிறகு \"குவா குவா குவா குவா\" என குழந்தை அழும் சத்தம் கேட்டது.\nராஜேஷூம், தீபக்கும் சந்தோஷமாகினர். ராஜேஷின் அக்காவே வெளியே வந்தாள். \"டேய் ராஜேஷ் பெண் குழந்தை டா. சிசேரியன் தான். மாமாவுக்கு போன் போட்டு சொல்லுடா. நான் செஞ்ச முதல் பிரசவ கேஸ் நல்லபடியா முடிஞ்சுதுன்னு. என்னால சந்தோசம் (தாங்க) முடியல டா\" என்றாள் டாக்டர் பூரணி.\n\" (திரும்ப) முடியல \" கதைகள் - 3\n\"எல்லாரும் வரிசையா வாங்க. ஏம்ப்பா யாருப்பா அது கண்டுபிடிப்பையே இங்க கொண்டு வந்திருக்கிறது கண்டுபிடிப்பையே இங்க கொண்டு வந்திருக்கிறது அவங்கவங்க கண்டுபிடிப்போட ரிப்போர்ட் கொடுத்தா போதும். வரலாறு பேராசியர்கள் தேவைக்கு அதிகமா இருக்காங்க. அதுனால வரலாறு ஆசிரியர்கள் இருந்தா லைன்ல வேஸ்டா நிக்காதீங்க. இன்னைக்கு தான் கடைசி நாள். அடுத்த வாரம் கடைசி விண்கலமும் கிளம்புது. அதனால எல்லாரும் அடிதடியில ஈடுபடாம லைன்ல வாங்க. சின்ன சச்சரவு வந்தாலும் சுடச்சொல்லி உத்தரவு வந்திருக்கு.\" மூக்கில் மாஸ்க் ஒன்றை மாட்டிக்கொண்டு அரசாங்க அதிகாரி கத்திக்கொண்டிருந்தார்.\nகட்டத்திற்கு வெளியே சில அரசியல் கட்சிகள் \"புதிய கிரகத்திற்கு அனைத்து மக்களையும் அழைத்துச்செல்.\" \"முதலாளித்துவ முதலைகளை இங்கேயே விட்டு செல். உழைப்பாளிகளை அழைத்துச்செல்\" என அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒலியின் அளவுக்கு உட்பட்டு கத்திக்கொண்டிருந்தனர்.\nகர்னல் மேனன் தொலைபேசியில் புதிய உலக ஜனாதிபதியிடம் பவ்யமாக பேசிக்கொண்டிருந்தார் \"ஆமா சார். இன்னும் ரெண்டு நாள்ல விண்கலம் கிளம்புது. ஒரு லட்சம் பேர் பயணிக்கலாம். நீங்க கொடுத்த லிஸ்ட்ல இருந்த 50 ஆயிரம் பேரை செலக்ட் பண்ணியாச்சு. இப்ப இந்த ஊர்ல இருக்குற அவசியப்படுற இன்ஜினியர்ஸ், பேராசியர்கள், அறிவியல் கண்டுபிடிப்பார்கள், மொழி வல்லுனர்கள்னு செலக்ட் பண்ணிட்டு இருக்கோம். நீங்க கவலைப்படாதீங்க சார் முன்ன சென்ற 3000 விண்கலத்தை போல இந்த கடைசி விண்கலமும் நல்லபடியா கிளம்பிடும்.\"\nபேசி முடித்ததும் வெறுப்பாக போனை வைத்தார் மேனன். இன்டர்காமில் செலக்சன் இன்சார்ஜ் பட்டேலை அழைத்து \"பட்டேல் இனி ரிப்போர்ட் எதுவும் வாங்காத. இதுவரைக்கும் வந்த ரிப்போர்டை என் ரூமுக்கு கொண்டு வா. நான் ஏற்கனவே செலக்ட் பண்ணின அந்த ஒரு லட்சம் பேரையும் லிஸ்ட்ல சேர்த்திடு.\" போனை வைத்தார்.\nவிண்கலம் கிளம்பியது. எஞ்சியிருந்தோர் கடைசி விண்கலம் கிளம்புவதை கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.\nவிண்கலம் கிளம்பி சில மணி நேரங்களுக்கு பிறகு விண்கலத்தில் இருந்த மேனன் ஒவ்வொரு ரிப்போர்டாக படித்துக்கொண்டிருந்தார். கடைசி ரிப்போர்டில் \"இந்த விதை கடும் வெயிலிலும் பசுமையாக மரத்தை வளர்க்கும். தண்ணீர் அதிகம் தேவைப்படாது.. ஆக்ஸிஜன்...\" என பட்டியல் நீண்டுப்போவதை பார்த்த அவருக்கு சந்தோஷத்தில். \"ஸ்டாப். ஹோல்டன்.. விண்கலத்தை பூமிக்கு திருப்புங்க\"ன்னு கத்த ஆரம்பித்தார்.\n\" திரும்ப முடியல சார் \" என்று பதில் வந்தது.\n\"இது முழுக்க ப்ரோகிராம் செய்யப்பட்டிருக்கு சார். இதுவா புது கிரகத்திற்கு சேர்ர வரைக்கும் இதை திருப்ப முடியாது. அங்க போகவே இன்னும் ஓராண்டுக்கு மேல ஆகும்.அங்கிருந்தும் நம்மால உடனே திரும்ப முடியாது.\" பட்டேல்\nமேனன் கண்ணாடியின் வழியே பூமியை பார்த்தார். கண் கலங்கியிருந்தது.\n\" முடியல \" என தேம்பி தேம்பி அழுதார் மேனன்\nசுவாரஸியங்களும், இரகசியங்களும் நிறைந்தவன். இரகசியங்கள் அறிய aadhavanssk@gmail.com\nமுதல் முறை விடுமுறைக்குச் சென்னை சென்ற சமயம் அது. நானும் முதல் முறை ஆதலால் நிறைய ஐயிட்டங்களை வாங்கிக் கொண்டு சென்றேன். அம்மா யார் யாருக்கோ ப...\nரொமான்ஸ் படங்கள் (18+ மட்டும் ப்ளீஸ்ஸ்)\nகை எட்டும் தூரத்தில் ஆஸ்கார் - கேப்டனின் புதிய படம்\nசட்டை பேண்ட் என எல்லாம் கிழிந்து விஜயகாந்த் ஆபிஸில் இருந்து வெளியே ஓடுகிறார் ஒரு இளைஞர். அப்படி ஒருத்தன் வெளிய ஓடியும் தைரியமா இன்னொருத்தன...\nமாஞ்சா - விக்கி பீடியா\n\"லொட்டாயை சரியா புடிக்க தெரியில நீயெல்லாம் எதுக்குடா காத்தாடி விட வந்த\" \"மச்சி ஆறாம் நம்பர் நூலை வச்சே நம்மளை வெட்டிட்டான்ட...\n” இந்த கேள்வியை என் பெற்றோரையும் விட அதிகமாக கேட்டவள் ஈஸ்வரி. அழகான பல்வரிசையும், ரெட்டை சடை பின்னலும் ஒல்லியான உருவமு...\nஅல்கஸார் ஷோ - தாய்லாந்து\n\" \"ஆமாம்\" வேகமாக தலையாட்டினான் டூரிஸ்ட் கைடு. மனதுக்குள் கொண்டாட்டம் தான். \"தாய் பெண...\nமுடியல கதைகள் - 1 ”இந்த நைட் நேரத்துல ஆபிஸ் கேப் கூட இல்லாம தனியா போயே ஆகனுமா ராக்காயி பேசாம இந்த ப்ரோகிராமையும் செக் பண்ணிட்டு போயேன்” ம...\nதாயகம் மறக்க வைத்த தாய்லாந்து\n அப்படின்னு ஆரம்பிச்சு டெல்லி, சிம்லா, சிங்கப்பூர், மலேசியா, இல்ல இல்ல சுவிஸ் போலாம்னு எங்க எங்கயோ சுத்தி கடைசியா எல்லாரும் ஒன்னா வந்து...\nகாலையில் எழுந்தவுடன் பல்லு கூட விளக்காமல் மேட்ரிமோனியல் வெப்சைட்டில் ஏதாவது ப்ரபோஸ் வந்திருக்கான்னு பார்ப்பவரா\nஒருநாளில் எத்தனை பேருக்கு பாடம் எடுக்க முடியும் 100 ஆனால் கிட்டதட்ட ஆயிரம் பேருக்கு மேல் பாடம் எடுக்கிறார் கலிபோர்னியாவில் வசிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/page/42/", "date_download": "2018-12-17T10:43:29Z", "digest": "sha1:V3IGJBECQ7RIDAZFWRC7G5WTXH6X7V3Y", "length": 5045, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "தமிழ் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "டிசம்பர் 15, 2018 இதழ்\nபுறநானூறு கூறும் கொடைச்சிறப்பும் மன்னர்களும்\nசங்ககால நூல்களுள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்ற புறநானூறு நூலானது அக்கால மக்களின் வாழ்க்கையை எடுத்துக் ....\nயாருடைய குரல் சிறந்த குரல்\nவானம் மேகமூட்டமாய் இருந்தது, மழைவரும் போலிருந்தது. இக்காட்சி கண்ட கானகமயில் ஒன்று மிக்கமகிழ்ச்சி கொண்டது. ....\nஎன் தெய்வத்தாயின் கருணை முகத்தினில் நான் கடவுளை கண்டேன் தன்னலம் மறந்து தம் குடும்ப ....\nமொழி வளர்ச்சிக்கு உதவிய சமயப்பணி முயற்சிகள்\n“ஆகாசமும் பூமியும் படச்சவன் சர்வமும் ஆனவனே, பிதாவே தம்பிரானே விசுவாசம். அவ்வண்ணம் என்னடே கர்த்தாவே ....\nஎல்லை யென்பதில்லை எங்கள் தமிழ் மொழிக்கு ஈடேது ம்மில்லை- எங்கள் தமிழ்மொழி போன்றொரு ....\nமெய்யாய் பொய்யாய் மேதினியில் மனிதர் வாழ்வு ஓடிக் கொண்டிருக்கும் … மெய்யை உழைப்பாய் ....\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கவிதைகளில் பெண்ணியச் சிந்தனைகள் \nதனக்குப்பின் ஒரு கவிப் பரம்பரையினரை உருவாக்கியதில் முதன்மையானவர் பாரதிதாசன் அவர்கள். அவரின் கவிதை வரிகளில் அனல் தெறிக்கும். ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_main.asp?id=3&cat=504", "date_download": "2018-12-17T11:24:47Z", "digest": "sha1:XO7KOE3GMKWNE7RSZ7ZLNNDYJSMZMGUQ", "length": 7683, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவள்ளூர்\nமத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்து அம்மாநில முதல்வர் கமல்நாத் உத்தரவு\nகாக்கிநாடாவுக்கு அருகே உள்ள ஏனாமில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநெல்லை அருகே நீதிமன்றத்தில் வழக்கு விசா��ணையின் போது நீதிபதி முன் விஷம் அருந்திய நபர்\nஆவடி, அம்பத்தூர் பகுதியில் நகை , பணம் பறித்த வாலிபர் கைது\nபூங்கா பகுதியில் குப்பை கொட்டுவதற்கு திருவள்ளூர் நகராட்சிக்கு ஐகோர்ட் அனுமதி\nதென்னைமரம் விழுந்து 3 வயது சிறுவன் பலி\nதிருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு அணி திரண்டு வருக\nதிருத்தணி அருகே கால்நடை மருந்தகம் திறப்பு\nடாஸ்மாக் பார், பெட்டிக்கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பு\nடிரான்ஸ்போர்ட் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கில் அரசியல் சாசனம் காணாமல் போய்விட்டது\nபுழல் - தாம்பரம் உயர்மட்ட சாலையில் வாகன ஓட்டிகளை பதம்பார்க்கும் முட்புதர்கள்\nஷேர் ஆட்டோ மீது கார் மோதி விபத்து : பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம்\nசிறு வயதில் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தார் அத்தை கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\nமதுபானம் கொடுக்க மறுத்ததால் டாஸ்மாக் பார் ஊழியருக்கு வெட்டு\nகாலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்\nவாலிபரை கொன்று புதைத்த வழக்கு கடன் தொகையை திருப்பி கேட்டதால் கூலிப்படையை ஏவி கொன்றேன்\nதிருவள்ளூர் மாவட்ட பார் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் தேர்வு\nஊத்துக்கோட்டையில் 11.20 லட்சத்தில் உயர் கோபுர மின் விளக்குகள்\nமாநில அளவில் நடந்த ஓவிய போட்டியில் அதிக பதக்கம் பெற்று டி.ஜெ.எஸ்.பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளி சாதனை\nகிராம உதவியாளர்கள் பணியிடம் முறைப்படுத்த கோரிக்கை\n192 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்\nசட்டமன்ற தேர்தலில் வெற்றி காங்கிரஸ் கொண்டாட்டம்\nநெடுஞ்சாலை நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளால் விபத்தில் சிக்கும் மக்கள்\nமெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்\nஉத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு\nஇந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு\nஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு\nமம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது\nபடங்கள் வ��டியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/uncategorized/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-12-17T10:05:45Z", "digest": "sha1:Z2ZQ6ELH2CDO4G3FB4WVOJVJHVUWY4RL", "length": 3727, "nlines": 116, "source_domain": "www.thetruthintamil.com", "title": "விளக்கு – TheTruthinTamil", "raw_content": "\nGershom Chelliah on எதை விட்டோம், இயேசுவிற்காக\nottovn.com on எதை விட்டோம், இயேசுவிற்காக\n76. நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,\n77. நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னாக நடந்துபோவாய்.\nஇன்னிலம் சிறக்க இறையருள் வேண்டும்;\nசென்னிறக் கதிரோன் தோன்றிட வேண்டும்;\nசீரிலா உலகின் கொடுமைகள் போகும்.\nமுன்பிதை விளக்க யோவான் வேண்டும்;\nமும்மை இறையின் விளக்கு ஆகும்\nPrevious Previous post: என்னோக்கும் இல்லாமல்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/178701?ref=archive-feed", "date_download": "2018-12-17T10:12:02Z", "digest": "sha1:I2Q6W6DKGYQQYF7RNGXO2NDR2GAU6JEW", "length": 9335, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "3 வயதில் திருமணம்.... எனக்கும் எனது அம்மாவுக்கும் ஒரே கணவர்: ஒரு பெண்ணின் வேதனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n3 வயதில் திருமணம்.... எனக்கும் எனது அம்மாவுக்கும் ஒரே கணவர்: ஒரு பெண்ணின் வேதனை\nவங்கதேசத்தில் உள்ள Mandi பழங்குடியினத்தை சேர்ந்த விதவை பெண்களும், அவர்களுக்கு பிறந்த மகளும் ஒரே ஆணையே திருமணம் செய்து கொள்ளும் வழக்கத்தை பராம்பரியமாக பின்பற்றி வருகின்றனர்.\nஇந்த திருமண முறையால் பாதிக்கப்பட்ட Orola Dalbot (30) என்ற பெண் கூறியதாவது, நான் எனது தாய் Mittamoni மற்றும் எனது தாயின் இரண்டாவது கணவரும், எனது வளர்ப்பு தந்தையுமான Noten- ஆகிய இருவருடன் சிறு வயதில் இருந்து வசித்து வருகிறேன்.\nஎனது வளர்ப்பு தந்தை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார், அவரின் சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படி ஒரு கணவர் கிடைத்ததால் எனது தாய் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர் என்று கூட நான் நினைத்திருக்கிறேன்.\nஎன்னை திருமணம் செய்துகொள்ளப்போகிறவர் எனது வளர்ப்பு தந்தை போன்றே இருக்க வேண்டும் என நான் எதிர்பார்த்தது உண்டு. ஆனால் நான் பருவம் அடைந்தபோது எனது காதில் விழந்த அந்த செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nவளர்ப்பு தந்தையுடன், எனக்கு 3 வயது இருக்கும்போதே எனக்கு திருமணம் முடிந்துவிட்டது என தாய் என்னிடம் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இதனால் வீட்டை விட்டு ஓடிவிடலாமா என்று தோன்றியது.\nஆனால், எனது தாய் இதற்கு அனுமதிக்கவில்லை. தற்போது எனது தாய்க்கு 21 வயதாகிவிட்டது என கூறுகிறார். இந்த திருமணம் குறித்து Mittamoni கூறியதாவது, எங்கள் இனத்தின் பராம்பரிய முறைப்படி திருமணமான ஒரு பெண் விதவையாகிவிட்டால் அவர் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்ளவேண்டும்.\nஅப்படி திருமணம் செய்துகொள்ளும்போது, அந்த விதவை பெண்ணிற்கு மகள் இருந்தால் அவளையும் சேர்த்து திருமணம் செய்துகொள்ள வேண்டும். எனது மகளுக்கு திருமணம் ஆகும்போது அவளுக்கு 3 வயது. தற்போது அவன் Noten-ஐ ஒரு கணவராகத்தான் கருத வேண்டும்.\nஇது எங்கள் பராம்பரியமான பழக்கம், இதனை நாங்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என தாய் கூறியுள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://showtop.info/category/freebies/?lang=ta", "date_download": "2018-12-17T10:20:53Z", "digest": "sha1:V4WM3NLZBNWDFEBMFD2Q5QCD4WFKVYQX", "length": 8519, "nlines": 74, "source_domain": "showtop.info", "title": "பகுப்பு: இலவச சலுகைகள் | காட்டு சிறந்த", "raw_content": "தகவல், விமர்சனங்கள், சிறந்த பட்டியல்கள், எப்படி வீடியோக்கள் & வலைப்பதிவுகள்\nமுனைப்பு கே விமர்சனம் – அடுத்த பெரிய டிஜிட்டல் நாணய\n முனைப்பு கே உலகின் சிறந்த கட்டண முறையை உருவாக்கிக் கொள்வதை குறிக்கோளாக ஒரு திட்டம் ஆகும். இந்த Cryptocurrency திட்டங்களுக்கு இடையே வேறுபாடு முனைப்பு கே ஆரம்ப மேற்கொள்ள இலக்கு மூலோபாயம் இருக்கிறது. அது ஒரே மாதிரி அழைக்க தொடங்கி அது பிரச்சாரம் தொடங்கியது, and has started giving away huge amounts of…\nடிஜிட்டல் நாணய இலவச சலுகைகள் பரிந்துரைக்கப்படுகிறது 1 கருத்து Bish Jaishi\nஇலவச சலுகைகள் பரிந்துரைக்க��்படுகிறது கருத்துகள் இல்லை Bish Jaishi\nஇலவசமாக அமேசான் இசை அன்லிமிடட் இசை ஸ்ட்ரீமிங் சேவை முயற்சி\nஅமேசான் இசை அன்லிமிடட் ஒரு இசை ஸ்ட்ரீமிங் சேவை சிறந்த பயனர் இடைமுகம் உள்ளது. அண்ட்ராய்டு மற்றும் ஐபோன் கிடைக்காது, ஐபாட் டச் & IOS மற்றும் அரங்கேறுகின்றன ஐபாட், பயன்பாட்டை பயனர் இடைமுகம் ஒரு இருண்ட கருப்பொருள் தோற்றம் மற்றும் மென்மையான அனிமேஷன் கொடுக்கிறது. அமேசான் இசை அன்லிமிடட் விண்டோஸ் கிடைக்கிறது, மேக் & இணைய உலாவி வழியாக லினக்ஸ். அமேசான் இசை அன்லிமிடட் இசை ஸ்ட்ரீமிங் சேவை,…\nஇலவச சலுகைகள் பரிந்துரைக்கப்படுகிறது கருத்துகள் இல்லை Bish Jaishi\nஇணக்கத்தை வடிவமைப்புகள் இணக்கத்தை புகைப்பட அண்ட்ராய்டு அண்ட்ராய்டு லாலிபாப் அண்ட்ராய்டு ஸ்டுடியோ அண்ட்ராய்டு புதுப்பிக்கப்பட்டது ஆஸ்கியாக பவுண்டு Chome டெபியன் டிஜிட்டல் நாணயம் டிஜிட்டல் நாணய Disk Cleanup என ஃப்ளாஷ் கூகிள் அது 2 HTC HTC ஒரு M7 HYIP IOS ஜாவா ஜாவா LeEco X800 LeTV X800 லினக்ஸ் மைக்ரோசாப்ட் BI சான்றிதழ் OnePlus ஒன்று செயல்திறன் தகவல் மற்றும் கருவிகள் பவர்ஷெல் ஸ்பீடு அப் விண்டோஸ் 8.1 ஒட்டும் குறிப்புகள் கற்பனையாக்கப்பெட்டியை virtualisation மெய்நிகர் இயந்திரம் ரசீது குறியீடுகள் வலை வடிவமைப்பு விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் 8 விண்டோஸ் 8.1 விண்டோஸ் 10 விண்டோஸ் அனுபவம் அட்டவணை ஜன்னல்கள் விசைப்பலகை விண்டோஸ் சேவை வேர்ட்பிரஸ் வேர்ட்பிரஸ் ஆசிரியர் வேர்ட்பிரஸ் செருகுநிரல்\nமின்னஞ்சல் வழியாக வலைப்பதிவு குழுசேர்\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nசேர 36 மற்ற சந்தாதாரர்கள்\nபதிப்புரிமை © 2014 காட்டு சிறந்த. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-12-17T10:29:25Z", "digest": "sha1:VBDQVRMCFEDN3WDG2QNZT7RFSTMOGK6P", "length": 8677, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "முல்லைப் பெரியாறு அணையில் பாதிப்பில்லை: ஆய்வுக்குழுவினர் அறிக்கை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉயரமான கட்டடத்திலிருந்து குதித்து பரிசு வழங்கிய கிறிஸ்மஸ் தாத்தா\nஇரண்டாவது வாக்கெடுப்பு மக்களின் நம்பிக்கையை உடைத்துவிடும் : தெரேசா மே\nசசி��லாவுடன் தகுதி நீக்க செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு\nஜனாதிபதியின் உரை சந்தேகத்தை அதிகரித்துள்ளது – ஐக்கிய தேசிய முன்னணி\nராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்பு\nமுல்லைப் பெரியாறு அணையில் பாதிப்பில்லை: ஆய்வுக்குழுவினர் அறிக்கை\nமுல்லைப் பெரியாறு அணையில் பாதிப்பில்லை: ஆய்வுக்குழுவினர் அறிக்கை\nமுல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதாக அதனை ஆய்வு செய்த துணைக் கண்காணிப்பு குழுவினர் இன்று (வெள்ளிக்கிழமை) தகவல் தெரிவித்துள்ளனர்.\nபருவமழை இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்க உள்ளதால் முல்லைப் பெரியாறு அணையின் துணைக் கண்காணிப்பு குழுவினர் நேற்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.\nகுழுத் தலைவராக மத்திய நீர் வள ஆணைய செயற்பொறியியலாளர் ராஜேஷ் உள்ளதுடன், தமிழகப் பிரதிநிதிகளாக பொதுப்பணித்துறை செயற்பொறியியலாளர் சுப்பிரமணி, உதவி கோட்ட பொறியாளர் ஷாம் இர்வின், கேரள அரசுப் பிரதிநிதிகளாக அம்மாநில நீர்பாசனத்துறை உதவி செயற்பொறியியலாளர் ஷாஜி ஐசக், உதவி பொறியியலாளர் பிரசித் ஆகியோர் இக்குழுவில் உள்ளனர்.\nஇக்குழுவினர் பெரியாறு பிரதான அணை, பேபி அணை கலரிப் பகுதி, மதகுப் பகுதி மற்றும் மழையின் அளவு, அணைக்கு நீர்வரத்து, வெளியேற்றம், கசிவுநீர் பகுதி குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமனிதர்களுக்கு பன்றியின் இதயம் – விஞ்ஞானிகள் ஆய்வு\nமாற்று அறுவை சிகிச்சை மூலம் மனித இதயத்துக்கு பதிலாக பன்றியின் இதயத்தை பொருத்தும் ஆராய்ச்சியில் விஞ்ஞ\nஅதிகம் சம்பாதிக்கும் அகதிகள்: ஆய்வில் வெளியான தகவல்\nசுமார் 25 ஆண்டுகளாக கனடாவில் வசிக்கும் அகதிகள், கனேடியர்களைவிட அதிகம் சம்பாதிப்பதாக தகவல்கள் வெளியாக\nமுல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளது: துணை ஆராய்ச்சிக் குழு\nமுல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருப்பதாக, துணை ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அ\nவெள்ள நிலைமையை கட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை\nகளனி கங்கை மற்றும் கொழும்பு நகரை அண்மித்த பிரதேசங்களில் ஏற்படும் வெள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு\nதாவரங்கள் காயமடைந்தால் எதிர்வினையை காட்டு��் என்கிறது ஆய்வு\nதாவரங்களும் உயிரினங்கள் போன்றே காயமடைந்தால் ஒரு அற்புதமான எதிர்வினையைக் காட்டுகின்றன. தாவரங்கள் ஒரு\n2020 முதல் அமுலாகும் பரீஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கை\n‘யூடியூப்’இற்கு வந்த மிகப்பெரிய சோதனை – ‘டிஸ்லைக்’கில் மோசமான சாதனை படைத்த யூடியூப் நிறுவனம் வெளியிட்ட வீடியோ\nபங்களாதேஷுக்கு எதிரான ரி20 : மே.தீவுகள் அணி வெற்றி\nதேசியக் கொடியினை கட்டியவாறு நீராடிய முதியவர்: கண்டியில் சம்பவம்\nநாடாளுமன்ற மோதல் – சி.சி.ரி.வி காணொளிகள் பரிசீலனை\nமிஸ் யுனிவர்ஸ் ஆக முடிசூடினார் பிலிப்பைன்ஸ் அழகி\nசிதைவடைந்து கிடக்கும் கொழும்பு துறைமுக வீதி\nஊழல் வழக்கில் சிக்கிய மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் பணம் முடக்கம்\nகிளிநொச்சியில் அபிவிருத்தியை நோக்கிய தகவல் பரிமாற்றப் பயிற்சி நெறி முன்னெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://educationalservice.net/2015/september/20150923_periva.php", "date_download": "2018-12-17T10:42:29Z", "digest": "sha1:P75VIG2ZXSTLQC4Z2ZMILJA5LI5R7FH6", "length": 56448, "nlines": 150, "source_domain": "educationalservice.net", "title": "Tamil-English bilingual web magazine for Educational Service", "raw_content": "\nஅந்த ஊரில் உள்ள துர்க்கா பரமேஶ்வரியின் கோவில் மிகவும் அழகானது. சிறிய கோவில் என்றாலும், பூஜைக்கு குறைவில்லாமல் இருந்தது. அந்தக் கோவிலின் தர்மகர்த்தா அம்பாளின் கைங்கர்யமே வாழ்வாகக் கொண்டவர். மிக மிக நல்ல மனுஷ்யன். நவராத்ரி வந்துவிட்டால், கோவிலா, வீடா என்று போட்டி போட்டுக் கொண்டு அம்பாளுக்கு ஒன்பது நாளும் அலங்காரம், நைவேத்யம், என்று ஏகமாக செலவழித்து அப்படிக் கொண்டாடுவார். அண்டா அண்டாவாக சுண்டலும், இனிப்பும் ஒரு பக்கம் தயாராகி, நைவேத்யமாகி, ப்ரஸாதமாகி அக்கம்பக்கம் இருக்கும் க்ராமங்களில் இருந்தெல்லாம் பசியோடு வருபவர்களுடைய குக்ஷியில் போய்ச் சேரும்.\nதர்மகர்த்தாவுக்கு மொத்தம் எட்டு குழந்தைகள். ஐந்து பிள்ளைகள்; மூணு பெண்கள். ஒருத்தருக்கும் கல்யாணம் ஆகவில்லை. கடைக்குட்டியான ரமணி ரொம்பச் சின்னப் பையன். நாம் எல்லாருமே பிறக்கும் போதே, பிடரியில் மஹிஷவாஹனனை உட்கார வைத்துக் கொண்டுதானே பிறக்கிறோம் அந்த ஜன்மத்தில் வந்த பந்தபாஶங்களை அறுத்து, இருப்போர், போனவர் எல்லாரையும் நிலைகுலையச் செய்து, அடுத்த பிறவியில் தள்ளும், பாஶக் கயிற்றை, எந்த க்ஷணத்தில் நம் கழுத்தில் இறுக்குவான் என்பதே தெரியாதே\nமஹிஷாஸுர மர்த்தினியான லலிதாம்பிகையின் அம்புஜ ஶரணங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், அவளுடைய இடது கரத்தில் உள்ள பாஶமானது, மஹிஷவாஹனனின் பாஶக் கயிற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றி, பிறவா பெருநிலையை அனாயாஸமாக அளித்துவிடுமே\nதர்மகர்த்தா இப்படித்தான் 'பட்'டென்று ஒரு க்ஷணத்தில் காலமாகிவிட்டார் கட்டாயம் துர்க்கையின் மலரடியில் புஷ்பமாகப் போய்ச் சேர்ந்திருப்பார். பாவம். குடும்பமே நிலைகுலைந்தது கட்டாயம் துர்க்கையின் மலரடியில் புஷ்பமாகப் போய்ச் சேர்ந்திருப்பார். பாவம். குடும்பமே நிலைகுலைந்தது ஆனால், அவர் மனைவி, எட்டு குழந்தைகளை தன் பொறுப்பில், அந்த அம்பாளே விட்டிருப்பதாக நினைத்தாள். தர்மகர்த்தா உயிரோடு இருக்கும்போது, \"ஒங்காத்துப் பொண்ணுதான் எங்காத்து நாட்டுப்பொண்\" என்று பேசியவர்கள், அவர் போனதும், வசனமும் அவரோடு போச்சு ஆனால், அவர் மனைவி, எட்டு குழந்தைகளை தன் பொறுப்பில், அந்த அம்பாளே விட்டிருப்பதாக நினைத்தாள். தர்மகர்த்தா உயிரோடு இருக்கும்போது, \"ஒங்காத்துப் பொண்ணுதான் எங்காத்து நாட்டுப்பொண்\" என்று பேசியவர்கள், அவர் போனதும், வசனமும் அவரோடு போச்சு என்பதாக காணாமல் போனார்கள். கொஞ்சமும் மனஸை தளரவிடாமல்,வீட்டிலிருந்த அண்டான், குண்டான் கொஞ்ச நஞ்சமிருந்த தங்கம், வெள்ளி, பித்தளை ஸாமான்களை விற்றுக் காஸாக்கி, தன்னுடைய ஶக்திக்கு ஏற்றவாறு மூன்று பெண்களுக்கும் எளியமுறையில் கல்யாணம் செய்து வைத்தாள். பையன்கள் நாலு பேரையும் காலேஜ் வரை படிக்க வைத்தாள்.\nபையன்களில் மூத்தவன் காலேஜ் முடித்ததும், \"அம்மா இனிமே நீயும், தம்பிகளும் என்னோட பொறுப்பு இனிமே நீயும், தம்பிகளும் என்னோட பொறுப்பு...\" என்று சொல்லுவதாக கனவெல்லாம் கண்டாள். அது கனவில்தான் முடிந்தது...\" என்று சொல்லுவதாக கனவெல்லாம் கண்டாள். அது கனவில்தான் முடிந்தது படிப்பை முடிக்கும் வரை பல்லைக் கடித்துக் கொண்டு, அந்த குச்சு வீட்டில், அம்மாவின் ஏழ்மைக் கைகள், அன்போடு போட்ட மோர் ஸாதத்தை, அதிலுள்ள அன்பின் ருசி அறியாமல், வேண்டா வெறுப்பாக ஸாப்பிட்டுக் கொண்டிருந்தான். படிப்பு முடிந்ததோ இல்லையோ, 'நீயாச்சு படிப்பை முடிக்கும் வரை பல்லைக் கடித்துக் கொண்டு, அந்த குச்சு வீட்டில், அம்மாவின் ஏழ்மைக் கைகள், அன்போடு போட்ட மோர் ஸாதத்தை, அதிலுள்ள அன்பின் ருசி ���றியாமல், வேண்டா வெறுப்பாக ஸாப்பிட்டுக் கொண்டிருந்தான். படிப்பு முடிந்ததோ இல்லையோ, 'நீயாச்சு உன் பிள்ளைகளாச்சு ' என்று 'டாடா' காட்டிவிட்டு எங்கோ சென்றுவிட்டான் தன் வாழ்க்கையை தான் பார்த்துக் கொண்டான்.\nஅண்ணாவுக்கு ஏற்ற தம்பிகளாக, தர்மத்தை கடைப்பிடித்தது ஸ்ரீராமனின் தம்பிகள்தான் இப்போது, கலியில், அண்ணாவைப் போல் 'அதர்மத்தை' கடைப்பிடித்து, அவன் போன மாதிரியே, அம்மாவையும், கடைசி தம்பி ரமணியையும் அதோகதியாக்கிவிட்டு, மற்ற மூன்று பிள்ளைகளும் நடையைக் கட்டினர்\nரமணி அப்போது ஒன்பதாம் க்ளாஸ் படித்துக் கொண்டிருந்தான். இப்படிப்பட்ட புத்ர ரத்னங்களை படிக்க வைக்க, அம்மாக்காரி வாங்கிய கடனோ கழுத்தை நெரித்தது வீட்டில் அவளும், ரமணியும் மட்டுந்தானே வீட்டில் அவளும், ரமணியும் மட்டுந்தானே மாடி போர்ஷனை வாடகைக்கு விட்டு, ஸொல்ப பணத்தில் கஞ்சியோ கூழோ குடித்துக் கொண்டு, மீதியை கடனுக்கு செலுத்தி வந்தாள். சிறுவன் ரமணி, பேருக்கேற்றபடி ரமணீயமான குணம். படிப்பை நிறுத்திவிட்டு, உள்ளூர் மளிகைக் கடையில் வேலைக்கு சேர்ந்து, தன் ஸம்பாத்யத்தையும் அம்மாவின் கடனை அடைக்க குடுத்தான் மாடி போர்ஷனை வாடகைக்கு விட்டு, ஸொல்ப பணத்தில் கஞ்சியோ கூழோ குடித்துக் கொண்டு, மீதியை கடனுக்கு செலுத்தி வந்தாள். சிறுவன் ரமணி, பேருக்கேற்றபடி ரமணீயமான குணம். படிப்பை நிறுத்திவிட்டு, உள்ளூர் மளிகைக் கடையில் வேலைக்கு சேர்ந்து, தன் ஸம்பாத்யத்தையும் அம்மாவின் கடனை அடைக்க குடுத்தான் இவர்கள் குடுக்கும் பணம், கடலில் கரைத்த பெருங்காயம் போல், கடன் அடையக்கூடியதாக இல்லை\nகடன்காரர்கள் வாயில் வந்ததைப் பேசும்போது, தன்னுடைய அம்மாவின் நல்லகுணத்துக்கு இப்படியெல்லாம் நடக்கிறதே என்று தாங்காமல், அம்மாவின் மடியில் தலையை வைத்துக் கொண்டு அழுதான், குழந்தை ரமணி.\nஅம்பாளுக்கு எவ்வளவு ஆசை ஆசையாய் செய்திருப்பார் தர்மகர்த்தா கைவிடுவாளா அம்பிகை கஷ்டத்தைக் குடுத்து, மிச்சம் மீதி இருக்கும் கர்மாவை [அதுவே கடைசி பிறவி என்பதால்] கழிக்கவிட்டு, தன்னுடைய அதிரடிக் காருண்யத்தை ஒரேயடியாக சொரிந்து விடுவாளே\nரமணியின் அம்மாவுக்கு அன்று இரவு ஒரு ஸொப்பனம்.....அதில், கரும்புவில்லுக்கு பதில் கருணை தண்டமேந்திய நம்முடைய பெரியவா அவளிடம், \" ஒன்னோட ஆத்துக்காரர் போனதுக்கு ���ப்றம் நீ......நவராத்ரி கொலுவையும் மறந்துட்டே.....அதோட, என்னையும் மறந்துட்டே ரமணிய ஒடனே எங்கிட்ட அனுப்பு...\" என்றதும், அப்படியே மனஸ் படபடக்க எழுந்து உட்கார்ந்து கொண்டு, பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த ரமணியை எழுப்பினாள்.\n நவராத்ரி கொலு வெக்கணுமாம்.....ஒன்னை பெரியவா ஒடனே வரச் சொல்றாடா\n\"அம்மா...பெரியவா இப்போ எங்கியோ வடக்குல இருக்கார்ம்மா..அங்க போக, வர செலவுக்கு நீ எங்கம்மா போவே\nஇருவருமே இது வெறும் கனவுதான் என்று துளிகூட ஒதுக்கவில்லை. இருண்ட குகையில் இருப்பவர்களுக்கு, எங்கோ குட்டியாக வெளிச்சம் தெரிந்தால் போறுமே என்று துளிகூட ஒதுக்கவில்லை. இருண்ட குகையில் இருப்பவர்களுக்கு, எங்கோ குட்டியாக வெளிச்சம் தெரிந்தால் போறுமே விடுவிடுவென்று வெளிச்சத்தை நோக்கி நடையைக் கட்ட வேண்டியதுதானே\nவிடிந்ததும், மாடி போர்ஷனில் குடியிருக்கும் ஶர்மா வந்தார். மிகவும் நல்ல மனுஷ்யர். அவரும் அவர் மனைவியும் இவர்களிடம் மிகவும் ஆதரவோடும், அனுஸரணையோடும் இருப்பார்கள்.\n\"அம்மா....நானும், எங்காத்துக்காரியும் நாளான்னிக்கி நார்த் இண்டியா யாத்ரை கெளம்பறோம். திரும்பி வரதுக்கு எப்டியும் ரெண்டு மாஸம் ஆகலாம். ஒன்னோட ரெண்டு மாஸ வாடகையை ஒங்கிட்ட அட்வான்ஸாவே குடுத்துடறேன்......இல்லேன்னா நீ ரொம்ப ஸ்ரமப்படுவே. இந்தாத்துக்கு வந்தப்றம் எங்களுக்கு மனஸ்ல ஒரு நிம்மதி கெடச்சிருக்கு. அதுனால, கடைசி வரைக்கும், ஒனக்கு வாடகை குடுத்துண்டு, இங்கியேதான் இருக்கப் போறோம் செரியா....\" சிரித்துக் கொண்டே பணத்தைக் குடுத்தார்.\n\"மாமா.....பெரியவா தன்னோட லீலையை ஆரம்பிச்சுட்டார் இன்னிக்கி காலேலதான் பெரியவா கனவுல வந்து நவராத்ரி கொலு வெக்கச் சொல்லிட்டு, ரமணியை ஒடனே அவர்கிட்ட அனுப்பச் சொன்னா.....பணத்துக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சேன். பாருங்கோ இன்னிக்கி காலேலதான் பெரியவா கனவுல வந்து நவராத்ரி கொலு வெக்கச் சொல்லிட்டு, ரமணியை ஒடனே அவர்கிட்ட அனுப்பச் சொன்னா.....பணத்துக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சேன். பாருங்கோ ஒங்க மூலமா, அதுக்கும் வழி பண்ணிட்டார் ஒங்க மூலமா, அதுக்கும் வழி பண்ணிட்டார்...எனக்கு, பெரியவா எங்க தங்கியிருக்கான்னு கொஞ்சம் விஜாரிச்சு சொல்றேளா...எனக்கு, பெரியவா எங்க தங்கியிருக்கான்னு கொஞ்சம் விஜாரிச்சு சொல்றேளா\n சித்த கீழ எறங்கி வாப்பா.....\" என்றதும்\n...\" என்றபடி ஒருவர் அங்கே ஆஜரானார்.\n\"அம்மா....இவன் என்னோட அண்ணா பிள்ளை ரொம்ப வர்ஷமா, பெரியவாகிட்டயே இருக்கான். மடத்லேயே தங்கிண்டு பெரியவாளுக்கு ஸுஸ்ரூஷை பண்ணிண்டு இருக்கான். என்னிக்காவுது இப்டீ.....ஊர் பக்கம் வருவான். நேத்திக்கித்தான் வந்தான். இன்னிக்கி ஸாயங்காலம் அஞ்சுமணி ட்ரெயின்ல கெளம்பி, பெரியவா இருக்கற எடத்துக்குப் போறான். நீ வேணா...ரமணியை இவனோட அனுப்பி வை ரொம்ப வர்ஷமா, பெரியவாகிட்டயே இருக்கான். மடத்லேயே தங்கிண்டு பெரியவாளுக்கு ஸுஸ்ரூஷை பண்ணிண்டு இருக்கான். என்னிக்காவுது இப்டீ.....ஊர் பக்கம் வருவான். நேத்திக்கித்தான் வந்தான். இன்னிக்கி ஸாயங்காலம் அஞ்சுமணி ட்ரெயின்ல கெளம்பி, பெரியவா இருக்கற எடத்துக்குப் போறான். நீ வேணா...ரமணியை இவனோட அனுப்பி வை பத்ரமா அழைச்சிண்டு போய் பெரியவாளை தர்ஶனம் பண்ணிவெச்சுட்டு, பத்ரமா திருப்பி அனுப்பி வெக்கச் சொல்றேன்\"\nஅம்மாவும் பிள்ளையும் அழுதே விட்டனர்\nஇது, பெரியவா போட்ட அடுத்த \"ஆனந்த குண்டு\" \n \"என்றதோடு நிற்காமல், அதற்கான பணத்தை ஏற்பாடு பண்ணி, பந்தோபஸ்து பண்ணி, அழைத்துப் போக தகுந்த துணையையும் முன்னாடியே அனுப்பி வைத்து......\n...\" என்றார் வேம்பு சிரித்துக் கொண்டே\nபூனா பக்கத்தில் ஒரு சின்ன ஊரில் இருந்த பெரியவாளுடைய முகாமுக்கு வேம்புவோடு போனான் ரமணி. நல்ல கூட்டம் ஸ்நானத்தை முடித்துக் கொண்டு, அந்த 'க்யூ'வில் ரமணியை நிற்க வைத்துவிட்டு \"இங்க பாரு ரமணி ஸ்நானத்தை முடித்துக் கொண்டு, அந்த 'க்யூ'வில் ரமணியை நிற்க வைத்துவிட்டு \"இங்க பாரு ரமணி இப்டியே கூட்டத்தோட போய்ண்டே இரு...ஒன்னோட டர்ன் வரும். பெரியவாகிட்ட, ஒன்னோட மனஸ்ல இருக்கற எல்லாத்தையும் கொட்டிடு இப்டியே கூட்டத்தோட போய்ண்டே இரு...ஒன்னோட டர்ன் வரும். பெரியவாகிட்ட, ஒன்னோட மனஸ்ல இருக்கற எல்லாத்தையும் கொட்டிடு பயப்படாதே...எனக்கு உள்ள வேலையிருக்கு.....பெரியவாளை தர்ஶனம் பண்ணினதும், இங்கியே இரு. நா....வந்து ஒன்னை அழைச்சிண்டு போறேன். பயப்படாதே, என்ன பயப்படாதே...எனக்கு உள்ள வேலையிருக்கு.....பெரியவாளை தர்ஶனம் பண்ணினதும், இங்கியே இரு. நா....வந்து ஒன்னை அழைச்சிண்டு போறேன். பயப்படாதே, என்ன\" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.\nசின்னப்பையனான ரமணிக்கோ அங்கிருந்த கூட்டத்தை கண்டதும், \"இந்த 'க்யூ' எப்போ நகந்து, எப்போ நா...பெரியவாளைப��� பாக்கறது\" என்ற மலைப்போடு, ஏதாவது இண்டு இடுக்கு வழியாக பெரியவாளைப் பார்க்க முடியுமா என்று முயற்சி பண்ணினான். ம்ஹூம்\" என்ற மலைப்போடு, ஏதாவது இண்டு இடுக்கு வழியாக பெரியவாளைப் பார்க்க முடியுமா என்று முயற்சி பண்ணினான். ம்ஹூம் இவன் குனிந்து, நிமிர்ந்து, குதித்ததுதான் மிச்சம்\n\"செரி ....வேம்பு மாமா இங்கியே இருக்கச் சொல்லியிருக்கா. கட்டாயம் பெரியவாளை பாப்பேன்\" என்று தனக்குத்தானே முடிவு செய்துகொண்டு \"ஹர ஹர ஶங்கர, ஜய ஜய ஶங்கர\" என்று கண்களை மூடியபடி சொல்லிக் கொண்டிருந்தான்.\nயாரோ அவனை லேஸாக தட்டியதும், கண்களைத் திறந்தான்.....\n\"இந்த அலைமோதற கூட்டத்ல, பெரியவா என்னை மட்டும் கூப்ட்டாரா\nரமணிக்கு இது \"மூணாவது ஆனந்த குண்டு\"\n வேம்பு மாதிரி நானும் பெரியவாகிட்ட கைங்கர்யம் பண்றேன். பெரியவா சொல்லாம, நானா வந்து கூப்டுவேனா வா.....\" என்று சொல்லி, அவனுடைய கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு, கூட்டத்தை விலக்கிக்கொண்டு, அவனை பெரியவா முன்னால் கொண்டுபோய் நிறுத்தினார், ஒரு பாரிஷதர்.\n குழந்தை த்ருவனுக்கு முன்னால் ஸாக்ஷாத் மஹாவிஷ்ணு ஶங்குசக்ரதாரியாக நின்றபோது அவன் என்ன ஒரு ஸ்திதியில் இருந்தானோ, கிட்டத்தட்ட ரமணியும் பெரியவாளை அவ்வளவு அருகில் தர்ஶனம் பண்ணியதும், அப்படியொரு அநிர்வசநீயமான நிலைக்குத் தள்ளப்பட்டான்.\nபெரிய கூட்டத்தில் அம்மாவின் கையைவிட்டு விட்டு, தொலைந்து போன குழந்தை, கதறி அழுது, மறுபடியும் தன் அம்மாவைப் பார்த்ததும், முதலில் சிரிக்காது, ஸந்தோஷப்படாது. மேலும் பலமாக அழும் அம்மா,அதைத் தன் கைகளில் தூக்கிக் கொண்டு, கட்டிக்கொண்டு, தட்டிக் கொடுத்து ஸமாதானம் பண்ணினாலும், அதன் அழுகை ஓய நேரமெடுக்கும்.\nஇப்போது ரமணி த்ருவனாகவும், கூட்டத்தில் தொலைந்து போன குழந்தை போலவும், இரண்டும் கலந்த மனநிலையில், பெரியவாளைப் பார்த்ததும், \"பெரியவா......ஓ\" என்று வாய்விட்டு அலறிக்கொண்டு, ஸாஷ்டாங்கமாக அவர் முன் விழுந்து விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தான்.....\n....அழாதேப்பா...எந்திரு. ஒனக்கு என்னடா கொறை என்னடா வேணும்\nதாயின் குரலைக் கேட்டதும் அழுகை ஜாஸ்தியாகி, திக்கித் திக்கி எல்லாவற்றையும் சொன்னான்.\n\"பெரியவா......எங்கப்பா தர்மகர்த்தா....அம்பாள்கிட்ட ரொம்ப பக்தியா இருப்பார். திடீர்னு செத்துப் போய்ட்டார்.....என்னோட நாலு அண்ணாக்களையும் அ���்மா கஷ்டப்பட்டு படிக்க வெச்சாலும், எங்களை விட்டுட்டு அவாவா பிச்சிண்டு போய்ட்டா பெரியவா.....மூணு அக்காக்களும் கல்யாணம் ஆய்ட்டாலும், சீர், செனத்தி, ப்ரஸவம்ன்னு பிச்சு எடுக்கறா பெரியவா.....\n பத்தாததுக்கு பழைய கடனே 80,000 இருக்கு எங்காத்தை வித்து கடனை அடைக்கலாம்-னா, கஷ்டத்ல விக்கறோம்-ன்னு தெரிஞ்சுண்டு, அடிமாட்டு வெலையா 10,000த்துக்கு பேசறா எங்காத்தை வித்து கடனை அடைக்கலாம்-னா, கஷ்டத்ல விக்கறோம்-ன்னு தெரிஞ்சுண்டு, அடிமாட்டு வெலையா 10,000த்துக்கு பேசறா நா.....படிப்பை நிறுத்திட்டு மளிகைக் கடேல வேலை பாக்கறேன்.....அம்மாவை என்னால ஸந்தோஷமா வெச்சுக்க முடியலியேன்னு இருக்கு பெரியவா......\"\nஅத்தனை வர்ஷங்கள் குழந்தையிலிருந்தே பட்ட கஷ்டத்தை, கொட்டித் தீர்த்து கதறிவிட்டான்\nபொங்கும் பரிவோடு அவனைப் பார்த்த பெரியவா.....\n\".....இப்போ ஒங்காத்ல கொலு வெக்கறதில்ல ; நவராத்ரி பூஜையும் பண்றதில்ல...அப்டித்தானே\n\"அம்மாவுக்கு கனவுல வந்து சொன்னதை 'ஸத்யம்'-னு நிரூபிச்சுட்டாரே\" அதிர்ந்து போனான் ரமணி.\n\"ஆமா.......பெரியவா. அப்பா போனதுக்கப்றம் அம்மா எல்லாத்தையும் நிறுத்திட்டா\n....ஒங்கப்பா பண்ணின மாதிரி தடபுடலா ஊரைக்கூட்டி, அண்டா அண்டாவா சுண்டலும், ஸொஜ்ஜியும் பண்ணி விநியோகம் பண்ண வேணாம். அழகா, சின்னதா கொலு வெச்சு, மனஸார ஒம்போது நாளும் அம்பாளுக்கு பூஜை பண்ணினாலே போறும் சுண்டல் பண்ணனும்னு கூட அவஸ்யமில்ல....\"\nஎன்று சொல்லிக்கொண்டே தன் முன்னால் மூங்கில் தட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு பாக்கெட் கல்கண்டையும், பேரீச்சம் பழத்தையும் தொட்டுவிட்டு, பாரிஷதரை விட்டு ரமணியிடம் குடுக்கச் சொன்னார்.\n\"ரமணி.....இது ரெண்டையும் அம்மாகிட்ட குடுத்து, நவராத்ரிக்கு அம்பாளுக்கு நைவேத்யம் பண்ணச் சொல்லு. நாளன்னிக்கி நவராத்ரி ஆரம்பிக்கறதே நீ...இன்னிக்கி ஸாயங்காலம் பொறப்டாத்தான், நாளக்கி ஸாயங்காலம் ஊர் போய்ச் சேருவே நீ...இன்னிக்கி ஸாயங்காலம் பொறப்டாத்தான், நாளக்கி ஸாயங்காலம் ஊர் போய்ச் சேருவே மறுநா...காலம்பர கொலு வெக்கறதுக்கு தோதா இருக்கும்...\"\nஎன்று சொல்லிவிட்டு, பாரிஷதரிடம் ஏதோ சொன்னார். அவரும் ரமணியிடம்,\n இந்தா இந்த கல்கண்டு, பேரீச்சம்பழத்தை எடுத்துக்கோ...\" என்றதும், சின்னப் பையன்தானே...\" என்றதும், சின்னப் பையன்தானே\n ஒங்கள பாக்கணும்ன்னு எவ்ளோவ் ஆசையோட வந்தேன் நீங்க ��ன்னடான்னா....இன்னிக்கே கெளம்பிப் போயி, ஆத்துல கொலு வெக்கச் சொல்றேளே நீங்க என்னடான்னா....இன்னிக்கே கெளம்பிப் போயி, ஆத்துல கொலு வெக்கச் சொல்றேளே இதுக்குத்தானா என்னை இவ்ளோ தூரம் வரவழைச்சேள் இதுக்குத்தானா என்னை இவ்ளோ தூரம் வரவழைச்சேள்...\" அழுகையும், ஏமாற்றமும் கலந்து லேஸாக ஒரு பாந்தவ்யமான கோபத்தின் ரேக்குகளை அதன் மேல் பரப்பி, கண்கலங்க கேட்டான்.\nஅவனைப் பார்த்து லேஸாக புன்னகைத்துவிட்டு, பாரிஷதரிடம் அவனை அழைத்துக் கொண்டு போகச் சொன்னார். ப்ரஸாதங்களை எடுத்துக் கொண்டு, அழுகையோடேயே வேம்பு ஐயரிடம் சென்றான். நடந்ததையெல்லாம் கேள்விப்பட்டதும் வேம்பு, ரமணியிடம்\n 'இதுக்குத்தானா என்னை இவ்ளோ தூரம் வரச் சொன்னேள்'-ன்னு கேட்டியாமே அந்த \"இதுக்குத்தானா\" குள்ள எத்தனை ரஹஸ்யங்கள், அர்த்தங்கள் ஒளிஞ்சிண்டு இருக்குன்னு ஒனக்கு மட்டுமில்லடா, யாருக்குமே தெரியாது. பெரியவா சொன்னதோட அர்த்தங்களை போகப் போக நீயே புரிஞ்சுப்ப.....செரி செரி ....ஸீக்ரம் ஸாப்ட்டுட்டு கெளம்பு....பாரு பெரியவா ஒனக்கு ரெண்டு ஜோடி புது வேஷ்டி ஆஸிர்வாதம் பண்ணிக் குடுத்திருக்கா பெரியவா ஒனக்கு ரெண்டு ஜோடி புது வேஷ்டி ஆஸிர்வாதம் பண்ணிக் குடுத்திருக்கா\nபெரியவாளுடைய அன்பை, வேம்பு ஐயர் சொல்லச் சொல்ல, இப்பேர்ப்பட்ட பெரியவாளுடன் இருக்க முடியாமல், ஊருக்குப் போகணுமே என்று அழுது கொண்டே ஸாப்பிட்டுவிட்டு கிளம்பியவனிடம்\n\"பெரியவா குடுத்த கல்கண்டு பேரீச்சம்பழம், வேஷ்டி எல்லாம் இந்தப் பையில வெச்சிருக்கேன். இந்தா....இதைக் கை செலவுக்கு வெச்சுக்கோ [ஒரு கவரில் சில நூறு ரூபாய் நோட்டுக்களை போட்டுக் குடுத்தார்] ரயில்ல ஒன்னை ஏத்திவிட நானே வரேன். ரொம்ப பாக்யஸாலிடா நீ [ஒரு கவரில் சில நூறு ரூபாய் நோட்டுக்களை போட்டுக் குடுத்தார்] ரயில்ல ஒன்னை ஏத்திவிட நானே வரேன். ரொம்ப பாக்யஸாலிடா நீ பெரியவாளோட முழூ ஆஸீர்வாதத்தையும் அப்டியே அள்ளிண்டுட்டே பெரியவாளோட முழூ ஆஸீர்வாதத்தையும் அப்டியே அள்ளிண்டுட்டே இனிமே ஒனக்கு ஒரு கொறையும் வராது. ஒன்னோட ரயில்ல வர்றவர் என்னோட ஸொந்தக்காரர்தான்.... பெரியவா ஒனக்கு எப்டி பந்தோபஸ்து பண்ணி அனுப்பறார் பாரு இனிமே ஒனக்கு ஒரு கொறையும் வராது. ஒன்னோட ரயில்ல வர்றவர் என்னோட ஸொந்தக்காரர்தான்.... பெரியவா ஒனக்கு எப்டி பந்தோபஸ்து பண்ணி அனுப்பற���ர் பாரு ஒன்னை ஒங்காத்துல அவர் கொண்டு விட்டுடுவார். பெரியவா சொன்னபடி, ஒடன்னே அம்மாவை கொலு வெக்கச் சொல்லிடு....\"\nபத்ரமாக ஊர் வந்து சேர்ந்தான். போன ஜோரில் திரும்ப வந்த குழந்தையைக் கண்டதும் அம்மாவுக்கு ஒரே பதைபதைப்பு\n.....\" இப்படியாக ஒரே கேள்வி மயம்\n அத்தனை கூட்டத்லயும் என்னை அழைச்சிண்டு வரச் சொல்லி, நன்னா கிட்டக்க தர்ஶனம் பண்ணினேன். நம்மளோட கஷ்டம் எல்லாத்தையும் அவர்கிட்ட கொட்டித் தீத்துட்டேன் பெரியவாளோடேயே இருந்துட மாட்டேனான்னு இருந்துது...ஆனா, ஆஸ்சர்யம் பாரேன் பெரியவாளோடேயே இருந்துட மாட்டேனான்னு இருந்துது...ஆனா, ஆஸ்சர்யம் பாரேன் ஒனக்கு வந்த கனவு நெஜந்தாம்மா ஒனக்கு வந்த கனவு நெஜந்தாம்மா பெரியவாளே \"நீ ஒடனே ஊருக்கு போயி, அம்மாகிட்ட நா சொன்னேன்னு, கொலு வெக்கச் சொல்லு பெரியவாளே \"நீ ஒடனே ஊருக்கு போயி, அம்மாகிட்ட நா சொன்னேன்னு, கொலு வெக்கச் சொல்லு ஒங்கப்பா இருந்தப்போ பண்ணின மாதிரி, பெருஸ்ஸா ஊரைக் கூட்டி தடபுடல் பண்ணாம, ஆத்துமட்டோட சின்னதா, அழகா பொம்மைகளை வெச்சு, சுண்டல் கூட வேணாம்...இந்த கல்கண்டு, பேரீச்சம்பழத்த தெனோமும் கொஞ்சமா அம்பாளுக்கு நைவேத்யம் பண்ணினாப் போறுன்னுட்டார்'-ம்மா ஒங்கப்பா இருந்தப்போ பண்ணின மாதிரி, பெருஸ்ஸா ஊரைக் கூட்டி தடபுடல் பண்ணாம, ஆத்துமட்டோட சின்னதா, அழகா பொம்மைகளை வெச்சு, சுண்டல் கூட வேணாம்...இந்த கல்கண்டு, பேரீச்சம்பழத்த தெனோமும் கொஞ்சமா அம்பாளுக்கு நைவேத்யம் பண்ணினாப் போறுன்னுட்டார்'-ம்மா\n\"பெரியவா சொல்லிட்டான்னா வேற என்ன வேணும் ஒடனே பரண் மேல வெச்சிருக்கே ஒடனே பரண் மேல வெச்சிருக்கே அந்த கொலுபொம்மைப் பொட்டியை கீழ எறக்கு....அப்டியே அந்த சின்ன கொலுப்படியையும் எறக்கு... வேற என்னடா சொன்னா அந்த கொலுபொம்மைப் பொட்டியை கீழ எறக்கு....அப்டியே அந்த சின்ன கொலுப்படியையும் எறக்கு... வேற என்னடா சொன்னா நம்ம கஷ்டத்துக்கு எதாவுது விடிவு பொறக்குன்னாரா நம்ம கஷ்டத்துக்கு எதாவுது விடிவு பொறக்குன்னாரா \n\"பெரியவாளை பாத்ததுமே ரொம்ப அழுதுட்டேம்மா எனக்குத் தாங்கல....இத்தனை வர்ஷமா நீயும், நானும் மட்டுந்தான் வாய்விட்டு பேசிண்டோம்...நமக்கு சொல்லி அழறதுக்குக் கூட யாருமே காது குடுக்கலியேம்மா எனக்குத் தாங்கல....இத்தனை வர்ஷமா நீயும், நானும் மட்டுந்தான் வாய்விட்டு பேசிண்டோம்...நமக்கு சொ��்லி அழறதுக்குக் கூட யாருமே காது குடுக்கலியேம்மா அவர் வேற எதுவுமே சொல்லாட்டாலும், எல்லாத்தையும் கேட்டுண்டு, என்னை அழாதேப்பா-னார்ம்மா அவர் வேற எதுவுமே சொல்லாட்டாலும், எல்லாத்தையும் கேட்டுண்டு, என்னை அழாதேப்பா-னார்ம்மா கொலு வெச்சுட்டு ஒம்போது நாளும் அம்பாளுக்குg ஶ்ரத்தையா பூஜை பண்ணச் சொல்லுன்னு மட்டும் சொன்னார்......\"\nஸீதையை லங்கையில் தர்ஶனம் பண்ணியதை திரும்பத்திரும்ப சொல்லியும், கேட்டும், 'போறாது, போறாது'என்பது போல் ஆனந்தமாய் பேசிப் பேசி அனுபவித்த ஆஞ்சநேயரும், அவருடன் சென்ற வானரக்கூட்டமும் போல், அம்மாவும், பிள்ளையும் பெரியவாளைப் பற்றி பேசித் தீர்த்தபாடில்லை\nபரணில் இருந்து பொம்மைகள் இறக்கப்பட்டு, பெரியவா சொன்ன மாதிரி, நவராத்ரி ஆரம்பித்ததும், வீட்டில் மாக்கோலம் போட்டு, மாவிலைத் தோரணம் கட்டி, விளக்கை ஏற்றி வைத்து, அம்பிகையை ஶ்ரத்தையாக பூஜித்தாள். கல்கண்டு, பேரீச்சம்பழம் நைவேத்யம். என்னவோ, அத்தனை வர்ஷங்கள் இல்லாத நிம்மதியும், லக்ஷ்மிகரமும் அவர்கள் வீட்டிலும், மனஸிலும் புகுந்தது.\n\"ரமணி, பெரியவா சொன்னதைப் பண்ண ஆரம்பிச்சதுமே நமக்குள்ள ஒரு அமைதி வந்துடுத்து பாத்தியா....\nஅம்மாவுக்கு கிடைத்த நிம்மதி ரமணிக்கு முழுமையாக கிடைக்கவில்லை. காரணம்\n\"நேத்திக்கி பரண்ல ஏறி கொலுப் பொட்டியை எடுக்கறச்சே.....வேறே எதையோ பாத்தேனே......\" இதே சிந்தனைதான் நிம்மதிக்கு குறுக்கே வந்தது. கிடுகிடுவென்று ஏணியைப் போட்டு, பரணில் ஏறினான்.\nஅதோ.....மூலையில் ஒரு நசுங்கிப் போன தகரப் பொட்டி\n இங்க இன்னொரு பொட்டி இருக்கும்மா அதையும் எறக்கறேன்....எதாவுது பொம்மை இருந்தா அதையும் கொலுல சேத்துக்கலாம்\"\nஅம்மா அதை வாங்கி கீழே வைத்து திறந்தால்......\n ஏதோ பட்டுத் துணியில் சுத்தியிருந்தது\nபயமும் பக்தியும் ஒருசேர, அந்தப் பட்டுத் துணியை மெல்ல பிரித்தால், உள்ளே நாலைந்து ஓலைச்சுவடிக் கட்டுகள் மஹா அரதப்பழஸு என்பதைப் பார்த்தாலே புரிந்தது.\n அப்பா, இத இவ்ளோ பத்ரமா பட்டுத் துணில சுத்தி வெச்சிருக்கான்னா....இது ரொம்ப முக்யமான விஷயமா இருக்குமோ\n நா......இன்னிக்கி ஸாயங்கால டிரெயின்ல போயி, பெரியவாகிட்ட இந்த சுவடிகளை பட்டுத் துணியோட குடுத்துட்டு வந்துடறேன்...\"\n \" என்று பெரியவா ஸதா சொல்லிக் கொண்டிருப்பதை, நம்மைப் போலில்லாமல், ரமணியும் அவன் அம்மாவும் கேட்கத் தொடங்கியதால், \"ஓடு பெரியவாளிடம்..\" என்று சுவடிகளோடு மறுநாளே பெரியவா முன் ஆஜராகிவிட்டான்\nமுதல்முறை வந்தபோது இருந்த அழுகையும், குழப்பமும், பயமும், ஸந்தேஹமும் இந்தத் தடவை ரமணியிடம் இல்லை அவனுடைய வாழ்வில் ரெண்டு நாளைக்கு முன்பிருந்த அதே பணமுடைதான் இப்போதும் இருந்தது. பின், எப்படி இந்த அமைதி அவனுடைய வாழ்வில் ரெண்டு நாளைக்கு முன்பிருந்த அதே பணமுடைதான் இப்போதும் இருந்தது. பின், எப்படி இந்த அமைதி\n\" நம் ஹ்ருதய குகைக்குள் ஸதா மஹாநடனம் புரிந்து வரும் நம்முடைய மஹா மஹா பெரியவாளை அப்படியே மனஸில் கட்டிக் கொண்டுவிட்டான், மார்கண்டேயன் பரமேஶ்வரனை கட்டிக் கொண்டது போல்\n\"என் அப்பன், என் அம்மை இருக்கையில் எனக்கென்ன குறை பயம்\nஇது பெரியவா அவனுக்குத் தராமல் தந்த ஸர்வகால ஸஹவாஸ வாக்குறுதியால் வந்த த்ருட விஶ்வாஸம்\nபெரியவா எல்லாருக்குமே இப்படியொரு பாக்யத்தை அருளிக் கொண்டிருக்கிறார். ரமணி பிடித்துக் கொண்டான்\nரமணி பெரியவா இருந்த இடத்துக்குப் போனபோது, தனியான ஒரு இடத்தில் பெரியவா அமர்ந்திருந்தார். சில பாரிஷதர்களைத் தவிர, ஜாஸ்தி கூட்டமே இல்லை\nபெரியவா முன்னால் ஸுமார் 60 வயஸு மதிக்கத்தக்க ஒரு பெரியவர் பவ்யமாக கைகளைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தார். பெரியவாளிடம் ஏதோ ஸீரியஸ்ஸான விஷயத்தை ப்ரஸ்தாபித்துக் கொண்டிருந்தார்.\n\"எல்லா எடமும் சல்லடை போட்டு சலிச்சாச்சு பெரியவா இந்தியால இருக்கற famous ஜோஸ்யக்காரா, உபன்யாஸக்காரா, ஏன் இந்தியால இருக்கற famous ஜோஸ்யக்காரா, உபன்யாஸக்காரா, ஏன்ஆர்க்கியாலஜிகாராளைக் கூட விடலை பெரியவாஆர்க்கியாலஜிகாராளைக் கூட விடலை பெரியவா எங்கியாவுது, யார் மூலமாவுது, எதாவுது, தெரியாதான்னு அலைஞ்சாச்சு பெரியவா.....அதை யாரு, எங்க ஒளிச்சு வெச்சிருக்காளா, இல்லே, அதோட அருமை தெரியாம எரிச்சோ, தூக்கியோ போட்டுட்டாளோன்னு ரொம்ப பதட்டமா இருக்கு....எங்கியாவுது அது இருக்கற சின்ன clue கெடச்சாக்கூட போறும் எங்கியாவுது, யார் மூலமாவுது, எதாவுது, தெரியாதான்னு அலைஞ்சாச்சு பெரியவா.....அதை யாரு, எங்க ஒளிச்சு வெச்சிருக்காளா, இல்லே, அதோட அருமை தெரியாம எரிச்சோ, தூக்கியோ போட்டுட்டாளோன்னு ரொம்ப பதட்டமா இருக்கு....எங்கியாவுது அது இருக்கற சின்ன clue கெடச்சாக்கூட போறும் எப்டியாவுது அவா கைல கால்ல விழுந்தாவுத�� கெஞ்சிக் கூத்தாடி வாங்கிண்டு வந்துடுவேன்.....எத்தன லக்ஷங்கள் ஆனாலும் பரவாயில்ல பெரியவா எப்டியாவுது அவா கைல கால்ல விழுந்தாவுது கெஞ்சிக் கூத்தாடி வாங்கிண்டு வந்துடுவேன்.....எத்தன லக்ஷங்கள் ஆனாலும் பரவாயில்ல பெரியவா ஆனா, அதோட மதிப்புத் தெரியாம, எங்கியோ ஒரு மூலேல அது மக்கிப் போய்டக்கூடாது......இதான் என்னோட ப்ரார்த்தனை ஆனா, அதோட மதிப்புத் தெரியாம, எங்கியோ ஒரு மூலேல அது மக்கிப் போய்டக்கூடாது......இதான் என்னோட ப்ரார்த்தனை\nகண்களில் வழிந்த கண்ணீரை அவர் துடைத்துக் கொண்டிருக்கும்போதுதான், ரமணி உள்ளே எட்டிப் பார்த்தான். பெரியவா அவனைத் திரும்பிப் பார்த்து,\n வா....வா\" என்றதும், ஸரியாகச் சொல்ல வேண்டுமென்றால், தகரடப்பாவும், கையுமாக குதித்துக் கொண்டு ரெண்டே எட்டில் பெரியவா முன்னால் நின்றான். தகரடப்பாவை ஒரு பக்கம் வைத்துவிட்டு, ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தான்.\n நீங்க சொன்னமாரியே அம்மா ஆத்துல கொலு வெச்சுட்டா ஆனா, மேல பரண்ல கொலுப் பொட்டியோட, இந்த தகரடப்பாவும் இருந்துது பெரியவா ஆனா, மேல பரண்ல கொலுப் பொட்டியோட, இந்த தகரடப்பாவும் இருந்துது பெரியவா\nஎன்று பேசிக்கொண்டே அவன் தகரடப்பாவை திறந்ததும்,\n அந்த டப்பால இருக்கறதை அப்டியே பட்டுத்துணியோட அந்த மாமாகிட்ட குடுத்துடு\nஇது ஐந்தாம் ஆனந்த குண்டு\n\"இதுக்குள்ள ஏதோ ஓலைச்சுவடி இருக்கு பெரியவா......நீங்க படிக்க வேணாமா...\" என்று கேட்டுக்கொண்டே, பட்டுத்துணியோடு அந்த ஓலைச்சுவடியை அந்த பெரியவரிடம் குடுத்தான். பணிவோடு வாங்கிக் கொண்டார்.\n\"நீ...இத்தன வர்ஷமா இந்தியா முழுக்க தேடி அலஞ்சுண்டு இருந்தியே இதான்.....அது\n பெரியவாகிட்ட இதப்பத்தி பேசி பத்து நிமிஷம் கூட ஆகல......அதுக்குள்ள இப்டியொரு கருணா வர்ஷமா இது கெடைக்கும்னு கனவுல கூட நா.....நெனைக்கல பெரியவா இது கெடைக்கும்னு கனவுல கூட நா.....நெனைக்கல பெரியவா....இந்தக் கொழந்தைக்கு நா....வயஸ்ல பெரியவங்கறதால நமஸ்காரம் பண்ண முடியாத நெலேல இருக்கேன்......\"\nஎன்று சொல்லிக்கொண்டே, தன் bag ஐ திறந்து உள்ளேயிருந்ததை அப்படியே எடுத்து பெரியவா முன் இருந்த மூங்கில் தட்டில் வைத்தார், கனகதாரா மாதிரி கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள்\n இன்னதுதான் வெலை-ன்னு நிர்ணயிக்க முடியாத இந்த அபூர்வமான பொக்கிஷத்துக்கு, என்னால முடிஞ்ச சின்ன ஸமர்ப்பணம்.....அனுக்ரஹம் பண��ணி ஸ்வீகரிச்சுக்க சொல்லணும்....\"\nஅழகாக சிரித்துக் கொண்டே....\" ஏது ஒனக்கு ஊருக்கு போய்ச்சேர நடராஜா ஸர்வீஸ்தானா ஒனக்கு ஊருக்கு போய்ச்சேர நடராஜா ஸர்வீஸ்தானா காலணா வெச்சுக்காம, எல்லாத்தையும் குடுத்துட்டியே காலணா வெச்சுக்காம, எல்லாத்தையும் குடுத்துட்டியே...\" என்று சொல்லிவிட்டு, ரமணியிடம்,\n நீ குடுத்த ஓலைச்சுவடிக்காக, இந்த மாமா ஒனக்கு ரெண்டுலக்ஷ ரூவா குடுத்திருக்கார்.....இப்போ நீதான் இவருக்கு ஊருக்குத் திரும்பிப் போறதுக்கு, டிக்கெட் காஸு குடுக்கணும்.....இப்போ நீதான் இவருக்கு ஊருக்குத் திரும்பிப் போறதுக்கு, டிக்கெட் காஸு குடுக்கணும் இந்தக் கட்டுலேர்ந்து ஒரு அம்பது ரூவா எடுத்து அந்த மாமாகிட்ட குடுத்துட்டு, அவரை நமஸ்காரம் பண்ணிக்கோ இந்தக் கட்டுலேர்ந்து ஒரு அம்பது ரூவா எடுத்து அந்த மாமாகிட்ட குடுத்துட்டு, அவரை நமஸ்காரம் பண்ணிக்கோ\n நா...ரெண்டுலக்ஷ ரூவா கொண்டுவந்திருக்கேன்னு எப்டி கரெக்டா சொல்லிட்டேள் பெரியவா\nகூடவே ரமணியும் கபடில்லாமல் \"அதான எப்டி பெரியவா\nபெரியவாளிடமிருந்து வெறும் புன்னகைதான் இதற்கு பதிலாக வந்தது\n\"செரி செரி ஊருக்கு கெளம்பற வழியைப் பாரு ஒங்கூட இந்த பணத்தை எடுத்துண்டு வேம்பு மாமாவும் ஊருக்கு வருவார். எல்லாத்தையும் அவர் பாத்துப்பார். ரெண்டு பேரும் ஸாப்ட்டுட்டு கெளம்புங்கோ ஒங்கூட இந்த பணத்தை எடுத்துண்டு வேம்பு மாமாவும் ஊருக்கு வருவார். எல்லாத்தையும் அவர் பாத்துப்பார். ரெண்டு பேரும் ஸாப்ட்டுட்டு கெளம்புங்கோ\nஅனுக்ரஹம் பண்ண மட்டுமே தெரிந்த கரங்களை உயர்த்தி ஆஸிர்வாதம் பண்ணி, ப்ரஸாதம் குடுத்தார்.\nஊருக்கு வந்த மறுநாளே, வேம்பு ஐயரிடம் பெரியவா குடுத்திருந்த instruction படி, 80,000 ரூபாய் கடன், \"ப்பூ...\" என்று ஊதித் தள்ளப்பட்டது...\" என்று ஊதித் தள்ளப்பட்டது நவராத்ரி ஆரம்பித்த நாலாம் நாளே, துர்க்கையாக அவர்களுடைய துக்கத்தைப் போக்கி, மஹாலக்ஷ்மியாக செல்வத்தையும் அருளிவிட்டாள் அம்பிகையான \"ஸ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர\" ஸரஸ்வதி \nஶர்மா தம்பதி நல்லபடி யாத்ரை முடித்துக் கொண்டு வந்ததும், ரமணியின் க்ருஹமும் \"ஶங்கரா\" என்ற நாமத்தைத் தாங்கியபடி புனர்ஜன்மாவை பெற்றது\nவாஸலிலேயே ஒரு பக்கத்தில் நல்ல தரமான மளிகைப் பொருட்களை, ஞாயமான விலையில் விற்க ஆரம்பித்தான் ரமணி அவ்வீட்டில், எந்தக் கார்யமுமே, ப��ரியவா அனுக்ரஹம் என்ற பிள்ளையார் சுழியோடுதான் ஆரம்பிக்கும் அவ்வீட்டில், எந்தக் கார்யமுமே, பெரியவா அனுக்ரஹம் என்ற பிள்ளையார் சுழியோடுதான் ஆரம்பிக்கும் நல்ல வருமானம் பின்னாளில், பெரியவா சொன்னபடியே, ஶர்மாவின் பெண்ணை ரமணி கல்யாணம் பண்ணிக்கொண்டான்.\nகஷ்டமில்லாத, கடனில்லாத வாழ்க்கை, அடிக்கடி பெரியவா தர்ஶனம் வேறு என்ன வேண்டும் பெரியவா சொன்னபடி, தங்கள் வாழ்க்கையின் தேவைகளை எளிமையாக ஆக்கிக்கொண்டு, எதையும் அபரிமிதமாக சேர்த்து வைத்துக் கொள்ளாமல், பல பேருக்கு அன்னதானம் செய்யும் அளவு, ரமணியின் வாழ்க்கை என்னும் கப்பலுக்கு பெரியவாளே மாலுமியாகவும், கப்பலாகவும், ஸமுத்ரமாகவும் இருந்தார்.\n\" என்று அரற்றி புலம்பி அழுவதைத் தவிர நம்மால் ஒண்ணுமே செய்ய முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nithyavani.blogspot.com/2011/04/blog-post_7664.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1293811200000&toggleopen=MONTHLY-1301587200000", "date_download": "2018-12-17T11:05:09Z", "digest": "sha1:PWPJMR3PFLAJSM6WISSPUTTZREFAL2ZP", "length": 9907, "nlines": 114, "source_domain": "nithyavani.blogspot.com", "title": "கரைநாட்டு இசையா? கர்நாடக இசையா? | இசையின் ஈர இயக்கங்கள்", "raw_content": "\nஜீவ சமாதி அடைந்த ஸ்ரீ ஜெகந்நாத சுவாமிகள் (sri jeganatha swamigal, tapah)\n(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்) ஓம் நமோ பகவதே ஜெகந்நாதாய... சித்தர்கள் தமிழ் மரபின் விதிவிலக்குகள். பொது வாழ்வு ...\n”மனசு சரியில்லை அதான் மனதுக்கு ஆறுதலா மெல்லிய இசைப் பாடல்களைக் கேட்கிறேன்… மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் அதான் விறு விறுப்பான பாடலைக்...\nதமிழிசையில் ஐந்து வகைக் கருவிகள்உள்ளதாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. தோல்கருவி (தோலால் செய்யப்பட்டவை), துளைக்கருவி (துளையிடப்பட்டவை), ந...\nஸ்வர சமூகங்களின் சேர்க்கையில் ஏற்படும் எந்த தொனியாவது, செவிக்கும் மனதிற்கும் இன்பத்தை அளிக்கிறதோ, அதுவே ராகம் என்று பெயர்படும். கர்னாடக சங்...\nபண்டைத் தமிழ் நூல்களுக்குள் திருக்குறள் தனியிடம் பெற்றுள்ளது. அது தனி முதலற நூல் என்றும், முழு முதல் தமிழ் நூல் என்றும் சன்றோர்களால் போற...\nசைவ சமயப் பக்தி இலக்கியம்\nநாயன்மார்களாகிய மூவர் முதலிகளும் , மாணிக்கவாசகரும் ஆகிய நால்வரும் சைவ சமயத்தின் அடித்தளமாக அமைந்தனர் . அதே போன்று வைணவத்தின் பெ...\nசாரங்கி ஒரு வட இந்திய மக்களின் இசைக்கருவியாகும். உணர்ச்சிமயமான இசையைத் தர வல்லது இந்த சாரங்கி என்ற இசைக்கருவி . அதன் ஒலியை கேட்டாலே நம...\n(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்) காவடிச்சிந்து (அண்ணாமலை ரெட்டியார்) (19-ஆம் நூற்றாண்டு) காவடிச்சிந்தி...\nசீர்காழியில் அந்தணர் குலத்தில் சிவபாத இருதயருக்கும் , பகவதி அம்மையாருக்கும் மகவாகத் தோன்றினார் . மூன்று வயதில் உமை அம்மையின் ஞா...\nஇதில் நான்கு தந்திகள் இருக்கின்றன. நடுத்தந்திகள் இரண்டும் ஆதார சட்ச சுரத்தை ஒலிக்கின்றன. நான்கு தந்திகளையும் ஒன்றாய் மீட்டி வரும்போது முதலாவ...\nஇசைத்தமிழ் இலக்கண விளக்கம் (31)\n4/26/2011 12:53:00 முற்பகல் | Labels: இசைத்தமிழ் இலக்கண விளக்கம்\nதமிழிசை வேறு கருநாடக இசை வேறு எனச் சிலர் கருதுகின்றனர். அது தவறு. தமிழிசை என்பதுதான் கருநாடக இசை; கருநாடக இசைத்தான் தமிழிசை. இரண்டும் வேறுபட்டவை அல்ல. ஒன்றே. வடக்கில் உள்ள பல நாடுகளில் கடல் இல்லை. அதனால் கடற்கரையும் இல்லை. ஆனால் தமிழகமோ மூன்று பக்கங்களிலும் கடல்களையும் கடற்கரைகளையும் கொண்டது. சோல மண்டல கடற்கரை, பாண்டி மண்டலக் கடற்கரை, சேர மண்டலக் கடற்கரை என்ற பெயர்கள் இன்றுவரை மக்களிடையே காணப்படுகின்றதாம். இதனால் தமிழகத்தைக் கரை நாடு என்றும் தமிழிசையைக் கரை நாட்டு இசை எனவும் வடக்கேயுள்ளனர் குறிப்பிட்டு வந்தனராம். அதையே பலரும் ”கர்நாட்டிசை” என்றனர். ஆங்கிலேயனும் அதை “கர்நாட்டிக் இசை” என்றான். ஆகவே கரை நாட்டு இசை என்பது தமிழ் இசையைக் குறிப்பது. காலப்போக்கில் வடமொழியின் மீது பற்றும், வட நாட்டின் மீது காதலும் கொண்ட சிலர், கரை நாட்டு இசையை, வட நாட்டு இசை என்றும், தமிழிசை இதற்கு முற்றும் மாறானது என்றும் கூறத் தொடங்கினர். தமிழில் உள்ள இசைக்கலை நூல்கள் வடமொழியில் பெயர்த்து எழுதினர். முன்னால் பதிவில் சிலப்பதிகாரத்தில் அமைந்துள்ள தமிழிசைப் பற்றி சிரு விளக்கம் உள்ளது. இதுவே, தக்கச் சான்றாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-forum.tamila1.com/View-Forum/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BFp/971.aspx", "date_download": "2018-12-17T11:08:13Z", "digest": "sha1:H6TU23RGO6S74WDFVQUISQVWSG6INJQO", "length": 8213, "nlines": 270, "source_domain": "tamil-forum.tamila1.com", "title": "???????-??????????-??????-??????p", "raw_content": "\nசிம்பு ஹன்சிகா காதலில் விரிசலா\nசோலோவாக வந்த போஸ் பாண்டியன்\nவிஸ்வரூபம் 2 படத்திற்கு எதிர்ப்பு க\nஈரம் பட நாயகி சிந்து மேனன் தற்கொலைக\nஅஜித்துடன் ஜோடி சேர ஆசைப்படும் அமலா\nபாலிவுட்டில் களமிறங்கும் கமலின் இளை\nவிஜய்யின் அடுத்த நாயகி நஸ்ரியா நஸிம\nகையை ஒடித்துக்கொண்ட ஜெயம் ரவி: படப்\nகத்ரினாவிடம் காதலை சொல்லும் ரன்பீர்\nமன்மதன் 2வில் களமிறங்கும் சிம்பு&nb\nநஸ்ரியாவின் காதல் ரகசியம்இதுநாள் வ\nநான் சூப்பர் ஸ்டாரா சிவகார்த்திகேயன\nதலைவாவை முறியடித்த அஜித்தின் ஆரம்பம\nசென்டிமென்ட் ரூட்டை கடைபிடிக்கும் த\nஆர்யாவை விரும்பும் காவ்யா ஷெட்டி\nஆர்யாவை விரும்பும் காவ்யா ஷெட்டி\nதிரை உலகில் நாயகிகளின் மனதில் இடம் பிடிப்பதில் முதல் இடம் பிடித்து வருகிறார் நடிகர் ஆர்யா.\nஆர்யாவை பிடிக்கும் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார் நடிகை காவ்யா ஷெட்டி.\nபிரபல விளம்பர மொடல் காவ்யா ஷெட்டி.\nஇப்போது ஷிவானி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.\nஷிவானி ஒரு திகில் படம் என்றும் அதில் அவருடைய பாத்திரம் திகில் ஊட்டுவதாக இருக்கும் என கூறப்படுவதை கேட்டு சிரித்த ஷிவானி இது குறித்து கூறுகையில், நான் கதையை சொல்ல மாட்டேன்.\nஆனால் ஒன்று சொல்லியாக வேண்டும், நான் இயல்பாகவே பயந்த பெண் தான், இரவில் தனியாக செல்ல இன்னமும் அச்சம்.\nஎன் கருத்தின் படி சினிமா உலகம், பொதுவான சமுதாய உலகை விட பாதுகாப்பானது என்று தான் கருதுகிறேன்.\nமேலும் உங்களுக்கு பிடித்த கதாநாயகன் யார் என்று கேட்ட பொது கண் இமைக்காமல் ஆர்யா என்கிறார் காவ்யா.\nதிரை உலகில் நாயகிகள் இடையே ஆர்யாவுக்கு பெருத்து வரும் ரசிகைகள் பட்டாளத்தில் மேலும் ஒரு எண்ணிக்கை காவ்யா ஷெட்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil.vallalyaar.com/archives/3419", "date_download": "2018-12-17T09:52:16Z", "digest": "sha1:LX4KV3SOBUJCEBRABGCP3TZBK5RUJY7J", "length": 8964, "nlines": 85, "source_domain": "tamil.vallalyaar.com", "title": "கடவுளை காணும் வழி – திருஅருட்பிரகாச வள்ளலார் « tamil.vallalyaar.com", "raw_content": "\nகடவுளை காணும் வழி – திருஅருட்பிரகாச வள்ளலார்\nஇறைவனை அடைவதாக சொல்லி பலர் செய்யும் தவறான செயல் முறைகளை கீழ்கண்ட பாடலின் மூலம் விளக்குகிறார் திருவருட்பிரகாச வள்ளலார்.\nகாண்பது கருதி மாலொடு மலர்வாழ்\nமாண்பது மாறி வேறுரு எடுத்தும்\nவள்ளல் நின் ��ரு அறிந்திலரே\n– திருவருட்பா (தலைப்பு : அறிவரும் பெருமை)\nஇந்த பாடலின் மெய்ஞ்ஞான விளக்கத்தை ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் “திருவருட்பா” பாடல்களுக்கு எழுதி உள்ள உரையில் “திருவருட்பா பாமாலை“ முதல் பகுதி என்ற நூலில் விளக்கி உள்ளார்கள்.\nஇறைவனை காண வேண்டுமென , திருமால் பன்றி உருவெடுத்து அதல பாதாளம் போனார் காண வில்லை. பிரம்மன் அன்ன பட்சியாக உருவெடுத்து ஆகாயத்தில் மேலே மேலே போனார் காணவில்லை. இவைகள் நமக்கு தெரிவிப்பது என்ன\nஇறைவனை காண வேண்டுமென , திருமால் பன்றி உருவெடுத்து அதல பாதாளம் போனார் காண வில்லை. பிரம்மன் அன்ன பட்சியாக உருவெடுத்து ஆகாயத்தில் மேலே மேலே போனார் காணவில்லை. இது கதை\nநம் உடம்பில் , யோகம் – தவம் செய்கிறேன் என்று பலர் மூலாதாரத்தை நாடி குய்யத்துக்கும் குதத்திற்கும் மத்திய பகுதியில் நினைவை நிறுத்தியோ , பிரணாயாமம் செய்தோ இன்னும் பல வழிகளிலும் தவம் செய்வர். அங்கே காண முடியாது இறைவனை.\nஇன்னும் சிலர் நம் உடல் சிரசில் மேல் நினைவை நிறுத்தி தவம் செய்வர். பிராணாயாமம் செய்து காற்றை நிறுத்துவர் . அபாயம். மூடும் தலையையும் இல்லாமல் செய்யும் தவம் இது. பேராபத்துக்கள் இதனால் ஏற்படும். பிரம்மன் சிரசுக்கு மேலே போன கதை இதுதான். காணவே முடியாது கடவுளை இவ்விதம் போனால். இந்த இரு வழியிலும் செல்வோர் தான் அதிகம். கீழே போனாலும் காண முடியாது. மேலே போனாலும் காண முடியாது. நடுவிலே – கண்மணி நடுவிலே ஒளியான கடவுளை காண உணர வேண்டும். வழி காட்ட குரு வேண்டும். விழி காட்ட பெற்றால் விழியின் உள் சென்று இறைவன் – திருவடியை உணர்ந்து தவம் செய்தால் திருமுடி அறியலாம். உணரலாம். காணலாம்.\nகாலை பிடித்தால் தலை தாழ்ந்து வந்து விடும் அல்லவா. திருவடியை பிடித்தால் திருமுடி நம் கைக்கு வந்துவிடும். இறைவன் கருணை வடிவானவன் அல்லவா திருவடியை தொட்டால் திருமுடியை காட்டுவான். காணலாம் கண்ணார கடவுளை கண்ணிலேயே. முதலில் திருவடி தரிசனம். பின்பு தான் திருமுடி தரிசனம்.\nகண்ணில் தான் – கண்மணி ஒளியில் தான் தவம் செய்ய வேண்டும் என்று மற்ற பாடலிலும் வள்ளல் பெருமான் திருவருட்பாவில் கூறி உள்ளார்கள்.\nகண்மணிக்குள் துலங்கும் கண்மணி ஒளியான இறைவன் திருவடியை காணவும் கண்மணி ஒளியை நினைந்து , குரு அருளால் பெற்ற ஒளி உணர்வை பற்றி கண்ணீர் ���ெருக தவம் செய்ய வேண்டும்.\nஇதுவே இறைவன் அடி – முடி காண ஒரே வழி.\nஞானிகள் உணர்த்தும் திருவடி – மெய்ப்பொருள்\nசன்மார்க்க அன்னை – வாலை கன்னி ‘ய’ குமரி\nஞான சற்குரு சிவ செல்வராஜ்\nசைவ உணவே மனித உணவு\nமெய்ஞ்ஞான உபதேசங்கள் வீடியோ – ஞான சற்குரு சிவசெல்வராஜ்\nகண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர் – விளக்கம்\nகாமத்திற்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.vallalyaar.com/archives/3617", "date_download": "2018-12-17T10:51:42Z", "digest": "sha1:XIX2BCNZ35UBPYALV6IAHDQFZTQRDUND", "length": 8106, "nlines": 62, "source_domain": "tamil.vallalyaar.com", "title": "தவம் ஏன் கண்ணை திறந்து செய்ய வேண்டும்? « tamil.vallalyaar.com", "raw_content": "\nதவம் ஏன் கண்ணை திறந்து செய்ய வேண்டும்\n“கலையுரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும்\nகண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக மலைவறு\nசன்மார்க்கம் ஒன்றே நிலைபெற” – திருவருட்பா திருவருட் புகழ்ச்சி ஆறாம் திருமுறை\nகலை – ஒளி கலை கண்ணை மூடி கொண்டு தியானம் செய்பவர் ஞானம் பெறார் கண்ணை மூடி கொண்டு தியானம் செய்பவர் ஞானம் பெறார் ஏன் கண்ணை மூடி கொண்டு தியானம் செய்பவர்களுக்கு மாயை கலையாக ஒளியாக வெளிப்பட்டு மனம் மயங்கும்படியாக பலப்பல காட்சிகளை காட்டும். உடனே , ஆஹா எனக்குப் பல அற்புதக் காட்சிகள் காண கிடைக்கின்றது நானே ஞானம் பெற்றவன் , நானே பெரியவன் என , ஏமாந்து இறுமார்ந்து பிதற்றுவான். கண்ணை மூடி தியானம் செய்பவன் நிச்சயம் ஏமாந்து போவான். மாயை அற்ப காட்சிகளையும் அற்ப சித்திகளையும் அருளும். அந்தச் சிறு சிறு ஒளியை கண்டு கண்மூடி தவம் செய்பவன் மனம் மயங்கி தான் எல்லாம் அடைந்து விட்டதாக கருதி பல்லிளித்து இறுமார்ந்து ஆணவம் மிகுந்து கெட்டுவிடுவான். அதனால் தான் வள்ளல் பெருமான் கலையுரைத்த கற்பனையே உயர்நிலை எனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடி போகட்டும் என்று கூறுகிறார்.\nகண்ட கண்ட வழிமுறைகளை பின்பற்றி மக்கள் கண்மூடித்தனமாக செயல்பட்டு இறந்து போகிறார்களே என்ற வேதனையால் தான் இதை கூறுகிறார். இறைவன் நிலை , நம் நிலையை தெளிவாக உறுதியாக இதுதான் என அறுதியிட்டு கூறுவதே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் வழங்கும் திருவடி உபதேசமாகும். இப்படி திருவடி உபதேசம் வழங்கும் சன்மார்க்கமே சிறந்த ஒப்பற்ற ஞான மார்க்கத்தை உலகுக்கு வழங்குகிறது. திருவடி உபதேசம் பெற்றவ��் மெய்யுணர்வு பெற திருவடி பெற தங்க ஜோதி ஞான சபைக்கு வாருங்கள். உங்கள் நடுக்கண்ணை திறந்து ஞானம் பெற வழி காட்டுவார் வள்ளலார்.\nகண்ணை திறந்து தான் தவம் செய்ய வேண்டும். கண்ணை திறந்து தவம் செய்தால் தான் உள் ஒளி பெருகும். வினை திரை கரையும். கண்மூடினால் வினையில் ஒன்றான மாயை அதிகமாகும்.\nகண் திறந்து செய்யும் ஞான தவம் மேலிட்டால் இரு கண்ணும் ஒளி மிகுந்து உட்புகுந்து தலை நடு உள் விளங்கும் சீவன் சிவனாகி பிரகாசிக்கும். தவம் மேலும் மேலும் சிறக்க , தலை நடு உள் விளங்கும் அக்னி , சிவனை போல நம் நெற்றியிலும் , வெளியிலும் மூன்றாவது கண்ணாக துலங்கும். சித்தர்களும் , ஞானிகளும் நெற்றி கண் பெற்றவர்களே. மூவர் உணர்ந்த – முக்கண் உணர்ந்த சித்தர்களும் ஞானிகளும் நம் நாட்டில் ஏராளம்.\nவள்ளலார் மட்டும் அல்ல இறைவனை அடைந்த எல்லா ஞானிகளும் கண் திறந்து தான் தவம் செய்து இறைவனை அடைந்தனர்.\nகண்மூடி தவம் செய்பவர்களை மடையர்கள் என சாடும் அகஸ்தியர்\nஞானிகள் உணர்த்தும் திருவடி – மெய்ப்பொருள்\nசன்மார்க்க அன்னை – வாலை கன்னி ‘ய’ குமரி\nஞான சற்குரு சிவ செல்வராஜ்\nசைவ உணவே மனித உணவு\nமெய்ஞ்ஞான உபதேசங்கள் வீடியோ – ஞான சற்குரு சிவசெல்வராஜ்\nகண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர் – விளக்கம்\nகாமத்திற்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/07/blog-post_307.html", "date_download": "2018-12-17T09:42:37Z", "digest": "sha1:XIABK2P6HMPL2VCOYDYH5Z7UWLHO6YVK", "length": 45814, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பல்வேறு தடைகள் சவால்களுக்கிடையே, மன்னாரை அழகுபடுத்தி நவீனமயமாக்க தீர்மானித்துள்ளோம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபல்வேறு தடைகள் சவால்களுக்கிடையே, மன்னாரை அழகுபடுத்தி நவீனமயமாக்க தீர்மானித்துள்ளோம்\nமன்னார் நகரத்தை அழகுபடுத்த நவீனமயமாக்கும் எமது முயற்சிகளில் பல்வேறு தடைகளும், சவால்களும் இருந்தபோதும் அதனையும் தாண்டி, அந்த நகரத்தை நவீனமயப்படுத்துவதற்கான அடிக்கல்லை அண்மையில் நாட்டியிருப்பதாகவும், விரைவில் இந்தப் பணிகளை பூரணப்படுத்தி மக்களுக்கு கையளிக்கவுள்ளோம் என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொவித்தார்.\nமன்னார் அல் - அஸ்ஹர் பாடசாலையில் ��திபர் மாஹிர் தலைமையில் இன்று காலை (30.07.2018) இடம்பெற்ற நிகழ்வுகளின் பின்னரான கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nபுதிய ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான வகுப்பறையை திறந்து வைத்தல், புதிய கேட்போர் கூடத்திற்கான அடிக்கல் நாட்டல், மற்றும் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,\nயுத்த முடிவின் பின்னர் வன்னி மாவட்டத்தில் நாங்கள் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம். அந்தவகையில் மன்னார் நகரத்தை அழகுபடுத்த நாம் முயற்சிகள் முன்னெடுத்த போதும், உள்ளுர் நிர்வாகம் அதற்கு இடையூராக இருந்தது. சுமார் ஏழு, எட்டு வருடங்களாக இந்த இழுபறி தொடர்ந்த போதும், வரவுசெலவு திட்டத்தில் மன்னார் , நகர நிர்மான வேலைகளுக்கென எமது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியுடனும் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நிதியின் உதவியுடனும் நிர்மானப்பணிகளை மேற்கொள்வதற்கான அடிக்கல்லை நாட்டியுள்ளோம். அண்மையில் அமைச்சர்களான சம்பிக்க மற்றும் நிதியமைச்சர் ஆகியோரை அழைத்துவந்தே இந்த அடிக்கல்லை நாட்டிவைத்தோம், அதுமட்டுன்றி, மன்னார் நகரத்தை சார்ந்த பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.\nகடந்த காலங்களில் மன்னார் உப்புக்குளம், பனங்கட்டிக்கொட்டு, எழில் நகர் போன்றவை மழை காலத்தில் வெள்ளத்துள் அமிழ்ந்து இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டதை அறிவீர்கள். ஐரோப்பிய யூனியனின் நிதி ஒதுக்கீட்டில் இந்த பிரதேசத்தில் வடிகான்கள் அமைக்கப்பட்டு, வெள்ள அனர்த்திலிருந்து மக்களை பாதுகாக்க நாம் மேற்கொண்ட முயற்சியை நீங்கள் அறிவீர்கள்.\nபாடசாலை என்பது வெறுமனே புத்தக கல்வியை வழங்கும் நிறுவனமாக மாத்திரம் இருக்கக்கூடாது. மாணவர்களின் புறக்கீர்த்திய செயற்பாடுகளை ஊக்கப்படுத்தும் ஒரு ஊடகமாக அது இருக்கவேண்டும். அந்தவகையில் மாணவர்களின் ஆற்றல்களையும், திறமைகளையும் இனங்கண்டு அவர்களை முன்நிலைக்கு கொண்டுவருவதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு முக்கியமானது அதுமாத்திரமன்றி, இந்த விடயங்கள் சரிவர நிகழ்வதற்கு அதிபர்கள் கவனம் செலுத்த வேண்டும்.\nமாணவர்கள��� தத்தமது மாவட்டங்களில் சாதனை படைத்தால் போதுமென்ற மனோபாவத்தை பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மாற்றியமைத்து தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதயிலும் மிளிர்வதற்கு அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொள்வதே சிறப்பானது. பிள்ளைகளின் வளர்ப்பிலே பெற்றோர்களின் பங்களிப்பு முக்கியமானது. தனது பிள்ளையை ஒழுக்கமுடையவராகவும், பண்புடையவராகவும்; வளர்த்தெடுப்பதன் மூலமே அவனை சமூகத்திற்கு பயனுள்ளதாக வார்த்தெடுக்கமுடியும் என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் உணரவேண்டும்.\nசில மாணவர்கள் க.பொ.த சாதாரன தரத்தில் 9ஏ சித்திகளை பெற்றவுடன் தாங்கள் கல்வியிலே உயர்ந்துவிட்டோம் என்று நினைத்து தொடர்ந்தும் உயர் கல்வியில் தமது கரிசனையை குறைத்துவருகின்றனர். க.பொ.த உயர்தரத்தில் சிறப்பு பெறுபேறுகளை பெற்று, பல்கலைக்கழகத்திற்கு சென்று கல்வியிலே உயர் நிலை அடையவேண்டுமென்ற சிந்தனையிலிருந்து விடுபடுவதால், அவர்களின் அடைவு மட்டம் குறைவாகின்றது. பெற்றோர்களும் இந்த விடயத்தில் தவறிழைக்கின்றனர்\nஅதுமாத்திரமன்றி, டாக்டர்களாகவும், எஞ்சினியர்களாகவும், கல்விமான்களாகவும், பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய போதும் ஒழுக்க விழுமியங்கள் குறைவாக இருந்தால் அவர்களின் வாழ்க்கை சிறப்பானதாக அமையாது.\nமன்னார் அல் - அஸ்ஹர் பாடசாலையிலே 9ஏ சித்தி பெற்ற சில மாணவர்களை இன்று பார்க்கும் போது அவர்களின் பெற்றோர்கள் அகதி முகாமிலே அவர்கள் என்னுடன் இருந்த ஞாபகம் வருகின்றது. அகதி முகாம்களின் பட்ட கஷ்டங்களுக்கு மத்தியிலே உங்களை எவ்வாறு வளர்த்திருப்பார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். எனவே, அவர்களின் எதிர்பார்ப்புகளை வீணடிக்காதீர்கள் என்று உங்களை அன்பாய் வேண்டுகின்றோம்.\nஅமைச்சரின் மன்னார் பிரதேச அபிவிருத்திக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம் அதே போல மன்னார் மற்றும் அதனை சார்ந்த பிரதேசங்களின் பிரதேச அபிவிருத்திக்கு வாகன பாதையும் இன்றியமையாததோன்று அது தான் மன்னார் -புத்தளம் வில்பத்து காட்டு வழி பாதை தற்போழுது அந்த பாதை மிகவும் மோசமாக பதிப்பாகி இருக்கின்றன அந்த பாதையை கூடிய சீக்கிரம் மீண்டும் போக்குவரத்துக்கு ஏற்றமாதிரி புனரமைக்க வேண்டும் என்பது எங்களின் எல்லோரினதும் வேண்டுகோளும் எதிர்பார்ப்பும் ஆகுமாகும்.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nசட்டம் ஒழுங்கு அமைச்சினை கொடுக்க, ஜனாதிபதி மறுப்பதால் புதிய சிக்கல்\n* சட்டம் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி தர மறுப்பதால் புதிய சிக்கல். அதை சமரசம் செய்ய பேச்சுக்கள்.விட்டுக்கொடுக்காதிருக்க ஜனாதிபதி திட்டவட்ட...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் வி��்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2017/09/way-to-success-10th-english-quarterly.html", "date_download": "2018-12-17T10:33:38Z", "digest": "sha1:KFNEP5KYA5RRCUYYO3PGNQPGNFEGNBFF", "length": 8743, "nlines": 52, "source_domain": "www.kalvisolai.org", "title": "Way to Success 10th English Quarterly English II Paper Answer key Download | rkchinnappan@yahoo.com | CLICK HERE", "raw_content": "\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\nரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்.. ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன் ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன்: ரத்த சிவப்பு அணுக் களின் உள்ளே; 'ஹீமோகுளோபின்' என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் பணி: ��து உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோ…\nவிலங்குகளின் இளமைப் பெயர்கள்: - அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.\nவிலங்குகள், பறவைகள் தங்குமிடம்: - குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.\nவிலங்குகள், பறவைகள் ஒலி: அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், கழுதை கத்தும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.\nகாய்களின் இளமைப் பெயர்கள்: • அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு. • சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம். • சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர். • இறைவை - நீர் இறைக்கும் கருவி • பசுந்தாள் - பசுமையான இலை தழைகள் • மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம். • தமிழக அடையாளங்கள் - மரம் : பனை மரம், மலர் - செங்காந்தள் மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaikaddi.com/?p=7855", "date_download": "2018-12-17T10:53:37Z", "digest": "sha1:SU7EE4MNRYLO5TLCTPQX53H5X2GPVNLN", "length": 10682, "nlines": 171, "source_domain": "www.thisaikaddi.com", "title": "திருச்சி சுப்ரமணிய நகர் முருகன் கோவில் சூரன் போர் நேரலை - திசைகாட்டி", "raw_content": "\nதாய்லாந்தில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஈழத…\nபுதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கிய தமிழக தமிழன…\nதந்தை மீது போலீசில் புகார் செய்து கழிவறை கட்ட…\nமன்னாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள மனித பு…\n21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் மீட்பு மன்னா…\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ப…\nஅரசியல் தளம் மற்றும் ஐந்தாம் கட்ட ஈழப்போர் தொ…\nதமிழர்களுக்கு சுவிஸ் அரசாங்கம் அரிய வாய்ப்பு\nஇந்திய சுதந்திர தினத்தில் கௌரவிக்கப்பட்டு விர…\nசீக்கியர்களின் பஞ்சாப் மாநில தனிநாட்டுக் கோரி…\nபுதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கிய தமிழக தமிழன…\n’ – வீடுவீடாக பால் பாக…\nதந்தை மீது போலீசில் புகார் செய்து ��ழிவறை கட்ட…\nஇவ்வளவுதான் அரசியல் ஞானமா.. ஒரே மாதத்தில் ரஜி…\nகதறவைத்த கஜா புயலின் கோரதாண்டவம்… கலங்க…\nதமிழ் திரையுலகில் பாடல் ஆசிரியையாக அறிமுகமாகு…\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் ந…\n“சூப்பர் ஸ்டார் படத்திற்கு இந்த நிலையா\nதிலீபன் திரைப்படத்தின் தற்போதைய நிலை என்ன தெர…\nதமிழ் மக்களுக்கு பெருமை தேடிய சாதனை வீர வீராங…\nமாலு சந்தி மைக்கல் மகுடம், இளவாளை யங்கென்றீஸ்…\nதமிழ் மக்களுக்கு முன்மாதிரியாக விளங்கிய மாலு …\nமாலுசந்தியில் மின்னொளியிலான விளையாட்டுவிழா இன…\nயாழில் இரு வருடங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள …\nதிருச்சி சுப்ரமணிய நகர் முருகன் கோவில் சூரன் …\nபுலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களின் வலிகள் நிறை…\nசீமான் தமிழ்நாட்டின் வருங்கால முதலமைச்சர். ஒர…\nரஜினிகாந்த் அரசியலுக்கு வரத் தேவையில்லை. சீமா…\nசீமான் பற்றி தமிழருவி மணியன் முழக்கம்.\nதிருச்சி சுப்ரமணிய நகர் முருகன் கோவில் சூரன் போர் நேரலை\nPrevious articleஅரசியல் தளம் மற்றும் ஐந்தாம் கட்ட ஈழப்போர் தொடர்பான ஒன்றுகூடல் – அக்கினிப் பறவைகள் அமைப்பு\nNext articleகிளிநொச்சியில் ஐம்பது ரூபாய் வைத்தியர்\nபுதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கிய தமிழக தமிழன...\n’ – வீடுவீடாக பால் பாக...\nதந்தை மீது போலீசில் புகார் செய்து கழிவறை கட்ட...\nதாய்லாந்தில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஈழத...\nபுதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கிய தமிழக தமிழன...\n’ – வீடுவீடாக பால் பாக...\n‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர...\nதாய்லாந்தில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஈழத...\nபுதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கிய தமிழக தமிழன...\n’ – வீடுவீடாக பால் பாக...\nபுற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையைக் கண்டறி...\nசுவிட்சர்லாந்தில் வேலை : “தமிழர் மட்டுமே விண்...\nஒரு இலட்சம் பவுண்ட் செலவு செய்து திருமணத்தை ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/25012314/Madurai-Aries-Hospital-construction-work--The-CBI.vpf", "date_download": "2018-12-17T10:32:14Z", "digest": "sha1:XEC4LTCAY2EGLCULNLR3NIY7TR6I4E5Q", "length": 12920, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Madurai Aries Hospital construction work The CBI can not order to monitor || மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை சி.பி.ஐ. கண்காணிக்கும்படி உத்தரவிட முடியாது, தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்கள���ரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஉயர்நீதிமன்றங்களில் புதியதாக அரசு வழக்கறிஞர்களை நியமிக்க இடைக்காலத்தடை | \"சட்டவிரோத குவாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்\" உயர்நீதிமன்றம் | உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு உயர் நீதிமன்ற கிளை இடைக்கால தடை |\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை சி.பி.ஐ. கண்காணிக்கும்படி உத்தரவிட முடியாது, தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு + \"||\" + Madurai Aries Hospital construction work The CBI can not order to monitor\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை சி.பி.ஐ. கண்காணிக்கும்படி உத்தரவிட முடியாது, தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை சி.பி.ஐ. கண்காணிக்கும்படி உத்தரவிட முடியாது என தலைமை நீதிபதி தீர்ப்பளித்தார்.\nமதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–\nமதுரை தோப்பூரில் ரூ1,500 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. மருத்துவமனை கட்டுமான பணிகளில் முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில் சி.பி.ஐ. சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் எய்ம்ஸ் வேலைவாய்ப்பில் 35 சதவீத பணியிடங்களை தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கவும், மருத்துவமனை கட்டுமான பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.\nஇந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி ஜெ.நிஷாபானு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, \"மனுதாரர் இந்த வழக்கை பொதுநல மனுவாக எந்த அடிப்படையில் தொடர்ந்துள்ளார் என்று புரிந்துகொள்ள முடியவில்லை.\nஎய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் கட்டுமான பணிகளை உரிய நேரத்தில் கட்டி முடிக்கும் என்று நம்புகிறோம். மேலும் கட்டுமான பணிகளை சி.பி.ஐ. கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட முடியாது. ஏனென்றால் இதுபோல பல்வேறு மருத்துவமனைகளை எய்ம்ஸ் நிர்வாகம் கட்டியுள்ளதால் தொடர் கண்காணிப்புகள் அவசியம் இல்லை என்று இந்த கோர்ட்டு கருதுகிறது. தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை பணியில் 35 சதவீத இட ஒதுக்கீடு என்பது எதன் அடிப்படையில் வழங்க வேண்டும் என்பதற்கான முறையான தகவல்களை மனுதாரர் தெரிவிக்கவில்லை. இது அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. அதில் கோர்ட்டு தலையிட முடியாது. எனவே இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்\" என்று கூறி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.\n1. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படுவது எப்போது ஐகோர்ட்டில், மத்திய அரசு தகவல்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது செயல்பட தொடங்கும் என மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனுதாக்கல் செய்தது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ஆண்டுக்கு ரூ. 155 கோடி சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்\n2. விருதுநகர் அருகே பூட்டிய வீட்டில் 2 பேர் பிணமாக கிடந்த சம்பவம்: காதலை கைவிடாத மகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை\n3. அடுத்த மாதம் திருமணம்: மகள், மனைவியை கொன்று தொழிலாளி தற்கொலை\n4. நடிகர் துல்கர் சல்மான் குறித்த டுவிட்டர் பதிவால் சர்ச்சை : மும்பை போலீசார் மன்னிப்பு கோர ரசிகர்கள் வலியுறுத்தல்\n5. ராணுவத்தில் சேர்க்கப்பட்ட ‘ரோபோ’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/11/29164559/Adi-Maha-Pairaveswarar.vpf", "date_download": "2018-12-17T10:35:09Z", "digest": "sha1:KOHYEFYRIJ52JSTOFYSEVZ5O45JJWX6C", "length": 26229, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Adi Maha Pairaveswarar || சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட ஆதி மகா பைரவேஸ்வரர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஉயர்நீதிமன்றங்களில் புதியதாக அரசு வழக்கறிஞர்களை நியமிக்க இடைக்காலத்தடை | \"சட்டவிரோத குவாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்\" உயர்நீதிமன்றம் | உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு உயர் நீதிமன்ற கிளை இடைக்கால தடை |\nசிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட ஆதி மகா பைரவேஸ்வரர் + \"||\" + Adi Maha Pairaveswarar\nசிவபெரு��ானால் தோற்றுவிக்கப்பட்ட ஆதி மகா பைரவேஸ்வரர்\nஆதியும் அந்தமும் இல்லாதவர் சிவபெருமான். இந்த பிரபஞ்சத்திலுள்ள ஜீவராசிகள் மட்டுமின்றி ஏனைய பிற இறை வடிவங்களையும் படைத்தவரும் அவரே.\nஅசுரர்களால் உலகம் துன்பமடையும் பொழுதெல்லாம், சிவபெருமான் தனது அம்சமாகவும், வலிமைமிக்க ஞானமூர்த்தியாகவும் பைரவரை உருவாக்கினார் என்றும், எட்டுதிசைகளிலும் அவரை குடிகொள்ளச் செய்து உலகினைக் காக்கும் பொறுப்பை அளித்து, அதன் மூலம் அசுரர்களை வென்று உயிர்களுக்கு அமைதியளித்தார் என்றும் பைரவர் தோற்றத்தைப் பற்றி புராணங்கள் கூறுகின்றன.\n‘பைரவர்’ என்றால் ‘பயத்தைப் போக்குபவர்’, ‘பாபத்தையும் இன்னல்களையும் நீக்குபவர்’ என்று பொருள். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் ஒடுக்குதல் ஆகிய முத்தொழில்களின் மூலமாக, பல கோடி உயிர்களை காப்பதற்காக படைக்கப்பட்ட பைரவருக்கு, சிவபெருமானின் கையில் இருக்கும் திரிசூலமே ஆயுதமாக வழங்கப்பட்டிருக்கிறது.\nபடைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். பைரவரை, பூஜை செய்தால் மட்டுமே ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவார் என்றில்லை. இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே போதும். நம்மை துன்பங்களில் இருந்து உடனடியாக காப்பார்.\nபைரவர் தோன்றியது பற்றி இருவிதமான வரலாறுகள் கூறப் படுகின்றன. பெண்கள் பலவீனமானவர்கள் என்று கருதிய தானகாசுரன் என்னும் அசுரன், ‘பெண்களால் மட்டுமே எனக்கு மரணம் நிகழ வேண்டும்’ என்ற வரத்தைப் பெற்றான்.\nஅந்த வரத்தின் காரணமாக, பிரம்மதேவன் முதலான தேவர்களை அவன் துன்புறுத்தினான். அவனது கொடுமையில் இருந்து விடுபட, தேவர்கள் அனைவரும் சிவபெருமானை வேண்டினர். சிவபெருமானும் தனது அம்சமான காளியைத் தோற்றுவித்து, தானகாசுரனை அழிக்க கட்டளையிட்டார். அதன்படியே அசுரனை அழித்த காளி, அதன் பிறகும் கோபத் தீயுடன் உலகெங்கும் சுற்றித் திரிந்தாள். அவளது கோபத் தீயினால், உலக உயிர்கள் அனைத்தும் துன்பமடைந்தன.\nஇதையடுத்து மாயையை, ஒரு பாலகன் உருவில் இடுகாட்டில் கிடந்து அழும்படி செய்தார் ஈசன். அங்கு வந்த காளி, குழந்தையை தூக்கி அணைத்து பால் கொடுத்தாள். காளியிடம் பால் குடித்த அந்தக் குழந்தை, பாலுடன் காளியின் கோபத் தீயையும் சேர்த்து பருகியது. அதனால் காளியின் கோபம் தணிந்து, உலக உயிர்கள் காப்பாற்றப்பட்டன.\nகாளியின் கோபத்தைத் தணித்த குழந்தை ‘ஷேத்திரபாலர்’ என்று அழைக்கப்பட்டது. ‘ஷேத்திரம்’ என்றால் ‘மண்’ என்று பொருள். மண்ணில் கிடந்த பாலகன் என்பதால், ‘ஷேத்திரபாலர்’ அதாவது ‘மண்ணின் மைந்தர்’ என்று அழைக்கப்பட்டார். நாய் வாகனத்தின் மீது அமர்ந்திருக்கும் அந்த ஷேத்திரபாலரே, பைரவர் திருவடிவம் என்று லிங்க புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅந்தகாசுரன் என்னும் அசுரன், சிவபெருமானை நினைத்து பஞ்சாக்கினி வளர்த்து கடுந்தவம் செய்தான். அதன் வாயிலாக சிவபெருமானிடம் இருந்து எண்ணற்ற வரங்களைப் பெற்றான். பின்னர் தேவர்களை வென்றான். தோல்வியுற்ற தேவர்களை, பெண்களின் ஆடையை அணிந்து கொண்டு தனக்கு சேவகம் செய்யும்படி கூறி அவமதித்தான்.\nஅசுரனின் கொடுமையை தாங்க முடியாத தேவர்கள், பெண் வேடத்துடனேயே சிவபெருமானைச் சந்தித்து, தங்கள் இன்னல்களை அகற்றும்படி வேண்டினர். அவர்களின் துயரம் கேட்டு சிவபெருமான் கோபம் கொண்டார். அவர் அடைந்த உக்கிரத்தால் உடல் வெப்பமாகி, நெற்றியில் வியர்வை உருவானது. அந்த வியர்வையில் இருந்து மகா பைரவர், அதிஉக்கிரத்துடன் தோன்றினார். அந்தகாசுரன் மீது போர் தொடுத்து, தனது சூலாயுதத்தில் அவனை குத்தித் தூக்கியவாறு, மூன்று உலகங்களிலும் வலம் வந்தார் என்பது மற்றொரு வரலாறு.\nஇதுபோல் அநேக அசுரர்கள் தோன்றும் போதெல்லாம், சிவ பெருமான் அநேக பைரவர்களைத் தோற்றுவித்து அவர்களை அழித்தார். பொதுவாக சிவாலயங்களில் பைரவரின் திருவுருவம் ஆலயத்தின் வடகிழக்கு திசையில் இடம்பெற்றிருக்கும். தவிர அஷ்ட பைரவர்கள் தனித்தனியாகவும், ஒன்றாகவும் பல ஆலயங்களில் இடம்பிடித்திருப்பார்கள். இருப்பினும் சிவபெருமானால் முதன்முதலாக உருவாக்கப்பட்டவரும், அஷ்ட பைரவர்களை உருவாக்கியவருமான ஆதி மகாபைரவ மூர்த்திக்கான ஆலயம் சோழவரம் என்ற ஊரில் இருக்கிறது.\nஇவ்வாலயம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. மகாபைரவர் பூவுலகில் முதன்முதலில் தம் திருவடிகளை எடுத்து வைத்த புண்ணிய பூமியாகவும், மகா பைரவர்- மகாபைரவியுடன் அருள்பாலிக்கும் தலமாகவும், பைரவப் பெருமான் சிவலிங்க ரூபமாக காட்சியளிக்கும் தலமாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது.\nமூலவரின் திருநாமம் மகா பைரவேஸ்வரர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் மகா பைரவேஸ்வரி. உற்சவர்களின் திரு நாமம் கல்யாண பைரவர், கல்யாண பைரவி. எட்டு அல்லது அதற்கு மேலான எண்ணிக்கை கொண்ட இலைகள் கொண்ட வில்வ மரம் தல விருட்சமாக உள்ளது. ஆலய தீர்த்தம் ‘பைரவ அமிர்த தீர்த்தம்’ ஆகும். திராவிட கட்டிடக் கலையம்சத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம், ராஜராஜசோழன் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்பட்டாலும், அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.\nஅகத்திய மகரிஷி இந்த ஆலய மகா பைரவரை வணங்கி வழிபட்டுள்ளார். அஷ்டதிக்கு பாலகர்களும், அஷ்டவசுக்களும் இவ்வாலய இறைவனை வணங்கி பேறு பெற்றள்ளனர். இந்தத் திருத்தலம் உள்ள சில பகுதிகளை தாங்கியும், புறவெளி சுத்திகரிப்பு பணியையும் அஷ்டதிக்கு பாலகர்களும், அஷ்ட வசுக்களும் செய்து வருகின்றனர். எனவே இத்தலம் வாஸ்து சக்தி நிறைந்ததாக விளங்குகிறது. வாராந்தி வாஸ்து நாளான செவ்வாய்க்கிழமைகளிலும், வருடத்தின் எட்டு வாஸ்து நாட்களிலும் இந்த ஆலயத்தில் வாஸ்து பூஜை செய்யப்படுகிறது. புதிய வீடு கட்டுபவர்கள் அதுபோன்ற நாட்களில் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.\nகிழக்கு நோக்கிய இந்த ஆலயம், தரைமட்டத்தில் இருந்து உயர்த்தப்பட்ட பீடத்தில் விமானம் வரை கருங்கல்லால் கட்டப்பட்ட கற்றளி ஆகும். செப்புக்காப்பு செய்யப்பட்ட படிக்கட்டு வழியே மேலேச் சென்றால், மகாநந்தி, உச்சிஷ்ட கணபதியும், வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமானும் உள்ளனர். இவர்களுக்குப் பின்புறம் சிவலிங்க ரூபத்தில் மகா பைரவர் அருள்பாலிக்கிறார். மூலவருக்கு இடதுபுறத்தில் மகா பைரவி தென்திசை நோக்கி வீற்றிருந்து அருள்புரிகிறார்.\nபிரகார சுற்றில் தெற்கில் விநாயகர், பிரளய காலமூர்த்தி, நடராஜர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி ஆகியோரும், மேற்கில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா, காலபைரவர், அர்த்த நாரீஸ்வரர், துர்க்கை, கங்காவிஜர்ணமூர்த்தி ஆகியோரது திருவுருவங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று, இவ்வாலயத்தில் சிறப்பு பூஜை வெகு விமரிசையாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி காலபைரவ அஷ்டமியாக கொண்டாடப்படுகின்றது. அன்றையதினம் எட்டுவிதமான அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகளும், திருக்கல்யாணமும், வீதியுலாவ���ம் நடத்தப்பெறுகிறது.\nவிக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளில் இருந்து 6 கிலோமீட்டர் தெற்காகவும், கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் வடக்காகவும் உள்ளது சோழவரம். இந்த ஊரின் சாலையோரத்திலேயே ஆலயம் இருக்கிறது. சென்னை, கும்பகோணம், வடலூர், காட்டுமன்னார்கோயில், ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன. ஆலயத்தின் அருகில் உள்ள ரெயில் நிலையம் கும்பகோணம் ஆகும்.\nஆதி மகா பைரவர் தோன்றியபோது, அவரது கோப அக்னியில் இருந்து அஷ்ட பைரவர்கள் தோன்றினர். அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் என்னும் அந்த அஷ்ட பைரவர்களுக்கும், பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி, சண்டிகை என்னும் அஷ்ட மாதர்கள் துணைகளாக உள்ளனர். அஷ்ட பைரவர்களுக்கும் அன்னம், ரிஷபம், மயில், கருடன், குதிரை, யானை, சிம்மம், நாய் என்னும் எட்டு வாகனங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த எட்டு பைரவர்களும் எண்திசைகளில் இருந்து எட்டுவிதமான கடமைகளை செய்த படியால், அறுபத்து நான்கு பைரவர்களாக உருப்பெற்றனர்.\nதிருவண்ணாமலை ஆலயத்தில் உள்ள கால பைரவரின் மண்டபத்தில், எட்டு பைரவர்களின் சுதைச் சிற்பங்களை தரிசிக்கலாம். சீர்காழி சட்டநாதர் ஆலய தெற்கு பிராகாரத்தில் உள்ள வலம்புரி மண்டபத்தில் அஷ்ட பைரவர்கள் வீற்றிருப்பார்கள். அஷ்ட பைரவர்களும் வழிபட்ட எட்டு லிங்கங்கள் கொண்ட கோவில் காஞ்சீபுரம் அருகிலுள்ள பிள்ளையார்பாளையம் என்ற இடத்தில் உள்ளது. விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் உள்ள வடுவூர் சிவன் கோவிலில் எட்டு வடிவங்களில் உள்ள பைரவர்களைக் காணலாம். இதேபோல் அறுபத்து நான்கு பைரவர்களுக்கும் தனித்தனி பெயர் உள்ளது. இவர்கள் அனைவரின் திருவுருவங்களும், கங்கை நதிக்கரையில் உள்ள ஒரு ஆலயத்தில் காணப்படுகிறது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய ��ரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/2018-10-03", "date_download": "2018-12-17T10:53:32Z", "digest": "sha1:E3SIPJZ4DKJGXDQJIHPQSQFHFSOBJJ7O", "length": 4056, "nlines": 120, "source_domain": "bucket.lankasri.com", "title": "News by Date Lankasri Bucket International Edition - Get the all latest News , Cinema Videos, Photos , entertainment, business, science, technology and health Photos , Videos 24/7 updates.", "raw_content": "\nபண மோசடியில் ஈடுப்பட்ட பிக்பாஸ் ஐஸ்வர்யா - அதுவும் யார் கூட சேர்ந்து தெரியுமா\nவிஜய் ஊழல் பத்தி பேசுனதுல என்ன தப்பு T. ராஜேந்தர் கேள்வி - முழு வீடியோ\nஸ்ரீதேவி இரண்டாவது மகளை பாருங்கள், எப்படி மாறிவிட்டார் என்று, ஹாட் போட்டோஷுட்\nதனுஷின் அடுத்தப்படம் செம்ம பிரமாண்டம், ராட்சஸன் இயக்குனர் சிறப்பு பேட்டி\n தெறிக்கவிட்ட தளபதியின் மாஸ் ஸ்பீச் வீடியோ முழுவதும் இதோ\nசர்கார் படத்தின் புதிய HD புகைப்படங்கள்\nகங்கனா ஜான்ஸி ராணியாக நடித்துள்ள மணிகர்னிகா படத்தின் பிரம்மாண்ட டீசர்\nசர்கார் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/page/4/", "date_download": "2018-12-17T09:40:07Z", "digest": "sha1:UO4TAV3BNLOFVM3KOMLNS7OAW3I6YPHE", "length": 4835, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "தமிழ் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "டிசம்பர் 15, 2018 இதழ்\nவயிற்றில் உந்தன் இதயத் துடிப்பின் வளரும் ஒலி கேட்க நேரமில்லையோ\n” — பெரியார் தன்னைப்பற்றி கொடுத்த விளக்கம்.\n அவர் தமது வாழ்க்கையின் குறிக்கோளாக எவற்றைக் கருதினார் அவரது கொள்கைகள் யாவை\nஅமெரிக்காவில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட வ.உ.சிதம்பரனார் 146 ஆவது பிறந்த நாள் விழா\nகப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல் திரு. வ. உ. சிதம்பரனார் அவர்களின் 146வது பிறந்த ....\nஒரு ஆலமரத்தில் குயில் ஒன்று வசித்து வந்தது. ஒருநாள், இரண்டு வழிப்போக்கர்கள் அந்த மரத்தடியில் ....\nஇலக்கியங்கள் அறத்தையும் பொருளையும் ஒருங்கே வலியுறுத்துவன. வாழ்வில் வளம்பெற வேண்டுமெனில் அஃது பொருளால் மட்டும் ....\nதொகுப்பு கவிதை (காவிரிக்கு வாழ்த்து, ‘மியாவ்’ வேட்டை, என் தோட்டத்துப் பூக்கள்)\n -இல.பிரகாசம் பொய்யா வானம் பொழிய வந்தாய் ....\n“அம்மா என்னைப் பள்ளிக்கூடத்திலே கொண்டு விடுமா” சிணுங்கிய மோகனை, ”வாடா போகலாம்” என்று கையைப் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=40562", "date_download": "2018-12-17T11:12:03Z", "digest": "sha1:2RZPCOUQF2HNDE4IFIFR5DQM7QHLZRWD", "length": 8904, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "கதிரை அழைத்து பாராட்டிய", "raw_content": "\nகதிரை அழைத்து பாராட்டிய விஜய்\nபரியேறும் பெருமாள்’ படத்துக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பை அறிந்த விஜய், அந்த படத்தின் ஹீரோ கதிரை பாராட்டி இருக்கிறார்.\nபா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோருடன் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பரியேறும் பெருமாள் படத்தை பார்த்த திரையுலகினர் பலரும் பாராட்டி வருகிறார்கள்.\nசமூக வலைதளத்தில் இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் ‘பரியேறும் பெருமாள்’ படம் குறித்து நெகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இது விஜய்யின் தகவலுக்கு சென்றிருக்கிறது. இது தொடர்பாக கதிரைத் தொடர்பு கொண்டு விஜய் பேசியிருக்கிறார்.\nஇது குறித்து கதிர் கூறும்போது, ‘ஜெகதீஷ்க்கு போன் செய்து, தம்பி கதிர் படத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். வாழ்த்துகள் சொல்லிவிடு என்று சொல்லியிருக்கிறார். அப்போது நானும் ஜெகதீஷுடன் தான் இருந்தேன். உடனே இங்க தான் கதிர் இருக்கிறான். நீங்களே சொல்லிவிடுங்கள் என்று போனை என்னிடம் கொடுத்துவிட்டார்.\nஅப்போது, ரொம்ப சந்தோஷமா இருக்கிறது கதிர். உன் படத்தைப் பற்றித்தான் எல்லோரும் பேசிகிட்டு இருக்காங்க. நல்லா இருக்குன்னு சொல்றாங்க. கேட்கும் போது ரொம்ப சந்தோஷப்பட்டேன். ரொம்ப பெரிய வெற்றி இது. மக்களே ஒரு படத்தை இவ்வளவு பெரியளவுக்கு பேசுகிறார்கள் என்றால் மிகப்பெரிய வெற்றி.\nஇந்த சந்தோஷத்தை கொண்டாடு. இன்னும் நான் படம் பார்க்கவில்லை. சீக்கரமே பார்த்துட்டு கூப்பிடுறேன் என்று என்னிடம் ச��ன்னார். விஜய் சொன்னவுடனே ஒட்டுமொத்த ரசிகர்களும் சொன்ன மாதிரி இருந்தது'' என்றார்.\nசமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்த நத்தார் பிறப்பு சிறந்த......\nஇலங்கையுடன் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்துவோம் - அமெரிக்கா ...\nஜனாதிபதி வைராக்கிய அரசியலில் ஈடுபட முடியாது : ஐ.தே.க ...\nரணில் சூழ்ச்சி : ஜனாதிபதியை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை...\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பம்...\nமட்டக்களப்பு கல்லடி பாலத்தில் வீழ்ந்து ஒருவர்...\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…...\nஈகைத் தமிழன் அப்துல்ராவூப் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு வணக்க நாள்......\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nதிரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldcinemafan.blogspot.com/2013/05/blog-post_19.html", "date_download": "2018-12-17T11:14:17Z", "digest": "sha1:56GZ3GLLQ7SWACDXIT6PM5BTPTLAMEL2", "length": 20888, "nlines": 220, "source_domain": "worldcinemafan.blogspot.com", "title": "உலகசினிமா ரசிகன்: பதிவுலகின் அஞ்சலி !", "raw_content": "\nநான் ரசித்த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்\nநேற்று சனிக்கிழமை 18 - 05 - 2013 அன்று,\nபதிவர் பட்டாபட்டிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,\nபதிவுலகமே இயங்காமல் மவுன அஞ்சலி செலுத்தியது.\nபேஸ்புக்கில் கூட, தினமும் ஸ்டேட்டஸ் போடும் பலர்,\nநேற்று கருத்திடாமல் மவுன அஞ்சலி செலுத்தினர்.\nகம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள சிலரை நான் நன்கு அறிவேன்.\nபஹ்ரைனில் குண்டு வெடித்தால் பதறுவார்கள்.\nபக்கத்து வீட்டில் இழவு விழுந்து கிடக்கும் போது, பாயசம் சாப்பிடுவார்கள்.\nநேற்று ஒரு ‘இலக���கிய வியாதி’ பதிவர், பதிவு போடும் போது...\nஅவர், ‘பாயாசம் சாப்பிடும் கோஷ்டியை’ சேர்ந்தவர் எனத்தெரிந்து கொண்டேன்.\nசெழியன் எழுதிய தொடரின் நிறைவுப்பகுதி...\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 5/19/2013\nLabels: அரசியல், இறுதி அஞ்சலி, சினிமா, தமிழ் சினிமா, பதிவர் மறைவு\nதிண்டுக்கல் தனபாலன் 5/19/2013 7:36 AM\nநேற்று எனது dashboard-ல் 45 பகிர்வுக்கும் மேலே இருந்தன... எந்த தளமும் பார்க்கவில்லை... மேற்படி தகவல் அவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்...\nஉலக சினிமா ரசிகன் 5/19/2013 7:44 AM\nதகவல் தெரியாமல்தான் நிறைய பேர் பதிவு போட்டுள்ளார்கள்.\nநான் குறிப்பட்ட ‘தோழரை’ அந்த ரகத்தில் சேர்க்க முடியாது.\nநேற்று முள்ளிவாய்க்கால் சோகம் நிகழ்ந்த நாள்.\nஅது கூடவா அந்த ‘பொதுவுடமைப்போலிக்கு’ புரியாமல் போயிற்று.\nதிட்டுவதற்கு வேற ஆள் கிடைக்கலையா சம்ந்தபட்ட பதிவரை திட்டுங்கள் கட்சியை ஏன் இழுக்குறீங்க... ஏன் அ.தி.மு.க. ,தி.மு.க வை திட்ட முடியுமா உங்களால் ....பா.ம.கா திட்டுபாரூங்க....\nஉலக சினிமா ரசிகன் 5/19/2013 8:44 AM\nகம்யூனிஸ்ட் கட்சியை நான் எங்கே திட்டினேன்\n‘கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள சிலர்’ என்றே குறிப்பிட்டு உள்ளேன்.\nதிமுக, அதிமுக, பாமக போன்ற தனியார் கம்பெனிகளை விமர்சிக்க\nஎன்றுமே நான் அச்சப்பட்டது கிடையாது.\nநம்ப கோவை நேரமும் மவுன அஞ்சலி செலுத்தியது..\nஉலக சினிமா ரசிகன் 5/19/2013 8:49 AM\nஇந்நிகழ்வின் தொடக்கப்புள்ளிகளில் நீங்களும் ஒருவராயிற்றே.\nபாகிஸ்தான்காரன் 5/19/2013 1:01 PM\nஜயா. நீங்கள் செய்யும் எல்லாவற்றையும் மற்றவர்கள் எல்லாரும் தொடரவேண்டும் என்பது கட்டாயமல்ல.\nஒவ்வருவருக்கும் வேறு வேறு நம்பிக்கைகள் உண்டு. மதம் போலதான் இதுவும். நீங்கள் தீபாவளி கொண்டாடினால் நான் வெசாக் கொண்டாடுவேன். இன்னொருவர் கிறிஸ்துமஸ் கொண்டாடுவார். மற்றயவர் ரம்ஜான் கொண்டாடுவார். அது போலத்தான் இதுவும். நீங்கள் சொல்வது எல்லாரையும் கட்டுப்படுத்தாது. அப்படி கட்டுப்படுத்த நீங்கள் ஒன்றும் கடவுளில்லை.\nஅதைவிட மற்றயவர்களை விமர்சிக்க உங்களுக்கு தகுதியில்லை. கமல் மற்றும் இளையராஜாவைப்பற்றி யாராவது உங்கள் தளத்தில் விமர்சித்தால் நீங்கள் அதை எப்போது ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே மற்றயவர்களையும் நீங்கள் விமர்சிக்காதீர்கள்\nஉலக சினிமா ரசிகன் 5/19/2013 1:58 PM\nதுக்க நாளையும் ஒன்றாக பார்க்கும் பாக்கிஸ்தாரன்காரரே\nநேரிடையாக வருபவருடைய விமர்சனம் வெளியிடப்படும்.\nஉண்மைதான் நேற்று நிறைய பதிவுகள் வந்திருந்தன. தகவல் சரிவர கிடைக்கவில்லையோ அல்லது துக்கம் அனுஷ்டிக்க விருப்பம் இல்லையோ தெரியவில்லை பதிவுலகில் ஒற்றுமை அவசியம் என்பது என் ஆசை பதிவுலகில் ஒற்றுமை அவசியம் என்பது என் ஆசை\nநானும் தங்களது அறிவிப்பை வெள்ளி இரவு எனது வலைப்பக்கத்தில் வெளியிட்டு, நேற்று எந்த பின்னூட்டமும், பதிவும் இடாது மறைந்த பதிவர் பட்டாபட்டி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன். அவரது ஆத்மா சாந்தி அடைவதாகுக.\nஅந்த பதிவாளர் என்ன ஹிட்சு வெறியரோவிட்டுவிடுங்கோ நாம் பலர் பட்டாப்ட்டிக்கு அஞ்சலி செலித்தியது பதிவுலகம் அறியும்.\nஎழுத்தாளர் ஜெயமோகனது குரு...எழுத்தாளர் பைரவனே \nஹேராமில், சென்சார் நீக்கிய காந்தி பற்றிய வசனங்கள்....\nAFTERMATH - மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா....\nஅவள் அப்படித்தான் = கூட்டு முயற்சி.\nஇளையராஜா - விண்மீன்கள் விற்றவர்.\nநாளை ‘பட்டாபட்டிக்கு’ பதிவுலகினரின் அஞ்சலி.\nபின்னணி இசைக்கு ராஜா...இளையராஜா - பாகம் 9\nஇசைப்பண்டிதர்களின் கோபம் -இளையராஜா - பாகம் 8\n‘காமத்துப்பாலில் மாஸ்டர்’ இளையராஜா - பாகம் 7\nஇளையராஜா - பாகம் 6\nஇளையராஜா - பாகம் 5\nஇளையராஜா - பாகம் 4\nஇளையராஜா - பாகம் 3\nகேபிள் சங்கரை வெற்றிகள் தொடரட்டும்.\nசில நல்ல வலைப்பூக்கள் . .\nஉலகிலேயே தலை சிறந்த 1000 படங்கள்\n21+ அகிரா குரோசுவா அகிலாண்ட சினிமா அண்டனியோனி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் அறிமுகம் அனுபவம் அனுஷ்கா ஆங்கிலம் ஆவணப்படம் ஆஸ்திரேலியா இசை இத்தாலி இந்திய சினிமா இந்திய வரலாறு இரண்டாம் உலகப்போர் இலக்கியம் இளையராஜா இறுதி அஞ்சலி ஈரான் ஈழப்போர் உருகுவே உலகசினிமா உள்நாட்டுப்போர் எம்ஜியார் எஸ்தோனியா எஸ்ராமகிருஷ்ணன் ஏமாற்று சினிமா ஐரோப்பிய திரைப்பட திருவிழா கண்னதாசன் கமல் கமீனோ கம்யூனிசம் கவிதை காட்பாதர் காந்தி காமராஜர் காஸ்டா கவ்ராஸ் கியூபா கிரீஸ் குழந்தைகள் சினிமா குறும்படம் கே.வி.ஆனந்த் கேரளா கொப்பல்லோ கொரியன் கோவா திரைப்பட திருவிழா கோவில் சிலி சிவக்குமார் சிவாஜி கணேசன் சினிமா சின்மா சுற்றுலா சுஜாதா செக்கோஸ்லோவாக்கியா செழியன் சென்னை திரைப்பட திருவிழா சேகவ் சைனா சைனீஸ் டென்மார்க் தமிழ் தமிழ் சினிமா தமிழ்சினிமா தாய்வான் திரை விமர்சனம் திரையிடல் துருக்கி துனிசியா நாகேஷ் ந��ஞ்சில்நாடன் நாடகம் நூல் நூல் அறிமுகம் பக்தி படிக்கட்டுகள் பதிவர் மறைவு பாப்கார்ன் பாராட்டு பாலச்சந்தர் பாலா பாலு மகேந்திரா பிரான்ஸ் பிரிட்டன் பிரெஞ்ச் புத்தகக்கண்காட்சி பெரு பெல்ஜியம் பொது பொழுதுபோக்குச்சித்திரம் போர்ச்சுக்கல் போலந்து மகேந்திரன் மக்மல்பப் மணிரத்னம் மலையாளம் முதல் உலகப்போர் முதல் பதிவு மெக்சிகோ ரன் லோலா ரன் ரஜினி ரஷ்யா ரித்விக் கட்டக் லூயி புனுவல் வங்காளம் வணிக சினிமா வாழ்க்கை வரலாறு வாஜ்தா விட்டோரியா டிஸிகா விமர்சனம் விளம்பரம் விஸ்வரூபம் ஜப்பான் ஜாங் யீமூ ஜெர்மனி ஸ்பானிஷ் ஸ்பெயின் ஸ்பைஸ் ஸ்லோவாக்கியா ஹாலிவுட் ஹிந்து ஹேராம்\nஇந்த திரைப்படத்தின் கதாநாயகன் நான்தான் \nகோவாவில் திரையிட்டு, இப்போது கேரளாவிலும் திரையிட இருக்கும் உலகசினிமா ‘சிவாஸ்’. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ' Kaan Mojdeci ' ...\nவியக்க வைத்த வியட்நாம் படம் \nசென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில், உங்களை வியக்க வைக்க காத்திருக்கும் வியட்நாம் படம். கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், நம்மை...\nஎல்லா சினிமாவுக்கும் குட்பை சொல்லிய படம்\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில், அரங்கு நிறைந்த காட்சியாய் தொடங்கி... கால்வாசி காலியாகி... இருந்த முக்கால்வாசி பேரும் முழ...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், சில படங்களில் ‘வெளிநடப்பு’ செய்தேன். காரணம், அந்த திரைப்படங்கள் ‘உலகப்படவிழாக்களில்’ கலந்து கொள்வதற்கா...\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவிருக்கும் காவியத்தை பற்றி ஒரு சிறிய அறிமுகம்... வாலிப வயோதிக அன்பர்களே... சின்ன வயசுலயி...\nநண்பர்களே... இரான் நாட்டில் படைப்பாளிகளுக்கு வரும் நெருக்கடி, கொசுக்கடி அல்ல...‘குட்நைட்’ போட்டு தூங்குவதற்கு. நேர்மையான படைப்பாளிகளு...\nகோலி சோடா = திருட்டு சோடா \nநண்பர்களே... நேற்று ‘கோலி சோடா’ என்ற படத்தை பார்த்தேன். இடைவேளை வரை ஆச்சரியத்தையும்...இடைவேளைக்குப்பின் அபத்தங்களை மட்டுமே வாரி வழங்கி...\nஓய்விலிருப்பவர்கள்... எண்பது வயது தாண்டியவர்கள்... ‘பேசுவதை’, கேட்பதற்கே நாதி இருக்காது. இதில் ‘விருப்பத்தை’ யார் நிறைவேற்றுவார்கள் \nபடிக்கட்டுகள் = பகுதி 1\nநண்பர்களே... மீண்டும் பதிவுலகம்...பிறந்த மண்ணுக்கு வந்தது போல் உணர்கிறேன். முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கி��ேன். ...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழா, துவக்கப்படமான ‘த பிரசிடெண்ட்’ அற்புதமாக இருந்தது. இயக்குனர் மக்மல்பப்பின் படங்களிலேயே மிகப்பிரம்மாண்ட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2008/11/aanmigakadal-5spiritual-books-in-tamil.html", "date_download": "2018-12-17T10:47:08Z", "digest": "sha1:YZL2VNBQF6H25YIACDHSTSBCNGLCDQMR", "length": 7031, "nlines": 171, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஆன்மிகப் பாதையில் முன்னேற...படிக்க வேண்டிய புத்தகங்கள்:", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஆன்மிகப் பாதையில் முன்னேற...படிக்க வேண்டிய புத்தகங்கள்:\n4.ஒரு யோகியின் சுயசரிதை-பரமஹம்ஷ யோகாநந்தர்\n5.எழுத்துசித்தர் பாலகுமாரன் அவர்களின் எல்லா நாவல் களும்\n6.எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் அவர்களின் எல்லா\n8.விழிமின்...எழுமின் - சுவாமி விவேகாநந்தர்\n*இந்தியாவில் பிறந்த எவரும் இந்த புத்தகதை அவசியம் படிக்க வேண்டும்.உங்களது குழந்தைகளுக்கு இந்த புத்தகத்தினை படிக்க தர வேண்டும்.\n-இந்த புத்தகம் நம்மை ஆச்சர்யப் படுத்தும்.நமது இந்து சமயம் எவ்வளவு அறிவியல்பூர்வமானது என்பதை விளக்குகிறது.\nLabels: balakumaran, osho, swami vivekanandar, ஓஷோ, கர்மயோகம், சுவாமி விவேகானந்தர், பாலகுமாரன்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nசெயற்கைக்கோள்களை ஸ்தம்பிக்கவைக்கும் சனிபகவான் கோவி...\nஆன்மிகப் பாதையில் முன்னேற...படிக்க வேண்டிய புத்தகங...\nவறுமையை நீக்கி செல்வ வளம் தரும் சித்தர் மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.thaainaadu.com/s/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2018-12-17T10:19:41Z", "digest": "sha1:FVI4V6SH5KWXW3ZBWPXH6K46XPIV7E7U", "length": 8645, "nlines": 123, "source_domain": "www.thaainaadu.com", "title": "கரடியினாலேயே தற்கொலை செய்து கொண்டேன் : சுவரில் எழுதிவிட்டு உயிரை மாய்த்த சிவில் அதிகாரி – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nகரடியினாலேயே தற்கொலை செய்து கொண்டேன் : சுவரில் எழுதிவிட்டு உயிரை மாய்த்த சிவில் அதிகாரி\nமூன்று கரடிகளுடன் போராடி தோல்வி கண்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி கடுங்காயங்களுடன் தன்னிடமுள்ள துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மொனராகலைப் பகுதியின் கரண்டுகல கிரமத்தில் இன்று இடம் பெற்றுள்ளது.நெல்லியத்தையைச் சேர்ந்த ரவிந்திர துசிந்த குமார என்ற 38 வயது நிரம்பிய சிவில் பாதுகாப்பு அதிகாரியே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nகுறித்த சிவில் பாதுகாப்பு அதிகாரி சேனைப்பியிர்ச் செய்கையை பார்வையிடச் சென்ற போது காட்டின் மத்தியில் அவரை வழி மறித்த மூன்று கரடிகள் சிவில் பாதுகாப்பு அதிகரியை தாக்கிய போது அவர் அக் கரடிகளிடமிருந்து தப்புவதற்கு பெரும் போராட்டத்தை மேற் கொண்டார்.\nஇப் போராட்டத்தில் அவர் தப்பிய போதிலும் கடுங்காயங்களுக்குள்ளானார்.\nஇக் கடுங்காயங்களினால் அவதிப்பட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி தனது துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇவர் தற்கொலை செய்யுமுன்பு “ தான் கரடிகளுடன் போராடி தோல்வி கண்டுள்ளேன். கரடிகள் என்னைத் தாக்கியதில் ஏற்பட்ட கடும் காயங்களினால் என்னால் தொடர்ந்தும் வாழ முடியாது.\nஅதனாலேயே தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளேன்” என்ற வாசகங்களை கரிக் கட்டையினால் சுவரில் எழுதிய பின்பே தற்கொலை செய்துள்ளார்.\nஇவ் வாசகங்களை பொலிஸார், நீதிவான் நீதிபதி, மரண விசாரணை அதிகாரி அனைவரும் பார்வையிட்டு தற்கொலை என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.\nதற்கொலை செய்து கொண்டவரின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை அரசினர் மருத்துவமனை பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளது.\nமொனராகலை பொலிசார் மேற்படி சம்பவம் குறித்து தீவிர புலன் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஎதிர்க்கட்சி பதவியை கைப்பற்ற மஹிந்த அணி விடாப்பிடி\nமீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்\n“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக வைத்துள்ளது”\nஎதிர்க்கட்சி பதவியை கைப்பற்ற மஹிந்த அணி விடாப்பிடி\nமீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்\n“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக…\nசுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மாணவன் மர்ம மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/20-actress-genelia-hands-full-with-offer-aid0091.html", "date_download": "2018-12-17T09:27:20Z", "digest": "sha1:SZALXKT7WVOSLILMF24WUHV3GTTVIYNV", "length": 10784, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பல மொழிகளில் மணம் பரப்பும் ஜெனிலியா! | Genelia's hands are full with offers! | பல மொழிகளில் மணம் பரப்பும் ஜெனிலியா! - Tamil Filmibeat", "raw_content": "\n» பல மொழிகளில் மணம் பரப்பும் ஜெனிலியா\nபல மொழிகளில் மணம் பரப்பும் ஜெனிலியா\nதமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் ஜெனிலியா பிசியோ பிசி\nஅகன்ற வாய் அழகி ஜெனிலியா கை நிறையப் படங்களுடன் பரபரப்பாக காணப்படுகிறார்.\nதமிழில் ஆரம்பித்த இவரது திரையுலக வாழ்க்கை இன்று தமிழையும் தாண்டி தடம் புரளாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.\nகை நிறையப் படங்களுடன், பல மொழிகளில் படு பிசியாக நடித்து வருபவர் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். சந்தோஷ் சுப்ரமணியத்திற்குப் பிறகு ஜெனிலியாவுக்கு தமிழில் நல்ல மார்க்கெட் கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர், நல்ல கதையம்சத்துடன் கூடிய படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.\nதற்போது இளைய தளபதி விஜய்யுடன் இணைந்து வேலாயுதம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜெனிலியா.\nஅதேபோல வினய்யுடன் இணைந்து இன்னொரு தமிழ்ப் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜெனிலியா.\nஇதுபோல மலையாளத்தில் உருவாகியுள்ள உருமி படத்திலும் நடித்து முடித்துள்ளார்.\nபிறகு தெலுங்கிலும், இந்தியிலும் தலா ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம் ஜெனிலியா.\nகை நிறையப் படங்களுடன் படு சந்தோஷமாக ஓடியாடி நடித்துக் கொண்டிருக்கும் ஜெனிலியா, தற்போது தான் நடித்து வரும் அத்தனை படங்களிலும் தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று பெரிய பற்கள் தெரிய சிரித்தபடி கூறுகிறார்.\nகனா படத்தில் நடித்த சச்சின் டெண்டுல்கர்-வீடியோ\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதல 59... ஸ்ரீதேவியின் ஆசையை அஜித் நிறைவேற்றிவிட்டார்.. போனிகபூர் உருக்கம்\nகாதலரை வைத்து ஹீரோக்களை கடுப்பேற்றும் இளம் நடிகை\nகொஞ்சம் ஒதுங்கிரு, ஓடி பதுங்கிரு வர்றது தலைவரு #PettaParaak: தலைவர் வெறியன்டா அனி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/tamanna-is-praise-anushka-044986.html", "date_download": "2018-12-17T09:26:56Z", "digest": "sha1:CWT3UWWL4GBWJL3LTFNJUA7EIXB2CX7J", "length": 11230, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒன்னுமே தெரியாமல் இருந்த எனக்கு 'அதை' சொல்லிக் கொடுத்ததே அனுஷ்கா தான்: தமன்னா | Tamanna is all praise for Anushka - Tamil Filmibeat", "raw_content": "\n» ஒன்னுமே தெரியாமல் இருந்த எனக்கு 'அதை' சொல்லிக் கொடுத்ததே அனுஷ்கா தான்: தமன்னா\nஒன்னுமே தெரியாமல் இருந்த எனக்கு 'அதை' சொல்லிக் கொடுத்ததே அனுஷ்கா தான்: தமன்னா\nஹைதராபாத்: சினிமாவில் ஒன்னுமே தெரியாமல் இருந்த தனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தவர் அனுஷ்கா என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.\nராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா நடித்துள்ள பாகுபலி 2 படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் பாலகிருஷ்ணாவின் படத்தில் நடிக்க உள்ளார் தமன்னா.\nசினிமா மற்றும் சக நடிகைகள் குறித்து தமன்னா கூறுகையில்,\nஹீரோயின்கள் ஒருவரையொருவர் பார்த்தால் முறைத்துக் கொண்டும், ஒருவரின் வாய்ப்பை மற்றொருவர் தட்டிப் பறித்துக் கொண்டும் இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை.\nஹீரோயின்கள் அனைவரும் நட்புடனேயே பழகி வருகிறோம். ஒருவரின் படம் ஹிட்டானால் மற்றவர்கள் போன் செய்து வாழ்த்துவோம். படம் ஓடாவிட்டால் ஆறுதல் கூறுவோம்.\nநான் நடிக்க வந்த புதிதில் சினிமா பற்றி ஒன்னுமே தெரியாது. சீனியரான அனுஷ்கா தான் யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். நிரந்தர ஆடை வடிவமைப��பாளரை வைத்து ஆடை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் அவரே சொல்லிக் கொடுத்தார்.\nகாஜல் அகர்வால், சமந்தா ஆகியோரும் என் தோழிகள். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அசத்திவிடும் திறமை காஜலுக்கு உள்ளது. திறமையானவரான சமந்தா சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து சமூக சேவை செய்து வருகிறார் என்றார் தமன்னா.\nகனா படத்தில் நடித்த சச்சின் டெண்டுல்கர்-வீடியோ\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாதலருடன் சண்டை.. 4வது மாடியில் இருந்து குதித்து பிரபல தொகுப்பாளினி தற்கொலை\nதல 59... ஸ்ரீதேவியின் ஆசையை அஜித் நிறைவேற்றிவிட்டார்.. போனிகபூர் உருக்கம்\n'#Periyarkutthu'க்கு உங்க வீட்டு எதிர்ப்பு எங்க வீட்டு எதிர்ப்பு இல்ல செம எதிர்ப்பு வரும் போல\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinewoow.com/inayathilviralaakumsaipalavi/", "date_download": "2018-12-17T11:17:32Z", "digest": "sha1:2MFTOF32BXNQCQBRJVXO4FRLLYIZKASZ", "length": 7399, "nlines": 87, "source_domain": "www.cinewoow.com", "title": "இணையத்தில் வைரல் ஆகும் நடிகை சாய்பல்லவியின் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே - Tamil Cinema News - Cinewoow.com", "raw_content": "\nநடிகை அமலா பால் மேனேஜருடன் கள்ள தொடர்பா\nஇரவு குஷிப்படுத்திய நடிகைக்கு, கோடிகளை கொடுத்து உதவிய நடிகர்\nஅவரை படுக்கையில் சந்தோஷபடுத்தினால் உடனே படவாய்ப்பு தருவார் – தனுஷ் பட நடிகை…\nரீஎண்ட்ரிக்காக முழுவதுமாக திறந்து காட்ட தயாராகும் தல’ தங்கச்சி நடிகை\nஇணையத்தில் வைரல் ஆகும் நடிகை சாய்பல்லவியின் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஇணையத்தில் வைரல் ஆகும் நடிகை சாய்பல்லவியின் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nகஸ்தூரி மான் படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய சாய்பல்லவி தொடர்ந்து ஜெயம் ரவி மற்றும் கங்கானா ரனாவத் நடித்து வெளியான தாம் தூம் படத்தில் ஒரு சிறுகதாபாத்திரத்தில் நடித்தார். அதை தொடர்ந்து எழுவருட இடைவேளைக்கு பின் ப்ரேமம் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.\nமலர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் நிவின் பாலியுடன் நடித்து வெளியான இந்த படம் சாய்பல்லவிக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது. சென்னையில் இந்த படம் வெளியாகி இங்கும் வெற்றி பெற்றது. தொடர்ந்து தெலுங்கில் இவர் நடித்து வெளியான பிடா படமும் இவருக்கு வெற்றி படமாக அமைந்ததால் தொடர்ந்து சாய்பல்லவின் தென்னிந்தியாவின் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.\nதமிழில் இவர் தற்போது சூர்யாவுடன் ஒரு படத்திலும் மாறி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் மாறி படத்தின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வங்கியில் சற்றே கவர்சியாக நடித்திருக்கும் சில புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. தற்போது ரசிகர்கள் இந்த புகைப்படங்களை லைக்ஸ்களுடன் இணையத்தில் பரப்பி ரசிகர்கள்\nபொது இடத்தில் வெளிப்படையாக அனைத்தயும் துறந்து காட்டிய சன்னிலியோன் – புகைப்படம்\nநான் கெட்டவனுக்கு எல்லாம் கெட்டவன் டா- மாரி 2 பட மாஸ் டிரைலர்\nஉள்ளாடை போடாமல் படுகேவலமான புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட ஸ்ரேயா –…\nதேனிலவுக்கு ப்ரியங்கா சோப்ரா, நிக் எங்கு செல்கிறார்கள் தெரியுமா\nவீட்டில்வைத்து போதை பொருளுடன் கையும் களவுமாக பிடிபட்டபோதை நடிகை\nநிர்வாண போஸ் கொடுத்து ரசிகர்களை உசுப்பேத்திய பிரபல நடிகை\nஉள்ளாடை போடாமல் ப டுகேவலமான புகைப்படத்தை…\nதேனிலவுக்கு ப்ரியங்கா சோப்ரா, நிக் எங்கு…\nவீட்டில்வைத்து போதை பொருளுடன் கையும் களவுமாக…\nநிர்வாண போஸ் கொடுத்து ரசிகர்களை உசுப்பேத்திய…\nஉள்ளாடை போடாமல் ப டுகேவலமான புகைப்படத்தை இணையத்தில்…\nதேனிலவுக்கு ப்ரியங்கா சோப்ரா, நிக் எங்கு செல்கிறார்கள்…\nவீட்டில்வைத்து போதை பொருளுடன் கையும் களவுமாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/12/07105530/List-of-fastest-growing-cities-in-the-economy3-towns.vpf", "date_download": "2018-12-17T10:34:20Z", "digest": "sha1:5KDNGGSISPPFDIF42QJIBUOVVGUJYQJ4", "length": 9036, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "List of fastest growing cities in the economy 3 towns in Tamilnadu || பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் 3 தமிழக நகரங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபொருளாதாரத்தில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் 3 தமிழக நகரங்கள் + \"||\" + List of fastest growing cities in the economy 3 towns in Tamilnadu\nபொருளாதாரத்தில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் 3 தமிழக நகரங்கள்\nபொருளாதாரத்தில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் 3 தமிழக நகரங்கள் இடம் பெற்று உள்ளன.\nசர்வதேச அளவில், பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.\nஅதில் முதல் இருபது இடங்களில் 17 இடங்களை இந்திய நகரங்கள் பிடித்துள்ளன. பட்டியலின் முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று நகரங்கள் உள்ளன.\nகுஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் முதலிடத்திலும், ஆக்ரா இரண்டாம் இடத்திலும், பெங்களூரு மூன்றாவது இடத்திலும், ஹைதராபாத் நான்காவது இடத்திலும் உள்ளது.\nஆறாவது இடத்தில் திருப்பூரும், எட்டாவது இடத்தில் திருச்சியும் உள்ளது. இந்தப்பட்டியலில் சென்னைக்கு ஒன்பதாவது இடம் கிடைத்துள்ளது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. வீடு புகுந்து பெண்களை மிரட்டி பலாத்காரம் - போலீசாரை அதிர வைத்த இளைஞரின் பகீர் வாக்குமூலம்\n2. வட தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n3. பள்���ி சுவரில் \"ஐ லவ் யூ\" என மாணவர்கள் எழுதியதால் 7 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் தற்கொலை முயற்சி\n4. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\n5. பூட்டிய வீட்டில் 2 பேர் பிணமாக கிடந்த விவகாரம்: காதலை கைவிடாத மகளை கொன்று தாய் தற்கொலை செய்தது அம்பலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/cheap-toshiba+televisions-price-list.html", "date_download": "2018-12-17T09:53:14Z", "digest": "sha1:MDW42JFW444FSCG7HWWITMQD3ZGFDX76", "length": 25474, "nlines": 534, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண தோஷிபா டெலிவிசின்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap தோஷிபா டெலிவிசின்ஸ் India விலை\nவாங்க மலிவான டெலிவிசின்ஸ் India உள்ள Rs.8,240 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. தோஷிபா ௩௨ப௨௦௦ஸி 81 கிம் 32 ஹட ரெடி லசித் டெலீவிஸின் Rs. 21,990 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள தோஷிபா டிவி உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் தோஷிபா டெலிவிசின்ஸ் < / வலுவான>\n41 ரூ குறைவான கிடைக்கக்கூடிய தோஷிபா டெலிவிசின்ஸ் உள்ளன. 72,209. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.8,240 கிடைக்கிறது தோஷிபா ௧௯ஸ்௨௪௦௦ 48 26 19 ஹட ரெடி லெட் டெலீவிஸின் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nரஸ் 60000 60000 அண்ட் பாபாவே\nரஸ் 15000 அண்ட் பேளா\n23 இன்ச்ஸ் & அண்டர்\n23 1 இன்ச்ஸ் டு 25\n25 1 இன்ச்ஸ் டு 32\n32 1 இன்ச்ஸ் டு 42\n42 1 இன்ச்ஸ் டு 54\n54 1 இன்ச்ஸ் & உப்பு\nதோஷிபா ௧௯ஸ்௨௪௦௦ 48 26 19 ஹட ரெடி லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 19 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nதோஷிபா ௧௯ஹ்வ௧௦ஸி லெட் 19 இன்ச்ஸ் ஹட டிவி\n- சுகிறீன் சைஸ் 19 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nதோஷிபா ௧௯ஹ்வ௧௦ 19 லெட் டிவி வித் அட்வான்ஸ் ஹடமி கண்ணீகிட்டிவிட்டி\n- சுகிறீன் சைஸ் 19 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 0.672916666666667\nதோஷிபா ௩௨பி௨௪௦௦ 81 கிம் 32 லெட் டிவி ஹட ரெடி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16\nதோஷிபா 24 இன்ச் ௨௪ப௨௦௦ஸி பிஹ்ட் லசித் டிவி 1 எஸ் மனப்பி வார்\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே LCD\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nதோஷிபா ௨௪பி௧௩௦௦ஸி 60 கிம் 24 லெட் டிவி ஹட ரெடி\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 0.672916666666667\nதோஷிபா ரெஃச ௨௪ப்ப்பி௨௧ஸி 24 லசித் டிவி\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே LCD\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nதோஷிபா ௨௩ப்ப்பி௨௦௦ லெட் 23 இன்ச்ஸ் பிலால் ஹட டிவி\n- சுகிறீன் சைஸ் 23 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nதோஷிபா ௨௪பி௨௩௦௫ஸி 24 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 0.67\nதோஷிபா ௨௯பி௧௩௦௦ 73 கிம் 29 லெட் டிவி ஹட ரெடி\n- சுகிறீன் சைஸ் 29 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nதோஷிபா ௩௨பி௧௪௦௦ 81 கிம் 32 லெட் டிவி ஹட ரெடி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nதோஷிபா ௩௨ஹ்வ௧௦ஸி லசித் 32 இன்ச்ஸ் ஹட டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LCD\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ N.A.\nதோஷிபா 32 இன்ச் ௩௨ப்ப்பி௨யே ஹட லசித் டிவி 3 எஸ் மனப்பி வார்\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LCD\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nதோஷிபா ௩௯பி௨௩௦௫ஸி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 39 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nதோஷிபா ௩௨ப்ப்பி௨௧ 32 இன்ச்ஸ் ஹட லசித் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nதோஷிபா ௩௨ப்ப்பி௨௦௦ 32 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 0.672916666666667\nதோஷிபா ௩௨ப௨௦௦ஸி 81 கிம் 32 ஹட ரெடி லசித் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LCD\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nதோஷிபா ௩௨ல்௨௪௦௦ஸி 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 0.672916666667\nதோஷிபா ௩௨ல்௩௩௦௦ 81 கிம் 32 லெட் டிவி ஹட ரெடி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nதோஷிபா ௩௨பி௨௩௦௫ 81 கிம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக்\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nதோஷிபா பி௨௩௦௫ 29 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 29 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nதோஷிபா ௩௨ப்ஸ௨௦ லெட் 32 இன்ச்ஸ் பிலால் ஹட டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nதோஷிபா ௨௯பு௨௦௦ லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 29 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nதோஷிபா ௩௨ப்ஸ்௨௦௦ லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 0.672916666666667\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=40365", "date_download": "2018-12-17T11:08:32Z", "digest": "sha1:B66Y4FJMQUKFDHKTJXKEEWELDWFMCX35", "length": 8249, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "என்னைப் பார்த்து கேவலமா", "raw_content": "\nஎன்னைப் பார்த்து கேவலமாக சிரிப்பதா கீர்த்தி சுரேசை எச்சரித்த ஸ்ரீரெட்டி\nஸ்ரீரெட்டி பற்றி விஷால் பேசியதை கேட்டு அருகில் இருந்த கீர்த்தி சுரேஷ் சிரித்ததாக கூறப்படுகிறது. இந்த சிரிப்பை பார்த்து ஸ்ரீரெட்டியை கடும் ஆத்திரத்தில் உள்ளார்.\nசண்டக்கோழி–2 பட விழா கடந்த 24ம் தேதி நடந்தது. விழாவில் விஷால், கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘‘ தமிழ் படத்தில் நடிக்கிற வாய்ப்பு ஶ்ரீரெட்டிக்கு கிடைத்ததை வரவேற்க வேண்டிய விஷயம்.. இந்த படத்தில் நடிக்கிறப்ப எல்லோருமே உஷாராக இருப்பாங்க. ஶ்ரீரெட்டி தனது பாதுகாப்புக்கு எல்லா இடத்திலும் கேமரா வைச்சிருப்பார்’’ என்றார்.\nஸ்ரீரெட்டி பற்றி விஷால் பேசியதை கேட்டு அருகில் இருந்த கீர்த்தி சுரேஷ் சிரித்ததாக கூறப்படுகிறது. இந்த சிரிப்பு ஸ்ரீரெட்டியை கோபப்படுத்தி உள்ளது.\nகீர்த்தி சுரேசை தனது முகநூல் பக்கத்தில் ஸ்ரீரெட்டி கடுமையாக விமர்சித்துள்ளார். ‘‘கீர்த்தி சுரேஷ் சிரிப்பு மிகவும் கேவலமாக இருந்தது கவலைப்படாதீர்கள் மேடம். நீங்கள் எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்க முடியாது. ஒரு நாள் போராடுபவர்கள் வலியை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் சிரித்ததை நான் மறக்க மாட்டேன். நினைவு வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள்’’ என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.\nசமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்த நத்தார் பிறப்பு சிறந்த......\nஇலங்கையுடன் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்துவோம் - அமெரிக்கா ...\nஜனாதிபதி வைராக்கிய அரசியலில் ஈடுபட முடியாது : ஐ.தே.க ...\nரணில் சூழ்ச்சி : ஜனாதிபதியை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை...\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பம்...\nமட்டக்களப்பு கல்லடி பாலத்தில் வீழ்ந்து ஒருவர்...\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…...\nஈகைத் தமிழன் அப்துல்ராவூப் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு வணக்க நாள்......\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nதிரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=41256", "date_download": "2018-12-17T11:12:33Z", "digest": "sha1:WSJKZHKC4BV3RP6K27WM72HU6NVRZKLY", "length": 8277, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "ஸ்ரீதேவிக்காக மெனக்கெட�", "raw_content": "\nஸ்ரீதேவிக்காக மெனக்கெடும் ரகுல் ப்ரீத் சிங்\nதமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான ஸ்ரீதேவியின், வாழ்க்கை வரலாறு படத்திற்காக ரகுல் ப்ரீத் சிங் மெனக்கெட்டு வருகிறார்.\nமறைந்த தெலுங்கு நடிகரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு தமிழ், தெலுங்கு மொழிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.\nஇதை தேஜா இயக்குகிறார். இதில் என்.டி.ஆரின் வேடத்தில் அவரின் மகன் நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்க அவரின் மனைவியாக வித்யா பாலன் நடிக்கிறார். சந்திரபாபு நாயுடுவாக ராணா, அவரின் மனைவியாக மஞ்சிமா மோகன், சாவித்திரியாக நித்யா மேனன் நடிக்கின்றனர்.\nதற்போது மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவி வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதை சவாலாக ஏற்ற ரகுல், ஸ்ரீதேவியின் உடல்மொழி, முக பாவனைகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள அவர் நடித்த படங்களைப் பார்த்து வருகிறார்.\nஸ்ரீதேவிக்கு நெருக்கமானவர்களிடம் அவரைப் பற்றி முழுமையாக தெரிந்து வருகிறார். முதலில் சினிமா, அரசியல் என இரண்டையும் ஒரே படமாக எடுக்க திட்டமிட்ட படக்குழு இப்போது இரண்டு பாகமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.\nசினிமா வாழ்க்கை அடங்கிய பாகத்துக்கு `கதாநாயகுடு’ என்றும் அரசியல் வாழ்க்கையைச் சொல்லும் பகுதிக்கு ‘மகாநாயகுடு’ என்றும் பெயரிட்டுள்ளனர். இரண்டுமே 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது.\nசமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்த நத்தார் பிறப்பு சிறந்த......\nஇலங்கையுடன் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்துவோம் - ���மெரிக்கா ...\nஜனாதிபதி வைராக்கிய அரசியலில் ஈடுபட முடியாது : ஐ.தே.க ...\nரணில் சூழ்ச்சி : ஜனாதிபதியை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை...\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பம்...\nமட்டக்களப்பு கல்லடி பாலத்தில் வீழ்ந்து ஒருவர்...\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…...\nஈகைத் தமிழன் அப்துல்ராவூப் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு வணக்க நாள்......\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nதிரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.capoeira-berlin.eu/unicar/graduacao/?lang=ta", "date_download": "2018-12-17T10:27:53Z", "digest": "sha1:5SRHSL4OIOSQEKFPRNMS5WEZXEUGTJTO", "length": 4928, "nlines": 48, "source_domain": "www.capoeira-berlin.eu", "title": "Graduação « Capoeira UNICAR பெர்லின்", "raw_content": "<கேன்வாஸ் அகலம் = \"70\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 70px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"95\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 95px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"55\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 55px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் =\" 51 \"உயரம் =\" 13 \"பாணி =\" அகலம்: 51px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் =\" 54 \"உயரம் =\" 13 \"பாணி =\" அகலம்: 54px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"35\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 35px; உயரம்: 13px “ <கேன்வாஸ் அகலம் = \"37\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 37px; உயரம்: 13px”\n<கேன்வாஸ் அகலம் = \"72\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 72px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"56\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 56px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"60\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 60px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் =\" 53 \"உயரம் =\" 13 \"பாணி =\" அகலம்: 53px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"66\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 66px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"66\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 66px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"85\" உயரம��� = \"13\" பாணி = \"அகலம்: 85px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"63\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 63px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் =\" 56 \"உயரம் =\" 13 \"பாணி =\" அகலம்: 56px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"72\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 72px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"45\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 45px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"61\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 61px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"32\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 32px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"59\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 59px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"60\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 60px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"59\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 59px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"75\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 75px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"56\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 56px; உயரம்: 13px\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173070/news/173070.html", "date_download": "2018-12-17T10:30:24Z", "digest": "sha1:NMDHLT2JRUCKYVDTLGZ5QESPNWZRRIPA", "length": 7047, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "சரும அழகை பாதுகாக்கும் ஆவாரம் பூ..!! : நிதர்சனம்", "raw_content": "\nசரும அழகை பாதுகாக்கும் ஆவாரம் பூ..\nஆவாரம் பூவை உணவில் அடிக்கடி சேர்த்து வர மேனி எழில் பெறுவதுடன் உடல் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். ஆவாரம் பூவின் சில அழகுக் குறிப்புகளை இங்கு பார்ப்போம்.\nபனிக்காலங்களில் உடலில் ஏற்படும் வறட்சியை போக்க, ஆவாரம் பூவுடன் வெள்ளரி விதை, கசகசா, பால் சேர்த்து உடலில் தேய்த்து உலர்ந்த பின் கடலைமாவைக் கொண்டு கழுவி வர உடலில் வறட்சி நீங்கி மென்மையாகவும், பளிச்சென்றும் இருக்கும்.\nமுகத்தில் சில பெண்களுக்கு மீசை போன்று முடி இருக்கும். இதை போக்க, கோரைக்கிழங்கு, உலர்ந்த ஆவாரம் பூ, பூலான் கிழங்கு இம்மூன்றையும் சம அலவு எடுத்து கொண்டு தினமும் முகத்தில் தேய்த்து குளித்து வர முகத்தில் தேவையில்லாத முடி உதிர்ந்துவிடும்.\nமுடிக் கொட்டுவதைத் தடுக்க ஆவாரம் பூ செம்பருத்தி, தேங்காய்ப் பால் சம அளவு எடுத்து அரைத்து வாரம் ஒரு தடவை தலைக்குத் தேய்த்து குளித்து வர முடி கொட்டுவது உடனே நிற்கும். கூந்தலும் நன்கு வளரும்.\nசிறிது ஆவாரம் பூவைத் தண்ணீரில் கொதிக்க வைத்து. வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு தலைகுளிக்கும்போது கடைசியாக வடிக்கட்டி வைத்துள்ள ஆவாரம் பூவின் தண்ணீரைக் கொண்டு முடியை அலச பளபளப்பாகும். இதனால் உடல் நிறம் கூடுவதுடன் புத்துணர்வாகவும் இருக்கும்.\nஆவாரம் ப���வுடன் சிறு வெங்காயம், பருப்பு சேர்த்து கூட்டு செய்து வாரம் ஒரு முறை உண்டு வர உடல் தேஜஸ் பெறும்.\nஒரு கைப்பிடி அளவு ஆவாரம் பூவை அரைத்து சாறெடுத்து, அதன் நீர் பதம் போக சுண்ட காய்ச்சி அத்துடன் தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் தடவி வர தலையில் வழுக்கை ஏற்படுவதைத் தடுத்து முடி நன்கு வளர தொடங்கும். முடி கொட்டுவதும் நிற்கும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஅதிர வைக்கும் சீனா பள்ளிகளின் 10 விதிகள்\nதுருக்கி நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள் \nமுக்கிய சி.ஐ.டி அதிகாரியின் இடமாற்றத்தை நிறுத்திய இணைந்த எதிர்ப்பு\nBhutan நாட்டின் அதிர வைக்கும் 15 உண்மைகள்\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – இடைத்தரகரின் விசாரணை காவல் நீட்டிப்பு \nஅமெரிக்காவில் பாரதியார் பிறந்தநாள் விழா \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seasonsnidur.wordpress.com/2018/05/09/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-17T10:22:57Z", "digest": "sha1:MAAKCFUB62KGHMA55LPKS63LLITT2Q4I", "length": 15096, "nlines": 329, "source_domain": "seasonsnidur.wordpress.com", "title": "சென்ற பிறவியில் நீங்கள் யார்?… | SEASONSNIDUR", "raw_content": "\n← கவிஞர் வைரமுத்து மாமேதை மார்க்ஸ் பற்றி எழுதிய கவிதை…..\nதக்கலை ஹலீமாவின் மக்களு: →\nசென்ற பிறவியில் நீங்கள் யார்\nசென்ற பிறவியில் நீங்கள் யார்\nமுகநூலில் இதை எதார்தமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.\nபிறப்பில் நான் இந்துவாக இருப்பினும்\nஇந்து வெறியன் அல்ல. என் நெருங்கிய நண்பர்கள் RSSல் இருந்தாலும் நான் அந்த இயக்கத்திற்கு எதிரானவன்தான்.\nஎங்கள் கடவுள்தான் சொர்க்கம் காட்டுவார். உங்கள் கடவுளை முழுவதுமாக விட்டுவிட்டு வந்து விடுங்கள் என்பவர்களுக்கும் நான் எதிரானவன்தான்.\nஅம்பேத்கர் எழுதிய இந்திய அரசியல் சாசனப்படி இந்துவாக அறிவிக்கப்பட்ட இனக்குழுவில் நாங்கள் இருக்கிறோம். எங்கள் கடவுள் அய்யனார், முருகன், மாரியம்மன் போன்று இருந்தாலும்\nவடக்கிலிருந்து வந்து சேர்ந்த வினாயகர் உள்ளிட்ட கடவுள்களை ஏற்றோம். எனது பெயரே கணேஷ்பாபுதானே.\nவேளாங்கண்ணி மாதாவுக்கு வேண்டிக்கொண்டு நான் பிறந்ததாக என் பெற்றோர் கூறுவதுண்டு. ஏசுவின் போதனைகளை என் வாழ்வில் கலந்திருக்கிறது.\nஇஸ்லாமிய மார்க்கமும் என்னை வழிநடத்தி வருவதாக நம்புகிறேன்.\nபௌத்தம் என்னுள் பல மாற்றங்களை கொண்டு வந்தது.\nபெரியாரின் முற்போக்கு சிந்தனை என் உயரில் கலந்திருந்தாலும் தெய்வ வழிபாட்டுக்கான உளவியலும், வழிபாட்டு தளங்களில் உள்ள பிரபஞ்ச சக்தியும் எனக்கு அவசியம் தேவை\nசென்ற பிறவியில் ஒரு குறிப்பிட்ட மதத்தில் பிறந்ததாக முகநூலில் காட்டப்படுகிறதே ஏன்\n← கவிஞர் வைரமுத்து மாமேதை மார்க்ஸ் பற்றி எழுதிய கவிதை…..\nதக்கலை ஹலீமாவின் மக்களு: →\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\n*மனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா)* . அவரது பேட்டி\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.\n1 English-Article video இஸ்லாம்(Islam) ஊர் கட்டுரைகள்(Article) கதைகள்(Stories) கல்வி(EDUCATION) கவிதைகள்(Poem) செய்திகள்(news) நாடு நாடு(Country Profiles) பொது(General) பொதுஅறிவு(General Knowledge) மருத்துவம்-உடல் நலம் -(Health) வாழ்க்கை(Life and Works) வேலை வாய்ப்பு\nமிகச் சிறிய நல்ல செயலை செய்வதால் யாராலும் அதனை உயர்வான செயலாக மாற்ற முடியும். anbudanseasons.blogspot.com/2018/12/blog-p… 6 days ago\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஅபுல் பசர்-சின்ன சின்ன ஆசை\nஆன்லைனில் Google உள்ளீட்டு கருவி\nஎம்.ரிஷான் ஷெரீப் எண்ணச் சிதறல்கள்\nதி இந்து தமிழ் நாளிதழில்\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (தரவிறக்கம் செய்து படிக்க)\nமுஹசபா நெட்வொர்க் Muhasaba Network\nWordPress | தமிழ் மொழியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://srilanka16days.wordpress.com/does-it-happen-in-sri-lanka/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-12-17T10:55:33Z", "digest": "sha1:ESVH3TWMKSF4SELULWYYOZKZCAMUAJCG", "length": 8199, "nlines": 84, "source_domain": "srilanka16days.wordpress.com", "title": "இது இலங்கையில் நிகழுமா? | Sri Lanka 16 Days Campaign Blog", "raw_content": "\n16 நாட்கள் என்றால் என்ன\nபால்நிலை அடிப்படையிலான வன்முறை என்றால் என்ன\nTamil | பதினாறு நாட்கள்\nஇலங்கையில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் பரந்தளவில் காணப்படுகின்றன. வன்புணர்வு, பாலியல் தொந்தரவு, குடும்ப வன்முறை, தகாப் புணர்ச்சி, தாக்குதல், பெண்களுக்கெதிரான ஆபாசம், தேவையற்ற வெளிக்காட்டுதல்கள், வக்கிரமான செயல்கள், பலவந்தப்படுத்தி ஆபாசப் படங்களைக் காண்பித்தல், பலவந்தமான விபசாரம் மற்றும் ஊடக வன்முறைகள் போன்ற விடயங்கள் இலங்கை சமூகத்தில் மேலோங்கிக் காணப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தை வழங்குகின்ற, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற, பல்வேறுபட்ட பிரிவுகளான அரச, அரச சார்பற்ற மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றின் கவனத்தை இந்த விடயங்கள் ஈர்க்கின்றன. இத்தகைய கவனயீர்ப்பு இருந்தபோதிலும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அரச மற்றும் தனியார் துறைகளில் இடையறாது நிகழ்வதுடன், அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் அவற்றுக்கான நிவாரணங்களும் போதியளவினதாகவும் இல்லை.\nஇலங்கையில் பால்நிலை அடிப்படையிலான வன்முறை என்பது பொது இடங்களில் நிகழ்கின்ற பாலியல் தொந்தரவுகள் முதற்கொண்டு வேலைத்தளம் அல்லது வீடு என்ற அந்தரங்கத்தினுள் இடம்பெறுகின்ற வன்முறைச் செயல்கள் வரையான பரப்பெல்லையைக் கொண்டுள்ளது. சமூகத்தில் யார் அல்லது எந்தக் குழுவினர் ஏனையவர்களைவிட மிகையான அதிகாரத்தைக் கொண்டுள்ளனர், மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைச் செயல்களில் யார் தீவிரமாக ஈடுபட முடியும் போன்ற பிரச்சினைகள் பொருளாதார அதிகாரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டவையல்ல. மாறாக, அத்தகைய அதிகாரத்தைப் பிரயோகிப்பதற்கு அணுகுவதற்கான சமூக அதிகாரத்தினதும் படிநிலைகளினதும் கருத்தமைவுகளில் அது ஆழமாக வேரூன்றியுள்ளது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், பால்நிலை அடிப்படையிலான வன்முறை எனும் கருத்தேற்பானது பின்வரும் இருவிதமான பார்வைகளைக் கொண்டுள்ளது. சமச்சீரற்ற அதிகாரத் தொடர்புகளுக்கு வெளியே தோன்றுகின்ற வன்முறைகள் சமூகமயமாக்கற் செயன்முறைகளின் விளைவுகளாகும். அதேபோல், பெண்களுக்கெதிரான கட்டமைக்கப்பட்ட வன்முறைகளில் இருந்து பால்நிலை அடிப்படையிலான பாரபட்சம் உருவாவதை, பெண்களுக்கெதிரான வன்முறை விளைவானது ஆயுத முரண்பாட்டின் ஒரு விளைவே எனும் உதாரணத்தின் ஊடாகக் கண்டுகொள்ள இயலுமாய் உள்ளமை.\nஅரசியலில் பெண்கள் – சிபில் வெத்தசிங்க\nTamil | பதினாறு நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-12-17T10:30:23Z", "digest": "sha1:65XN3LDPVCPD5IUYPT4KIKQQMS27MAW4", "length": 4476, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முதன்மைத் தேர்வு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான வி���ம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் முதன்மைத் தேர்வு\nதமிழ் முதன்மைத் தேர்வு யின் அர்த்தம்\n(பணி, கல்விச் சேர்க்கை போன்றவற்றுக்காக) ஒருவரின் திறனைச் சோதிக்கும் விதத்தில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு.\n‘முதன்மைத் தேர்வில் வெற்றிபெறுபவர்களே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்’\n‘குடிமைப் பணிக்கான முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-12-17T09:17:53Z", "digest": "sha1:2GWEW4AIX2JFBGQMOZAYQHVNWEWRU7HQ", "length": 4431, "nlines": 73, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சுஜாவருணி Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nதன்னிடம் காதலை சொன்ன நபரை, செருப்பால் அடிப்பேன் என்று திட்டிய பிக் பாஸ் சுஜா..\nகடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பிரபலமடைந்தவர் சுஜா வருணி. தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்த இவர் ஒரு சில படங்களில்...\nஎடுத்த படமே இன்னும் வெளியாகலா அதுக்குள்ள ஜூலி செஞ்சத பாருங்க..\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\nபோதை பொருள் வைத்திருந்த பிரபல இளம் மலையாள நடிகை கைது..\nகருப்பசாமி குத்தகைதாரர் பட நடிகை மீனாட்சியின் கவர்ச்சி புகைப்படம்..\nடாப் நடிகருடன் நடிக்க மறுத்த காலா பட நடிகை ஹுமா குரோஷி..\nவிஸ்வாசம் படத்தின் டீஸர் வெளியிட்டு தேதி எப்போது..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2018/03/12/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-12-17T09:55:59Z", "digest": "sha1:I2YKNKRCEA5DL4AKH6TDOIK5UAMUWYV5", "length": 11657, "nlines": 146, "source_domain": "www.torontotamil.com", "title": "சம்பள உயர்வு வேண்டாம்: கியூபெக் மாகாண மருத்துவர்கள் போராட்டம் - Toronto Tamil", "raw_content": "\nசம்பள உயர்வு வேண்டாம்: கியூபெக் மாகாண மருத்துவர்கள் போராட்டம்\nசம்பள உயர்வு வேண்டாம்: கியூபெக் மாகாண மருத்துவர்கள் போராட்டம்\nஏற்கனவே தங்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டு வருவதால் இதற்கு மேல் தங்களுக்கு சம்பள உயர்வு வேண்டாம் என்று அரசுக்கு கியூபெக் மாகாண மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் போராட்டம் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nஉலகின் பல நாடுகளில் சம்பள உயர்வு கேட்டுத்தான் ஊழியர்கள் போராடுவதை பார்த்திருக்கின்றோம். ஆனால் உலகில் முதல்முறையாக தங்களுக்கு சம்பள உயர்வு வேண்டாம் என்று கனடா கியூபெக் மாகாண மருத்துவர்கள் கோரிக்கை விடுத்திருப்பதை உலகமே அதிசயமாக பார்த்து வருகிறது\nசமீபத்தில் கனடா நாட்டில் உள்ள கியூபெக் நகர அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மருத்துவர்கள் உடனடியாக சம்பள உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். எங்களைவிட சம்பளம் குறைவாகவும், அதிக உழைப்பும் தந்து கொண்டிருக்கும் தாதிகள் உள்பட மற்ற மருத்துவமனை ஊழியர்களுக்கு சம்பள உயர்வை தாருங்கள் என்றும், எங்களுக்கு இப்போது வழங்கப்படும் சம்பளமே போதுமானது என்றும் கியூபெக் நகர மருத்துவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nPrevious Post: செய்ய வேண்டியவை நிறையவே உள்ளன : வெற்றியைத் தொடர்ந்து டக் ஃபோர்ட்\nNext Post: பழமை வாதக்கட்சியின் தலைவர் தேர்தல் முடிவின் பின்னணி என்ன\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nநெடுந்தீவு ஒன்றியம் கனடா நடாத்தும் ஒளிவிழா\nThe post நெடுந்தீவு ஒன்றியம் கனடா நடாத்தும் ஒளிவிழா appeared first on Tamil Events Calendar.\nதேடகத்தின் வருடாந்த விடுமுறை ஒன்றுகூடல்\nதமிழர் வகைதுறைவள நிலையம் – தேடகத்தின் வருடாந்த ஒன்றுகூடல் டிசம்பர் 22, 2018 சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு The Queen Palace Banquet Hall ல் நடைபெறவுள்ளது. அனைவரையும் தோழமையுடன் அழைக்கின்றோம்.\nThe post தேடகத்தின் வருடாந்த விடுமுறை ஒன்றுகூடல் appeared first on Tamil Events Calendar.\nசீனாவில் கைதாகியுள்ள கனடாவின் முன்னாள் இராஜதந்திரியை சந்தித்தார் கனேடிய தூதுவர்\nமின்சக்தி தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தின் எதிரொலி – அவசரமாக கூடுகின்றது சட்டமன்றம்\nரொறன்ரோ மற்றும் நயாகரா இடையே GO Transit சேவை விரைவில்\nவட அமெரிக்காவிலேயே மிகப் பெரிய வைரக்கல் கனடாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது\nஇருவல்லரசு நாடுகளிடையே கனடா சிக்கிக் கொண்டுள்ளது: முன்னாள் நீதியமைச்சர்\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nஇலங்கை வர்த்தக சங்கத்தின் கலை விருது விழா December 26, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA/", "date_download": "2018-12-17T10:17:58Z", "digest": "sha1:7F4G7FNGAXCAVQKZVY4ZQTM57EJAL7IZ", "length": 9750, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "புனித பூமியாக மாறும் மடுத்திருத்தலம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரண்டாவது வாக்கெடுப்பு மக்களின் நம்பிக்கையை உடைத்துவிடும் : தெரேசா மே\nசசிகலாவுடன் தகுதி நீக்க செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு\nஜனாதிபதியின் உரை சந்தேகத்தை அதிகரித்துள்ளது – ஐக்கிய தேசிய முன்னணி\nராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்பு\nசீக்கிய கலவரம்: சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nபுனித பூமியாக மாறும் மடுத்திருத்தலம்\nபுனித பூமியாக மாறும் மடுத்திருத்தலம்\nமன்னார் – மடு தேவாலயம் அமைந்துள்ள பகுதியினை புனித பூமியாக பிரகடனப்படுத்தி அதனை அபிவிருத்தி செய்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அமைச்சரவையில் முன்வைத்த பிரேரணைக்கு இன்று(செவ்வாய்கிழமை) அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nகிறிஸ்தவ மக்களின் புனித வணக்கஸ்தலமான மடு தேவாலயம், பௌத்த மற்றும் இந்து மக்களினதும் வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது.\nவருடாந்த மடு திருவிழாவின்போது மாத்திரமன்றி வருடம் முழுவதும் யாத்திரிகர்களும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளும் மடு தேவாலயத்திற்கு வருகை தருகின்றனர்.\nயுத்த காலத்தில் ஏற்பட்ட பாரிய சேதங்களினாலும், நீண்டகாலமாக பராமரிப்பு பணிகளோ அல்லது புனரமைப்பு பணிக��ோ மேற்கொள்ளப்படாமையினாலும் மடு தேவாலயத்தை சுற்றியுள்ள பிரதேசம் பின்தங்கிய, வசதி குறைந்த பிரதேசமாகவே காணப்படுகின்றது.\nஇந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி மடு தேவாலயம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி அந்த பிரதேசத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள், சுகாதார வசதிகள், நீர் விநியோகம் முதலிய வசதிகளை மேம்படுத்துவதற்கும், இளைப்பாறும் இடங்கள் உள்ளிட்ட தங்குமிட வசதிகளை ஏற்படுத்துவதற்கும் ஜனாதிபதியினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதியினால் இதற்கான அமைச்சரவை பத்திரம் இன்று சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதற்கு அமைச்சரவையின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்\nமன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் மீண்டும் இன்று (திங்கட்கிழமை) காலை சட்டவைத்திய அதிகாரி சமி\nபேச்சுவார்த்தை இழுபறி – அமைச்சரவை பதவியேற்பில் தாமதம் (2ஆம் இணைப்பு)\nபுதிய அமைச்சரவை குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால் அமைச்சரவை பதவியேற்பு தாமதம\nஇலஞ்சம், ஊழல் வாதிகளையே மக்கள் நாடாளுமன்றம் அனுப்பி வைக்கின்றனர் – ஜனாதிபதி\nஇந்த நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாத இலஞ்சம், ஊழல் வாதிகளையே மக்கள் நாடாளுமன்றம் அனுப்பி வை\nமன்னாரின் சில கிராமங்களில் கடல் நீர் – மக்கள் அச்சம்\nமன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சில கிராமங்களுக்குள் கடல் நீர் உட்புகுந்ததால், மக்கள் பெர\nஅமைச்சரவை பட்டியலை ஜனாதிபதியிடம் கையளிக்க தயாராகிறது ஐ.தே.க\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டி\n2020 முதல் அமுலாகும் பரீஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கை\n‘யூடியூப்’இற்கு வந்த மிகப்பெரிய சோதனை – ‘டிஸ்லைக்’கில் மோசமான சாதனை படைத்த யூடியூப் நிறுவனம் வெளியிட்ட வீடியோ\nபங்களாதேஷுக்கு எதிரான ரி20 : மே.தீவுகள் அணி வெற்றி\nதேசியக் கொடியினை கட்டியவாறு நீராடிய முதியவர்: கண்டியில் சம்பவம்\nநாடாளுமன்ற மோதல் – சி.சி.ரி.வி காணொளிகள் பரிசீலனை\nமிஸ் யுனிவர்ஸ��� ஆக முடிசூடினார் பிலிப்பைன்ஸ் அழகி\nசிதைவடைந்து கிடக்கும் கொழும்பு துறைமுக வீதி\nஊழல் வழக்கில் சிக்கிய மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் பணம் முடக்கம்\nகிளிநொச்சியில் அபிவிருத்தியை நோக்கிய தகவல் பரிமாற்றப் பயிற்சி நெறி முன்னெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2018-12-17T10:51:35Z", "digest": "sha1:U2T5327OH4ZWHX6WDKXFBHB47XR6G4JO", "length": 30226, "nlines": 225, "source_domain": "athavannews.com", "title": "சிகிச்சை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டவர்கள் சசிகலாவுடன் சந்திப்பு\nஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கவே ரணிலுக்கு பதவி வழங்கினேன்: ஜனாதிபதி தெரிவிப்பு\nதடைப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி பாதுகாப்பு நிலையம் அமைக்கும் வேலைத்திட்டம் மீள ஆரம்பிப்பு\nநைஜீரியாவில் யுனிசெஃப் மீதான தடை நீக்கம்\nமன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் என்ன\nமைத்திரி- மஹிந்த கூட்டணியுடன் அரசியல் பயணம் தொடரும்: மஹிந்தானந்த\nகட்சி வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு\nபுதிதாக அமையவுள்ள அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஆதிக்கம் செலுத்தும் - மஹிந்த\n - விளக்குகிறார் செந்தில் பாலாஜி\n‘ரபேல்’ போர் விமான மோசடி குறித்து விசாரணைக்கு உத்தரவிட முடியாது -உச்சநீதிமன்றம் (2ஆம் இணைப்பு)\nயேமனின் போர் படைகளை ஹொடிதாவில் இருந்து விலக்க வேண்டும் - ஐ.நா. தலைவர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் கொன்சர்வேற்றிவ் கட்சிக்கு தலைமை தாங்கப் போவதில்லை - பிரதமர் மே\nஸ்ட்ராஸ்பேர்க் துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்\nஆறு வருடகால காத்திருப்பு: நியூசிலாந்து மண்ணில் சாதிக்குமா இலங்கை\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைத்திருக்க சொல்லப்படும் மந்திரம்\nநாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வேண்டி கணபதி மகா ஹோமம்\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nவிநாயகர் சதுர்த்தியன்று ஏன் சந்திரனை பார்க்கக்கூடாது – உண்மைத் தத்துவம் இதுதான்\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு அறிவது\n2019 இல் சந்தைக்கு வரவுள்ள புதியவகை சம்சுங் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் மீண்டும் புதிய அம்சம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிய குரல் மெசேஜ் வசதி\nமனிதர்களுக்கு பன்றியின் இதயம் – விஞ்ஞானிகள் ஆய்வு\nமர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் சடலங்கள் கண்டெடுப்பு\nஎட்மன்டன் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலிருந்து இரண்டு குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 79 அவென்யூ, 71 தெரு பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலிருந்தே குழந்தைகளின் சடலங்கள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட... More\nஎட்மன்டன் பகுதியில் கத்திக் குத்து – இருவர் படுகாயம்\nஎட்மன்டன் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கத்திக்குத்துத் தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். உள்ளுார் நேரப்படி நேற்றிரவு(வியாழக்கிழமை) குறித்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது காயமடைந்த இ... More\nகண்டி – மாத்தளை பிரதான வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nகண்டி – மாத்தளை பிரதான வீதியின் அக்குறணை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர். ஜீப் வண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கெப் ரக வாகனம் ஒன்றுடன் மோதுண்டதனாலேயே இன்று(செவ்வாய்க... More\nஒன்றாறியோவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nஒன்றாறியோவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதசாரி கடவை ஊடாக வீதியினை கடக்க முயன்ற பாதசாரி ஒருவர் மீது கார் ஒன்று மோதியதனாலேயே இன்று(செவ்வாய்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த வயோதிபர் ... More\nஇயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் மனைவி காலமானார்\nபிரபல திரைப்பட இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மனைவி உடல் நலக் குறைவா���் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை காலமானார். இயக்குநர் கே. பாலசந்தரின் மனைவி ராஜம் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளதுடன், 84 வயதுடைய அவர் வ... More\nமாத்தறையில் 19 வயதான மாணவர் ஒருவர் கொலை\nமாத்தறை – எலவெல்ல வீதியிலுள்ள தனியார் கற்கை நிறுவனமொன்றுக்கு அருகில் 19 வயதான மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தனியார் கற்கை நிறுவனமொன்றுக்கு அருகில் மாணவர்களிடையே இன்று(சனிக்கிழமை) ஏற்பட்ட மோதலின் போதே குறித்த மாணவர் கூறிய ஆயுதத்தினா... More\nநுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் விபத்து: இருவர் படுகாயம்\nநானு ஓயா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்... More\nஅலவா – துல்ஹிரியா பிரதான வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு 25 பேர் காயம்\nஅலவா – துல்ஹிரியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 25 பேர் காயமடைந்துள்ளனர். பாரவூர்தி ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இன்று(சனிக்கிழமை) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடை... More\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nஉடபுஸ்ஸலாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். வேன் ஒன்றும், முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இன்று(சனிக்கிழமை) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களே இந்த விபத... More\nகிளிநொச்சி – பரந்தன் ஏ-35 வீதியில் விபத்து : இரண்டு சிறுவர்கள் காயம்\nகிளிநொச்சி – பரந்தன் ஏ-35 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். பரந்தனிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த கார் ஒன்றுடன் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதுண்டதனாலேயே இன்று(திங்கட்கிழமை) இந்த விபத... More\nபாகிஸ்தானில் விபத்து – 19 பேர் உயிரிழப்பு 36 பேர் படுகாயம்\nபாகிஸ்தானின் தேரா காஜி கான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், 36 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டு ��ேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இன்று(திங்கட்கிழமை) இந்த விபத்து... More\nஇசைத்துறையின் முதலாவது பேராசிரியை காலமானார்\nசிங்கள திரையுலகின் பிரபல பாடகி பேராசிரியை அமரா ரணதுங்க காலமானார். இவர் நேற்று(திங்கட்கிழமை) இரவு காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சில தினங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையியே அவர் தனது 79 வயதில் காலமானார். இவர் பிரப... More\nபுத்தளத்தில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு ஐவர் படுகாயம்\nபுத்தளம் – 18ஆவது கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளனர். கட்டுநாயக்கவிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த விமானப்படைக்கு சொந்தமான ஜுப் ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீத... More\nவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு\nதெய்யத்தகண்டி – உத்தலபுரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் ரக வாகனம் ஒன்றுடன் மோதுண்டதனாலேயே இன்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது தந்தை மற... More\nவவுனியாவில் விபத்திற்குள்ளான சிறுமிக்கு சுவிஸில் சிகிச்சை\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஓமந்தை ரயில் விபத்தில் படுகாயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் செல்வதற்காக விசேட உலங்குவானூர்தி மூலம் வவுனியாவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதி... More\nஹபராதுவை – கொக்கல ரயில் கடவையில் விபத்து – 2 மாத குழந்தை உயிரிழப்பு\nஹபராதுவை – கொக்கல பகுதியிலுள்ள ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 2 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர். ரயிலுடன், கார் ஒன்று இன்று(ஞாயிற்றுக்கிழமை) மோதுண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது 2 மா... More\nதேரரின் கத்திக்குத்துக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில் அனுமதி\nதேரர் ஒருவரால் கத்திக்குத்துக்கு இலக்காகிய மூவர் தம்புளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, விகாரை​யின் கழிவுகளை பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு சொந்தமான இடத்தில் கொட்டியமைத் தொடர்பில், நேற்று(சனிக்... More\nகிளிநொச்சி விபத்தில் இளைஞன் உயிரிழப்பு\nகிளிநொச்சி ஊரியான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இன்று(செவ்வாய்கிழமை) உழவு இயந்திரம் ஒன்று தடம் புரண்டமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் காயமடைந்த இளைஞன் வைத... More\nதெற்கு அதிவேக சாலையில் விபத்து: 6 பேர் படுகாயம்\nதெற்கு அதிவேக சாலையில் பின்னதுவ மற்றும் பத்தேகமவிற்கு இடையில் 86வது கிலோமீற்றர் தூணிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இன்று(வெள்ளிக்கிழமை) மாலை வேன் ஒன்று வேகக்கட்டுபாட்டை இழந்து குடை சாய்ந்தமையினாலேயே இந்த விபத்து... More\nஇலங்கையின் ஜனநாயக தீர்மானத்தை வரவேற்கின்றோம் – ஐரோப்பிய ஒன்றியம்\nமட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு – சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன\nமுன்னாள் முதலமைச்சர்கள் 06 பேர் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க மறுப்பு\nநாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடு தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடல்\nஜனநாயகத்திற்கும் இறையாண்மைக்கும் கிடைத்த வரலாற்று வெற்றி – பிரதமர் ரணில் பெருமிதம்\nபித்தளைத் தாலியைக் கட்டித் திருமணம் செய்த மாப்பிள்ளை கைது\nதேசியக் கொடியினை கட்டியவாறு நீராடிய முதியவர்: கண்டியில் சம்பவம்\n9 வயதில் டாக்டராகும் 14 உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரியான சிறுமி\nதடைப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி பாதுகாப்பு நிலையம் அமைக்கும் வேலைத்திட்டம் மீள ஆரம்பிப்பு\nநைஜீரியாவில் யுனிசெஃப் மீதான தடை நீக்கம்\nநீங்காத நினைவுகள் பாகம் – 07\nநாளைய நாடாளுமன்ற அமர்வில் சபாநாயருக்கு அழுத்தம்\nபித்தளைத் தாலியைக் கட்டித் திருமணம் செய்த மாப்பிள்ளை கைது\nஉயரமான கட்டடத்திலிருந்து குதித்து பரிசு வழங்கிய கிறிஸ்மஸ் தாத்தா\nசுற்றுலா இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் : அவுஸ்ரேலியா முன்னிலை\nஇரண்டாவது வாக்கெடுப்பு மக்களின் நம்பிக்கையை உடைத்துவிடும் : தெரேசா மே\n2020 முதல் அமுலாகும் பரீஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கை\nஉயரமான கட்டடத்திலிருந்து குதித்து பரிசு வழங்கிய கிறிஸ்மஸ் தாத்தா\n‘யூடியூப்’இற்கு வந்த மிகப்பெரிய சோதனை – ‘டிஸ்லைக்’கில் மோசமான சாதனை படைத்த யூடியூப் நிறுவனம் வெளியிட்ட வீடியோ\nநீர்நாயின் மூக்கில் சிக்கிக்கொண்ட கடல்மீன் – குழப்பத்தில் ஆய்வாளர்கள்\nபாதசாரிகளை கவர புதிய யுக்தி\nபிரித்தானியாவின் மிகப்பெரிய குடும்பம் பற்றி தெரியுமா\nஇந்த ஆண்டு தேயிலை ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி\nவடமேல் மாகாணத்தில் தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டம் அறிமுகம்\nஎட்டுக் கிராமங்களுக்கு நெல் உலர விடும் தளங்கள் அவசியம்: கமநலசேவை\nமரக்கறி, பழங்களின் வீண் விரயத்தை தடுக்க புதிய முயற்சி\nஇலங்கையில் சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/95570", "date_download": "2018-12-17T09:59:54Z", "digest": "sha1:QKH7XHNZ665R34WCZA6WJHAD3TR7PLBP", "length": 14196, "nlines": 171, "source_domain": "kalkudahnation.com", "title": "கிழக்கில் அமைச்சர் ரிஷாட் சூறாவளி பிரசாரம்.. மக்கள் அலை அலையாகத் திரண்டு ஆதரவு! | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் கிழக்கில் அமைச்சர் ரிஷாட் சூறாவளி பிரசாரம்.. மக்கள் அலை அலையாகத் திரண்டு ஆதரவு\nகிழக்கில் அமைச்சர் ரிஷாட் சூறாவளி பிரசாரம்.. மக்கள் அலை அலையாகத் திரண்டு ஆதரவு\nகிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை ம‌க்க‌ள் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர், அமைச்ச‌ர் ரிஷாட் ப‌தியுதீன் சூறாவ‌ளி தேர்தல் பிர‌ச்சார‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை கடந்த 19, 20, 21 ஆம் திகதிகளில் மேற்கொண்டிருந்தார். அம்பாறை மாவட்டத்தில் ம‌ருத‌முனை முத‌ல் பொத்துவில், இற‌க்காம‌ம், அட்டாளைச்சேனை, கல்முனை, நிந்தவூர், சென்றல் கேம்ப், அக்கரைப்பற்று மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி, மீராவோடை, மஞ்சந்தொடுவாய், காத்தான்குடி வ‌ரையான‌ அனைத்து பிர‌தேச‌ங்க‌ளுக்கும் சென்று வேட்பாள‌ர்க‌ளையும், வாக்காள‌ர்க‌ளையும் சந்தித்ததுடன் ப‌ல‌ மேடைகளையும் க‌ள‌ம் க‌ண்டார்.\nஅமைச்ச‌ர் சென்ற‌ இட‌ங்க‌ளில் எல்லாம் ம‌க்க‌ள் மிகுந்த‌ ஆர‌வார‌த்துட‌னும், ஆர்வ‌த்துட‌னும் அவரை வ‌ர‌வேற்ற‌தை க‌ண்ட‌ போது மர்ஹூம் அஷ்ர‌ப் முஸ்லிம் அரசியலுக்கு முகவரி வழங்க அடித்தளமிட்ட நாட்களே நினைவுக்கு வந்தன.\nமு.காவின் கோட்டையாக‌ கருதப்பட்ட அம்பாறை முஸ்லிம் பிரதேசத்துக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சென்ற போது, அங்குள்ள மக்கள் அவரை இன்முகத்துடன் வரவேற்றதை காணக்கூடியதாக இருந்தது. ஒரு காலத்திலே மாற்றுக்க‌ட்சிகளினால் இல‌குவாக கூட்ட‌ங்களே ந‌ட‌த்த‌ முடியாதிருந்த‌ முக்கிய கிராமங்களில் அமைச்���ர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டமை ஒரு வரலாற்று சிறப்புமிக்க அம்சமாகக் கருதப்படுகின்றது.\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீன் வெறுமனே வாக்கு வேட்டைக்காக அங்கு செல்லாமல் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டதுடன், இந்தப் பிரதேசத்தில் தமது கட்சிக்கு அரசியல் அதிகாரம் இல்லாத போதும், தமது அமைச்சுப் பதவியைப் பயன்படுத்தி தம்மால் முடிந்தளவில் உதவிகளை நல்குவதாக வாக்களித்தார்.\nஇந்தத் தேர்தலை வெறுமனே சாதரணமான ஒரு தேர்தலாகக் கருதாமல் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்துக்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கான கேடயமாகவும், மக்கள் ஆணையாகவும் இந்தத் தேர்தலைக் கருதுமாறும், சமூகநலனில் அக்கறைகொண்டவர்களை இனிமேலாவது இணங்கண்டுகொள்ளுமாறும் வேண்டினார்.\nஅகில இலங்கை ம‌க்க‌ள் காங்கிர‌ஸின் த‌லைவ‌ர், அமைச்ச‌ர் ரிஷாட் பதியுதீனின் இந்த‌ சூறாவ‌ளி ப‌ய‌ண‌த்தின் போது அவ‌ருட‌ன் ஐக்கிய‌ ம‌க்க‌ள் கூட்ட‌மைப்பின் த‌லைவ‌ர் ஹ‌ச‌ன‌லி, பிர‌தி அமைச்ச‌ர் அமீர் அலி, பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளான‌ அப்துல்லா மஹ்ரூப், இஷாக் ஆகியோரும் முன்னாள் அமைச்ச‌ர் சேகு இஸ்ஸதீன், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் ஹ‌னீபா ம‌த‌னி, முன்னாள் மாகாண‌ சபை உறுப்பினர் ஜ‌வாத், முன்னாள் பிரதேச சபை உறுபினர்களான அன்சில், தாஹிர் மற்றும் மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களான ஜெமீல், சிராஸ் மீராசாஹிப், ஏ.ஆர்.எம் ஜிப்ரி, உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத், வடமாகாண மஜ்லிஸுஸ் ஷூரா தலைவர் மௌல‌வி அஷ்ர‌ப் முபாற‌க் உட்ப‌ட ப‌ல‌ரும் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.\nPrevious articleராஜித சேனாரத்ன பேசினால் பொய் செய்தால் மாறுபாடு ; இபாஸ் நபுஹான் சாடல்\nNext articleசாய்ந்தமருதை தனியாக பிரிப்பதால் ஏற்படும் விபரீதங்களை தடுக்கவே பேசிக்கொண்டிருக்கிறோம்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nஅந்த ஏழு நாட்களும் உயர்நீதிமன்ற தீர்ப்பும்\nமாணவர்ளின் ஆரம்பக் கல்வியிலிருந்தே நாம் கவனம் செலுத்த வேண்டும் – தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி.\nஇக்பால் சனசமூக நிலையத்தின் சீருடை அறிமுகம்,மாணவர் பிரியாவிடை நிகழ்வும்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nநாச்சியாதீவில் மாபெரும் கிரிகெட் சுற்றுப்போட்டி.\nஉத்தேச அரசியலமைப���பை நிறைவேற்ற சர்வதேச அழுத்தங்களைப்பெறவே றோஹிங்கிய அகதிகள் மீது திட்டமிட்டு தாக்குதல்-நாமல் ராஜபக்ஸ\nமீராவோடை எல்லைக் காணிப்பிரச்சினையில் கணக்கறிஞர் றியாழின் வேண்டுகோளில் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் களத்தில்\nஓட்டமாவடி-தியவாட்டவான் அறபா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான வைத்தியப் பரிசோதனை\nநம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாக பிரதமரை பதவி நீக்குவதற்கு கடுமையாக செயற்படுகள்.\nபுற்று நோயிலிருந்து எம்மைப் பாதுகாப்போம்: வைத்தியர் அமீறா\nபாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீரின் கன்னியுரை\nஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் புலமைப் பரிசில் பெறுபேற்றை உயர்த்த திட்டம்\nமக்கள் விமர்சிப்பார்கள் என்று வெளியிட அஞ்சும், மு.காவின் வட்டார பிரிப்பு தரமிக்கதாக இருக்குமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakthifm.com/catch-ups/", "date_download": "2018-12-17T11:05:10Z", "digest": "sha1:LBOZPOPPUHXN7665XV57FWQ6CQQUQOYO", "length": 2373, "nlines": 74, "source_domain": "shakthifm.com", "title": "Catch Ups – Shakthi FM", "raw_content": "\nவணக்கம் தாயகம் – டொலரின் பெறுமதி அ\nவணக்கம் தாயகம் – டொலரின் பெறுமதி…\nஇதயம் பேசியதே வீதியோர வியாபாரிகளாக மாறியுள்ள தற்கா\nசக்தி ஒலிவாங்கி Part 05\nசக்தி ஒலிவாங்கி Part 04\nசக்தி ஒலிவாங்கி Part 03\nசக்தி ஒலிவாங்கி Part 02\nசக்தி ஒலிவாங்கி Part 01\nஸ்வாசம் திரைப்படத்தின் 2nd LOOK\nரிலீஸ் திகதியை மாற்றிய படக்குழு – சர்க்கார்\nவடசென்னை -10 காட்சிகள் நீக்கம்.\nஹட்டன் DKW மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சக்தி FM இன் #அடையாளம்_Season 3 க்கான குரல்தேர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://talyr.com/tag/tamil", "date_download": "2018-12-17T11:25:08Z", "digest": "sha1:RLGZ5Y5GSI6KTEISCT4GSTLORO6OKEAY", "length": 29465, "nlines": 638, "source_domain": "talyr.com", "title": "Tamil Archives - Talyr", "raw_content": "\nஆவணி வந்ததும் புண்ணிய சதுர்த்தி நாளும் பிறந்ததம்மா\nஅதி காலை முதலே மங்கள மேளம் ஒலிக்குதம்மா\nகஜ முகனின் வரவை காண குடும்பம் வாசலில் கூடுதம்மா\nமாகோலம் இட்டொரு மணை மேல் வந்தால் ஆரத்தி ஆகுதம்மாchorus:\nஓம் அர்த விநாயக துர்கா விநாயகா\nபீமா சண்ட விநாயகா தேகரி விநாயகா\nஉத்தண்ட விநாயகா பாசவாணி விநாயகா\nகர்ப விநாயகா சித்தி விநாயகா\nலம்போதர விநாயகா பூர்ணதந்த விநாயகா\nசால கடன்கட விநாயகா புஷ்பாண்ட விநாயகா\nகொண்ட விநாயகா வேதா வேஷ விநாயகா ராயபுத்திர விநாயகா\nதிசை ஆதி கிழக்கின் முகம் நோக்கி அமர்ந்த\nசூர்யா சந்திர கோடி பிரகாச ஓம் வல்லார கணபதி\nகபில கணபதி துண்டி கணபதி வக்ரதுண்ட கணபதி\nமகோதக கணபதி ஹேரம்ப கணபதி\nகணநாத கணபதி விக்னேஷ கணபதி\nவிக்னஹார கணபதி பாலா சந்திர கணபதி\nசுற்பகர்ண கணபதி ஜெஷ்டராஜா கணபதி\nகஜானன கணபதி மகோத்கட கணபதி\nகிழக்கு நோக்கி அமர்ந்த விநாயகா\nஎன் வழக்கு என்று முடியும் வந்தருள்வாய்\nதும்பிக்கை ஆண்டவாவெண் பஞ்சில் உருட்டி விநாயகனுக்கொரு மாலை இடுகின்றார்\nகரு மணியை எடுத்து கருணை பொங்கும் விழியாய் வைக்கின்றார்\nபொறிநூலும் இட்டே களி மண் சிலையில் கணபதியை கண்டார்\nதிரு நீரும் பூசி குடையும் வைத்து குல குரு ஆக்குகின்றார்\nஓம் வக்ர துண்ட விநாயக ஏக தந்த விநாயகா\nதிருமுக விநாயகா பஞ்சாஷ்ச்ச விநாயகா\nஹேரம்ப விநாயகா வரத விநாயகா\nஅபயத விநாயகா சிம்ஹதுண்ட விநாயகா\nசிப்ர பிரகாச விநாயகா சிந்தாமணி விநாயகா\nதந்த ஹஸ்த விநாயக விசின்ட்டில விநாயகா\nஎன் குற்ற குறையோடு தெற்கு முகம் நோக்கி அமர்ந்த\nசூர்ய சந்திர கோடி பிரகாச ஓம் ஞாநேச கணபதி\nகர்மவ கணபதி யோகேச கணபதி\nசித்தி வித்தி கணபதி சிந்தாமணி கணபதி\nபுத்தீச கணபதி மஹா கணபதி\nபூர்நானந்த கணபதி லக்ஷ்மீச கணபதி\nசகதேச கணபதி ஏகதந்த கணபதி\nலம்போதர கணபதி தூம்ப்ரவர்ண கணபதி\nதெற்கு திசை நோக்கி அருளும் விநாயகா\nஉனக்கு அர்ச்சனை முடித்து அபிஷேகம் ஆகிறது\nமனம் குளிர்வாய் கஜராஜ கருணாகரா\nபடையல் வைத்தே பூஜை செய்தோம் எங்கள் கணநாதா\nநடு நடுவே எங்கள் குறையும் சொன்னோம் காதில் கேட்கிறதா\nஉன் மூஷிகமும் என் மனதை போலே சின்னஞ்சிரிதல்லவோ\nஅது கடவுளை தாங்குது எந்தன் மனமோ பாவம் சுமந்ததுவோ\nஓம் சூலதந்த விநாயகா களிப்ரிய விநாயகா\nசதுர்தந்த விநாயகா த்யிமுக விநாயகா\nஜ்யேஷ்ட விநாயகா கஜ விநாயகா\nகால விநாயகா நாகேச விநாயகா\nமணிகர்ணிக விநாயகா ஆஷா விநாயகா\nஸ்ருஷ்டி விநாயகா யக்ஷ விநாயகா\nகஜகர்ண விநாயகா சித்ரகண்டா விநாயகா\nமங்கள விநாயகா மித்ர விநாயகா\nஆழிசூழ் உலகில் மேற்க்கை நோக்கி அமர்ந்த\nசூர்ய சந்திர கோடி பிரகாச ஓம் விநாயகாய கணபதி\nவிக்ட கணபதி ஆசபூர்னாக கணபதி\nசூம்ப்ரதேச கணபதி பிரமோத கணபதி\nமோத கணபதி சுமுக கணபதி\nதுர்முக கணபதி வாசவாணி கணபதி\nபரேச கணபதி லாபேச கணபதி\nதரநீதர கணபதி மங்களேச கணபதி\nமேற்கு முகம் நோக்கி அமர்ந்த விநாயகா\nபாரதம் எழுதிய பண்டிதனுக்கு நாமாவளி சொன்னார்\nஅந்த மூவுலகத்தை காப்பவனிங்கே மூன்றடி தானிருந்தார்\nவெண் கட்டு உடுத்தி குட்டி கொண்டு தொழுதோம் கணபதியே\nஇப்பிறவி கடலின் ஆழம் அறிய கரைசெசேர்தருள்வாயே\nஓம் மோத விநாயகா பிரமோத விநாயகா\nசுமுக விநாயகா துர்முக விநாயகா\nகணநாத விநாயகா ஞான விநாயகா\nபிராண விநாயகா அவிமுக்த விநாயகா\nஐஸ்வர்யா மழை பொழியும் வடக்கு திக்கு நோக்கி அமர்ந்த\nசூர்ய சந்திர கோடி பிரகாச ஓம் மயுரப்ரஜ கணபதி\nராஜேச கணபதி ப்ருத்யுமேச கணபதி ஒம்காரேச கணபதி\nகுணேச கணபதி வரத கணபதி\nசித்தி புத்திப கணபதி கணேச கணபதி\nசதுர்பாஹு கணபதி த்ரிநேத்திர கணபதி\nகஜமஸ்த கணபதி நிதிப கணபதி\nகஜகர்ண கணபதி சிந்தாமணி கணபதி\nவடக்கு முகம் நோக்கி அமர்ந்த விநாயகா\nஎமக்கென்று இருக்கும் ஓர் கதியும் நீதானே\nஉனக்கு கோடி நமஸ்காரம் நாமாவளி நிவேத்யம் அர்ப்பணம் சமர்ப்பணம்\nஒரு ஆண்டுக்கொரு முறை வந்தருள் புரியும் மத்திமுகத்தோனே\nநீ மீண்டும் மீண்டும் எழுந்தருள்வாயே எங்கள் மனையினிலே\nஒரு சிறு குறைகள் செய்திருந்தாலும் மன்னிதருள்வாயே\nவந்தேன் இருந்தேன் சந்தோஷம் என அருள் மழை போழிவாயே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.thisaikaddi.com/?p=6967", "date_download": "2018-12-17T09:53:15Z", "digest": "sha1:MTLNM7K2F2MOWWFBYSNSEIZI46LDBZDZ", "length": 12670, "nlines": 186, "source_domain": "www.thisaikaddi.com", "title": "நாளை பிரித்தானியாவில் பாரிய போராட்ட பேரணி. - திசைகாட்டி", "raw_content": "\nதாய்லாந்தில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஈழத…\nபுதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கிய தமிழக தமிழன…\nதந்தை மீது போலீசில் புகார் செய்து கழிவறை கட்ட…\nமன்னாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள மனித பு…\n21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் மீட்பு மன்னா…\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ப…\nஅரசியல் தளம் மற்றும் ஐந்தாம் கட்ட ஈழப்போர் தொ…\nதமிழர்களுக்கு சுவிஸ் அரசாங்கம் அரிய வாய்ப்பு\nஇந்திய சுதந்திர தினத்தில் கௌரவிக்கப்பட்டு விர…\nசீக்கியர்களின் பஞ்சாப் மாநில தனிநாட்டுக் கோரி…\nபுதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கிய தமிழக தமிழன…\n’ – வீடுவீடாக பால் பாக…\nதந்தை மீது போலீசில் புகார் செய்து கழிவறை கட்ட…\nஇவ்வளவுதான் அரசியல் ஞானமா.. ஒரே மாதத்தில் ரஜி…\nகதறவைத்த கஜா புயலின் கோரதாண்டவம்… கலங்க…\nதமிழ் திரையுலகில் பாடல் ஆசிரியையாக அறிமுகமாகு…\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் ந…\n“ச���ப்பர் ஸ்டார் படத்திற்கு இந்த நிலையா\nதிலீபன் திரைப்படத்தின் தற்போதைய நிலை என்ன தெர…\nதமிழ் மக்களுக்கு பெருமை தேடிய சாதனை வீர வீராங…\nமாலு சந்தி மைக்கல் மகுடம், இளவாளை யங்கென்றீஸ்…\nதமிழ் மக்களுக்கு முன்மாதிரியாக விளங்கிய மாலு …\nமாலுசந்தியில் மின்னொளியிலான விளையாட்டுவிழா இன…\nயாழில் இரு வருடங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள …\nதிருச்சி சுப்ரமணிய நகர் முருகன் கோவில் சூரன் …\nபுலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களின் வலிகள் நிறை…\nசீமான் தமிழ்நாட்டின் வருங்கால முதலமைச்சர். ஒர…\nரஜினிகாந்த் அரசியலுக்கு வரத் தேவையில்லை. சீமா…\nசீமான் பற்றி தமிழருவி மணியன் முழக்கம்.\nநாளை பிரித்தானியாவில் பாரிய போராட்ட பேரணி.\nநாளையதினம் வெள்ளிக்கிழமை 09.02.2018 பிரித்தனியாவில் உள்ள எல்லாத் தமிழ் அமைப்புக்களும் ஒன்றிணைந்து மீண்டும் மாபெரும் போராட்டப் பேரணியினை பிரித்தானியாவில் நடாத்த இருக்கின்றார்கள்.\nஇந்த ஆர்ப்பாட்டமானது தமிழர்களின் பாரம்பரிய இசையாம் பறையின் புரட்சியுடன் இலங்கைத் தூதரகத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகி பிரித்தானியா கொமன்வெல்த் அலுவலகம் வரை நீண்ட போராட்டமாக நடை பெற இருக்கின்றது.\nஇதனால் பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாகத் திரண்டு இந்தப் பேரணியில் எங்களுடைய உரிமையைக் காக்க வாருங்கள் .\n(வரும் போது தமிழீழத் தேசியக் கொடியும், தடியும் கொண்டுவரவும்)\nஇலங்கை தூதரகம் முன்னால் மதியம் 2 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டமானாது ஆரம்பிக்கபட உள்ளது.\n“ தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleசிறிலங்கா இராணுவ அதிகாரி தப்பியோடுவதைத் தடுங்கள் : பிரித்தானிய அரசிடம் வலியுறுத்தல்\nNext articleலண்டனை அதிரவைத்த தமிழர்கள் – திரண்ட தமிழர்களால் பதுங்கிய சிங்களம்.\nதாய்லாந்தில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஈழத...\nபுதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கிய தமிழக தமிழன...\nதந்தை மீது போலீசில் புகார் செய்து கழிவறை கட்ட...\nதாய்லாந்தில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஈழத...\nபுதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கிய தமிழக தமிழன...\n’ – வீடுவீடாக பால் பாக...\n‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர...\nதாய்லாந்தில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஈழத...\nபுதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கிய தமிழக தமிழன...\n’ – வீடுவீடாக பால் பாக...\nபுற்றுந��ய்க்கு புதிய சிகிச்சை முறையைக் கண்டறி...\nசுவிட்சர்லாந்தில் வேலை : “தமிழர் மட்டுமே விண்...\nஒரு இலட்சம் பவுண்ட் செலவு செய்து திருமணத்தை ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F", "date_download": "2018-12-17T09:49:54Z", "digest": "sha1:BPJGHDSAD5J5CGD72CBZJGYMQGQG5YIT", "length": 8163, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "வெள்ளரி சாகுபடி: லாபம் ஈட்டும் விவசாயிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவெள்ளரி சாகுபடி: லாபம் ஈட்டும் விவசாயிகள்\nகோடையில் உடல் வெப்பத்தை தணிக்கும் வெள்ளரி சாகுபடி செய்து தியாகதுருகம் பகுதி விவசாயிகள் உபரி வருவாய் ஈட்டி வருகின்றனர்.\nஎளிய முறையில் வெள்ளரி சாகுபடி செய்து லாபம் ஈட்டமுடியும் என்பதால் தியாகதுருகம் விவசாயிகள் சிலர் இதனை பயிரிட்டுள்ளனர்.\nஇது விதைத்த 30 நாளில் பூக்க துவங்குகிறது.\nகொடியாக படருவதால் அதிக இடைவெளி விட்டு விதை நடப்படுகிறது.\n50 நாளில் இருந்து பிஞ்சுகளை அறுவடை செய்யலாம்.\nதொடர்ந்து 60 நாட்களுக்கு தினமும் பிஞ்சுகளை பறித்து விற்பனை செய்து வருவாய் ஈட்ட முடியும்.\nஒரு ஏக்கரில் சாகுபடி செய்த வெள்ளரி கொடியில் இருந்து தினமும் குறைந்தது 1,000 ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது.\nசெலவுகள் போக குறைந்தது 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.\nமக்கள் விரும்பி உண்பதால் இதனை வயலுக்கே வந்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.\nகூலியாட்களை கொண்டு பிஞ்சுகளை பறித்து மொத்த விலைக்கு விற்பனை செய்கின்றனர்.\nவாரம் ஒருமுறை அளவான தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது என்பதால் மின்தடை பிரச்னையால் இப்பயிருக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை.\nகுறித்த பருவத்தில் பறிக்காமல் விட்ட பிஞ்சுகள் முற்றி பழுத்தாலும் அதுவும் நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும்.\nகுறுகிய கால பயிராக உள்ள வெள்ளரி சாகுபடி மூலம் கோடை காலத்தில் உபரிவருவாய் ஈட்ட முடியும் என்பதால் விவசாயிகள் வெள்ளரி சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதரிசுக்காட்டை பசுமைக்காடாக்கி சாதனை: நிழற்குடிலில்...\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி...\nகொடிவகை காய்கறிகளில் அதிக மகசூல் பெறுவது எப்படி\nநேரடி புளி விற்பனையில் விவசாயிகளுக்கு ஆதாயம் →\n← உயிர் உரங்கள் தென்னையில் அதிக விளைச்சல்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/bodhisattva/", "date_download": "2018-12-17T10:21:36Z", "digest": "sha1:XH4IVQPW7ZYF2O56QWAYVPUTIRJ6K5P3", "length": 4418, "nlines": 73, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bodhisattva Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nஅசிங்கமாக இருக்கும் பெண்களே பாலியல் புகார் கூறுகிறார்கள்.. பார்ட்டியில் தவறாக நடந்து கொண்ட நடிகர்...\nசமீப காலமாக சினிமா துறை சேர்ந்த நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக கூறிவருகின்றனர். தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் பின்ணணி பாடகி சின்மை...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தின் கொண்டாடத்தற்கு மத்தியில் கடந்த சில நாட்களுக்கு சமூக வலைதளத்தில் ரஜினி குடும்பத்தோடு படம் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சைக்கும்,...\n175 நாட்களுக்கு மேல் ஓடிய விஜயகாந்த் படங்கள் எவை தெரியுமா..\nஎடுத்த படமே இன்னும் வெளியாகலா அதுக்குள்ள ஜூலி செஞ்சத பாருங்க..\nபோதை பொருள் வைத்திருந்த பிரபல இளம் மலையாள நடிகை கைது..\nகருப்பசாமி குத்தகைதாரர் பட நடிகை மீனாட்சியின் கவர்ச்சி புகைப்படம்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urakkacholven.wordpress.com/2018/03/13/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-12-17T09:20:36Z", "digest": "sha1:M23M7UXRO2ZL65MGAYX55SAWYXD2MHXR", "length": 9545, "nlines": 164, "source_domain": "urakkacholven.wordpress.com", "title": "மகாராஷ்டிர விவசாயப் போராட்டமும் நதிநீர் இணைப்பும் | உரக்கச் சொல்வேன்", "raw_content": "\nமகாராஷ்டிர விவசாயப் போராட்டமும் நதிநீர் இணைப்பும்\nமகாராஷ்டிரத்தில் போராட்டப்பாதையில் நடந்த விவசாயிகள் எழுப்பியிருக்கும் பிரச்சனைகளில் முக்க��யமான, ஆனால் அதிகம் கவனிக்கப்படாத ஒன்று, நதிநீர் இணைப்பால் அவர்களது நிலங்கள் மூழ்கவிருப்பது குறித்தது.\nநதிநீர் இணைப்புதான் நம் தண்ணீர் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு என்று இந்த கானல்நீரைக் கேட்டுக் கோரிக்கை வைக்கும் பெருவாரியான தமிழக விவசாயிகள், இதற்குத்தான் ஆசைப்படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வார்களாக. தமிழகத்திலும் பிற இடங்களிலும் நிலங்களை இழந்து, பாதச்சதைகிழிய நீங்கள் போராட்டம் செய்ய நேரிட்டால், நதிநீர் இணைப்பைத் தீர்வாகக் காட்டும் எந்த ஆன்மீக அறிவியல் அரசியல் சினிமா மேதைகளும் துணைவரப் போவதில்லை.\n2 Responses to மகாராஷ்டிர விவசாயப் போராட்டமும் நதிநீர் இணைப்பும்\nமகாராஷ்டிர விவசாயப் போராட்டமும் நதிநீர் இணைப்பும் – TamilBlogs சொல்கிறார்:\n7:14 பிப இல் மார்ச் 13, 2018\nமகாராஷ்டிர விவசாயப் போராட்டமும் நதிநீர் இணைப்பும் – TamilBlogs சொல்கிறார்:\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதிருக்குறள் வலைப்பூ – என் ஆங்கில மொழிபெயர்ப்பு\nFacebook : திருக்குறள் – ஆங்கிலத்தில்\nஒரு கவிதை – சில கவிஞர்கள்\nலேலி லாங் சோல்ஜர் கவிதைகள்\nஒரு குட்டி அர்பன் நக்சல்\nகாவல்துறை, ராணுவம் – இரு சிறுகதைகள்\nதன்னோய்க்குத் தானே மருந்து – எம்.கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி\nஒரு கவிதை - சில கவிஞர்கள் #பாரதி #உமர்கய்யாம் #கவிமணி #கண்ணதாசன் urakkacholven.wordpress.com/2018/11/20/%e0… 3 weeks ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Fitness/2018/07/27103308/1179472/neck-back-pain-control-makarasana.vpf", "date_download": "2018-12-17T10:59:58Z", "digest": "sha1:SNSEG35NMFQ63MYI5FFORW3NW5B3UB5W", "length": 14389, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "கழுத்து, முதுகு, இடுப்பு வலியை குணமாக்கும் மகராசனம் || neck back pain control makarasana", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகழுத்து, முதுகு, இடுப்பு வலியை குணமாக்கும் மகராசனம்\nகழுத்து மற்றும் முதுகில் வளையும் தன்மை அதிகரிக்கும் கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலிக்கு பயனுள்ள ஆசனம் இது. இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.\nகழுத்து மற்றும் முதுகில் வளையும் தன்மை அதிகரிக்கும் கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலிக்கு பயனுள்ள ஆசனம் இது. இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.\nபெயர் விளக்கம்: ‘மகர’ என்றால் முதலை என்று பொருள். இந்த ஆசனம் முதலை தலை தூக்கிய நிலை போல இரு��்பதால் ‘மகராசனம்’ என்று அழைக்கப்படுகிறது.\nசெய்முறை: தரை விரிப்பின் மேல் குப்புறப்படுக்கவும், இரு கால்களையும் ஒன்றாக சேர்த்து வைக்கவும், கைகளை தலைக்கு முன்னால் நீட்டி காதுகளுக்கு அருகில் இருக்கும்படி வைக்கவும், உள்ளங்கைகள் தரைவிரிப்பின் மேல் படிந்திருக்கட்டும். நெற்றியை தரை விரிப்பின் மேல் வைக்கவும், உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். கண்கள் மூடி இருக்கட்டும், சில வினாடிகள் கழித்து கண்களை திறந்து முழங்கைகளை மடக்கி இரண்டு உள்ளங்கைகளையும் கன்னத்தின் இரு பக்கங்களிலும் வைக்கவும். கண்களை மூடவும் இந்நிலையில் 2 முதல் 5 நிமிடம் நிலைத்திருக்கவும், இந்த ஆசனத்தை 2 முதல் 3 முறை பயிற்சி செய்யலாம்.\nபயிற்சிக்குறிப்பு: இரண்டு நிமிடம் கூட இந்த ஆசன நிலையில் நிலைத்திருக்க முடியாதவர்கள் முடிந்த அளவு நேரம் செய்யலாம்.\nகவனம் செலுத்த வேண்டிய இடம்: கழுத்து, முதுகு, இடுப்பு பகுதியின் மீதும் மூலாதார சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.\nபயன்கள்: கழுத்து மற்றும் முதுகில் வளையும் தன்மை அதிகரிக்கும் கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலிக்கு பயனுள்ள ஆசனம் இது.\nசத்தீஸ்கர் முதல் மந்திரி பதவியேற்கும் இடம் மழையினால் மாற்றம்\n‘பெய்ட்டி’ புயல் கோதாவரி அருகே கரையை கடந்தது\nமூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் மசோதா - பாராளுமன்றத்தில் நிறைவேறியது\nமத்தியப்பிரதேசம் முதல் மந்திரியாக கமல்நாத் பதவி ஏற்றார்\nகஜா புயல் பாதிப்பு குறித்த தமிழக அரசின் பதில் திருப்தியாக இருந்தால் 2 நாளில் இறுதி அறிக்கை - மத்திய அரசு\nபாராளுமன்ற மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது\nமாலத்தீவு அரசுக்கு 1.4 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு\nமன அமைதி தரும் பங்கஜ முத்திரை\nபிரம்மார முத்திரை செய்வது எப்படி\nசுவாச நோய்களுக்கு நிவாரணம் தரும் விபரீதகரணி\nமுதுகு, கால்களுக்கு வலிமை தரும் சுப்த வஜ்ராசனம்\nதுபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது இந்திய சிறுவன்\nபேட்ட படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nநடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடங்கினார்\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்\nராஜஸ்தான்-மத்திய பிரதேச முதல் மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nபிரபல நாவலை படமாக்கும் மணிரத்னம்\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nபுதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/7167", "date_download": "2018-12-17T10:59:15Z", "digest": "sha1:QMKTVQVYOJJW4H4TUE63KT3OQZP6CUDY", "length": 8994, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "Aragonese: Southern Aragonese மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 7167\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Aragonese: Southern Aragonese\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகேட்பொலியில் வேதாகம பாடங்கள் விருப்பமான படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A27580).\nAragonese: Southern Aragonese க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Aragonese: Southern Aragonese\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர���வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/special-astro-predictions/breathing-air-persuasive-pranayama-118031300008_1.html", "date_download": "2018-12-17T10:41:32Z", "digest": "sha1:P3R2KY2VUFFENMEIXCWTOFX4HRPC4QNU", "length": 12790, "nlines": 176, "source_domain": "tamil.webdunia.com", "title": "மூச்சு காற்றை வசப்படுத்தும்; பிராணாயாமம் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 17 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மி��க‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமூச்சு காற்றை வசப்படுத்தும்; பிராணாயாமம்\nபிராணன் - இதயத்தின் அனைத்து பகுதிகளிலும்\nஅபானன் - வயிறு, புஜங்கள், பெரீனியம்\nவியானன் - உடல் முழுவதும்\nஉதானன் - இதயம், தொண்டை, பிளேட் ஏரியா , தலை , கண்புருவம்\nசமானன் - நேவல் (வயிறு)\nகூர்மன் - கண் இமைகள்\nதனஞ்செயன் - எலும்புகள் ,சதை , தோல், ரத்தம் , நரம்புகள் , உரோமம் கிருகரன் -வயிற்றின் சிறிது மேல்புறம்\nநாகன் - வயிற்றின் சிறிது மேல்புறம்\nதேவதத்தன் - தொண்டை, மூச்சுக்குழாய் மேல்புறம்\nமூலாதாரம் - குறி, குதம், தொப்புள் கீழ்ப்பகுதி முழுவதும்\nசுவாதிஷ்டானம் - தொப்புள், வயிற்றின் கீழ்ப்புறம், சிறுகுடல், பெருகுடல்\nமணிபூரகம் - மேல் வயிறு முழுதும், பித்தம், கணையம், இரைப்பை, சிறுநீரகம், வயிற்றின் அனைத்து உள்ளுறுப்புகள்\nஅனாகதம் - வயிற்றின் மேல்புறம் முதல் இதயம், மூச்சுப்பை\nவிசுத்தி - மூச்சுக்குழல், தொண்டை முழுவதும்\nஆக்ஞை - கண், மூக்கு இரண்டின் நடுப்புறம், கீழ் மேல்புறம் பிடரிக்கு நேர் பின்புறம் , நடுமூக்கின் வழி புருவ மத்தி வழி. நெற்றி (நடு, மேல்) பிராணாயாமம் (யோகம்) என்பது பாரதத்தின் கிடைத்ததற்கரிய சொத்து. இங்கிருந்தே இக்கலை உலகம் முழுவதும் பரவியுள்ளது.\nநாமே இறைவன் என்பதை கடுந்தவம் மூலம் உலகிற்கு உணர்த்தியது மட்டுமல்லாமல், வாழ்ந்து காட்டியும் தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டும் என்ற எல்லையற்ற பெருங்கருணையால் மனித குலத்தை மேம்படுத்தவும் மனிதத்தின் மூலம் அனைத்து உயிரிகளையும் நேசித்து அவைகளையும் உயர்த்த வழி கூறிய மஹா சித்த புருஷர்கள் வாழ்ந்த ஞான பூமி இது.\nஇந்த யோகக்கலை (யோக விஞ்ஞானம்)யை விண்ணவரும் மண்ணவரும் கற்றுத் தேர்ந்து இறைவனோடு இணையும் வித்தையை நமக்கு அளித்த மஹா புருஷர் ஞான சிம்மம்மஹரிஷி ஸ்ரீ பதஞ்சலியாவர். அவர் ஒரு அவதார புருஷராகவும், வேத புருஷராகவும்,சித்த புருஷராகவும் விளங்குபவர்.\nமாங்கல்ய பலத்திற்காக சொல்ல வேண்டிய மந்திரம்....\nசெவ்வாய் தோஷத்திற்க்கு செய்யவேண்டிய பரிகாரங்கள்\nவாயு மைந்தன் அனுமன் தோன்றியதன் புராண கதை\nபாண்டவர்களின் வெற்றியை தீர்மானித்த கிருஷ்ணன்\nகாலசர்ப்ப தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-12-17T10:26:54Z", "digest": "sha1:5H76VXND3DJOYMZXXYMSNNU37X7AXW7M", "length": 10962, "nlines": 221, "source_domain": "tamilnool.com", "title": "மன அமைதிப் பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கைப் பாதை – Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nமன அமைதிப் பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கைப்\nமன அமைதிப் பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கைப்\n ஆன்மீக சந்தேகங்களும் விடையும், ₹100.00\nவிரதங்கள், உபவாசங்களின் நியமமும், பயன்களும் ₹60.00\nமன அமைதிப் பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கைப்\nBe the first to review “மன அமைதிப் பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கைப்” மறுமொழியை ரத்து செய்\nவரம் தரும் ஸ்ரீ தேவி மஹாத்மியம்\nஸ்ரீ அரவிந்தரின் மகா காவியம் சாவித்ரி\nமகாமகம் 2016 சிறப்பு மலர்\nநவராத்திரி பண்டிகைச் சிறப்பும் வழிபாட்டு\nவிரதங்கள், உபவாசங்களின் நியமமும், பயன்களும்\nஆதிசங்கரரின் ப்ரச்னோத்ர ரத்ன மாலிகா ஞானத்தின்\nருக், யஜூர், சாம, அதர்வண வேதங்களும் பத்து\nஸர்வ கார்ய ஜயப்ரதா ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேச்வரி\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English Thirumandiram Thirumoolar thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சிறுவர் சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் திருக்குறள் ஆங்கிலம் திருமந்திரம் திருமூலர் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் பரதநாட்டியம் பவணந்தி புராணம் பெண்கள் போர் வரலாறு வாழ்வியல் வீரட்டானம்\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://worldcinemafan.blogspot.com/2013/01/blog-post_23.html", "date_download": "2018-12-17T11:14:23Z", "digest": "sha1:3DR2RNJQNARSDTKF4CE3QZP4R2DVXLPJ", "length": 27765, "nlines": 257, "source_domain": "worldcinemafan.blogspot.com", "title": "உலகசினிமா ரசிகன்: இரக்கமுள்ள இஸ்லாமியர்களே சிந்தியுங்கள்...", "raw_content": "\nநான் ரசித்த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்\nஒரு கலைஞன் நல்ல படத்தைக்கொடுக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டும்\nஎன்பதற்கு சமீபத்திய உதாரணம் விஸ்வரூபம்.\nபடம் வெளியாக இன்னும் இரண்டு தினங்களே உள்ளன.\nஆனால் கமல் மீது அமில மழை பொழிய ஆரம்பித்து விட்டார்கள் சிலர்.\nடிரைலரைப்பார்த்து கதையெழுதி கருத்துச்சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.\nஒருவர் கமலை இந்து மதத்தீவிரவாதி என முத்திரையே குத்தி விட்டார்.\nகறிக்கடைபாயை... கந்தஹார் தீவிரவாதி என்பது போல.\nசமீபத்தில் கமல், புதிய தலைமுறை டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த முக்கியமான கருத்துரை ஒன்றை வேண்டுமென்றே தவிர்த்தேன்.\nகாரணம்,அந்தக்கருத்துரையை, ஊதி பெருக்கி இந்துத்துவா சக்திகள் விஸ்வரூபமெடுத்து கமலை சின்னாபின்னமாக்க எத்தனிப்பார்கள்.\nஅக்கருத்தை இந்த நாட்டில் கமல் அளவுக்கு\nதார்மீக கோபத்துடன் உக்கிரமாக எந்த சினிமாக்கலைஞனும் சொன்னதில்லை.\nசொல்லவும் மாட்டர்கள் தொடை நடுங்கிகள்.\nநான் கூட அப்போது நினைத்தேன்...\n“எதற்கு தேவையில்லாமல் இன்னொரு வினையை தானே வலியத்தேடுகிறார்\nபடத்தை வெளியிட மாட்டோம்...என கொக்கரிக்கிறது ஒரு அமைப்பு.\nகுட்டையை குழப்பி மீன் பிடிக்கும் கலையை கற்று சில அமைப்புகள் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.\nஇரக்கமுள்ள இஸ்லாமிய நல���லோர்கள், நடு நிலையாளர்கள் இந்தச்சதிக்கு பலியாக மாட்டார்கள்.\nஇருந்தாலும், உங்கள் மவுனம் அவர்களுக்கான ஆதரவாக்கப்படும்.\nவலைப்பதிவு,பேஸ்புக்,ட்வீட்டர் போன்ற இணைய ஊடகத்தில் கருத்து தெரிவிக்கலாமே \nஇந்திய முஸ்லீம்களுக்கு எதிராக படத்தில் ஒரு பிரேம் கூட இருக்காது.\nஇஸ்லாமியர்களின் கூடப்பிறக்காத சகோதரனாக...சிந்தையிலும் செயலிலும் இன்று வரை வாழ்ந்து வருகிறார்.\nஅவரது பெயரிம் மட்டுமல்ல... உள்ளத்திலும் இஸ்லாமிய நட்புணர்வு\nதயவு செய்து இனியும்,கமலஹாசன் என்ற கலைஞனை காயப்படுத்த வேண்டாம்.\nவிஸ்வரூபம் வெளியாக இன்னும் இரண்டு தினங்களே உள்ளன.\nவில்லங்கங்களும் இரண்டு மடங்காக பெருகி வருகிறது.\nதமிழ் மக்களின் ஆதரவு ஆயிரம் மடங்காக பெருகட்டும் என வாழ்த்துகிறேன்.\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 1/23/2013\nLabels: கமல், சினிமா, தமிழ் சினிமா\nஉலக சினிமா ரசிகன் 1/23/2013 12:54 PM\nஊளையிடும் கூட்டத்தை விட கமலின் பால் பற்றுள்ள இஸ்லாமியர்கள்\nஇக்கூட்டத்தை அவர்களே கவனித்து கொள்வார்கள்.\nபடம் 25ம் தேதி கட்டாயம் வெளியாகும்...\nமுப்பத்து முக்கோடி இந்துக்கடவுள்களின் ஆசிர்வாதத்தோடும்...\nபெரும்பான்மையான இந்திய முஸ்லிம்கள் அமைதிவிரும்பிகள் தான். பப்ளிசிட்டிக்காகவும்,அமைப்புகளின் ஆள் பிடிக்கும் வேலைக்காகவுமே இந்த பிரச்சினை ஏற்படுத்தப்படுகிறது. கமல் என்ற மாபெரும் கலைஞன், இந்தப் பிரச்சினையில் இருந்து மீண்டு வர, எல்லா கடவுள்களும் அருள் செய்யட்டும்.\nகமல் இந்தப் படத்தை போட்டுக் காட்டியிருக்கக்கூடாது. தவறு செய்துவிட்டார். மேலும், இத்தகைய மூர்க்கமான எதிர்ப்பு சமூகத்தில் நல்ல பிம்பத்தை உருவாக்காது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.\nவிஸ்வரூபம் படத்தை வைத்து தங்கள் இருப்பை காட்டிக்கொள்ளுகிறார்கள். இதுவும் படத்திற்கு ஒரு விளம்பரமே\nவிஜையும் துப்பாக்கி படம் ரிலீசனதுகப்போரம் என்ன சொன்னாரு....\nதெரியாம வச்சிட்டோம் அப்டீன்னு.. தெரியாம நடிக்க அவருக்கு(னுக்கு) என்ன அம்நீசியவா\nகேட்குறதுக்கு யாரும் இல்லேன்னு தைரியதுலதனே இப்படி செய்றீங்க....\nஇதே நெலம ஒரு நாள் அவங்களுக்கும் வரலாம்...அப்போ வருத்தபடுவாங்க...\nஒருநேரம் அவங்களோட அடுத்த சந்ததியாவது பதிக்கபடுவாங்க....\nஇளையதலவளிக்கு தெரியல்லஅவரு கிறிஸ்துவர் அப்டீன்னு.....என்னக்கி நம்மகூட முட்டி ��ுடியுறன்களோ அடுத்த டார்கெட் நீங்க எல்லாரும்தான்.\nதி சமே திங் ஹப்பெநிங் இன் ஸ்ரீ லங்கா நொவ்.மொதல்ல ஹிந்துஸ்,இப்போ முஸ்லீம்ஸ்,இப்படி வரிசையா ஒவ்வொரு மதமும் ..........லெட்ஸ் ஸீ .\n//டிரைலரைப்பார்த்து கதையெழுதி கருத்துச்சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.//\n அப்போ இஸ்லாமிய அமைப்புகளுக்கு படத்தை திரையிட்டு காட்டியது பொய்யா அதன்பிறகுதானே கடும் எதிர்ப்பே ஆரம்பித்தது\nநீங்கள் சொல்வதுபோல் ஒரு பிரேமில்கூட இஸ்லாமியர்களின் உணர்வுகளை கமல் புண்படுத்தவில்லையென்றால் எங்களுக்கும் சந்தோஷமே\nஇது உங்களுக்கு எதிரான செய்தி அல்ல..\n'விஸ்வரூபம் திரைப்படம் வெளியிட தமிழக அரசு தடை'\nகமலஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் திரைப்படம் வருகிற 25-ம் தேதி வெளிவருவதாக இருந்தது. அதில் இஸ்லாமியர்களை தவறாக விமர்சித்திருப்பதாக முஸ்ஸீம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இன்று உள்துறை அமைச்சகத்திடம் விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என முஸ்ஸீம் அமைப்புகள் மனு கொடுத்தனர். இதனையடுத்து விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇவங்க (மத வாதிகள்) எப்பவுமே இப்படி தான் சார்...எதாவது ஒளறிக்கிட்டே இருப்பாங்க. படத்தை தியேட்டர்ல காசு குடுத்து பார்த்தாலே போதும்.\nவிஸ்வரூபம் நல்லா இருந்தா கண்டிப்பா ஓடும், இவங்க பண்ணுறதால படத்துக்கு கூடுதல் பப்ளிசிட்டி தான். அதுவும் இல்லாம ஊருக்கு எல்லாம் நல்லவன் ஆக முடியாது :):)\nபெரிய அமௌன்ட் எதிர் பார்த்து இவங்க போராட்டம் பண்ணுறாங்க..அது கெடச்சா படம் சூப்பர்ன்னு அப்படியே பல்டி அடிச்சிடுவாங்க.\nஇங்க இது மாதிரி பிரச்னை எல்லாம் இல்ல . நான் நாளைக்கு நைட் போறேன் . இந்திய நேர படி வெள்ளி காலை 9 மணிக்கு படம் பார்த்துடுவேன்.\nஇலக்கியத்துக்கு பாரதி என்றால் சினிமாவிற்கு கமல்.கமல் என்ற ஒரு கலைஞன் மட்டும் இல்லாவிட்டால் கடைசிவர நாம் கமர்சியல் சினிமாவை மட்டும் தான் பார்த்திருப்போம்.கமல் இல்லாமல் தமிழ் சினிமாவின் வளர்ச்சி நிச்சயமாக சாத்தியமே இல்லை,கமல் படத்தை தடை செய்வதற்கு பேசாம சினிமாவையே தடை செய்யசொல்லுங்க சார்.\nஇன்னிக்கும் ஏதோ பிரச்சனை என்று படித்தேன்...வெறும் டைம் பாஸுக்காக படம் பார்க்கும் பழக்கம் ரசிகர்களை விட்டு விலகினால்தான் விஸ்வரூபம் போன்ற படைப்புக��கு முழுமையான ஆதரவும் வரவேற்பும் கிடைக்கும் போலும் அண்ணா..சினிமாவை சினிமாவாக பார்க்கும் பட்சத்தில் எதுக்கு மதம், இனம் போன்ற பிரச்சனைகள் எல்லாம்..ஒரு நல்ல படைப்பை எடுக்க முயற்சிப்பதுக்கு கிடைக்கும் பரிசா இல்லை தண்டனையா இவை \nVISWAROOPAM \\ 2013 \\ விஸ்வரூபத்திற்காக விமானத்தில...\n2013 கோயம்புத்தூர் விழாவில் சிவாஜி கணேசன்.\nவிஸ்வரூபமே கமலின் விஸிட்டிங் கார்டு \nதிருட்டு வீடியோவை ஒழிக்க முடியாது. [ பாகம் 1 ]\nகண்ணா ‘பூந்தி’ தின்ன ஆசையா...\nசமர் = ‘ போர் ’\nசில நல்ல வலைப்பூக்கள் . .\nஉலகிலேயே தலை சிறந்த 1000 படங்கள்\n21+ அகிரா குரோசுவா அகிலாண்ட சினிமா அண்டனியோனி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் அறிமுகம் அனுபவம் அனுஷ்கா ஆங்கிலம் ஆவணப்படம் ஆஸ்திரேலியா இசை இத்தாலி இந்திய சினிமா இந்திய வரலாறு இரண்டாம் உலகப்போர் இலக்கியம் இளையராஜா இறுதி அஞ்சலி ஈரான் ஈழப்போர் உருகுவே உலகசினிமா உள்நாட்டுப்போர் எம்ஜியார் எஸ்தோனியா எஸ்ராமகிருஷ்ணன் ஏமாற்று சினிமா ஐரோப்பிய திரைப்பட திருவிழா கண்னதாசன் கமல் கமீனோ கம்யூனிசம் கவிதை காட்பாதர் காந்தி காமராஜர் காஸ்டா கவ்ராஸ் கியூபா கிரீஸ் குழந்தைகள் சினிமா குறும்படம் கே.வி.ஆனந்த் கேரளா கொப்பல்லோ கொரியன் கோவா திரைப்பட திருவிழா கோவில் சிலி சிவக்குமார் சிவாஜி கணேசன் சினிமா சின்மா சுற்றுலா சுஜாதா செக்கோஸ்லோவாக்கியா செழியன் சென்னை திரைப்பட திருவிழா சேகவ் சைனா சைனீஸ் டென்மார்க் தமிழ் தமிழ் சினிமா தமிழ்சினிமா தாய்வான் திரை விமர்சனம் திரையிடல் துருக்கி துனிசியா நாகேஷ் நாஞ்சில்நாடன் நாடகம் நூல் நூல் அறிமுகம் பக்தி படிக்கட்டுகள் பதிவர் மறைவு பாப்கார்ன் பாராட்டு பாலச்சந்தர் பாலா பாலு மகேந்திரா பிரான்ஸ் பிரிட்டன் பிரெஞ்ச் புத்தகக்கண்காட்சி பெரு பெல்ஜியம் பொது பொழுதுபோக்குச்சித்திரம் போர்ச்சுக்கல் போலந்து மகேந்திரன் மக்மல்பப் மணிரத்னம் மலையாளம் முதல் உலகப்போர் முதல் பதிவு மெக்சிகோ ரன் லோலா ரன் ரஜினி ரஷ்யா ரித்விக் கட்டக் லூயி புனுவல் வங்காளம் வணிக சினிமா வாழ்க்கை வரலாறு வாஜ்தா விட்டோரியா டிஸிகா விமர்சனம் விளம்பரம் விஸ்வரூபம் ஜப்பான் ஜாங் யீமூ ஜெர்மனி ஸ்பானிஷ் ஸ்பெயின் ஸ்பைஸ் ஸ்லோவாக்கியா ஹாலிவுட் ஹிந்து ஹேராம்\nஇந்த திரைப்படத்தின் கதாநாயகன் நான்தான் \nகோவாவில் திரையிட்டு, இ��்போது கேரளாவிலும் திரையிட இருக்கும் உலகசினிமா ‘சிவாஸ்’. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ' Kaan Mojdeci ' ...\nவியக்க வைத்த வியட்நாம் படம் \nசென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில், உங்களை வியக்க வைக்க காத்திருக்கும் வியட்நாம் படம். கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், நம்மை...\nஎல்லா சினிமாவுக்கும் குட்பை சொல்லிய படம்\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில், அரங்கு நிறைந்த காட்சியாய் தொடங்கி... கால்வாசி காலியாகி... இருந்த முக்கால்வாசி பேரும் முழ...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், சில படங்களில் ‘வெளிநடப்பு’ செய்தேன். காரணம், அந்த திரைப்படங்கள் ‘உலகப்படவிழாக்களில்’ கலந்து கொள்வதற்கா...\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவிருக்கும் காவியத்தை பற்றி ஒரு சிறிய அறிமுகம்... வாலிப வயோதிக அன்பர்களே... சின்ன வயசுலயி...\nநண்பர்களே... இரான் நாட்டில் படைப்பாளிகளுக்கு வரும் நெருக்கடி, கொசுக்கடி அல்ல...‘குட்நைட்’ போட்டு தூங்குவதற்கு. நேர்மையான படைப்பாளிகளு...\nகோலி சோடா = திருட்டு சோடா \nநண்பர்களே... நேற்று ‘கோலி சோடா’ என்ற படத்தை பார்த்தேன். இடைவேளை வரை ஆச்சரியத்தையும்...இடைவேளைக்குப்பின் அபத்தங்களை மட்டுமே வாரி வழங்கி...\nஓய்விலிருப்பவர்கள்... எண்பது வயது தாண்டியவர்கள்... ‘பேசுவதை’, கேட்பதற்கே நாதி இருக்காது. இதில் ‘விருப்பத்தை’ யார் நிறைவேற்றுவார்கள் \nபடிக்கட்டுகள் = பகுதி 1\nநண்பர்களே... மீண்டும் பதிவுலகம்...பிறந்த மண்ணுக்கு வந்தது போல் உணர்கிறேன். முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன். ...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழா, துவக்கப்படமான ‘த பிரசிடெண்ட்’ அற்புதமாக இருந்தது. இயக்குனர் மக்மல்பப்பின் படங்களிலேயே மிகப்பிரம்மாண்ட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2018-12-17T09:57:20Z", "digest": "sha1:IRIF3ONLAMTEIC66MSDWBFBPP4YCRVOQ", "length": 8834, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆரி பாட்டர் (திரைப்பட தொடர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஆரி பாட்டர் (திரைப்பட தொடர்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆரி பாட்டர் திரைப்படங்கள் தொகுப்பு\nஜே. கே. ரௌலிங்கின் ஆரி பாட்டர் நாவல்கள்\nஆரி பாட்டர் திரைப்பட தொடர்கள் ஆரி ���ாட்டர் நாவல்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்பட தொடர்கள் ஆகும். வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் இந்த படத்தின் வினியோகஸ்தராக செயல்பட்டது. இந்த திரைப்படம் மொத்தம் 8 கற்பனை பட (fantasy films) வரிசைகளாக வெளிவந்துள்ளன. இதில் ஆரி பாட்டர் அண்ட் ஃபிலாசஃபர் ஸ்டோன் (2001) முதல் படமாக வெளிவந்தது, மேலும் ஆரி பாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோஸ் - பகுதி 2 (2011) இறுதிப் படமாக வெளியானது.\nஇந்தத் திரைப்பட தொடர்களில் டேனியல் ராட்க்ளிஃப், ருபர்ட் க்ரிண்ட் மற்றும் எம்மா வாட்சன் போன்றோர் முறையே ஆரி பாட்டர், ரான் வீஸ்லி, ஹெர்மியான் கிரான்கர் என்ற மூன்று முக்கிய கதாப்பத்திரங்களில் நடித்துள்ளனர்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Harry Potter films என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇக் கட்டுரையைக் கேட்கவும் (info/dl)\nஇந்த ஒலிக்கோப்பு 2011-01-02 தேதியிட்ட ஆரி பாட்டர் (திரைப்பட தொடர்) பதிப்பில் இருந்து உருவாக்கப்பட்டது. இது கட்டுரையின் பிந்திய தொகுப்புக்களைக் காட்டாது. (ஒலி உதவி)\nபிற பேச்சுக் கட்டுரைகளைக் காண\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூலை 2018, 16:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.freesexstories.info/tag/tamil-girls-sex-stories-tamilsexstory/", "date_download": "2018-12-17T10:05:21Z", "digest": "sha1:DQXDUVB6QUPGXY757RGYSXEGQ2M5US2O", "length": 2506, "nlines": 21, "source_domain": "tamil.freesexstories.info", "title": "tamil girls sex stories tamilsexstory Archives - Tamil sex stories", "raw_content": "\nAnni Pundai Nakkum Tamil Hot Sex Stories – அண்ணி நடிக்கவெல்லாம் இல்லை. உண்மையாகவே தூங்கி விட்டாள். அவள் மூச்சுக் காற்று சீராக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.. சுவாசக் காற்றின் சீரான வேகத்தில்.. அண்ணியின் கொப்பரை தேங்காய் முலைகளும்.. ஒரே சீராக ஏறித் தாழ்ந்து கொண்டிருந்தது.. சுவாசக் காற்றின் சீரான வேகத்தில்.. அண்ணியின் கொப்பரை தேங்காய் முலைகளும்.. ஒரே சீராக ஏறித் தாழ்ந்து கொண்டிருந்தது.. அவள் உதடுகள் மெல்லப் பிளந்து கொண்டிருக்க.. அண்ணியிடமிருந்து சீட்டி அடிப்பதைப் போல.. லேசான சத்தம் வந்து கொண்டிருந்தது.. அவள் உதடுகள் மெல்லப் பிளந்து கொண்டிருக்க.. அண்ணியிடமிருந்து சீட்டி அடிப்பதைப் போல.. லேசான சத்தம் வந்து கொண்டிருந்தது.. அண்ணி ஆழ்ந்த தூக்கத்துக்கு���் …\nAunty Pundai Nakkum Tamil Kamaveri – மாலை ஆறு மணிக்கு.. அந்த பஸ் ஸ்டாப் மிகவும் கூட்டமாக இருந்தது. நான் பஸ் ஸ்டாப்பை விட்டு கொஞ்சம் தள்ளிப் போய் பைக்கை நிறுத்தினேன். என்னைப் பார்த்து விட்டு அந்த கூட்டத்தில் இருந்து விலகி என்னை நோக்கி வந்தாள் நர்மதா. அவள் வருவதை நான் ரியர்வு மிரரில் பார்த்து விட்டு.. அப்பறம் பின்னால் திரும்பி பார்த்தேன். என்னைப் பார்த்து விட்டு அந்த கூட்டத்தில் இருந்து விலகி என்னை நோக்கி வந்தாள் நர்மதா. அவள் வருவதை நான் ரியர்வு மிரரில் பார்த்து விட்டு.. அப்பறம் பின்னால் திரும்பி பார்த்தேன். \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://business.global-article.ws/ta/category/connection", "date_download": "2018-12-17T10:49:06Z", "digest": "sha1:MJQ6KVTJ7BZXR3YMV52G2G56XLDE6KIA", "length": 109745, "nlines": 793, "source_domain": "business.global-article.ws", "title": "இணைப்பு | வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு", "raw_content": "வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் வரவேற்கிறோம் WebSite.WS\nபி வேண்டும்&ஜி அம்மாக்கள் அவர்கள் இருக்கிறோம் வெளிப்படுத்த “டேக் மீது”\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS > இணைப்பு\n100 மடங்கிற்கும் அந்நிய அல்லது இழப்பீட்டு தொகைக்கு மணிக்கு விக்கிப்பீடியா வர்த்தகம் எப்படி\nநீங்கள் BITMEX உடன் நல்ல பணம் முடியுமா\n Cryptocurrency எக்ஸ் கணக்கு அமைக்கவும்\nஒரு நண்பர் அல்லது சக பணியாளர் ஒரு தயாரிப்பு பற்றி நீங்கள் தெரிவிக்கும் பொழுது அவர் விரும்புகிறார், பெண்கள் போல, மற்றும் நீங்கள் அதை வாங்கி, நீங்கள் அவள் உன்னிடம் பணம் எனக்கு சொல்லப்பட்டது என்று பின்னர்தான் அறிந்ததாகக் என்றால் எப்படி உணர்வீர்கள் பெண்கள் மத்தியில் பெரும்பாலான தனியார் தயாரிப்பு பேச்சு வணிக அல்ல. ஆண்களில், ஒன்று. டிவோ சிந்தியுங்கள், ஐபாட், திரைப்படங்கள் அல்லது உணவகங்கள் - அவர்கள் அன்பு ஏனெனில் மக்கள் ஒருவருக்கொருவர் அந்த பார்க்கவும், அவர்கள் அதை செய்ய சம்பளம் பெறுகிறோம் என்பதால். அவர்கள் எப்படியோ ஈடு பெற செய்தால், நீங்கள் பின்னர் கண்டுபிடித்துவிட்டேன், நீங்கள் இருக்கும் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nDirecWay இப்போது Hugesnet செயற்கைக்கோள் அழைக்கப்படுகிறது\nபதிவிட்டவர்: வணிக செய��திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nHelio பெருங்கடல் கைப்பேசி விமர்சனம்\nHelio பெருங்கடல் கைப்பேசி விமர்சனம் புதிய ஹெலியோ பெருங்கடல் செல் போன் மிகவும் ஸ்டைலான ஃபோனாகும். அது இருவழி நெகிழ் நுட்பம் உள்ளது, இந்த சாதனம் ஒரு தொலைபேசி விசைப்பலகை சக்தி கொடுக்கிறது, அதே முழுமையான குவெர்ட்டி கீ போர்டு போன்ற.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nசந்தைப்படுத்தல் இதில் மெய்நிகர் உதவி வணிக: நீங்கள் இன்று பயன்படுத்தி தொடங்க முடியுமா குறிப்புகள்\nஒரு மெய்நிகர் உதவி வணிக சந்தைப்படுத்தல் அது வலைப்பின்னல் மூலம் தான் என்பதை உங்கள் வெற்றிக்கு முக்கியம், வாய் வார்த்தை, அல்லது இதர முறைகளின். உங்கள் மெய்நிகர் உதவி வணிக சந்தைப்படுத்த பல வழிகள் உள்ளன, ஆனால் நாம் பொதுவான முறைகள் சில விவாதிக்க போகிறோம். 1) பல மெய்நிகர் Assisstants வலையமைப்பு (வி.ஏ.) இந்த முறை பயன்படுத்த மற்றும் அவர்களது தொழில்கள் வளர்ந்து மிகவும் வெற்றிகரமாக இருந்துவந்துள்ளன. மற்ற மெய்நிகர் உதவியாளர்கள் உடன் நெட்வொர்க்கிங் மூலம், மட்டும் நீங்கள் உறவுகள் கட்டமைக்கின்றனர், நீங்கள் இருக்கிறோம் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஎல்ஜி தொலைபேசிகள் தனிப்பட்ட மற்றும் கட்டிங் எட்ஜ் வடிவமைப்புகளை கொண்டு செல்போன் தொழில் முன்னணியில் என்று தொழில்நுட்பம் திருமணம் செய்து கொள்ள உதவ.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஎப்படி பிஸியாக தொழிலதிபர் செய்கிறது, பிஸியாக உரிமையாளர் அல்லது விற்பனை தொழில்முறை ஒவ்வொரு நாளும் வாய்ப்பு நேரம் கண்டுபிடிக்க, என்ன பதில் எளிது, உங்கள் காலண்டர் போடுங்கள்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\n4 முக்கிய விஷயங்கள் உங்கள் பட்டியலில் கட்ட செய்ய வேண்டும்\nஆன்லைன் மார்க்கெட்டிங் இந்த கடந்த சில ஆண்டுகளாக ஒரு திடீர் அலை எழுச்சியை உருவாக்கியிருக்கக்கூடுமாக இருக்கின்றவேளை, ஆனால் அறிவு பல எப்படி அதன் பின்னர் வழி கூட உயர்வு உணர்ந்துகொண்டிருக்கின்றனர். மேலும் இணைய அடிப்படையிலான வணிகங்கள் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என, இந்த புதிய நடுத்தர அடிப்படையில் புதிய சந்தைப்படுத்தல் திறன்கள் மற்றும் அறிவை வளர்க்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளன. மேலும் சந்தைப்படுத்தல் உத்திகள் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் மேம்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளது வணிகங்களுக்கிடையிலான உலக மாறிவரும் முகம் சமாளிக்க. ஆன்லைன் மார்க்கெட்டிங் குறிப்புகள் மற்றும் உத்திகள் தேவை drasticall வேண்டும் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\n10 வழிகள் முதியோர் போது இணைக்கப்பட்டது இருக்க\nஓய்வு உங்கள் மிகப்பெரிய அச்சத்தை பணியாற்றும்போது ஒருவர் உலகின் ஒரே அடிதடியாக வரை கொடுத்து மாற்றப்படாமல் இருக்கலாம் ஆனால் சமூக இணைக்கப்பட்டுள்ளது மீதமுள்ள. அனைத்து பிறகு, உங்கள் சக பணியாளர்களுடன், நீங்கள் வாய்ப்பு சில நெருக்கமான நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நீங்கள் வாய்ப்பு அவர்களுக்கு பொக்கிஷமாக போற்றி நெருக்கமாக அவற்றை கருத்தில் (இல்லை நெருக்கமாக என்றால்) வேலை படை வெளியே உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற நண்பர்களை விட. சரி, நாங்கள் நீங்கள் இவ்வாறு எண்ணுவதற்கான தேவையில்லை என்று நீங்கள் சொல்ல இங்கே இருக்கிறோம். நீங்கள் இன்னும் இந்த நட்பு மற்றும் devel பராமரிக்க முடியும் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nமுகப்பு அம்மாக்கள் மற்றும் dads மணிக்கு வேலை குழந்தைகள் உயர்த்துவது போது நீங்கள் இதை செய்ய முடியுமா\nதங்கள் குழந்தைகளை வீட்டில் தங்க யார் அம்மாக்கள் மற்றும் dads வீட்டில் வாய்ப்புகளை ஆன்லைனில் கிடைக்கும் பல வேலை பயன்படுத்தி கொள்ள முடியும். வீட்டில் வேலை மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தங்கி அற்புதமான போது பணம் சம்பாதிக்க வாய்ப்பு. மற்றும் வீட்டில் வேலை தொடங்க ஒரு நபர் பல காரணங்கள் வீட்டில் வேலை பல நன்மைகள் உள்ளன. இதற்கு தேவைப்படுவதெல்லாம் வீட்டில் வேலை பற்றி கொஞ்சம் புரிதல் மற்றும் ஒரு நபர் தங்கள் சிறந்த வீட்டில் வணிக கண்டறிவதில் தொடங்குவதற்கு முடியும். ஒரு சம பல காரணங்கள் உள்ளன ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\n7 படி திட்டம் வலையமைப்பு உடன் போக\nபுத்திசாலித்தனமாக மற்றும் ஏற்றவகையில் பயன்படுத்தும் போது, நெட்வொர்க்கிங் உங்கள் மிகவும் செலவு குறைந்த வணிக கட்டிடம் கருவிகளில் ஒன்றாகும். ஆனாலும், விற்க ஒரு முறை அது அணுகக் கூடாது. நெட்வொர்க்கிங் நீங்கள் மற்றவர்கள் தங்களின் இலக்குகளை அடைய உதவும் முடியும் உறவுகள் உருவாக்குவதாகும், அவர்கள் நீங்கள் உன்னுடையது அடைய உதவ முடியும்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஅது வீட்டில் சார்ந்த வணிக வாய்ப்புகளை அமெரிக்காவில் ஐரோப்பாவை விட ஒரு பிட் மிகவும் பொதுவானவை தெரிகிறது. எனினும் ஐரோப்பிய சந்தையில் விரைவில் வீட்டில் சார்ந்த வணிக நிகழ்வு மீது கவரும் உள்ளது & நெட்வொர்க் மார்க்கெட்டிங்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\n7-குறிப்புகள் வெற்றிகரமாக வீட்டில் பணிபுரிவதற்கு ஏற்ற\nசிறந்த தொடக்க உங்கள் வீட்டில் சார்ந்த வணிக இறங்கினால் எப்படி.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஉங்கள் வணிக அட்டை எழுதலாம்\nவிற்பனை மக்கள் பெரும்பான்மையினர் போலவே, நான் ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்கள் மற்றும் வாய்ப்புக்கள் ஒரு பெரிய எண்ணை, சில வாங்கும் சில வேண்டாம் முடிவடையும், ஆனால் அவர்களில் ஒவ்வொரு ஒற்றை என் வணிக அட்டை உள்ளது.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஒரு பேஷன் வடிவமைப்புப் பள்ளியில் தேர்வு வழிகாட்டி\nஃபேஷன் வடிவமைப்பு துறையில் ஒரு வெற்றிகரமான எதிர்கால கலந்து கொள்ள பள்ளி வலது விருப்பத்தை பொறுத்தது. ஃபேஷன் வடிவமைப்பு தொடர மிகவும் பிரபலமான வாழ்கையும் என்றாலும், உங்கள் திறமைகளை இந்த துறையில் பொய் என்றால், நீங்கள் காத்திருக்கிறது போதிய வாய்ப்பு உள்ளது. எனினும், தடை முதல் விஷயம் பள்ளி உங்கள் தேர்வாக இருக்கிறது. ஒரு பேஷன் வடிவமைப்புப் பள்ளியில் தேர்ந்தெடுக்கும் போது, பின்வரும் காரணிகளை கருத்தில். ஃபோகஸ் நிறுவனத்தின் பகுதி பள்ளி தன்மை ஒரு பார். அது முற���றிலும் ஒரு பேஷன் வடிவமைப்புப் பள்ளியா ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nநிறைவேற்று தலைமை ஹண்டர் வேட்டை\nநிறைவேற்று தலைமை ஹண்டர்ஸ் விலங்குகளைப் போல் கருதப்பட வேண்டும். இருக்கிறது, அதாவது, அவர்கள் மூலோபாயம் மற்றும் திட்டமிடல் கொண்டு வேட்டையாடினார்கள் வேண்டும். இங்கே ஐந்து பயனுள்ள குறிப்புகள் உள்ளன.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nமொத்த வியாபாரம்: படிகள் எ பிராஃபிடபிள் மொத்த விற்பனையாளர் மற்றும் விநியோகிப்பாளர் கண்டுபிடிக்கவும் செய்ய\nஎப்படி உண்மையான மீது பொது தகவல் கொடுக்கும் போது ஒரு இலாபகரமான மொத்த விற்பனையாளர் மற்றும் விநியோகஸ்தரான கண்டுபிடிக்க எப்படி exaplanations தருகிறது,முறைப்படியாக மொத்த விற்பனையாளர்கள் வேலை.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nமுகப்பு அடிப்படையிலான வர்த்தக வாய்ப்பு மூலம் செல்வந்தரான ஆவது\nஇணைய நன்றி, முன்பை விட மக்கள் தங்கள் சொந்த வீட்டில் சார்ந்த வணிக தொடங்க முடியும் என்று கண்டுபிடிக்கின்றன. இங்கே நீங்கள் சரியான ஒன்றைக் கண்டறிவதற்கு உதவ நான்கு படிகள்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\n5 Homemaker முகப்பு வர்த்தக தீர்வுகள்\nநீங்கள் முனைகளிலும் நிதி சந்திக்க செய்ய முயற்சிக்கிறார் ஒரு இல்லத்தரசி என்றால், இங்கே கருத்தில் கொள்ள ஐந்து வீட்டில் வணிக தீர்வுகள் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவேலை தேடல்: அது ஒரு எண்கள் விளையாட்டு\nஆன்லைன் வேலை பலகைகள் (மான்ஸ்டர், பகடை, HotJobs, CareerBuilder, முதலியன) போன்ற விளம்பரங்கள் இடமாற்றம் செய்தன \"தரகரை\" வேட்பாளர்கள் மற்றும் வேலை. எப்படி நீங்கள் பணியமர்த்தல் மேலாளர் கைகளில் உங்கள் விண்ணப்பத்தை கிடைக்கும்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஏர் விற்க, ஒரு மில்லியனர் ஆக\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nத��ாழில்நுட்ப வளர்ச்சிகள் Coalbed மீத்தேன் ஆய்வு மேலும் பயனுள்ள செய்தல்\nபுதிய தொழில்நுட்பங்களை தோண்டி பயன்படுத்தப்படுகிறது, மற்றும் உற்பத்தி, coalbed மீத்தேன் (சிபிஎம்) எரிவாயு அது எரிவாயு வெளியே எளிதாக செய்கிறீர்கள். அந்த டாக்டர் படி தான். டேவிட் Marchioni, கனடாவின் முன்னணி சிபிஎம் புவியியலாளர்கள் ஒன்று, ஏப்ரல் பிற்பகுதியில் கனடாவின் ராப் தொலைக்காட்சியில் தோன்றிய. 'ஏனெனில் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள், ஒரு எரிவாயு வெளியே பெறுவதில் அதிக தாக்கம் இருக்கும்,'டாக்டர். Marchioni கனடாவின் முன்னணி வர்த்தக தொலைக்காட்சி நெட்வொர்க்கில் தெரிவித்தார். சிபிஎம் எரிவாயு conven இருந்து வித்தியாசமாக இருந்தது என்பதை பற்றி கேள்வி ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nடெய்லி வேலைகளை மேலும் வியாபாரத்தில் வெற்றியடைவதற்கு\nஅனைவரும் அது அவருடைய வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ உங்கள் இடத்தில் என்பதை செய்ய வேலைகளைச் உள்ளது. ஆனால் நீ உனக்காக அமைக்க வேலைகளைச் உண்மையில் நீங்கள் மேலும் வணிக பெற உதவும் என்று தெரியுமா\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஉங்கள் வேலை உங்களுக்கு பிடித்திருக்கிறதா\nஇந்த தலைப்பில் எந்த கான்கிரீட் எண்கள் இருந்தால் நான் எனக்கு தெரியாது ஆனால் நான் யூகிக்க இருந்தால் நான் குறைவாக என்று கூறுவேன் 25% தங்கள் வேலைகளை போன்ற மக்கள். பெரும்பாலான மக்கள் அவர்கள் வேறு வழியில்லை உணர ஏனெனில் வேலைக்கு செல்ல தொடர்ந்து. அவர்கள் கல்வி பின்னணி இல்லாத தங்கள் நிலைமை மேம்படுத்த அல்லது ஒருவேளை அவர்கள் நிதி தங்களை அதிகம் நீட்டிக்கப்படலாம் மற்றும் அவர்கள் தங்கள் வாழ்க்கை ஆதரவு வெறுக்கிறேன் ஒரு வேலை தொடர்ந்து உழையுங்கள் வேண்டும். காரணம் எதுவாக நீங்கள் தொடர வேண்டும் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவேலைகள் தேடலின் கலை கற்று\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவிளம்பரம் கதவு தொங்கி புதிய வணிக டவுன் தி தெரு உதவலாம்\nவிளம்பரம் கதவு தொங்கி புதிய வணிக டவுன் தி தெரு உதவலாம�� - விரைவாகவும், எளிதாகவும்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஎன்று ஆர்வம் பொத்தானை திரும்ப\nநாம் எங்கள் சேகரிப்பதற்காக மனதில் இவ்வளவு ஃபிளையர்கள் ஆனால் சில குச்சிகளை பார்த்திருக்கிறேன். அவர்கள் மிகவும் ஒன்றுமில்லாத மற்றும் புறக்கணிப்பு புரிந்து கொள்ள முடியாத சரிவுகளில் புதைக்கப்பட்ட.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஒரு சந்தோசமானது நிகழ்வு கிரியேட்டிவ் குழு கட்டிடம் ஆலோசனைகள்\nமேலும் உங்கள் பங்கேற்பாளர்கள் கேட்டு செய்பவர்கள் எந்த அணி கட்டிடம் நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமான யோசனைகளை பற்றி அறிய உங்கள் அணி கட்டியெழுப்பும் உங்கள் நிறுவன நோக்கங்கள் பதிவுசெய்தல் மற்றும் அதே நேரத்தில் பங்கேற்பாளர்கள் அவர்களுக்கு நன்மை என்று உறுதி.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nடெக் டீன் படமாக்கும் “சென்ட்” டிராக்ட்டர்கள் உடன்\nமுதல் முறையாக ஜென்னா Greckel நாட்டின் ஒரு கட்சிக்காரர் தொலைபேசியில் அவரது தந்தை வைத்து அவளிடம் சொன்னேன், அவர் அவரது மனதை மாற்ற அவரை சமாதானப்படுத்தினார் மற்றும் விற்பனை அவரை ஒரு $6,000 டிராக்டர்கள்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஎங்கே நான் என் முக்கிய காணலாம் நீங்கள் அவர்களுக்கு விற்க முடியும் உங்கள் இலட்சிய சாத்தியக்கூறுகளும் கண்டுபிடித்து\nபெரும்பாலான மார்க்கெட்டிங் நிபுணர்கள் நீங்கள் ஒரு முக்கிய அல்லது ஒரு இலக்கு பார்வையாளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நீங்கள் சொல்ல வேண்டும். நீங்கள் தான் சந்தைக்கு முடியாது என்று\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவூட்ஸ் உங்கள் மேசை நகர்த்து\nகடந்த தசாப்தத்தில், பல மக்கள் வீட்டில் இருந்து தங்கள் வணிக செயல்பட வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள தொடங்கியுள்ளன. இந்த வீட்டில் வணிகங்கள் பெரும்பாலான உண்மையில் இணைய வழியாக இயக்கப்படும்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் க���ழு\nஎப்படி ஒரு Teleseminar செய்ய\nநீங்கள் ஒரு ஆலோசகர் இருந்தால், வணிக பயிற்சியாளர், ஆசிரியர், தொழில்முறை, பேச்சாளர், வழக்கறிஞர், நேரடி விளம்பரதாரர், அல்லது வணிக பயிற்சியாளர், நீங்கள் மற்றவர்களுக்கு மதிப்பு இருக்க முடியும் என்று அறிவு மற்றும் திறன்களை மற்றும் அவர்கள் என்று அறிவு கொடுக்க தயாராக இருக்கிறோம். ஏன் ஆன்லைன் உங்கள் சேவைகளை வழங்க முடியாது இங்கே ஒரு teleseminar செய்ய எப்படி. பணம் நிறைய செய்து கற்பித்தல் வேண்டும் உள்ளது. மற்றும் வருமான செய்ய ஒரு சிறந்த வழி ஒன்று பற்றி போதிப்பதன் மூலம் நீங்கள் அன்பு மற்றும் அனுபவிக்க ஆகிறது. Teleseminars ஒரு மிக அதிக லாப அளவு மற்றும் வது வேண்டும் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவிளம்பரம் கலை புதிய போக்குகள்\nபொருட்களை விற்க எப்படி கடந்த சில தசாப்தங்களில் ஒரு கலை விட ஒரு அறிவியல் இன்னும் மாறிவிட்டது. பல்வேறு தொழில்களில் மக்கள் கூட்டத்தை வேறு இருக்க வழி கண்டுபிடிக்க கடினமாக உழைக்க. அவர்கள் தோன்றி இருக்கும் அனைத்து தங்கள் படைப்பாற்றலை பயன்படுத்த.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nமாநாட்டிற்கு அழைப்பு விடுத்திருப்பதன் அணுசக்தி ஒப்பந்தம் முடியும் என்பதை அறிய\nஇன்றைய வணிக சூழலில், திறமைசாலியாக என்று நிறுவனங்கள் மாநாட்டில் அழைப்பு ஒரு சர்வதேச சந்தையில் உலகளாவிய இயக்கவியல் தழுவி. சர்வதேச சந்தையில் போட்டி அதிகரித்தது பல நாடுகளில் கதவுகள் திறக்கும், அதிகரிக்கும் தொழில், மற்றும் அதிகரித்த இலாப. சர்வதேச சந்தையில் வெளியுறவுக் கொள்கை பாதித்துள்ளது, மற்றும் பலகை முழுவதும் பல நிறுவனங்கள் வெற்றிக்கு ஒரு முக்கிய புள்ளி இருக்கும் தொடர்கிறது. பெரிய சந்தைகளில் மற்றும் இலக்கு குழுக்கள் வாடிக்கையாளர்களாக அதிகரிக்க. இந்த அதிகரிப்புக்கள் Roo வழங்கும் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஉங்கள் பாஸ் துப்பாக்கி சூடு: வீட்டில் இருந்து உங்கள் சொந்த இணைய வணிக தொடங்கும்\nவீட்டில் இருந்து ஒரு இணைய வணிக தொடங்கி ஒரு மிகவும் இலாபகரமான துணிகர மற்றும் அல்லது உங்கள் வழக்கமான வேலை இருந்து பக்கத்தில் கூடுதல் பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த வழி ஒரு முழு நேர வருமானம் இருக்க முடியும். பல மக்கள் இன்று வாழும் ஊதிய காசோலை பார்க்கலாம் செலுத்த சோர்வாக மற்றும் சீவிக்க தங்கள் வருமானத்தை மாற்று வழிகளை தேடும். இந்த நீங்கள் வீட்டில் இருந்து உங்கள் சொந்த இணைய வணிக தொடக்க தேடும் என்றால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் சாதகமான விஷயங்கள் பல உள்ளன.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nமொபைல் சாதனங்கள் உருவாக்குவதன் SEM விளையாட்டு வெப்பத்தை\nவலை செயல்படுத்தப்பட்ட மொபைல் சாதனங்களுக்கான எப்படி வழி தொழில்கள் ஆன்லைன் மார்க்கெட்டிங் பார்வையிட மாற்ற மாட்டேன் கண்டுபிடிக்க.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nலட்சக்கணக்கானோர் எப்படி காப்பாற்றுவது என்று வெறுமனே பணத்தை சிக்கனமாக செலவு குறைப்பதன் மூலம்\nபரந்த உடன்பாடு போதிலும் பயனுள்ள செலவில் மேலாண்மை வணிக வெற்றிக்கு முக்கியமானதாகும், மோசமாக கையாளப்படுகிறது முனைகிறது என்று செலவின நிர்வாகம் ஒரு அம்சம் இன்னும். இது ஒவ்வொரு ஆண்டும் பல தொழில்கள் மில்லியன் செலவு தான் முரண்பாடாக, அது கடுமையாக குறைக்க முடியும் என்று ஒரு செலவு தான் (அனைத்து ஆனால் வெளியேற்றப்பட்டது) ஒரே இரவில். நான் வாங்குதல்களுடன் தொடர்புடைய செயலாக்க செலவுகளைக் பற்றி பேசுகிறேன். அவர்கள் அழைக்கப்படும் \"நடவடிக்கைப்பூர்வமான செயலாக்க செலவுகளைக்\"; அவர்கள் வாங்கும் தன்னை செலவு இல்லை, ஆ ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஏழு காரணங்கள் நிறுவன கலாச்சாரம் மேட்டர்ஸ்\nஎங்களுக்கு பல நம் குடும்பங்கள் செய்ய விட வேலை அந்த அதிக நேரம் செலவிட. எங்களுக்கு உள்ளடக்கம் மற்றும் பூர்த்தி மக்கள் இருக்க வேண்டும், அந்த நேரத்தில் ஒரு க்கும் மேற்பட்ட டாலர் மதிப்புமிக்க இருக்க வேண்டும். . .\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஉங்கள் இலக்கு சந்தை தேர்ந்தெடுக்கும் போது டாப் டென் கேள்விகள் உங்களை கேட்க\nஇலக்கு சந்தை நீங்கள் உங்கள் சந்தைப்படுத்தல் முயற்சிக���் நோக்கம் எந்த குழு வரையறுக்கப்படுகிறது. இன்னும் தெளிவாக நீங்கள் வரையறுக்க மற்றும் உங்கள் சந்தை புரிந்து, சிறந்த நீங்கள் அந்த குழு நேரடியாக சந்தைப்படுத்த முடியும். தங்கள் மொழி பேச, அவர்களின் பிரச்சினைகளை பதில், மற்றும் காட்ட என்று உங்கள் உண்மையில் அவர்கள் 'எனக்கு' மற்றும் அவர்கள் நீங்கள் வியாபாரம் செய்ய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இங்கே நல்ல உங்களுக்கு உதவ உங்கள் இலக்கு சந்தை வரையறுக்க சில கேள்விகள் உள்ளன.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nப்ளூடூத் தொழில்நுட்ப பத்து நன்மைகள்\nஇந்த கட்டுரையில், நாங்கள் ப்ளூடூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்த பத்து நன்மைகள் மற்றும் காரணங்கள் பட்டியலிட.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nதேடல், தேடுங்கள், நீங்கள் காண்பீர்கள்;.\nநீங்கள் வாழ்க்கையில் சீர்செய்து முன் நீங்கள் விரும்பும் என பல மக்கள் சந்தித்த விருப்பத்தை வழங்கப்பட்டது என்றால் கற்பனை என்று இது மிகவும் சுவாரஸ்யமான செய்ய மற்றும் நீங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவை எடுத்து தேர்வு கொடுக்க முடியாது என்று இது மிகவும் சுவாரஸ்யமான செய்ய மற்றும் நீங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவை எடுத்து தேர்வு கொடுக்க முடியாது இந்த ஆயிரக்கணக்கான உள்ளன என்ன டேட்டிங் உலகம் முழுவதும் மக்கள் வழங்குகிறது இன்று சரியாக உள்ளது, என்றால் மக்கள் தேவைகளை பூர்த்தி என்று டேட்டிங் மற்றும் பிரத்தியேக வயது டேட்டிங் வலைத்தளங்களில் மில்லியன்களில். யாராவது தனியாக உணர்கிறேன் அல்லது ஒரு நண்பர் அல்லது ஒரு வாழ்க்கை துணை தேடும் போது, அவர்கள் கூட்டம் சுவாரஸ்யமான மக்கள் முயற்சி கீழே கிடைக்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அது தங்கள் நண்பர்கள் அல்லது தங்கள் நண்பர்கள் அல்லது அறிந்த பிற மக்கள் அவர்களை அறிமுகப்படுத்த யார் சக ஆகும். அப்போது இது ஒரு தேதி ஆக தொடர வேண்டும், இரண்டு பேர் மதிய அல்லது இரவு ஒன்று சந்திக்க அங்கு, அல்லது ஏதாவது அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஒருவருக்கொருவர் போதுமான நேரம் கழித்த பின்னர், அவர்கள் பகுதியாக வழிகளில் முன்னோக்கி அதை எடுத்து என்பது பற்றி முடிவெ��ுக்க.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nயார் நீங்கள் குற்றப்படுத்துவீர்களா அவர்கள் உங்கள் கருத்தரங்கில் கற்பது என்றால்\nடெட், ஆலிஸ், பீட் மற்றும் ரீடா அனைத்து அதே கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஏதாவது கற்று கொள்ள எதிர்பார்க்க, அனைத்து பிறகு அவர்கள் இல்லை உள்ளன அதனால் தான். பிரச்சனையில் அவர்கள் ஒவ்வொரு கற்றல் மிகவும் தனிப்பட்ட மற்றும் வெவ்வேறு வழிகளில் வேண்டும் ஆகிறது, எனவே இந்த கருத்தரங்கு சிறப்பாக கணக்கில் எடுத்து அல்லது இன்னும் சில ஏமாற்றம் விட்டு வந்து கூடும்;. அவருடைய கேள்விகளுக்குப் திருப்திகரமான பதில்களை பெற அவர் bei என்று கோட்பாடுகள் ஈர்ப்பு பெற முடியவில்லை என்று ஏமாற்றம் இருந்தது இல்லை எங்கே முடியும் டெட் முன் நிகழ்வுகளை இருந்தது ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஒரு ஆன்லைன் வணிக தொடங்கி அடிப்படைகள் (பகுதி 1)\nஒரு ஆன்லைன் வணிக தொடங்கி பற்றி முக்கிய விஷயம் வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும் என்று விற்க ஒரு தயாரிப்பு உள்ளது. நீங்கள் வண்ணமயமான கிராபிக்ஸ் ஒரு விரிவான இணையதளம் அமைக்க வேண்டும் அனைத்து பணம் செலவழிக்க முடியும். தயாரிப்பு வாடிக்கையாளர்களுக்கு அல்லது மயக்கி என்றால், நீங்கள் சரியான வழியில் அதை விளம்பரம் செய்யாத, உங்கள் ஆன்லைன் வணிக எந்த பணம் செய்ய மாட்டேன். நீங்கள் ஒரு செங்கல் மற்றும் மோட்டார் வணிக என, நீங்கள் ஒவ்வொரு ஸ்டம்ப் செய்ய வேண்டும் என்ன தெரியும் என்று நீங்கள் ஒரு வணிக திட்டம் தொடங்க வேண்டும் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவீட்டு வணிக, லிட்டில் முயற்சிகள் AdSense மூலம் நீங்கள் பெரிய பணம் கொடுக்கும்\nசிறந்த வீட்டு வணிக,வீட்டில் வாய்ப்பு வேலை பணம் , AdSense தயார் தளங்கள்,AdSense வலைத்தளங்கள்,AdSense தயார் தளத்தில் வலை,பணம் வடிவம் வீட்டில் வணிக செய்ய வேலை,பணம் வீட்டில் வணிக செய்ய,வீட்டில் வேலை,பணம் வடிவம் வீட்டில் செய்ய,வீட்டில் பணம், வீட்டில் கருத்துக்கள் அல்லது வீட்டு வணிக இருந்து வேலை, கருத்துக்கள் அல்லது வீட்டில் பணம், இண்டர்நெட் வருகை முதற்கொண்டே இ��ுந்து வந்திருக்கின்றன, ஆனால் உண்மையில் வீட்டில் சூழலில் வேலை பெற மக்கள் சில மற்றும் இதுவரை இடையே இருந்தன. அவர்கள் யாரையும் வீட்டில் கருத்துக்கள் இருந்து வேலை அல்லது வீட்டில் பணம் வெளியே blurting கேட்க என்றால் எல்லோரும் யாரும் நம்பகமான இல்லை, ஏனெனில் என்று இருந்தது, அவரது வலைத்தளத்தில். மாற்றமின்றி, ஒருவர் மனதை முழுவதும் வந்தது என்று முதல் சிந்தனை இருந்தது: 'அவர் பைத்தியம் அல்லது ஒரு பெரிய scamW ஒன்று இருக்க வேண்டும்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\n5 தவறுகள் நான் செய்த 2005\nநான் எப்படி அழகாக சந்தோஷமாக இருக்கிறேன் கூட 2005 மாறியது, இன்னும் சில விஷயங்களை நான் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன் உள்ளன. இங்கே உள்ளவை 5 விஷயங்களை நான் மாற்ற நோக்கம் 2006.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவாங்குதல் பிளாஸ்மா தொலைக்காட்சிகள் ஐந்து குறிப்புகள்\nஏன் ஒரு பழைய டிவியில் சேற்று படங்களை பார்த்து கொஞ்சம் ஓய்வு நேரத்தை செலவிட நீங்கள் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை அனுபவிக்க முடியும் போது, திரைப்படம், மற்றும் பிரகாசமான விளையாட்டுகள், மிருதுவான வண்ண\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவீட்டில் இருந்து வேலை – Telecommute மற்றும் பணம்\nதொலைசார் வேலைகள் வீட்டில் இருந்து வேலை பணம் சம்பாதிக்க சிறந்த வாய்ப்புகள் உள்ளன. எனினும் உள்ளன, நீங்கள் கூறும் அந்த ஒரு பெரிய பல மோசடிகள் நேரம் ஒரு மிக குறுகிய காலத்தில் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். இந்த பெயரளவிலான வாய்ப்புகளை பல உங்கள் பணத்தை எடுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது, இது நீங்கள் அதே வழிமுறைகளை மீது அனுப்ப நீங்கள் பதிலளித்தார் ஒரு மாதிரியாக ஒரு கூடுதல் வைக்க ஒரு கட்டணம் வசூலிக்க வேண்டும் எப்படி என எதுவும் அல்லது வழிமுறைகளை பெறுவீர்கள். நல்ல செய்தி சில நல்ல telecommut உள்ளன என்று ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஎப்படி சிறந்த தொலைபேசி அழைப்பு அட்டை தேர்வு\nசிறந்த தொலைபேசி அழைப்பு அட்டை தேர்வு மற்றும் உங்கள் சர்வதே�� அழைப்பை குற்றச்சாட்டின் பேரில் நிறைய பணம் சேமிக்க ஒரு சில குறிப்புகள் பின்வரும். அது தேர்வுகள் மற்றும் அம்சங்கள் ஒரு மேலும் மூழ்குவது முன் ஒரு தொலைபேசி அழைப்பு அட்டை தொழிலாள புரிந்து கொள்ள முக்கியமானது.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஎன்ன பணி நியமன திரையிடல் தொழில்துறைக்கு ஆன்லைன் தரவுத்தளங்கள் அப்படியென்றால் போக்கு\nவேலை திரையிடல் துறையில் மிக முக்கியமான போக்கு மலிவான பின்னணி காசோலைகளை வழங்கும் ஆன்லைன் தரவுத்தளங்கள் ஒரு பரவல் வருகிறது. எந்த ஒரு இணைய அணுக முடியும் மற்றும் ஒரு விரைவான தேடல் கொண்டு வாங்க முடியும், உதாரணமாக, ஒரு குறைந்த கட்டணம் குற்ற பதிவேடுகள். நிறுவனங்கள் பின்னணி காசோலைகளை பட்ஜெட் ஒழுங்கமைக்க தேடும் என்று எல்லோராலும் போது, உண்மையில் அது ஒரு ஆபத்தான போக்கு இருக்கலாம்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஅனைத்து சுற்று வலை தீர்வுகளை weblogix\nநீங்களே ஒரு முக்கிய செதுக்குவதற்கு, நீங்களும் உங்கள் நிறுவனத்தின் அனைத்தும் பேசுகின்றன என்று ஒரு வலைத்தளம் வடிவமைப்பு வேண்டும். இது சரியாக என்ன வலை Logix இந்தியா குறிவைக்கிறது மற்றும் அதன் பதாகையின் கீழ் உள்ளது, தங்கள் கார்பரேட் நிறுவனங்களுக்கான சிறந்த லோகோ வடிவமைப்பு மற்றும் வலைப்பக்கத்தில் வடிவமைப்புகளை வெளியே கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன் நிபுணர்களின் ஒரு குழு. மற்ற வலைத்தளத்தில் வடிவமைப்புகளை மில்லியன் மத்தியில் வெளியே நிற்க மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளை சந்தைப்படுத்த இணைய பயன்படுத்த முடியும் நாம் நிபுணத்துவம் என்ன. டெம்ப்ளேட் எங்கள் சேகரிப்பு வடிவமைப்புகளை அறிவு\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஆன்லைன் விளையாட்டுகள்: வெற்றி எப்படி விளையாடுவது\nவென்ற ஆன்லைன் வீரர் அம்சங்கள் விவரிக்கிறது எப்படி அது மிகவும் ஒன்றாக எளிதானது.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஉள்துறை அலுவலகம் இணைய அணுகலை வழிகாட்டி\nஇணைய மாறிவிட்டது ஒரு \"கட்டாயம் வேண்டும்\" அலுவலகம் ஒவ்வொரு வகை கருவி - குறிப்பாக வீட்டில் அலுவலகம்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nசிக்ஸ் சிக்மா மற்றும் ஆன்லைன் பயிற்சி\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஅது டிஜிட்டல் புரட்சி சகாப்தம் ஆகும். கிட்டத்தட்ட ஒவ்வொரு எலக்ட்ரானிக் கூறு டிஜிட்டல் உள்ளது. அதிக விலை என்றாலும், டிஜிட்டல் உபகரணங்கள் விரும்பப்படுகிறது, தரமான மேன்மையானது ஏனெனில். டிஜிட்டல் சாதனங்களில் முதலீடு செய்யும் போது, கருத்தில் கொள்ள ஒரு முக்கிய காரணியாக அவர்களை இடமளிக்கும் என்று பொழுதுபோக்கு மையத்தில் இயல்பு ஆகும். ஒரு டிஜிட்டல் பொழுதுபோக்கு மையத்தில் ஒரே அலகில் அனைத்து டிஜிட்டல் உபகரணத்தையும். அது பயனர்கள் தங்கள் இசை அணுக அனுமதிக்கிறது, திரைப்படம், ஒரு ஒற்றை சாதனத்தில் இருந்து வீட்டில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஒரு ரிமோட் கண்ட்ரோல் வழியாக.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஈ- சேவைகளை சிறந்த நடைமுறைகள்\nசேவையின் தரத்தை வாடிக்கயாளர்களின் ன் திருப்தி உத்தரவாதம் ஒரு நிலவுவது உறுதி, தமது விசுவாசத்தை தகுதி மற்றும் குறிப்புகள் கிடைக்கும். இந்த விநியோக வலையமைப்பின் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஊழியர்கள் சம்பந்தப்பட்டு. சேவை உதவி மையத்தில் இருந்து ஏஜன்ட் மூலமாக நேரடியாக வழங்கப்படும் (டெஸ்க் உதவி) அல்லது தடையற்ற சேவையை அணுகுவதற்கு உள்ள 24 ஒரு நாள் மணி.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nகால் சென்டர் ஊழியர்கள் முக்கியத்துவம்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஆன்லைன் உங்கள் கார் விற்பனை.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவீடியோ கான்பரன்சிங்: ரைசிங் எரிபொருள் செலவுகள் பதில்\nபயண விலைகூடுதலாக மற்றும் விரும்பத்தகாத செய்யும் எரிபொருள் செலவுகள் மற்றும் பாதுகாப்பு ஓட்டச் உடன், வீடியோ கான்பரன்சிங் எப்போதும் கவர்ச்சிகரமான விருப்பத்தை ஆகிறது\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nதவிர்க்கமுடியாதது நிகழ்வு பதிவுகள்: நம்பகத்தன்மை பற்றி ஆட்சேபணைகள் கடக்க எப்படி\nஎப்படி நீங்கள் உங்கள் நம்பகத்தன்மையை அடிப்படையில் உங்கள் நிகழ்வை பதிவு ஆட்சேபம் நபர்களுடன் உறவை கட்டியெழுப்ப முடியும் இங்கே உங்கள் வாய்ப்புக்கள் உங்கள் நிகழ்வைக் காண வழி மேம்படுத்த ஒரு சில பரிந்துரைகள். க்ரெடிபிலிட்டி உங்கள் நிகழ்வை ஒன்று சந்தைக்கு முற்றிலும் புதிய அல்லது போது நீங்கள் ஒரு புதிய பார்வையாளர்களை சென்றடைய முயற்சித்த நினைத்த பவர், உங்கள் பார்வையாளர்களுடன் முன் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கு நிறுவுவதில் முக்கியம். கூட உங்கள் நிகழ்வை நன்கு நிறுவப்பட்ட என்றால், மீண்டும் அமலாக்க அதன் நம்பகத்தன்மையை உதவும் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஇணைய மருந்து: பயனுள்ளதாக அல்லது இல்லை\nஆன்லைன் மருந்துக் கடைகளில் பதிலாக மருந்தகம் செல்லும் அவர்களிடம் இருந்து ஆர்டர் செய்ய தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேர்ப்பதற்கு என்று அம்சங்கள் நிறைய வழங்க. போதுமான உண்மை, ஆன்லைன் மருந்துகள் வாங்க தேர்ந்தெடுக்கும் வசதியாக உள்ளது, ஆனால் அது தேர்வு செய்வதற்கு முன், சாதக எடையை முக்கியம்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஒப்பிட்டு ஆன்லைன் தள்ளுபடி சுகாதார காப்பீட்டு திட்டம் விருப்பங்கள் முக்கியத்துவம்\nசுகாதார மற்றும் பாதுகாப்பு ஒப்பந்த இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது\n7 விற்க மின்னஞ்சல் பயன்படுத்தி படுகுழிகள்\nவிற்பனை மேம்படுத்த அறிய – 10 வழிகள் மேலும் வணிக இன்று தொடங்கி பெறுவது\nசர்வதேச வர்த்தக செய்தி இந்த வாரம்\nநீங்கள் ஒரு இணைய வெற்றிக் கதை போகிறார்\n ஒரு பெயரில் என்ன இருக்கிறது\nஒரு திருமண கார் வணிகத்தில் இயங்கும்\n5 எளிய மற்றும் எளிதான வழிகள் ஆன்லைன் விளம்பரம் செய்ய\nமன்னிக்கவும், ஆனால் நான் உங்கள் வணிக அட்டை விட்டு துரத்தியது நான்\nTots திட்டத்திற்கு டாய்ஸ் கொடுத்து எல்லைகள் வ��ரிக்கும்\nஉங்கள் விற்பனை பூஸ்ட் என்று வணிக அட்டைகள்\nஏன் அடிப்படை எழுதுதல் திறன்கள் உங்கள் வணிக Sucess அவசியமானவை\nகலிபோர்னியா, அமெரிக்கா – BeatYourPrice விளம்பரங்கள்\nஅஞ்சல் அட்டைகள் செய்து தவறான வே\nஅந்த யார் தங்கள் வேலைகளை மற்றவர்கள் வேலை உண்மையில் உடம்பு வேண்டுமா\nஉங்கள் சொந்த முகப்பு தொழிலை தொடங்க எப்படி: அடிப்படைகள் கருத்தில் கொள்ள\nமன அழுத்தம் மற்றும் வாடிக்கையாளர் சேவை\n@GVMG_BwebsiteWS பின்பற்றவும் @GVMG_BwebsiteWS மூலம் Tweet உள்ளது:GVMG - குளோபல் வைரஸ் மார்கெட்டிங் குழு\nபேங்க் ஆஃப் அமெரிக்கா (2)\nஒரு ஆன்லைன் கட்ட (9)\nஅந்த படைப்புகள் வணிகம் (4)\nஒரு வணிக உருவாக்க (23)\nஒரு நிறுவனம் உருவாக்க (3)\nகூடுதல் பணம் சம்பாதிக்க (29)\nசந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர (58)\nவீட்டில் இருந்து பணம் (61)\nஇணையத்தில் இருந்து பணம் (58)\nமல்டி லெவல் மார்க்கெட்டிங் (15)\nஒரு வணிக தேவை (12)\nஒரு வணிக திறக்க (12)\nஒன்றுக்கு பார்வைகள் செலுத்த (75)\nPPC தேடு பொறிகள் (1)\nதனியார் லேபிள் வலது (10)\nரன் ஒரு ஆன்லைன் (4)\nதேடு பொறி மேம்படுத்தப்படுதல் (105)\nஒரு நிறுவனம் தொடங்க (7)\nதொடக்கத்தில் ஒரு முகப்பு (97)\nஒரு வலை தொடங்க (7)\nஒரு இணையதளம் தொடங்க (6)\nஒரு ஆன்லைன் தொடக்கம் (29)\nஒரு வணிகத்தை தொடங்குதல் (96)\nஒரு முகப்பு தொடங்கி (86)\nஉங்கள் சொந்த தொடங்கி (104)\nவீட்டில் இருந்து வேலை (278)\nஇணைப்பு இலவச GVMG இணையத்தளம் பட்டியல்\nGVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nGVMG - வெளியீடு நாடு பட்டியல் : தான் உலகளாவிய வலை சுற்றி நீங்கள் கட்டுரை பகிர்ந்து கொள்வோம்\nஆப்கானிஸ்தான் | ஆப்பிரிக்கா | அல்பேனியா | அல்ஜீரியா | அன்டோரா | அங்கோலா | ஆன்டிகுவா மற்றும் பார்புடா | அரபு | அர்ஜென்டீனா | ஆர்மீனியா | ஆஸ்திரேலியா | ஆஸ்திரியா | அஜர்பைஜான் | பஹாமாஸ் | பஹ்ரைன் | வங்காளம் | பார்படாஸ் | பெலாரஸ் | பெல்ஜியம் | பெலிஸ் | பெனின் | பூட்டான் | பொலிவியா | போஸ்னியா ஹெர்ஸிகோவினா | போட்ஸ்வானா | பிரேசில் | பல்கேரியா | புர்கினா பாசோ | புருண்டி | கம்போடியா | கமரூன் | கனடா | கேப் வெர்டே | சாட் | சிலி | சீனா | கொலம்பியா | கொமொரோசு | காங்கோ | கோஸ்டா ரிகா | குரோஷியா | கியூபா | சைப்ரஸ் | செக் | செ குடியரசு | டர்ஸ்சலாம் | டென்மார்க் | ஜைபூடீ | டொமினிக்கன் | டொமினிக்கன் குடியரசு | கிழக��கு திமோர் | எக்குவடோர் | எகிப்து | எல் சல்வடோர் | எரித்திரியா | எஸ்டோனியா | எத்தியோப்பியா | பிஜி | பின்லாந்து | பிரான்ஸ் | காபோன் | காம்பியா | ஜோர்ஜியா | ஜெர்மனி | கானா | இங்கிலாந்து | இங்கிலாந்து(இங்கிலாந்து) | கிரீஸ் | கிரெனடா | குவாத்தமாலா | கினி | கினியா-பிசாவு | கயானா | ஹெய்டி | ஹோண்டுராஸ் | ஹாங்காங் | ஹங்கேரி | ஐஸ்லாந்து | இந்தியா | இந்தோனேஷியா | ஈரான் | ஈராக் | அயர்லாந்து | இஸ்ரேல் | இத்தாலி | ஐவரி கோஸ்ட் | ஜமைக்கா | ஜப்பான் | ஜோர்டான் | கஜகஸ்தான் | கென்யா | கிரிபட்டி | கொசோவோ | குவைத் | கிர்கிஸ்தான் | லாவோஸ் | லாட்வியா | லெபனான் | லெசோதோ | லைபீரியா | லிபியா | லீக்டன்ஸ்டைன் | லிதுவேனியா | லக்சம்பர்க் | மக்காவு | மாசிடோனியா | மடகாஸ்கர் | மலாவி | மலேஷியா | மாலத்தீவு | மாலி | மால்டா | மார்ஷல் | மார்டீனிக் | மவுரித்தேனியா | மொரிஷியஸ் | மெக்ஸிக்கோ | மைக்குரேனேசிய | மால்டோவா | மொனாக்கோ | மங்கோலியா | மொண்டெனேகுரோ | மொரோக்கோ | மொசாம்பிக் | மியான்மார் | நமீபியா | நவ்ரூ | நேபால் | நெதர்லாந்து | Neves அகஸ்டோ நெவிஸ் | நியூசீலாந்து | நிகரகுவா | நைஜர் | நைஜீரியா | வட கொரியா | வட அயர்லாந்து | வட அயர்லாந்து(இங்கிலாந்து) | நார்வே | ஓமன் | பாக்கிஸ்தான் | பலாவு | பாலஸ்தீன பிரதேசம் | பனாமா | பப்புவா நியூ கினி | பராகுவே | பெரு | பிலிப்பைன்ஸ் | போலந்து | போர்ச்சுகல் | புவேர்ட்டோ ரிக்கோ | கத்தார் | ரீயூனியன் | ருமேனியா | ரஷ்யா | ருவாண்டா | செயிண்ட் லூசியா | சமோவா | சான் மரினோ | சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி | சவூதி அரேபியா | செனிகல் | செர்பியா | சீசெல்சு | சியரா லியோன் | சிங்கப்பூர் | ஸ்லோவாகியா | ஸ்லோவேனியா | சாலமன் | சோமாலியா | தென் ஆப்பிரிக்கா | தென் கொரியா | ஸ்பெயின் | இலங்கை | சூடான் | சுரினாம் | சுவாசிலாந்து | ஸ்வீடன் | சுவிச்சர்லாந்து | சிரியா | தைவான் | தஜிகிஸ்தான் | தன்சானியா | தாய்லாந்து | போவதற்கு | டோங்கா | டிரினிடாட் மற்றும் டொபாகோ | துனிசியா | துருக்கி | துர்க்மெனிஸ்தான் | துவாலு | அமெரிக்கா | உகாண்டா | இங்கிலாந்து | உக்ரைன் | ஐக்கிய அரபு நாடுகள் | ஐக்கிய ராஜ்யம் | ஐக்கிய மாநிலங்கள் | ஐக்கிய மாநிலங்கள்(அமெரிக்கா) | உருகுவே | உஸ்பெகிஸ்தான் | வனுவாட்டு | வத்திக்கான் | வெனிசுலா | வெனிசுலா பொலிவார் | வியட்நாம் | வின்சென்ட் | ஏமன் | சாம்பியா | ஜிம்பாப்வே | GDI | உலக களங்கள் சர்வதேச, இன்க். | GDI பதிவுசெய்தல் மொழி கையேடு - GDI கணக்கு அமைவு மொழி கையேடு | Freedom.WS | WEBSITE.WS | .டபிள்யூ டொமைன் | .டபிள்யூ இணைய இணைப்பு | டாட்-WS குமிழி | டாட்-காம் குமிழி | டாட்-WS ஏற்றம் | டாட்-காம் ஏற்றம் | வாழ்க்கை வருமான | GDI எர்த் இணையதளம் | குளோபல் எர்த் இணையதளம் | குளோபல் கட்டுரைகள் வெப்சைட் |\nமூலம் இயக்கப்படுகிறது வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஇரு மாடோ கண் சொட்டுமருந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/parthabiling10.html", "date_download": "2018-12-17T10:15:04Z", "digest": "sha1:QNTSZMTB3DLY4RW7TXE5Q5JWB7HST5QX", "length": 3310, "nlines": 38, "source_domain": "sparthasarathy.biz", "title": "Partha EC - தவி (English Clues - தமிழ் விடைகள்) - 10 (July 2017)", "raw_content": "\nஎட்டு வருடங்கள் , 140 புதிர்கள் அமைத்த பிறகு அபாகு புதிர் அமைப்பதிலிருந்து ஓய்வு எடுத்துள்ளோம். அதனால் இனி அபாகு புதிர் சில மாதங்கள் வராது.Partha EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) ஒவ்வொரு மாதமும் வழக்கம்போல் மூன்றாம் ஞாயிறு வெளியிடப்படும் இம்மாதம் மட்டும் தாமதமாக இன்று (ஜூலை-25) வெளிவந்துவிட்டது. - அம்ருதா & பார்த்தசாரதி -ஜூலை 25, 2017\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://theevu.blogspot.com/2005_10_09_archive.html", "date_download": "2018-12-17T10:06:37Z", "digest": "sha1:72FAJ2ERF27CWBB7LCYRBHTJOWMV4NS5", "length": 5290, "nlines": 141, "source_domain": "theevu.blogspot.com", "title": "Theevu: 10/9/05 - 10/16/05", "raw_content": "\nதமிழ்மண பதிவுகள் பற்றிய அலசல் மற்றும் தோய்த்தல்\nத்ரிசா பிராட்டியாரின் தீபாவளி அவதாரம்.பார்க்க படம்\nபுது நாகரீக மேல்சட்டையால் தையல்காரருக்கு இனி நல்ல எதிர்காலம்.\nஇதுவும் கொடுமைதானே..உரிமைகள் பாதுகாக்கும் சிறுவர் அமைப்புக்கள் எங்கே\nதிருகோணமலை மலை கல்லடி கிராமத்தில் சிறுவர்களுக்கு சின்னம்மை தடுப்பூசி ஏற்றப்பட்டுபோது..\nசென்னையில் கோல் ரா(டா)க்ஸிக்கான விளம்பரம் தென்பட்டது.சென்னயில் இப்படியான கோல் டாக்ஸிகள் இருப்பது இப்போதுதான் எனக்கு தெரியவருகிறது.திரைப்படங்களிலும் பார்த்ததாக ஞாபகமில்லை\n2 கிமீக்கு 30 ருபா எனவும் அதற்கு மேற்பட்ட கிமீ 10 ரூபா எனவும் இருந்தது.\nதண்டையார் பேட்டையிலிருந்து விருகம்பாக்கத்திற்கு மினக்கெட்டு வந்து விருகம்பாக்கத்திலிருந்து வடபழனிவரை போய் வர ராக்ஸிகாராகளுக்கு கட்டுபடியாகுமா அல்லது அதற்கும��� மீட்டருக்கு மேல் என்று ஒரு தர்மம் இருக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://worldcinemafan.blogspot.com/2013/12/blog-post_22.html", "date_download": "2018-12-17T11:15:49Z", "digest": "sha1:5UJUJCBXBBANCLB7TTP56M34NQN6EOHE", "length": 19504, "nlines": 193, "source_domain": "worldcinemafan.blogspot.com", "title": "உலகசினிமா ரசிகன்: சத்துணவு திட்டம் = திரைப்பட விழா.", "raw_content": "\nநான் ரசித்த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்\nசத்துணவு திட்டம் = திரைப்பட விழா.\n‘நொள்ளை...நொட்டை’ சொல்லி ‘சென்னை திரைப்பட விழாவை’ ‘மங்களம்’ பாட நினைக்கவில்லை.\n‘சென்னை திரைப்பட விழாவை’...மேலும் முன்னெடுத்துச்செல்ல எனக்குத்தோன்றிய சில கருத்துக்களை முன் வைக்கிறேன்.\nநாம் இந்த விஷயத்தில்... ‘கேரள திரைப்பட விழாவை’ ‘காப்பியடிக்கலாம்’.\n‘கேரள திரைப்பட விழாவை’ நடத்துவது...\nகேரள அரசுக்கு சொந்தமான ‘கேரளா ஸ்டேட் சலச்சித்திர அகடமி’.\n‘தமிழ்நாடு அரசு திரைப்பட கழகம்’ என ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்.\n‘தமிழ் நாடு அரசு திரைப்பட கழகம்’ ‘திரைப்பட விழாவை’ நடத்த வேண்டும்.\n‘அரசு’ நினைத்தால் சாதிக்க முடியும்.\nஉதாரணம்...கலைஞர் கோவையில் கூட்டிய ‘உலகத்தமிழ் மாநாடு’.\nஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்களை திரட்ட முடிந்ததற்கு காரணம்...\nஅந்த விழா...தமிழக அரசு நடத்திய விழா.\nஒவ்வொரு விழாவிலும் குறைகள் சொல்லப்பட்டது.\nஅவரவர்கள் காலத்தில் சிறப்பாகவே நடத்தப்பட்டது.\nஏற்கெனவே நடந்த விழாக்களை முன் மாதிரியாக கொண்டு தன் காலத்தில் இன்னும் சிறப்பாக நடத்த முன் வருவார்கள்.\nஇதைப்போலவே ‘சென்னை திரைப்பட விழா’ வருடா வருடம் தமிழக அரசால் கொண்டாடப்பட வேண்டும்.\nதமிழ்நாட்டில் ஒரு ‘தலையெழுத்து’ உண்டு.\nஜெயலலிதா கொண்டு வருவதை, ‘அம்போ’ என கலைஞர் விட்டு விடுவார்.\nகலைஞர் கொண்டு வந்ததை ஜெயலலிதா விட்டு விடுவார்.\nஆனால் யாருமே கை விட முடியாத திட்டம்...சத்துணவு திட்டம்.\nசத்துணவு திட்டம் போலவே ...\n‘திரைப்பட விழாவை’ கொண்டாடும் திட்டமும் அமைய வேண்டும்.\nகாமராஜர் ஏழை பள்ளி மாணவர்களுக்காக ‘மதிய உணவு திட்டத்தை’ கொண்டு வந்தார்.\nஎம்ஜியார் அதை மேலும் விரிவு படுத்தி,\n‘சத்துணவு திட்டமாக’ வடிவமைத்து மேம்படுத்தினார்.\nகலைஞரும்... ‘சத்துணவு திட்டத்தை’ ‘முட்டை’ வழங்கி முன்னெடுத்துச்சென்றார்.\nஜெயலலிதா இன்னும் அதை விரிவு படுத்தி உள்ளார்.\n‘சத்துணவு திட்டத்தின்’ ந���ட்சியாகத்தான்,‘கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார்.\nஆக இன்று வரை, ‘சத்துணவு திட்டம்’ ‘மேலும் மேலும்’ முன்னெடுக்கப்பட்டு முன்னேறி வருகிறது.\nஅரசு நினைத்தால், சாதிக்க முடியும்.\nநல்ல சினிமாவை ‘பார்க்க வைக்கலாம்’.\nதமிழக அரசு,‘ சென்னை திரைப்பட விழாவை’ எடுத்து நடத்த ஆன்றோர்களும்...சான்றோர்களும் முயற்சிக்க வேண்டும்.\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 12/22/2013\nLabels: உலகசினிமா, சினிமா, சென்னை திரைப்பட திருவிழா, தமிழ் சினிமா, திரை விமர்சனம்\nநிச்சயம் நல்ல யோசனை அரசு எடுத்து செய்யும் பொது தரம் முழுக்க இருக்குமா என்ற சந்தேகம் இருக்கும்..ஆனால் அனைத்து தரப்பு மக்களையும் பொய் சேரும்....\nஉலக சினிமா ரசிகன் 12/22/2013 9:12 AM\nகேரளாவில் இது சாத்தியமாகி இருக்கிறதே\nகம்யூனிஸ்ட் அரசும், காங்கிரஸ் அரசும் மாறி மாறி பதவிக்கு வந்தாலும் இந்த திரைப்பட விழா...\nயார் ஆட்சிக்கு வந்தாலும்... வந்தவர்களால் வளர்க்கப்பட்டே வளர்ந்திருக்கிறது.\nஅந்த நிலைமை இங்கும் வர வேண்டும் என்பதே என் அவா.\nதிண்டுக்கல் தனபாலன் 12/22/2013 11:18 AM\nஉலக சினிமா ரசிகன் 12/22/2013 3:30 PM\nதேங்காய் சீனிவாசன் ஸ்டைலில் சொல்கிறீர்களா\n2013 - சிறந்த ஐந்து தமிழ்ப்படங்கள்.\nஒரு ரூபாய் கூட இல்லாமல் ‘தமிழ் சினிமா’ எடுக்கலாம்...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா / வரும் \nலேவ் டியாஸ் - 11 மணி நேரம் ஓடும் ‘திரைப்பட காவியத...\nசத்துணவு திட்டம் = திரைப்பட விழா.\nசென்னை திரைப்பட விழா- ஆபத்தான அபத்தங்கள்.\nதமிழ் சினிமா டைட்டிலுக்கு ‘மலையாள எழுத்தை’ பயன்பட...\nசில நல்ல வலைப்பூக்கள் . .\nஉலகிலேயே தலை சிறந்த 1000 படங்கள்\n21+ அகிரா குரோசுவா அகிலாண்ட சினிமா அண்டனியோனி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் அறிமுகம் அனுபவம் அனுஷ்கா ஆங்கிலம் ஆவணப்படம் ஆஸ்திரேலியா இசை இத்தாலி இந்திய சினிமா இந்திய வரலாறு இரண்டாம் உலகப்போர் இலக்கியம் இளையராஜா இறுதி அஞ்சலி ஈரான் ஈழப்போர் உருகுவே உலகசினிமா உள்நாட்டுப்போர் எம்ஜியார் எஸ்தோனியா எஸ்ராமகிருஷ்ணன் ஏமாற்று சினிமா ஐரோப்பிய திரைப்பட திருவிழா கண்னதாசன் கமல் கமீனோ கம்யூனிசம் கவிதை காட்பாதர் காந்தி காமராஜர் காஸ்டா கவ்ராஸ் கியூபா கிரீஸ் குழந்தைகள் சினிமா குறும்படம் கே.வி.ஆனந்த் கேரளா கொப்பல்லோ கொரியன் கோவா திரைப்பட திருவிழா கோவில் சிலி சிவக்குமார் சிவாஜி கணேசன் ��ினிமா சின்மா சுற்றுலா சுஜாதா செக்கோஸ்லோவாக்கியா செழியன் சென்னை திரைப்பட திருவிழா சேகவ் சைனா சைனீஸ் டென்மார்க் தமிழ் தமிழ் சினிமா தமிழ்சினிமா தாய்வான் திரை விமர்சனம் திரையிடல் துருக்கி துனிசியா நாகேஷ் நாஞ்சில்நாடன் நாடகம் நூல் நூல் அறிமுகம் பக்தி படிக்கட்டுகள் பதிவர் மறைவு பாப்கார்ன் பாராட்டு பாலச்சந்தர் பாலா பாலு மகேந்திரா பிரான்ஸ் பிரிட்டன் பிரெஞ்ச் புத்தகக்கண்காட்சி பெரு பெல்ஜியம் பொது பொழுதுபோக்குச்சித்திரம் போர்ச்சுக்கல் போலந்து மகேந்திரன் மக்மல்பப் மணிரத்னம் மலையாளம் முதல் உலகப்போர் முதல் பதிவு மெக்சிகோ ரன் லோலா ரன் ரஜினி ரஷ்யா ரித்விக் கட்டக் லூயி புனுவல் வங்காளம் வணிக சினிமா வாழ்க்கை வரலாறு வாஜ்தா விட்டோரியா டிஸிகா விமர்சனம் விளம்பரம் விஸ்வரூபம் ஜப்பான் ஜாங் யீமூ ஜெர்மனி ஸ்பானிஷ் ஸ்பெயின் ஸ்பைஸ் ஸ்லோவாக்கியா ஹாலிவுட் ஹிந்து ஹேராம்\nஇந்த திரைப்படத்தின் கதாநாயகன் நான்தான் \nகோவாவில் திரையிட்டு, இப்போது கேரளாவிலும் திரையிட இருக்கும் உலகசினிமா ‘சிவாஸ்’. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ' Kaan Mojdeci ' ...\nவியக்க வைத்த வியட்நாம் படம் \nசென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில், உங்களை வியக்க வைக்க காத்திருக்கும் வியட்நாம் படம். கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், நம்மை...\nஎல்லா சினிமாவுக்கும் குட்பை சொல்லிய படம்\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில், அரங்கு நிறைந்த காட்சியாய் தொடங்கி... கால்வாசி காலியாகி... இருந்த முக்கால்வாசி பேரும் முழ...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், சில படங்களில் ‘வெளிநடப்பு’ செய்தேன். காரணம், அந்த திரைப்படங்கள் ‘உலகப்படவிழாக்களில்’ கலந்து கொள்வதற்கா...\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவிருக்கும் காவியத்தை பற்றி ஒரு சிறிய அறிமுகம்... வாலிப வயோதிக அன்பர்களே... சின்ன வயசுலயி...\nநண்பர்களே... இரான் நாட்டில் படைப்பாளிகளுக்கு வரும் நெருக்கடி, கொசுக்கடி அல்ல...‘குட்நைட்’ போட்டு தூங்குவதற்கு. நேர்மையான படைப்பாளிகளு...\nகோலி சோடா = திருட்டு சோடா \nநண்பர்களே... நேற்று ‘கோலி சோடா’ என்ற படத்தை பார்த்தேன். இடைவேளை வரை ஆச்சரியத்தையும்...இடைவேளைக்குப்பின் அபத்தங்களை மட்டுமே வாரி வழங்கி...\nஓய்விலிருப்பவர்கள்... எண்பது வயது தாண்டியவர்கள்... ‘பேசுவதை’, கேட்பதற்கே நாத��� இருக்காது. இதில் ‘விருப்பத்தை’ யார் நிறைவேற்றுவார்கள் \nபடிக்கட்டுகள் = பகுதி 1\nநண்பர்களே... மீண்டும் பதிவுலகம்...பிறந்த மண்ணுக்கு வந்தது போல் உணர்கிறேன். முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன். ...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழா, துவக்கப்படமான ‘த பிரசிடெண்ட்’ அற்புதமாக இருந்தது. இயக்குனர் மக்மல்பப்பின் படங்களிலேயே மிகப்பிரம்மாண்ட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljudgements.org/2016/07/102-i-102vii-141.html", "date_download": "2018-12-17T09:48:33Z", "digest": "sha1:EJRGA5PQLRPSACD423X2CPOGUCVGQ42C", "length": 90095, "nlines": 100, "source_domain": "www.tamiljudgements.org", "title": "நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் | www.tamiljudgements.blogspot.in: தமிழ்நாடு கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகை) கட்டுப்பாடு சட்டம் பிரிவு 10(2) (i) பிரிவு 10(2)(vii) மற்றும் பிரிவு 14(1)", "raw_content": "நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் | www.tamiljudgements.blogspot.in\nதமிழ்நாடு கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகை) கட்டுப்பாடு சட்டம் பிரிவு 10(2) (i) பிரிவு 10(2)(vii) மற்றும் பிரிவு 14(1)\nவாடகைக் கட்டுப்பாட்டு நீதிமன்றம்¸ மதுரை தாலுகா¸ மதுரை\n( மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மதுரை தாலுகா¸ மதுரை)\nமுன்னிலை. திரு. வீ. ஆறுமுகம்¸ பி.எல்.¸\n( மாவட்ட உரிமையியல் நீதிபதி¸ மதுரை தாலுகா¸ மதுரை)\n2015ம் ஆண்டு ஜனவரி திங்கள் 09 ஆம் நாள் - வெள்ளிக்கிழமை\nவாடகைக் கட்டுப்பாட்டு அசல் மனு எண். 2/2011\nமேற்படியாரின் பிரதிநிதி அதிகார முகவர்\nசுலைமான் த/பெ S.P. நாகூர்பிச்சை மூலமாக ... மனுதாரர் / நிலச்சுவான்தாரர்\nபாலாஜி வெங்கடேசன் ... எதிர்மனுதாரர் / வாடகைதாரர்\nஇம்மனுதாரர் தமிழ்நாடு கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகை) கட்டுப்பாடு சட்டம் பிரிவு 10(2) (i) பிரிவு 10(2)(vii) மற்றும் பிரிவு 14(1)ன் கீழ் தாக்கல் செய்யப்பட்டு மனு சொத்திலிருந்து எதிர்மனுதாரரை/வாடகைதாரரை வெளியேற்ற உத்திரவிட கோரி இம்மனுவை தாக்கல் செய்துள்ளார்.\n2). மனுதாரர் தரப்பு மனுஉரையின் சுருக்கம் பின்வருமாறு:\nஇம்மனுதாரர் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் அதிகாரம் பெற்ற முகவர் ஆவார். மேற்படி கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு மனு சொத்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் 1988ம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதுநாள் முதல் மேற்படி கிருஷ்ணமூர்த்தி மனு கட்டிடத்தில் அமைதியான சுவாதீனத்தில் அனுபவம் செய்துகொண்டு வந்து கடந்த 01.01.2005ம் தேதியில் இவ்வெதிர்மனுதாரரி���ம் ஏற்பட்ட வாடகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் குடியிருக்கும் நோக்கத்திற்காக மாதம் ரூ.500/- என வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு பிரதிமாதம் 8ம் தேதிக்குள் வாடகை செலுத்தப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. முன்தொகையாக ரூ.500/- பெற்றுக்கொள்ளப்பட்டது. மேற்கண்ட வாடகை ஒப்பந்தப்படி 31.12.2006ம் தேதி வரை வாடகை ஒப்பந்த காலம் நிர்ணயித்துக்கொள்ளப்பட்டது. இவ்வெதிர்மனுதாரர் மனு கட்டிடத்தில் குடியேறிய நாள்முதல் மனு கட்டிடத்திற்குரிய மாத வாடகையை உரிய காலத்திற்குள் செலுத்தாமல் காலம் தாழ்த்தியே செலுத்திக்கொண்டு வந்தார். வாடகை ஒப்பந்த காலம் முடிவுற்ற பின்னர் தாவா சொத்திலிருந்து இவ்வெதிர்மனுதாரரை மேற்படி கிருஷ்ணமூர்த்தி வெளியேற கூறினார். ஆனால் இவ்வெதிர்மனுதாரர் கால அவகாசம் கேட்டுக்கொண்டதின் பேரில் மார்ச் 2007ம் தேதி வரை வாய்மொழியாக காலநீட்டிப்பு செய்யப்பட்டது. அப்போது மனுதாரரால் கொடுத்த முன்தொகை ரூ.500/-ஐ இவ்வெதிர்மனுதாரருக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டது. மார்ச் 2007ம் தேதிமுதல் இவ்வெதிர்மனுதாரர் கூறியபடி தாவா சொத்திலிருந்து காலி செய்யாமல் தொடர்ந்து குடியிருந்து கொண்டு வந்தார். மேற்கண்ட மார்ச் 2007ம் தேதியிலிருந்து எவ்வித வாடகை தொகையும் செலுத்தாமல் சட்டத்திற்கு புறம்பாக இவ்வெதிர்மனுதாரர் குடியிருந்து கொண்டு வந்தார். இந்நிலையில் மனு கட்டிடத்தை பொறுத்து இம்மனுதாரரான சுலைமான் என்பவருக்கு மேற்படி கிருஷ்ணமூர்த்தி 14.09.2009ம் தேதியில் பொதுஅதிகார பத்திரம் ஒன்றை எழுதிக்கொடுத்தார். மேற்கண்ட பத்திரத்தின்படி தாவா சொத்தை பொறுத்து அனைத்து நடவடிக்கைகளையும் கிருஷ்ணமூர்த்தி சார்பாக மேற்கொள்ள அதிகாரம் கொடுக்கப்பட்டது. மேற்கொண்டு இம்மனுதாரர் எதிர்மனுதாரரிடம் தாவா மனு கட்டிடத்தை காலி செய்ய கோரியும்¸ காலி செய்யாமல் இருந்து கொண்டுவந்து எவ்வித வாடகை பணமும் செலுத்தாமல் குடியிருந்துகொண்டு வந்தார். மேலும் மனு கட்டிடம் அமைந்த இடத்தின் மொத்த விஸ்தீரணம் 5 ½ சென்ட் என்றும் அதில் 350 சதுரஅடி பரப்பளவுக்கு எதிர்மனுதாரருக்கு விடப்பட்டுள்ள மனு கட்டிடம் உள்ளது. இம்மனுதாரர் தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டுத் துறையிலிருந்து ஓய்வு பெற்றிருந்ததால் மீதமுள்ள இடத்தில் வைத்து ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு கலை பண்பாடு மற்றும் நடனகலை பயிற்சியும் அளித்து வந்தார். மேற்கண்ட கட்டிடத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் அமைத்து அதில் கார் செட்டும் மேடைகளும் அமைத்து ஆர்வம் உள்ள மாணாக்கர்களுக்கு வகுப்புகளை நடத்தி வந்தார். இவ்வெதிர்மனுதாரர் மனு கட்டிடத்தில் குடியிருந்து கொண்டு வந்து வாடகை கொடுக்காமல் அங்கு பயில வரும் மாணாக்கர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் வீண் தொந்தரவுகளை கொடுத்து வந்தார். மேற்கொண்டு இவ்வெதிர்மனுதாரரை தாவா கட்டிடத்திலிருந்து காலிசெய்ய கோரிய போது அடியாட்களை வைத்துக்கொண்டு இம்மனுதாரரை மிரட்டியதாகவும் இதுசம்பந்தமாக கூடல்புதூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மேற்கண்ட எதிர்மனுதாரர் தாவா சொத்துக்கு உண்டான மாத வாடகையையும் வாடகை பாக்கியையும் கொடுக்காமல் தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக குடியிருந்து கொண்டு அனுபவம்செய்து வருவதால் மனு கட்டிடத்திலிருந்து இவ்வெதிர்மனுதாரரை வெளியேற வேண்டுமென உத்திரவிடகோரி இம்மனுதாரர் கோரியுள்ளார்.\n3). எதிர்மனுதாரர் தரப்பு எதிருரையின் சுருக்கம் பின்வருமாறு:\nதாவா சொத்தானது இவ்வெதிர்மனுதாரரின் முதல்வாரன கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேற்படி கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் கடந்த 01.01.2005ம் தேதியில் தாவா கட்டிடத்தில் குடியிருப்பு நோக்கத்திற்காக வாடகை ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அதன்படி மாத வாடகை ரூ.5000/- என நிர்ணயிக்கப்பட்டு முன்தொகையாக ரூ.5000/- மேற்படி கிருஷ்ணமூர்த்திக்கு கொடுக்கப்பட்டது. வாடகை ஒப்பந்த காலம் 31.12.2006 என நிர்ணயிக்கப்பட்டது. தாவா கட்டிடத்திற்குரிய மின்கட்டணம் குடிநீர் கட்டணம் ஆகியவற்றை எதிர்மனுதாரரே செலுத்திக்கொண்டு வரவேண்டும் என கூறப்பட்டது. இவ்வெதிர்மனுதாரர் தாவா சொத்துக்குண்டான மாத வாடகையை தொடர்ந்து செலுத்திக்கொண்டு வருகிறார். ஆனால் அதற்கு உரிய ரசீதுகள் எதுவும் மேற்படி கிருஷ்ணமூர்த்தி இவ்வெதிர்மனுதாரர்வசம் கொடுக்கவில்லை. மனுதாரர் மனுவில் கூறியதுபோல் மனு கட்டிடத்திற்கு அருகில் எவ்வித கலை மற்றும் பண்பாட்டு துறை வகுப்புகள் எதுவும் நடைபெறவிலவ்லை. இவ்வெதிர்மனுதாரர் மேற்படி கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து பொது அதிகாரம் பெற்றுள்ளது இந்த எதிர்மன��தாரரை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. மேற்படி கிருஷ்ணமூர்த்திக்கு தாவா சொத்தின் உண்மையான உரிமையாளர் அல்ல என்பதால் அதனைப் பொறுத்து பொது அதிகாரம் கொடுக்க எவ்வித உரிமையும் தகுதியும் இல்லை. ஆகவே பவர் பத்திரத்தின் அடிப்படையில் இம்மனுதாரர் இம்மனுவை தாக்கல் செய்து அதன் மூலம் இந்த எதிர்மனுதாரரை தாவா சொத்திலிருந்து வெளியேற்ற கோர எவ்வித உரிமையும் ஏற்படவில்லை. மேற்படி கிருஷ்ணமூர்த்தி மனுக்கட்டிடத்தை இந்த எதிர்மனுதாரருக்கு விற்கபோவதாக கூறியதின்பேரில் ரூ.1 ½ லட்சம் கிரைய முன்தொகையாக மனுதாரர்வசம் கொடுக்கப்பட்டது. அதற்குரிய ஆவணத்தை எழுதிக்கேட்டபோது மனுக்கட்டிடமானது எதிர்மனுதாரர் வசம் உள்ளதால் தான் எவ்வித மறுப்பும் சொல்ல போவதில்லை என மனுதாரர் உறுதிகூறி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் தாவா சொத்தினை இந்த எதிர்மனுதாரருக்கு கிரையம் செய்து கொடுப்பதாக உறுதி அளித்ததை நம்பியிருந்தார். ஆனால் இம்மனுதாரர் மேற்கண்ட உண்மைகளை மறைத்து மனு கட்டிடத்திற்குரிய வாடகையை இந்த எதிர்மனுதாரர்¸ வேண்டுமென்றே வேண்டும் என்றே செலுத்தாமல் இருந்து வருகிறார் என்ற பொய்யான சங்கதிகளை கொண்டு இவ்வெதிர்மனுதாரரை வெளியேற்ற இம்மனுவை தாக்கல் செய்தள்ளார். எனவே மனுதாரரின் மனு செலவு தொகையுடன் தள்ளுபடி செய்யப்படவேண்டும் என எதிருரையில் கூறப்பட்டது.\n4). இந்த மனுவில் ஆய்வுக்குரிய பிரச்சினை யாதெனில்:\nமனுதாரர் தரப்பில் தாக்கல் செய்த மனு அனுமதிக்கத்தக்கதா என்பதே ஆகும்.\n5). இந்த மனுவில் மனுதாரர்/நிலச்சுவான்தாரர் தரப்பில் மனுதாரரின் அதிகாரம் பெற்ற முகவரான சுலைமான் என்பவர் ம.சா.1ஆக விசாரிக்கப்பட்டு ம.சா.ஆ.1 முதல் 7 வரையான ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது. எதிர்மனுதாரர்/வாடகைதாரர்தரப்பில் எதிர்மனுதாரர் எ.ம.சா.1ஆகவும்¸ E. இளமதி என்பவர் எ.ம.சா.2ஆகவும்¸ G. ராஜசேகர் என்பவர் எ.ம.சா.3ஆகவும்¸ G.மீனாட்சிசுந்தரம் என்பவர் எ.ம.சா.4ஆகவும் விசாரிக்கப்பட்டு எ..சா.ஆ.1 முதல் 5 வரையான ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது.\n6. மனுக்கட்டிடமானது மனுவின்படி மதுரை மாவட்டம் ஆணையூர் தமிழ்நாடு வீட்டு வசதிவாரியம் காலனி¸ கதவு எண். MIG 122 ஆகும்.\nமனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு அனுமதிக்கத்தக்கதா இருதரப்பு வாதங்கள் கேட்கப்பட்டது. ஆவணங்கள் பரிசீலிக்க��்பட்டது.\n8. மனுதாரர்தரப்பு வாதுரையில் இம்மனுதாரர் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் அதிகாரம் பெற்ற முகவர் என்றும் மேற்படி கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு மனு சொத்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் 1988ம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் அதுநாள் முதல் மேற்படி கிருஷ்ணமூர்த்தி மனு கட்டிடத்தில் அமைதியான சுவாதீனத்தில் இருந்து அனுபவம் செய்துகொண்டு வந்து கடந்த 01.01.2005ம் தேதியில் இவ்வெதிர்மனுதாரரிடம் ஏற்பட்ட வாடகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் குடியிருக்கும் நோக்கத்திற்காக மாதம் ரூ.500/- என வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு பிரதிமாதம் 8ம் தேதிக்குள் வாடகை செலுத்தப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது என்றும் முன்தொகையாக ரூ.500/- பெற்றுக்கொள்ளப்பட்டது என்றும் மேற்கண்ட வாடகை ஒப்பந்தப்படி 31.12.2006ம் தேதி வரை வாடகை ஒப்பந்த காலம் நிர்ணயித்துக்கொள்ளப்பட்டது என்றும் இவ்வெதிர்மனுதாரர் மனு கட்டிடத்தில் குடியேறிய நாள்முதல் மனு கட்டிடத்திற்குரிய வாடகையை உரிய காலத்திற்குள் செலுத்தாமல் காலம் தாழ்த்தியே செலுத்திக்கொண்டு வந்தார் என்றும் வாடகை ஒப்பந்த காலம் முடிவுற்ற பின்னர் தாவா சொத்திலிருந்து இவ்வெதிர்மனுதாரரை மேற்படி கிருஷ்ணமூர்த்தி வெளியேற கூறினார் என்றும் ஆனால் இவ்வெதிர்மனுதாரர் கால அவகாசம் கேட்டுக்கொண்டதின் பேரில் மார்ச் 2007ம் தேதி வரை காலநீட்டிப்பு வாய்மொழியாக செய்யப்பட்டது என்றும் இவ்வெதிர்மனுதாரர் கொடுத்த முன்தொகை ரூ.500/-ஐ திருப்பிக் கொடுக்கப்பட்டது என்றும் மார்ச் 2007ம் தேதிமுதல் இவ்வெதிர்மனுதாரர் கூறியபடி தாவா சொத்திலிருந்து காலி செய்யாமல் தொடர்ந்து குடியிருந்து கொண்டு வந்தார் என்றும் ஆனால் மேற்கண்ட மார்ச் 2007ம் தேதியிலிருந்து எவ்வித வாடகை தொகையும் செலுத்தாமல் சட்டத்திற்கு புறம்பாக இவ்வெதிர்மனுதாரர் குடியிருந்து கொண்டு வந்தார் என்றும் இந்நிலையில் மனு கட்டிடத்தை பொறுத்து இம்மனுதாரரான சுலைமான் என்பவருக்கு மேற்படி கிருஷ்ணமூர்த்தி 14.09.2009ம் தேதியில் பொதுஅதிகார பத்திரம் ஒன்றை எழுதிக்கொடுத்தார் என்றும் மேற்கண்ட பத்திரத்தின்படி தாவா சொத்தை பொறுத்து அனைத்து நடவடிக்கைகளையும் கிருஷ்ணமூர்த்தி சார்பாக மேற்கொள்ள அதிகாரம் கொடுக்கப்பட்டது என்றும் மேற்கொண்டு இம்மனுதாரர் எ���ிர்மனுதாரரிடம் தாவா மனு கட்டிடத்தை காலி செய்ய கோரியும் காலி செய்யாமல் இருந்து கொண்டுவந்து எவ்வித வாடகை பணமும் செலுத்தாமல் குடியிருந்துகொண்டு வந்தார் என்றும் மேலும் மனு கட்டிடம் அமைந்துள்ள இடத்தின் மொத்த விஸ்தீரணம் 5 ½ சென்ட் என்றும் அதில் 350 சதுரஅடி பரப்பளவுக்கு எதிர்மனுதாரருக்கு விடப்பட்டுள்ள மனுகட்டிடம் உள்ளது என்றும் மீதமுள்ள பகுதியில் இம்மனுதாரர் தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டுத் துறையிலிருந்து ஓய்வு பெற்றிருந்ததால் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு கலை பண்பாடு மற்றும் நடனகலை பயிற்சியும் அளித்து வந்தார் என்றும் மேற்கண்ட கட்டிடத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் அமைத்து அதில் கார் செட்டும் மேடைகளும் அமைத்து ஆர்வம் உள்ள மாணாக்கர்களுக்கு வகுப்புகளை நடத்தி வந்தார் என்றும் இவ்வெதிர்மனுதாரர் மனு கட்டிடத்தில் குடியிருந்து கொண்டு வந்து வாடகை கொடுக்காமல் அங்கு பயில வரும் மாணாக்கர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வீண் தொந்தரவுகளை கொடுத்து வந்தார் என்றும் மேற்கொண்டு இவ்வெதிர்மனுதாரர் தாவா கட்டிடத்திலிருந்து காலிசெய்ய கோரிய போது அடியாட்களை வைத்துக்கொண்டு இம்மனுதாரரை மிரட்டியதாகவும் இதுசம்பந்தமாக கூடல்புதூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது என்றும் மேற்கொண்ட எதிர்மனுதாரர் தாவா சொத்துக்கு உண்டான எவ்வித வாடகையையும் வாடகை பாக்கியையும் கொடுக்காமல் தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக குடியிருந்து கொண்டு அனுபவம்செய்து வருவதால் மனு கட்டிடத்திலிருந்து இவ்வெதிர்மனுதாரரை வெளியேற்ற கோரி தாக்கல் செய்துள்ள இம்மனுவை அனுமதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.\n9. எதிர்மனுதாரர்தரப்பு வாதுரையில் தாவா சொத்தானது இவ்வெதிர்மனுதாரரின் முதல்வாரன கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டதுஎன்றும் மேற்படி கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் கடந்த 01.01.2005ம் தேதியில் தாவா கட்டிடத்தில் குடியிருப்பு நோக்கத்திற்காக வாடகை ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது என்றும் அதன்படி மாத வாடகை ரூ.500/- என நிர்ணயிக்கப்பட்டு முன்தொகையாக ரூ. 5¸000/- மேற்படி கிருஷ்ணமூர்த்திக்கு கொடுக்கப்பட்டது என்றும் வாடகை ஒப்பந்த காலம் 31.12.2006 என நிர்ணயிக்கப்பட்டது என்றும் தாவா கட்ட��டத்திற்குரிய மின்கட்டணம் குடிநீர் கட்டணம் ஆகியவற்றை எதிர்மனுதாரரே செலுத்திக்கொண்டு வரவேண்டும் என கூறப்பட்டது என்றும் இவ்வெதிர்மனுதாரர் தாவா சொத்துக்குண்டான வாடகையை முறையாக செலுத்திக்கொண்டு வருவதாகவும் ஆனால் அதற்கு உரிய பணவரவு ரசீதுகள் எதுவும் மேற்படி கிருஷ்ணமூர்த்தி இவ்வெதிர்மனுதாரர்வசம் கொடுக்கவில்லை என்றும் மனுதாரர் மனுவில் கூறியதுபோல் மனு கட்டிடத்திற்கு அருகில் எவ்வித கலை மற்றும் பண்பாட்டு துறை வகுப்புகள் எதுவும் நடைபெறவிலவ்லை என்றும் இவ்வெதிர்மனுதாரர் மேற்படி கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து பொது அதிகாரம் பெற்றுள்ளது இந்த எதிர்மனுதாரரை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றும் மேற்படி கிருஷ்ணமூர்த்திக்கு மனுச் சொத்தின் உண்மையான உரிமையாளர் அல்ல என்றால் மனுக்கட்டிடத்தை பொறுத்து பொது அதிகாரம் எழுதிக்கொடுக்க எவ்வித உரிமையும் தகுதியும் இல்லை என்றும் ஆகவே பவர் பத்திர அடிப்படையில் இம்மனுதாரர் இம்மனுவை தாக்கல் செய்து அதன் மூலம் இந்த எதிர்மனுதாரரை தாவா சொத்திலிருந்து வெளியேற்ற கோர எவ்வித உரிமையும் ஏற்படவில்லை என்றும் மேற்படி கிருஷ்ணமூர்த்தி என்பவர் மனுக்கட்டிடத்தை இந்த எதிர்மனுதாரருக்கு விற்கபோவதாக கூறியதின்பேரில் ரூ.1 ½ லட்சம் கிரைய முன்தொகையாக மனுதாரர்வசம் கொடுக்கபப்ட்டது என்றும் மனுக்கட்டிடமானது எதிர்மனுதாரர் வசம் உள்ளதால் எவ்வித ஆவணமும் எழுதிக்கொள்ள தேவையில்லை என மனுதாரர் உறுதிகூறி கிருஷ்ணமூர்த்தி வந்தவுடன் அவர் முன்னிலையில் தாவா சொத்தினை இந்த எதிர்மனுதாரருக்கு கிரையம் செய்து கொடுப்பதாக உறுதி அளித்ததை நம்பியிருந்ததாகவும்¸ ஆனால் இம்மனுதாரர் மேற்கண்ட உண்மைகளை மறைத்து மனு கட்டிடத்திற்குரிய வாடகையை இந்த எதிர்மனுதாரர் வேண்டுமென்றே செலுத்தாமல் இருந்து வருகிறார் என பொய்யான சங்கதிகளை கொண்டு இவ்வெதிர்மனுதாரரை வெளியேற்ற வேண்டுமென இம்மனுவை தாக்கல் செய்துள்ளார் என்றும் ஆகவே மனுதாரரின் மனுவை செலவு தொகையுடன் தள்ளுபடி செய்யவேண்டும் எனவும் வாதிடப்பட்டது.\n10. மனுதாரர்தரப்பில் மனுதாரர் சுலைமான் ம.சா.1ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். ஆவர் தன்னுடைய விசாரணையின்போது மனு கட்டிடத்தை பொறுத்து கிருஷ்ணமூர்த்தி என்பவர் இம்மனுதாரருக்கு எழுதிக்கொடுத்த பதிவு செய்யப்பட்ட பொது அதிகார பத்திரம் ம.சா.ஆ.1 என்றும் மனு சொத்தை பொறுத்து மனுதாரரின் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி பெயரில் வழங்கப்பட்ட குடிநீர் கட்டண ரசீது ம.சா.ஆ.2. என்றும் இம்மனுதாரர் காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பிய புகாரின் நகல் ம.சா.ஆ.3. என்றும் மனு கட்டிடத்தை பொறுத்து மனுதாரரின் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி பெயரில் ஏற்பட்ட சொத்து வரி ரசீது ம.சா.ஆ.4 மற்றும் 6 என்றும் மனு கட்டிடத்தை வாங்குவதற்கு அரசு துறையிடமிருந்து மனுதாரரின் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி பெற்ற மதுரை மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைகள் ம.சா.ஆ.5 என்றும் மனு கட்டிடத்தை பொறுத்து மின்இணைப்பு எண்ணை மாற்றம் செய்துகொள்ள மனுதாரரின் முதல்வருக்கு தமிழ்நாடு வீட்டு வசதி கழக அதிகாரி கொடுத்த சான்றிதழ் ம.சா.ஆ.7 என்றும் குறியீடு செய்யப்பட்டுள்ளது.\n11. எதிர்மனுதாரர்தரப்பில் இந்த எதிர்மனுதாரர் /வாடகைதாரர் எ.ம.சா.1ஆக விசாரிக்கபப்ட்டுள்ளார். மனு கட்டிடத்தை பொறுத்து உதவி பொறியாளர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் என்பவரின் பெயரில் ஏற்பட்ட மின் இணைப்பு கட்டண ரசீது எ.ம.சா.ஆ.1ஆகவும் மனு கட்டிடத்திற்கு மனுதாரரின் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி பெயரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் வழங்கப்பட்ட கடிதம் எ.ம.சா.ஆ.2 என்றும் குறியீடு செய்யப்பட்டுள்ளது. E.இளமதி என்பவர் எ.ம.சா.ஆ.2ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய விசாரணையின்போது தாவா சொத்தில் புனரமைப்பு மற்றும் கட்டுமான பணிகளை செய்ததாகவும் அதற்குரிய உத்தேச மதிப்பு சான்றிதழ் எ..சா.ஆ.3 என்றும் கட்டிடத்தில் பணி செய்தமைக்காக தான்பெற்ற ரொக்க ரசீது எ.ம.சா.ஆ.4 என்றும் குறியீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்மனுதாரர்தரப்பில் G.ராஜசேகரன் என்பவர் எம.சா.3ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய விசாரணையில் மனு கட்டிடத்தில் இவ்வெதிர்மனுதாரர் வாடகைக்காக குடியிருந்து கொண்டு வருவதாகவும் அவ்வாறு குடியிருந்து கொண்டு வந்த போது மனு கட்டிடத்தை எதிர்மனுதாரருக்கு விற்கபோவதாக கூறி முன்தொகையாக ரூ.1¸50¸000/- மனுதாரர் பெற்றுக்கொண்டதாகவும் மேற்கண்ட சங்கதிகள் யாவும் தனக்கு தெரியும் என்றும் சாட்சியமளித்துள்ளார். எ.ம.சா.4ஆக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் என்பவர் விசாரிக்கப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய விசாரணையின்போது மனுதாரரின் முதல்வாரன கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு மனு கட்டிடத்தை ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான உத்திரவின் நகலினை எ.ம.சா.ஆ.5ஆக தாக்கல் செய்து குறியீடு செய்துள்ளார்.\n12. மனு கட்டிடமானது ஆணையூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனியில் உள்ள M.22 என்ற கட்டிடம் ஆகும். மேற்கண்ட கட்டிடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு இம்மனுதாரரின் முதல்வாரன கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு 1988ம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் மனு கட்டிடத்தில் இந்த எதிர்மனுதாரர் கடந்த 1.1.2005ம் தேதியில் ஏற்பட்ட வாடகை ஒப்பந்தம் மூலம் குடியிருப்பு நோக்கத்திற்கு வாடகைதாரராக இருந்து குடியிருந்து கொண்டு வருகிறார் என்றும் இருதரப்பிலும ஒப்புக்கொள்ளப்பட்டது.\n13. இம்மனுதாரர் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி கட்டிட உரிமையாளர் என்பதும் இந்த எதிர்மனுதாரர் பாலாஜி வெங்கடேசன் கட்டிடத்தின் வாடகைதாரர் என்பதும் இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.\n14. இந்த எதிர்மனுதாரர் கடந்த 01.01.2005ல் ஏற்பட்ட வாடகை ஒப்பந்தப்படி வாடகை ஒப்பந்த காலமானது 31.12.2006 தேதியுடன் முடிவு பெற்றது என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்டது.\n15. 2007ம் வருடம் மார்ச் மாதத்திலிருந்து இதுநாள்வரை இந்த எதிர்மனுதாரர் தாவா கட்டிடத்திற்குரிய வாடகையை மனுதாரருக்கு செலுத்திக்கொண்டு வருகிறாரா என்பதை நீதிமுறையில் தீர்மானிக்கப்பட வேண்டியுள்ளது.\n16. மனுதாரர்தரப்பில் மனுதாரர் ம.சா.1ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய விசாரணையில் 01.01.2005ம் தேதியில் வாடகை ஒப்பந்தப்படி இந்த எதிர்மனுதாரர் பிரதிஆங்கில மாதம் 8ம் தேதிக்குள் ரூ.500/- செலுத்தவேண்டும்¸ மின்கட்டணம் குடிநீர் கட்டணம் செலுத்தவேண்டும் என்றும் தன்னுடைய முதல்வர் கிருஷ்ணமூர்த்தியிடம் முன்பணமாக ரூ.500/- செலுத்தப்பட்டது என ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் எதிர்மனுதாரர் வாடகையை சரிவர செலுத்தவில்லை என்றும் வேண்டுமென்றே வாடகையை இழுத்தடித்து தான் ஒவ்வொரு மாதமும் கட்டிவந்தார் என்றும் தண்ணீர் வரியையும் சொத்து வரியையும் ஒப்பந்தப்படி இவ்எதிர்மனுதாரர் செலுத்தவில்லை என்றும் இம்மனுதாரரே தனது முதல்வர் சார்பாக செலுத்திவந்தார் என்றும் அதற்குண்டான ஆவணங்கள் ம.சா.ஆ.2¸4¸6 என்றும் வாடகை ஒப்பந்தம் 31.12.2006 முடிந்த பிறகு இந்த எதிர்மனுதாரர் மனு கட்டிடத்திற்குண்டான வாடகையை மனுதாரரிடமோ அல்லது அவரது முதல்வரிடமோ கொடுக்கவில்லை என்றும் தாவா சொத்துக்கு உண்டான முன்பணத்தை மனுதாரரின் முதல்வர் எதிர்மனுதாரரிடம் திருப்பிக்கொடுத்துவிட்டார் என்றும் கடந்த மார்ச் 2007ம் தேதியில் இந்த எதிர்மனுதாரர் தாவா சொத்திலிருந்து காலிசெய்வதாக ஒப்புக்கொண்ட பின்பும் காலிசெய்யவில்லை என்றும் வாடகை கேட்கும்போதெல்லாம் எதிர்மனுதாரர் வேண்டுமென்றே வாடகை தர மறுத்தும் தவிர்த்தும் வந்தார் என்றும் எதிர்மனுதாரர் மார்ச் 2007ம் தேதியிலிருந்து இன்று வரை வாடகை எதுவும் மனுதாரரிடமோ அல்லது மனுதாரரின் முதல்வரிடமோ செலுத்தவில்லை என்றும் இந்த எதிர்மனுதாரர் கூறியது போல் மனு கட்டிடத்தை எதிர்மனுதாரருக்கு விற்க வேண்டி எவ்வித முன்கிரைய தொகையோ ஒப்பந்தமோ செய்துகொள்ளவில்லை என்றும் எதிர்மனுதாரர் அடியாட்களை வைத்துக்கொண்டு கட்டிடத்திலிருந்து காலி செய்ய சொன்னால் மனுதாரரை காலி செய்துவிடுவோம் என்று மிரட்டியதாகவும் மார்ச் 2007 முதல் வாடகையை தராமல் கட்டிடத்திலிருந்து காலியும் செய்யாமல் சட்டத்திற்கு புறம்பாக குடியிருந்துகொண்டு வருகிறார் என சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.\n17. ம.சா.1. தன்னுடைய குறுக்கு விசாரணையின்போது ம.சா.1. தன்னுடைய முதல்விசாரணை வாக்குமூலத்தில் கூறியபடி இவ்எதிர்மனுதாரர் மனுக்கட்டிடத்திற்குரிய வாடகை கொடுக்காத சங்கதிகள் குறித்தோ சட்டத்திற்கு புறம்பாக மனு கட்டிடத்தில் குடியிருந்து கொண்டு வருகிறார் என்பது குறித்தோ அடியாட்களை வைத்து எதிர்மனுதாரரை மிரட்டியது குறித்தோ மனு கட்டிடத்தை பொறுத்து எதிர்மனுதாரர் பெயரில் ஏற்பட்டதாக சொன்ன கிரைய முன்தொகை குறித்தோ எவ்வித ஆட்சேபனை கேள்விகளும் எதிர்மனுதாரர்தரப்பில் எழுப்பப்படவில்லை.\n18. மனுதாரர்தரப்பு ம.சா.ஆ.2 ஆவணமானது மனு கட்டிடத்திற்குண்டான குடிநீர் கட்டணமாக மனுதாரரின் முதல்வரின் பெயரில் செலுத்தப்பட்டு மனுதாரரின் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு கட்டிடத்திற்குண்டான சொத்து வரி ரசீது ம.சா.ஆ.4. .மற்றும் 6 ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது. இம்மனுதாரர்¸ எதிர்மனுதாரர்தரப்பில் மனு கட்டிடத்திற்குண்டான மனுக் கட்டிடத்திற்குண்டான தண்ணீர் கட்டணம்¸ சொத்துவரி மற்றும் மின்சார கட்டணம் ஆகியவற்றையும் எதிர்மனுதாரரே செலுத்திக்கொண்டு வரவேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டது. மனுதாரர் தன்னுடைய மனுவிலும் முதல்விசாரணையின்போது எதிர்மனுதாரர் தாவா கட்டிடத்தில் குடியிருந்து கொண்டு வந்து மார்ச் 2007ம் தேதி முதல் மனு கட்டிடத்திற்குண்டான வாடகை செலுத்தவில்லை என்றும் தண்ணீர் மற்றும் சொத்து வரிகளும் செலுத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார். அதை நிரூபணம் செய்யும் வகையில் மனுதாரர்தரப்பில் ம.சா.ஆ.2¸ 4 மற்றும் 6 ஆவணங்களாக குடிநீர்¸ சொத்து வரி இரசீதுகள் தாக்கல் செய்யப்பட்டது. ம.சா.ஆ.2¸4¸ 6 ஆவணங்களின்படி மனு கட்டிடத்திற்குண்டான வாடகை ஒப்பந்தப்படி எதிர்மனுதாரர் தண்ணீர் மற்றும் சொத்து வரிகள் செலுத்திக்கொண்டு வரவில்லை என்பதும் இவ்வெதிர்மனுதாரரின் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தான் செலுத்திக்கொண்டு வந்தார் என்பதும் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.\n19. எதிர்மனுதாரர்தரப்பு விசாரணையின்போது தாவா கட்டிடத்தில் வாடகை ஒப்பந்தம் முடிவதற்கு முன்பே மனு கட்டிடத்தை எதிர்மனுதாரருக்கு விற்பனை செய்யபோவதாக உறுதிக்கொடுத்ததன் பேரில் தாவா சொத்துக்குண்டான கிரையதொகை ரூ. 2லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு ரூ. 1¸50¸000/- முன்தொகையாக இந்த எதிர்மனுதாரரால் மனுதாரர் சுலைமானுக்கு கொடுத்ததாகவும் ஆனால் அதற்குரிய ஆவணங்கள் எதுவும் எழுதி வாங்கவில்லை என்றும் கூறியுள்ளார். எ.ம.சா.1. தன்னுடைய குறுக்கு விசாரணையில் 01.01.2005ம் தேதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டில் வாடகைக்கு குடியிருக்க வந்ததாகவும் வாடகை மாதம் ரூ.500/- கொடுத்ததாகவும் தாவா கட்டிடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கிருஷ்ணமூர்த்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் கிருஷ்ணமூர்த்தியை தவிர வேறு யாரும் தன்னிடம் வாடகை கேட்கவில்லை என்றால் சுலைமான் என்பவர் வாடகை கேட்டார் என்றும் அவரிடம் கொடுக்கவில்லை என்றும் கடைசியாக யாரிடம் எவ்வளவு வாடகை கொடுக்கப்பட்டது என்று ஞாபகம் இல்லை என்றும் ரூ.2லட்சம் கிரையம் பேசியதற்கு ஒப்பந்தம் எதுவும் எழுதிக்கொள்ளவில்லை என்றும் மேற்படி கிரையம் செய்து கொடுக்காததால் அதனை நிறைவேற்ற ஏற்றதை ஆற்றுக பரிகாரம் கோரி வழக்கு எதுவும் தாக்கல் செய்யவில்லை என்றும் தாவா சொத்தை பொறுத்து வாடகை செலுத்தியதற்கான ரசீது எதுவ��ம் வாங்கவில்லை என்றும் வாடகை கொடுத்ததற்கான அத்தாட்சி கூட வாங்கவில்லை என்றும் தற்போது தாவா வீட்டினை பொறுத்து கிருஷ்ணமூர்த்தி பெயருக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கிரையம் எழுதிக்கொடுக்கப்பட்டுள்ளது என்றும் மனுதாரர் சுலைமான் மேற்படி கிருஷ்ணமூர்த்தியின் பவர் ஏஜன்டாக உள்ளார் என்றும் மனு கட்டிடத்தில் குடியிருந்துகொண்டு வருவதாகவும் சாட்சியமளித்துள்ளார்.\n20. மேலும் எ.ம.சா.1 தன்னுடைய குறுக்கு விசாரணையில் தாவா கட்டிடத்தை புனரமைப்பு செய்வதற்கு கட்டிட உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியிடமோ அவரது அதிகாரம் பெற்ற முகவர் சுலைமானிடமோ எவ்வித ஒப்புதலும் பெறவில்லை என்றும் இவ்வெதிர்மனுதாரர் மனு கட்டிடத்திற்கு குடிவந்த நாள்முதல் மனுதாரருக்கு எவ்வித வாடகையும் தரவில்லை என்றால் சரிதான் என்றும் குடிநீர் கட்டணம் செலுத்திக்கொண்டு வருவதாகவும் சாட்சியமளித்துள்ளார்.\n21. மனுதாரர்தரப்பில் மனு கட்டிடத்திற்குரிய வாடகை தொகையை இந்த எதிர்மனுதாரர் கடந்த மார்ச் 2007ம் தேதி முதல் மனுதாரருக்கோ அல்லது மனுதாரரின் முதல்வரான கிருஷ்ணமூர்த்திக்கோ கொடுக்காமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்துகொண்டு வந்து சட்டத்திற்கு புறம்பாக மனு கட்டிடத்தில் குடியிருந்து வருகிறார் என்றும் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. வாடகைதாரர்தரப்பு விசாரணையிலும் 31.12.2006ம் தேதியில் மனுதாரர் வாடகை பணம் கேட்டும் தான் கொடுக்கவில்லை என்றும் கடைசியாக எப்போது வாடகை கொடுத்தேன் என்று ஞாபகம் இல்லை என்றும் வாடகை கொடுத்தமைக்கான அத்தாட்சி எதுவும் தான் வாங்கவில்லை என்றும் மனு கட்டிடத்திற்கு வாடகைக்கு வந்த நாள்முதல் இந்த இம்மனுதாரர் சுலைமான் வசம் எவ்வித வாடகையும் தரவில்லை என்றும் மனுதாரரின் முதல்வர் கிருஷ்ணமூர்த்திக்கு கடைசியாக எந்த வருடம் வாடகை கொடுத்தேன் என்று ஞாபகம் இல்லை என்றும் சாட்சியமளித்துள்ளார்.\n22. மனு கட்டிடத்தை பொறுத்து இவ்வெதிர்மனுதாரர் வாடகை ஒப்பந்த கெடு 31.12.2006ம் தேதிக்கு பின்னரும் காலி செய்யாமலும் அதனை தொடர்ந்து தற்போது வரை இவ்வெதிர்மனுதாரர் மனு கட்டிடத்தில் குடியிருந்து கொண்டு அனுபவம் செய்துகொண்டு வருகிறார் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.\n23. அதே சமயத்தில் மார்ச் 2007ம் தேதி முதல் மனு கட்டிடத்திற்குரிய வாடகை தொகையையோ அல்லது வாடகை பாக்கியையோ இம்மனுதாரரிடமோ அல்லது மனுதாரரின் முதல்வரான கிருஷ்ணமூர்த்தியிடமோ கொடுக்கவில்லை என்பது எ.ம.சா.1 வாடகைதாரர்தரப்பு சாட்சிய மூலம் தெரியவருகிறது.\n24. இந்த எதிர்மனுதாரர் தன்னுடைய எதிருரையில் மனு கட்டிடமானது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் மனுதாரரின் முதல்வர் கிருஷ்ணமூர்த்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் ஆனால் மனுதாரர் கிருஷ்ணமூர்த்தி பெயரில் அப்போது மனு கட்டிடத்தை பொறுத்து கிரைய பத்திரம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தற்போது 2014ம் ஆண்டில் தான் மனு கட்டிடத்தை பொறுத்து கிரைய பத்திரம் இம்மனுதாரரின் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி பெயரில் ஏற்பட்டது. ஆகவே 14.09.2009ம் தேதியில் இம்மனுதாரர் பெயருக்கு மனு கட்டிடத்தை பொறுத்து பொது அதிகார பத்திரம் எழுதி பதிவுசெய்து கொடுக்கப்பட்டபோது மனுகட்டிடத்திற்கு கிருஷ்ணமூர்த்தி முழுமையான உரிமையாளர் அல்ல என்றும் மேற்படி கிருஷ்ணமூர்த்தி தனக்கு உரிமையில்லாத மனு கட்டிடத்தை பொறுத்து மனுதாரர் பெயருக்கு எழுதிக்கொடுத்த பொது அதிகார பத்திரம் மூலம் இம்மனுதாரருக்கு எவ்வித உரிமையும் மனு கட்டிடத்தில் எழவில்லை என்றும் ஆகவே இவ்வெதிர்மனுதாரரை வெளியேற்ற மனுத்தாக்கல் செய்ய கோருவதற்கு எவ்வித உரிமையும் தகுதியும் இல்லை என வாதிடப்பட்டது.\n25. அந்தவகையில் மனுதாரர்தரப்பில் ம.சா.1. தன்னுடைய விசாரணையின்போது மனு கட்டிடமானது 1988ம் ஆண்டில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பெயருக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் கடந்த 14.09.2009ம் தேதியில் மனு கட்டிடத்தை பொறுத்து அனைத்து சட்ட நடவடிக்கையும் விற்பனை மற்றும் அனைத்து உரிமை மாற்றம் குறித்த நடவடிக்கைகளுக்கும் அதிகாரம் அளித்து பொது அதிகார பத்திரம் எழுதிக்கொள்ளப்பட்டது என்றும் அதன்படி மனு கட்டிடத்தை சுற்றியுள்ள இடத்தில் இம்மனுதாரர் கலை மற்றும் நிகழ்ச்சிகளுக்கு தேவைப்படும் சாமான்களை வைத்து மாணாக்கர்களுக்கு கலை பண்பாடு மற்றும் நடனம் குறித்த பயிற்சிகளை அளித்து வந்தார் என்றும் இந்த எதிர்மனுதாரரிடம் மனு கட்டிடத்திற்கு உரிய வாடகையை கேட்டபோது தர முடியாது என மறுத்து அடியாட்களை வைத்து இவ்வெதிர்மனுதாரரை மிரட்டினார் என்றும் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. ம.சா.1. தன்னுடைய குறுக்கு விசாரணையில் கிருஷ்ணமூர்த்தி கொடுத்த அதிகார ஆவணத்தின்படி இம்மனு எதிர்மனுதாரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் கிருஷ்ணமூர்த்திக்கு வீட்டு வசதி வாரியத்தால் மனு சொத்து ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கிருஷ்ணமூர்த்திக்கும் தனக்கும் 20 வருட காலம் பழக்கம் என்றும் சாட்சியமளித்துள்ளார்.\n26. இ;ந்த எதிர்மனுதாரர் 01.01.2005ம் தேதியிட்ட வாடகை ஒப்பந்தப்படி மனு கட்டிடத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் வாடகைதாரராக இருக்க ஒப்புக்கொண்டு 31.12.2006ம் தேதி வரை வாடகை தொகை செலுத்திக்கொண்டு வந்ததையும் இந்த எதிர்மனுதாரர் தன்னுடைய விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இவ்வெதிர்மனுதாரர் மனு கட்டிடமானது மனுதாரரின் முதல்வர் கிருஷ்ணமூர்த்திக்கு முழுமையாக பாத்தியப்பட்டது அல்ல என்றும் ஆகவே மனு கட்டிடத்தை பொறுத்து பொது அதிகார பத்திரம் எழுதிக்கொடுப்பதற்கு மேற்படி கிருஷ்ணமூர்த்திக்கு எவ்வித தகுதியும் உரிமையும் இல்லை என்று ஆட்சேபனை உரை தாக்கல் செய்து வாதிட்டுள்ளார். AIR 2002 SC 1061 J.J. Lal (P) Ltd.. எதிராக M.R. முரளி என்ற வழக்கில்¸ வாடகைதார் ஒருவர் தான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரை ஏற்றுக்கொண்டு வாடகை செலுத்திவிட்ட பின்னர் வீட்டின் உரிமையாளருக்கு வீட்டினைப் பொறுத்து முழுஉரிமையாளர் அல்ல என மறுப்பது இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 116ன் கீழ் முரண்தடை கோட்பாட்டால் வாடகைதாரர் தடைசெய்யப்பட்டுள்ளார் என தீர்மானிக்கப்பட்டது\n27. இந்த எதிர்மனுதாரர் 01.01.2005ம் தேதியில் ஏற்பட்ட வாடகை ஒப்பந்தம் மூலம் கிருஷ்ணமூர்த்தி கட்டிட உரிமையாளர் என ஏற்றுக்கொண்டு அவரிடம் வாடகைதாரராக ஒப்புக்கொண்டும் வாடகையை 31.12.2006ம் தேதிவரை செலுத்திவிட்டு தற்போது மனு கட்டிடத்தில் மேற்படி கிருஷ்ணமூர்த்தி என்பவர் முழு உரிமையாளர் இல்லை என மறுத்துள்ளார். அவர் இவ்வெதிர்மனுதாரர் நிலச்சுவான்தாரரான கிருஷ்ணமூர்த்தியை நிலஉரிமையாளர் அல்ல என மறுப்பதற்கு இந்திய சாட்சிய சட்டம் 116ன்படி முரண்தடை கோட்பாட்டால் தடை செய்யப்பட்டுள்ளார் என்றே இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.\n28. மேலும் இந்த எதிர்மனுதாரர் தரப்பு சாட்சி எ.ம.சா.4 தன்னுடைய விசாரணையில் தான் தமிழ்நாடு வீட்டு வசதிவாரியத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருவதாகவும் மனு கட்டிடமானது கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு 29.01.1988ம் தேதியில் ஒதுக்கீடு செய்து உத்திரவு வழங்கப்பட்டது என்றும் அந்த உத்திரவு தான் எ.ம.சா.ஆ.5. என்றும் மனு கட்டிடத்தை 31.03.1988ம் தேதியில் கிருஷ்ணமூர்த்தி வசம் ஒப்படைக்கப்பட்டது என்றும் மனு சொத்துக்கு உரிய மின் கட்டணமும் வீட்டு வரியும் வீடு ஒதுக்கீடுதாரரால் செலுத்திவரவேண்டும் என்றும் வீடு ஒதுக்கீடு ஆணை வழங்கிவிட்டாலே அந்த கட்டிடத்தை பொறுத்து ஒதுக்கீடுதாரர் தான் முழுஉரிமையாளர் என்று சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. ஆகவே எதிர்மனுதாரர்தரப்பு சாட்சியப்படி மனுதாரரின் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தான் கட்டிடத்தின் முழுஉரிமையாளர் என நிரூபிக்கப்பட்டுள்ளது என்று இந்நீதிமன்றம் கருதுகிறது.\n29. தமிழ்நாடு கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகை) கட்டுப்பாடு சட்டம் பிரிவு 10(2)(எii) படி கட்டிட உரிமையாளருக்கு அந்த வீட்டில் உள்ள உரிமையை மறுத்து வாடகைதாரர் எடுக்கும் கோரிக்கை நியாயமற்றவை என்பது பற்றி கட்டுப்பாட்டு அலுவலருக்கு தெளிவு ஏற்பட்டால் அந்த கட்டிடத்தை கட்டிட உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்திரவிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.\n30. இந்த எதிர்மனுதாரர் தன்னுடைய ஆட்சேபனையிலும் வாதுரையிலும் இம்மனுதாரரான சுலைமானுக்கு இம்மனுவை தாக்கல் செய்ய எவ்வித உரிமையும் தகுதியும் இல்லை எனவும் 14.09.2009ம் தேதி ஏற்பட்ட பொது அதிகார பத்திரம் தன்னை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றும் கட்டிட உரிமையாளரின் முகவர் என்ற முறையில் இம்மனுவை தாக்கல் செய்வதற்கு எவ்வித தகுதியும் உரிமையும் இல்லை என வாதிடப்பட்டது.\n31. தமிழ்நாடு கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகை கட்டுப்பாடு) சட்டம் பிரிவு 2(6)ன் படி கட்டிட உரிமையாளர் என்பவர் தானாகவோ அல்லது மற்றவர்கள் சார்பாகவோ அல்லது ஒரு முகவராகவோ பொறுப்பானவராகவோ நிர்வாகியாகவோ காப்பாளராகவோ இருந்து கட்டிடம் ஒரு வாடகைதாரருக்கு விடப்பட்டால் அந்த வாடகையை பெறுகிறவர் அல்லது வாடகை பெறுவதற்கு உரிமையுடையவர் எவரையும் கட்டிட உரிமையாளர் என்று சொல்ல உள்ளடக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பிரிவு படி இம்மனுதாரர் கட்டிட உரிமையாளரின் அதிகாரம் பெற்ற முகவர் ஆவார் என்பது ம.சா.ஆ.1. ஆவணத்தின் மூலம் தெரியவருகிறது. ம.சா.ஆ.1. ஆவணப்படி இம்மனு கட்டிடத்தை பொறுத்து கிரையம் ஈடு ஒத்தி பரிவர்த்தனை ஆகிய பந்தகங்களுக்கு உட்படுத்தவும் மனையிட சம்பந்தமாக ஏதேனும் தாவா தாக்கல் செய்ய வேண்டியிருந்தாலும் எதிர்வாதம் செய்யவும்¸ வக்காலத்து¸ மனுவில் கையெழுத்து செய்யவும் கிருஷ்ணமூர்த்தி சர்பாக அனைத்து வில்லங்க விவகாரங்களை மேற்கொள்ளவும் அதிகாரம் அளித்து அப்பத்திரமானது 14.09.2009ம்தேதியில் எழுதப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே மேற்கண்ட ம.சா.ஆ.1. ஆவணப்படி இம்மனுதாரர் கட்டிட உரிமையாளரான கிருஷ்ணமூர்த்தியின் பொதுஅதிகாரம் பெற்ற அங்கீகரிக்கப்பட்ட முகவர் ஆவார். வாடகை கட்டுப்பாட்டு சட்டம் பிரிவு 2(6)ன் படி இம்மனுதாரர் சுலைமான் கட்டிட உரிமையாளர் என்ற வரையறைக்கு உட்பட்டவர் ஆவர். ஆகவே இம்மனுதாரருக்கு எதிராக அனைத்து தாவா மற்றும் மனுக்களை தாக்கல்செய்து அதன்மூலம் பரிகாரம் கோருவதற்கு தகுதியுடையவர் என்றே இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.\n32. எதிர்மனுதாரர்தரப்பில் எ.ம.சா.2ஆக இளமதி என்பவர் விசாரணை செய்யப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய விசாரணையில் மனு கட்டிடத்தில் புனரமைப்பு மற்றும் கட்டுமான பணிகளை செய்ததாகவும் அதற்கு ஆதரவாக உத்தேச மதிப்பீடு மற்றும் செலவு தொகை ரசீதையும் கொடுத்ததாகவும் அவை எம.சா.ஆ.3. மற்றும் 4ஆக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்மனுதாரர்/வாடகைதாரர் தன்னுடைய குறுக்கு விசாரணையில் கட்டிடத்தில் புனரமைப்பு மற்றும் கட்டுமான பணிகளை செய்வதற்கு மனுதாரரிடம் அல்லது மனுதாரரின் முதல்வர் கிருஷ்ணமூர்த்தியிடம் எவ்விதமான எழுத்துமூலமான சம்மதமும் பெறப்படவில்லை என சாட்சியமளித்துள்ளார். இந்த எதிர்மனுதாரரின் ஆட்சேபனையில் மனு கட்டிடத்தில் புனரமைப்பு பணிகள் செய்ததாகவோ புதிய கட்டுமான பணிகளை மேற்கொண்டதாகவோ எவ்வித உரைகளும் குறிப்பிடாத நிலையில் அது குறித்த சாட்சியத்தை ஏற்றுக்கொள்ள இயலாது என்றே இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.\n33. எதிர்மனுதாரர்தரப்பில் எம.சா.3 ஆக G.ராஜசேகரன் என்பவர் விசாரிக்கப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய விசாரணையில் மனு கட்டிடத்தை எதிர்மனுதாரர் விற்கப்போவதாக கூறி கிரைய முன் தொகையாக ரூ.1 ½ லட்சம் மனுதாரர் வசம் கொடுத்ததாகவும் அது தனக்கு தெரியும் என்றும் சாட்சியமளித்துள்ளார். எதிர்மனுதாரர்/வாடகைதாரர் தன்னுடைய குறுக்கு விசாரணையில் தாவா கட��டிடத்தை கிரையம் பெறுவதற்காக முன்தொகை ரூ.1 ½ லட்சம் கொடுத்ததற்கு எவ்வித ரசீதோ அல்லது கிரைய ஒப்பந்த ஆவணம் எதுவும் எழுதிக்கொள்ளவில்லை என்று சாட்சியமளித்துள்ளார். இந்த எதிர்மனுதாரர் தன்னுடைய ஆட்சேபனையில் மனு கட்டிடத்தை கிரையம் பெற வேண்டி ரூ. 1 ½ லட்சம் மனுதாரருக்கு கிரைய முன்தொகையாக கொடுத்ததாக புதிய சங்கதியை அறிமுகப்படுத்தியுள்ளார். மேற்கண்ட புதிய சங்கதியை நிரூபிக்கும் பொறுப்பானது இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 103¸ 103ன்படி எதிர்மனுதாரருக்கே உள்ள நிலையில் இந்த எதிர்மனுதாரர் கிரைய ஒப்பந்தம் செய்ததற்கோ முன்தொகை கொடுத்ததற்கோ எவ்வித ஆவணங்களையும் எதிர்மனுதாரர்தரப்பில் முன்னிடாததால் இந்த எதிர்மனுதாரர் ஆட்சேபனை உரையில் கூறியுள்ள புதிய சங்கதியை நிரூபிக்கவில்லை என்றே இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.\n34. இந்த எதிர்மனுதாரர் கடந்த மார்ச் 2007ம் மாதம் முதல் இதுநாள்வரை எவ்வித வாடகை தொகையையும் வேண்டுமென்றே செலுத்தாமல்இருந்து வருகிறார் என்றும் மனு கட்டிடத்தை காலி செய்யாமல் எவ்வித சட்டப்படியான உரிமையும் இல்லாமல் குடியிருந்து கொண்டு வருகிறார் என்பதும் இருதரப்பினர்களின் சாட்சியம் மற்றும் சான்றாவணங்கள் அடிப்படையில் தெரியவருகிறது. ஆகவே மனு கட்டிடத்திலிருந்து இந்த எதிர்மனுதாரரை வெளியேற்றிக்கொள்ள உத்திரவிடவேண்டியது சட்டப்படியும் நியாயப்படியும் சரி என்றே இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.\n35. இறுதியாக மனுதாரரின் மனு அனுமதிக்கப்படுகிறது. செலவு தொகை இல்லை. எதிர்மனுதாரர் இந்த உத்திரவு ஏற்பட்ட 30 நாட்களுக்குள் மனு கட்டிடத்தில் உள்ள தன்னுடைய சுவாதீனத்தை காலி செய்து¸ காலி மனுக்கட்டிடத்தை மனுதாரர் வசம் ஒப்படைக்க இதன் மூலம் உத்திரவிடப்படுகிறது.\nஇங்கு டைப் செய்யவும் ex:sattam சட்டம்\nஇந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 294(பி)¸ 324\nநீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 1 சிவகங்கை முன்னிலை: திருமதி. வா.தீபா¸ எம்.எல் நீதித்துறை நடுவர் எண்- 1 சிவகங்கை 2016 ம் ஆண்டு...\nமாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்¸ இராமேஸ்வரம் முன்னிலை திரு. ஜி.என்.சரவணகுமார் எம்.ஏ.¸பி.எல்.¸ மாவட்ட உரிமையியல...\nஉரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், கொடுமுடி ஆண்டுப்பட்டிகை வழக்கு எண். 35/2012 அரசுக்காக: காவல் ஆய்வாளர், ச��வகிரி காவல்...\nநீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 2 சிவகங்கை முன்னிலை: திரு வீ.வெங்கடேசபெருமாள்¸ பி.எல் நீதித்துறை நடுவர் எண்- 2 சிவகங்கை 2016 ம...\nஉரிமையியல் நடைமுறை சட்டம் கட்டளை 20 விதி 12\nகூடுதல் சார்பு நீதிமன்றம் ¸ விருத்தாசலம் . முன்னிலை : திரு . நா . சுந்தரம் ¸ பி . எஸ் . சி .¸ பி . எல் .¸ கூடுதல் சார்பு நீதிபதி ¸ ...\nதாவா கடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா\nமாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ¸ பண்ருட்டி முன்னிலை : திருமதி . ஏ . உமாமகேஸ்வரி பி . எஸ்ஸி .¸ பி . எல் .¸ மாவட்ட உரிமையியல் நீதிபதி ¸...\nடி.கே.டி பட்டா ரத்து உத்தரவு - நியாயமான அறிவிப்புகளும்¸ கால அவகாசங்களும்\nமாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கொடைக்கானல் முன்னிலை : திரு . ஆர் . சுப்பிரமணியன் ¸ எம் . ஏ .¸ பி . எல் .¸ பி ...\nமாற்று முறை ஆவண சட்டம் பிரிவு 138, 139\nகுற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் . ( விரைவு நீதிமன்றம் ). வேலூர் . முன்னிலை . திரு . கோ . பிரபாகரன் . பி . ஏ .. எம் . எல் .. நீத...\nதமிழ்நாடு தகவல் ஆணையம் ஆணை நாள் :18-04-2017 முன்னிலை திரு . பி . தமிழ்ச்செல்வன் ¸ எம் . ஏ .¸ பிஎல் .¸ மாநில தகவல் ஆணையர் . வழக...\nநீதித்துறை நடுவா்நீதிமன்றம் எண் - 1 சிவகங்கை 04.01.2016 ஆண்டுப்பட்டிகை வழக்கு எண்: 1/2010 பூமிநாதன் ...... ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikhwanameer.blogspot.com/2015/09/9.html", "date_download": "2018-12-17T09:25:17Z", "digest": "sha1:KFQAD3Y63NTDD26DKHZFO52RHWL3ZMZ3", "length": 24478, "nlines": 236, "source_domain": "ikhwanameer.blogspot.com", "title": "இக்வான் அமீர்: லென்ஸ் கண்ணாலே:009- காமிரா எப்படி இயங்குகிறது?", "raw_content": "\nலென்ஸ் கண்ணாலே:009- காமிரா எப்படி இயங்குகிறது\nஎன்ன அற்புதமான காட்சி அது\nஅதை கண்டு வியந்து போகிறீர்கள்\n அங்கே பாருங்களேன்.. அந்த முள் புதரைத் தாண்டி.. அந்த கால்வாயில் … \nநீங்கள் விரல் நீட்டி காட்டிய இடத்தில்,\nஅழகான செந்நாரை ஒன்று நின்று கொண்டிருக்கிறது.\nசிறு அசைவும் அந்த பறவையை ஆபத்து என்று எச்சரித்து அங்கிருந்து பறக்க வைத்துவிடும்.\nஅதனால், முள் புதர்களுக்கு பின்னால் சத்தமில்லாமல் அமர்ந்து கொள்கிறீர்கள் சரியாக சொல்ல வேண்டும் என்றால் பதுங்கிக் கொள்கிறீர்கள்.\nஅதன் பின்னர், தோளிலிருந்து கையில் எடுத்து குறி பார்த்து சுடுகிறீர்கள்\n வனச் சட்டங்கள்படி வேட்டையாடுவது குற்றம். அதுவும் தண்டனைக்குரிய குற்றம்\nஆனா���், நாம் சுட்டதோ காமிராவால்\nவீட்டுக்கு போய் படத்தை பெரிசாக்கி பார்த்தால் வண்ணங்களுடன் அற்புதமாக நாரை பதிவாகி இருப்பதைக் கண்டு ஆனந்தப்படுகிறீர்கள் அல்லவா\nஉண்மையிலேயே அது அற்புதமான தருணம்தான்\nகண்ணால் கண்டு மனம் கவரப்பட்டு காட்சி ஆக்கியது ஆயிற்றே காலத்துக்கும் போற்றப்பட வேண்டி ஒன்றல்லவா அது\nசரி இப்படி அழகழகான படங்களை எடுக்கும் காமிரா எப்படி செயல்படுகிறது எப்படி இயங்குகிறது என்று என்றைக்காவது நாம் சிந்தித்திருப்போமா\nகாமிராவின் இயக்கம் சம்பந்தமாக எளிமையாக தெரிந்து கொள்வது நமக்கு அதற்கு அடுத்தடுத்து வரும் பாடங்களுக்கு பெரும் உதவிகரமாக இருக்கும். நுட்பமான நுணுக்கங்களை கையாள உதவிகரமாக இருக்கும்.\nநான் துவக்கத்திலேயே தெரிவித்திருக்கிறேன். கண்ணும், காமிராவும் ஒன்றுதான் விழியாலும், லென்ஸ் வழியேயும் பார்ப்பது ஒன்றுதான்\nமுந்தைய பாடங்களை கொஞ்சம் நினைவு படுத்திப் பாருங்கள்.\nகருக்கலின் இருட்டு. கருமை சூழ்ந்து சுற்றியும் இருப்பவை தெளிவற்றவையாக தெரிகின்றன. ஆனாலும் வைகறை உதயத்துக்காக இருட்டு சிணுங்கிக் கொண்டு விலகுவதால் என்னவோ ஓராயிரம் வர்ண ஜாலங்கள் வானத்தில் படர்கின்றன.\nசற்று நேரத்தில் பொழுது பளீர் என்று புலரும்போது, கிழக்கில் அடிவானத்தைத் துளைத்துக் கொண்டு சிவந்து உதயமாகும் சூரியன் குளுமையாய் தெரிகிறது.\nஅதே சூரியன் நேரம் செல்ல செல்ல கீழ் வானத்தில் மேலெழுந்து பிரகாசமான ஒளியைப் படரச் செய்து, கண்களை கூச செய்கிறது.\nஅதன் பின் உச்சி, மேற்கு வானம் என்று பல நிலைகளில் அந்த ஒளி மாறுகிறது. அந்தியில் மீண்டும் குளுமையாகி இருள் படர்கிறது.\nஇரவின் முதல் துவக்கமான அந்த இருள் அந்தி மயக்கத்தால் ஓராயிரம் வர்ண ஜாலங்களாகி மறைந்து இரவு பிறக்கிறது. இருள் கப்பிக் கொள்கிறது.\nமீண்டும் பார்க்கும் பொருட்களை உற்றுப் பார்க்க வேண்டும் அல்லது மின் விளக்கைப் பொருத்த வேண்டும் என்பதே யாதார்த்தம்.\nஇப்போது கண்களை, காமிராவோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.\nநீங்கள் எதை எதை பார்க்க முடிகிறதோ அவற்றை காமிராவால் பார்க்க முடியும். பளீர் வெளிச்சம் கண்கள் பாதிப்பதைப் போலவே, காமிரா லென்ஸீம் இத்தகைய சிக்கலுக்கு ஆளாகும்.\nஅதேபோல கும்மிருட்டில் கண்களுக்கு ஏற்படும் அதே தடுமாற்றமே காமிராவுக்கும் ஏற்படும்.\n���தை கவனத்தில் வைத்துக் கொண்டால் காமிராவின் அத்தனை இயக்கங்களையும் எளிதாக கையாண்டு அற்புதமான படங்களை எடுக்க முடியும். இறைவன் நாடினால், உலகப் புகழ் பெற்ற ‘போட்டோ கிராபரா’ மாற முடியும்.\nசரி… காமிராவின் இயக்கத்தை இந்த 7 அம்சங்கள்தான் தீர்மானிக்கின்றன.\n1. வெளிச்சம் அல்லது ஒளி (LIGHT)\n3. அபெர்சர் (APERTURE) அதாவது ஒளி ஊடுருவ லென்ஸின் விட்டம் விரிந்து சுருங்கும் அளவு.\n4. நேரம் (SHUTTER SPEED – Exposure Duration) அதாவது காமிராவின் மூடி திறக்கும் ஒரு கதவு வழியே ஒளி ஊடுருவதற்கான நேரம்.\n5. ஐஎஸ்ஓ (ISO – Sensation of Sensor) அதாவது சென்ஸார் திரை தொடு உணர்வின் அளவு.\nமேலே குறிப்பிட்டுள்ள இந்த ஏழு அம்சங்களையும் பொருத்திப் பார்க்க ஆரம்பத்தில் குறிப்பிட்ட சம்பவத்தை காட்சிப்படுத்திப் பாருங்கள்.\nஅற்புதமான ஒரு நாரையைக் கண்டு ஈர்க்கப்பட்ட (INSPIRATION). நீங்கள், அந்த நாரையுடன் என்னவெல்லாம் (COMPOSITION) சேர்ந்திருக்க வேண்டும் என்று தீர்மானித்து காட்சிப்படுத்துகிறீர்கள்.\nகாமிராவை எடுத்து நீங்கள் படமெடுக்கப்போகும்போது,\nஅந்தசூழலில் உள்ள வெளிச்சம் (LIGHT), காட்சிப்படுத்தவிருக்கும் நாரையின் பின்புலத்தையும் (Background) கணிக்கிறீர்கள்.\nஅதன்படி நீங்கள் பயன்படுத்த இருக்கும் லென்ஸ் (LENSE) மற்றும் காமிராவின் உள்ளமைப்பு தொழில்நுட்பத்தில் (Aperture, Shutter Speed and ISO) செய்யவிருக்கும் மாற்றங்கள் என்று தீர்மானிக்கிறீர்கள்.\nபிறகு, காமிரா ஆடாத ஒரு கிளிக். அற்புதமான ஒரு படம்\nகாமிராவின் செயல்பாட்டை எளிதாக புரிந்து கொள்ள சில படங்களை இத்துடன் இணைத்துள்ளேன். APERTURE, SHUTTER SPEED மற்றும் ISO இவற்றை இறைவன் நாடினால் வேறொரு தனிப்பாடத்தில் பார்க்கலாம்.\nஇறைவன் நாடினால் கலைவண்ணம் படரும்...\n002. உங்களுக்கான காமிரா எது\n004. வாய்ப்பு என்பது ஒருமுறைதான்\n005.படமெடுக்க நினைப்பதை மட்டுமே படம் பிடியுங்கள் : http://ikhwanameer.blogspot.in/2015/07/5_30.html\n007. பிளாஷை பயன்படுத்துவது எப்படி\nLabels: காமிராவில் கலைவண்ணம்: லென்ஸ் கண்ணாலே\nஅண்ணல் நபியின் கன்னல் மொழி\nஎன் நாடு - என் மக்கள்\nகாமிராவில் கலைவண்ணம்: லென்ஸ் கண்ணாலே\nகுழந்தை இலக்கியம்: மழலைப்பிரியனாய் நான்\nஅடியேன் இக்வான் அமீா். தமிழ் இலக்கியத்தில் இளநிலை மற்றும் முதுநிலை, இதழியலில் முதுநிலை, மனித உரிமைகள் மக்கள் கடமைகள் முதுநிலைப் பட்டதாரி. 1986-லிருந்து எழுத்துலகில் சஞ்சரிக்கும் மூத்த பத்திரிகையாளன். ஒளிப்பதிவாளன். குறும்பட தயாரிப்பாளன். அநேகமாக தமிழகத்தின் தேசிய பத்திரிகைகள் மற்றும் சிறுபத்திரிகைகள் என்று அரசியல், சமயம், அறிவியல், குழந்தை இலக்கியம், சிறுகதை மற்றும் கவிதைகள் என்று பன்முக கோணங்களில் தடம் பதித்தவன். நீதியின் கண் என்ற மாத இதழின் ஆசிரியராகவும், பல்வேறு வாரப் பத்திரிகைகளில் சிறப்பு நிருபராகவும் பணி புரிந்தவன். தற்போது தி இந்து தமிழில் எழுதிவருபவன். சென்னை அசோக் லேலண்ட் நிறுவனத்தில் மூத்த அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவன்.\nகுழந்தைகளுக்காக “மழலைப்பிரியன்“ என்னும் புனைப்பெயரில் எழுதிய 13 புத்தகங்கள் மணிமேகலைப் பிரசுரம், நேஷனல் பப்ளீஷா்ஸ், திண்ணைத் தோழா்கள் மற்றும் ஐஎஃப்டி போன்ற நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் சில புத்தகங்கள் அச்சேறும் நிலையில் உள்ளன. என்னுடைய சிறார் புத்தகங்கள் சிங்கள மொழியிலும் மொழிபெயா்ப்பாகி உள்ளன என்பது சிறப்புச் செய்தி.\nஅடியில் உள்ளவை தமிழுக்கும், இந்த மனித சமூகத்துக்கும் உலகில் எனது வருகையின் பங்களிப்பாக நான் காணுபவை. உங்களுக்குப் பிடித்தால் நீங்களும் அந்த இணைப்புகள் ஊடே பயணிக்கலாம்.\nதம்பட்டம் அல்ல. வெறும் அறிமுகத்துக்காகவே இதை சொல்ல வேண்டியானது. மன்னிக்கவும்.\nஅண்ணல் நபியின் கன்னல் மொழி\nஎன் நாடு - என் மக்கள்\nகாமிராவில் கலைவண்ணம்: லென்ஸ் கண்ணாலே\nகுழந்தை இலக்கியம்: மழலைப்பிரியனாய் நான்\nஅலிகர் பூசாரிகள் கொலையும் முஸ்லிம் என்கவுன்டரும் - உண்மை என்ன\n( உத்தரப் பிரதேச என்கவுன்டர் கொலைகள் தொடர்பாக பிபிசி நடத்திய கள ஆய்வு தொடர்பான அதன் செய்தியாளர் பிரியங்கா துபேயின் தொடர் இது. இந...\nஇஸ்லாம் வாழ்வியல்: ஆட்டுக்கு உணவில்லையென்றாலும்\nஜனாதிபதி உமர், சிரியாவிலிருந்து தலைநகர் மதீனாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் ஒரு குடிசை கண்ணில் பட்டது. காட்டுப்பகுதியில்...\n25.11.1919 - இல், அரசாங்கக் கட்டளையின்படி அலி சகோதரர்கள் விடுதலையடைந்து நேராக, அமிர்தரஸில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து க...\nவைகறை நினைவுகள்: 21: உள்நாட்டு அஞ்சல் பரிச்சயம் ச...\nசமூகம்: பாவக்கறைகளைப் போக்கும் பயணம்: தியாகத் திர...\nமுக்கிய செய்திகள்: இரு சக்கர வாகனத்துடன் 2 ஹெல்மட்...\nஅகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 6: அன்று கண்ட பிரேம...\nமுக்கிய செய்திகள்: 'டோல் கட்���ணங்கள்': காலனி ஆதிக்க...\nஇஸ்லாம் வாழ்வியல்: எல்லாம் மறுமைக்காக\nஇஸ்லாம் வாழ்வியல்: சவாலை ஏற்ற சிறுவன்\nஅழைப்பது நம் கடமை - 12,'கடைநிலைக் காவலராய் ஒரு ஜனா...\nஅகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 5: 'ரொட்டித் துண்டு...\nலென்ஸ் கண்ணாலே:009- காமிரா எப்படி இயங்குகிறது\nவைகறை நினைவுகள் - 20: பாதுகாத்துவரும் அந்த இரண்டு ...\nவைகறை நினைவுகள் 19: அந்த இருபது ரூபாய்\nசிறுவர் கதை: 'ஆபத்தில் கலங்காதே\nஅழைப்பது நம் கடமை-11, ''அடிப்படை விஷயங்களும், அழைப...\nஅகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 4 : 'கடலில் மிதந்து...\nசாந்திவனத்து கதைகள்: 'எத்தனை காடுகள்\nவைகறை நினைவுகள் 18, மறக்க முடியாத அந்த குட்டிச்சுவ...\nஅகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை 3: 'குட்டி எறும்புகளு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/minecraft", "date_download": "2018-12-17T09:16:18Z", "digest": "sha1:AEWEQW5IJGWQBPXRIQEX7RWSQOTNPYPP", "length": 13137, "nlines": 228, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க Minecraft 1.14 – Vessoft", "raw_content": "\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nஇந்த மென்பொருள் சரியாக இயங்க வேண்டும் Java\nMinecraft – நிறுவனம் Mojang இருந்து வகையை கட்டி ஒரு பிரபலமான விளையாட்டு. விளையாட்டு நீங்கள் அழிக்க அல்லது தொகுதிகள் அமைக்க, அற்புதமான கட்டமைப்புகள் அமைக்க, நான்கு விளையாட்டு முறைகள் பல்வேறு சர்வர்கள் மற்ற வீரர்கள் தனியாக அல்லது கூட்டாக கலைப்பணிக்கு உருவாக்க முடியும் என்று ஒரு பாத்திரம் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. Minecraft பல்வேறு பொருட்களை, தொகுதிகள், விலங்குகள், மற்றும் விளையாட்டு Minecraft காட்டு உலகில் உயிர்வாழும் கூறுகளை கொண்ட சாண்ட்பாக்ஸ் வகையின் கட்டப்பட்டது என்று ஒரு பெரிய உலகம் கொண்டிருக்கிறது. விளையாட்டு தொடர்ந்து உருவாகி மற்றும் வசதியாக விளையாட்டு வழங்க மேம்படுத்தும்.\nமூலோபாயம் என்ற வகையை இலவச அட்டை விளையாட்டு. விளையாட்டு வார்கிராப்ட் உலகத்தில் பழம்பெரும் ஹீரோக்கள் கொண்டு மந்திர அட்டைகள் ஒரு தொகுப்பு உள்ளது.\nகருவி 3D மெய்நிகர் உலக தொடர்பு. மென்பொருள் பயனர்கள் பழக்கப்படுத்திக்கொள்ள 3D எழுத்துக்கள் பயன்படுத்துகிறது.\nஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது பகுதி மீது வீடியோ கண்காணிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது இது நவீன தொழில்நுட்பம், ஆதரவுடன் பன்முக மென்பொருள்.\nமென்பொருள் சுருங்க மற்றும் பல்வேறு வகையான காப்பகங்கள் அகற்றுவதற்குத். மென்பொருள் காப்பகத்தை வடிவங்கள் இடையே மாற்ற ஆதரிக்கிறது மற்றும் சேதமடைந்த காப்பகங்கள் மீட்க செயல்படுத்துகிறது.\nபிரபலமான உலாவிகளில் குக்கீகளை மேலாளர். மென்பொருள் தங்கள் நீக்கம் தடுக்க குக்கீகளை ஒரு பட்டியலை உருவாக்க உதவுகிறது.\nமேம்பட்ட CSS மற்றும் HTML தரத்தை ஆதரிக்கும் இணைய உலாவி. மென்பொருள் திறம்பட நெட்வொர்க் தங்க கருவிகள் நிறைய உள்ளது.\nமென்பொருள் பயன்படுத்த எளிதான பல்வேறு வீடியோ அரட்டைகள் அல்லது தூதர்கள் தொடர்பு போது உங்கள் வெப்கேம் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.\nஇது கருப்பொருள் அரட்டைகளுடன் ஒரு பெருநிறுவன தூதர், செய்திகளை அல்லது கோப்புகளுக்கான மேம்பட்ட தேடல் மற்றும் வெளிப்புற சேவைகளுடன் ஒருங்கிணைப்பு.\nசக்திவாய்ந்த கிராபிக்ஸ் ஆசிரியர் உருவாக்க மற்றும் படங்களை திருத்த. மென்பொருள் நீங்கள் படங்களை வேலை கூடுதல் விளைவுகள் மற்றும் கருவிகள் பதிவிறக்க அனுமதிக்கிறது.\nநெட் கட்டமைப்பு அடிப்படையில் மென்பொருள் மற்றும் வலை பயன்பாடு அறுவை சிகிச்சைக்கு தேவையான என்று கூறுகளின் தொகுப்பு. மென்பொருள் பல்வேறு நிரலாக்க மொழிகளில் ஆதரிக்கிறது.\nமென்பொருள் உலகம் முழுவதும் இருந்து ஸ்ட்ரீமிங் தொலைக்காட்சி பார்வையிட. மென்பொருள் பல சர்வதேச டிவி சேனல்கள் மற்றும் வெவ்வேறு வகைப்பட்ட வானொலி நிலையங்கள் அடங்கும்.\nகாப்பு கருவி மற்றும் கணினி தரவு மீட்க. மென்பொருள் வன் நகலை உருவாக்க வேண்டும் என்று மற்றொரு தரவு கேரியர் தரவு இடமாற்றம் செய்ய உதவுகிறது.\nபல ஊடக வடிவங்கள் ஆதரவுடன் பழம்பெரும் வீரர். மென்பொருள் சேர்த்தல் இணைப்பதன் மூலம் அதன் சொந்த சாத்தியங்கள் விரிவாக்க முடியும்.\nமென்பொருள் அறிவார்ந்த வளர்ச்சி சூழல் மிகவும் முக்கியமான பணிகளை செயல்திறன் மற்றும் மேம்பாட்டாளர் செறிவு கவனம் செலுத்தி வருகின்றது.\nஇந்த உறுப்பினர்கள் குழு உறுப்பினர்களிடையே பயனுள்ள கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான சிறப்பு அம்சங்களை இந்த தூதுவர் ஆதரிக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/head-phone-i-pengal-adhika-neram-payanpaduthuvadhal-varum-bathipukal", "date_download": "2018-12-17T10:47:32Z", "digest": "sha1:KL6DIJGFHW5UNOCMUBCSPXUHND3WR3OV", "length": 11746, "nlines": 241, "source_domain": "www.tinystep.in", "title": "ஹெட்போனை பெண்கள் அதிக நேரம் பயன்படுத்துவதால் வரும் பாதிப்புகள்! - Tinystep", "raw_content": "\nஹெட்போனை பெண்கள் அதிக நேரம் பயன்படுத்துவதால் வரும் பாதிப்புகள்\nஇப்பொழுது பெண்கள் அனைவரும் நவயுக நாயகிகள் ஆகிவருவதால், பற்பல தொழில் நுட்பங்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்; அன்று போல் பெண்கள் ஏதும் அறியாத பணிப்பெண்ணாய் இருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. பெண்கள் எல்லா சாதனங்களையும் பயன்படுத்துவது மிகவும் நல்ல விஷயமே ஆனால், எந்தெந்த சாதனங்கள் அவர்களை பாதிக்கும், என அறிந்து பயன்படுத்துவது நல்லது. அவ்வகையில், ஹெட்போன் பெண்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து இப்பதிப்பில் படித்தறியுங்கள்\n1. ஹெட்போனை தொடர்ச்சியாக பயன்படுத்தினால், உங்களின் சிந்திக்கும் திறன் மற்றும் ஞாபக சக்தி குறையும்.\n2. அலைபேசியுடன் இணைத்த ஹெட்போனை நேரடியாகப் பயன்படுத்துவதால், அதிலிருந்து வரும் கதிர்வீச்சுகள் உங்கள் மூளையைப் பாதிக்கலாம்.\n3. எந்நேரமும் ஹெட்போன் பயன்படுத்திக் கொண்டே இருப்பவர்களுக்கு காதின் கேட்கும் திறனில் குறைபாடு ஏற்படும்; மிக அதிகமாக ஹெட்போன் பயன்படுத்துபவர்களுக்கு ‘சென்ஸரி நியூரல் லாஸ்‘ எனும் பாதிப்பு மற்றும் ‘ஆடிட்டரி ஹாலுசினேஷன்‘ எனும் மனநோய் ஏற்படும். இதனால் காதிற்குள் இரைச்சல் கேட்கும், மேலும் இது தலைவலி, ஒவ்வாமை, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.\n4. சாலையில் வாகனம் ஓட்டும் போது, இதை நீங்கள் தவிர்த்தல் அவசியம்; ஏனெனில், சாலை விபத்துகளில் பற்பல விபத்துகள் ஹெட்போனில் கேட்டுக்கொண்டே வாகனம் ஓட்டுவதால் தான் நடக்கிறது.\n5. தொடர்ந்து ஹெட்போன் பயன்படுத்தும் போது, காதிலிருந்து வெளிவரும் அழுக்கானது காதுகளின் உட்பகுதியிலேயே தங்கிவிடும்; நாளடைவில் நாளடைவில் அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.\n6. ஹெட்போனில் பாட்டுக்கேட்கும் போது, வெளிப்படும் அதிக இசை அதிர்வினால் செவி மடல் பாதிப்படைந்து, காது வலி வரும்.\n7. அதிகமாக ஹெட்போன் பயன்படுத்தினால், மன ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதாகவும், நிச்சயம் செவிட்டு மெஷினின் அவசியம் ஏற்படு���் எனவும் மருத்துவ ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.\n8. நடைப்பயிற்சி, வாகனம் ஓட்டுதல் என எப்போதும் ஹெட்போனில் கேட்டுக்கொண்டே இருப்பதால், வேலையில் கவனம் இல்லாமல், வேலையை மெதுவாக அல்லது தவறாக செய்ய நேரிடும். இதனால் சில சமயங்களில் பிரச்சனைகளும், கால விரயமும், விபத்துகளும் ஏற்படுகிறது.\n9. அதிகம் ஹெட்போனில் கேட்டுக்கொண்டே இருந்தால், சுற்றி இருப்பவர்கள் உங்களை விட்டு பிரிந்து சென்று, நீங்கள் தனிமைப்பட வேண்டிய நிலை ஏற்படலாம்; ஆகையால், அவ்வப்போது அக்கம் பக்கத்தாருடன் பேசிப் பழகுவது நல்லது.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/preview/10/122596", "date_download": "2018-12-17T09:38:09Z", "digest": "sha1:6NBRIFCB56ECBROTGKEHDAAZGCAL4BZY", "length": 3292, "nlines": 88, "source_domain": "bucket.lankasri.com", "title": "நாடு முன்னேறுனது கூட தெரியாத பச்ச மண்ணா இருக்கியேடா - ஆரியின் புதிய வீடியோ - Lankasri Bucket", "raw_content": "\nநாடு முன்னேறுனது கூட தெரியாத பச்ச மண்ணா இருக்கியேடா - ஆரியின் புதிய வீடியோ\nஐஸ்வர்யாவுக்கு ப்ரப்போஸ் செய்த மஹத் - வெளியான சூட்டிங்ஸ்பாட் வீடியோ\nசர்கார் தியேட்டர்ல பாக்கும் பொது சாந்தனு பண்ண அட்டகாசம் இருக்கே\nசர்கார் படத்தில் இதுவரை நீங்கள் பார்க்காத புகைப்படங்கள் இதோ\nசெய்த உதவியை சொல்லவிடாமல் தடுத்த விஜய் சேதுபதி\nஹைடெக் போலிசாக ஜெயம் ரவி - அடங்கமறு படத்தின் 6 நிமிட காட்சி\n சினிமாவில் நடக்கும் பித்தலாட்டம் - கலாய்த்து தள்ளிய சத்யராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/magizh-vijay-pooja/", "date_download": "2018-12-17T09:46:45Z", "digest": "sha1:LEWHSTMHU2Q44CEFWOBUC2JLL3HROAL4", "length": 8207, "nlines": 90, "source_domain": "nammatamilcinema.in", "title": "மகிழ் திருமேனி - அருண் விஜய் புதுப் பட பூஜை gallery - Namma Tamil Cinema", "raw_content": "\n. / Promotions / Uncategorized / கேலரி / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / வீடியோ\nமகிழ் திருமேனி – அருண் விஜய் புதுப் பட பூஜை gallery\nரெதான் தி சினிமா பீப்பள் நிறுவனம் சார்பில் இந்தர் குமார் தயாரிக்க,\nமகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பூஜை – புகைப்படத் தொகுப்பு\nஒன்பது நிமிடம் ; ஒரே ஷாட் – சிலிர்க்க வைக்கும் ‘சீதக்காதி’ விஜய் சேதுபதி\n‘மறைபொருள் ‘முன்பகுதிப் படம் (PILOT FILM) – ஒரு பார்வை\nஜெயம் ரவியின் கம்பீரத்தில் ‘ அடங்க மறு’\nPrevious Article விஜய சேதுபதிக்குக் கிடைத்த பாக்கியம்\nNext Article பெண்களின் வீரம் பேசும் ‘தொண்டன்’\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nஒன்பது நிமிடம் ; ஒரே ஷாட் – சிலிர்க்க வைக்கும் ‘சீதக்காதி’ விஜய் சேதுபதி\n‘மறைபொருள் ‘முன்பகுதிப் படம் (PILOT FILM) – ஒரு பார்வை\nஜெயம் ரவியின் கம்பீரத்தில் ‘ அடங்க மறு’\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ கனா ‘\nபெண்களின் பாதுகாப்புக்கு ‘பிங்க் ஆட்டோ’\nதுப்பாக்கி முனை @ விமர்சனம்\nபயங்கரமான ஆளு @ விமர்சனம்\nவிஜய் சேதுபதியின் வித்தியாச விஸ்வரூபம் ‘சீதக்காதி ‘\n21 ஆம் தேதி திரைக்கு வரும் கே ஜி எஃப்(KGF)\n“உன் காதல் இருந்தால்’ படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது “- தயாரிப்பாளர் – இயக்குனர் ஹாசிம் மரிகர்\nபெட்டிக்கடை இசை வெளியீட்டு விழா\nநடு ரோட்டில் சாவுக் குத்தாட்டம் ஆடிய நடிகை\nசித்தர்களின் ரகசியப் பின்னணியில் ‘ பயங்கரமான ஆளு “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=9225", "date_download": "2018-12-17T10:27:23Z", "digest": "sha1:E656DU32QTQ362YYF4NO4C2JVXBTR66F", "length": 11155, "nlines": 125, "source_domain": "sangunatham.com", "title": "இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு – SANGUNATHAM", "raw_content": "\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என மிரட்டிய சிங்கள இளைஞர்கள்…\nதமிழ்பேசுவோர் அதிகம் சித்திப்பெற்றதால், அரச நிர்வாக சேவைப் பரீட்சையை ரத்து செய்ய முயற்சி\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nGraphic முறையில் உருவாகும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாறு.\nதியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும்\nபிரபாகரனை விசஜந்து என கூறிய டக்ளஸ் மன்னிப்பு கோர வேண்டும் – செ.கஜேந்திரன்\nசே குவேராவின் ஓவியம் வரையப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுலகத்தின் மீது தாக்குதல்\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த இரண்டு மாதங்கள் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டிகள், ஒரு டி-20 போட்டிகளில் இரு அணிகளும் விளையாடவுள்ளன. இந்த நிலையில், ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து வீரர்கள் விவரம்: இயான் மார்கன் (கேப்டன்), மொயீன�� அலி, ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், சாம் கரன், டாம் கரன், லியாம் டாவ்சன், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளங்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஓலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் ஆகியோர் அடங்கிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு விடுதியில் ஏற்பட்ட தகராறில் இளைஞரைத் தாக்கிய விவகாரத்தில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் கடந்த ஆண்டு அணியில் இருந்து அதிரடியாக கழற்றிவிடப்பட்டனர். இவர்கள் மீது கைது நடவடிக்கையும் பாய்ந்தது.\nஇதன் காரணமாக ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. கிளப் போட்டிகளில் இருவரும் விளையாடி வந்தனர். பென் ஸ்டோக்ஸ் ஐ.பி.எல் தொடரில் விளையாடினார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்திருந்தார். இரவு விடுதியில் இளைஞரைத் தாக்கிய வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றதால் இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவரால் அதிகப் போட்டிகளில் விளையாடமுடியவில்லை. நீதிமன்றத்தில் அவரைக் குற்றவாளி இல்லை எனக் கூறி தீர்ப்பு அளித்தது. இதன்காரணமாகவே தற்போது இருவரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பிடித்துள்ளனர்.\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என மிரட்டிய சிங்கள இளைஞர்கள்…\nதமிழ்பேசுவோர் அதிகம் சித்திப்பெற்றதால், அரச நிர்வாக சேவைப் பரீட்சையை ரத்து செய்ய முயற்சி\nGraphic முறையில் உருவாகும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாறு.\nதியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும்\nதியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும்\nபிரபாகரனை விசஜந்து என கூறிய டக்ளஸ் மன்னிப்பு கோர வேண்டும்…\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என மிரட்டிய சிங்கள இளைஞர்கள்…\nதமிழ்பேசுவோர் அதிகம் சித்திப்பெற்றதால், அரச நிர்வாக சேவைப் பரீட்சையை ரத்து செய்ய முயற்சி\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nதியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும்\nதமிழ்பேசுவோர் அதிகம் சித்திப்பெற்றதால், அரச நிர்வாக சேவைப் பரீட்சையை ரத்து செய்ய முயற்சி\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nதியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும்\nசே குவேராவின் ஓவியம் வரையப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என மிரட்டிய சிங்கள இளைஞர்கள்…\nதமிழ்பேசுவோர் அதிகம் சித்திப்பெற்றதால், அரச நிர்வாக சேவைப் பரீட்சையை ரத்து செய்ய முயற்சி\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nGraphic முறையில் உருவாகும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாறு.\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என மிரட்டிய சிங்கள இளைஞர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/10/", "date_download": "2018-12-17T09:45:20Z", "digest": "sha1:3XMVOJA3PCHPNA6X2WBUODEYZ2TEOYBW", "length": 5077, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "தமிழகம் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "டிசம்பர் 15, 2018 இதழ்\nவாழும் வாழ்க்கையில் உறவுகளுக்குள்ளும், சமூகத்திற்குள்ளும் பலதரப்பட்ட முரண்கள் ஏற்படுகின்றன. ஏற்படுகின்றன என்பதை விட ஏற்படுத்திக்கொள்கிறோம் ....\nதமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரின் இன்றைய நிலை என்ன\nதமிழக சட்டபேரவை கூட்டம், நடக்க ஆரம்பம் ஆனதில் இருந்தே வெளிநடப்பு என்ற ஒன்றும் நடந்து ....\nஇந்தியாவின் பிறமாநிலங்களைப் போல் தமிழகத்துக்கும் வருமா நவோதயா பள்ளிகள்\nகிராமப்புற, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் இலவச கல்வி பயில வாய்ப்பு. மத்திய அரசின் ....\nநாளையும் சரி, நாளும் சரி என்றும் நமதே தான். ஆனால் நாளை நமதே என்பதை ....\nதிருப்பதியை கலக்கும் தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி\nதிருப்பதியில் முகநூல் பக்கம் மூலம் பெண்கள் அளிக்கும் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறார் ....\nமாதா, பிதா, கூகுள் என்று கூறுமளவுக்கு இணையதள தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே ....\nநாகர்கோவிலில் ஒரு ஆச்சர்யம்: “சிட்டுக்குருவிகளை காக்கும் சந்தை வியாபாரிகள்\nமுன்பெல்லாம் சாதாரணமாக வீடுகள், வீதியோர மரங்கள், ஆலய சுவர்கள் என பார்க்க முடிந்த சிட்டுக் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbnurse.com/2016/07/blog-post_29.html", "date_download": "2018-12-17T10:58:40Z", "digest": "sha1:7ESM3BE6Q3TVOJWCGJSXQ4DYF2DRNTWG", "length": 5358, "nlines": 125, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: மகிழ்ச்சி", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nவரும் வாரம் செவ்வாய் கிழமை (2/8/2016) நிரந்தர செவிலியர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு DMS வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது.\nஅதனை தொடர்ந்து வரும் வாரம் வியாழக்கிழமை (4/8/2016) அன்று தொகுப்பூதியத்தில் பணி ஆற்றி வரும் 2009 பேட்சை சேர்ந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு நடைபெற உள்ளது.\nபெயர் பட்டியல் மற்றும் எண்ணிக்கை இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்க பட வில்லை.\nகிடைத்த தகவலின் அடிப்படையில் 458 ரேங்க் வரை அதாவது 307 செவிலியர்களுக்கு என்று தெரிவிக்க பட்டு உள்ளது.\nஇருப்பினும் அதிகாரபூர்வ பெயர் பட்டியல் வந்த உடன் வெளியிடப்படும்.\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nடிரான்ஸபெர் கவுன்சிலிங் ஒரு வருடம் பணி நிறைவு பெறா...\nஆணைகள் மற்றும் பெயர் பட்டியல்\nMRB பணி நியமனம்- புதிதாக 400 தொகுப்பூதிய செவிலியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cbnurse.com/2017/04/19042017-20042017.html", "date_download": "2018-12-17T11:00:38Z", "digest": "sha1:XJRBSCXN3WQF6PLDIGKCTNUXR3GR22PG", "length": 4905, "nlines": 126, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: பணிமாறுதல் கலந்தாய்வு-19/04/2017-20/04/2017", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nமுறையே நான்கு வருடம், ஒரு வருடம் பணி நிறைவு செய்து இருக்க வேண்டும்.\"\n19/04/2017 அன்று பணி மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள:\nகடந்த வருடம் 19/04/2016 அன்று நான்கு வருடம் நிரந்தர பணியில் பணி நிறைவு செய்து இருக்க வேண்டும்.\n20/04/2017 அன்று பணி மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள:\nகடந்த வருடம் 20/04/2016 அன்று குறைந்தது ஒரு வருடம் நிரந்தர பணியில் பணி புரியும் இடத்தில் பணி நிறைவு செய்து இருக்க வேண்டும்.\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=1881817", "date_download": "2018-12-17T10:44:59Z", "digest": "sha1:ZGOIJM6B43BDWMUQGFQ3P773TZPIB226", "length": 16626, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "| கடன் தொல்லையால் பெண் தற்கொலை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் மாவட்டம் செய்தி\nகடன் தொல்லையால் பெண் தற்கொலை\nராகுல் பிரதமர் : ஸ்டாலின் கருத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு டிசம்பர் 17,2018\nஅறநிலையத்துறை பெண் அதிகாரி திருமகள்... சிக்கினார்\nகாங்கிரஸ் மீது பிரதமர் பாய்ச்சல் டிசம்பர் 17,2018\nஎன்னை பிடிக்க மத்திய அரசு ஆர்வம்: விஜய் மல்லையா டிசம்பர் 17,2018\nமீண்டும் இயங்க அனுமதி; அரசை நாடும் 'ஸ்டெர்லைட்' டிசம்பர் 17,2018\nஆவடி;கடன் தொல்லையால், பெண் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.\nசென்னை, ஆவடி, கனரக வாகன தொழிற்சாலை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர், சீனிவாசன், 47; கனரக வாகன தொழிற்சாலையில், வெல்டராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி பிந்து, 42. அவர்களுக்கு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.பிந்து, பிள்ளைகள் படிப்பு செலவுக்காக, பல்வேறு இடங்களில் கடன் வாங்கியுள்ளார். கடனை அடைக்க முடியாமல் அவதிப்பட்ட பிந்து, நேற்று முன்தினம் இரவு, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. பக்தி தழைத்தோங்கும் மார்கழி மாதம்: முதல் நாளில் பக்தர்கள் உற்சாகம்\n1. சோனியா, ராகுல் பேனர் அகற்றம்\n2. 'சிறந்த கலாசாரத்தை தமிழர்கள் பின்பற்றுகின்றனர்'\n3. 5 மெட்ரோ ரயில்கள் ரத்து\n4. மூன்று ஆண்டுகளுக்கு பின் பாலம் கட்டும் பணி துவக்கம்\n5. தேசிய அளவிலான ஜூடோ கரூரில் பயிற்சி துவக்கம்\n1. 'ஜெராக்ஸ்' ரூபாய் நோட்டு\n2. 'சபரிமலையை காப்போம்' கோடம்பாக்கத்தில் பேரணி\n3. துப்பாக்கி முனையில் 'ஸ்கெட்ச்' ராதா வளைப்பு\n4. இரு தி���ுநங்கையர் உட்பட ஆறு பேருக்கு, 'குண்டாஸ்'\n5. சாம்பாரில் விழுந்த சிறுமி பலி\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங��களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2013/02/blog-post_4706.html", "date_download": "2018-12-17T09:27:33Z", "digest": "sha1:3TRR3H5OFKGMOD22NPUKP24S2EYK5AKK", "length": 15112, "nlines": 101, "source_domain": "www.kalvisolai.org", "title": "சமுக அறிவியல் | வினா விடைகள் - நைல் பள்ளத்தாக்கு", "raw_content": "\nசமுக அறிவியல் | வினா விடைகள் - நைல் பள்ளத்தாக்கு\n1.நைல் பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடம் - ஆப்ரிக்கா\n2. இரண்டு உயரந்த நிலப்பகுதிகளுக்குடையே உள்ள பகுதிகள் - பள்ளத்தாக்குகள்\n3. முதன்மை தீர்க்கக் கோடு செல்லும் இடம் - கிரீன்விச்\n4. கிரீன்விச் வானவியல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள நாடு - இங்கிலாந்து\n5. சர்வதேச திட்ட நேரம் கணக்கிட பயன்படுவது - கிரீன்விச் தீர்க்க ரேகை.\n6. இந்தியாவின் தல நேரத்தை கணக்கிட பயன்படும் தீர்க்க ரேகை - 82 1/2 டிகிரி கிழக்கு\n7. இந்தியாவின் தல நேரத்தை கணக்கிடும் தீர்க்க ரேகை செல்லும் வழி - அலகாபாத்\n8. அடிப்படை திசைகள் - நான்கு\n9. 1 க.செ.மீ. மண் உருவாக ஆகும்காலம் - 1000 ஆண்டுகள்\n10.இந்தியாவில் காணப்படும் முக்கிய மண் வகைப்பிரிவுகள் - 5\n11. ஆறு கடலுடன் கலக்கும் இடம் - கழிமுகம்.\n12. ஆற்றுச் சமவெளி மற்றும் கடற்கரைச் சமவெளிகளில் காணப்படும் மண் - வண்டல் மண்.\n13. கருப்பு நிறமுடைய மண் - கரிசல் மண்.\n14. இந்தியாவின் அரிசிக் கிண்ணம் எனப்படுவது - ஆற்றுச் சமவெளிகள்.\n15. ஈரத் பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண்.\n16. தக்காணத்தில் லாவா பகுதியில் காணப்படுவது - கரிசல் மண்\n17. ரெகர் என்று அழைக்கப்படுவது - கரிசல் மண்.\n18. இந்திய நிலப்பரப்பில் வண்டல் மண் அளவு - 24%\n19. மண் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நிலப்பரப்பு - 20%\n20. மண் அரிமானம் ஏற்படக் காரணம் - காற்று, மழை, வெள்ளம்\n21. வறட்சித் தாவரங்கள் வளரும் மண் - பாலை மண்\n22. மலைச் சரிவுகளில் காணப்படும் மண் - சரணை மண்\n23. தோட்டப் பயிர்கள் வளர்ச்சிக்கு ஏற்ற மண் - சரளை மண்\n24 வேர்க்கடலை வளர ஏற்ற மண் - செம்மண்\n25. செம்மண்ணில் காணப்படுவது - இரும்பு\n26. பருத்தி விளைய ஏற்ற மண் - கரிசல் மண்.\n27. சிவப்பு நிறமாக உள்ள மண் - செம்மண்\n28. தாக்காணத்தின் லாவா பகுதியில் காணப்பட���வது - சரளை மண்\n29. ஈரத்தை பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண்\n30.உலகத்தின் சர்க்கரைக் கிண்ணம் - கியூபா\n31. உலகத்தில் மிக அதிகம் விற்பனையாகும் பொருள் - காபி\n32. எகிப்தின் வெள்ளைத் தங்கம் என்று அழைக்கப்படுவது - பருத்தி\n33. பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படுவது - ஒட்டகம்\n34. ஈச்ச மரங்கள் வளரும் மண் -பாலை மண்\n35. ஆண்டு முழுவதும் பசுமையாக காணப்படும் காடுகள் - பசுமை மாறாக் காடுகள்\n36. உயரமும் வலிமையும் மிக்க காடுகள் காணப்படும் இடம் - பசுமை மாறாக் காடுகள்\n37. அந்தமான் நிகோபார் தீவுகளில் காணப்படும் காடுகள் - பசுமை மாறாக் காடுகள்\n38.மரச் சாமான்கள் செய்யப் பயன்படும் மரங்கள் உள்ள காடுகள் - இலையுதிர் காடுகள்\n39.சுந்தரி மர வகைகள் காணப்படும் மரங்கள் உள்ள காடுகள் - சதுப்பு நிலக் காடுகள்\n40. ஆற்றின் கழிமுகப் பகுதியில் வளரும் காடுகள் - சதுப்பு நிலக்காடுகள்\n41. பருவக் காற்றுக் காடுகளிட்ன வேறு பெயர் - இலையுதிர் காடுகள்\n42. மாங்குரோவ் காடுகளின் வேறு பெயர் - சதுப்புநிலக்காடுகள்\n43. கூம்பு வடிவிலான மரங்கள் காணப்படும் இடம் - மலைக்காடுகள்\n44. ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் - மலைக் காடுகள்\n45. தமிழ்நாட்டில் ஊசியிலைக் காடுகள் காணப்படும் இடம் - பழனி\n46. ஒரு நாட்டின் இயற்கை வளம் சீராக அமைய இருக்க வேண்டிய காடுகள் சதவீதம் - 33%\n47. நம் நாட்டின் காடுகளின் பரப்பளவு சதவீதம் - 19.39%\n48. வரைப்படத்தின் பச்சை நிறம் குறிப்பது - சமவெளிகள்\n49. வரைப்படத்தில் மஞ்சள் நிறம் குறிப்பது - பீடபூமிகள்\n50. சிங்கங்களுக்கான சரணாலயம் அமைந்துள்ள இடம் - கிர்காடுகள்\nசமுக அறிவியல் | வினா விடைகள்\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\nரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டா���் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்.. ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன் ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன்: ரத்த சிவப்பு அணுக் களின் உள்ளே; 'ஹீமோகுளோபின்' என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் பணி: இது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோ…\nவிலங்குகளின் இளமைப் பெயர்கள்: - அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.\nவிலங்குகள், பறவைகள் தங்குமிடம்: - குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.\nவிலங்குகள், பறவைகள் ஒலி: அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், கழுதை கத்தும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.\nகாய்களின் இளமைப் பெயர்கள்: • அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு. • சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், ��கழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம். • சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர். • இறைவை - நீர் இறைக்கும் கருவி • பசுந்தாள் - பசுமையான இலை தழைகள் • மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம். • தமிழக அடையாளங்கள் - மரம் : பனை மரம், மலர் - செங்காந்தள் மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.today/contact-us/", "date_download": "2018-12-17T09:59:12Z", "digest": "sha1:EUQIKRLJJ44EHFVAKOUYCYW2ZIK72YEZ", "length": 5460, "nlines": 137, "source_domain": "www.pungudutivu.today", "title": "Contact us | Pungudutivu.today", "raw_content": "\nலண்டனில் 11.05.2012 இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nபுங்குடுதீவு கிராமத்தில் பிறந்து சிறந்த மாணாக்கனாகத் திகழ்ந்து 1959ல் ஆசிரியரானார். கிராம வளர்ச்சிக்காக குறிகட்டுவான் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையை உருவாக்குவதில் வெற்றி கண்டார். அத்துடன் கல்வி வளர்ச்சிக்கழகம் என்ற அமைப்பினையும் ஏற்படுத்தியுள்ளார். 1974ல் புங்குடுதீவு பலநோக்குக்...\nபிரதேச வைத்தியசாலை புங்குடுதீவு / Divisional Hospital Pungudutivu\nUK Pungudutivu » திரு முருகேசபிள்ளை நேமிநாதன் – மண்ணின் மைந்தர்கள் 2011 on மண்ணின் மைந்த்தர்கள் – திரு முருகேசபிள்ளை நேமிநாதன்\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/uncategorized/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-17T10:04:31Z", "digest": "sha1:RD6XMJBLQHW352LSJUK4F22WD3EFHNNS", "length": 4501, "nlines": 115, "source_domain": "www.thetruthintamil.com", "title": "எப்படித் தெரியும்? – TheTruthinTamil", "raw_content": "\nGershom Chelliah on எதை விட்டோம், இயேசுவிற்காக\nottovn.com on எதை விட்டோம், இயேசுவிற்காக\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 6:43-45.\n43 நல்ல மரமானது கெட்ட கனிகொடாது, கெட்ட மரமானது நல்ல கனிகொடாது.\n44 அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச் செடியில் திராட்சப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை.\n45 நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எட���த்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.\nமண்ணின் செழுமை மரங்களில் தெரியும்.\nமரத்தின் தன்மை கனிகளில் தெரியும்.\nகண்ணாம் விளக்கில் காட்சிகள் தெரியும்.\nகாட்சியை ஆய்ந்தால் கருத்தும் புரியும்.\nஉண்மை, பொய்மை எப்படித் தெரியும்\nஉரைக்கும் வாக்கின் செயலில் தெரியும்\nவிண்ணின் விருப்பு யாருக்குத் தெரியும்\nவிரும்பிப் பணிவோம், நமக்கும் புரியும்\nPrevious Previous post: உத்திரம் மறந்து துரும்பைத் திட்டும்\nNext Next post: பாறையுள் தோண்டிக் கட்டியவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/07/tntet-trb.html", "date_download": "2018-12-17T10:26:29Z", "digest": "sha1:7AL5GTOKH5QZIJPRE4VLLKJLN6ILX73K", "length": 9810, "nlines": 144, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: TNTET - தேர்வு பட்டியலை விரைவில் வெளியிட TRB முடிவு", "raw_content": "\nTNTET - தேர்வு பட்டியலை விரைவில் வெளியிட TRB முடிவு\nஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) விடைகளை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், முடிவுக்கு வந்ததன் காரணமாக, ஆசிரியர் தேர்வு பட்டியலை, விரைந்து வெளியிடும் பணியில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சுறுசுறுப்பு காட்டி வருகிறது.\nகடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் நடந்த டி.இ.டி., தேர்வில், இதுவரை, இறுதி பட்டியல் வெளியாகவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விடைகளை எதிர்த்து, பல தேர்வர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்), தேர்வு தொடர்பாகவும், இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வு தொடர்பாகவும், 70க்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல வழக்குகளில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிரான வழக்கு, முக்கியமானதாக இருந்தது.டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண், 60 மதிப்பெண்ணுக்கும், பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ, பட்டப் படிப்பு, பி.எட்., ஆகியவற்றில், தேர்வர் பெற்ற மதிப்பெண், 40 மதிப்பெண்ணுக்கும், 'வெயிட்டேஜ்' முறையில் கணக்கிடப்பட்டது. இதனால், அதிக பாதிப்பு ஏற்படுவதாக கூறி, வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில், பழைய முறையை ரத்து செய்து, புதிய முறையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிக்க, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டார். எந்த முறையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிக்கலாம் என, தன் உத்தரவில், உதாரணத்த��டன் சுட்டிக் காட்டினார். அதன்படி, தேர்வர் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், தேர்வர் பெற்ற மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில், 'வெயிட்டேஜ்' கணக்கிடும் முறையை, தமிழக அரசு அறிவித்தது. இதற்கான அரசாணையும், மே 30ம் தேதி, பிறப்பிக்கப்பட்டது. இது, டி.இ.டி., பிரச்னையில், ஒரு தெளிவை ஏற்படுத்தியது.இந்நிலையில், தேர்வு விடைகளை எதிர்த்து தொடரப்பட்ட, 70க்கும் அதிகமான மனுக்கள் மீது, நீதிபதி நாகமுத்து, இந்த வாரத்தில் உத்தரவுகள் பிறப்பித்தார்.இதன் காரணமாக, டி.இ.டி., தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தும், முடிவுக்கு வந்துள்ளன.\nஇதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது:\nவிடைகள் குறித்து, புதிய உத்தரவு எதுவும் எங்களுக்கு பிறப்பிக்கவில்லை. 'டி.ஆர்.பி., வெளியிட்ட விடைகள் சரியானவை' என, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, தேர்வு பட்டியலை வெளியிட, இனி, எங்களுக்கு எந்த தடையும் கிடையாது.ஆசிரியர் தேர்வுக்கான, புதிய அரசாணையின் அடிப்படையில், விரைவில், தேர்வு பட்டியலை வெளியிடுவோம். அதற்கான பணிகளை, இப்போதே துவக்கி உள்ளோம்.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2016/08/blog-post_12.html", "date_download": "2018-12-17T10:00:11Z", "digest": "sha1:7X4MBIL7EWW4QFNKDXZTF4JR6BJVU6F3", "length": 9459, "nlines": 64, "source_domain": "www.urtamilcinema.com", "title": "சென்னையில் உலக தரத்தில் அரிய வகை கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகம் சர்வதேச புகைப்பட தினத்தில் திறக்கப்படுகிறது ~ Ur Tamil Cinema", "raw_content": "\nசென்னையில் உலக தரத்தில் அரிய வகை கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகம் சர்வதேச ப���கைப்பட தினத்தில் திறக்கப்படுகிறது\nசென்னையில் முதல் முறையாக உலக தரத்தில் மிக அரிய வகை கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகம் திறக்கப்படுகிறது. உலகின் பல இடங்களில் 64க்கும் அதிகமான ஓவிய கண்காட்சியை நடத்தியவர் பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர். தத்ரூப ஓவியங்கள், 3டி ஓவியங்கள் இவரது கண்காட்சியை அலங்கரிக்கும் ஓவியங்களில் மிக முக்கியமானது.\nஓவியராக இருந்தாலும் நவீன கேமராக்கள் தொடங்கி அரியவகை கேமராக்களை சேகரிப்பது இவரது வழக்கம் இப்படி இவரிடம் உள்ள கேமராக்களின் எண்ணிக்கை மட்டும் 4000 ஆயிரத்தை தாண்டும்.\nதனது கலை பொக்கிஷமான அரியவகை கேமராக்களை பொதுமக்களும், கேமரா ஆர்வலர்களும் கண்டு ரசிப்பதற்காகவும், கேமரா வரலாறுகளை தெரிந்து கொள்வதற்காகவும் சென்னையில் ஒரு நிரந்தர அருங்காட்சியகம் அமைக்கும் பணியை செய்து வருகிறார்.\nசென்னையில் மிக பிரபலமான விஜிபி ஸ்னோ கிங்டம் அமைய உள்ள இந்த அருங்காட்சியகத்தில் உலகின் அதி நீளமான மம்மோத் கேமரா முதல் 11 கிராம் எடையளவே கொண்ட மிகச்சிறிய கேமராக்களும், முதல் 3டி கேமரா, பிஸ்டல் கேமரா, வாக்கிங் ஸ்டிக் கேமரா என பல அரியவகை ஆயிரக்கணக்கான கேமராக்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற உள்ளது.\nஇது தவிர அரியவகை புகைப்படங்கள், புகைப்பட கலை தொடர்பான சுவாரசிய தகவல்கள் அடங்கிய புத்தகங்கள் இருக்கும்.\nபுகைப்பட கலையை அதன் வரலாற்றை தெரிந்துக் கொள்ளும் விதமாக 3 ஆவண படங்களும் திரையிடப்பட உள்ளது. புறா உடலில் கேமராவை பொருத்தி உலகப்போரின் போது பயன் படுத்தியது பற்றியும், சர்வதேச அளவில் துப்பறிவாளர்களால் பயன்படுத்தப்பட்ட மினாக்ஸ் கேமரா பற்றிய படமும், கேமராக்கள் பற்றிய வரலாறு பேசும் படமும் பார்வையாளர்களுக்கு தினமும் திரையிடப்பட உள்ளது.\nமேலும் இந்த அருங்காட்சியகத்தின் முகப்பே ஒரு கேமராவின் தோற்றம் போலவும், நுழைவு வாயில் கேமராவின் லென்ஸ் போலவும் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பான ஒன்று.\nஅதோடு இந்த அருங்காட்சியகத்தில் இன்னொரு சிறப்பம்சம் கிளிக் ஆர்ட் முறையில் புகைப்பட கலையின் முன்னோடியும் புகைப்படகலையின் பல சாதனங்களை கண்டுபிடித்தவர்களான பிரான்சு நாட்டைச்சேர்ந்த லூமியர் சகோதரர்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளலாம். அமெரிக்காவை சேர்ந்த பிரபல புகைப்பட கலையின் முன்னோடியும் புக��் பெற்ற கோடாக் நிறுவனத்தின் நிறுவனருமான ஜார்ஜ் ஈஸ்ட்மேனிடம் அவர் கண்டுபிடித்த பாக்ஸ் கேமராவை பெற்றுக்கொள்வது போலவும் செல்பி எடுத்து கொள்ளலாம்.\n19ம் நூற்றாண்டு தொடங்கி 21ம் நூற்றாண்டு வரையிலான புகைப்பட கலையின் நீண்ட வரலாறை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைந்திருப்பது ஆசிய அளவில் வேறு எங்கும் பார்க்க முடியாது என்பது இதன் சிறப்பம்சம்.\nஉலக புகைப்பட தினத்தில் இந்த அருங்காட்சியகத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் திறந்து வைக்கிறார். கேமரா வரலாறுகள் குறித்த ஆவண குறும்படங்களை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார். இந்த கேமரா அருங்காட்சியகம் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்களுக்காக திறக்கப்பட்டிருக்கும்.\nரஜினியின் ”பேட்ட” படத்தின் வெளியிட்டு உரிமையை கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’\n17 மேடை நாடக கலைஞர்களை கவுரவப்படுத்திய சீதக்காதி படக்குழுவினர்கள்\nகார்த்தி நடிக்கும் புதிய படம்.'மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\n'ஜாம்பி' படப்பிடிப்பை இன்று 'க்ளாப்' அடித்து துவக்கி வைத்த பிரபல இயக்குநர் பொன்ராம்\nஇந்தி படத்தின் தமிழ் ரிமேக்கில் நடிக்கிறார் அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/05/blog-post_85.html", "date_download": "2018-12-17T09:23:18Z", "digest": "sha1:WI2YCB776WGTMK3HV3EHY2OHIGKJWPA4", "length": 5594, "nlines": 57, "source_domain": "www.urtamilcinema.com", "title": "தமிழ்நாட்டு ரசிகர்களின் இதயங்களை வென்ற சங்கிலி புங்கிலி கதவ தொற. ~ Ur Tamil Cinema", "raw_content": "\nதமிழ்நாட்டு ரசிகர்களின் இதயங்களை வென்ற சங்கிலி புங்கிலி கதவ தொற.\nஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தமிழ்நாட்டில் தன் வெற்றிப் பயணத்தை சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் வெற்றியின் மூலமும் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. வெளியான வார இறுதி நாட்களில் நல்ல ஓபனிங்கை கொடுத்துள்ள சங்கிலி புங்கிலி கதவ தொற படம் வார நாட்களிலும் நன்றாகவே போய்க் கொண்டிருக்கிறது. ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, ராதிகா, தம்பி ராமையா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பதும் ரசிகர்களை படத்தை நோக்கி ஈர்த்திருக்கிறது.\nகடந்த காலங்களிலும் எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, காக்கா முட்டை என பல அறிமுக இயக்குனர்களின் திறமையை மட்டுமே நம்பி, அறிமுகப்படுத்தி வெற்றி கண்டுள்ளது ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ். அந்த வரிசையில் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் மூலம் ஐக் என்ற திறமையான ஒரு இயக்குனரை கண்டுபிடித்து தமிழ் திரையுலகிறகு கொடுத்திருக்கிறது. மீடியம் பட்ஜெட்டில் உருவான இந்த படம் முதல் மூன்று நாட்களிலேயே நல்ல வசூலை கொடுத்திருக்கிறது.\nஇது குறித்து ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் சிஇஓ விஜய் சிங் கூறும்போது, \"சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தின் வெற்றி எங்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. நல்ல புதுமையான கதைகளை தேர்ந்தெடுத்து, சிறப்பான மார்க்கெட்டிங் மற்றும் டிஸ்ட்ரிபியூஷன் மூலம் ரசிகர்களை மகிழ்விப்பதே எங்கள் நோக்கம். இந்த படத்தில் மூலம் ஐக் மற்றும் அட்லீயுடன் இணைந்தது மகிழ்ச்சி\" என்றார்.\nரஜினியின் ”பேட்ட” படத்தின் வெளியிட்டு உரிமையை கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’\n17 மேடை நாடக கலைஞர்களை கவுரவப்படுத்திய சீதக்காதி படக்குழுவினர்கள்\nகார்த்தி நடிக்கும் புதிய படம்.'மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\n'ஜாம்பி' படப்பிடிப்பை இன்று 'க்ளாப்' அடித்து துவக்கி வைத்த பிரபல இயக்குநர் பொன்ராம்\nஇந்தி படத்தின் தமிழ் ரிமேக்கில் நடிக்கிறார் அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/actor-surya-urges-fans-not-to-respond-for-comments-made-against-him/", "date_download": "2018-12-17T11:11:16Z", "digest": "sha1:SZYJFIZVQXLXE6NRFGCDSPPKJEPHIPOL", "length": 14300, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம்”: ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்-Actor Surya urges fans not to respond for comments made against him", "raw_content": "\nசீக்கியர்களுக்கு எதிரான கலவரம் : காங்கிரஸின் முக்கியத் தலைவருக்கு ஆயுள் தண்டனை\n6 மாதம் ஸ்டெர்லைட் ஆலை மூடி இருந்ததில் ரூ.1500 கோடி இழப்பு : சிஇஓ ராம்நாத் பேட்டி\n”தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம்”: ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்\n”தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம்”, என நடிகர் சூர்யா தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n”தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம்”, என நடிகர் சூர்யா தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றின் தொகுப்பாள���னிகள் இருவர் சூர்யா குறித்து கேலி பேசியதற்கு, அவரது ரசிகர்கள் எதிர்வினையாற்றிவரும் நிலையில், சூர்யா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.\nபிரபல தனியார் தொலைக்காட்சியான சன் மியூசிக் தொகுப்பாளினிகள் இருவர், நேரலை நிகழ்ச்சியில் நடிகர் சூர்யாவின் உயரம் குறித்து கேலியாக பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.\nஇதையடுத்து, தொகுப்பாளினிகளின் இந்த பேச்சுக்கு சூர்யாவின் ரசிகர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர். மேலும், அவரது ரசிகர்கள் சிலர் சன் தொலைக்காட்சி நிறுவனம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், ”தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம்”, என நடிகர் சூர்யா தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக, தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சூர்யா, “தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற.”, என பதிவிட்டுள்ளார்.\nதரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற. \n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nகார்த்தியின் ‘தேவ்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபிரபல பாம்பு சீரியலில் நடிகர் சூர்யா… பாலிவுட் ஸ்டைலில் ஒரு எண்ட்ரி\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூர்யா, கார்த்தி நிதியுதவி\nநடிகர் சூர்யா பிறந்தநாள் : இணையத்தளத்தில் பொழியும் பிரபலங்களின் வாழ்த்து மழை\nமனதில் தேக்கி வைத்திருந்த மகிழ்ச்சியை கொட்டித் தீர்த்த நடிகர் கார்த்தி\n‘கடைக்குட்டி சிங்கம்’: துளி ஆபாசம் இல்லாத நிறைவான படம் ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் மற்றும் ரியாக்ஷன்ஸ்\n – அஜித், விஜய், சூர்யா படங்கள் கடும் போட்டி\nமீண்டும் கௌதம் வாசுதேவ மேனன் : சூர்யாவின் மெகா திட்டங்கள்\nநாசா காலண்டரை அலங்கரிக்கப்போகும் தமிழக மாணவர்களின் ஓவியங்கள்\nஐந்து தயாரிப்பாளர்கள் என்னை பகிர்ந்து கொள்ள கேட்டனர்: பிரபல நடிகை மேடையில் வாக்குமூலம்\nரூ. 35 க்கு கீழ் ரீசார்ஜ் செய்பவர்களின் சேவை நிறுத்தப்படுமா\nரீசார்ஜ் கடைகளில் 35 ரூபாய்க்கு கீழ் எந்த ஒரு ரீசார்ஜ் சேவைகளும் செய்யப்படுவதில்லை\nவோடஃபோன் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர்: 168 நாட்கள் வேலிடிட்டி\nவாடிக்கையாளர்களுக்கு 10 ஜிபி 4ஜி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்\n6 மாதம் ஸ்டெர்லைட் ஆலை மூடி இருந்ததில் ரூ.1500 கோடி இழப்பு : சிஇஓ ராம்நாத் பேட்டி\nவிஜய் போலவே சர்ச்சையில் சிக்கிய அமலா பால்…\n‘அப்பா’… மீனாவின் ஒரே வார்த்தையில் உலகை மறந்த ராதாகிருஷ்ணன்\n41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை நோக்கி படையெடுக்கும் 30 பெண்கள்.. கேரளாவில் அடுத்தக்கட்ட பரபரப்பு\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவரம் : காங்கிரஸின் முக்கியத் தலைவருக்கு ஆயுள் தண்டனை\n6 மாதம் ஸ்டெர்லைட் ஆலை மூடி இருந்ததில் ரூ.1500 கோடி இழப்பு : சிஇஓ ராம்நாத் பேட்டி\nவிஜய் போலவே சர்ச்சையில் சிக்கிய அமலா பால்…\nகிறிஸ்துமஸ் இரவில் அதிகரிக்கும் ஹார்ட் அட்டாக்ஸ் ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்\nஉலகின் முதல் ஃபோல்டபிள் ( foldable ) போனை அறிமுகம் செய்கிறது சாம்சங்\nஜாம் ஜாம்னு நடந்த சாய்னா நேவால் திருமண ரிசப்ஷன்… புகைப்படம் தொகுப்பு\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nசீக்கியர்களுக்கு எதிரான கலவரம் : காங்கிரஸின் முக்கியத் தலைவருக்கு ஆயுள் தண்டனை\n6 மாதம் ஸ்டெர்லைட் ஆலை மூடி இருந்ததில் ரூ.1500 கோடி இழப்பு : சிஇஓ ராம்நாத் பேட்டி\nவிஜய் போலவே சர்ச்சையில் சிக்கிய அமலா பால்…\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-42920744", "date_download": "2018-12-17T10:16:54Z", "digest": "sha1:W2UBA3YKQAINVY3UZFR7YDPNG7FAQBV2", "length": 8241, "nlines": 135, "source_domain": "www.bbc.com", "title": "வான் தாக்குதல்களால் தரைமட்டமான இட்லிப் நகரம் - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nவான் தாக்குதல்களால் தரைமட்டமான இட்லிப் நகரம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கடைசி கட்டுப்பாட்டுப் பகுதியாக கருதப்படும் இட்லிப் நகரின் பெரும் பகுதி, அந்நாட்டு அரசுப் படைகளின் தாக்குதல்களால் தரைமட்டமானது. இதன் விளைவால், குறைந்தபட்சம் இரண்டரை லட்சம் பேர் இட்லிப்பில் இருந்து வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.\nகுறைந்த நேரம் செலவிடும் பயன்பாட்டாளர்கள்: புலம்பும் ஃபேஸ்புக்\n\"ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்குவோரின் வரி லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கவா\nசீனா: திருமணத்திற்கும், தேனிலவுக்கும் ஊக்கத்தொகை\nகாந்தியை கொல்ல திட்டமிடப்பட்டு தோல்வியடைந்த 5 முயற்சிகள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ பிரமிப்பூட்டும் இந்திய இ-ஸ்கூட்டர்கள்\nவீடியோ வியாழன் கிரகத்தின் அரிய படங்கள்\nவியாழன் கிரகத்தின் அரிய படங்கள்\nவீடியோ குச்சிப்புடி நடனத்தில் அசத்தும் போலந்து பெண்கள்\nகுச்சிப்புடி நடனத்தில் அசத்தும் போலந்து பெண்கள்\nவீடியோ இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகள் என்னென்ன\nஇந்திய ரிசர்வ் வங்கியின் பணிகள் என்னென்ன\nவீடியோ ஹிஜாபை கழற்றி உரிமைக்கு குரல் கொடுத்த பெண் தந்த விலை\nஹிஜாபை கழற்றி உரிமைக்கு குரல் கொடுத்த பெண் தந்த விலை\nவீடியோ கூகுள் தேடல் எவ்வாறு வேலை செய்கிறது தெரியுமா\nகூகுள் தேடல் எவ்வாறு வேலை செய்கிறது தெரியுமா\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/11/27173430/Lords-of-Shiva-worship.vpf", "date_download": "2018-12-17T10:32:35Z", "digest": "sha1:NXUA35DTMMW3XM3TK2RPMYTHQRO2R2LA", "length": 13562, "nlines": 170, "source_domain": "www.dailythanthi.com", "title": "Lords of Shiva worship || சிவ வழிபாட்டிற்குரிய லிங்கங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஉயர்நீதிமன்றங்களில் புதியதாக அரசு வழக்கறிஞர்களை நியமிக்க இடைக்காலத்தடை | \"சட்டவிரோத குவாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்\" உயர்நீதிமன்றம் | உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு உயர் நீதிமன்ற கிளை இடைக்கால தடை |\nசிவ வழிபாட்டிற்குரிய லிங்கங்கள் + \"||\" + Lords of Shiva worship\n‘ஓம் நம சிவாய’ என்று நாம் நெக்குருகி பிரார்த்திக்கும்போது, நம் கண் முன்னால் நிற்பது ஈசனின் லிங்க ரூபம்தான். ஏன் இப்படி சிவன் சிலா ரூபமாக இல்லாமல் லிங்க ரூபமாக வழிபடப்படுகிறார் என்பதற்கு, லிங்க புராணம் ஒரு கதை சொல்கிறது.\nஒரு முறை பிரம்மாவுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர் என்ற வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது மிகப்பெரிய அக்னி கோளமாக அவர்கள் நடுவே தோன்றினார் சிவபெருமான். அதுவே முதன் முதலாக இறைவன் எடுத்த லிங்க வடிவம். அன்று முதல் லிங்கோத்பவம் உதயமாயிற்று. ‘லிங்கோத்பவம்’ என்றால் ‘லிங்கம் தோன்றுதல்’ என்று பொருள். அன்று முதல் இன்று வரை சிவபெருமான் லிங்க உருவத்திலேயே தான் வழிபடப்பட்டு வருகிறார்.\nசிவ வழிபாட்டிற்குரிய லிங்கங்கள் ஷணிக லிங்கம், இஷ்ட லிங்கம், ஆத்ம லிங்கம் என 3 வகைப்படும்.\nநாள்தோறும் சிவ வழிபாடு நடத்திய பின்பு, கைவிடப்படும் லிங்கம் ‘ஷணிக லிங்கம்’ எனப்படும். இதை செய்வது மிகவும் எளிதானது. இது 16 வகைப்படும். குருவிடமிருந்து லிங்கத்தை பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம்.\nபுற்று மண் லிங்கம் - மோட்சம் தரும்\nஆற்று மண் லிங்கம்- பூமி லாபம் தரும்\nபச்சரிசி லிங்கம்- பொன், பொருள் தரும்\nஅன்ன லிங்கம்-அன்ன விருத்தி தரும்\nபசுவின் சாண லிங்கம்- நோய்கள் தீரும்\nவெண்ணெய் லிங்கம் - மன மகிழ்ச்சி தரும்\nருத்ராட்ச லிங்கம்- அகண்ட அறிவைத் தரும்\nவிபூதி லிங்கம் - அனைத்து செல்வமும் தரும்\nசந்தன லிங்கம்- அனைத்து இன்பமும் தரும்\nமலர் லிங்கம்- ஆயுளை அதிகமாக்கும்\nதர்ப்பைப்புல் லிங்கம் - பிறவியிலாநிலை தரும்\nசர்க்கரை லிங்கம்- விரும்ப���ய இன்பம் தரும்\nமாவு லிங்கம்- உடல் வன்மைதரும்\nபழ லிங்கம்- சுகத்தைத் தரும்\nதயிர் லிங்கம் - நல்ல குணத்தைத்தரும்\nதண்ணீர் லிங்கம் - எல்லா மேன்மைகளும் தரும்\nமரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை, குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு வழிபடுவது ‘இஷ்ட லிங்கம்’ எனப்படும். யார், யார் எந்த லிங்கங்களை வழிபட்டனர் என்று பார்க்கலாம்.\nவருணன் - நீல லிங்கம்\nவிஷ்ணு - இந்திர நீல லிங்கம்\nபிரம்மன் - சொர்ண லிங்கம்\nவசுதேவர்கள் - வெள்ளி லிங்கம்\nவாயு - பித்தளை லிங்கம்\nஅசுவினி தேவர்கள் - மண் லிங்கம்\nமகாலட்சுமி - ஸ்படிக லிங்கம்\nசோம ராஜன் - முத்து லிங்கம்\nசாதுர்யர்கள் - வஜ்ஜிர லிங்கம்\nமயன் - சந்தன லிங்கம்\nநாகர்கள் - பவள லிங்கம்\nஅரசுர்கள் - பசுஞ்சாண லிங்கம்\nபார்வதி - வெண்ணெய் லிங்கம்\nநிருதி - தேவதாரு மர லிங்கம்\nயோகிகள் - விபூதி லிங்கம்\nசாயா தேவி - மாவு லிங்கம்\nயட்சர்கள் - தயிர் லிங்கம்\nஇது தூய மனதுடன், இறைவனை மனதுக்குள் நிறுத்தி செய்யும் வழிபாடு. வெளிபுற வழிபாடு தேவையில்லை. மனப்பூர்வமாக செய்யப்படும் சிவ லிங்க வழிபாடு ‘ஆத்ம லிங்க வழிபாடு’ எனப்படும்.\nகாஞ்சீபுரம் - ஏகாம்பர லிங்கம்\nதிருவானைக்கா - ஜம்பு லிங்கம்\nதிருவண்ணாமலை - அருணாசல லிங்கம்\nதிருகாளத்தி - திருமூல லிங்கம்\nசிதம்பரம் - நடராச லிங்கம்\nதொகுப்பு: நாடி ஜோதிடர் பாஸ்கர், கோவை.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/12/07014704/Thulikal.vpf", "date_download": "2018-12-17T10:34:42Z", "digest": "sha1:5TYCGANVYAQ2ZXOHXA6B2ULCJNSEW3CP", "length": 14672, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thulikal || துளிகள்", "raw_content": "Sections ச���ய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஉயர்நீதிமன்றங்களில் புதியதாக அரசு வழக்கறிஞர்களை நியமிக்க இடைக்காலத்தடை | \"சட்டவிரோத குவாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்\" உயர்நீதிமன்றம் | உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு உயர் நீதிமன்ற கிளை இடைக்கால தடை |\n12–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் வருகிற 18–ந் தேதி ஜெய்ப்பூரில் நடக்கிறது.\n* பிரேசில் கால்பந்து ஜாம்பவானான 78 வயது பீலே அளித்த ஒரு பேட்டியில், ‘என்னை பொறுத்த மட்டில் எப்பொழுதும் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் மரடோனா. அர்ஜென்டினா வீரர் மெஸ்சியை விட மரடோனா சிறந்த வீரரா என்று என்னிடம் கேட்டால் ஆம் என்று தான் சொல்வேன். பிரான்சின் ஆன்டோன் பெக்கன்பார், நெதர்லாந்தை சேர்ந்த ஜோஹன் கிராப் ஆகியோரும் மரடோனாவை போல் சிறந்த வீரர்கள்’ என்றார்.\n* 12–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் வருகிற 18–ந் தேதி ஜெய்ப்பூரில் நடக்கிறது. ஐ.பி.எல். போட்டி முடிந்த உடன் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இருப்பதால் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று தெரிகிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட யுவராஜ்சிங்கும் வீரர்கள் ஏலப்பட்டியலில் உள்ளார். கடந்த ஆண்டு அவரது அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அது தற்போது ரூ.1 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு ரூ.11½ கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டு சோபிக்காததால் நீக்கம் செய்யப்பட்ட ஜெய்தேவ் உனட்கட்டின் அடிப்படை விலை ரூ.1½ கோடியாக குறைந்து இருக்கிறது.\n* கடந்த 2015–ம் ஆண்டில் தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் களம் இறங்கிய இந்தியாவை சேர்ந்த விஜேந்தர் சிங் தொடர்ச்சியாக தனது 10 பந்தயங்களிலும் வெற்றி வாகை சூடி அசத்தினார். தற்போது விஜேந்தர் சிங் அமெரிக்க தொழில்முறை குத்துச்சண்டை கிளப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதன்படி அவர் தனது முதல் பந்தயத்தில் மெக்சிகோவை சேர்ந்த கேனிலோ ஆல்வாரெஸ்சுடன் மோதுகிறார். இந்த போட்டி நியூயார்க்கில் உள்ள மேடிசன் சதுக்க கார்ட��ில் அரங்கேறுகிறது. இந்த போட்டியை அடுத்த ஆண்டு (2019) பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் போட்டிக்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.\n* 31–வது தென் மண்டல நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வருகிற 27–ந் தேதி முதல் 29–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக அணி தேர்வு செய்வதற்கான மாநில நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 9–ந் தேதி வரை நடக்கிறது. இதில் 745 வீரர்–வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.\n1. து ளி க ள்\nஇந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் பெங்களூரு எப்.சி.–மும்பை சிட்டி அணிகள் இடையிலான ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.\n2. து ளி க ள்\nஉலக கோப்பை ஆக்கி போட்டியின் போது, பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய புகாரில் சிக்கிய பாகிஸ்தான் அணியின் உதவி பயிற்சியாளர் டேனிஸ் கலீம் எச்சரிக்கையுடன் தப்பினார்.\n3. து ளி க ள்\nபுரோ கபடி லீக் போட்டியில் ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்த 100–வது லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 29–27 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி 13–வது வெற்றியை ருசித்தது.\n4. து ளி க ள்\nகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந் தேதி தொடங்குகிறது.\n6–வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. உலக டூர் இறுதிசுற்று பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம்:‘கேள்விக்கு விடை கிடைத்து விட்டது’ - சிந்து பெருமிதம்\n2. உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சாம்பியன்\n3. உலக பேட்மிண்டன் இறுதி சுற்று: இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து\n5. தமிழ் தலைவாஸ்-உ.பி. யோத்தா ஆட்டம் ‘டை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Naturalbeauty/2018/09/28103013/1194305/mens-beauty-tips.vpf", "date_download": "2018-12-17T10:54:18Z", "digest": "sha1:K5VJU3OVE2JLW3PROT5VEKN4HW3EFOS5", "length": 16746, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "கவர்ச்சியாக தோற்றமளிக்க ஆண்களுக்கான அழகுக்குறிப்புகள் || mens beauty tips", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகவர்ச்சியாக தோற்றமளிக்க ஆண்களுக்கான அழகுக்குறிப்புகள்\nபதிவு: செப்டம்பர் 28, 2018 10:30\nவசிகர தோற்றம் வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஆண்பால் பெண்பால் கிடையாது. கவர்ச்சியாக தோற்றமளிக்க ஆண்கள் பின்பற்ற வேண்டிய சில எளிய அழகுக் குறிப்புகளை பார்க்கலாம்.\nவசிகர தோற்றம் வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஆண்பால் பெண்பால் கிடையாது. கவர்ச்சியாக தோற்றமளிக்க ஆண்கள் பின்பற்ற வேண்டிய சில எளிய அழகுக் குறிப்புகளை பார்க்கலாம்.\nஅழகுணர்ச்சி என்பது அனைவருக்குமே இருக்கக்கூடியது. ஆண்களின் லைப்-ஸ்டைல் பெண்களை காட்டிலும் வெகுவாக மாறுபட்டது. இதில் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களை காண்பது மிகக் கடினமான ஒன்று. அழகு பராமரிப்பு உணர்ச்சியை ஆண்கள் மற்றவர்களுக்காக மறைத்து, செய்துக் கொள்வதற்கு வெட்கபட வேண்டிய அவசியம் இல்லை.\nதன் அழகை பராமரித்து பெர்பெக்ட் தோற்றத்துடன் காட்சியளிப்பது அனைவருக்குமே ஒருவித தன்நம்பிக்கையை கொடுக்கும். ஆதலால், தயங்காமல் ஆரம்பித்து பயனடையுங்கள்.\nஇதோ, ஆண்களுக்கான சில எளிய அழகுக்குறிப்புகள் :\n* பெண்களை விட ஆண்களின் சருமம் அதிக எண்ணெய் சுரக்கும் தன்மை கொண்டது. இதனால் தான் ஆண்களின் முகத்தில் எண்ணெய் வழிந்த வண்ணம் இருக்கும். இதற்கு சரியான தீர்வு கிரீம் அல்ல, ஜெல் பயன்படுத்துவது தான். ஜெல் பயன்படுத்துவதினால், பிக்மென்டேசன் மாசு மருக்களையும் கட்டுப்படுத்தலாம்.\n* முகத்தில் ஷேவ் தொடர்ந்து செய்வதினால் சருமம் கடினமாக மாறிவிடும். இதில் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கிறது. ஷேவ் செய்தப்பின் தேங்காய் எண்ணெய் அல்லது தூய பாதாம் எண்ணெயை தேய்தால் சருமம் மென்மையாகவே இருக்கும்.\n* கணினி வேலை செய்பவர்களுக்கும், அதிக படியான மனஅழுத்தம் கொண்டவர்களுக்��ும் கண்களின் கீழ் பை போன்று வருவதுண்டு. வெள்ளரிக்காயில் தேன் தடவி கண்கள் மீது வைத்து கட்டிக்கொள்ளுங்கள். மாறாக பயன்படுத்திய டீ பேக்களை பயன்படுத்தலாம். 10 நிமிடம் கழித்து கழுவி மென்மையான துணியால் ஒத்தி எடுங்கள். சில நாட்களில் மாற்றம் தெரியும். மற்றும் விரைவான பலனுக்கு 'அன்டர் ஐ கிரீம்' பயன்படுத்தலாம்.\n* பெண்களை மட்டும் இல்லை, ஆண்களையும் விட்டு வைப்பதில்லை இந்த வெப்பம். சீக்கிரம் கறுத்துவிடும் சருமத்தை காப்பாற்ற ஆண்களும் சன் லோஷனை தேவைப்படுகிறது. அதிக SPF உடைய சன் லோஷனை பயன்படுத்துவது நல்லது.\n* ஆண்களின் சருமத்திற்கும் ஈரப்பதம் மிக அவசியம் என்பதை மறக்கவேண்டாம். ஈரப்பதத்தை இழக்கும் சருமமானது வறண்டு, வெடிப்பு விட்டு, காய்ந்த திட்டுகளாக தென்படும். அதற்கு நீர் அதிகமாக அருந்துங்கள், அவ்வப்போது சோப்பு இல்லாமல் வெறும் குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவுங்கள்.\nசத்தீஸ்கர் முதல் மந்திரி பதவியேற்கும் இடம் மழையினால் மாற்றம்\n‘பெய்ட்டி’ புயல் கோதாவரி அருகே கரையை கடந்தது\nமூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் மசோதா - பாராளுமன்றத்தில் நிறைவேறியது\nமத்தியப்பிரதேசம் முதல் மந்திரியாக கமல்நாத் பதவி ஏற்றார்\nகஜா புயல் பாதிப்பு குறித்த தமிழக அரசின் பதில் திருப்தியாக இருந்தால் 2 நாளில் இறுதி அறிக்கை - மத்திய அரசு\nபாராளுமன்ற மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது\nமாலத்தீவு அரசுக்கு 1.4 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nஎலுமிச்சை பழத்தை சருமத்திற்கும் எப்படி பயன்படுத்துவது\nசரும முடிகளை அகற்ற வாக்சிங் செய்வதற்கு பதில் இதை பண்ணுங்க\nஉங்கள் கூந்தலை அழகாக பராமரிப்பது எப்படி\nபெண்கள் உடம்பில் உள்ள தேவையில்லாத முடியை நீக்குவது எப்படி\nசரும பிரச்சனைகளை தீர்க்கும் வாழைப்பழ பேஸ் பேக்\nதுபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது இந்திய சிறுவன்\nபேட்ட படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nநடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடங்கினார்\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nகருணாநிதி சிலை திறப்பு ���ிழாவில் பங்கேற்காதது ஏன்\nராஜஸ்தான்-மத்திய பிரதேச முதல் மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nபிரபல நாவலை படமாக்கும் மணிரத்னம்\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nபுதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/42215-former-union-minister-bhishma-narain-singh-passes-away.html", "date_download": "2018-12-17T11:24:06Z", "digest": "sha1:YLQ7JIRW7POLPYRZTBJP2PG5M6NGMRTX", "length": 6630, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங் காலமானார்! | Former Union Minister Bhishma Narain Singh passes away", "raw_content": "\nரஃபேல் விவகாரம்: ராகுலுக்கு எதிராக பாஜக உரிமை மீறல் நோட்டீஸ்\nஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்\nஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை\nதமிழகத்தின் முன்னாள் ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங் காலமானார்\nதமிழகத்தின் முன்னாள் ஆளுநரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சருமான பீஷ்ம நாராயண் சிங் தனது 85வது வயதில் டெல்லியில் உள்ள தனது வீட்டில் காலமானார். இவரது உடல் தகனம் இன்று பிற்பகல் 12.30 மணி அளவில் லோதி சாலையில் உள்ள மயானத்தில் நடைபெற உள்ளது. பீஷ்ம நாராயணன் சிங் மறைவிற்கு தேசிய மற்றும் மாநில அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதன் முதலாக தமிழக முதல்வராக 1991 ம் ஆண்டு பதவி ஏற்ற போது, அவருக்கு அப்போதைய ஆளுநராக இருந்த பீஷ்ம நாராயண் சிங் பதவி பிரமாணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\n5. ���ன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n6. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளில் தீ விபத்து\n7. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\nடாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nபெல் நிறுவனத்தில் வேலை... மாத சம்பளம் ரூ.35,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B0/", "date_download": "2018-12-17T10:19:36Z", "digest": "sha1:IBPHJEDL5JPCF2E6R7PSMGWCTAZ6QMLO", "length": 9435, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "பங்களாதேசில் கடும் மழை: ரோஹிங்கியர்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரண்டாவது வாக்கெடுப்பு மக்களின் நம்பிக்கையை உடைத்துவிடும் : தெரேசா மே\nசசிகலாவுடன் தகுதி நீக்க செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு\nஜனாதிபதியின் உரை சந்தேகத்தை அதிகரித்துள்ளது – ஐக்கிய தேசிய முன்னணி\nராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்பு\nசீக்கிய கலவரம்: சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nபங்களாதேசில் கடும் மழை: ரோஹிங்கியர்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு\nபங்களாதேசில் கடும் மழை: ரோஹிங்கியர்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு\nபருவமழைக்கு முன்பாக தென்கிழக்கு பங்காளதேசில் பெய்த பலத்த மழையினால் ஏற்பட்ட மண்சரிவினால் இதுவரை 14 பேர்வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nஉயிரிழந்தவர்களுள் மியன்மாரிலிருந்து பங்களாதேசில் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் இருவரும் உள்ளடங்குவதுடன், அவர்கள் பெரும் சிரமங்களையும் எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nபங்களாதேசில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழைக் காரணமாக மியான்மார் எல்லையில் உள்ள காக்ஸ் பஜார், ரங்கமாதி மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nமழை மற்றும் மண்சரிவினால் மியன்மாரில் இருந்து அகதிகளாக வந்துள்ள பல்லாயிரக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமூங்கிலாலும், பிளாஸ்டிக்கினாலும் அமைக்கப்பட்டுள்ள அகதிகளின் 1500 தற்காலிக குடியிருப்புகள் மழைக்காரணமாக சேதமடைந்துள்ளது ��ன்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பலத்த மழைக்காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவினால், இதுவரை ரோஹிங்கிய அகதிகள் இருவர் உள்ளடங்களாக 14 பேர்வரை உயிரிழந்துள்ளனர். இதேவேளை, இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எதிர்வு கூறல்\nநாட்டின் சில பகுதிகளில் அடுத்த 48 மணித்தியாலங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்த\nநாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடை மழை பெய்யக்கூடுமென எதிர்வுகூறல்\nவங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் இலங்கைக்கு தென்கிழக்காக தொடர்ந்தும் நிலை கொண்ட\nநாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறல்\nவங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த அழுத்தம் காரணமாக கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்கள\nநாளை முதல் மழையுடனான காலநிலை அதிகரிக்கும் என எதிர்வு கூறல்\nநாட்டின் சில பகுதிகளில் நாளை முதல்(ஞாயிற்றுக்கிழமை) அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்\nஇங்கிலாந்தை தாக்கவுள்ள புயல் ‘டயானா’\nஇங்கிலாந்தை ‘டயானா’ என்ற புயல் தாக்கவுள்ளதாகவும், அதன் காரணமாக மணிக்கு 70m வரையிலான கடும\n2020 முதல் அமுலாகும் பரீஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கை\n‘யூடியூப்’இற்கு வந்த மிகப்பெரிய சோதனை – ‘டிஸ்லைக்’கில் மோசமான சாதனை படைத்த யூடியூப் நிறுவனம் வெளியிட்ட வீடியோ\nபங்களாதேஷுக்கு எதிரான ரி20 : மே.தீவுகள் அணி வெற்றி\nதேசியக் கொடியினை கட்டியவாறு நீராடிய முதியவர்: கண்டியில் சம்பவம்\nநாடாளுமன்ற மோதல் – சி.சி.ரி.வி காணொளிகள் பரிசீலனை\nமிஸ் யுனிவர்ஸ் ஆக முடிசூடினார் பிலிப்பைன்ஸ் அழகி\nசிதைவடைந்து கிடக்கும் கொழும்பு துறைமுக வீதி\nஊழல் வழக்கில் சிக்கிய மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் பணம் முடக்கம்\nகிளிநொச்சியில் அபிவிருத்தியை நோக்கிய தகவல் பரிமாற்றப் பயிற்சி நெறி முன்னெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/2018-10-09", "date_download": "2018-12-17T09:48:26Z", "digest": "sha1:PYP2XD3AVIF37FZZIOEGKEHTH2LQVDXU", "length": 4011, "nlines": 117, "source_domain": "bucket.lankasri.com", "title": "News by Date Lankasri Bucket International Edition - Get the all latest News , Cinema Videos, Photos , entertainment, business, science, technology and health Photos , Videos 24/7 updates.", "raw_content": "\nயுவனின் அசத்தலான இசையில் ஜீனியஸ் படத்தின் நீங்களும் ஊரும் பாடல்\nவைரமுத்து சர்ச்சையில் என்ன நடந்தது வெளுத்துவாங்கும் சின்மயி அம்மா சிறப்பு பேட்டி\nரசிகர்கள் பெரிதும் கொண்டாடிய 96 படத்தின் வீடியோ பாடல்\nவைரமுத்துவை தொடர்ந்து பாலியல் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்\nநண்பர்கள் கொண்டாட நட்புனா என்னான்னு தெரியுமா படத்தின் Sneak Peek\nசன்னி லியோனை தாக்கிய கன்னட மக்கள்\nராஜா ராணி சீரியலில் நடித்தது எப்படி டப்ஸ்மாஸ் புகழ் அக்‌ஷய் கமல் - Exclusive Interview\nசீரியல் புகழ் அமித் பார்கவ் மற்றும் அவரது மனைவியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/160190", "date_download": "2018-12-17T10:26:46Z", "digest": "sha1:DHOY6D7QLS6OOT3F5D7EY62DW5Z6ISP4", "length": 6259, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "ஜகார்த்தாவில் பங்குச் சந்தைக் கட்டிடம் சரிந்து விழும் பயங்கரக் காட்சி (காணொளி) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் ஜகார்த்தாவில் பங்குச் சந்தைக் கட்டிடம் சரிந்து விழும் பயங்கரக் காட்சி (காணொளி)\nஜகார்த்தாவில் பங்குச் சந்தைக் கட்டிடம் சரிந்து விழும் பயங்கரக் காட்சி (காணொளி)\nஜகார்த்தா – இந்தோனிசியாவின் ஜகார்த்தா நகரில், பங்குச் சந்தைக் கட்டிடத்தின் ஒரு தளம் இன்று திங்கட்கிழமை சரிந்து விழுந்தது.\nஇச்சம்பவத்தில் 77 பேர் காயமடைந்தனர். அவர்களில் 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nகடந்த 2000-ம் ஆண்டு, இக்கட்டிடத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்தது.\nஅதன் பாதிப்பினால் தான் இன்று கட்டிடம் இடிந்து விழுந்திருக்கலாம் என இந்தோனிசியக் காவல்துறைத் தெரிவித்திருக்கிறது.\nஇதனிடையே, கட்டிடம் இடிந்து விழும் பயங்கரக் காட்சி நட்பு ஊடகங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.\nPrevious articleதேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (8) – கோத்தா மருடு (சபா)\nNext articleலகாட் டத்து ஊடுருவல்: 9 பேரின் மரண தண்டனை நிலைநாட்டப்பட்டது\nலயன் ஏர் : விமானத்தின் மையப் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது\nலயன் ஏர் விமானம்: கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது\nலயன் ஏர் விபத்து: விமானத்தின் ஒலி சமிக்ஞைகள் கிடைத்தன\nஇலங்கை : ரணில் மீண்டும் பிரதமர்\nஇலங்கை : மகிந்த ராஜபக்சே பதவி விலகுகிறார்\nடாஸ்மேனியா காட்டுப் பகுதியில் உயரமான மரம் கண்டுபிடிப்பு\nதெரசா மே நம்பிக்கை வாக்கெடுப்பில் 83 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி\nபனிப்பாறைகள் கரைவதால் கடல் நீர் மட்டம் உயரும் அபாயம்\n1எம்டிபி: கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் மீது வழக்குப் பதிவு\nஸ்ட்ரீமிக்ஸ் சேவை இனி யுனிபை சேவையாக மேம்படுத்தப்படும்\nவெனிசுலாவில் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் அவலம்\nஜெருசேலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவிக்க ஆஸ்திரேலியாவுக்கு உரிமை இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbnurse.com/2013/09/when-i-think-about-contract-nurses.html", "date_download": "2018-12-17T11:03:51Z", "digest": "sha1:OENM477SPQWFLXICZID4E2OEIGDV7PNK", "length": 4193, "nlines": 119, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: WHEN I THINK ABOUT CONTRACT NURSES REGULARIZATION", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\n2007 BATCH சார்ந்த 300 தொகுப்பூதிய செவிலியர்கள் பண...\nபுதிய DMS அவர்களுக்கு தொகுப்புதிய செவிலிய சங்கத்தி...\nஉயர்திரு மக்கள் நல்வாழ்வுதுறை செயலர் ராதாகிருகிருஷ...\nடாக்டர் ரவீந்திரநாத் அவர்களுக்கு தொகுப்பூதிய செவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2013/02/blog-post_990.html", "date_download": "2018-12-17T10:43:39Z", "digest": "sha1:XXGLMV54HQE5ER5ZIPAMMFSRAXV3PDTI", "length": 16480, "nlines": 186, "source_domain": "www.kalvisolai.org", "title": "இயற்பியல் | வினா விடைகள்", "raw_content": "\nஇயற்பியல் | வினா விடைகள்\n1. ஒரு குதிரைத்திறன் என்பது\nஇ. செவி உணர் ஒலி\n3. மனிதன் மற்றும் சில விலங்குகளின் ஒலி உணரும் திறனை (ஹெர்ட்ஸ்) பொருத்துக:\n4. குவி ஆடியில் தோன்றும் பிம்பங்கள் அனைத்தும்\nஈ. மாய மற்றும் மெய்பிம்பங்கள்\n5. மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெறக் காரணம்\nஇ. மைய நோக்கு விசை\nஈ. மைய விலக்கு விசை\nஅ. சிவப்பு, பச்சை, நீல��்\nஆ. பச்சை, சிவப்பு, கருப்பு\nஇ. சிவப்பு, பச்சை, வெள்ளை\nஈ. கருப்பு, மஞ்சள், நீலம்\n7. அகச்சிவப்பு கதிர்களின் இயற்கை மூலம்\n8. ஒரு கிலோகிராம் நிறையுள்ள ஒரு பொருளின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசை\n9. ஒரு சிறிய கோப்பையில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும் ஒரு பெரிய பாத்திரத்தில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும்\nஆ. தண்ணீரின் அளவை பொறுத்து மாறுபடும்\nஇ. பாத்திரத்தின் அளவை சார்ந்து வேறுபடும்\nஈ. மேற்கூறிய எதுவும் சரியில்லை\n10. காற்றாலைகள் அமைக்க தேவையான காற்றின் சராசரி வேகம்\n11. தகவல்களை எடுத்துச் செல்வதில் மிகவும் சக்திவாய்ந்தது\n12. நீராவி இன்ஜினை கண்டு பிடித்தவர் யார்\n13. தீர்ந்து விடாத ஆற்றல் மூலம்\n14. ஒரு துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டின் இயக்கம்\n15. ஒரே உயரத்தில் இருந்து தடையின்றி தானே விழும் வெவ்வேறு எடையுள்ள பொருட்கள் எப்போது புவியில் விழும்\nஅ. எடை அதிகமான பொருள் முதலில் விழும்\nஆ. அவை ஒரே நேரத்தில் விழும்\n16. ரயில் நிலையத்தை நோக்கி ரயில் வரும்போது ஒலியின் சுருதி அதிகமாகவும் நம்மைவிட்டு விலகிச் செல்லும்போது குறைவாக கேட்பதை டாப்ளர் விளைவு மூலம் 1842ம் ஆண்டு விளக்கியவர்\n17. ஒலிப்பதிவு செய்யும் ஒலி நாடாவில் உள்ளது\nஆ. குரோமியம் டை ஆக்ஸைடு\nஈ. மேற்சொன்ன இரண்டில் ஒன்று\n18. பாராசூட் திறக்காத நிலையில் வானத்தில் குதிப்பவரின் முற்று திசை வேகம் ஏறக்குறைய\n19. கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் முதல் விதியின் மற்றொரு பெயர்\n20. கருமை நிற பொருட்கள் எல்லா நிறங்களையும்\n21. பிரஷர்குக்கரில் (அழுத்த சமைப்பான்) நீரின் கொதி நிலை\n22. ஒரு மின் விளக்கின் ஆயுள்\n23. மிதிவண்டி மின் இயக்கி செயல்படும் தத்துவம்\nஅ. வலக்கை பெருவிரல் விதி\n24. ஒரு பொருள் திட நிலையில் இருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு\n25. ஆவியாதல் திரவத்தின் எப்பகுதியில் நிகழும்\nஈ. திரவத்தின் மேற்பரப்பு மற்றும் அடிப்பகுதியில்\n26. ஈரம் மிகுந்த காற்றில் உலர்ந்த காற்றை விட ஒலி\nஇயற்பியல் | வினா விடைகள்\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அ��ிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\nரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்.. ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன் ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன்: ரத்த சிவப்பு அணுக் களின் உள்ளே; 'ஹீமோகுளோபின்' என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் பணி: இது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோ…\nவிலங்குகளின் இளமைப் பெயர்கள்: - அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.\nவிலங்குகள், பறவைகள் தங்குமிடம்: - குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.\nவிலங்குகள், பறவைகள் ஒலி: அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், கழுதை கத்தும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.\nகாய்களின் இளமைப் பெயர்கள்: • அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு. • சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம். • சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர். • இறைவை - நீர் இறைக்கும் கருவி • பசுந்தாள் - பசுமையான இலை தழைகள் • மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம். • தமிழக அடையாளங்கள் - மரம் : பனை மரம், மலர் - செங்காந்தள் மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sharonrose.org.in/second-coming-video-messages/holytemplevesselsnattire", "date_download": "2018-12-17T10:06:03Z", "digest": "sha1:TSMAYU5KZH65B7EJ3FFBOFX4E73UAMBK", "length": 6408, "nlines": 78, "source_domain": "www.sharonrose.org.in", "title": "எருசலேம் தேவாலய பணிமுட்டுகள் தயார் - sharonrose.org.in", "raw_content": "\nஎருசலேம் தேவாலய பணிமுட்டுகள் தயார்\nஎருசலேம் தேவாலய பணிமுட்டுகள் மற்றும் ஆசாரியர்களின் உடைகள் தயார்\nஇந்த வீடியோவில் நீங்கள் கட்டப்பட இருக்கிற எருசலேம் தேவாலத்தின் பணிமுட்டுகள் (Vessels / Utensils), பிரதான ஆசாரியனின் உடைகள் ஆகியவற்றை காணலாம். இவை அனைத்தும் வேதத்தில் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடி (யாத்திராகமம் 25:40, யாத்திராகமம் 25-31:11 வரையுள்ள அதிகாரங்களை படித்துப் பாருங்கள்), மிக கவனமாக மிக அதிக பொருட்செலவில் செய்யப்பட்டு ஆயத்தமாயிருக்கின்றன. அவைகளில் சில:\nபிரதான ஆசாரியனின் உடை, மற்றும் மார்பதக்கம் - The Holy garments and the Breast Plate(யாத்திராகமம் 28:2-29)\nபிரதான ஆசாரியனின் கிரீடம்- Holy Crown(யாத்திராகமம் 29:6)\nஏழு அகல்கள் கொண்ட பசும்பொன் குத்துவிளக்கு - The Golden Candle Stick (யாத்திராகமம் 31:15-37)\nசமூகதப்ப மேஜை -Table of Showbread (யாத்திராகமம் 25:3)\nபசும்பொன் பட்டம் -The Plate of Mitre (யாத்திராகமம் 28:36)\nதூபபீடம் - Alter of incense (யாத்திராகமம் 30:1)\nஇவை மாதிரிகள் அல்ல (These are not replicas / models, but the one ready to be used at Holy Temple), தேவாலய உபயோகத்திற்கென செய்யப்பட்டு ஆயத்தமாயிருப்பவை.\n(யாத்திராகமம் 25:40) மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு.\n(யாத்திராகமம் 31:7-11) ஆசரிப்புக் கூடாரத்தையும் சாட்சிப்பெட்டியையும் அதின்மேலுள்ள கிருபாசனத்தையும், கூடாரத்திலுள்ள சகல பணிமுட்டுகளையும்,\nமேஜையையும் அதின் பணிமுட்டுகளையும், சுத்தமான குத்துவிளக்கையும் அதின் சகல கருவிகளையும், தூபபீடத்தையும்,\nதகனபலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும்,\nஆராதனை வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியம் செய்வதற்கான ஆசாரியனாகிய ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும்,\nஅபிஷேக தைலத்தையும், பரிசுத்த ஸ்தலத்துக்குச் சுகந்தவர்க்கங்களாகிய தூபவர்க்கத்தையும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் செய்யவேண்டும் என்றார்.\n(1 தெசலோனிக்கேயர் 5:23) சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை மிக சமீபித்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljudgements.org/2016/06/120-468-471.html", "date_download": "2018-12-17T09:22:38Z", "digest": "sha1:JI3UAIPJ62V2FNBAQPFYWCPGOZNWGY6Y", "length": 43342, "nlines": 96, "source_domain": "www.tamiljudgements.org", "title": "நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் | www.tamiljudgements.blogspot.in: இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471", "raw_content": "நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் | www.tamiljudgements.blogspot.in\nஇந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471\nநீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 2 சிவகங்கை\nமுன்னிலை : திரு. வீ .வெங்கடேசபெருமாள் பி.எல்\nநீதித்துறை நடுவர் எண்- 2\n2016 ம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ம் நாள் வியாழக்கிழமை\nதிருவள்ளுவராண்டு 2044 மன்மதவருடம் தை மாதம் 14 ம் நாள்\nஆண்டு பட்டிகை வழக்கு எண் 1 / 2013\nமாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையம்\n1. ஜான்போஸ்கோ (வயது 47-16)\n2. ரத்தினவேல்சாமி (வயது 60-16)\n3. ஆ. சோமன் (வயது 76-16)\nகுற்றம் முறையிட்டது : 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இதச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ் குற்றம் முறையிடப்பட்டுள்ளது.\nகுற்றம் வனையப்பட்டது : 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இதச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ் குற்றம் வனையப்பட்டுள்ளது.\nதீர்மானம் : இறுதியில் 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ் குற்றம் இழைத்துள்ளதாக அரசு தரப்பில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு தெளிவாக நிரூபிக்கப்படவில்ல�� என தீர்மானம்.\nதீர்ப்பு : இறுதியில் அரசு தரப்பு 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இதச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழான குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்காததால் 1 முதல் 3 எதிரிகள் இதச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ் குற்றவாளிகள் இல்லை எனத் தீர்மானித்து 1 முதல் 3 எதிரிகளை கு.வி.மு.ச. பிரிவு 248(1) ன் கீழ் விடுதலை செய்து இந்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.\n1. குற்ற இறுதி அறிக்கையின் சுருக்கம்\nஇவ்வழக்கின் வாதியான ஆரோக்கியம் என்பவர் தனக்கு பாத்தியமான காளையார்கோவில் மதுரையிலிருந்து தொண்டி செல்லும் சாலையில் ளு.யு. பில்டிங்கில் உள்ள கடையில் 6 வது கடையான கதவு எண். 7/1யு என்ற கடையை 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடந்த 03.04.2001 ல் வாடகைக்கு விட்டு ரூ.10¸000- முன்பணம் பெற்று மாத வாடகை ரூ.500- என பேசி ஐந்து வருடங்களுக்கு வாடகை ஒப்பந்தம் கடந்த 02.04.2007 ல் முடிவடைந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் கடையை காலி செய்ய சொன்ன போது குற்றம் சாட்டப்பட்டவர் ஏமாற்றி மோசடி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் 2¸ 3 குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் கூட்டு சதி செய்து 13.06.2007 ம் தேதி சாட்சி ஆரோக்கியம் 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரு வாடகை ஒப்பந்தம் எழுதிக் கொடுத்ததாகவும்¸ ரூ.40¸000- முன்பணம் பெற்றுக் கொண்டதாகவும்¸ ஒரு போலியான வாடகை ஒப்பந்தத்தை தயார் செய்து அதன் நகலை வாதியிடம் கொடுத்து வாதியின் கடையை காலி செய்ய மறுத்ததாகவும்¸ தன்னிடம் உள்ள அசல் வாடகை ஒப்பந்தத்தை ஆஜர் செய்ய நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்பியும்¸ சம்மனை பெற்றும் அசல் ஆவணத்தை ஆஜர் செய்யாமல் இருந்த குற்றத்திற்காக 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ் குற்றம் புரிந்ததாகக் கூறி குற்ற முறையிடுபவரால் குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n2. 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் கு.வி.மு.ச. பிரிவு 207ன் கீழ் இலவசமாக வழங்கப்பட்டது.\n3. போதிய அவகாசம் கொடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் குற்றம் பற்றி விளக்கிக் கூறி வினவப்பட்டபோது அவர்கள் குற்றத்தை மறுத்துள்ளார்கள். ஆவணங்களின் அடிப்படையில் 1 முதல் 3 குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது இதச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ் குற்றச்சாட்டுகள் வனைந்து விளக்கி வின���ிய போது 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று தெரிவித்துள்ளார்கள்.\n4. அரசு தரப்பில் அ.சா.1 முதல் 9 வரை சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அ. சா ஆ. 1 முதல் அ. சா ஆ. 3 வரை சான்றாவணங்கள் குறியிடப்பட்டன. அரசு தரப்பு சாட்சிகளின் சுருக்கம் பின்வருமாறு.\nஅ.சா.1 கொடுத்த புகார் அ.சா.ஆ.1 ஆகும். அ.சா.1 கொடுத்த புகாரைப் பெற்று சார்பு\nஆய்வாளர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை அ.சா.ஆ.2 ஆகும். அ.சா.1 தனது சாட்சியத்தில் 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கு பில்டிங் தொழில் செய்வதற்காக காளையார் கோவிலில் உள்ள தனக்குச் சொந்தமான 6 கடைகளில் 1 கடையை 5 வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரூ.10¸000 முன்பணமாக பெற்று¸ மாதவாடகையாக ரூ.500- பேசி கடையை வாடகைக்கு விட்டதாகவும்¸ சிறிது காலம் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர் வாடகை கொடுத்ததாகவும்¸ பின்னர் 5 வருட ஒப்பந்தத்தின் முடியும் தருனமான 2007 ம் வருடம் அ.சா.1 ரூ.40¸000- முன் பணம் பெற்றுக்கொண்டு மாதவாடகையாக ரூ.600- நிர்ணயம் செய்தது போல அ.சா.1ன் பெயரில் போலி பத்திரம் தயார் செய்ததாகவும் கூறி சாட்சியம் அளித்துள்ளார். அ.சா.2 முதல் அ.சா.7 வரையானவர்கள் தங்களது சாட்சியத்தில் அ.சா.1 ன் சாட்சியத்தை ஒத்து சாட்சியம் அளித்துள்ளார்கள். அ.சா.8 புலன் விசாரணை அதிகாரி தனது சாட்சியத்தில் வழக்கின் புலன் விசாரணை முடித்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்ததாக சாட்சியம் அளித்துள்ளார்.\n5. பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களில் 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பாதகமான சங்கதிகளை குறித்து கு.வி.மு.ச.313(1)(ஆ)ன் கீழ் 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் எடுத்துக்கூறி விளக்கி வினவிய போது அரசுத்தரப்பு சாட்சியம் பொய் என்றும் தங்கள் தரப்பில் விசாரிக்க சாட்சிகள் உண்டு என்றும் தெரிவித்துள்ளார்கள். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகளாக யாரையும் முன்னிட்டு விசாரணை செய்யவில்லை.\n6. இவ்வழக்கில் தீர்மானிக்க வேண்டிய பிரச்சினை யாதெனில் 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இதச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அரசுத் தரப்பால் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதா இல்லையா\nகற்றறிந்த அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடும் போது¸ புகார்தாரரு���்¸ 1 வது குற்றம் சாட்டப்பட்டவரும் கடை உரிமையாளர்¸ வாடகைதாரர் எனவும்¸ 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் ஏதோ புகார்தாரர் அவருக்கு வாடகை ஒப்பந்தம் முடிந்த பிறகு 13.06.2007 ம் தேதி புகார்தாரர் ரூ.40¸000- முன்பணமாக பெற்றுக் கொண்டு 5 வருடங்களுக்கு வாடகை ஆவணம் செய்து கொடுத்ததாக புகார்தாரரின் கையெழுத்தை போலியாக இட்டு¸ போலி வாடகை ஒப்பந்த பத்திரம் தயாரித்துள்ளார்அந்த போலி பத்திரத்திற்கு 2 மற்றும் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சியாக கையொப்பம் இட்டு மோசடி செய்து போலியான பத்திரத்தை தயாரித்து அதனை உண்மை போல் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது அரசு தரப்பு சாட்சிகளின் சாட்சியத்தின் மூலம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.\n8. கற்றறிந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் வாதிடும் போது¸ அரசு தரப்பு சாட்சிகளில் அ.சா.1 முதல் அ.சா.6 வரையான சாட்சிகளில் அ.சா.1 புகார்தாரரின் மகன் அ.சா.2 ஆவார் என்றும்¸ அ.சா.3 முதல் அ.சா.6 வரையான சாட்சிகள் அ.சா.1¸ அ.சா.2 ன் நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரே ஊர்க்காரர்கள் என்றும்¸ வாடகைதாரான 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் வாடகைதாரர் என்ற நிலையில் புகார்தாரர்/கட்டிட உரிமையாளரிடம் சில பிரச்சினைகள் இருந்ததைப் பயன்படுத்தி 1 வது குற்றம் சாட்டப்பட்டவரை பழிவாங்க வேண்டுமென்ற கெட்ட எண்ணத்தில் இந்த பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றும்¸ அ.சா.7¸ அ.சா.9 ஆகியோரின் சாட்சியத்தின் படி புகார்தாரரின் உறவினரான சேம்பர் என்ற ஊரைச் சேர்ந்த அருளானந்து என்பவர் மூலம் பத்திரம் வாங்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும்¸ அந்த அருளானந்து அ.சா.1 ன் உறவினர் என அ.சா.1 தனது சாட்சியத்தில் கூறி உள்ளதாகவும்¸ மேலும்¸ அந்த பத்திரம் போலிப் பத்திரம் என்றால் அந்த பத்திரத்தை வாங்கியவரை ஏன் சாட்சி;யான விசாரணை செய்யவில்லை என்பதற்கான விளக்கம் அரசு தரப்பில் இல்லை எனவும்¸ உண்மையில் போலி பத்திரம் எதுவும் 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் தயார் செய்யவில்லை எனவும்¸ 2¸3 வது குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதில் சாட்சிக் கையொப்பம் செய்யவில்லை எனவும்¸ புகார்தாரரே ஏதோ பத்திரத்தை தயார் செய்துவிட்டு இந்த 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் மீது பொய்யாக வழக்கு கொடுத்து இருப்பதாகவும்¸ உண்மையில் குற்றம் சாட்டப்பட��டவர்கள் போலி பத்திரம் தயார் செய்தார்கள் என்பது அரசு தரப்பு தகுந்த ஆவணம் மற்றும் சாட்சியம் மூலம் நிரூபிக்க தவறி உள்ளது எனவும்¸ அதே போல் சட்ட அறிவிப்பு 19.04.2010 ம் தேதி புகார்தாரருக்கு கிடைத்து உள்ளது. புகார்தாரர் 30.04.2010 ம் தேதியில் மறு பதில் அறிவிப்பு அனுப்பி உள்ளார். ஆனால் அதிலிருந்து 6 மாதங்களுக்கு மேல் காலதாமதமாக ஏன் புகார் கொடுத்தார்¸ 6 மாதங்கள் காலதாமதமானதற்கு சரியான விளக்கம் இல்லை எனவும்¸ எனவே தகுந்த சாட்சியங்கள் மூலம் 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் தான் புகார்தாரருடைய கையெழுத்தை இட்டு போலியான 13.06.2007 ம் தேதியிட்ட ஒரு வாடகை ஒப்பந்த பத்திரத்தை தயார் செய்தார் என்பதையோ¸ 2¸ 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதற்கு சாட்சிக் கையெழுத்து இட்டார்கள் என்பதையோ அரசு தரப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கத் தவறிவிட்டதாக வாதிட்டார்.\n9. புகார்தாரருக்கு பாத்தியமான மதுரையிலிருந்து தொண்டி செல்லும் சாலையில் காளையார்கோவில் என்ற ஊரில் உள்ள ளு.யு. பில்டிங்ஸ் என்ற கடைகளில் 6 வது கடையான கடை எண். 7/1யு என்ற கடையை புகார்தாரர் 03.04.2001 ம் தேதியில் ரூ.10¸000- முன்பணம் பெற்றுக் கொண்டு மாத வாடகையாக ரூ.500- என பேசி 5 வருடங்களுக்கு அதாவது 02.04.2005 ம் தேதி வரை 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாடகைக்கு விட்டார் என்பது இரு தரப்பிலும் ஒத்துக் கொள்ளப்படுகிறது. புகார்தாரர் தரப்பில் வாடகை ஒப்பந்தம் முடிந்த பிறகு 13.06.2007 ம் தேதியில் புகார்தாரருக்கு ரூ.40¸000- முன்பணம் வழங்கியது போலும்¸ 2¸ 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதற்கு சாட்சிக் கையெழுத்து இட்டது போல் 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூட்டுச் சதி செய்து புகார்தாரரின் கையெழுத்தை போலியாக இட்டு போலியாக ஒரு வாடகை ஒப்பந்தம் எழுதி¸ அதனை உண்மை போல் பயன்படுத்தி உள்ளார்கள் என்பது குற்றச்சாட்டாகும்.\n10. கற்றறிந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் வாதிடும் போது¸ வாடகை ஒப்பந்த பத்திரம் எதுவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தயாரிக்கவில்லை என்றும்¸ இப்படி ஒரு வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை புகார்தாரர் தான் தயாரித்தார் என குறிப்பிடுகிறார். 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் புகார்தாரருக்கு அனுப்பிய சட்ட அறிவிப்பான அ.சா.ஆ.3 ல் தெளிவாக¸\n\"எமது கட்சிக்காரர் தங்களின் வாடகைதாரராக யாதொரு காலதாமதமு���் இன்றி முறையாக மாதாந்திர வாடகையை செலுத்தி அனுபவித்து வருகிறார் என்றும்¸ 3.04.2002 ம் தேதிய வாடகை உடன்படிக்கை முடிந்த பிறகு தொடர்ந்து மேற்படி சொத்தில் எமது கட்சிக்காரர் வாடகைதாரராக இருந்து தொழில் செய்ய தாங்களும் சம்மதித்து மீண்டும் 13.06.2007 ம் தேதி வாடகை உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு கூடுதல் அட்வான்சாக ரூ.40¸000- ம் அட்வான்சாக பெற்றுக் கொண்டு மொத்த அட்வான்ஸ் தொகை ரூ.50¸000- என்றும்¸ மேற்படி உடன்படிக்கை தேதியில் இருந்து மாத வாடகை ரூ.600- என நிர்ணயம் செய்து அதன்படி எமது கட்சிக்காரர் தங்களின் வாடகைதாரராக இருந்து தொடர்ந்து மேற்படி சொத்தில் தொழில் செய்து வருகிறார்\"\nஎன்று குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் புகார்தாரருக்கு அனுப்பிய சட்ட அறிவிப்பில் தெளிவாக 13.06.2007 ம் தேதியில் புகார்தாரருக்கும்¸ 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே வாடகை ஒப்பந்தம் செய்யப்பட்டது என குறிப்பிடுகிறார். எனவே வாடகை ஒப்பந்தமே இல்லை¸ அதனை புகார்தாரர் தான் தயாரித்துள்ளார்¸ 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதுவும் தெரியாது என்ற கற்றறிந்த எதிர் தரப்பு வழக்கறிஞரின் வாதம் ஏற்புடையதாக இல்லை என இந்நீதிமன்றம் கருதுகிறது.\n11. புகார்தாரருக்கும்¸ 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே கடை உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் என்ற நிலையில் பிரச்சினை இருந்து வந்ததும்¸ இது தொடர்பாக உரிமையியல் வழக்கு தொடரப்பட்டதும் சாட்சிகளின் சாட்சியத்திலிருந்து அறிய முடிகிறது. புகார்தாரர் 13.06.2007 ம் தேதியிட்ட வாடகை உடன்படிக்கை பத்திரத்தில் தான் கையெழுத்து இடவில்லை என கூறுகிறார். அந்த வாடகை உடன்படிக்கை ஒப்பந்தத்தின் நகல் காளையார் கோவில் காவல் நிலையத்தில் 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் மீது புகார்தாரர் புகார் கொடுத்த போது தான் புகார்தாரரே அந்த வாடகை உடன்படிக்கை பத்திரத்தையே பார்த்தார் என குறிப்பிடப்படுகிறது. 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் காவல் நிலையத்தில் கொடுத்த அந்த நகலை ஏன் புலன் விசாரணை அதிகாரி அந்த காவல் நிலையத்தின் உரிய அதிகாரி மூலம் கைப்பற்றி இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்பதற்கோ¸ அந்த காவல் நிலைய அதிகாரி ஏன் சாட்சியாக விசாரணை செய்யப்படவில்லை என்பதற்கோ அரசு தரப்பில் விளக்கம் இல்லை. அதே போல் போலியாக தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படும் அசல் பத்திரம் 1 வது குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞரிடம் இருந்ததால் கைப்பற்ற முடியவில்லை என்ற புலன் விசாரணை அதிகாரியின் சாட்சியம் ஏற்கும்படி இல்லை. சட்ட நடைமுறைப்படி யாரிடம் அசல் பத்திரம் உள்ளதோ அவருக்கு முறையாக சம்மன் அனுப்பி அந்த ஆவணத்தை பெறுவதற்கு முயற்சி செய்ய புலன் விசாரணை அதிகாரி தவறி உள்ளார். அதே போல் அசல் ஆவணம் இல்லாத நிலையில் நகல் ஆவணத்தை காளையார்கோவில் காவல் நிலையத்திலிருந்து பெற்று அதனை அறிவியல் பூர்வமாக சோதனைக்கு அனுப்பி உண்மையில் அந்த பத்திரத்தில் உள்ளது புகார்தாரரின் கையெழுத்து தானா இல்லையா என்பதை நிரூபிக்க அரசு தரப்பு தவறி உள்ளது.\n12. ஒரு நபர் ஒரு பத்திரத்தில் கையெழுத்து இட்டார் என்பதை அந்த நபரின் சாட்சியத்தின் மூலமும்¸ அதனை கண்ணுற்ற பிற நபர்களின் சாட்சியத்தைக் கொண்டு நிரூபிக்கலாம். ஆனால் ஒரு பத்திரத்தில் ஒரு நபர் கையெழுத்து இடவில்லை என்பதை பிற சாட்சிகளின் சாட்சியத்தின் மூலம் அறிய இயலாது. பிற சாட்சிகள் கூறும் சாட்சியம் அந்த நபர் கையெழுத்து இடவில்லை என அந்த நபர் தான் தெரிவித்தார் என்று கேள்விநிலை சாட்சியமாகத்தான் இருக்க முடியும். இவ்வழக்கிலும் புகார்தாரர் தான் 13.06.2007 ம் தேதிய உடன்படிக்கையில் கையெழுத்து இடவில்லை என்பதை அ.சா.2 முதல் அ.சா.6 வரையான சாட்சிகள் சொல்வது புகார்தாரர் சொல்வதைக் கேட்டு சொல்லும் சாட்சியம் ஆகும். அந்த சாட்சியங்களை வைத்து எந்த முடிவுக்கும் வர இயலாது. அதே போல் அ.சா.1 க்கும்¸ 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கும் கடை உரிமையாளர்¸ வாடகைதாரர் என்ற நிலையில் பல பிரச்சினைகள் இருக்கும் போது புகார்தாரர் கூறும் சாட்சியத்தை மட்டும் அடிப்படையாக வைத்து புகார்தாரரின் கையெழுத்தை 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் போலியாக இட்டார் என்று ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அரசு தரப்பு அசல் ஆவணத்தை கைப்பற்றியோ அல்லது உரிய நகலை எடுத்து அறிவியல் பூர்வமாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க தவறிஉள்ளது. அதே போல் 19.04.2010 ம் தேதியிட்ட வழக்கறிஞர் அறிவிப்பை பெற்ற புகார்தாரர் 5 மாதம் காலதாமதமாக 12.09.2010 ம் தேதியில் முதன் முதலில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளதாக சாட்சியம் ���ளித்துள்ளார். பத்திரம் போலியானது என்று தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்காமல் ஏன் 5 மாதம் காலதாமதமாக புகார் கொடுத்துள்ளார் என்பதற்கான சரியான விளக்கம் அரசு தரப்பில் இல்லை. அதே போல் அ.சா.7 தனது சாட்சியத்தில் போலியாக தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படும் வாடகை ஒப்பந்தப் பத்திரம் எழுதப்பட்ட பத்திரம் அருளானந்து¸ சேம்பர் என்ற பெயரில் வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த சேம்பர் என்ற ஊரைச் சேர்ந்த அருளானந்து என்பவர் அ.சா.1 ன் உறவினர் என அ.சா.1 தனது சாட்சியத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். போலியாக தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படும் வாடகை ஒப்பந்த பத்திரம் எழுதப்பட்ட பத்திரம்¸ அ.சா.1 ன் உறவினர் பெயரில் வாங்கப்பட்டிருப்பது இந்நீதிமன்றத்திற்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் புகார்தாரரின் கையெழுத்தை போலியாக இட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரம் தயாரித்துள்ளார் என்பதையோ¸ 2¸ 3 வது குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த பத்திரத்தில் சாட்சியாக கையெழுத்து செய்தார்கள் என்பதையோ அரசு தரப்பு தகுந்த ஆவணம் மற்றும் நேரடி சாட்சியம் அல்லது அறிவியல் பூர்வ சாட்சியம் மூலம் நிரூபிக்க தவறிவிட்டது என இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது. மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இ.த.ச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ் சுமத்திய குற்றச்சாட்டுக்களை அரசு தரப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கத் தவறியுள்ளதாக என இந்த பிரச்சினையை இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது.\nஇறுதியாக அரசுத்தரப்பு 1 முதல் 3 எதிரிகள் இ.த.ச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ் குற்றவாளிகள் இல்லை எனத் தீர்மானித்து கு.வி.மு.ச. பிரிவு 248(1)ன் கீழ் 1 முதல் 3 எதிரிகளை விடுதலை செய்து இந்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.\nஇங்கு டைப் செய்யவும் ex:sattam சட்டம்\nஇந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 294(பி)¸ 324\nநீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 1 சிவகங்கை முன்னிலை: திருமதி. வா.தீபா¸ எம்.எல் நீதித்துறை நடுவர் எண்- 1 சிவகங்கை 2016 ம் ஆண்டு...\nமாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்¸ இராமேஸ்வரம் முன்னிலை திரு. ஜி.என்.சரவணகுமார் எம்.ஏ.¸பி.எல்.¸ மாவட்ட உரிமையியல...\nஉரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், கொடுமுடி ஆண்டுப்பட்டிகை வழக்கு எண். 35/2012 அரசுக்காக: காவல் ஆய்வாளர், சிவகிரி காவல்...\nநீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 2 சிவகங்கை முன்னிலை: திரு வீ.வெங்கடேசபெருமாள்¸ பி.எல் நீதித்துறை நடுவர் எண்- 2 சிவகங்கை 2016 ம...\nஉரிமையியல் நடைமுறை சட்டம் கட்டளை 20 விதி 12\nகூடுதல் சார்பு நீதிமன்றம் ¸ விருத்தாசலம் . முன்னிலை : திரு . நா . சுந்தரம் ¸ பி . எஸ் . சி .¸ பி . எல் .¸ கூடுதல் சார்பு நீதிபதி ¸ ...\nதாவா கடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா\nமாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ¸ பண்ருட்டி முன்னிலை : திருமதி . ஏ . உமாமகேஸ்வரி பி . எஸ்ஸி .¸ பி . எல் .¸ மாவட்ட உரிமையியல் நீதிபதி ¸...\nடி.கே.டி பட்டா ரத்து உத்தரவு - நியாயமான அறிவிப்புகளும்¸ கால அவகாசங்களும்\nமாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கொடைக்கானல் முன்னிலை : திரு . ஆர் . சுப்பிரமணியன் ¸ எம் . ஏ .¸ பி . எல் .¸ பி ...\nமாற்று முறை ஆவண சட்டம் பிரிவு 138, 139\nகுற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் . ( விரைவு நீதிமன்றம் ). வேலூர் . முன்னிலை . திரு . கோ . பிரபாகரன் . பி . ஏ .. எம் . எல் .. நீத...\nதமிழ்நாடு தகவல் ஆணையம் ஆணை நாள் :18-04-2017 முன்னிலை திரு . பி . தமிழ்ச்செல்வன் ¸ எம் . ஏ .¸ பிஎல் .¸ மாநில தகவல் ஆணையர் . வழக...\nநீதித்துறை நடுவா்நீதிமன்றம் எண் - 1 சிவகங்கை 04.01.2016 ஆண்டுப்பட்டிகை வழக்கு எண்: 1/2010 பூமிநாதன் ...... ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainaadu.com/b-cinima/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-17T10:30:08Z", "digest": "sha1:DSRQKPRA2JJCXCIRL4CX6SBKELQG5OYY", "length": 7170, "nlines": 118, "source_domain": "www.thaainaadu.com", "title": "இது நீண்ட சரித்திரத்தின் முற்றுப்புள்ளி அல்ல, தொடரும் – கருணாநிதிக்கு கமல்ஹாசன் அஞ்சலி – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nஇது நீண்ட சரித்திரத்தின் முற்றுப்புள்ளி அல்ல, தொடரும் – கருணாநிதிக்கு கமல்ஹாசன் அஞ்சலி\nகாவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇன்று காலை ராஜாஜி அரங்கத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய கமல்ஹாசன் தெரிவித்ததாவது,\nஒரு நீண்ட சரித்திரத்தின் முற்றுப்புள்ளி அல்ல இது, ஒரு கமா என்று தான் நினைக்க வேண்டும். உணர்வும், இந்த சூழலும் எனது குரலை இந்த நிலைக்கு உயர்த்த முடியாத நிலைக்கு தள்ளியிருக்கிறது. கலைத்துறையில் ஒரு கடைக்குட்டி நான். நாட்டுக்கு ஒரு தலைவராக அவரை இழந்தது போக, தனிப்பட்ட முறையில் ஒரு பெரியவரை, குடும்பத்தின் தலைவரை இழந்தது போன்ற உணர்வு இருக்கிறது.\nகலைத்துறையில் அவரது ரீங்காரம் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு நன்றி சொல்லும் ஆயிரமாயிரம் நடிகர்களில் நானும் ஒருவன். அந்த தமிழை பார்த்து மேலே ஏறி வந்திருக்கின்றேன். அவரை வணங்க வந்திருக்கிறேன். அவருக்கு வணக்கமும், மரியாதையும் தொடரும். இவ்வாறு பேசினார்.\nசிறந்த சர்வதேச நடிகருக்கான விருதை பெற்றார் விஜய்\nவிஜய் சேதுபதி ஒரு மகா நடிகன் – இப்படி பாராட்டிட்டாரே ரஜினி\nபெரிய ஆள எதிர்த்தாதான் பெரிய ஆளாக முடியும்: பேட்ட இசை வெளியீட்டு விழாவில் விஜய்…\nஜனாதிபதி வாக்குறுதிகளை மீறிவிட்டார் : மாவை\nஎதிர்க்கட்சி பதவியை கைப்பற்ற மஹிந்த அணி விடாப்பிடி\nமீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்\n“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainaadu.com/s/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AA/", "date_download": "2018-12-17T09:35:10Z", "digest": "sha1:XL6AZSXUZY6K2NMMF2TG7XX6PMTGGRMZ", "length": 5047, "nlines": 116, "source_domain": "www.thaainaadu.com", "title": "கட்சித் தலைவர்களுக்கு சபாநாயகர் அழைப்பு – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nகட்சித் தலைவர்களுக்கு சபாநாயகர் அழைப்பு\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டம் ஒன்றிற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளார்.\nநாளை (14) காலை 8.30 மணிக்கு கட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டம் இடம்பெற உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவிக்கின்றது.\nமீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்\n“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக வைத்துள்ளது”\nசுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மாணவன் மர்ம மரணம்\nமீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்\n“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக…\nசுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மாணவன் மர்ம மரணம்\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.ப��. தற்காலிகமாகவே தேர்தலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikhwanameer.blogspot.com/2015/08/8.html", "date_download": "2018-12-17T10:28:31Z", "digest": "sha1:TPTDGXQWYMALLWCPG6LTOUGRA7JF7CHC", "length": 36222, "nlines": 265, "source_domain": "ikhwanameer.blogspot.com", "title": "இக்வான் அமீர்: அழைப்பது நம் கடமை - 8: அந்த நாள் வரும்முன்..!", "raw_content": "\nஅழைப்பது நம் கடமை - 8: அந்த நாள் வரும்முன்..\nமலைகள் நடத்திச் செல்லப்படும் அந்த நாள்\nநிறைமாத கர்ப்ப ஒட்டகங்கள் அப்படியே விடப்பட்டு...\nவனவிலங்குகள் ஒன்று திரட்டப்படும் அந்த நாள்\nஉயிருடன் புதைக்கப்பட்ட சிறுமியிடம், அவள் எந்தக் குற்றத்துக்காக கொல்லப்பட்டாள் - என்று கேட்கப்படும் அந்த நாள்\nசுவனம் அருகே கொண்டுவரப்படும் அந்த நாள்\nஒவ்வொரு மனிதனும் எதனைக் கொண்டுவந்துள்ளான் என்பதை தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ளும் அந்த நாள்\nமனிதர்களிடம் இறைவன் நேரிடையாகப் பேசும்... கணக்கு வாங்கும் நாள்\nஅங்கு பரிந்துரை செய்பவர் எவரும் இருக்க மாட்டார். அவனை மறைத்துக் கொள்ளும் திரை எதுவும் இருக்காது. அங்கே மனிதன் தன் வலப்பக்கம் பார்ப்பான்; பரிந்துரை செய்பவர்... உதவுபவர் யாராவது இருக்க மாட்டாரா என்று\n\" அவனுடைய செயல்களைத் தவிர வேறெதுவும் அவனுக்குத் தென்படாது.\nபின்னர், இடப்பக்கம் பார்ப்பான்; அங்கும் அவனது செயல்களைத் தவிர வேறெதுவும் தெனபடாது\nபின்னர், முன்பக்கம் பார்வையினை செலுத்துவான். அஙகே அதற்கே உரிய பயங்கரங்கள் அனைத்தும் தெரியும்\nநல்லவர்கள் இன்பத்திலும், தீயவர்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நரகத்திலும் கொண்டு செல்லப்பட்டு கூலி கொடுக்கப்படும் நாள்\nஅந்த நாளில், எந்த மனிதனுக்காகவும் எதையும் செய்திட எவருக்கும் சக்தி இருக்காது. தீர்ப்பு வழங்குவது முற்றிலும் இறைவனின் அதிகாரத்தில் இருக்கும்.\nஅன்பு நபிகளார் கவலையுடன் தெரிவிக்கிறார்கள்: \"நான் நிம்மதியான.. கவலையற்ற .. வாழ்க்கையை எப்படி வாழ முடியும் ஸீர் என்னும் எக்காளத்தை ஊதும் பொறுப்புடைய வானவர் - இஸ்ராஃபீல் - எக்காளத்தை வாயில் வைத்துக் கொண்டு செவி சாய்த்து.. தலை தாழ்த்திய விதமாக எப்போது ஊதும்படி கட்டளைவரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது ஸீர் என்னும் எக்காளத்தை ஊதும் பொறுப்புடைய வானவர் - இஸ்ராஃபீல் - எக்காளத்தை வாயில் வைத்துக் கொண்டு செவி சாய்த்து.. தலை தாழ்த்திய விதமாக எப்போது ஊதும்படி ��ட்டளைவரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது\nஅன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்: \"இறைவனின் தூதர் நபிகளார் சில தொழுகைகளில், இறைவா என்னிடம் இலேசான கணக்கு வாங்குவாயாக என்னிடம் இலேசான கணக்கு வாங்குவாயாக - என்று இறைஞ்சுவதை நான் கேட்டிருக்கின்றேன். இலேசான கணக்கு என்பதன் பொருள் என்ன - என்று இறைஞ்சுவதை நான் கேட்டிருக்கின்றேன். இலேசான கணக்கு என்பதன் பொருள் என்ன - என்று நான் வினவினேன். அதற்கு அண்ணலார் பின்பவருமாறு பதிலளித்தார்கள்: இறைவன் மனிதனின் வினைச் சுவடியைப் பார்த்து அதில் பதிக்கப்பட்டிருக்கும் தீய செயல்களைப் புறக்கணித்து விடுவதே இலேசான கணக்காகும் - என்று நான் வினவினேன். அதற்கு அண்ணலார் பின்பவருமாறு பதிலளித்தார்கள்: இறைவன் மனிதனின் வினைச் சுவடியைப் பார்த்து அதில் பதிக்கப்பட்டிருக்கும் தீய செயல்களைப் புறக்கணித்து விடுவதே இலேசான கணக்காகும் ஆயிஷாவே கணக்கு வாங்கப்படும்போது, எவனுடைய ஒவ்வொரு செயலும் துருவித் துருவி ஆராயப்படுகின்றதோ அவன் அழிந்துவிட்டான் என்றுதான் பொருள்\nஅந்த மறுமை நாளில் ஒவ்வொரு இறைத்தூதரும் இறைவனால் கேள்வி கேட்கப்படுவார்கள்; அவரவர் பொறுப்புகளை நிறைவேற்றியது சம்பந்தமாக. இறைவனின் திருச்செய்தியை மக்களுக்கு சமர்பித்துவிட்டது சம்பந்தமாக மக்களிடமும் கேள்வி கேட்கப்படும். இதை திருக்குர்ஆன் இப்படி சொல்கிறது:\n\"எந்த மக்களிடம் தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ. அந்த மக்களிடம் திண்ணமாக நாம் விசாரணை நடத்துவோம். மேலும், தூதர்களிடமும், தூதுத்துவ கடமையை நிறைவேற்றியது சம்பந்தமாகவும், அதற்கு மக்கள் என்ன பதிலளித்தார்கள் என்பது குறித்தும் நிச்சயம் விசாரிப்போம்\nமுஹம்மது நபிகளார் (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதர் ஆவார்கள். இஸ்லாமிய வாழ்வியலை மனித குலத்துக்காக இறைவனிடமிருந்து தாங்கி வந்தவர்கள். தங்களின் முழு வாழ்வையும் இஸ்லாத்தை மக்களுக்கு எத்தி வைப்பதிலேயே செலவு செய்தார்கள். அப்படிப்பட்டவர்களிடம் இறைவன் கேட்கின்றான்:\n) ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை நாம் கொண்டு வரும்போது, இவர்களுக்கு (விரோதமான) சாட்சியாக உம்மை நாம் கொண்டு வந்தால்.. நிராகரித்த இவர்களுடைய நிலைமை எப்படியிருக்கும்\nநபிகளாரைவிட இறைவனின் திருச்செய்தியை பொறுப்புடன் மக்க��ிடம் சமர்பித்தவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது. அத்தகையவர்கள் இறைவனின் சந்நிதியில் நிறுத்தப்படுவார்கள். கேள்வி கேட்கப்படுவார்கள் என்பது எவ்வளவு முக்கியமானது\nநபித்தோழர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (இறையருள் பொழிவதாக) நபிகளாரின் நெருங்கியத் தோழர் ஆவார்கள். இனிமையான குரலில் திருக்குர்ஆனை ஓதுபவர்கள்.\nஒருமுறை நபிகளார் கேட்டார்கள்: \"மஸ்ஊதே திருக்குர்ஆனை ஓதுங்கள்\n திருக்குர்ஆன அருளப்பட்டதே தங்கள் மீதுதானே நான் ஓத தாங்கள் கேட்பதா நான் ஓத தாங்கள் கேட்பதா\" - என்றார்கள் நபித்தோழர்.\n நீங்கள் ஓதுங்கள் நான் கேட்க வேண்டும்\nஅப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி) அவர்கள் திருக்குர்ஆனின் 4:41 திருவசனங்களை ஓத ஆரம்பித்தார்கள்.\nநபிகளாரின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுக்கிறது. உடல் நடுக்கமெடுக்கிறது. \"போதும்.. போதும்...\nநபித்தோழர் நபிகளாரை ஏறெடுத்துப் பார்க்கிறார்கள்.\nநபிகளார் மறுமையின் அச்சத்தால் தங்களின் தாடி நனையுமளவுக்கு அழுது கொண்டிருந்தார்கள்.\nநபிகளார் தங்களின் 63வயதில் இறையடி சேர்க்கிறார்கள். அன்பு நபிகளாரின் மறைவுக்குப் பிறகு நபித்துவம் என்ற முத்தாரத்தின் தொடர் முற்றுப் பெறுகிறது. இனி வேறு நபி வர முடியாது. இதில் எந்த முஸ்லிமுக்கும் கருத்து வேறுபாடு இருக்காது. ஆனால், இந்த முடிவில் மற்றொரு கேள்வி எழுவதை யாராலும் தடுக்க முடியாது.\nநபிகளாருக்குப் பிறகு வேறொரு நபி வரமுடியாத நிலையில் இனி நபிகளாரின் திருப்பணியை யார் செய்வது இனி இஸ்லாத்தின் திருச்செய்தியை மனித இனத்துக்கு எத்தி வைப்பது யார்\nஇதற்கான எளிய பதில் இதுதான்: \"அன்பு நபியை பின்பற்றுபவர்கள்தான் நபிகளார் செய்த அந்தத் திருப்பணியை செய்ய வேண்டும்\nஎந்த இறைச்செய்தியை நபிகளார் அல்லும்-பகலும் சுமந்தவாறு மக்களிடம் சமர்பித்து வந்தார்களோ... அந்தப் திருப்பணியை செவ்வனே நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இனி முஸ்லிம்களையே சார்கிறது. மனித இனத்துக்கு இறைநெறியாம் இஸ்லாத்தை எத்தி வைக்க வேண்டிய பொறுப்பு இனி முஸ்லிம்களின் பலவீனமான தோள்களில் சுமத்தப்படுகிறது.\nஇறைவன் தனது திருநபியை நோக்கி மக்களிடம் இப்படி கூறும்படி சொல்கிறான்:\n\"இந்தக் குர்ஆன் எனக்கு வஹீ மூலம் அருளப்பட்டது. எதற்காகவெனில், உங்களையும் இன்னும் யார் யாரையெல்லாம் இது எட்டுகிறதோ ��வர்களையும் நான் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக\nநபிகளார் இந்த உலகைவிட்டு சென்றுவிட்டார்கள். ஆனால், அவர்கள் உலக முடிவு நாள்வரை செயல்படும் வாழ்கை நெறியாம் இஸ்லாத்தின் செய்தியை விட்டுச் சென்றுள்ளார்கள். முஸ்லிம் சமுதாயம் இந்த உலகில் இருக்கும்வரை இறைத்தூதரின் திருத்தூதை சுமந்து செல்ல வேண்டிய பொறுப்பு கொண்டது. இஸ்லாத்தின் செய்தியை எத்தி வைக்க வேண்டியவர்கள், இறைவனின் திருச்செய்தியை மனித இனத்துக்கு சேர்க்க வேண்டியவர்கள் முஸ்லிம்கள்.\nநபிகளார் மேற்கொண்ட புனித யாத்திரை ஹஜ்ஜதுல் விதா\nலட்சக்கணக்கான நபித்தோழர்கள், தோழியர்கள் அங்கு குழுமியிருக்கிறார்கள்.\nஅன்பு நபிகளார் உணர்சிகரமான ஒரு சொற்பொழிவாற்றுகிறார்கள். கேட்பவர் இதயங்களை பிழிந்தெடுக்கும் நல்லுரை அது. இந்த உலகைவிட்டு நபிகளார் பிரிவதற்கு முன் நடத்தப்பட்ட உரை அது. அதை சூசகமாகவும் நபிகளார் தெரிவிக்கிறார்கள்.\nஅத்தகைய ஒரு கூட்டத்திரல் தங்களின் உரையின் ஒரு பகுதியாக மக்களை நோக்கி கேட்கிறார்கள்: \"மக்களே நான் இஸ்லாத்தின் திருச் செய்தியை உங்களுக்கு எத்தி வைத்துவிட்டேனா\n\" - மக்களும் சான்று பகர்கிறார்கள்.\nஇறைத்தூதர் முஹம்மது நபிகளார் (ஸல்) தங்களின் சுட்டுவிரலை வானத்தை நோக்கி சுட்டியவர்களாக மூன்று முறை, \"இறைவா இதற்கு நீயே சாட்சி..\nஅதன்பிறகு நபிகளார் தமது இன்னுயிர் தோழர்-தோழியரை நோக்கி கூறுகிறார்கள்: \"இங்கு வந்தோர், இங்கு வராதோர்க்கு எனது செய்தியை எத்தி வைத்துவிடுங்கள்\nயார் யாருக்கெல்லாம் இந்த இஸ்லாத்தின் செய்தி எட்டியதோ அவர்கள் எல்லாம் அந்த செய்தியை அடுத்தவர்க்கு எத்தி வைக்க வேண்டிய பொறுப்பு கொண்டவர்கள் என்பதே இதன் பொருள். இஸ்லாத்தைக் குறித்து மக்களுக்கு சான்று பகர வேண்டிய பொறுப்பு முஸ்லிம் சுமூகத்தின் மீது உள்ளது. இதை அவர்கள் மறந்துவி\nகோடிக்கணக்கான மக்களுக்கு சொந்தமான இறைவனின் திருச் செய்தி இஸ்லாம். இந்த வாழ்வியல் நெறியை மறைத்து வைத்ததற்கான குற்றம் செய்தவர்கள் ஆவார்கள்.\nஇன்றைய உலகம் வாழ வழித் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. அமைதியைத் தொலைத்துவிட்டிருக்கிறது. அத்தகைய நிலையில் மனித இனத்துக்கு நேர்வழிக் காட்ட மறுப்பவர்கள் பட்டியலில் முஸ்லிம்கள் இடம் பெற்றுவிடுவார்கள்.\nஇதைத்தான் இறைவன் இப்பட��� கேட்கின்றான்:\n\"இறைவனிடமிருந்து வந்த ஒரு சான்றைத் தன்னிடம் வைத்துக் கொண்டு அதை மறைப்பவனைவிட கொடிய அக்கிரமக்காரன் யார்\n\"நாம் இறக்கியருளிய தெளிவான அறிவுரைகளையும், வழிகாட்டுதலையும் அவற்றை மக்கள் அனைவருக்காகவும் நம் வேதத்திலர் எடுத்துரைத்த பின்னரும் எவர்கள் அவற்றை மறைக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக இறைவன் சபிக்கின்றான். மேலும், சபிப்போர் அனைவரும் அவர்களைச் சபிக்கின்றனர்\" (2:159)\n-- இறைவன் நாடினால்.. அழைப்பது தொடரும்.\nஅழைப்பது நம் கடமை: முந்தைய தொடர்களை வாசிக்க:\n4. அழைக்க வேண்டும் ஏன்\n6. சான்று வழங்குதல் என்றால் என்ன\nஅண்ணல் நபியின் கன்னல் மொழி\nஎன் நாடு - என் மக்கள்\nகாமிராவில் கலைவண்ணம்: லென்ஸ் கண்ணாலே\nகுழந்தை இலக்கியம்: மழலைப்பிரியனாய் நான்\nஅடியேன் இக்வான் அமீா். தமிழ் இலக்கியத்தில் இளநிலை மற்றும் முதுநிலை, இதழியலில் முதுநிலை, மனித உரிமைகள் மக்கள் கடமைகள் முதுநிலைப் பட்டதாரி. 1986-லிருந்து எழுத்துலகில் சஞ்சரிக்கும் மூத்த பத்திரிகையாளன். ஒளிப்பதிவாளன். குறும்பட தயாரிப்பாளன். அநேகமாக தமிழகத்தின் தேசிய பத்திரிகைகள் மற்றும் சிறுபத்திரிகைகள் என்று அரசியல், சமயம், அறிவியல், குழந்தை இலக்கியம், சிறுகதை மற்றும் கவிதைகள் என்று பன்முக கோணங்களில் தடம் பதித்தவன். நீதியின் கண் என்ற மாத இதழின் ஆசிரியராகவும், பல்வேறு வாரப் பத்திரிகைகளில் சிறப்பு நிருபராகவும் பணி புரிந்தவன். தற்போது தி இந்து தமிழில் எழுதிவருபவன். சென்னை அசோக் லேலண்ட் நிறுவனத்தில் மூத்த அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவன்.\nகுழந்தைகளுக்காக “மழலைப்பிரியன்“ என்னும் புனைப்பெயரில் எழுதிய 13 புத்தகங்கள் மணிமேகலைப் பிரசுரம், நேஷனல் பப்ளீஷா்ஸ், திண்ணைத் தோழா்கள் மற்றும் ஐஎஃப்டி போன்ற நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் சில புத்தகங்கள் அச்சேறும் நிலையில் உள்ளன. என்னுடைய சிறார் புத்தகங்கள் சிங்கள மொழியிலும் மொழிபெயா்ப்பாகி உள்ளன என்பது சிறப்புச் செய்தி.\nஅடியில் உள்ளவை தமிழுக்கும், இந்த மனித சமூகத்துக்கும் உலகில் எனது வருகையின் பங்களிப்பாக நான் காணுபவை. உங்களுக்குப் பிடித்தால் நீங்களும் அந்த இணைப்புகள் ஊடே பயணிக்கலாம்.\nதம்பட்டம் அல்ல. வெறும் அறிமுகத்துக்காகவே இதை சொல்ல வேண்டியானது. மன்னிக்கவும்.\nஅண்ணல் நபி���ின் கன்னல் மொழி\nஎன் நாடு - என் மக்கள்\nகாமிராவில் கலைவண்ணம்: லென்ஸ் கண்ணாலே\nகுழந்தை இலக்கியம்: மழலைப்பிரியனாய் நான்\nஅலிகர் பூசாரிகள் கொலையும் முஸ்லிம் என்கவுன்டரும் - உண்மை என்ன\n( உத்தரப் பிரதேச என்கவுன்டர் கொலைகள் தொடர்பாக பிபிசி நடத்திய கள ஆய்வு தொடர்பான அதன் செய்தியாளர் பிரியங்கா துபேயின் தொடர் இது. இந...\nஇஸ்லாம் வாழ்வியல்: ஆட்டுக்கு உணவில்லையென்றாலும்\nஜனாதிபதி உமர், சிரியாவிலிருந்து தலைநகர் மதீனாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் ஒரு குடிசை கண்ணில் பட்டது. காட்டுப்பகுதியில்...\n25.11.1919 - இல், அரசாங்கக் கட்டளையின்படி அலி சகோதரர்கள் விடுதலையடைந்து நேராக, அமிர்தரஸில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து க...\nலென்ஸ் கண்ணாலே:008, புகைப்படக் கலையின் கதை\nவைகறை நினைவுகள் 17: பாகல் கொடி\nஅகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 2: நற்குணங்களை நிறை...\nலென்ஸ் கண்ணாலே: கிறக்கத்தில் வண்ணத்துபூச்சி\nஉடல் நலம்:தூதுவளை: ஒரு முட் செடியின் மகத்துவம்.\nசிறுவர் கதை: 'காட்பரீஸ் சாக்லெட்'\nலென்ஸ் கண்ணாலே சங்கதி சொல்வோமே: கோழிக்கொண்டையில் வ...\nவைகறை நினைவுகள் 16: கதைச் சொல்லியாய் மழலைப் பிரியன...\nசிறுவர் கதை: 'பண்புகள் தந்த பாடம்'\nஅழைப்பது நம் கடமை : 10, ''ஊடகங்களின் இரண்டு அளவுகோ...\nவைகறை நினைவுகள்: 15, வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்...\nஅழைப்பது நம் கடமை - 9 - அழைப்பாளர்களின் இலக்கு\nஎனது கவிதை:'கனவுகளைத் தொலைத்துவிட்ட குழந்தையின் அழ...\nஇஸ்லாம் வாழ்வியல்: இரவில் ஒலித்த அழுகுரல்\nஉடல் நலம்: 'இனி முகம் சிவக்க.. கண் கலங்க வேண்டாம்\nலென்ஸ் கண்ணாலே – 007: ‘பிளாஷை’ பயன்படுத்துவது எப்ப...\nசிறுவர் கதை: 'வீணாக்கலாகாது பாப்பா\nஅழைப்பது நம் கடமை - 8: அந்த நாள் வரும்முன்..\nமியான்மர்: பௌத்த பயங்கரவாதம் ஒரு கட்டுக்கதை அல்ல.....\nவைகறை நினைவுகள் – 14, ஒரே டேக்கில் ஓகே\nஅழைப்பது நம் கடமை - 7, 'கடல் பிளந்தது\nவைகறை நினைவுகள் – 13, ஒரு கேள்விக்கு விடை தேடி நான...\nகாலப்பெட்டகம்: \"பகலில் வரலாற்றை உருவாக்குகின்றேன்\nஅழைப்பது நம் கடமை: 6, சான்று வழங்குதல் என்பது என்ன...\nவைகறை நினைவுகள் – 12, அதோ என் இப்ராஹீமா..\nவைகறை நினைவுகள் - 11, ‘நான்’ தொலைந்து போனது இங்குத...\nஅழைப்பது நமது கடமை - 5, 'சகல லோகங்களின் இறைவன்'\nஅகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை: அண்ணல் நபி\nலென்ஸ் கண்ணாலே – 006. என்கவுண்டர் செய���யாதீர்கள்\nமுஸ்லிம்களின் பின்னடைவுக்கு காரணம் என்ன\nவைகறை நினைவுகள் - 10: மாஸ்டர் அண்ணாமலை\nஅழைப்பது நம் கடமை - 4, அழைக்க வேண்டும். ஏன்\nஅழைப்பது நம் கடமை: 3, படிப்பினை மிக்க அந்த இறைத்தூ...\nவைகறை நினைவுகள்: 9: இறைவனின் பிரதிநிதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinewoow.com/author/ragu20117/page/3/", "date_download": "2018-12-17T11:16:33Z", "digest": "sha1:GFIFOGXQHXBJTQK5JH5QES3QFBJNN3BE", "length": 11406, "nlines": 104, "source_domain": "www.cinewoow.com", "title": "Pooja Kumar, Author at Tamil Cinema News - Cinewoow.com - Page 3 of 572", "raw_content": "\nநடிகை அமலா பால் மேனேஜருடன் கள்ள தொடர்பா\nஇரவு குஷிப்படுத்திய நடிகைக்கு, கோடிகளை கொடுத்து உதவிய நடிகர்\nஅவரை படுக்கையில் சந்தோஷபடுத்தினால் உடனே படவாய்ப்பு தருவார் – தனுஷ் பட நடிகை…\nரீஎண்ட்ரிக்காக முழுவதுமாக திறந்து காட்ட தயாராகும் தல’ தங்கச்சி நடிகை\nவிஷாலை கழட்டி விட்டு ஆர்யாவை திருமணம் செய்ய தயாராகும் வரலட்சுமி சரத்குமார் – அவரே…\nதமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சரத்குமார் மகள் வரலட்சுமி.இவர் தற்போது பல படங்களில் முக்கியமான வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கும் நடிகர் விஷாலுக்கும் காதல் விரைவில் திருமணம் எனவும் பல செய்திகள் பரவி…\nடாப் ஸ்டார் பிரஷாந்த் ஒரு காலத்தில் ஐஸ்வர்யா ராயுடன் உலகம் முழுவதும் சுற்றி டூயட் பாடியவர். ஆனால், ஒரு சில பிரச்சனைகளால் சினிமாவிற்கு ஓய்வு அளித்திருந்தார், நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது ஜானி படத்தின் மூலம் பிரஷாந்த் ரீஎண்ட்ரி கொடுக்க,…\nஉள்ளாடை போடாமல் கன்றாவியானா புகைப்படத்தை இணையத்தில் கசிய விடஎமி ஜாக்சன் – வைரலாகும்…\nஏ.எல்.விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படத்தில் தமிழுக்கு வந்தவர் லண்டன் நடிகை எமிஜாக்சன். அதையடுத்து பல படங்களில் நடித்து விட்டார். அதில் ஷங்கர் இயக்கத்தில் நடித்த ஐ, 2.ஓ மெகா படங்கள். இதில் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் அவர்…\nகாஸ்டிங் டைரக்டர்’ என்ற போர்வையில் 200 பெண்களின் வாழ்க்கையைச் சூறையாடிய காமு…\nதமிழ் சினிமாவில் 'காஸ்டிங் டைரக்டர்'என்ற மிகப்பெரிய போஸ்டிங்கில் இருப்பதாகக் கூறிக்கொண்டு பல பெண்களை நிர்வாணப்படும் எடுத்து பாலியல் தொல்லைகளும் கொடுத்ததாக மோகன் என்பவர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. சென்னை…\nபடவாய்ப்புக்காக மார்பகம் வெளிப்படையாக தெரியும் படியான கவர்ச்சி காட்டியுள்ளாரா பிக்பாஸ்…\nநடிகர் நகுல் நடித்து கடந்த 2015 ஆண்டு வெளியான \"தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்\" என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு கிடைத்தாலும், நடிகை ஐஸ்வர்யா தத்தாவுக்கு…\nசேலையில் தன் இடையழகை காட்டி ரசிகர்களை வெறியாக்கும் குடும்ப நடிகை – புகைப்படங்கள்…\n1980 மற்றும் 1990களில் தென்னிந்திய சினிமா உலகை தன் ஐட்டம் டான்சால் கட்டிப்போட்ட அனுராதாவின் மகள் தான் அபிநயஸ்ரீ. இவர் தமிழ் சினிமா உலகில் துணை நாயகியாகவும், ஐட்டம் நடனம் ஆடும் மங்கையாகவும், நடன இயக்குநராகவும் ரசிகர்களை தன்…\nஆரவ்-ஓவியா, ரசிகர்களை குஷிபடுத்தும் செய்தி இது\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் 1 நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கினார். இந்த சீசனில் பங்கேற்ற ஓவியா, ஆரவ், ஜுலி, கஞ்சா கருப்பு, காயத்ரி ரகுராம், சினேகன், சுஜா வருணி உள்பட பலரும் மிக எதார்த்தமாக இருந்தனர். யாரும்…\nநான் நடிப்பை விட்டு விட்டு பிச்சை எடுக்கப்போகிறேன் : நடிகர் விஷால்\nகஜா புயலால் பாதித்த மக்களுக்கு உதவ தாம் பிச்சை எடுக்கவும் தயார் என நடிகர் விஷால் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநில கடப்பா மாநிலத்தை சேர்ந்த ஆயிஷா என்ற சிறுமி கல்லீரல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிருக்கு…\nதிருமணத்திற்கு படுகேவலமான உடை அணிந்து வந்து பார்வையாளர்களை உசுப்பேத்திய ஸ்ரீதேவியின் மகள்…\nதமிழ் சினிமாவின் பிரபல நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டவர் கடந்த ஃபிப்ரவரி மாதம் காலமானார். அவருக்கு ஜான்வி, குஷி என இரு மகள்கள் இருக்கிறார்கள். இதில் ஜான்வி தடக் படத்தின் மூலம் ஹிந்தியின்…\nகார் விபத்து மூலம் புல்லட் இளைஞரைப் போட்டுத் தள்ளிய நடிகை ஜரீன் கான்\nகவர்ச்சி நடிகை ஜரீன் கானின் கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தின்போது நடிகையும் டிரைவரும் போதையில் இருந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. சல்மான் கானின் 'வீர்' என்ற படத்தின்…\nஉள்ளாடை போடாமல் ப டுகேவலமான புகைப்படத்தை…\nதேனிலவுக்கு ப்ரியங்கா சோப்ரா, நிக் எங்கு…\nவீட்டில்வைத்து போதை பொருளுடன் கையும் களவுமாக…\nநிர்வாண போஸ் கொடுத்து ரசிகர்களை உசுப்பேத்திய…\nஉள்ளாடை போடாமல் ப டுகேவலமான புகைப்படத்தை இணையத்தில்…\nதேனிலவுக்கு ப்ரியங்கா சோப்ரா, நிக் எங்கு செல்கிறார்கள்…\nவீட்டில்வைத்து போதை பொருளுடன் கையும் களவுமாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/interesting-facts/41812-article-on-3d-miniature.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-12-17T11:21:30Z", "digest": "sha1:VAKQMZGPN3OC2HH7ECAMHL3UBYE2ZBZP", "length": 18139, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "ட்ரெண்டாகும் 3டி மினியேச்சர் சிலை! | Article on 3D Miniature", "raw_content": "\nரஃபேல் விவகாரம்: ராகுலுக்கு எதிராக பாஜக உரிமை மீறல் நோட்டீஸ்\nஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்\nஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை\nட்ரெண்டாகும் 3டி மினியேச்சர் சிலை\nசில இடங்கள், பொருட்கள், பரிசுகள், தருணங்கள் ஸ்வாரஸ்யமானவை. எல்லா இடங்களும் எல்லா பொருட்களும் நமக்கு ஸ்பெஷல் என்று சொல்ல முடியாது. எது ஒன்று அளவுக் கடந்த நினைவுகளை நமக்கு பரிசாகத் தருகிறதோ, அதை மட்டும் தான் ஸ்பெஷலாக உணர முடியும்.\nதிருமணம், பிறந்தநாள், காதலை வெளிப்படுத்த என வாழ்வின் முக்கியத் தருணங்கள் பரிசுகள் இல்லாமல் இருக்காது. ஆனால் இந்த சமயத்தில் என்ன பரிசுக் கொடுப்பது என்பது தான் பெரும்பாலானோரின் கேள்வியாக இருக்கும். வழக்கமான, டிரெஸ், வாட்ச், பர்ஸ், ஃபோட்டோ ஃப்ரேமை தவிர்த்து, புதிதாக ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என மண்டையைப் பிய்த்துக் கொள்பவர்களுக்கு அட்டகாசமான ஒரு ஐடியாவை வைத்திருக்கிறார் ஜெகதீஷ் கோட்டீஸ்வரன். யாரிவர் '3டி செல்ஃபி' என்ற நிறுவனத்தின் உரிமையாளர்.\nநா பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை தான். படிச்சது இன்ஜினியரிங், காலேஜ் படிக்கும் போதே, பிஸினஸ் பண்ணனுன்ங்கறது தான் எண்ணமா இருந்துச்சி. அப்போவே பார்ட் டைமா சின்ன சின்ன பிஸினஸ் பண்ணிட்டு இருந்தேன். படிச்சு முடிச்சிட்டு, விப்ரோல வேலை செஞ்சேன். நல்ல வேலை, நல்ல சம்பளம்ன்னு என் பிஸினஸ் தாகத்தை நீர்த்துப் போகச் செய்ய எனக்கு மனசு வரல. ஒர�� கட்டத்துக்கு அப்புறம், எனக்குப் பிடிச்ச வழில பயணிக்க ஆரம்பிச்சேன். அப்படி உருவாகுனது தான் 3டி செல்ஃபி மினியேச்சர் நிறுவனம்.\nமற்ற கிஃப்ட் ஷாப்புகளுக்கும் உங்க ஷாப்புக்கும் என்ன வித்தியாசம்\nபெரும்பாலான மத்த கடைகள்ல யாரோ எங்கேயோ செஞ்ச பரிசுப் பொருட்களை வாங்கி வாடிக்கையாளர்களுக்கு விப்பாங்க. ஆனா நாங்க, உங்களுக்குப் பிடிச்ச பரிசை, கிரியேட்டிவ்வா செஞ்சு தர்றோம். இன்னும் சொல்லணும்ன்னா, உங்களுக்குப் பிடிச்சவங்களுக்கு உங்களையே நீங்க பரிசா குடுக்கலாம்.\nஎங்க 3டி செல்ஃபி மினியேச்சர்ல மனித உருவங்களை சின்ன மினியேச்சர் சிலையா செஞ்சு தருவோம். முக்கியமா சர்ப்ரைஸ் கிஃப்ட்டுக்கு இது டக்கரா இருக்கும்.\nஎந்தெந்த நிகழ்வுகளில் இது பயன்படும்\nபிறந்த நாள், திருமண நாள் ரெண்டுக்கும் யார் இந்த விழாவைக் கொண்டாடுறாங்களோ அவங்க உருவத்தை சிலையா செஞ்சு நீங்க அவங்களுக்கு பரிசளிக்கலாம். அதே மாதிரி விழாவைக் கொண்டாடுறவங்க, அவங்களோட நினைவுப் பரிசா இந்த சிலைகளை ரிட்டர்ன் கிஃப்ட் குடுக்கவும் ஆர்டர் பண்ணுவாங்க. வழக்கம் போல தட்டு, டிஃபன் பாக்ஸ்லாம் ரிட்டர்ன் கிஃப்டா குடுத்து போரடிச்சுப் போனவங்களுக்கு இந்த மினியேச்சர் சிலை புது அனுபவமா இருக்கும். அதாவது உங்க விழாவுக்கு வந்துட்டு போனவங்க எல்லார் வீட்லயும் நீங்க இருப்பீங்க. எல்லாத்துலயும் புதுமையை விரும்புறவங்க நிச்சயம் இதை முயற்சி செய்யலாம்.\nவழக்கமா சாக்லெட், ரோஸ், கிரீட்டிங் கார்ட், டெட்டி பியர், வாட்ச், ஷர்ட் இதுல எதாச்சும் குடுத்து தான் ப்ரபோஸ் பண்ணுவாங்க. ஆனா மினியேச்சார் மூலமா உங்க காதலன்/காதலியை இன்னும் அழகா சர்ப்ரைஸ் பண்ணலாம்.\nஎங்களுக்கு ஒரு பொண்ணுகிட்ட இருந்து ஆர்டர் வந்தது. அவங்களோட ஆண் நண்பர் ஒரு பைக் பிரியர். அவருக்குப் புடிச்ச 8 பைக்கை மினியேச்சரா பண்ணி தர சொன்னாங்க. எங்களுக்கு ஒரே ஆச்சர்யமா இருந்தது. பரிசுக்காக 10, 20 ஆயிரம் செலவு பண்ணலாம். ஆனா அந்த பொண்ணு இதுக்காக 1 லட்சத்துக்கும் மேல செலவு பண்ணுனாங்க. இனி எவ்ளோ ஆர்டர் வந்தாலும் இது என்னால மறக்கவே முடியாது.\nஅப்புறம் செக்கரெட்ரியேட்ல இருக்குற ஒரு வி.ஐ.பி ஜெயலலிதாவை மினியேச்சரா பண்ணி தர சொன்னாரு. பண்ணிக் குடுத்ததும் ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிட்டாரு.\nமுதல்ல ஹை ரெசல்யூஷன்ல உங்கள ஃபோட்டோ எடுத்த���க்குவோம். அப்புறம் அதை 3டி-யா மாத்துவோம். இதுக்கு நிறைய டைம் எடுக்கும். எனக்குக் கீழ 6 பேர் வேலை செய்யறாங்க. ஃபோட்டோவுல நீங்க எப்படி இருக்கீங்களோ அதே மாதிரி கொஞ்சம் கூட மிஸ்ஸாகாம மினியேச்சர்லயும் கொண்டு வர்றது பெரிய சவால். உங்களுடைய ஃபீச்சர்ஸும் அதே மாதிரி இருக்கணும். சில பேருக்கு கண் அழகா இருக்கும், சில பேருக்கு மூக்கு கூர்மையா இருக்கும், ஸோ சிலையும் அதே மாதிரி வரணும்ன்னு நாங்க முனைப்போட வேலை செய்வோம். அதிக காசு செலவு பண்ணி, இந்த மினியேச்சர் பண்ணும் போது, அது உங்கள மாதிரியே இருக்குன்னு நீங்க ஃபீல் பண்றது தான் எங்களோட வெற்றி. 7 இஞ்ச் கொண்ட இந்த சிலைய செஞ்சு முடிக்க 20 நாளாகும்.\nசாதாரணமா ஒரு மினியேச்சருக்கு 4500 ரூபாய் செலவாகும். சிலைல இன்னும் எதாச்சும் எக்ஸ்ட்ரா சேர்க்கனும்ன்னா அதுக்கேத்த மாதிரி ரேட் மாறும். 20 நாளுக்கு முன்னாடி அவசரமா டெலிவரியாகனணும்ன்னா இன்னும் கொஞ்சம் விலை அதிகமாகும். ஏன்னா இதுல அவ்ளோ வேலை இருக்கு. இதோட கட்டிங் மிஷினோட விலை 70 லட்சம். பொதுவா இன்னும் இந்தியாவுல அந்தளவு புழக்கத்துக்கு இந்த 3டி மினியேச்சர்ஸ் வரல. சென்னைல நான் மட்டும் தான் இதப் பண்றேன். வெளிநாட்டு கிளைண்ட்ஸும் இருக்காங்க. அதிகமா எல்லாரும் பயன்படுத்துனா, மிஷினோட விலை குறையும், அப்போ மினியேச்சரும் குறைஞ்ச விலைக்கு செய்ய முடியும்.\nகுடும்பமா படம் எடுத்து வீட்ல ஃப்ரேம் போட்டு வச்சிக்கிறது ஓல்டு ஸ்டைல். குடும்பமா மினியேச்சர் செஞ்சு வீட்ல வைக்கிறது தான் டிரெண்ட். ஸோ, இந்த அனுபவத்தை எல்லாருக்கும் கொண்டு சேர்க்கணும். ஃப்ரான்சைஸ் குடுத்து, இந்த 3டி மினியேச்சர இன்னும் விரிவு படுத்தனும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n+2 தேர்வு எழுதிய மாணவர்களின் விபரங்கள் திருட்டு... அதிர்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை\nசிலை மாற்றப்பட்ட வழக்கு: அறநிலையத்துறை கூடுதல் ஆணையருக்கு நிபந்தனை ஜாமீன்..\nதிருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nஅழைப்பு இல்லாததால் ஒதுங்கிய அழகிரி... அடுத்தது என்ன\nகபாலீஸ்வரர் கோவில் சிலை கடத்தல் விவகாரம்: இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கைது\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவச���யம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\n5. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n6. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளில் தீ விபத்து\n7. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\nடாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nபெல் நிறுவனத்தில் வேலை... மாத சம்பளம் ரூ.35,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2367", "date_download": "2018-12-17T09:24:36Z", "digest": "sha1:7S6YWVFCCB57CR3PL2CVLW446GA7AKU6", "length": 4627, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "மலைவாழ் சித்தர்கள்", "raw_content": "\nHome » ஆன்மிகம் » மலைவாழ் சித்தர்கள்\nஇந்தியாவின் ஆதி மருத்துவம் சித்த வைத்தியம், ஆதி மருத்துவன் சித்தன். மலைகள் இருக்கும் இடமெல்லாம் சித்தர்கள் வசித்தார்கள். சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் அல்ல; இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்கள். மலைகள் இறைவன் உறையும் இல்லங்கள் என்கின்றனர் மெய்யறிவாளர்கள். அவை இயற்கை தந்த கொடைகள். பல அரிய மூலிகைச் செடிகளையும் மரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள மலைகளில், ஆதிச்சித்தன் சிவனின் அடியார்களாக வலம் வந்த சித்தர்கள், மூலிகைகளைக் கொண்டு பல மருத்துவ மகிமைகளைச் செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற மலைகளில் சித்தர்கள் இன்றும் அரூபமாக வாழ்ந்துகொண்டு பல அமானுஷ்ய செயல்களை செய்துவருவதாக நம்பப்படுகிறது. அந்தச் சித்தர்கள் பற்றிக் கூறும் இந்த நூலில், எந்தெந்த மலையில் எந்த சித்தர் சமாதி அடைந்தார், அவர் செய்த அமானுஷ்யங்கள் பற்றியும், சித்தர்கள் உறையும் மலைகளின் சிறப்பு பற்றியும் விளக்கி உள்ளார் நூலாசிரியர் எஸ்.ராஜகுமாரன். ‘காடே திரிந்தென்ன, கந்தையே உடுத்தென்ன, ஓடே எடுத்தென்ன' என்று ஓரிடத்திலும் தங்காமலும் எதனையும் சொந்தமெனக் கொள்ளாமலும் வாழ்ந்த சித்தர்கள் மூடப்பழக்கங்களையும் விட்டொழிக்கச் சொன்னவர்கள். அப்படிப்பட்ட சித்தர்களைப் பற்றி அறிந்துகொள்ள இந்த நூல் ஆகச் சிறந்ததாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-12-17T11:14:57Z", "digest": "sha1:ML6ILGWZJ5FEQJOWCGYNIKVTFYYHYWH4", "length": 8429, "nlines": 39, "source_domain": "sankathi24.com", "title": "அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் உடலுக்கு டிரம்ப் அஞ்சலி! | Sankathi24", "raw_content": "\nஅமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் உடலுக்கு டிரம்ப் அஞ்சலி\nவாஷிங்டன் நகரில் வைக்கப்பட்டுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் உடலுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்) கடந்த 1989 முதல் 1993-ம் ஆண்டுவரை அந்நாட்டின் அதிபராக பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்னதாக 1981 முதல் 1989 வரை 8 ஆண்டுகாலம் துணை அதிபராகவும் இவர் இருந்துள்ளார்.\nநிமோனியா எனப்படும் கபவாதம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டும், வயோதிகம் சார்ந்த காரணங்களால் வீட்டில் ஓய்வெடுத்தும் வந்த ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் கடந்த வெள்ளிக்கிழமை தனது 94-வது வயதில் டெக்சாஸ் மாநிலத்தில் மரணம் அடைந்தார்.\nஇந்நிலையில், அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்த புஷ் உடலை டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து தலைநகர் வாஷிங்டனுக்கு அரசு மரியாதையுடன் கொண்டு வருவதற்காக அதிபர்கள் மட்டுமே பயன்படுத்தும் சிறப்பு விமானத்தை டொனால்ட் டிரம்ப் அனுப்பி வைத்தார்.\nபதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் இந்த சிறப்பு விமானத்துக்கு ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ என்று பெயர். தற்போது புஷ் உடலை கொண்டு வரும் நோக்கத்துக்காக அனுப்பப்பட்டுள்ளதால் இவ்விமானத்துக்கு ‘41-வது சிறப்பு நோக்கம்’ (Special Air Mission 41) என தற்காலிக பெயர் சூட்டப்பட்டது.\nஅந்த விமானத்தில் புஷ் உடல் வாஷிங்டன் நகரை வந்தடைந்தது. விமான நிலையத்தில் முப்படை அணிவகுப்புடன் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அங்கிருந்து கேபிடோல் ஹில் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்காவின் அரசு மாளிகைக்கு புஷ் உடல் கொண்டு செல்லப்பட்டது.\nஇங்குள்ள வளாகத்தில் புதன்கிழமை காலை வரை வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அதிபரின் உடலுக்கு தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலினிய��� டிரம்ப் ஆகியோர் இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.\nமேலும், முன்னாள் மந்திரிகள், அரசு உயரதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் புஷ் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇங்குள்ள தேசிய தலைமை கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட வெகுசில முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.\nபின்னர், மீண்டும் விமானம் மூலம் புஷ் உடல் புதன்கிழமை மாலை டெக்சாஸ் மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்ட்டன் நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் அவரது மனைவி பார்பரா புஷ் சமாதி அருகே முழு அரசு மரியாதையுடன் வரும் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்படுகிறது.\nபுஷ் குடும்பத்தாரைப்பற்றி முன்னர் அதிகமாகவும் கடுமையாகவும் விமர்சித்துவந்த அதிபர் டிரம்ப் அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\nநாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு\nபிரான்சில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் துறோவா மாநகரத்தில் நடைபெற்றது\nபிரான்சில் பேர் எழுச்சிகொண்டிருந்த மாவீரர் நாள் -2018\nகேணல் பரிதி நினைவு சுமந்து பட்டம்பெற்ற தமிழ் மாணவர் மதிப்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2018-12-17T11:15:57Z", "digest": "sha1:R6LC6ZUSUF6CQXZWTWWOTHVKO664PKFC", "length": 2995, "nlines": 30, "source_domain": "sankathi24.com", "title": "பாகிஸ்தான் பிரதமரிடம் உதவி கோரிய டிரம்ப்! | Sankathi24", "raw_content": "\nபாகிஸ்தான் பிரதமரிடம் உதவி கோரிய டிரம்ப்\nஆப்கானிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகளுக்கும், ராணுவ படையினருக்குமான மோதல் அதிகரித்துக்கொண்டே வருகிறது.\nஇந்நிலையில் தாலிபான்களை ஒடுக்கவும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் பாகிஸ்தான் உதவ வேண்டும் என கடிதம் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரிக்கை வைத்துள்ளார். பாகிஸ்தான் வெளியுறவு துறை அலுவலகத்தின் செய்திக் குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\nநாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு\nபிரான்சில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் துறோவா மாநகரத்தில் நடைபெற்றது\nபிரான்சில் பேர் எழுச்சிகொண்டிருந்த மாவீரர் நாள் -2018\nகேணல் பரிதி நினைவு சுமந்து பட்டம்பெற்ற தமிழ் மாணவர் மதிப்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakthifm.com/2018/11/19/%E0%AE%B9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-dkw-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2018-12-17T11:01:09Z", "digest": "sha1:BNLMPIGSD47JOA5XC7PX5XUVAOTWLWBR", "length": 3007, "nlines": 71, "source_domain": "shakthifm.com", "title": "ஹட்டன் DKW மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சக்தி FM இன் #அடையாளம்_Season 3 க்கான குரல்தேர்வு. – Shakthi FM", "raw_content": "\nஹட்டன் DKW மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சக்தி FM இன் #அடையாளம்_Season 3 க்கான குரல்தேர்வு.\nஹட்டன் DKW மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சக்தி FM இன் #அடையாளம்_Season 3 க்கான குரல்தேர்வு.\nஹட்டன் DKW மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சக்தி FM இன் #அடையாளம்_Season 3 க்கான குரல்தேர்வு.\nPrevious post: இன்று எமது கலையகத்தில் இடம்பெற்ற நவராத்திரி ஆயுதபூசை நிகழ்வுகள்…\nNext post: சக்தி ஒலிவாங்கி Part 01\nஸ்வாசம் திரைப்படத்தின் 2nd LOOK\nரிலீஸ் திகதியை மாற்றிய படக்குழு – சர்க்கார்\nவடசென்னை -10 காட்சிகள் நீக்கம்.\nஹட்டன் DKW மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சக்தி FM இன் #அடையாளம்_Season 3 க்கான குரல்தேர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Main.asp?Id=42", "date_download": "2018-12-17T11:27:06Z", "digest": "sha1:OTQ562LBUIAS3XGQEONZQVVVCHOLH5O4", "length": 6849, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Tourism,Tamil Nadu Tourism, Tourism in tamilnadu,Tamil Nadu Tourism news - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > தமிழ்நாடு நீர்வீழ்ச்சி\nமத்தியப்பிரதேசத்தில் வ���வசாயிகள் கடனை தள்ளுபடி செய்து அம்மாநில முதல்வர் கமல்நாத் உத்தரவு\nகாக்கிநாடாவுக்கு அருகே உள்ள ஏனாமில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநெல்லை அருகே நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது நீதிபதி முன் விஷம் அருந்திய நபர்\nநீர்வீழ்ச்சியை ரசித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்\nகுற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீர்\nநீர்வரத்து அதிகரிப்பால் பொங்கி வழியும் சுருளி அருவி\nவிடுமுறை நாளையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் : மெயினருவியில் கூட்டம் அலைமோதியது\n12 நாட்களுக்கு பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி : சுற்றுலாப்பயணிகள் குஷி\nகொல்லிமலையில் சீதோஷ்ண மாற்றம் : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nசாரல் களைகட்டிய நிலையில் குற்றால அருவிகளில் தண்ணீர் தாராளம் : சுற்றுலா பயணிகள் அலைமோதல்\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அலைமோதல் : நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்\nகுற்றாலத்தில் குவியுது கூட்டம் சீசன் ஜோர்\nதொடர் மழையால் ஆர்ப்பரிக்கும் கொல்லிமலை அருவிகள் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு\nகுற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது\nதென்மேற்கு பருவமழை தொடங்கியது பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்வு அகஸ்தியர் அருவியில் குளிக்க தடை நீக்கம்\nகல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nபைக்காரா நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nசுட்டெரிக்கும் வெயிலால் குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்தது\nமெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்\nஉத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு\nஇந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு\nஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு\nமம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadhalkavi.blogspot.com/2009/", "date_download": "2018-12-17T10:28:12Z", "digest": "sha1:7ODTJJUL32WTQ3KDTZQUXQXIUENW3BQV", "length": 49783, "nlines": 1206, "source_domain": "kadhalkavi.blogspot.com", "title": "காதல் கவி: 2009", "raw_content": "\nசொல்வதெல்லாம்... காதல் மட்டுமே அல்ல...\nPosted by சுண்டெலி(காதல் கவி)\nPosted by சுண்டெலி(காதல் கவி)\nPosted by சுண்டெலி(காதல் கவி)\nPosted by சுண்டெலி(காதல் கவி)\nPosted by சுண்டெலி(காதல் கவி)\nPosted by சுண்டெலி(காதல் கவி)\n(தலைப்பு அனுப்பியவர் அஸ்வினி அவர்கள்)\nPosted by சுண்டெலி(காதல் கவி)\n(குட்டிப் பாப்பா அமித்துவுக்காக பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்..24நவம்பர் 2009 )\nPosted by சுண்டெலி(காதல் கவி)\nPosted by சுண்டெலி(காதல் கவி)\nPosted by சுண்டெலி(காதல் கவி)\nPosted by சுண்டெலி(காதல் கவி)\nPosted by சுண்டெலி(காதல் கவி)\nPosted by சுண்டெலி(காதல் கவி)\nஎன்று தணியும் இந்த வறுமையின் சோகம்\nPosted by சுண்டெலி(காதல் கவி)\nPosted by சுண்டெலி(காதல் கவி)\nஅதிலும் ஓர் குறை தேடி\nPosted by சுண்டெலி(காதல் கவி)\nபல நாட்கள் கழிந்த பின்னும்\nPosted by சுண்டெலி(காதல் கவி)\nPosted by சுண்டெலி(காதல் கவி)\nவிழிநிறைய மகிழ்வானாள்-நெடு நாள் தவிப்பும் தெரிய \nஅவளுடன் நின்ற என் மகள் அவள் சேலையில்\nமுகம் புதைத்தாள் என்னைக் கண்டவுடன் \nஎன் மனது முழுவதும் சந்தோஷம் நிறைந்திருந்தாலும்\nஎங்கோ வலிக்கத்தான் செய்கின்றது என்னுள் \nPosted by சுண்டெலி(காதல் கவி)\n(திருப்பூர் தோழி ஜாக்லின் அமலாவின் வேண்டுகோளுக்காக ) அன்று நீ என்னுடன் பேசிய வார்த்தைகள்\nநடுநிசி வரை நீண்டன தினமும்\nஎன் அழகில் சந்தேகம் வந்தது என்னுள்\nஎன் வாழ்வே அழகாகிப்போனது அன்று முதல் \nகாதலும் அறிமுகம் ஆகியது அன்று தான் \nஅதே நாள் தான் என் வயதையும்\nஉலகே அன்பு மயமானதும் அன்று முதல் தான் \nஅன்று நாம் பேசிய வார்த்தைகளும்\nபல வெள்ளி விழாக்களைக் கடந்தும்\nPosted by சுண்டெலி(காதல் கவி)\n(திருப்பூர் தோழி ப்ரீத்தியின் வேண்டுகோளுக்காக )\nPosted by சுண்டெலி(காதல் கவி)\nPosted by சுண்டெலி(காதல் கவி)\nநீ தினமும் என்ன உடை அணிகிறாய் \nயார் யாரெல்லாம் உன் நண்பர்கள் \nயார் யாரெல்லாம் உன் எதிரிகள் \nஇன்னும் என்னவெல்லாம் உனக்கு பிடிக்கும் என...\nPosted by சுண்டெலி(காதல் கவி)\nஇருபுறமும் உருளும் கோலி விழிகள்\nPosted by சுண்டெலி(காதல் கவி)\nPosted by சுண்டெலி(காதல் கவி)\n(கோயமுத்தூர் தோழிக்காக திருமண வாழ்த்துக்களுடன் )\nவாழ்விற்கு அர்த்தம் தேடி அலைபவர் யாவருமே\nநட்பொன்று கொண்டிருந்தால் வாழ்வு அது இனிமை \nஎன் தேடல் வழி வந்தாள்\nநான் தேடாப் பொருளாய் வந்து\nஎன் வாழ்வில் இனிமை தந்தாள் \nகாலத்தை வென்��வர் யார்தான் உளர்\nசிறு நேர சந்திப்புகள் -உயிர் பாதி மீண்டோம் \nதோல்விகள் பலவும் என்னை துரத்திய நேரத்தில்\nதோற்கடிக்க நான் முயன்றும் துவண்டிடும் பொழுதுகளில்\n(தலைப்பு அனுப்பியவர் அஸ்வினி அவர்கள்)\n(குட்டிப் பாப்பா அமித்துவுக்காக பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்..24நவம்பர் 2009 )\nபொய் ஒன்று சொல்வேன்.....நீ நம்ப வேண்டும்.........\nஎன்று தணியும் இந்த வறுமையின் சோகம்\nஅதிலும் ஓர் குறை தேடி\nபல நாட்கள் கழிந்த பின்னும்\nவிழிநிறைய மகிழ்வானாள்-நெடு நாள் தவிப்பும் தெரிய \nஅவளுடன் நின்ற என் மகள் அவள் சேலையில்\nமுகம் புதைத்தாள் என்னைக் கண்டவுடன் \nஎன் மனது முழுவதும் சந்தோஷம் நிறைந்திருந்தாலும்\nஎங்கோ வலிக்கத்தான் செய்கின்றது என்னுள் \n(திருப்பூர் தோழி ஜாக்லின் அமலாவின் வேண்டுகோளுக்காக ) அன்று நீ என்னுடன் பேசிய வார்த்தைகள்\nநடுநிசி வரை நீண்டன தினமும்\nஎன் அழகில் சந்தேகம் வந்தது என்னுள்\nஎன் வாழ்வே அழகாகிப்போனது அன்று முதல் \nகாதலும் அறிமுகம் ஆகியது அன்று தான் \nஅதே நாள் தான் என் வயதையும்\nஉலகே அன்பு மயமானதும் அன்று முதல் தான் \nஅன்று நாம் பேசிய வார்த்தைகளும்\nபல வெள்ளி விழாக்களைக் கடந்தும்\n(திருப்பூர் தோழி ப்ரீத்தியின் வேண்டுகோளுக்காக )\nநீ தினமும் என்ன உடை அணிகிறாய் \nயார் யாரெல்லாம் உன் நண்பர்கள் \nயார் யாரெல்லாம் உன் எதிரிகள் \nஇன்னும் என்னவெல்லாம் உனக்கு பிடிக்கும் என...\nஇருபுறமும் உருளும் கோலி விழிகள்\n(கோயமுத்தூர் தோழிக்காக திருமண வாழ்த்துக்களுடன் )\nவாழ்விற்கு அர்த்தம் தேடி அலைபவர் யாவருமே\nநட்பொன்று கொண்டிருந்தால் வாழ்வு அது இனிமை \nஎன் தேடல் வழி வந்தாள்\nநான் தேடாப் பொருளாய் வந்து\nஎன் வாழ்வில் இனிமை தந்தாள் \nகாலத்தை வென்றவர் யார்தான் உளர்\nசிறு நேர சந்திப்புகள் -உயிர் பாதி மீண்டோம் \nதோல்விகள் பலவும் என்னை துரத்திய நேரத்தில்\nதோற்கடிக்க நான் முயன்றும் துவண்டிடும் பொழுதுகளில்\nபொய் ஒன்று சொல்வேன்.....நீ நம்ப வேண்டும்.........\nஎன்று தணியும் இந்த வறுமையின் சோகம்\nபொய் ஒன்று சொல்வேன்.....நீ நம்ப வேண்டும்.........\nஎன்று தணியும் இந்த வறுமையின் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=152014", "date_download": "2018-12-17T11:18:59Z", "digest": "sha1:VTZTC2GG3IC5HJB3722YDNLIWCV6N4BB", "length": 17959, "nlines": 196, "source_domain": "nadunadapu.com", "title": "சனி, செவ்வாய் இருவரில் யா��் கெட்டவர்? | Nadunadapu.com", "raw_content": "\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nஇலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்Leftin November 26, 2018 இலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்\nசனி, செவ்வாய் இருவரில் யார் கெட்டவர்\nசனி பகவான் என்றாலே தீமை மட்டுமே செய்வார். கிரகங்களிலேயே அவரைப் போல கெட்டது செய்கின்றவர்கள் யாருமே கிடையாது என்று நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.\nஆனால் அதேபோல, செவ்வாய் கிரகமும் சுப தொடர்புகள் ஏதும் இல்லாத கிரகம் தான் என்றும் அதனாலும் கெடுதல்கள் நிறைய உண்டாகும் என்று நாம் யோசிப்பதில்லை.\nஆனால் உண்மை என்ன தெரியுமா\nசெவ்வாய் அதிக கெடுதலை செய்யுமா இல்லை சனி பகவானா என்று கேட்டால், பெரும்பாலான ஜோதிடக் கணிப்பாளர்கள் சொல்வது என்னவென்றால் செவ்வாய் தான் சனி பகவானை விடவும் அதிக அளவில் கெடுதல்களைச் செய்வார் என்று தான்.\nஎந்த விதமான சுப தொடர்புகளும் இல்லாத சனி பகவான் சில மந்தமான குணங்களைக் கொடுப்பார். கறை படிந்த ஆடைகளை அணிய வைக்கும் அளவுக்கு கூட சிலரை பொருளாதார ரீதியாக பின் தள்ளிவிடுவார்.\nகழிவுகளை சுத்தம் செய்யும் தொழிலைக் கூட செய்ய வைப்பார். அதாவது கோபரத்தில் இருப்பவர்களைக் கூட எளிமையாக குப்பை மேட்டுக்கு கொண்டு வருவார் என்பது தான் அதன் பொருள்.\nஎவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்தாலும் கையில் இருப்பு என்பதே இல்லாத அளவுக்கு பணக் கஷ்டத்தைக் கொடுப்பார்.\nஉடல் ஆரோக்கியப் பிரச்னைகள் உண்டாகும். பிறர்களிடத்தில் அவமானங்களைச் சந்திக்க நேரிடும்.\nஇதுபோன்ற விஷயங்களையும் அதேபோல சில குறிப்பிட்ட இடங்களில் நன்மையான பலன்களையும் சனி பகவான் தருவார்.\nஏனெனில் அவருக்கு பெரிதும் சுப தொடர்பு என்பதே இல்லாத ஒரு கிரகம் தான் சனி பகவான். அவருடைய வலிமைக்கு ஏற்றவாறு அவருடைய பலன்களும் நன்மையும் தீமையும் இருக்கும்.\nசெவ்வாய் என்ன செய்துவிடப் போகிறார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சுப தொடர்புகள் ஏதும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிற கிரகங்களுள் செவ்வாயும் மிக முக்கியமானது.\nஅதேசமயம் மிக வலியைமாக வினையாற்றக் கூடிய கிரகமும் இதுதான். செவ்வாய் உச்சத்தில் இருந்தால் இயல்பாகவே ரவுடித்தனங்கள் அதிகமாகிவடும்.\nபிறரை ஏமாற்றி நிலங்களை அபகரித்தல், க��லை செய்யக் கூட துணிவது, கட்டப் பஞ்சாயத்துக்களில் ஈடுபடுவது, பணம் வழிப்பறி செய்வது, கற்பழிக்க முயுற்சிப்பது ஆகியவற்றை துணிந்து செய்ய செவ்வாய் தூண்டுவார்.\nஅடுத்தவர்களுக்கு பில்லி சூன்யங்கள் வைப்பது போன்ற தகாத காரியங்களைச் செய்ய செவ்வாய் உங்களைத் தூண்டுவார்.\nயார் சொல்வதையும் காது கொடுத்துக் கேட்காமல் தான் சொல்வது தான் சரி என்று பிடிவாதம் பிடிப்பது, விபத்துக்களை ஏற்படுத்துதல், மருத்துவ செலவுகளை அதிகப்படுத்துதல் போன்ற பல்வேறு இடர்பாடுகளை செவ்வாய் உங்களின் மூலமாக மற்றவர்களுக்கும் மற்றவர்கள் வாயிலாக உங்களுக்கும் ஏற்படுத்துவார். சில சமயங்களில் தன்னுடைய வலிமைக்கு ஏறற்வாறு நற்பயன்களையும் தருவார்.\nபொதுவாக உங்களுடைய ஜாதக அமைப்பில் சனி பகவான் கெட்ட அமைப்பில் இருந்தார் என்றால், அவருடைய தாக்கத்தினால் நீங்கள் மட்டுமே பாதிக்கப்படுவீர்கள்.\nஆனால் உங்களுடைய ஜாதகத்தில் ஒருவேளை செவ்வாய் கெட்ட அமைப்பில் இருநு்தார் என்று வைத்துக் கொண்டால், அவர் உங்களை விடவும் உங்களைச் சுற்றி உள்ளவர்களையே அதிகமாக பாதிப்படையச் செய்வார்கள்.\nஆனால் அந்த பாதிப்புகள் எல்லாவற்றுக்கும் நீங்களே காரணகர்த்தாவாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்வார்.\nஇப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். சனி பகவான் அல்லது செவ்வாய் இரண்டில் யார் அதிக கெடுதல்களைத் தருவார்கள் என்று.\nPrevious articleயாழில் குள்ள மனிதர்களை நேரில் கண்டோம் மக்களின் அதிர்ச்சி வாக்குமூலங்கள் இதோ (Video)\nNext articleகலைஞரின் வசனத்தை பேசி தொண்டையில் ரத்தம் வந்தது.. விஜயகுமாரி\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nவளைகுடா நாடுகள்: “பாஸ்போர்ட்டை பிடுங்கி, பாலைவனத்தில் விட்டனர்” – செத்துப் பிழைத்த தமிழர்களின் கதை\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nதிருச்சி காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ, பெண் போலீசின் காம லீலை….. 3 நிமிடம் கிளுகிளு...\nபொண்ணு வீடு திமுக.. .மாப்பிள்ளை வீடு அதிமுக.. மாப்பிள்ளைக்கு வந்துச்சே கோபம்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\n` உள்ளாடையோடு உட்கார வைத்துவிட்டார்கள்’ – வேதனைப்பட்ட `பவர் ஸ்டார்’ சீனிவாசன்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்��ளை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nநல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்\nபாவம், தோஷங்களை போக்கும் தீர்த்தங்கள்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/11/blog-post_06.html", "date_download": "2018-12-17T11:08:46Z", "digest": "sha1:4QOKFSPUOB4JPZWRCSEOSJQDVY54Q3Q6", "length": 8119, "nlines": 177, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): கோலம் போடும் வழிமுறை", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nவீட்டுவாசலில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே பெருக்கிச் சுத்தப்படுத்தி, சாணம் தெளித்து கோலமிடமிடவேண்டும்.\nஅதுவும் கணவன் வெளியே செல்லும்முன்பாக கோலமிட வேண்டும்.வீட்டு வெளிமுற்றம்,படிக்கட்டுக்கள்,திண்ணை,நடை,கூடம்,\nஉள்முற்றம்,சமையலறை,பசுக்கூடம்,துளசி மாடம்,பூஜை அறை இவற்றில் கோலமிட வேண்டும்.சுபகாரியங்களுக்கு ஒரு கோடு போடக்கூடாது.அசுப காரியங்களுக்கு இரட்டைக்கோடு கூடாது.வேலைக்காரர்களைக்கொண்டு கோலமிடக்கூடாது.\nLabels: கோலம் போடுவது எப்படி\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nவேர்களைக் க���ட்டும் வரலாறு:ஆராய்ந்து எழுதியவர் ஈரோட...\nநமது பாரதத்தின் இன்னும் இரு பெருமைகள்\nஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு ஓர் அன்பானவேண்டுகோள்\nசதுரகிரி மலைப்பயணத்தில் பின்பற்ற வேண்டிய விதிகள்\nசதுரகிரியின் பெருமைகளை விளக்கும் பாடல்\nமனவளக்கலையின் மகத்துவமும்;நமது கர்மங்கள்/பாவங்களை ...\nகுலதெய்வத்தை எப்படி வழிபட வேண்டும்\nபிதுருதர்ப்பணம்(சிரார்த்தம்)செய்ய மிகச் சிறந்த கால...\nராமர் பாலம் நிஜம் என்பதற்கான ஆதாரம்\nஜோதிடர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது\nபுனித கங்கையில் குளிப்பதால் நீரழிவு நோய் தீரும்\nநவக்கிரகதோஷத்தைப் போக்கிடும் சிறுவாச்சூர் மதுரகாளி...\nதிருஅண்ணாமலை கிரிவலம் நமக்கு உணர்த்துவது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2011/09/18911.html", "date_download": "2018-12-17T10:01:48Z", "digest": "sha1:6F7NFOAE5MPEPIURSPGPNSC535Q37UNL", "length": 15698, "nlines": 236, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஜீ.வி.யின் கழுகார் கேள்விபதில் பகுதியில் சிறந்தவை:18.9.11", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஜீ.வி.யின் கழுகார் கேள்விபதில் பகுதியில் சிறந்தவை:18.9.11\nஇந்தியாவில் ஊழல் வளர்ந்தது யாரால்\n:ஊழலை சமூகக் குற்றமாக நினைக்காத பொதுமக்களால்\n“அஞ்சு வருஷம் எம்.எல்.ஏவா இருந்தார்.நல்லா சம்பாதிச்சார்” என்றுதானே நாமே சொல்கிறோம். ‘அஞ்சு வருஷம் இருந்து தினமும் திருடினார்’ என்று சொல்வது இல்லையே\nஇந்தப்பொறுப்பு உணர்வு அற்றதன்மைதான் அனைத்துக்கும் காரணம். ‘ஒரு சமூகம் தனக்குத் தகுதியான தலைவனை, தானே தேர்ந்தெடுக்கும்’ என்று சொல்வார்கள்.எனவே,அனைத்து ஒழுங்கீனங்களுக்கும் பொதுமக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்\nஆன்மீகக்கடலின் கருத்து:நாமே பிராடாக இருந்தால்,நம்மை ஆளும் நமது தலைவர்கள் யோக்கியமாகவா இருப்பார்கள்\n:தூக்குப் போடுவதை ஏன் அதிகாலையில் செய்கிறார்கள்\n: அந்தக் குரூரத்தை இப்படி எல்லாம் யோசிக்க வ��ண்டாம்\n:கச்சத்தீவுக்கு இந்தியா சொந்தம் கொண்டாடக் கூடாது என்று எஸ்.எம்.க்ருஷ்ணா கூறியிருப்பது குறித்து\n:எஸ்.எம்.க்ருஷ்ணாவின் மறதி அனைவரும் அறிந்ததே தன்னை இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சராக அவர் நினைத்திருக்கலாம்.\nஆன்மீகக் கடலின் கருத்து: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டபோது,இந்த அமைச்சர் கொந்தளித்ததும் எனக்கு மைல்டாக டவுட்டு வந்தது.இந்திய அமைச்சரவை எப்போதுமே பிரச்னையைக் கண்டு பயப்படுமே எதுவுமே செய்யாதே எப்படி இந்த அமைச்சர் மட்டும் இப்படி தன்மானத்தோடு வீறிட்டு எழுகிறார் என எனது வட நாட்டு நட்பு வட்டத்தில் விசாரித்துப் பார்த்தால்,உண்மை தெரிந்தது.\nஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்டும்,அடிவாங்கியும் தவித்த அனைத்து மாணவர்களும் வட இந்தியா மாணவர்களாம்.ஆக,வட இந்திய மீனவர்கள்,இலங்கைக் கடற்படையிடம் அடிவாங்கினால்தான் இந்த மந்திரிக்கு அறிவு வருமா\n:முதல்வரைப் பாராட்டி சீமான்(சைமன் என்பது நிஜப்பெயர்) நடைபயணம் கிளம்பியதும்,பாராட்டு விழா நடத்தியதும் பற்றி\n: மூன்று தமிழர்களை முழுமையாக மீட்டபிறகு ,நிச்சயமாகச் செய்யலாம்.காரியம் முடியாவிட்டால்,பின்னோக்கி நடக்க முடியாது.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nபள்ளிகளில் பாடமாக பகவத் கீதை\nபெண் சாபத்தைப் போக்கும் அருள்மிகு வலம்புரநாதர்,மேல...\nபத்திரகாளியின் அருளைப்பெற நாம் செய்யவேண்டியது\nதுவாதசி திதியும் சனிக்கிழமையும்,மஹாளய பட்சமும்\nமஹாளய அமாவாசை என்றால் என்ன\nபணம் நிறைய வர ஒரு யோசனை\nநாற்பது வருடங்களுக்கு ஒரு முறையே தரிசனம் கிட்டும்\nசிறையில் நேருவும் சாவர்க்கரும் எப்படி இருந்தார்கள்...\nஇந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த “சாவர்க்கர்”...\nஜீ.வி.யின் கழுகார் கேள்விபதில் பகுதியில் சிறந்தவை:...\nசைவமுறைப்படி விபூதி தயாரிப்பது எப்படி\nபுண்ணியம் தரும் பைரவர் வழிபாடு\nபிரிந்தவர் ஒன்று சேர வழிபடுங்கள் வாஞ்சியம் ஈசனை\nதிருஅண்ணாமலை கிரிவலம் கட்டாயமாகச் செல்லவேண்டியவர்க...\nஆலய நகரில் அன்னைக்கு அவதூறா\nமேஷம் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்க...\nபத்து லட்சம் மரங்கள் நடுவதை லட்சியமாகக் கொண்டிருக்...\nதுறவியின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்\nதேசத்துக்குச் சேவை செய்ய விரும்புவோர்களுக்காக\nவள்ளலாருக்கு கோவில் கட���டி வழிபடும் ஒரு இஸ்லாமிய த...\nநடிகர் ராஜேஷ் சொல்லும் சித்தர்கள் மந்திர மகிமை\nதுலாம் சனிப்பெயர்ச்சி (30.11.2011 முதல் ஜீன் 2014 ...\nஆவணி மாத பவுர்ணமியைப்(11.9.11 ஞாயிறு இரவு) பயன்படு...\nசித்தர்களே உலகின் முதல் விஞ்ஞானிகள்\nநமது பாரதத்தின் மேலும் இரு பெருமைகள்\nபல சிறப்புகள் கொண்ட குக்கி சுப்ரமணியா கோவில்\nபழனி முருகன் போல மேற்கு பார்த்த முருகன் இங்கே\nசோழவந்தான் பிரளய நாதரை (சிவன்) தெரியுமா\nஆங்கரை கிராம சிவன் கோவிலின் விசேஷம் தெரியுமா\nபுத்திரபாக்கியம் தரும் ராஜபாளையம் சிவன்கோவில்\nபூமி கட்டிடம் சம்பந்தமான குறை நீக்கும் சிவன் கோவில...\nகூரை இல்லாமல் எப்போதும் வெயிலில் காயும் அம்மன்\nசூரிய பகவானே வழிபடும் அம்மன்\nஅஷ்ட்ட லக்ஷ்மிகளையும் ஒரே இடத்தில் தரிசிக்க ஒரு பி...\nகருணை பார்வை பார்க்கும் சனிஸ்வர பகவான் -- இருபத்தி...\nதீர்த்தம் தந்து சடாரி வைக்கும் சிவன் கோவில்\nபுனர் பூசம் நட்சத்திர கோவில்\nமிருக சீரிடம் நட்சத்திர கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikhwanameer.blogspot.com/2015/07/7.html", "date_download": "2018-12-17T09:39:23Z", "digest": "sha1:MTCXETKLSAQG22RYIJB57HZ4ZSQTJV3C", "length": 43691, "nlines": 280, "source_domain": "ikhwanameer.blogspot.com", "title": "இக்வான் அமீர்: வைகறை நினைவுகள் – 7, சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை!", "raw_content": "\nவைகறை நினைவுகள் – 7, சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை\nஏப்ரல் 10, 2012 அன்று மாலை சுமார் 3.30 மணியளவில் நிறுவனத்தில் நடந்த ஒரு விபத்தில் இருந்து என்னால் வேகமாக நடக்க முடியாமல் போனது. அதனால், என் நடையைப் போலவே, நினைவுகளையும் வேக வேகமாக கொண்டு செல்ல முடியாமல் தவிக்கிறேன்.\nசாதாரணமான எடையல்ல; ஒரு அரை டன் எடை\nஇன்று நினைத்தாலும் பிரமிப்பாக இருக்கிறது.\n“சுமக்க முடியாத பாரத்தை இறைவன் யார் மீதும் சுமத்துவதில்லை” - என்ற திருக்குர்ஆனின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.\nஒவ்வொரு மனிதனின் சகிப்பின் எல்லையை அறிந்தவன் அந்த படைப்பாளன் அல்லவா அதனால், இந்த எளியவனையும் அந்த விபத்திலிருந்து இந்த சிறு நடைமாற்றத்துடன் காப்பாற்றிவிட்டான். இல்லையென்றால், ஒரு காலை இழந்து மாற்றுத் திறனாளிகளின் பட்டியலில் இடம் பெற்றிருப்பேன்.\nஅசோக் லேலண்ட் நிறுவனத்தில் மூத்த அதிகாரியாக பணிபுரிந்துவந்த காலம் அது.\nபகல் பணி (Day Shift) இன்னும் சில நிமிடங்களில் முடிந்துவிடும்.\nஇரவு பணியாளர்களுக்கு (Night Shift) பணிகளை ஒப்படைத்துவிட்டு அதன் பிறகு ஒரு முக்கிய வேலையை முடித்தாக வேண்டும். லட்சக் கணக்கான மதிப்புள்ள சரக்குகளை வெளியில் அனுப்புவதற்காக அதற்கான டாக்குமெண்டுகளை தயாரிக்கும் பணி அது.\nஅடுத்த நாள் விடுமுறை நாள். சரக்கு வாகனம் தங்கிவிட்டால் எதிர்முனையில், சரக்கு சேர்வதில் தாமதமாவதுடன், டிரான்போர்ட்டருக்கும் வாகன வாடகையில், நஷ்டமாகிவிடும்.\nஏற்கனவே போன தொடரின் பின் இணைப்பில் குறிப்பிட்டது போல நிறுவனம், ERP (Enterprise resource planning) என்ற வணிக மேலாண்மை மென்பொருளிலிருந்து SAP-க்கு (Systems, Applications & Products in Data Processing) என்ற மென்பொருளுக்கு நகர்ந்திருந்த நேரமது.\nஎன்னைவிட்டால் நிறுவனத்தில் வேறு யாருக்கும் சரக்குகளை வெளியேற்றுவதற்காக டாக்குமெண்ட்டுகளை தயாரிக்கும் கையாளும் வழிமுறைகள் தெரியாது.\nஇத்தகைய ஒரு சூழலில், பிளானிங் டிபார்ட்மெண்டிலிருந்து எனது சக அதிகாரி ஒருவர் புதிதாக வடிவமைத்திருந்த மாதிரிகளை எடை போடுவதற்கு கொண்டு வந்திருந்தார்.\nஎனது பொறுப்பில் இரண்டு டன்கள்வரை எடைபோடும் எடை எந்திரம் இருந்தது. அவருக்கு ஒத்தாசையாக இருக்கும் என்று எனது அவசர வேலைகளை சற்று நிறுத்திவிட்டு எடை போடுவதற்கு வசதியாக எந்திரத்தின் பக்கத்தில் நின்றிருந்தேன்.\nசுவற்று ஓரமாக, கிராங்கேஸ்களை அடுக்குவதற்காக பயன்படும் ‘பேலட்’ ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.\nஒவ்வொரு கிராங்கேஸீம் சுமார் 100 கிலோக்கும் அதிகமாக எடை இருக்கும். பத்து கிராங்கேஸ்களை ஒரு பேலட்டில் அடுக்கலாம்.\nகனத்த அந்த பேலட்டின் எடை அரை டன்னுக்கும் (500 கிலோ) அதிகமாக இருக்கும். பாதுகாப்புக் கருதி அதை அங்கிருந்து அப்புறப்படுத்தும்படி நான் ஏற்கனவே பணியாளர்களிடம் சொல்லியிருந்தும் அவர்கள் ஏனோ அப்புறப்படுத்தவில்லை.\nஇந்நிலையில், எடை போடுதற்காக வந்திருந்த பிளானிங் டிபார்ட்மெண்ட் பணியாளர்களில் ஒருவர், சுவற்று ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த அந்த பாலட்டை ஏதோ செய்ய போய், “டமார்” என்று இரும்பு விழும் சத்தமும், அந்த பணியாளர் துள்ளி குதித்து ஓடியது மட்டும் பார்க்க முடிந்தது. அதற்கு மேல் நடந்தது என்னவென்று தெரியவில்லை.\nஅடுத்து அலறிக் கொண்டே எனது பகுதியின் பணியாளர் தோழர்கள் என்னிடம் ஓடிவருவது தெரிந்து.\nபார்த்தால் அந்த பாலட் எனது இடது முழங்காலின் பக்கவாட்டில் பட்டு சரிந்து இடது கால் மேல் விழுந்திருந்தது. உடல் வியர்த்துக் கொட்ட, கடுமையான வலியைப் பொருத்துக் கொண்டு நிற்பதை தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை.\nஓடிவந்த பணியாளர்களில் இருவர், மிகவும் சிரமப்பட்டு அந்த பாலட்டை தூக்க இன்னும் சிலர் அதிலிருந்து எனது காலை விடுவித்து என்னை மீட்டு ‘காபினுக்கு’ கொண்டுவந்தார்கள்.\nசற்று நேரத்தில் நிறுவனத்தின் ஆம்புலன்ஸ் வந்தது.\nமுதல் உதவிக்கான மெடிகல் டிபார்ட்மெண்டில் நான் அணிந்திருந்த கனத்த இரும்பு தகடு வைத்த பாதுகாப்பு காலணியை (Safety Shoe) கழற்றினார்கள்.\nஎந்த எலும்பு உடைந்து எங்கே துரித்திக் கொண்டுள்ளதோ என்ற பயத்தில் மெது மெதுவாக பார்வையை திருப்பிப் பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை. அதன்பிறகு, காலுறையை கழற்றினார்கள்.\nகாலை பார்க்க பயமாக இருந்தது. நல்லவேளை எந்த எலும்பும் முறிந்து துருத்திக் கொண்டு வெளிவரவில்லை. ஆனால், உள் காயத்தால், இடது கால் ரத்தம் கட்டி வீங்கிவிட்டிருந்தது.\nஎக்ஸ்ரே எடுத்துப் பார்க்க வேண்டும் என்றார்கள்.\nவெளியில் மருத்துவமனையில் சேர்ப்பதற்காக நிறுவன விபத்து பட்டியலை மருத்துவர் தயாரித்துக் கொண்டிருந்தபோது, அவரை அருகில் அழைத்தேன்.\n“எனக்கான பணி ஒன்று காத்திருப்பதையும். அதை முடிக்காவிட்டால்.. நிறுவனத்துக்கும், டிரான்ஸ்போர்ட்டருக்கும் ஏற்படும் பெருத்த இழப்பையும்” சொன்னேன்.\nஎனது சக அதிகாரியான அந்த மருத்துவ நண்பர் என்னை கண்ணாலேயே எரித்துவிடும் அளவுக்கு முறைத்தார்.\nஒருவழியாக அவரிடம் கெஞ்சி கூத்தாடி, அடுத்த நாள் விடுமுறை நாளாகையால் நல்லதொரு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைப் பெற்றுக் கொள்கிறேன் என்று வலியுறுத்தி அந்த வலி வேதனையுடன் ஆம்புலன்ஸிலேயே மீண்டும் எனது டிபார்ட்மெண்டுக்கு திரும்பினேன்.\nஎனது சுக, துக்கங்களில் பங்கெடுக்கும் நண்பரான ஆடிட்டிங் டிபார்ட்மெண்டைச் சேர்ந்த மணியன் அய்யா அவர்களை அழைத்து, எனது அருகில் அமர்த்திக் கொண்டேன்.\nஎனது மேலதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் என்னை சூழ்ந்து கொண்டார்கள்.\nஎல்லோருக்கும் நான் தைரியம் சொல்லி, அனுப்பிவிட்டு வேலையில் கவனம் செலுத்தலானேன். பக்கத்தில் டிரான்ஸ்போர்ட்டர் சங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்தார். அவரையும் பார்வையாலேயே அமைதிப்படுத்தினேன்.\nஒரு வழியாக எல���லா டாக்குமெண்ட்டுகளையும் தயாரித்துவிட்டேன். அதன் நகல்களை பிரிண்ட் எடுத்து டிரான்ஸ்போர்ட்டரிடம் ஒப்படைத்தேன். ‘கேட்டு’க்கும் (செக்யூரிடி) தகவல் அளித்துவிட்டு எழுந்தபோது, மணி மாலை 6 நெருங்கிக் கொண்டிருந்தது.\nமணியன் அய்யாவை அனுப்பிவிட்டு ஆம்புலன்ஸில் ஏறி வீட்டுத் தெருமுனையில் இறங்கிக் கொண்டேன். எனது காலுக்கு போட்டிருந்த தடித்த கட்டுகள் தெரியாமலும், தெருவாசிகள் யாருக்கும் சந்தேகம் வராமலும் மெதுவாக நடந்து வீட்டுக்கு வந்து கட்டிலில் படுத்துக் கொண்டேன்.\nசகஜமாக இருப்பதாக காட்டிக் கொண்டு சற்று நேரம் கழித்து மகளிடம் மெதுவாக நடந்ததைச் சொன்னேன்.\n“அம்மாவிடம் மெதுவாக சொல்லணும். இல்லையென்றால் அவருக்கு பி.பி. அதிகரித்துவிடும்” - என்றும் எச்சரித்தேன்.\n’ என்று வீட்டை விட்டு என்னோடு வந்த நாளிலிருந்து ஒரு கொள்கையோடு இன்று வரை எனது நிழலாக இருக்கும் எனது மனைவி அற்புதமான ஒரு மனுஷி. அந்த அற்புதங்களை தனியாக மற்றொரு நினைவுகளில் இறைவன் நாடினால், கண்டிப்பாக தெரிவிப்பேன்.\nஒரு பத்துநாள் ஓய்வுக்கு பிறகு மருத்துவர் சொல்லியும் கேட்காமல் மீண்டும் பணிக்கு சென்றுவிட்டேன்.\nபெரும் விபத்தில் சிக்கிய எனது இடது கால் இறையருளால் தப்பித்ததும், அதன் அடையாளமாக நடைமாறிபோனதும் இப்படிதான்.\nஇதன் விளைவாக தொழுகையின் அமர்வுகளில் ஆரம்பத்தில் அமரவே முடியாத அளவுக்கு சிரமமும், தற்போது குறுகிய காலம் மட்டுமே அமர முடியும் என்ற நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளேன். எல்லா புகழும் இறைவனுக்கே\nமுடிவாக இரண்டு பின்னூட்டகளில் முதலாவதாக சகோதரர் ஷேக் முஹம்மது சுலைமான் எனக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலும் அதற்கு நான் அளித்த பதிலும் இது:\nஅஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரரே\nதங்களின் வைகறை நினைவுகள் அல்ஹம்துலில்லாஹ் சமுதாய மக்களின் மனதில் ஊடுருவி ஓர் தாக்கத்தை ஏற்படுத்தும், ஏற்படுத்தி கொண்டிருக்கிறது என்கிற வேளையில் ஓர் வேண்டுகோள்.\nநான் கீழக்கரையை சார்ந்தவன். நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள்; எங்கள் பகுதியில் குடும்பம் மற்றும் ஊருக்குள் மட்டுமே சம்பந்தங்கள் செய்வார்கள். இதிலும் வேறுபாடு உண்டு. நான் மேல்நிலை; இவர்கள் கீழ்நிலை என்று தராதர தட்டுகளும் உண்டு. இவற்றில் சமீபகாலமாக, சிறிதளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மா���்றத்துக்கு இன்றைய இளைஞர்களும் பங்களித்து வருகின்றனர்.\nகுடும்ப சூழல் கருத்தில் கொண்டோ அல்லது சில நிர்பந்தங்களினால் முடிவுகள் எடுத்தாலோ அதனால் ஏற்படும் ஏச்சுப் பேச்சுக்கள் குடும்ப அளவிலும் கூட தொடர்ந்து கொண்டே இருக்கும்.\n‘ஆரம்ப கட்டத்தில், நீங்கள் உங்கள் சுய விருப்பதிற்கு இணங்க மாற்று சமுதாயத்தில் மணம் புரிந்து இருப்பினும் நீங்கள் பின்னாளில், மாறிய பிறகு கூட சில வேதனைகள் மற்றும் ஏச்சுக்கள் குடும்ப அளவில் தொடர்ந்து இருக்கலாம். மகள்களின் திருமண விஷயங்களில் சில சிரமங்களை எதிர்கொண்டும் இருக்கலாம்.\nஇன்னும் நமது சமுதாயத்தினர் தாவா புரிந்து பலரை நமது மார்க்கம் பக்கம் ஈர்த்து இருப்பினும் இது போன்ற விஷயங்களில் அவர்களின் மனம் இன்னும் பக்குவம் அடையவில்லை. குர்ஆன் மற்றும் ஹதீஸ் உதாரணங்கள் வாய் அளவிலேயே இருக்கின்றன.\nஅதனால், இதனை பற்றிய சிந்தனைகள் வீரியமாக உங்கள் ‘வைகறை சிந்தனைகளில்’ இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்; அதிலும் சமரசம் இன்றி இன்றைய காலகட்டத்தில் இது ஓர் அத்தியாவசிய தேவையும் கூட.\nஎத்தனை பேர் புதிதாக வாழ்க்கை முறையாக மார்க்கத்தினை ஏற்ற மக்களுடன் சம்பந்தம் செய்ய விரும்புகிறோம் அல்லது அப்படி ஒன்றை மனதளவிலாவது நினைகின்றோமா அல்லது ஓர் சாத்தியகூற்றினை அலசுகிறோமா இவை பற்றி விரிவாக எழுதுங்கள்.\nஉங்கள் எழுத்தே இன்று சகோதரர் சிராஜுல் ஹசனின் பதிவின் காரணமாக கூட இருக்கலாம் .\nஅனைத்தையும் அறிந்தவன் இறைவனேயாவான். அனைவரின் மனதிலும் மாற்றம் தர வல்லவன் அவனேயாவான்..\nவ அலைக்கும் சலாம் ஷேக் முஹம்மது சுலைமான்,\nசிலவற்றில் சமரசம் இல்லாத எனது போக்கு என்னை பல இழப்புக்குள்ளாக்கியிருக்கிறது. அதனால், உங்கள் அச்சம் தேவையற்றது. எனது போக்கில் நளினம் மிகைத்திருக்கும் என்பது எனது பலவீனமோ என்னவோ\nஇறைவன் சுமக்க முடியாத பாரத்தை யார் மீதும் சுமத்துவதில்லை. என்னை நல்ல சுமைத்தாங்கியாகவே அவன் தேர்ந்தெடுத்தான் போலும் அதனால், பல சுமைகளை தாங்க வேண்டியிருந்தது. இதிலும் சந்தோஷம்தான்\nசகோதரர், சிராஜுல் ஹஸனின் பதிவைக் கண்டேன்.\nவைகறை நினைவுகள் அவரது மௌனத்தை கலைத்திருப்பதாகவே நானும் கருதுகிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே\nஎனது பக்கங்கள் முற்றிலும் வேறானவை. என்னைத் தொடர்ந்து போராளியாகவே அறிமுகப்படுத்துபவை. எனது பிள்ளைகளின் மண வாழ்க்கை உட்பட.\nஅதேபோல, நான் கடந்தவந்த, ஒவ்வொரு தருணத்திலும் இறைவனின் பேருதவியைத் தவிர வேறெந்த பின்புலமும் எனக்கில்லை. அது இயக்கம், அமைப்பு அல்லது தனிநபர்களோ யாராக இருந்தாலும் சரியே யாரின் முதுகுகளிலும் நான் ஏறி முன்னேறியதில்லை.\nதிடீர் என்று எதிர்பாராமல் யாராவது வருவார்கள் இந்த புத்தகங்களை நாங்கள் வெளியிடுகிறோம் என்பார்கள். இதை செய்கிறோம் என்பார்கள். அப்படிதான் என் வாழ்க்கையில் எல்லாமே நடந்துள்ளன.\nஇப்படி வெளியானவைதான் எனது 10 க்கும் மேற்பட்ட சிறார் இலக்கியங்களும், நான் பொதுவெளி நாளேடுகளில் எழுத கிடைத்த வாய்ப்புகளும்.\nஇறைவனே என்னை ஏணியாக இருந்து ஏற்றி விட்டவன்.\nஅதேநேரத்தில் நான் ஒரு அடி மட்டும் அவனை நோக்கி செல்லவில்லை. பசுவைக் கண்ட கன்றாக ஓடோடி செல்ல முயன்றவாறு உள்ளேன். இறைவனின் பேரன்பான அந்த தாயன்பே என் பயணத்தின் ஊட்டமாக இருந்தது. இருக்கின்றது.\nஅதேபோல, வரலாறுகள் வழியே, நபிகளாரின் காலத்திலும் நான் பயணித்து, மகிழ்கிறேன். அழுகிறேன். கோபப்படுகிறேன். புன்முறுவல் பூக்கிறேன். வெட்கி நாணத்தால் தலைகுனிகிறேன். இவற்றில் எதுவும் மிகைத்தல் அல்ல. இந்தக் கற்பனாதிறன் இறையருளால் இயல்பாகவே என்னுள் வாய்த்தது.\nநானும் ஜமாஅத்தின் பிறிதொரு தடைகாலத்தை கண்டுள்ளேன். அந்த அவசர நெருக்கடி நேரத்தில் இன்று பெருந்தலைவர்களாக இருக்கும் பல்வேறு நபர்களின் உண்மை முகங்களைக் கண்டிருக்கிறேன். அந்த நேரத்திலும் நான், சமரசமோ அச்சமோ அற்ற போராளியாகவே நடந்து கொண்டிருக்கிறேன். இந்த நினைவுகளும் இறைவன் நாடினால் பறிமாறிக் கொள்ளப்படும்; சமரசமும் அச்சமும் இன்றி\nஎனது முன்னோர்கள் செய்த அளவு இல்லாவிட்டாலும், எனது சிறை நினைவுகளும் உண்டு. பீதியூட்டும் நினைவுகள் அவை.\nயார் மீதும் எந்த காழ்ப்புணர்ச்சி இன்றி, உள்ளதை உள்ளபடியே நளினமாக நான் எழுத எனக்காக துஆ செய்யவும்.\nஎந்தவிதமான திட்டமும், குறிப்புகளும் இல்லாமல் திடீர் என்று ஆரம்பித்த தொடர் இது. இறைவன் நாடினால் ரமளானைக் கடந்தும் நீளும் என்று தெரிகிறது.\nஅடுத்து சகோதரர் யாஸர் அரஃபாத்திடமிருந்து ஒரு முக்கிய பின்னூட்டம்:\n“எந்தப் புள்ளியில் கம்யூனிஸத்தின் போதாமையை உணர ஆரம்பித்தீர்கள் – என்பதையும் வைகறை நினைவுகளில் பகிர்ந்து கொண்டால் சிறப்பாக இருக்கும் – என்பதையும் வைகறை நினைவுகளில் பகிர்ந்து கொண்டால் சிறப்பாக இருக்கும்” – என்று கேட்டுள்ளார் அவர்..\nஇறைவன் நாடினால், அடுத்த வைகறை நினைவுகளில் அந்த நினைவுகள் பகிர்ந்து கொள்ளப்படும் சகோதரர் Yasar Arafat.\nஇதற்கு முந்தைய நினைவுகளை பகிர்ந்து கொள்ள இணைப்புகள்:\nவைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக: - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html\nவைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html\nவைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html\nவைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html\nவைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html\nவைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html\nஅண்ணல் நபியின் கன்னல் மொழி\nஎன் நாடு - என் மக்கள்\nகாமிராவில் கலைவண்ணம்: லென்ஸ் கண்ணாலே\nகுழந்தை இலக்கியம்: மழலைப்பிரியனாய் நான்\nஅடியேன் இக்வான் அமீா். தமிழ் இலக்கியத்தில் இளநிலை மற்றும் முதுநிலை, இதழியலில் முதுநிலை, மனித உரிமைகள் மக்கள் கடமைகள் முதுநிலைப் பட்டதாரி. 1986-லிருந்து எழுத்துலகில் சஞ்சரிக்கும் மூத்த பத்திரிகையாளன். ஒளிப்பதிவாளன். குறும்பட தயாரிப்பாளன். அநேகமாக தமிழகத்தின் தேசிய பத்திரிகைகள் மற்றும் சிறுபத்திரிகைகள் என்று அரசியல், சமயம், அறிவியல், குழந்தை இலக்கியம், சிறுகதை மற்றும் கவிதைகள் என்று பன்முக கோணங்களில் தடம் பதித்தவன். நீதியின் கண் என்ற மாத இதழின் ஆசிரியராகவும், பல்வேறு வாரப் பத்திரிகைகளில் சிறப்பு நிருபராகவும் பணி புரிந்தவன். தற்போது தி இந்து தமிழில் எழுதிவருபவன். சென்னை அசோக் லேலண்ட் நிறுவனத்தில் மூத்த அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவன்.\nகுழந்தைகளுக்காக “மழலைப்பிரியன்“ என்னும் புனைப்பெயரில் எழுதிய 13 புத்தகங்கள் மணிமேகலைப் பிரசுரம், நேஷனல் பப்ளீஷா்ஸ், திண்ணைத் தோழா்கள் மற்றும் ஐஎஃப்டி போன்ற நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் சில புத்தகங்கள் அச்சேறும் நிலையில் உள்ளன. என்னுடைய சிறார் புத்தகங்கள் சிங்கள மொழியிலும் மொழிபெயா்ப்பாகி உள்ளன என்பது சிறப்புச் செய்தி.\nஅடியில் உள்ளவை தமிழுக்க���ம், இந்த மனித சமூகத்துக்கும் உலகில் எனது வருகையின் பங்களிப்பாக நான் காணுபவை. உங்களுக்குப் பிடித்தால் நீங்களும் அந்த இணைப்புகள் ஊடே பயணிக்கலாம்.\nதம்பட்டம் அல்ல. வெறும் அறிமுகத்துக்காகவே இதை சொல்ல வேண்டியானது. மன்னிக்கவும்.\nஅண்ணல் நபியின் கன்னல் மொழி\nஎன் நாடு - என் மக்கள்\nகாமிராவில் கலைவண்ணம்: லென்ஸ் கண்ணாலே\nகுழந்தை இலக்கியம்: மழலைப்பிரியனாய் நான்\nஅலிகர் பூசாரிகள் கொலையும் முஸ்லிம் என்கவுன்டரும் - உண்மை என்ன\n( உத்தரப் பிரதேச என்கவுன்டர் கொலைகள் தொடர்பாக பிபிசி நடத்திய கள ஆய்வு தொடர்பான அதன் செய்தியாளர் பிரியங்கா துபேயின் தொடர் இது. இந...\nஇஸ்லாம் வாழ்வியல்: ஆட்டுக்கு உணவில்லையென்றாலும்\nஜனாதிபதி உமர், சிரியாவிலிருந்து தலைநகர் மதீனாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் ஒரு குடிசை கண்ணில் பட்டது. காட்டுப்பகுதியில்...\n25.11.1919 - இல், அரசாங்கக் கட்டளையின்படி அலி சகோதரர்கள் விடுதலையடைந்து நேராக, அமிர்தரஸில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து க...\nவைகறை நினைவுகள்: 8, யாகூப் மேமன் தண்டனை: கூனி குறு...\nவைகறை நினைவுகள் – 7, சுமக்க முடியாத பாரத்தை சுமத்த...\nலென்ஸ் கண்ணாலே:005, படமெடுக்க நினைப்பதை மட்டுமே பட...\nஅழைப்பது நம் கடமை - 2: ஒரு கிராமவாசியின் செயலும், ...\nயாகூப் மேமன்: நீங்காத நினைவுகளோடு சில ஆத்மாக்கள்\nஅந்த ஆத்மா எங்கிருந்து வந்ததோ\nவைகறை நினைவுகள் – 6, அதிபதியின் தர்பாரில் ஆஜரான, ஓ...\nலென்ஸ் கண்ணாலே:004, வாய்ப்பு என்பது ஒருமுறைதான்\nவைகறை நினைவுகள்: 5, மறக்க முடியாத அந்த இரவு\nஅழைப்பது நம் கடமை - 1: 'அந்தக் கடலோரக் கிராமத்தின்...\nமார்க்கம்: நான் புரிந்து கொண்ட இஸ்லாம்\nவைகறை நினைவுகள்: 4, நீண்ட தேடல்களின் அந்த முடிவில்...\nலென்ஸ் கண்ணாலே - 003. கையாள்வது எளிது; ஆனாலும் கடி...\nலென்ஸ் கண்ணாலே: 002, உங்களுக்கான காமிரா எது\nஇமைப்பொழுதும் என்னை கைவிடாதே.. இறைவா..\nலென்ஸ் கண்ணாலே... சங்கதி சொல்வோமே: கல்நண்டு\nலென்ஸ் கண்ணாலே:001, அனுபவங்களின் பகிர்வின்றி அறிவ...\nவைகறை நினைவுகள் - 3, நிழலாய் நின்ற அந்த இருவர்\nலென்ஸ் கண்ணாலே... சங்கதி சொல்வோமே\nவைகறை நினைவுகள் - 2, இந்நேரம்.. புதைச்ச இடத்தில் ப...\nலென்ஸ் கண்ணாலே.. சங்கதி சொல்வோமே..\nவைகறை நினைவுகள்: 1, “கருணையாளனான இறைவன், அவரது பாவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-12-17T09:52:05Z", "digest": "sha1:ROLEJSK6ZXOE72NPLMVXCRLR47PB2OP5", "length": 4689, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கூற்று | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கூற்று யின் அர்த்தம்\nஉயர் வழக்கு (ஒருவர்) சொன்னது; (ஒருவரால்) கூறப்பட்டது.\n‘உன் கூற்றுப்படி எதுவும் நடக்கவில்லை’\n‘நீ என் கூற்றை நம்ப மறுக்கிறாய்’\nஉயர் வழக்கு ஒன்றைப் பற்றிய தன் கருத்தை வாய்மொழியாகவோ எழுத்து வடிவிலோ வெளிப்படுத்தியது.\n‘இது தலைவியின் கூற்றாக அமைந்த பாடல்’\n‘அவருடைய நான்கு கூற்றுகளில் முதல் கூற்றை மட்டும் என்னால் ஏற்க முடியாது’\nநிரூபிக்கப்பட வேண்டிய அல்லது மறுக்கப்பட வேண்டிய கருதுகோள்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/10/09040858/1196443/Four-people-including-a-farmer-killed-in-Tamil-Nadu.vpf", "date_download": "2018-12-17T10:49:15Z", "digest": "sha1:36GKHM5BX35IH5XPY4TWXNFFEHZYYBGN", "length": 23298, "nlines": 209, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழ்நாட்டில் மழைக்கு விவசாயி உள்பட 4 பேர் பலி || Four people including a farmer killed in Tamil Nadu rains", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதமிழ்நாட்டில் மழைக்கு விவசாயி உள்பட 4 பேர் பலி\nபதிவு: அக்டோபர் 09, 2018 04:08\nதமிழ்நாட்டில் கன மழைக்கு விவசாயி உள்பட 4 பேர் இறந்தனர். #ChennaiRain\nதமிழ்நாட்டில் கன மழைக்கு விவசாயி உள்பட 4 பேர் இறந்தனர். #ChennaiRain\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் கம்மாபுரத்தை சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் (வயது 60) மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் ராமச்சந்திரன் உடல் கருகி பலியானார்.\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா ரெட்டியபட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர��ு மனைவி கலா (44). நேற்றுமுன்தினம் இரவு திடீரென்று பெய்த கன மழையால் கண்மாயில் கட்டி இருந்த மாடுகளை மீட்டு வருவதற்காக ஜெயராஜூம், கலாவும் சென்றனர். மாடுகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த கலா தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.\nநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சங்குப்பட்டி பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தபோது தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த சுப்புத்தாய் என்பவர் மின்னல் தாக்கி தனது கணவர் கண்முன்னே பலியானார்.\nதிருப்பூரை சேர்ந்தவர் குருமூர்த்தி (31). இவர் தனது உறவினர் சந்தோஷ்குமார் (21) என்பவருடன் நேற்று மோட்டார் சைக்கிளில் செல்போனில் பேசியபடி சென்றார். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் குருமூர்த்தி உயிரிழந்தார். சந்தோஷ்குமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nதிருப்பூரில் பெய்த பலத்த மழையின் காரணமாக 60-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதையடுத்து பொதுமக்கள் சிலர் தங்களது வீட்டின் மாடிகளில் உள்ள அறைகளில் தஞ்சம் அடைந்தனர்.\nநம்பியூர் பகுதியில் நேற்றுமுன்தினம் பெய்த மழையால் செட்டியம்பதி குளம் நிரம்பி, அந்த குளத்தில் இருந்து வெளியேறிய உபரிநீர் அருகே நம்பியூர் பெரியார்நகரில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது.\nகோபி அருகே உள்ள பொலவக்காளிபாளையம், பூசாரிவலசு பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையால் ஈரோடு-சத்தி மெயின்ரோட்டில் உள்ள தரைப்பாலத்தை மழை வெள்ளம் மூழ்கடித்தது. பொலவக்காளிபாளையத்தில் உள்ள 50 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.\nகடையநல்லூர் அருகே சொக்கம்பட்டியில் பெய்த மழையில் வீடு இடிந்து சேதம் அடைந்தது. மேலும் சங்கரன்கோவில் அருகே ஒரு வீடும், கடையத்தில் ஒரு வீடும் இடிந்தது.\nசங்கரன்கோவில் அருகே உள்ள ஜமீன் இலந்தைகுளத்தை சேர்ந்த செல்லத்துரை என்பவருடைய வீட்டின் மாடி அறை திடீரென இடிந்து விழுந்தது. இதனால் வீட்டின் அருகே இருந்த மின்கம்பமும் சேதம் அடைந்தது.\nஅம்பை மேலப்பாளையத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவரது வீடு மழையால் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது.\nஇதேபோல் அம்பை பண்ணை சங்கரய்யர் நகரில் ஓடு தயாரிக்கும் ஆலையின் காம்பவுண்டு சுவர் இடிந்து, பக்கத்தில் வசிக்கும் இளங்கோ என்பவரது வீட்டின் காம்ப��ுண்டு சுவர் மீது விழுந்தது. இதில் அவர் வீட்டுக்கு வந்திருந்த சங்கர் தெருவை சேர்ந்த ஐசக் (38) என்பவருக்கு காயம் ஏற்பட்டது.\nஆலங்குளம் அருகே அடைக்கலபட்டினத்தில் உள்ள ஜெபக்குமார் என்பவருடைய வீட்டின் ஒரு பகுதி மழையில் இடிந்து விழுந்தது.\nஅம்பை தீயணைப்பு நிலைய கட்டிடத்தை மின்னல் தாக்கியதில், மின்கம்பிகளில் தீப்பிடித்து மின் விசிறிகள், மின்விளக்குகள், டி.வி., டெலிபோன் இணைப்புகள் சேதம் அடைந்தன.\nஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்த மாயாண்டி (40) என்பவருடைய வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.\nசிவகங்கை மாவட்டத்தில் பெய்த கனமழையால் மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அவதிக்குள்ளாயினர்.\nகனமழையில் மதுரையில் பல இடங்களில் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. கனமழையால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு ஆடி வீதியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது.\nஈரோட்டில் திங்களூர் அருகே உள்ள போலநாயக்கன்பாளையம், பாப்பம்பாளையத்தில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த பலத்த மழையில் அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள், தடுப்பணைகள் நிரம்பின.\nவிருதுநகர் மாவட்டத்தில் பெய்த கனமழையில் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்குள் மழைநீர் புகுந்தது.\nதிருப்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையில் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.\nகுன்னத்தூர் பகுதியில் பெய்த பலத்த மழையில் 17 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் 3 வீடுகள் முற்றிலும் இடிந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இந்த 3 வீடுகளிலும் வசித்த 9 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் தங்க வைக்கப்பட்டதால் உயிர் தப்பினார்கள்.\nகுன்னத்தூர் அருகே கருமஞ்செறை ஆதிதிராவிடர் காலனியில் கனமழையால் 38 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கருக்குப்பாளையத்தில் கனமழையால் 15 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.\nசென்னை வெள்ளம் | சென்னையில் மழை\nசென்னை மழை பற்றிய செய்திகள் இதுவரை...\nதொடர் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை\nதமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு பலத்த மழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n3 மணி நேரம் மட்டுமே தூங்கிய சென்னை போக்குவரத்து போலீசார்\nவிடிய விடிய அடைமழை: சென்னையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது - இயல்பு வாழ்க்கை முடங்கியது\nசென்னையில் தொடரும் கனமழை: சாலைகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம்\nமேலும் சென்னை மழை பற்றிய செய்திகள்\nமூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் மசோதா - பாராளுமன்றத்தில் நிறைவேறியது\n‘பெய்ட்டி’ புயல் கோதாவரி அருகே கரையை கடந்தது\nமத்தியப்பிரதேசம் முதல் மந்திரியாக கமல்நாத் பதவி ஏற்றார்\nகஜா புயல் பாதிப்பு குறித்த தமிழக அரசின் பதில் திருப்தியாக இருந்தால் 2 நாளில் இறுதி அறிக்கை - மத்திய அரசு\nபாராளுமன்ற மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது\nமாலத்தீவு அரசுக்கு 1.4 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு\nபட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பாக புதிய விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nபோடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது\nசெய்யாறு அருகே மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு- வாலிபர் கைது\nஉடுமலை கவுசல்யா திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்\nகோவை அருகே தனியார் கல்லூரி ஊழியர் வீட்டில் நகை திருட்டு\nஅய்யம்பேட்டை அருகே மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி\nதுபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது இந்திய சிறுவன்\nபேட்ட படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nநடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடங்கினார்\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்\nராஜஸ்தான்-மத்திய பிரதேச முதல் மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nபிரபல நாவலை படமாக்கும் மணிரத்னம்\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nபுதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40110/adhe-kangal-first-look-teaser", "date_download": "2018-12-17T10:26:20Z", "digest": "sha1:3KLEXNKZQP5D3ZXDSVJ4GPLDCCEJP3KC", "length": 3735, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "அதே கண்கள் - டீசர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஅதே கண்கள் - டீசர்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமணல்கயிறு 2 - டிரைலர்\nசர்வம் தாள மயம் டீஸர்\nஅறிமுக இயக்குனர் U.R.ஜமீல் இயக்க, சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் படம் ஒன்றில் நடிக்கிறார் ஹன்சிகா...\n‘கடாரம் கொண்டான்' ஆகும் விக்ரம்\nகமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த படம் ‘தூங்காவனம்’. கமல்ஹாசன் நடித்து தயாரித்த இந்த...\nவிஸ்வரூபம் 2 - விமர்சனம்\nஎம் ஜி ஆர் சிவாஜி விருதுகள் 2018 - புகைப்படங்கள்\nமீம்ஸ் மாரத்தான் போட்டி - புகைப்படங்கள்\nகாதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்\nவிஸ்வரூபம் 2 - ட்ரைலர் 2\nவிஸ்வரூபம் 2 - ட்ரைலர்\nமாயவன் - போதை பூ வீடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.carfunblog.com/ta/author/venturi/", "date_download": "2018-12-17T11:13:38Z", "digest": "sha1:SXYVYDGZCA5Z7QAVYWOPMNOPC5CI3GE4", "length": 12309, "nlines": 124, "source_domain": "www.carfunblog.com", "title": "குறுவழி", "raw_content": "\nTwitter இல் என்னை பின்பற்றசைவம்\nஸ்கோடா ஆக்டேவியா II – டிராகன் சரிப்படுத்தும்\nஆல் இடப்பட்டன குறுவழி இல் வேடிக்கையான ட்யூனிங்\nஒரு மிக நேர்த்தியான ஸ்கோடா ஆக்டேவியா II நிச்சயமாக 2.0 TDI, என்று ஒரு அறிகுறியாகும் உண்மை என்றால். அதிக >\nஆல் இடப்பட்டன குறுவழி இல் வேடிக்கையான ட்யூனிங்\nசரிப்படுத்தும் செல்லும் சிறந்த துண்டுகள் ஒரு சந்தேகத்திற்கு இடமின்றி பல லடா கார் கண்டுபிடிக்க, இங்கு தங்களை கருத்தில். நிச்சயமாக இந்த வேடிக்கை லடா சமாரா சுவாரசியமான துணுக்குகள் ஒன்று.\nஆல் இடப்பட்டன குறுவழி இல் வேடிக்கை\nபோர்ஸ் Panamera கட்டுப்பாட்டு விருப்பங்கள் எண்ணற்ற சரிப்படுத்தும் நிறுவனங்கள் வேறுபட்டது, ஆனால் என்ன ஒரு நிறத்தை மாற்ற, உடல் அல்லது இன்னும் துல்லியமாக மேற்பரப்பில் …\nடொயோட்டா Celica அல்லது BMW\nஆல் இடப்பட்டன குறுவழி இல் BMW\nமிகவும் சுவாரசியமான பழைய டொயோட்டா Celica, இதில் மற்றவற்றிற்கிடையில் முன் கிரில், BMW பாணியில் இரண்டு சிறுநீரகங்கள் இணைக்கிறேன் …\nமெர்சிடிஸ் பென்ஸ் CLA 250 Brabus மூலம்\nஆல் இடப்பட்டன குறுவழி இல் மெர்சிடிஸ் பென்ஸ்\nBrabus ட்யூனிங் மாறுதலை பு��ிய மெர்சிடிஸ் பென்ஸ் CLA தங்கள் சரிசெய்தல் மீண்டும். தோற்றம் பின்னர், எந்த மாற்றங்களும் இருந்தது, கூட CLA தன்னை ஒரு அழகான கார் தெரியவில்லை இல்லை. ஆகையால், ஒரே வெளியேற்ற tailpipes ஒரு மாற்றம் மற்றும் ஒன்று ஒரு தேர்வு இருந்தது 18 “அல்லது 19″ அலாய் சக்கரங்கள் u, இது இப்போது ஐந்து வெவ்வேறு வடிவங்கள் ஒரு தேர்வு. பதிப்பு CLA 250 மூலம் வெளியீடு ஊக்கியாக என்று performanc PowerXtra தொகுப்பு ஆயுதம் 25 kW (34 hp) வேண்டும் 180 kW (245 hp) மற்றும் 35 என்று NM 385 Nm. அதிக >\nஆல் இடப்பட்டன குறுவழி இல் வேடிக்கையான ட்யூனிங்\nமொத்தத்தில், சுவாரஸ்யமான சரிப்படுத்தும் ரெனால்ட் Safrane, கொர்வெட் பின்பக்க மற்றும் இப்போது அனைத்து நல்ல முன் கதவை திறந்த பாணியில் லம்பா இருந்து, ஆனால் அது முன் பகுதி அவமானம் இது சரிப்படுத்தும் ஆரம்பம். ஆனால் ஊழல் முன்கூட்டியே போதிலும் கார் ஒரு மிக சுவாரசியமான துண்டு உள்ளது.\nவீடியோ சரிவுகள் சூப்பர் கார்\nஆல் இடப்பட்டன குறுவழி இல் விளையாட்டு கார்கள்\nவீடியோ நீங்கள் போக்குவரத்து விபத்துகள் சூப்பர் கார் முழு பத்து நிமிடங்கள் பார்ப்பீர்கள்.\nமுன்னதாக வடிவமைப்பு மூலம் போர்ஷ் கெய்ன்\nஆல் இடப்பட்டன குறுவழி இல் போர்ஷ்\nஜெர்மன் சரிப்படுத்தும் மாற்று முன்னதாக வடிவமைப்பு ஒரு புதிய ஏரோடைனமிக் தொகுப்பு தயார் போர்ஷ் கெய்ன் இரண்டாம் தலைமுறை. பாக்கெட் PD600 Widebody காற்றியக்கவியல் கிட் ஒரு மறுவடிவமைப்பு முன் பம்பர் அடங்கும் என்று, வேறு கிரில் இணைந்து விளக்குகள் LED அவை, திருத்தம் fenders, விரைவி கொண்ட பின்புற பம்பர், கூரை ஸ்பாய்லர் மற்றும் ஒரு சில பிற சிறிய விஷயங்கள். விலை பாக்கெட் உள்ளது € 8,900. அதிக >\nஹோமர் சிம்சன் வடிவமைக்கப்பட்டது போல் கார்\nஆல் இடப்பட்டன குறுவழி இல் BMW\nநான் சமீபத்தில் சிம்ப்சன்ஸ் இருந்து ஹோமர் சிம்ப்சன் மூலம் வடிவமைக்கப்பட்ட ஒரு கார் மாற்ற மீண்டும் படம் பிலிண்ட்ஸ்டோன்ஸ் இன்று இருந்து அழைத்து அப் இருந்தது, நிச்சயமாக, வாழ்க்கை அளவு மற்றும் முழுமையாக செயல்பட்டாலும். சிம்ப்சன்ஸ் ஒரு எபிசோடில், ஹோமர் அவரது ஒன்றுவிட்ட சகோதரன் கண்டுபிடிக்கப்பட்டது, யார் பவல் மோட்டார்ஸ் எனப்படும் டெட்ராய்ட் கார் நிறுவனம் ஓட்டி. ஹோமர் ஒரு புதிய கார் தங்கள் யோசனைகளை பயன்படுத்தப்படும் மற்றும் பவல் மோட்டார்ஸ் வந்தது, அவர் ஒரு புதிய கார் வடிவமைக்கப்பட்டுள்ளது எங்கே, அவரது சிறப்பான யோசனைகளை படி. உத்தியோகபூர்வ வழங்கல் பின்னர் ஆட்டோமொபைல் சுருக்கமாக விபத்து வாகன வழிவகுத்தது. அதிக >\nஆல் இடப்பட்டன குறுவழி இல் வேடிக்கையான ட்யூனிங்\nநாங்கள் மீண்டும் அது கூட ஒரு வகையான கார் அது என்ன தெரியாது என்று ஒரு நிலை டியூனிங்கைகிறோம். மதிப்பீடுகள், அது ஒரு பழைய கேமரோ இருக்கலாம், முற்றிலும் மாறுபட்ட ஆனால் ஒன்று … அதிக >\nஸ்கோடா ஆக்டேவியா II – டிராகன் சரிப்படுத்தும்\nடொயோட்டா Celica அல்லது BMW\nமெர்சிடிஸ் பென்ஸ் CLA 250 Brabus மூலம்\nவீடியோ சரிவுகள் சூப்பர் கார்\nமுன்னதாக வடிவமைப்பு மூலம் போர்ஷ் கெய்ன்\nஹோமர் சிம்சன் வடிவமைக்கப்பட்டது போல் கார்\nமிஸ்டிக் மூலம் தீம் digitalnature | திருத்தினோம் பகை\nசைவம் XHTML 1.1 உச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2013/02/blog-post_1500.html", "date_download": "2018-12-17T09:56:31Z", "digest": "sha1:SLE3SQ4DWY36VF2KYCHI33ASFU3EROG4", "length": 13834, "nlines": 72, "source_domain": "www.kalvisolai.org", "title": "விலங்கியல் | மீன்கள் - மண்புழு", "raw_content": "\nவிலங்கியல் | மீன்கள் - மண்புழு\nØ புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருள்கள் நிறைந்த பழமையான ஒரு உணவு மீன் ஆகும்.\nØ வயிற்றுப்புண் மற்றும் சீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு சிறப்பு உணவோடு மீனும் சேர்த்து தரப்படுகிறது.\nØ மீன் உணவின் தனிப்பட்ட வேதித்தன்மையினால் இருதய நோயாளிக்கு மீன் உணவு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nØ வைட்டமின் - கண் பார்வைக்கு உதவி புரிகிறது. பையோட்டின், நியாசின் மற்றும் பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு போன்ற தாதுப்பொருள்கள் மனிதனின் இயல்பான உடல் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது.\nØ மீனில் உள்ள புளூரைடு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.\nØ சார்டைன்ஸ், ஹெரிங்க்ஸ் மற்றும் சால்மன் போன்றவற்றின் எண்ணெய்கள், சோப்பு மற்றும் வர்ணம் தயாரிப்பதில் பயன்படுகிறது.\nØ மீனின் உண்ண முடியாத பாகங்களில் இருந்து கால்நடை, கோழி, வாத்து போன்றவைகளுக்கு உணவு தயாரிக்கப்படுகிறது.\nØ மீன்களின் கழிவுகளில் இருந்து உரங்களும் பசை பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன.\nØ சுறா மீனின் தோலில் இருந்து காலணிகள், கைப்பைகள் போன்றவைகள் தயாரிக்கப்படுகின்றன.\nØ இந்தியாவில் இறால் வளர்ப்பு மிக முக்கியான தொழிலாக மேற்கொள்ளப்படுகிறது.\nØ இறால் வளர்ப்பில் உலக நாடுக���ுள் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.\nØ இயற்கையான நீர்நிலைகளில் உள்ள இறால் குஞ்சுகளை வலையின் மூலம் பிடித்து, வளர்க்கும் குளங்களில் விடுதல் வழக்கமான இறால் வளர்ப்பு முறையாகும்.\nØ வளர்க்கக் கூடிய இறால்களின் உதாரணங்கள்: பினோயஸ் இன்டிகஸ் மற்றும் பினேயஸ் மோனோடான்.\nØ ஆல்காக்கள் உயிரியல் உரமாக பயன்படுத்தப்படுகின்றன.\nØ ஸ்பிருலினா என்ற நீலப்பச்சை பாசி மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் 1983 முதல் வளர்க்கப்படுகின்றது.\nØ மண்புழு வளர்ப்பு வெர்மிகல்சர் என்று அழைக்கப்படுகிறது.\nØ மண்புழுக்கள், மண் அமைப்பில் முக்கிய பங்கு பெறுகின்றன. அவை நிலத்தை சத்தமின்றி உழுது கரிமச் சத்துப் பொருள்களை மீண்டும் சுழலச் செய்ய உதவுகிறது. இவ்வாறு உருவாக்கப்பட்ட உரம் தாவரங்களில் சிறப்பான வளர்ச்சிக்கு உதவுகிறது.\nØ மண்புழுக்கள் உற்பத்தி செய்த உரம் வெர்மி கம்போஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.\nØ கரிம கழிவுகள் மற்றும் பயிர் கழிவுகளை மண்புழுக்கள் உரமாக மாற்றும் செயல் வெர்மிகம்போஸ்டிங் என்று அழைக்கப்படுகிறது.\nØ எண்டேஜெயிக்ஸ் - இவை மண் உண்ணிகள். இவை உண்ணுகின்றன. இவை படுக்கைவாட்டில் வளை அதிக கரிமப் பொருட்கள் கொண்ட மண்ணை செய்கின்றன. என்டேஜெயிக் மண்புழுவிற்கு எடுத்துக்காட்டு ஆக்டோகிட்டோனா தரஸ்டோனி ஆகும்.\nØ பண்ணை விலங்குகளில் முட்டைகளின் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சி வெள்ளிப்புரட்சி எனப்படும்.\nவிலங்கியல் | மீன்கள் - மண்புழு\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\nரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடல��க்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்.. ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன் ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன்: ரத்த சிவப்பு அணுக் களின் உள்ளே; 'ஹீமோகுளோபின்' என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் பணி: இது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோ…\nவிலங்குகளின் இளமைப் பெயர்கள்: - அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.\nவிலங்குகள், பறவைகள் தங்குமிடம்: - குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.\nவிலங்குகள், பறவைகள் ஒலி: அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், கழுதை கத்தும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.\nகாய்களின் இளமைப் பெயர்கள்: • அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு. • சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம். • சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர். • இறைவை - நீர் இறைக்கும் கருவி • பசுந்தாள் - பசுமையான இலை தழைகள் • மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம். • தமிழக அடையாளங்கள் - மரம் : பனை மரம், மலர் - செங்காந்தள் மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2015/07/blog-post.html", "date_download": "2018-12-17T10:32:28Z", "digest": "sha1:7JVHVMQ2GX4VNGAO4JQ7HPH27UHYOBUY", "length": 33041, "nlines": 488, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஆஷா மிஸ் அடிச்சுட்டாங்க..!", "raw_content": "\nஆஷா மிஸ் - இதுதான் பள்ளியில் எல்லோரும் அவரை அன்புடன் அழைக்கும் பெயர். வயது இருபத்தி சொச்சத்தில் இருக்கும். மகனின் கிளாஸ் டீச்சர். அவரை முதன் முதலில் சந்தித்த நாள் இன்னும் என் நினைவில் உள்ளது. அன்று அவர் ஒரு ஊதா நிற சேலை அணிந்திருந்தார். \"ஆ. விஜயராகவன்\" என்ற என் மகனின் பெயரை ஆவி ஜெயராகவன் என்று தப்பாக வாசித்த போது அவரிடம் \"தப்பா எழுதியிருக்கீங்க, அது ஆ. விஜயராகவன்\" என்றேன். உங்க பேர் \"ஆவி தானே சார்\" என்றார். \"ஆமா, ஆனா என் பையன் பேர் விஜயராகவன், ஜெயராகவன் இல்லே\" என்றதும் தான் செய்த தவறை புரிந்து திருத்திக் கொண்டார்.\nமகனை பள்ளியில் கொண்டு போய் விடுவது மட்டுமே என்னால் சாத்தியம். மற்றபடி அவன் படிப்பை கவனித்துக் 'கொல்வதெல்லாம்' என் மனைவியின் வேலை. என்றைக்காவது விடுப்பிருந்தால் மாலையிலும் அவனை பள்ளியிலிருந்து அழைத்து வருவேன். பள்ளி விடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே சென்று விடுவேன். அந்த நேரத்தில் என்னையே சில கண்கள் குறுகுறுவென்று பார்க்கும். (அல்லது பார்ப்பதாக எனக்கு தோன்றும்). ஒரு நாள் அவர்கள் பேசுவது எனக்கு கேட்டுவிட்டது. \"ஏய், இவர் தாண்டி நஸ்ரியாவோட வீட்டுக்காரர்.\" \"அப்படியா நான் கூட யாரோன்னு நினைச்சேன்\". \"அது சரி, நாலு மணிக்கு விடப்போற ஸ்கூலுக்கு ரெண்டு மணிக்கு வந்து நிக்கறாரு\" என்று கூறிவிட்டு அவர்களுக்குள்ளாகவே ஒரு சிரிப்பு.\nசரி ஓவர் டூ ஆஷா மிஸ். கடந்த வெள்ளிக்கிழமை என்று நினைவு (ரெண்டு நாளைக்கு முன்னால நடந்ததுன்னு சொன்னா போறாதான்னு உங்க மைன்ட் வாய்ஸ் கேக்கறது புரியுது. ஒரு கதை சொல்ல ஆரம்பிக்கும் போது இப்படித்தான் பில்டப் கொடுக்கணும்). அலுவலகத்திலிருந்து வந்ததும் என் மகன் ஓடிவந்து \"அப்பா, என்னை அந்த ஆஷா மிஸ் அடிச்சுட்டாங்க.\" என்றான். எனக்கோ கடும் கோபம். \"ஏன் அடிச்சாங்க\" என்றேன். என் மனைவியோ \"இவன் என்ன செஞ்சான்னு கேளுங்க\" என்றாள். \"என்ன செஞ்சே\" என்றேன். என் மனைவியோ \"இவன் என்ன செஞ்சான்னு கேளுங்க\" என்றாள். \"என்ன செஞ்சே\" என்றேன். \"கிளாஸ்ல இடம் மாறி உட்கார்தேன் பா, அதுக்கு அடிச்சுட்டாங்க.\" என்றாள்.\nஇடம் மாறி உட்கார்ந்ததற்காகவா அடித்தார்கள் இதெல்லாம் ஒரு காரணமா என் மகன் பிறந்ததிலிருந்து எவ்வளவோ சேட்டைகள் செய்திருக்கிறான். ஊர் வம்பை விலைக்கு வாங்கியும் இருக்கிறான். ஒரு நாள் கூட அவனை கையை நீட்டி அடித்ததில்லை. இந்த ஸ்கூல் மிஸ்சுக்கு அவ்வளவு தைரியமா இதை தட்டிக் கேட்காவிட்டால் என் மகனுக்கு என் மேல் இருக்கும் மதிப்பு என்னாகும். இதை நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே என் மனைவி என் உள்ளக் கொதிப்பை புரிந்து கொண்டு \"லேசா தான் அடிச்சாங்களாம்\" என்றாள். \"நீ மிஸ் கிட்ட கேக்கலையா இதை தட்டிக் கேட்காவிட்டால் என் மகனுக்கு என் மேல் இருக்கும் மதிப்பு என்னாகும். இதை நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே என் மனைவி என் உள்ளக் கொதிப்பை புரிந்து கொண்டு \"லேசா தான் அடிச்சாங்களாம்\" என்றாள். \"நீ மிஸ் கிட்ட கேக்கலையா\" என்றேன். \"விடுங்க இந்த விஷயத்த பெருசு பண்ணாதீங்க\" என்றாள். எனக்கு ஆறவில்லை. இன்னும் டென்ஷன் தலைக்கேறியது. \"அதெப்படி விட முடியும். நாளைக்கு நான் போய் கேக்குறேன்\" என்றேன்.\nஉறக்கமில்லா அந்த இரவை அவசர அவசரமாக கடந்துவிட்டு அடுத்த நாள் பாகுபலியின் நெஞ்சுரத்தோடு போருக்குத் தயாரானேன். ஆம் போர்தான். பள்ளியில் மாணவர்களை அடிக்கும் ஆசிரியர்களுக்கு எதிரான போர். அடுத்த நாள் பள்ளிக்குச் எட்டரை மணிக்கெல்லாம் சென்றுவிட்டேன். மகனையும் உடன் அழைத்துக் கொண்டு போயிருந்தேன். அவன் கன்னங்களில் நேற்று அடித்ததற்கான கைகளின் தடம் இன்னும் மெல்லிசாய் படிந்திருந்தது. அவன் கைகளை பற்றியபடி டீச்சர்ஸ் ரூமுக்கு சென்றேன். எதிரே வந்த ஆசிரியர் ஒருவரிடம் \"ஆஷா மிஸ்\" என்றேன். \"ஆஷா மிஸ் உங்கள பார்க்க யாரோ வந்திருக்காங்க\" என்று கூறிவிட்டு அகன்றார். உள்ளிருந்து ஆஷா மிஸ் வெளியே வந்தார்.\nஅவர் அழகு என்னை ஒரு நிமிடம் நிலைதடுமாறச் செய்த போதும் என் உள்ளே ஸ்லீப்பிங் மோடில் இருந்த கோபக் குட்டிச்சாத்தான்களை கட்டவிழ்த்து விட்டேன். \"பையன போட்டு இப்படித்தான் அடிக்கறதா அவ��் கன்னத்துல இன்னும் வரிகள் இருக்கு பாருங்க. இடம் மாறி உட்கார்ந்ததுக்கெல்லாம் அடிக்கிறதா அவன் கன்னத்துல இன்னும் வரிகள் இருக்கு பாருங்க. இடம் மாறி உட்கார்ந்ததுக்கெல்லாம் அடிக்கிறதா அதுவும் காட்டு மிராண்டித்தனமா இதுதான் உங்க டீச்சர் ட்ரேயனிங்ல சொல்லிக் கொடுக்கறாங்களா பொரிந்து தள்ளினேன். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த ஆஷா மிஸ் \"பேசி முடிச்சிட்டீங்களா பொரிந்து தள்ளினேன். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த ஆஷா மிஸ் \"பேசி முடிச்சிட்டீங்களா ப்ளஸ் டூ படிக்கிற உங்க பையன் இடம் மாறி உட்கார்ந்தது என் மடில, உட்கார வச்சு கொஞ்ச சொல்றீங்களா ப்ளஸ் டூ படிக்கிற உங்க பையன் இடம் மாறி உட்கார்ந்தது என் மடில, உட்கார வச்சு கொஞ்ச சொல்றீங்களா\" என்று அவர் கேட்டதும் என் மொத்த கோபமும் அருகே நின்றிருந்த என் மகனின் மேல் திரும்பியது. அந்த இடத்தை விட்டு அவன் எப்போதோ ஓடிப் போயிருந்தான்.\nயோவ், கடைசி பாரா தவிர அம்புட்டும் காப்பி பேஸ்ட்... வன்மையாகக் கண்டிக்கிறேன்....\nமத்தவங்கள்லாம் லேசா கலாய்ச்சாங்க.... இது ரொம்ப ஓவரால்ல இருக்கு\nபோய்த் தொலையும்... தமிழ்மணத்துல சேத்து ஓட்டும் போட்டாச்சு.....\nயோவ் ஆவி... ஆளாளுக்கு கதை சொல்லி சொல்லியே பையனை ப்ளஸ் டூ வரை வளர்த்து பாஸ் பண்ண வச்சுட்டிங்களே\nஇந்த விஷயம் ஸ்பைக்கு தெரியுமா\nதிண்டுக்கல் தனபாலன் July 24, 2015 at 10:48 AM\nஹா... ஹா... நாமே நிலைதடுமாற போது பையன் எப்படி இருப்பான்... ஹா... ஹா...\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் July 24, 2015 at 9:02 PM\nஅது சரி... கலக்கிட்டீங்க... குட்டி பதினாறு அடி பாயுதோ...\nராக்ஸ்ய்ய்யா ஆவி.. ஏதோ ட்விஸ்ட் இருக்கும்னு நெனச்சன் ஆனா இப்படி மடில வைப்பீங்கன்னு எதிர்பார்க்கல. மெய்யாலுமே வாய் தானா சிரிச்சிடுச்சு .\n நீங்களும் தொடர் சுற்று விட்டுருக்கீங்கனு நினச்சு வந்தாலும் கண்டிப்பா..ட்விஸ்ட் கடைசில இருக்கும்னு நினைச்சோம்......ஏமாத்தலை..(எல்லாம் தவாபூஉ உபயம் தான்..ஹஹஹ்) ..செம கடைசி முடிவு...ரொம்பத்தான் உங்களுக்கு ரொம்ப குறும்பு...\n அஹஹ்ஹ் எல்லாரும் போட்டு இந்த வாங்கு வாங்கறீங்க.. ஹஹ(நாங்க வேற விதமா வாங்கறாதா இருந்தோம் எல்லாரும் போட்டுட்டதுனால யோசனையா இருக்கு இந்த கீதா எழுதறதுல சோம்பேறி....ஹிஹிஹி..)\n\"//ஏய், இவர் தாண்டி நஸ்ரியாவோட வீட்டுக்காரர்.\" \"அப்படியா நான் கூட யாரோன்னு நினைச���சேன்\". // ஹ்ஹஹ் இன்னும் நஸ்ரியாவா...\n\"அது சரி, நாலு மணிக்கு விடப்போற ஸ்கூலுக்கு ரெண்டு மணிக்கு வந்து நிக்கறாரு....சம்திங்க் மிஸ்ஸிங்க் (அதுவும் கூலிங்க் க்ளாஸ் போட்டுக்கிட்டு) இங்கு ஃபில் அப் த ப்ளாங்க்ஸ் நீங்க மறைவா சொன்னது எங்களுக்கு மட்டும் தெரிஞ்சுச்சு...\nஅது சரி கார்த்திக்கின் குட்டி பெண் இந்தக் கதையில் பையன் ஆனதன் மர்மம் புரிஞ்சுருச்சு...அஹஹ்\n//நாலு மணிக்கு விடப்போற ஸ்கூலுக்கு ரெண்டு மணிக்கு வந்து நிக்கறாரு// மறைவா சொல்லியிருந்தத பப்ளிக்ல போட்டு உடைச்சுட்டீங்களே. இப்படிப் பண்றீங்களே மா\nநன்றி நண்பா.. நீங்க சென்னை வந்த போது சந்திக்க முடியாம போயிடுச்சு :(\nடீச்சர் அடிச்ச கதை எழுதுறதுனு நானும் தீர்மானிச்சுட்டேங்க..\nஐ ஆம் வெயிடிங் :-)\nவாவ் அப்பாதுரை சார் எழுதுங்க.. மீ ஆல்சோ வெயிட்டிங்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று July 24, 2015 at 7:42 PM\nகுருவை எப்போதுமே மிஞ்ச முடியாதே முரளி.. முயற்சிக்கலாம் அவ்வளவுதான்.. நன்றி நண்பா.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் July 24, 2015 at 9:08 PM\n//\"ஏய், இவர் தாண்டி நஸ்ரியாவோட வீட்டுக்காரர்.// இங்க சத்தமா சிரிச்சு என் பையன் என்னமானு பக்கத்துல வந்துட்டான். :-)\nஇரண்டு மணிக்கேப் போனதன் காரணம், //அவர் அழகு என்னை ஒரு நிமிடம் நிலைதடுமாறச் செய்த போதும்// இங்க புரிஞ்சுடுச்சு.\nவச்சீங்க பாருங்க ட்விஸ்டு :-) ஹாஹாஹா\nபையன்கிட்ட உனக்கு அப்புறமா இந்த கதை சொல்றேன்னு சொன்னேன், இப்போ நான் ட்விஸ்ட ட்விஸ்டாக்கி நேராக்கணும் :-) :-)\nஆஹா.. ரொம்ப கஷ்டமான வேலையாச்சே .. இதை பையனுக்கு எடுத்து சொல்றது.\n//இங்க புரிஞ்சுடுச்சு. /// கண்டின்யுட்டிய கேட்ச் பண்ணிட்டீங்க. குட்\nகடைசி ட்விஸ்ட் பின்னிட்டிங்க ஜி\nஒரு டீச்சர் கிடைச்சா இந்தப் பாடா படுத்துவீங்க:/ ஹர்ர்ர்ர்\nஆமா அதென்ன நஸ்ரியா வீட்டுகாரர். அவரு உங்கள ,மாதிரி டைரக்டர் இல்லையே@\nடைரக்டரோட பையன் என்றல்லவா கேள்விப்பட்டேன் ஆனா, கார்த்திக் சகா இனி அனுபவபதிவு போடுவாரா என்ன ஆனா, கார்த்திக் சகா இனி அனுபவபதிவு போடுவாரா என்ன\n//ஒரு டீச்சர் கிடைச்சா இந்தப் பாடா படுத்துவீங்க:/// ஹஹஹா சும்மா நகைச்சுவைக்கு மட்டுமே..\n// கார்த்திக் சகா இனி அனுபவபதிவு போடுவாரா என்ன\nநஸ்ரியாவின் முதல் வீட்டுகாரர். டைரக்டர்தானுங்க அவர் பெயர் ஆவிங்க இரண்டாவது வீட்டுக்காரதான் டைரக்டரின் பையன்தான். என்ன ஆவி நான் சொன்னது சரிதானே\nபார்ரா இங்கிலிஸில் கமெண்ட் போட்டு தான் இங்கிலீஸ் டிச்சர் என்று ஒருத்தர் காமிச்சிட்டு போறாங்க. அவங்க போட்ட கமெண்டை யாராவது மொழி பெயரத்து போடுங்களேன்\nஇப்படியெல்லாம் யோசிக்க எப்படிங்க முடியுது\nமிகவும் சிரிக்க வைச்ச பதிவு பாராட்டுக்கள் ஆவி...\nஉங்களை நேரில் பார்த்த போது சின்ன பையனாக இருக்கிறாரே இவருக்கு ஒரு நல்ல அமெரிக்க பொண்ணா பார்த்து கட்டி வைச்சு நம்ம ஊர்பக்கம் இழுத்துடறலாம் என்று பார்த்தேன் இப்பதான் தெரிஞ்சுது உங்களுக்கு +2 படிக்கிற வயசில பையன் இருக்கிறான்னு,.......\nஇத நடிகர் விவேக் குரலில் படிங்க என் பாசத்திற்குரிய பாஸ்.\n\"அடப்பாவி (எனக்கு என்னமோ ஆவின்னு தான் கேட்ட மாதிரி ஒரு பீலிங்) கடைசில அங்கயய்யாமுல வைப்பீங்க டுவிஸ்டு. நீங்கல்லாம் நல்ல வருவீங்கலே. ஆமா இன்னுமா நஸ்ரியா பின்ன போயிட்டுரிக்கீரு.\n ரொம்ப ஆவலோடு முடிவைப் பார்த்தால் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆவி ஷ்டைல்\nஅன்புகூர்ந்து அந்தப் பள்ளியின் பெயரைத் தெரிவிப்பீர்களா நிறைய பையன்கள் அதில் சேர விருப்பம் தெரிவிக்கிறார்கள்.. நிறைய பையன்கள் அதில் சேர விருப்பம் தெரிவிக்கிறார்கள்..\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\n\"ஆவி டாக்கீஸ்\" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nவாழ்க்கையை வண்ணமாக்கும் வண்ண கோலங்கள் - ஐஞ்சுவை அவியல்\n\"திங்க\"க்கிழமை - புதினா பராட்டா - தக்காளி ஊறுகாய் தயிருடன் - வெங்கட் நாகராஜ் ரெஸிப்பி\nகதை மாந்தர்கள் - ஃபுல் வக்கீல்\nகலைஞர் பாணியை பின் பற்றும் ரஜினிகாந்த்\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nதேன்சிட்டு மின்னிதழ் டிசம்பர் 2018\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nபேசாத வார்த்தைகள் : 07092018\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D/_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-17T09:19:06Z", "digest": "sha1:FD3JOCL2XTSYRF64XPELQMFABZT7O27G", "length": 3285, "nlines": 42, "source_domain": "www.noolaham.org", "title": "நிறுவனம்:அம்/ நாவிதன்வெளி விலாவடி விநாயகர் கோயில் - நூலகம்", "raw_content": "\nநிறுவனம்:அம்/ நாவிதன்வெளி விலாவடி விநாயகர் கோயில்\nபெயர் அம்/ நாவிதன்வெளி விலாவடி விநாயகர் கோயில்\nமுகவரி 14வது கிராமம் விலாவடி, நாவிதன்வெளி, அம்பாறை\nநாவிதன்வெளி விலாவடி விநாயகர் கோயில் கிழக்கிலங்கை, அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி எனும் இடத்தில் அமைந்துள்ளது.\nநூல்கள் [7,374] இதழ்கள் [10,777] பத்திரிகைகள் [38,888] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [711] சிறப்பு மலர்கள் [2,539] எழுத்தாளர்கள் [3,298] பதிப்பாளர்கள் [2,682] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,553]\nஅம்பாறை மாவட்ட இந்து ஆலயங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 14 நவம்பர் 2015, 07:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainaadu.com/s/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2018-12-17T11:13:56Z", "digest": "sha1:OG5IHHBRFBPQ2ISLQWPP2IA2ELPBIEVH", "length": 7214, "nlines": 119, "source_domain": "www.thaainaadu.com", "title": "எரிபொருள் பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் தவம் இருக்கும் வாகனங்கள்! – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nஎரிபொருள் பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் தவம் இருக்கும் வாகனங்கள்\nநாட்டில் நிலவும் பெற்றோல் மட்டுப்பாடு காரணமாக, பெற்றோலைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இன்றைய தினமும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்களின் நீண்ட வரிசையினைக் காணக்கூடியதாக உள்ளது.\nஇதன்படி மலையகத்தில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ‘பெற்றோல் இல்லை’ என்ற பாதாகைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. இதனிடையே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலை மட்டுப்படுத்தி விநியோகிக்குமாறு கனிய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் எரிபொருள் நிரப்பு நிலைய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளது.\nஇந்த நிலையில், நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன், நுவரெலியா, நானுஓயா மற்றும் தலவாக்கலை போன்ற பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகன நெரிசல் அதிகமாக காணப்படுகின்றது.\nஹட்டனில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் கையிருப்பில் உள்ள எரிபொருளை பெற்றுக்கொள்ளுவதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டிருந்ததோடு குறித்த நிலையத்திலிருந்து கையிருப்பிலுள்ள எரிபொருள் துரிதமாக வழங்கப்பட்டு வருகின்றமையும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.\nஐ.தே.க.வின் மக்கள் ஆர்ப்பாட்டம் ; கொழும்பின் சில பகுதிகளில் வாகன நெரிசல்\nஜனாதிபதி வாக்குறுதிகளை மீறிவிட்டார் : மாவை\nஎதிர்க்கட்சி பதவியை கைப்பற்ற மஹிந்த அணி விடாப்பிடி\nஐ.தே.க.வின் மக்கள் ஆர்ப்பாட்டம் ; கொழும்பின் சில பகுதிகளில்…\nஜனாதிபதி வாக்குறுதிகளை மீறிவிட்டார் : மாவை\nஎதிர்க்கட்சி பதவியை கைப்பற்ற மஹிந்த அணி விடாப்பிடி\nமீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/11/blog-post_39.html", "date_download": "2018-12-17T10:04:46Z", "digest": "sha1:I7NPMJG5WY46IEI75ERJBDVVZ5UHIZIB", "length": 13458, "nlines": 232, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியை பள்ளிகளில் சிறப்பு வகுப்பாக நடத்த முடியுமா?: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி", "raw_content": "\nமாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியை பள்ளிகளில் சிறப்பு வகுப்பாக நடத்த முடியுமா: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\nபள்ளிகளில் சிறப்பு வகுப்பாக நீட் தேர்வுக்கான பயிற்சியை வழங்கினால்\nஎன்ன என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nநீட் தேர்வில் தோல்வியால் மாணவி அனிதா மரணமடைந்த சம்பவத்தையடுத்து நீட் தேர்வில் தோல்வியுற்ற மாணவ, மாணவிகளுக்கு கவுன்சலிங் கொடுக்க உத்தரவிடக்கோரி வக்கீல் சூரியபிரகாசம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇதேபோல், மாணவி கிருத்திகாவும் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது, நீட் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு கவுன்சலி��் கொடுக்க வகை செய்வது, வினா வங்கி வழங்குவது குறித்து தமிழக அரசுக்கு கடந்த மாதம் 12ம் தேதி கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பதில் மனு தாக்கல் செய்தார்.\nஅந்த மனுவில், மாணவர்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வு பயிற்சி அளிப்பதற்காக சிறந்த ஆசிரியர்களை நியமிக்க உள்ளது. மேலும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.72 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. மாணவர்களுக்கு கவுன்சலிங் கொடுப்பதற்காக 24 மணி நேர சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\nதமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 104 ஹெல்த் ஹெல்ப் சேவை அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு எழுதும்போது அச்சமில்லாமல் தேர்வு எழுத கவுன்சலிங் தரப்படுகிறது. நீட் தேர்வை எதிர்த்து தமிழகத்தில் 1422 போராட்டங்கள் நடந்துள்ளன.\nஇதில் 317 போராட்டங்கள் மாணவர்கள் சார்பிலும் 933 போராட்டங்கள் அரசியல் கட்சிகள் சார்பிலும் நடைபெற்றுள்ளன. நீட் தேர்வை தமிழக அரசும் முழு அளவில் எதிர்த்து வருகிறது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டியுள்ளதால் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது.\nஇந்த பதில் மனுவை பார்த்த நீதிபதி, மாணவர்களுக்கு வினா வங்கி தரப்பட்டுள்ளதா என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணிசங்கரிடம் கேட்டார். அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், ஆங்கிலத்தில் வினா வங்கி உள்ளது. அதை தமிழில் மொழிபெயர்க்கும் பணி நடக்கிறது என்றார். இதைக்கேட்ட நீதிபதி, ஆங்கில வினா வங்கியை முதலில் தாருங்கள் என்று அறிவுறுத்தினார்.\nஅப்போது, வக்கீல் சூரியபிரகாசம் நீதிபதியிடம், நவம்பர் இறுதிக்குள் நீட் தேர்வுக்கான பயிற்சியை தொடங்க உத்தரவிட வேண்டும் என்றார். அதற்கு நீதிபதி, அரசும் பணிகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறது என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ளார் என்றார். மாணவி கிருத்திகா சார்பில் ஆஜரான வக்கீல் நீலகண்டன், பயிற்சி மையங்களுக்குச் சென்று மாணவர்கள் நீட் தேர்வுக்கு படிப்பது கடினம். ஒவ்வொர��� பள்ளியிலும் நீட் தேர்வுக்கான சிறப்பு வகுப்புகளை தொடங்கலாம் என்றார்.\nவக்கீல் சூரியபிரகாசம் வாதிடும்போது, நீட் தேர்வு பயிற்சி மையங்களை கிராமப்புறங்களில் அமைத்தால்தான் கிராமப்புற மாணவர்கள் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற முடியும் என்றார். இதைக்கேட்ட நீதிபதி, வக்கீல்களின் இந்த ஆலோசனை குறித்து அடுத்த வாரம் பதில் சொல்லுங்கள்.\nமேலும், இந்த வழக்கில் தமிழக கல்வித்துறை செயலாளர் மற்றும் பாடத்திட்ட செயலாளர் ஆகியோரை சேர்க்க வேண்டும் என்று கூடுதல் அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் புதன்கிழமைக்கு தள்ளிவைத்தார்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/blackberry-curve-8520-price-mp.html", "date_download": "2018-12-17T10:01:41Z", "digest": "sha1:AWDGPOL26FXHGRRMNQBLZUS3HV6CAEWB", "length": 18378, "nlines": 457, "source_domain": "www.pricedekho.com", "title": "ப்ளாக்பெர்ரி குருவே 8520 India உள்ளசலுகைகள் , Pictures & முழு விவரக்குறிப்புகள்விலைவிலை | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nப்ளாக்பெர்ரி குருவே 8520 விலை\nப்ளாக்பெர்ரி குருவே 8520 நீங்கள்Indianசந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது 2013-10-09 மற்றும் வாங்க கிடைக்கிறது.\nப்ளாக்பெர்ரி குருவே 8520 - மாற்று பட்டியல்\nப்ளாக்பெர்ரி குருவே 8520 வைட்\nப்ளாக்பெர்ரி குருவே 8520 பழசக்\nப்ளாக்பெர்ரி குருவே 8520 ரெட்\nப்ளாக்பெர்ரி குருவே 8520 - விலை மறுப்பு\nமேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விலைகள் ## உள்ளது.\nசமீபத்திய விலை ப்ளாக்பெர்ரி குருவே 8520 07 டிசம்பர் 2017 அன்று பெறப்பட்டது. விலையாகும் Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nப்ளாக்பெர்ரி குருவே 8520 பயனர்விமர்சனங்கள்\nசராசரி , 56 மதிப்பீடுகள்\nப்ளாக்பெர்ரி குருவே 8520 - விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 2.4 Inches\nடிஸ்பிலே டிபே TFT Display\nரேசர் கேமரா 2 MP\nஇன்டெர்னல் மெமரி 256 MB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, Up to 32 GB\nபேட்டரி சபாஸிட்டி 1150 mAh\nமாஸ் சட்டத் பய தடவை Up to 17 days\nஇன்புட் முறையைத் Qwerty Keypad\nசிம் சைஸ் Mini SIM\nசிம் ஒப்டிஒன் Single SIM\n( 40435 மதிப்புரைகள் )\n( 9798 மதிப்புரைகள் )\n( 9908 மதிப்புரைகள் )\n( 2990 மதிப்புரைகள் )\n( 14507 மதிப்புரைகள் )\n( 2124 மதிப்புரைகள் )\n( 17075 மதிப்புரைகள் )\n( 4075 மதிப்புரைகள் )\n( 12 மதிப்புரைகள் )\n( 2531 மதிப்புரைகள் )\nப்ளாக்பெர்ரி குருவே 8520 பழசக்\n3/5 (56 மதிப்பீடுகள் )\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/132767-women-showcases-our-beauty-in-diversity.html", "date_download": "2018-12-17T09:57:11Z", "digest": "sha1:CAM3SX2PYKFIDGNEISKWFQYJXIXFCUF2", "length": 33055, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "``4 ஆண்டுகள், 60 நாடுகள், 500 கண்கள்!”- இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை மிஸ் பண்ணாதிங்க | Women, Showcases Our Beauty In Diversity", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:25 (02/08/2018)\n``4 ஆண்டுகள், 60 நாடுகள், 500 கண்கள்”- இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை மிஸ் பண்ணாதிங்க\nஒரு நாளைக்கு எத்தனை முகங்களை, அதன் கண்களை நாம் கடந்து செல்கிறோம் கிண்டி ரயில் நிலைய வாசலில் யாசகம் கேட்டு நிற்கும் பாட்டியின் கண்களில் ஆரம்பித்து, ஐடி கார்ட் மாட்டியிருக்கும் ஐ.டி பெண்கள் வரை ஒரு நாளைக்குக் குறைந்தது பத்துக் கண்களையாவது நான் கடந்துகொண்டிருக்கிறேன். ஐந்து ரூபாய் டிக்கெட்டிற்கு நூறு ரூபாய் கொடுத்ததும் எழுத முடியாத வார்த்தைகளில் திட்டி, என்னைப் பேருந்திலிருந்து இறங்கச் சொன்ன நடத்துநரிடம் எனக்காக ஐந்து ரூபாய் கொடுத்த பெயர் தெரியாத அந்த அக்காவின் பார்வையை என்னால் மறக்கவே முடியாது. வலி, துக்கம், சந்தோஷம், காதல், பரிதவிப்பு, வெற்றி எனச் சொல்லாத கதைகளையெல்லாம் அவர்களுடைய கண்கள் சொல்லிவிடும். பொதுவாகவே கண்கள் எப்போதும் எதையாவது தேடிக்கொண்டேயிருக்கும். அப்படி ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிற பெண்களின் கண்களைப் புகைப்படம் எடுக்கவும், அதற்குள் ஒளிந்திருக்கும் கதைகளை தேடியும் உலகம் முழுமைக்கும் பயணித்த ஒரு பெண் முகத்தைப் பற்றிய கதை இது.\nஅவள் பெயர் அனியா. 26 ஆண்டுகளுக்கு முன்னர் போலந்து நாட்டின் ஒரு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்தவள். பிறக்கும் பொழுதே வலது காலை இழந்து பிறந்திருந்தாள். கால் இல்லாமல் பிறந்த அனியாவை அவருடைய தாயார் மகப்பேறு மருத்துவமனையிலேயே விட்டு விட்டுச் சென்றுவிடுகிறார். தாய் திரும்பி வருவாள் என்கிற நம்பிக்கையில் மருத்துவமனை ஊழியர்கள் அனியாவைப் பராமரிக்கிறார்கள். ஆனால், அனியாவுடைய தாய் திரும்பி வரவே இல்லை.சில நாள்களுக்குப் பிறகு அனியாவை மருத்துவமனை நிர்வாகம் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறார்கள். அங்கு அனியா வளர ஆரம்பிக்கிறாள். அனியா பிறந்து 19 மாதங்கள் கழித்து பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தத்து எடுத்துக்கொள்கிறார்கள். அனியா போல பல குழந்தைகளை அவர்கள் தத்தெடுத்திருந்தனர். பெல்ஜியத்தில் இயற்கைச் சூழ்நிலையில் அனியா வளர்கிறாள்.\nஅவளோடு சேர்ந்து ஒரு கனவும் வளர ஆரம்பித்தது. செயற்கைக் காலைப் பொருத்திக்கொண்டு தினமும் கனவில் ஓட ஆரம்பித்தாள். அவளுடைய கனவு பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வெல்வதாக இருந்தது. அனியாவின் கால்களும், கண்களும் அதற்காக உழைக்க ஆரம்பித்தன. பதக்கம் வெல்வது மட்டுமே அனியாவின் கனவல்ல, அதையும் தாண்டிய ஒரு காரணம் இருந்தது. பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றால் உலகம் முழுமைக்கும் இருக்கிற ஊடகங்கள் அனியாவின் முகத்தை உலகத்திற்குக் காட்டும். அதன் மூலம் பிறந்தவுடன் விட்டு விட்டுப் போன அம்மாவை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம் என அனியா கனவு காண ஆரம்பித்தாள். அனியாவின் கனவின் கிளைமாக்ஸ் உணர்வுபூர்வமாக இருந்தது. கண்டுபிடித்த அம்மாவைப் பார்த்து ``நீங்க என்னை விட்டு விட்டுப் போனதில் எனக்கு கோபம் எதுவும் இல்லை” எனச் சொல்ல வேண்டும் என்பதுதான் அனியாவின் கனவாக இருந்தது. அது மட்டுமே அனியாவின் கண்களிலும் இருக்கிறது. அனியாவின் கனவும், அந்தக் கண்களும் இடம்பெற்றிருக்கிற புத்தகத்தின் பெயர் ``அட்லஸ் ஆப் பியூட்டி”. அட்லஸ் ஆப் புயூட்டி” புத்தகத்தை எழுதியவர் நோரோக் ( Mihaela Noroc) என்கிற 33 வயது ரோமானிய பெண். இவர்தான் இந்தக் கதையின் நாயகி.\nஅதிகாரமிக்க பதவிகளில் இருக்கும் இவர்களுக்குள் இருக்கும் ஓர் ஒற்றுமை\n`விஜயபாஸ்கர் மட்டும் என்ன ஸ்பெஷலா’ - சிபிஐ வலைவிரிப்பின் பின்னணி\n” -அற்புதம்மாள் ஆதங்க பேட்டி\nஉலகம் முழுவதும் 60 நாடுகளுக்கும் மேலாகப் பயணித்து 500 பெண்களைச் சந்தித்து அவர்களுடைய கதைகளை புத்தகத்தைப் படங்களுடன் வெளியிட்டிருக்கிறார். புத்தகத்தில் 500 பெண்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு படத்திற்காகவும் நான்கு ஆண்டுகள் பயணித்திருக்கிறார். அகதி முகாம்கள், வீதிகள், வீடுகள், அமேசான் காடுகள், விலை நிலங்கள், நாடுகளின் எல்லைகள், பழங்குடி கிராமங்கள் என அவர் பயணித்து எடுத்திருக்கிற ஒவ்வொரு பெண்களின் கண்களும் ஒரு கதை சொல்கின்றன. 16 வயதாக இருக்கும் பொழுது நோரோக் கேமராவை கையில் எடுத்திருக்கிறார். அப்போது அவருக்கு மாடலாக இருந்தது அவருடைய அம்மாவும், தங்கையும்தான். அதன் பிறகு புகைப்படம் தொடர்பான கல்லூரியில் சேர்ந்து புகைப்படம் குறித்து படிக்க ஆரம்பித்தார். 2000 ஆண்டு டிஜிட்டல் உலகின் வளர்ச்சி காலம் என்பதால் புகைப்படம் குறித்துப் படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லோருமே கேமரா வாங்கி புகைப்படம் எடுக்க ஆரம்பித்தனர். பத்தோடு பதினொன்றாகப் புகைப்படத் துறையில் இருக்க நோரோவுக்கு விருப்பமில்லாமல் போகவே படிப்பைப் பாதியில் விட்டு விட்டு வேறு ஒரு வேலைக்குச் சென்று விடுகிறார். அதன் பிறகு பெரிதாக கேமராவுடன் ஈர்ப்பு இல்லாமல் இருந்த நோரோக் வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டார். ஆனால், எந்த வேலையிலும் அவரது மனம் ஈடுபாடாக இல்லை. 27 வயதில் 2013 ம் ஆண்டு எத்தியோப்பியாவுக்குச் சென்ற நோரோக் அங்கிருந்த பல பெண்களைப் புகைப்படம் எடுத்திருக்கிறார். அதில் ஒரு புகைப்படம்தான் நோரோகின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. அப்போது தன்னுடைய வேலையை உதறிவிட்டு ரோமானியாவில் உள்ள பெண்களின் பன்முகத்தன்மையையும் அவர்களின் முகங்களையும் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தார். இங்கிருந்துதான் அட்லஸ் ஆப் பியூட்டியின் பயணம் தொடங்கியது. இந்தப் பயணத்தின் முக்கிய தருணங்களை இந்த இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்டில் பதிவு செய்து வருகிறார் நோரோக்\nபயணம் குறித்து ஒரு பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் ``திடீரென ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் புகைப்படம் எடுத்து விட இயலாது. அதில் மிகப் பெரிய சவால் இருக்கிறது. உயிர்ப்போடு இருக்கிற ஒரு புகைப்படத்தை எடுக்க வேண்டுமானால் அவர்களோடு பயணித்தாக வேண்டும். எதேச்சையாக எந்த ஒரு பெண்ணையும் புகைப்படமாக எடுத்துவிடலாம். கேமராவை நேருக்கு நேர் பார்க்கும் பொழுது மனித உணர்வுகளை அப்படியே கொண்டு வர வேண்டுமானால் அதற்கு அசாத்திய பொறுமையும் திறமையும் வேண்டும்.\nஒவ்வொரு நாட்டிலுள்ள பெண்களும் வெவ்வேறு இனம், கலாசாரம், மொழியைக் கொண்டவர்கள் அவர்களோடு பயணித்தது உண்மையில் சவாலாக இருந்தது. பல நாடுகளில் மொழி தெரியாமல், என்னுடைய உடல் மொழியைப் பயன்படுத்தி மட்டுமே புகைப்படங்களை எடுத்திருக்கிறேன். அழகு எல்லை இல்லாதது. அது பணம், அந்தஸ்து, இனம், அழகுச் சாதனப் பொருள் சார்ந்தது அல்ல” என்கிறார்.\nஅழகு என்பது நாம் நாமாக இருப்பதுதான் என்பதை நோரோக் அடிக்கடி குறிப்பிடுகிறார். 60 நாடுகளுக்கும் மேலாகப் பயணித்து அவர் உருவாக்கிய அட்லஸ் ஆப் ப்யூட்டி புத்தகத்தின் அட்டைப் படத்தில் இருப்பது ஓர் இந்தியப் பெண். வாரணாசியில் கங்கை நதியின் கரையில் அந்தப் படத்தை எடுத்திருக்கிறார். ராஜஸ்தானில் தூசி நிறைந்த பாலைவனத்திலிருந்து, மும்பையின் வீதிகளில், கங்கை ஆற்றின் கரையிலும் பல பெண்களை சந்தித்துப் புகைப்படம் எடுத்திருக்கிறார். இந்தியா குறித்து அவர் கூறும் போது ``இந்தியாவில் வாழும் பல பெண்கள் பெரும் சவால்கள் மற்றும் பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர். ஆனால், இந்தியப் பெண்கள் பலத்திலும், அழகிலும் அசாதாரண உதாரணமாக இருக்கிறார்கள். இந்தியப் பெண்களின் கண்களிலும் அவர்களின் ஆன்மாவிலும் ஓர் அரவணைப்பு இருப்பதை உணர்ந்திருக்கிறேன்” என்கிறார்.\nதோளில் ஒரு பை, அதில் சில அத்தியாவசியப் பொருள்கள் ஒரு கேமரா எடுத்துக்கொண்டு உலகம் சுற்றி வரும் நோரோக் தேடிக் கொண்டிருப்பது உயிர்ப்புள்ள கண்களையும் அர்த்தமுள்ள கதைகளையும்தாம். பெண்கள் மகத்தானவர்கள் பன்முகத் தன்மை கொண்டவர்கள் என்பதை மீண்டும் உலகுக்குச் சொல்ல இந்த வருட செப்டம்பர் மாதம் அவருடைய ``அட்லஸ் ஆப் ப்யூட்டி” இரண்டாவது புத்தகம் வெளியாக இருக்கிறது.\nஉலகின் அற்புதமான பெண்களையும், கண்களையும் காட்டுவதற்கு காலம் காத்திருக்கிறது….\nகூகுள் ப்ளே ஸ்டோரில் போலி ஆப்ஸ்... இந்த 3 வங்கிகளின் வாடிக்கையாளர்கள் உஷார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅதிகாரமிக்க பதவிகளில் இருக்கும் இவர்களுக்குள் இருக்கும் ஓர் ஒற்றுமை\n`விஜயபாஸ்கர் மட்டும் என்ன ஸ்பெஷலா’ - சிபிஐ வலைவிரிப்பின் பின்னணி\n” -அற்புதம்மாள் ஆதங்க பேட்டி\n`ஆஸ்திரேலியாவில் தொழிலதிபர்; இந்தியாவில் எம்.எல்.ஏ' - ராஜஸ்தான் ஊடகங்களை ஆக்கிரமித்த இளம் அரசியல் நட்சத்திரம்\n``சிறையில் இருந்து வந்தும் திருந்தவில்லை” -அம்பத்தூரில் சிக்கிய `பாலியல்’ குற்றவாளி\nவைகுண்ட ஏகாதசிப் பெருவிழா - திருப்பதியில் ஒரே நாளில் 2 லட்சம் பக்தர்கள் குவிய வாய்ப்பு\n`பாசனக் கால்வாயில் கலக்கும் கழிவுநீர்’ - அரைகுறை பாதாளச்சாக்கடை திட்டத்தால் மக்கள் அவதி\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி\n`காரை கூட அவர்கள் மீட்டுக் கொடுக்கவில்லை’ - கலங்கிய காடுவெட்டி குரு குடும்பம்\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்\n''விலங்கு உருவத்திற்கு மாறி, எதிரிகளை அழிக்கலாம்... கதை நல்லாதான் இருக்கு\n``சிறையில் இருந்து வந்தும் திருந்தவில்லை” -அம்பத்தூரில் சிக்கிய `பாலியல்’\n`விஜயபாஸ்கர் மட்டும் என்ன ஸ்பெஷலா’ - சிபிஐ வலைவிரிப்பின் பின்னணி\nஅதானி நிறுவனத்துக்கெதிராகப் போராடும் பள்ளி மாணவர்கள்; அதிர்ந்த ஆஸ்திரேல\n`காரை கூட அவர்கள் மீட்டுக் கொடுக்கவில்லை’ - கலங்கிய காடுவெட்டி குரு குடும்\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/around-the-net/leeflets.html", "date_download": "2018-12-17T10:59:24Z", "digest": "sha1:X3KYCMOYCEDQI3BCURZWNHI6E4HF4DL4", "length": 5065, "nlines": 62, "source_domain": "oorodi.com", "title": "இலகுவாக இணையத்தளங்களை உருவாக்க Leeflets", "raw_content": "\nஇலகுவாக இணையத்தளங்களை உருவாக்க Leeflets\nநிலையான இணையத்தளங்களை வடிவமைப்பவர்கள் பொதுவாக HTML மற்றும் CSS மொழியினைக் கொண்டு இணையத்தளங்களை வடிவமைத்து வழங்கியினுள் தரவேற்றிக் கொள்ளுவார்கள். இதில் பொதுவாக ஏற்படுகின்ற சிக்கல், அதில் இருக்கும் உள்ளடக்கத்தை மாற்றுவதென்றால், மீளவும் அந்த HTML கோப்புக்களை முழுவதுமாக தொகுத்து தரவேற்றிக் கொள்ளல் வேண்டும்.\nஇதனால் பொதுவாக நிலையான இணையத்தளங்களை வடிவமைக்கின்ற போது நான் பல திறமூல இணைய மென்பொருள்களை பயன்படுத்துவதுண்டு. இப்படியானதொன்றுதான் புதிதாக வெளிவந்திருக்கும் Leeflets.\nLeeflets தரவுத்தளம் ஒன்றினை பயன்படுத்துவதில்லையாகையால், மிகவேகமாக இயங்கக்கூடியதென்பதோடு தளத்தின் பாதுகாப்பு பற்றியும் நீங்கள் பெரிதாய் கவலைப்படத்தேவையில்லை. இலகுவாக வார்ப்புருக்களை உருவாக்கிக் கொள்ள முடிவதும் இதன் சிறப்பாகும்.\n24 மார்கழி, 2013 அன்று எழுதப்பட்டது. 1 பின்னூட்டம்\n« Dropplets இலகு வலைப்பதிவு மென்பொருள்\nJotheswaran சொல்லுகின்றார்: - reply\n10:44 முப இல் கார்த்திகை 7, 2014\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-17T09:21:20Z", "digest": "sha1:2SBXNP6VUQN42RZEKM7OX5YNNN2AHVVI", "length": 11794, "nlines": 118, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கருணாகரன் Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nவிஜய்யால் பறிப்போன ட்விட்டர் கணக்கு.. வந்ததும் வராதுமா மீண்டும் விஜய்யை சீண்டிய கருணாகரன்..\nசில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ‘சர்கார���’ இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன் வெளியிட்ட ட்வீட், விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது. இதனால் விஜய் ரசிகர்கள்...\nசர்கார் சர்ச்சை குறித்து ரசிகர் கேட்ட கேள்வி…\nசில நாட்களுக்கு முன் நடைபெற்ற ‘சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன் வெளியிட்ட ட்வீட், விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது. இதனால் விஜய் ரசிகர்கள்...\nவாய்கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட கருணாகரன்…விஜய் ரசிகர்களால் எடுத்த அடுத்த முடிவு..\nசில நாட்களுக்கு முன் நடைபெற்ற \"சர்கார்\" இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன் வெளியிட்ட ட்வீட், விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது. இதனால் விஜய் ரசிகர்கள்...\nவிஜய் ரசிகர்கள் மீது புகார் அளிக்க சென்ற கருணாகரனை வீட்டுக்கு திருப்பி அனுப்பிய போலீஸ்…\nசில நாட்களுக்கு முன் நடைபெற்ற \"சர்கார்\" இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன் வெளியிட்ட ட்வீட், விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது. இதனால் விஜய் ரசிகர்கள்...\nவிஜய்யை சீண்டியதால்..விஜய் ரசிகர்கள் செய்த செயல்..பயந்துபோய் கருணாகரன் எடுத்த அதிரடி முடிவு.\nசில நாட்களுக்கு முன் நடைபெற்ற \"சர்கார்\" இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன் வெளியிட்ட ட்வீட், விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது. இதனால் விஜய் ரசிகர்கள்...\nவிஜய்யை சீண்டிய நடிகருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்.\nசில நாட்களுக்கு முன் நடைபெற்ற 'சர்கார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன் வெளியிட்ட ட்வீட், விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது. இதனால் விஜய் ரசிகர்கள்...\nமுதன்முறையாக தன் அழகான மனைவி ,மகளை வெளியுலகத்துக்கு காட்டிய கருணாகரன் \nதமிழில் 2012 ஆம் ஆண்டு வெளியான 'கலகலப்பு' படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் கருணாகரன். அதன் பின்னர் பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 2015 ஆம் ஆண்டு வெளியான...\n சிவா சொல்லியும் வேண்டாம் என்று மறுத்த இயக்குனர் \nநடிகர் சிவ கார்த்திகேயன் வேலைக்காரன் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 2 படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா என்ற படத்தில் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.மேலும் படத்தை அடுத்து நேற்று...\nதடையை மீறி விஜய்யின் 62 பட ஷூட்டிங் செய்த படக்குழுவை கிண்டல் செய்த பிரபல...\nகடந்த 16 ஆம் தேதி முதல் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் பந்த் ஒன்றை அறிவித்தது அதில் இனிமேல் புதிய படம் எதுவும் வெளியிட கூடாது என்றும் 16ஆம் தேதி முதல் எந்த ஒரு...\nபாட்ஷா ரீமேக் படத்தில் அஜித் சார் தான் நடிக்க வேண்டும் \nதமிழ் சினிமாவில் மாஸ் அண்ட் க்ளாசாக நடிக்கும் நடிகர், தல அஜித். பில்லா, மங்காத்தா, ஆரம்பம் என அவர் ஸ்டைலாக நடித்து ஹிட் ஆன படங்கள் ஏராளம். இது போன்ற படங்களில் அவர்...\nஎடுத்த படமே இன்னும் வெளியாகலா அதுக்குள்ள ஜூலி செஞ்சத பாருங்க..\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\nபோதை பொருள் வைத்திருந்த பிரபல இளம் மலையாள நடிகை கைது..\nகருப்பசாமி குத்தகைதாரர் பட நடிகை மீனாட்சியின் கவர்ச்சி புகைப்படம்..\nடாப் நடிகருடன் நடிக்க மறுத்த காலா பட நடிகை ஹுமா குரோஷி..\nவிஸ்வாசம் படத்தின் டீஸர் வெளியிட்டு தேதி எப்போது..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/there-is-chance-northeast-monsoon-after-october-15th-chennai-331792.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.108.71.15&utm_campaign=client-rss", "date_download": "2018-12-17T10:47:20Z", "digest": "sha1:47V3CUZEDD6MUBGIF5BS7DZV5YR22QIN", "length": 12132, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "அக். 15க்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பாம்.. தொடங்கிரும்ல?? | There is a chance for Northeast monsoon after October 15th: Chennai Meteorological center - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா-வீடியோ\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஅக். 15க்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பாம்.. தொடங்கிரும்ல\nசென்னை: அக்டோபர் 15 ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nமத்திய வங்கக்கடல் பகுதியில் உருவான டிட்லி புயல் இன்று அதிகாலை ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா பகுதியில் கரையை கடந்தது. இதன்காரணமாக இரு மாநிலங்களிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இன்று அதிகாலை ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா பகுதியில் கரையை கடந்த அதி தீவிர டிட்லி புயலானது தற்போது தீவிர புயலாக மேற்கு வங்கம் மற்றும் கங்கை சமவெளி பகுதியில் நிலை கொண்டுள்ளது.\nஇது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையும்.\nமேலும் இந்த புயலால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை.\nஇதனிடையே வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அக்டோபர் 15ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.\n[ சிலைகடத்தல் வழக்கு.. தமிழக அரசு மீது சென்னை ஹைகோர்ட் அதிருப்தி.. சரமாரி கேள்வி\nகடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை நாகர்கோவிலில் 5 செ.மீ, அரியலூர், திருவள்ளூர், முத்துப்பேட்டை, தஞ்சை, மதுக்கூர் பகுதிகளில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-12-17T09:57:35Z", "digest": "sha1:WZ3ISTKMURC5GSR652ISOZIN6SYQ2HIQ", "length": 9154, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "உழவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஉழவு (Tillage) என்பது கருவிகள் மற்றும் இயந்திரங்களைக் கொண்டு மண்ணை விதை முளைபப்தற்க்கும், பயிர் விளைச்சலுக்கும் ஏற்றவாறு பக்குவப்படுத்தி தயார் செய்தலாகும். உழவின் தந்தை என அழைக்கப்படுவர் திருமிகு ஜெத்ரோடெல்.\nபண்படுத்துதல் (Tilth) என்பது உழவின் மூலம் அடையப்பெறும் நிலையாகும். பண்படுத்துதலில் மேம்போக்கான பண்படுத்துதல், நடுத்தர பண்படுத்துதல், நுண்ணிய பண்படுத்துதல் என மூன்று வகைகள் உண்டு.\nமுதல்நிலை உழவு (Primary Tillage) என்பது அறுவடைக்கு அடுத்து உடனடியாக நிலத்தை உழுது பண்படுத்துதலே முதல்நிலை உழவு எனப்படுகிறது. முதன்மை உழவு எனப்படுவது மண்ணை நன்கு உழுது, நிலத்தை விதைப்புக்கு ஏற்றாற் போல் தயார்படுத்துதல் ஆகும். இதில் களைகள், பயிர் கட்டைகள் போன்றவை இருப்பின் உள் மூடப்பட்டு மட்க வைக்கப்படுகின்றன. நாட்டுக் கலப்பை,இரும்பு இறக்கைக் கலப்பை,போஸ் கலப்பை மற்றும் டிராக்டர்கள் கொண்டு உழுவது முதல்நிலை உழவு ஆகும்.\nஇரண்டாம்நிலை உழவு (Secondary Tillage) என்பது முதல்நிலை உழவுக்குப்பின் மண்ணை நுண்ணிய முறையில் பண்படுத்துவதற்கு செய்யப்படும் உழவு இரண்டாம் நிலை உழவு எனப்படுகிறது. கட்டியை உடைத்தல் மட்டப்படுத்துதல், கீறிவிடுதல்போன்றவை இரண்டாம்நிலை உழவு ஆகும்.\nமூன்றாம்நிலை உழவு (Tertiary Tillage) என்பது பார் ஒட்டுதல், வரப்புக் கட்டுதல் போன்றவை மூன்றாம் நிலை உழவு ஆகும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2016, 01:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/89843-vck-supremo-thirumavalvan-speaks-about-justice-karnan-part-ii.html", "date_download": "2018-12-17T09:38:35Z", "digest": "sha1:JJ5TJETI727XZBFNITRGAPXNIHOACVOE", "length": 30355, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "'நீதிபதி கர்ணனை விடுதலைச் சிறுத்தைகள் ஆதரிப்பது ஏன்?' - விளக்குகிறார் தொல். திருமாவளவன் | VCK Supremo Thirumavalvan speaks about justice Karnan : Part II", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:42 (20/05/2017)\n'நீதிபதி கர்ணனை விடுதலைச் சிறுத்தைகள் ஆதரிப்பது ஏன்' - விளக்குகிறார் தொல். திருமாவளவன்\n'இட ஒதுக்கீடு சர்ச்சை', 'ரஜினியின் அரசியல் பிரவேசம்', 'நீதிபதி கர்ணன் விவகாரம்' என சமீபத்திய நாட்டு நடப்புகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விகடனுக்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியின் தொடர்ச்சி கீழே....\n''நீதித்துறையின் மாண்பைக் கொச்சைப் படுத்திவிட்டார் நீதிபதி கர்ணன் என, முன்னாள் நீதிபதி சந்துரு உள்ளிட்டோர் விமர்சிக்கிறார்கள். ஆனால், நீங்கள் தொடர்ந்து நீதிபதி கர்ணனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துவருவதன் பின்னணி என்ன\n''நீதியரசர் கர்ணன் விவகாரத்தைப் பொறுத்தவரையில், தொடக்கத்திலிருந்தே நானும் ஒரு கவனிப்பாளாராகத்தான் இருக்கிறேன். இதுவரையில் அவரை நான் சந்தித்ததும் இல்லை; பேசியதும் இல்லை. அப்படிப்பட்ட நிலையில், சாதி அடிப்படையில் நீதிபதி கர்ணன் நிலையை ஆதரிக்க வேண்டிய அவசியம் எனக்கு எழவில்லை. அந்த அடிப்படையில் யாரையும் நான் ஆதரித்ததும் இல்லை. ஆனால், நீதிபதி கர்ணன் செயல்படுவது எப்படி நீதியின் மாண்பை சீர்குலைக்கிறதோ, அதேபோல உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடைய நடவடிக்கை இருக்கிறதா இல்லையா என்பதுதான் கேள்வி. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எந்த அடிப்படையில், நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தை நீதிபதி கர்ணன் செய்தார் என்று தீர்மானித்தார்கள் என்பதுதான் கேள்வி. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எந்த அடிப்படையில், நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தை நீதிபதி கர்ணன் செய்தார் என்று தீர்மானித்தார்கள் இதற்கு எந்தச் சட்டம் அவர்களுக்கு அடிப்படையாக இருந்தது இதற்கு எந்தச் சட்டம் அவர்களுக்கு அடிப்படையாக இருந்தது அதை இதுவரையில், யாரும் விளக்கவில்லை.\nஒரு நீதிபதியை விசாரிப்பதற்கு இன்னொரு நீதிபதியால் முடியாது. ஓர் உயர் நீதிமன்ற நீதிபதியை விசாரிக்க வேண்டுமானாலும், உச்ச நீதிமன்ற நீதிபதியை விசாரிக்க வேண்டுமானாலும் அதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலும் வேண்டும். அதுவும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும். இந்த நடைமுறை என்பது சாதாரணமான எனக்குத் தெரிகிறபோது, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குத் தெரியாதா ஏன் நீதிபதி கர்ணனை நாடாளுமன்றத்தில் நன்னடத்தை விசாரணை அடிப்படையில் விசாரிக்க அவர்கள் முயற்சிக்கவில்லை ஏன் நீதிபதி கர்ணனை நாடாளுமன்றத்தில் நன்னடத்தை விசாரணை அடிப்படையில் விசாரிக்க அவர்கள் முயற்சிக்கவில்லை அதற்கான முனைப்பை ஏன் அவர்கள் எடுக்கவில்லை அதற்கான முனைப்பை ஏன் அவர்கள் எடுக்கவில்லை நீதிபதி கர்ணன் தன் சக நீதிபதிகளின்மீது சில குற்றச்சாட்டுகளை வைக்கிறார். அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா பொய்யா என்று விசாரிக்க வேண்டுமானாலும்கூட நாடாளுமன்றத்தினுடைய ஒப்புதல் தேவை. அப்படியென்றால், நாடாளுமன்றத்துக்குத்தானே இவர்கள் பரிந்துரைத்திருக்க வேண்டும். ஆனால், எடுத்த எடுப்பிலேயே நீதிபதி கர்ணன் நீதிமன்ற அவமதிப்பு செய்துவிட்டார் என்று எந்த அடிப்படையில் குற்றம் சாட்டுகிறார்கள் நீதிபதி கர்ணன் தன் சக நீதிபதிகளின்மீது சில குற்றச்சாட்டுகளை வைக்கிறார். அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா பொய்யா என்று விசாரிக்க வேண்டுமானாலும்கூட நாடாளுமன்றத்தினுடைய ஒப்புதல் தேவை. அப்படியென்றால், நாடாளுமன்றத்துக்குத்தானே இவர்கள் பரிந்துரைத்திருக்க வேண்டும். ஆனால், எடுத்த எடுப்பிலேயே நீதிபதி கர்ணன் நீதிமன்ற அவமதிப்பு செய்துவிட்டார் என்று எந்த அடிப்படையில் குற்றம் சாட்டுகிறார்கள்\nஎனது கேள்வி நீதிபதி கர்ணனை ஆதரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் எழுப்பப்படுவது அல்ல; அரசியல் அமைப்பு சட்டத்தையோ அல்லது வேறு சட்டத்தையோ உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பின்பற்றி இருக்கிறார்களா\nஅரசியலமைப்புச் சட்டப்படி, (உறுப்பு எண் 242) ஓர் உயர் நீதிமன்ற நீதிபதியை இன்னொரு நீதிபதியால் விசாரிக்க முடியாது; விசாரிக்கவும் கூடாது. இது எப்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகள���க்குத் தெரியாமல் போனது ஒரு நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவரா இல்லையா என்று பரிசோதிப்பதற்கு ஆணையிடுகிறார்கள். எந்தச் சட்டத்தின் அடிப்படையில் ஆணையிட்டார்கள்\nசாதாரண ஒரு குடிமகனைக் கூட, 'இவர் மனநலம் பாதித்தவரா சோதனை பண்ணுங்க...' என்று சொல்லிவிடமுடியாது. அது சட்டம் இல்லை. அப்படியென்றால், அவரைத் தொல்லைப்படுத்துகிற ஒரு நடவடிக்கைதானே இது சோதனை பண்ணுங்க...' என்று சொல்லிவிடமுடியாது. அது சட்டம் இல்லை. அப்படியென்றால், அவரைத் தொல்லைப்படுத்துகிற ஒரு நடவடிக்கைதானே இது ஆக அந்த இடத்தில் அவர் ரிஜெக்ட் பண்ணுகிறார். வந்தவர்களை திருப்பி அனுப்புகிறார்.\nஅடுத்ததாகவும் ஒரு கேள்வி எழுகிறது... அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்ற சந்தேகத்தில் இருந்தவர்கள், அனுப்பப்பட்ட குழுவினர் அறிக்கை தராதபோது, எந்த அடிப்படையில், அவர் மனநலம் சீரோடுதான் இருக்கிறார்; சரியாகத்தான் இருக்கிறார் எனவே அவரைக் கைது செய்யுங்கள் என ஆணையிட்டார்கள் ஆக எந்த இடத்திலுமே 7 பேர் கொண்ட அந்த நீதிபதிகளேகூட சட்டத்தைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை. நீதிபதி கர்ணன் அவர்களுடைய கருத்தையோ அவருடைய அறிக்கையையோ, பேட்டியையோ எந்த ஊடகமும் பதிவு செய்யக்கூடாது என்பது எவ்வளவு பெரிய எதேச்சதிகாரமான ஒரு நடவடிக்கை... ஆக எந்த இடத்திலுமே 7 பேர் கொண்ட அந்த நீதிபதிகளேகூட சட்டத்தைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை. நீதிபதி கர்ணன் அவர்களுடைய கருத்தையோ அவருடைய அறிக்கையையோ, பேட்டியையோ எந்த ஊடகமும் பதிவு செய்யக்கூடாது என்பது எவ்வளவு பெரிய எதேச்சதிகாரமான ஒரு நடவடிக்கை... இதுவும் நமக்கு ஒரு பெரிய சந்தேகத்தை எழுப்புகிறது. அது தொடர்பாக மனுத்தாக்கல் செய்யக்கூடிய வழக்கறிஞரை உச்ச நீதிமன்றம் மிரட்டுகிறது. 'மறுபடியும் மறுபடியும் நீ இதே மாதிரி செய்தால், உன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கிறார்கள். இதுவெல்லாம் ஜனநாயகத்துக்கு எதிரான ஒரு நடவடிக்கை என்று நாம் சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியவில்லை. ஆகவே, நான் சட்டத்தைப் பற்றிக் கவலைப்படுகிறேன். ஜனநாயகத்தைப் பற்றிக் கவலைப்படுகிறேன். சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கவேண்டிய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளே, சட்ட வல்லுநர்களே, அரசியல் அமைப்புச் சட்ட நிபுணர்களே சட்டத்தை முறையாகப் பின்பற்றியிருக��கிறார்களா இதுவும் நமக்கு ஒரு பெரிய சந்தேகத்தை எழுப்புகிறது. அது தொடர்பாக மனுத்தாக்கல் செய்யக்கூடிய வழக்கறிஞரை உச்ச நீதிமன்றம் மிரட்டுகிறது. 'மறுபடியும் மறுபடியும் நீ இதே மாதிரி செய்தால், உன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கிறார்கள். இதுவெல்லாம் ஜனநாயகத்துக்கு எதிரான ஒரு நடவடிக்கை என்று நாம் சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியவில்லை. ஆகவே, நான் சட்டத்தைப் பற்றிக் கவலைப்படுகிறேன். ஜனநாயகத்தைப் பற்றிக் கவலைப்படுகிறேன். சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கவேண்டிய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளே, சட்ட வல்லுநர்களே, அரசியல் அமைப்புச் சட்ட நிபுணர்களே சட்டத்தை முறையாகப் பின்பற்றியிருக்கிறார்களா என்ற கேள்வி பொதுவெளியில் எழுப்பப்படுகிறது. அதில் நானும் ஒருவன். அவ்வளவுதான். ''\n''நீதிபதி கர்ணன் மீதான நடவடிக்கைகளுக்கு பின்னணியாக வேறு ஏதேனும் காரணங்கள் இருப்பதாக நினைக்கிறீர்களா\n''தெரியாது. கர்ணன் ஏன் இந்தப் புகார்களைச் சொல்கிறார் அல்லது கர்ணன்மீது ஏன் இந்த நடவடிக்கையை அவர்கள் வேகமாக எடுக்கிறார்கள் அல்லது கர்ணன்மீது ஏன் இந்த நடவடிக்கையை அவர்கள் வேகமாக எடுக்கிறார்கள் என்பதை நாம் ஒரு யூகத்தின் அடிப்படையில் சொல்லமுடியாது. ஆதாரங்கள் என்னிடத்தில் இல்லை. ஆனால், இவர் செய்தது எவ்வளவு தவறு என்று நாம் ஒப்புக் கொள்கிறோமோ... அதாவது இவரும் அவர்கள் மேல் எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் தண்டிக்கச் சொல்லி ஆணை பிறப்பிக்கிறார். அவர்களும், மனநலம் சரியாக இருக்கிறதா, இல்லையா என்பதை நாம் ஒரு யூகத்தின் அடிப்படையில் சொல்லமுடியாது. ஆதாரங்கள் என்னிடத்தில் இல்லை. ஆனால், இவர் செய்தது எவ்வளவு தவறு என்று நாம் ஒப்புக் கொள்கிறோமோ... அதாவது இவரும் அவர்கள் மேல் எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் தண்டிக்கச் சொல்லி ஆணை பிறப்பிக்கிறார். அவர்களும், மனநலம் சரியாக இருக்கிறதா, இல்லையா எனப் பரிசோதிக்கச் சொல்லி ஆணையிடுகிறார்கள். ஆக இவர்கள் இருதரப்பினரின் நடவடிக்கைகளும் 'அரசியலமைப்புச் சட்டம் இங்கே எப்படி இருக்கிறது எனப் பரிசோதிக்கச் சொல்லி ஆணையிடுகிறார்கள். ஆக இவர்கள் இருதரப்பினரின் நடவடிக்கைகளும் 'அரசியலமைப்புச் சட்டம் இங்கே எப்படி இருக்கிறது' என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. அ��ுத்ததாக, நாடாளுமன்றத்தினுடைய அதிகாரம் என்ன' என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. அடுத்ததாக, நாடாளுமன்றத்தினுடைய அதிகாரம் என்ன என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. குடியரசுத் தலைவர், பிரதமர், சட்டத்துறை அமைச்சர் அல்லது நாடாளுமன்றத்தைச் சார்ந்த மற்ற நிர்வாகிகள் என அனைவரும் இவ்விஷயத்தில், தொடர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே இருப்பதும் ஏன் என்று விளங்கவில்லை. என்னைப் பொறுத்தவரையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனையும் நாடாளுமன்றம் அழைக்கவேண்டும். இது தொடர்பான விவாதத்தை நடத்தி அரசியல் அமைப்புச் சட்டம் சம்பந்தமான ஒரு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.''\n‘பி.ஜே.பி-யின் பின்னணியில் ரஜினி அரசியலுக்கு வந்தால்....’ என்பது குறித்து திருமாவளவன் கூறியவற்றைப் படிக்க இங்கே கிளிக்செய்யவும்\nசீமான், அன்புமணி, திருமாவளவனை ரஜினி ஏன் பாராட்டினார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅதிகாரமிக்க பதவிகளில் இருக்கும் இவர்களுக்குள் இருக்கும் ஓர் ஒற்றுமை\n`விஜயபாஸ்கர் மட்டும் என்ன ஸ்பெஷலா’ - சிபிஐ வலைவிரிப்பின் பின்னணி\n” -அற்புதம்மாள் ஆதங்க பேட்டி\n`ஆஸ்திரேலியாவில் தொழிலதிபர்; இந்தியாவில் எம்.எல்.ஏ' - ராஜஸ்தான் ஊடகங்களை ஆக்கிரமித்த இளம் அரசியல் நட்சத்திரம்\n``சிறையில் இருந்து வந்தும் திருந்தவில்லை” -அம்பத்தூரில் சிக்கிய `பாலியல்’ குற்றவாளி\nவைகுண்ட ஏகாதசிப் பெருவிழா - திருப்பதியில் ஒரே நாளில் 2 லட்சம் பக்தர்கள் குவிய வாய்ப்பு\n`பாசனக் கால்வாயில் கலக்கும் கழிவுநீர்’ - அரைகுறை பாதாளச்சாக்கடை திட்டத்தால் மக்கள் அவதி\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி\n`காரை கூட அவர்கள் மீட்டுக் கொடுக்கவில்லை’ - கலங்கிய காடுவெட்டி குரு குடும்பம்\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்\n''விலங்கு உருவத்திற்கு மாறி, எதிரிகளை அழிக்கலாம்... கதை நல்லாதான் இருக்கு\n``சிறையில் இருந்து வந்தும் திருந்தவில்லை” -அம்பத்தூரில் சிக்கிய `பாலியல்’\n`விஜயபாஸ்கர் மட்டும் என்ன ஸ்பெஷலா’ - சிபிஐ வலைவிரிப்பின் பின்னணி\nஅதானி நிறுவனத்துக்கெதிராகப் போராடும் பள்ளி மாணவர்கள்; அதிர்ந்த ஆஸ்திரேல\n`காரை கூட அவர்கள் மீட்டுக் கொடுக்���வில்லை’ - கலங்கிய காடுவெட்டி குரு குடும்\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/sasi/", "date_download": "2018-12-17T09:15:11Z", "digest": "sha1:R6RACRDPVVDH4UMVUCA6R632AMXG5K6J", "length": 7089, "nlines": 87, "source_domain": "nammatamilcinema.in", "title": "sasi Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / Uncategorized / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nமிஸ்டிக் ஃபிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம் எஸ் ஆனந்த் தயாரித்துக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்க, டேனியல் பாலாஜி, வினோத், சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, நீலிமா . லீமா , மிஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, குழந்தை …\n. / Uncategorized / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nமிஸ்டிக் ஃபிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம் எஸ் ஆனந்த் தயாரித்துக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்க, டேனியல் பாலாஜி, வினோத், சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, நீலிமா . லீமா , மிஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஈழத் தமிழ்க் கதாபாத்திரங்களால் அமைந்த ”யாழ்”\nமிஸ்டிக் ஃபிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம் எஸ் ஆனந்த் தயாரித்துக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்க, டேனியல் பாலாஜி, வினோத், சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, நீலிமா . லீ மா , மிஷா ஆகியோர் கதாநாயகிகளாக …\nபிரபலங்களே ஆசிரியர்களாய்.. ஒரு திரைப்படக் கல்லூரி\nதிரைப்படத் தொழில் நுட்பங்கள் மற்றும் நடிப்பைக் கற்றுக் கொடுக்க, பல திரைப்படக் கல்லூரிகள் உள்ளன. ஆனால் அவற்றில் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் பலர் திரைத்துறையில் ஈடுபட்டு மக்கள் முன் ஜெயித்தவர்கள் அல்ல. யாரோ எங்கோ வகுத்த பாடத் திட்டங்களை அந்த நூல்களில் …\nவேட்டியைக் கிழிக்குமா சதுரங்க வேட்டை\nஅரசியலுக்குள் இருக்கும் அரசியலை விட சினிமாவுக்குள் இருக்கும் அரசியல் அதிகம் . அதனால்தானோ என்னவோ அந்த சினிமா விழாவில் வில் வெள்ளை சட்டை வேட்டிகளின் அணிவகுப்பை பார்த்தபோது…. தவறிப் போய் நாம் ஏதாவது ஒரு சாதிக் கட்சியின் ரகிசய ஆலோசனைக் குழு …\nஒன்பது நிமிடம் ; ஒரே ஷாட் – சிலிர்க்க வைக்கும் ‘சீதக்காதி’ விஜய் சேதுபதி\n‘மறைபொருள் ‘முன்பகுதிப் படம் (PILOT FILM) – ஒரு பார்வை\nஜெயம் ரவியின் கம்பீரத்தில் ‘ அடங்க மறு’\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ கனா ‘\nபெண்களின் பாதுகாப்புக்கு ‘பிங்க் ஆட்டோ’\nதுப்பாக்கி முனை @ விமர்சனம்\nபயங்கரமான ஆளு @ விமர்சனம்\nவிஜய் சேதுபதியின் வித்தியாச விஸ்வரூபம் ‘சீதக்காதி ‘\n21 ஆம் தேதி திரைக்கு வரும் கே ஜி எஃப்(KGF)\n“உன் காதல் இருந்தால்’ படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது “- தயாரிப்பாளர் – இயக்குனர் ஹாசிம் மரிகர்\nபெட்டிக்கடை இசை வெளியீட்டு விழா\nநடு ரோட்டில் சாவுக் குத்தாட்டம் ஆடிய நடிகை\nசித்தர்களின் ரகசியப் பின்னணியில் ‘ பயங்கரமான ஆளு “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/156335", "date_download": "2018-12-17T10:16:22Z", "digest": "sha1:4H74AJTYTESRUPPVMG3WNUGCL4XTQZVH", "length": 5311, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "அக் 27: துபாயில் ‘2.0’ இசை வெளியீடு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் அக் 27: துபாயில் ‘2.0’ இசை வெளியீடு\nஅக் 27: துபாயில் ‘2.0’ இசை வெளியீடு\nசென்னை – ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சய் குமார் நடித்திருக்கும் ‘2.0’ திரைப்படத்தின் இசை வெளியீடு வரும் அக்டோபர் 27-ம் தேதி, துபாயில் நடைபெறவிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன.\nஇதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேரலையாக நிகழ்ச்சி படைக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவிஜய், அட்லீயுடன் ‘மெர்சல்’ படம் பார்த்த கமல்ஹாசன்\nNext articleஷாபியின் சகோதரர்களில் ஒருவர் பிணையில் விடுதலை\n“பேட்ட” 3-வது பாடல் – ‘பேட்ட பராக்’ – அனிருத்தின் அதிரடி\nவரலாறு படைக்கும் 2.0 திரைப்படம்\nரஜினியின் பிறந்தநாள் பரிசாக ‘பேட்ட’ பட முன்னோட்டம்\nவரலாறு படைக்கும் 2.0 திரைப்படம்\nமலேசியாவில் பிறந்து ஹாலிவுட்டில் கொடிக் கட்டிப் பறக்கும் இயக்குனர் – ஜேம்ஸ் வான்\nரஜினியின் பிறந்தநாள் பரிசாக ‘பேட்ட’ பட முன்னோட்டம்\nஇயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீது வழக்குப்பதிவு\nவெள்ளை ராஜா : பாபி சிம்ஹா நடிப்பில் அமேசோன் பிரைம் வழங்கும் தமிழ் தொடர்\n���்ட்ரீமிக்ஸ் சேவை இனி யுனிபை சேவையாக மேம்படுத்தப்படும்\nவெனிசுலாவில் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் அவலம்\nஜெருசேலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவிக்க ஆஸ்திரேலியாவுக்கு உரிமை இல்லை\nபி.கே.ஆர் கட்சி உதவித் தலைவர் பொறுப்பிலிருந்து நூருல் இசா விலகினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2017/03/blog-post.html", "date_download": "2018-12-17T09:58:40Z", "digest": "sha1:F4F4RFZ3TEA5JMCRQ3HBLCY33OAIAJ4D", "length": 7916, "nlines": 261, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: வீடு!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nபத்து நாட்களாக வீடு தேடி அலைகின்றன\nபெரிய விசயம்டா என்பார் அம்மா.\nதொடர்ந்து பிரேக்கிங் நியூஸ் பார்ப்பதால்\nபதிந்தவர் குருத்து at 9:52 PM\nLabels: அனுபவம், கவிதை, சமூகம், பண்பாடு, பொது\nஆதார் மசோதா : பண மசோதா என்பது என்ன\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1909452", "date_download": "2018-12-17T10:47:50Z", "digest": "sha1:IVHFJEFS6363XSSQ52RBFVX4ENVCVZCZ", "length": 17843, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "மோடி உண்மையான ஹிந்து அல்ல: கபில் சிபல்| Dinamalar", "raw_content": "\nராகுல் மீது பா.ஜ., உரிமை மீறல் பிரச்னை 1\nடிச.,19 ல் பா.ஜ., ஆர்ப்பாட்டம் 1\nம.பி.,,ராஜஸ்தான் முதல்வர்கள் பதவியேற்பு 2\nமீண்டும் மோடி தான் பிரதமர் : தமிழிசை 4\nகுரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு\n2 நாட்களில் இறுதி அறிக்கை : மத்திய அரசு\nபா.ஜ., - காங்., இடையே வளர்ந்து வரும் ஆரோக்கிய அரசியல் 4\nராகுல் குடும்ப ஊழல்: வைரலாகும் கருணாநிதி பேச்சு 23\nமோடி உண்மையான ஹிந்து அல்ல: கபில் சிபல்\nபுதுடில்லி: ‛பிரதமர் மோடி உண்மையான ஹிந்து அல்ல; அவர் ஹிந்து மதத்திலிருந்து விலக வேண்டும்' என காங்., மூத்த தலைவர் கபில் சிபல் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.\nகுஜராத்திலுள்ள சோம்நாத் கோவிலில் இந்து அல்லாதோருக்கான பதிவேட்டில் காங்., துணைத் தலைவர் ராகுல் கையெழுத்திட்டதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ள காங்., மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்ததாவது:\nஹிந்து மதத்தின் அடிப்படை தத்துவத்தை மறந்த, பா.ஜ.,வினர், ஹிந்துத்துவா கொள்கையை பின்பற்றுகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடியே, உண்மையான ஹிந்து அல்ல. அவர் ஹிந்து மதத்திலிருந்து விலக வேண்டும். ஹிந்து மதத்தை பின்பற்றக்கூடாது. ஹிந்து மதத்திற்கு மதிப்பளிப்பவராக இருப்பவர் கோவிலுக்கு செல்ல வேண்டும். மோடி எத்தனை முறை தினமும் கோவிலுக்கு செல்கிறார் என்பதை தெரிவிக்க வேண்டும்.\nகுஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், பொய்களை அவிழ்த்து விடும், பா.ஜ.,வினர், ஜி.எஸ்.டி., பற்றி பேச மறுக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆமாம் காங்கிரஸ் தலைவர் முகமத் அலி ஜின்னாஹ்தான் ஹிந்து\nராகுல் இந்து இல்லை என்று அந்த கோவில் சொல்லுகிறது. நமது நாடு பிரஜை இல்லை என்று சொல்லவில்லையே பிறகு எதெற்கு இந்த வீன் வாதம்.\nகுஜராத்திலுள்ள சோம்நாத் கோவிலில் இந்து அல்லாதோருக்கான பதிவேட்டில் காங்., துணைத் தலைவர் ராகுல் கையெழுத்திட்டதாக சொல்லுகிறார்கள். சரியா தப்பா என்று திரு கப்பில் சிபல் விளக்கவேண்டும். திசை திருப்பவேண்டாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடை�� மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2010/11/blog-post.html", "date_download": "2018-12-17T11:01:53Z", "digest": "sha1:YQKJPI36VIEAYFAXMZ5ITBQ6YZAQWLG4", "length": 10931, "nlines": 241, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: மன்மதன் அம்பு - முதல் பார்வை..", "raw_content": "\nமன்மதன் அம்பு - முதல் பார்வை..\nதலைவர் கமல்ஹாசனின் அடுத்த படைப்பான மன்மதன் அம்பு படத்தின் முதல் பார்வை இதோ உங்களுக்காக...\nமன்மதன் அம்பு படத்தின் பெரும்பாலான காட்சிகள் கப்பலில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்த வாரத்தில் பாடல்களும், டிசம்பரில் படமும் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது. இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை படங்களில் ஒன்றாக இது நிச்சயம் இருக்கும். கமல், மாதவன், த்ரிஷா, சங்கீதா மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசை DSP . கதை, திரைக்கதை கமல்ஹாசன், இயக்கம் கே. எஸ். ரவிக்குமார்.\n( கவனிக்க:: டைட்டிலில் காதல் சின்னமாக விளங்கும் ஐபில் டவர் அம்பாக மாறி வீரத்தை பறைசாற்றும் கலோசியத்தை தாக்குவதாக கற்பனை செய்திருப்பார்கள்)\n// டைட்டிலில் காதல் சின்னமாக விளங்கும் ஐபில் டவர் அம்பாக மாறி வீரத்தை பறைசாற்றும் கலோசி���த்தை தாக்குவதாக கற்பனை செய்திருப்பார்கள் //\nபார்க்கணும் போல இருக்கு... படம் இணைத்திருக்கலாமே...\nஇசை வெளியீடு : நவம்பர் 20\n ட்ரைலரை மீண்டும் ஒருமுறை பாருங்கள்.. அதன் முடிவில் ஐபில் டவர் விழுவதை காணலாம்.\nபுவனா நீங்களும் கமல் ரசிகையா\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nமன்மதன் அம்பு - முதல் பார்வை..\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\n\"ஆவி டாக்கீஸ்\" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nவாழ்க்கையை வண்ணமாக்கும் வண்ண கோலங்கள் - ஐஞ்சுவை அவியல்\n\"திங்க\"க்கிழமை - புதினா பராட்டா - தக்காளி ஊறுகாய் தயிருடன் - வெங்கட் நாகராஜ் ரெஸிப்பி\nகதை மாந்தர்கள் - ஃபுல் வக்கீல்\nகலைஞர் பாணியை பின் பற்றும் ரஜினிகாந்த்\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nதேன்சிட்டு மின்னிதழ் டிசம்பர் 2018\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nபேசாத வார்த்தைகள் : 07092018\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sharonrose.org.in/index.php?option=com_content&view=article&id=124&catid=28&tmpl=component&Itemid=119&ml=1", "date_download": "2018-12-17T10:18:33Z", "digest": "sha1:WOKHZNS6KPBM3CFD6UQ3PGEIR6FE36TD", "length": 3889, "nlines": 38, "source_domain": "www.sharonrose.org.in", "title": "Psalms 91 - 120 - sharonrose.org.in", "raw_content": "சங்கீதம் 91 முதல் 120 வரை\nசங்கீதம் 91 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 92 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 93 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 94 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 95 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 96 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 97 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 98 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 99 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 100 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 101 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 102 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 103 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 104 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 105 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 106 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 107 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 108 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 109 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 110 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 111 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 112 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 113 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 114 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 115 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 116 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 117 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 118 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 119 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 120 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/88-202670", "date_download": "2018-12-17T09:33:06Z", "digest": "sha1:WCLBEEG6VVJLCOBOPXXBUJ7FRFXG5TWA", "length": 6480, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கண்டி கால்பந்தாட்டத் தொடரில் மகுடம் சூடியது கோல்டன் ஸ்டார்", "raw_content": "2018 டிசெம்பர் 17, திங்கட்கிழமை\nகண்டி கால்பந்தாட்டத் தொடரில் மகுடம் சூடியது கோல்டன் ஸ்டார்\nகண்டி மாவட்ட கால்பந்தாட்டச் சங்கம் ஒழுங்கு செய்த, கண்டி மாவட்ட கால்பந்தாட்டப் போட்டித் தொடரின் ஏ பிரிவில் சம்பியனாக, கண்டி கோல்டன் ஸ்டார் விளையாட்டுக் கழகம் தெரிவானதுடன், இரண்டாம் இடத்தை, கண்டி ஹைலைன் விளையாட்டுக் கழகம் பெற்றுக் கொண்டது.\nகண்டி போகம்பறை மைதானத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இறுதிப் போட்டியில், முதற்பாதி முடிவடையும் போது, கோல்டன் ஸ்டார் விளை���ாட்டுக் கழக அணி, இரண்டு கோல்களைப் பெற்றுக் கொண்டதுடன், ஹைலைன் அணிக்கு, ஒரு கோலையும் பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. போட்டியின் இரண்டாம் பகுதியின் இறுதி சில விநா​டிகளில், ஒரு கோலை மட்டும் பெற்றுக் கொள்வதற்கு, ஹைலைன் அணிக்கு வாய்ப்புக் கிடைத்தது. இதனால், 2-1 என்ற கோல் கணக்கில், கண்டி கோல்டன் ஸ்டார் கழகம் வெற்றிபெற்று, சம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொண்டது.\nஇப் போட்டித் தொடரில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசில்களையும் கேடயங்களையும் வழங்கும் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதிகளாக, மத்திய மாகாண விளையாட்டுத் துறை அமைச்சர் திலின பண்டார தென்னக்கோன், இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் அநுர​ டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகண்டி கால்பந்தாட்டத் தொடரில் மகுடம் சூடியது கோல்டன் ஸ்டார்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/advent/monza-v200/massstorage?os=windows-7-x64", "date_download": "2018-12-17T09:23:33Z", "digest": "sha1:UJW4G5SOOLFGJONT6YAMN7B5LXBMVVDK", "length": 5642, "nlines": 111, "source_domain": "driverpack.io", "title": "கட்டுப்படுத்தி கண்ட்ரோலர் வன்பொருள்கள் Advent Monza V200 மடிக்கணினி | விண்டோஸுக்கு பதிவிறக்கவும் Windows 7 x64", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nவன்பொருள்கள் கட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ் க்கு Advent Monza V200 மடிக்கணினி | Windows 7 x64\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (9)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (1)\nகட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ் உடைய Advent Monza V200 லேப்டாப்\nபதிவிறக்கவும் கட்டுப்படுத்தி கண்ட்ரோலர் வன்பொருள்கள் Advent Monza V200 விண்டோஸ் மடிக்கணினிகளுக்கு Windows 7 x64 இலவசமாக\nஇயக்க முறைமை பதிப்புகள்: Windows 7 x64\nவகை: Advent Monza V200 மடிக்கணினிகள்\nதுணை வகை: கட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ் ஆக Advent Monza V200\nவன்பொருள்களை பதிவிறக்குக கட்டுப்படுத்தி கண்ட்ரோலர் ஆக Advent Monza V200 மடிக்கணினி விண்டோஸ் (Windows 7 x64), அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/films/10/123455", "date_download": "2018-12-17T10:06:05Z", "digest": "sha1:EE2444YLA6X7TML2OJQNZZKHQO37HZFT", "length": 3203, "nlines": 89, "source_domain": "bucket.lankasri.com", "title": "யுவனுக்காகவே வந்த கூட்டம்- பியார் பிரேமா காதல் படம் எப்படி இருக்கு, ரசிகர்களின் கருத்து - Lankasri Bucket", "raw_content": "\nயுவனுக்காகவே வந்த கூட்டம்- பியார் பிரேமா காதல் படம் எப்படி இருக்கு, ரசிகர்களின் கருத்து\nசிறுவர் தினத்தினை முன்னிட்டு மாபெரும் நடைபவனி\nபிக்பாஸ் டைட்டிலை தவறவிட்ட சினேகன் - லேப்டாப்பை நொறுக்கிய வெறித்தனமான ரசிகரை பாருங்க\nவவுனியா - மன்னார் வீதியில் மக்கள் ஆர்ப்பாட்டம்\nகொழும்பு வீதியில் வாகன விபத்து: ஒருவர் பலி - 22 பேர் படுகாயம்\nவீதியை மறித்து போராட்டம்: மகஜர் கையளிப்பு\nகல்லடி பாலத்தில் பாரிய விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/09/41013_9.html", "date_download": "2018-12-17T10:57:41Z", "digest": "sha1:TSQIFFB3LMGORF5E3NEEMDB7T4KNWFLH", "length": 21943, "nlines": 194, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): புரட்டாசி அமாவாசை(4.10.13 வெள்ளி) அன்னதானத்தில் பங்கு கொள்ள அழைக்கிறோம்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்��ும் - சகஸ்ரவடுகர்\nபுரட்டாசி அமாவாசை(4.10.13 வெள்ளி) அன்னதானத்தில் பங்கு கொள்ள அழைக்கிறோம்\nநமது இந்துதர்மத்தில் அம்மா,அப்பாவுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்,உடன் பிறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்,வாழ்க்கைத் துணைக்குச் செய்ய வேண்டிய கடமைகள்,தமது மகன்/ளுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்,சமுதாயத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்று ஏராளமான பொறுப்புகள் இருக்கின்றன.இதில் இறந்த முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய பொறுப்புகள் மிக மிக முக்கியமானவை\nஉதாரணமாக நமது அம்மாவின் அம்மாவாகிய பாட்டி வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சிவனடி சேர்ந்திருந்தால்,ஒவ்வொரு வருடமும் அதே வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் அவருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்;இதைப் போன்றே அம்மாவின் அப்பாவான தாத்தா,அப்பாவின் பெற்றோர்களான தாத்தா,அப்பத்தா என்று அவரவர் சிவனடி சேர்ந்த திதியை சரியாகக் கண்டறிந்து தர்ப்பணம் செய்யவேண்டும்;இன்றைய வேகமான வாழ்க்கையில் இது எல்லோருக்கும் சாத்தியமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.எனவே,நமது முன்னோர்களாகிய சித்தர்களும்,ரிஷிகளும் இதற்கு ஒரு மாற்று வழியை உருவாக்கியிருக்கிறார்கள்.அதுதான் அமாவாசை அன்னதானம்\nஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் அமாவாசை நாளில் அன்னதானம் செய்வதன் மூலமாக இறையடி சேர்ந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பலன்கள் கிட்டும்;அதுவும் ஆடி அமாவாசை,புரட்டாசி அமாவசை,தை அமாவாசை இந்த மூன்று அமாவாசைகளில் மட்டுமாவது அன்னதானம் செய்வதன் மூலமாக முன்னோர்களின் ஆசியைப் பெற முடியும்.இந்த சூட்சுமத்தை உணர்ந்தவர்களே பல தலைமுறைகளாக நிம்மதியோடும்,செல்வச்செழிப்போடும்,செல்வாக்கோடும் வாழ்ந்து வருகிறார்கள்.\nஅதுவும் புரட்டாசி அமாவாசை அன்று நாம் செய்யும் அன்னதானம்,தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த புண்ணியத்தைத் தரும் என்பது நமது ஆன்மீக குரு திரு.சிவமாரியப்பன் அவர்கள் தமது ஆன்மீக ஆராய்ச்சியின் மூலமாக கண்டறிந்துள்ளார்.\nமுதல் மூன்று யுகங்களான கிருதயுகம்,திரோதாயுகம்,துவாபரயுகம்- இம்மூன்றிலும் நாம் செய்யும் யாகங்கள்,பூஜைகள்,தானங்கள் நமது கர்மவினைகளை முழுமையாக நசித்துவிட்டு,அளவற்ற புண்ணியத்தையும்,சகல சம்பத்துகளையும் தரும்.ஆனால்,நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் இறை நாம ஜபமும்,சரியான திதியில் செய்யப்படும் அன்னதானமும் மட்டுமே நமது கர்மவினைகளில் இருந்து காக்கும்;ஏனெனில்,அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு செய்யப்படும் இறைசெயல்கள் மட்டுமே கலியுகத்தில் நமக்கு பலன் தரும்.நமது கர்மவினைகளிலிருந்து விடுபட நாம் மட்டுமே தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.\nதினமும் ஒருமணி நேரம் வரை ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று எழுதுதல் அல்லது ஜபித்தல்;புரட்டாசி அமாவாசையன்று அன்னதானம் செய்தல் போன்றவை மட்டுமே நமது கர்மவினைகளை கரைத்து நம்மை நிம்மதியான வாழ்க்கைக்கு கொண்டு செல்லும்;\nநமது ஆன்மீக குரு திரு.சிவமாரியப்பன் என்ற சகஸ்ரவடுகர் அவர்கள் புரட்டாசி அமாவாசை அன்னதானத்தை தமது சொந்தப் பொறுப்பில் பல வருடங்களாக நடத்தி வருகிறார்.இந்த வருடம் முதல் நமது ஆன்மீகக்கடலின் வேண்டுகோளுக்கு இணங்க நம்மையும் இந்த அன்னதானத்தில் பங்கு பெற அழைக்கிறார்.\nபுரட்டாசி மாதத்து அமாவாசையானது இந்த வருடம் 4.10.2013 வெள்ளிக்கிழமை காலை 7.04க்குத் துவங்கி, 5.10.2013 சனிக்கிழமை காலை 6.52 வரை நிறைவடைகிறது.இந்த அமாவாசையன்று நமது முன்னோர்களுக்கு நாம் செய்யும் அன்னதானமானது கடந்த 12 ஆண்டுகளாக(2001 முதல் இந்த வருடம் வரை) நம்மால் செய்யமுடியாமல் விடுபட்ட முன்னோர்களுக்கான தர்ப்பண கடனை நீக்கிவிடும்.(பலருக்கு தீரவே தீராத கடன்கள்,நீண்ட கால நோய்கள்,தொழிலில் எவ்வளவு திறமையாக செயல்பட்டும் சாதிக்கமுடியாமல் தவிப்பது,வரவுக்கும் செலவுக்கும் நடுவே குடும்பம் நடத்த முடியாமல் போராடிக் கொண்டிருப்பது;குடும்பத்தில் கணவன்+மனைவி,ஒற்றுமையின்மை,குழந்தைகள் பெற்றோரை மதிக்காமல் தான் தோன்றித்தனமாக வாழ்வது=இவைகளுக்குக் காரணம் முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யாமல் இருப்பதே காரணம்;சிலர் ஏனோதானோ என்று அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு செய்திருப்பர்;அதுவும் காரணமாக அமைந்திருக்கும்)நாம் செய்தாலே அளவற்ற புண்ணியம் தரும் இந்த அன்னதானத்தை நமது ஆன்மீக குருவின் தலைமையில் செய்தால் . .\nஇந்த புரட்டாசி அமாவாசை அன்னதானத்தில் பங்கு பெற விரும்புவோர் 1.10.2013 செவ்வாய்க்கிழமைக்குள் ஐயா அவர்களை நேரடியாக சந்தித்து தமது பங்காக அரிசி,பலசரக்குகளை வாங்கித் தரவேண்டும்;பணமாகத் தர அனுமதியில்லை;அன்னதானத்துக்குரிய பொருட்களை ��ீங்களே வாங்கித் தரவேண்டும்;எவ்வளவு என்பது முக்கியமில்லை;நீங்கள் மனப்பூர்வமாக நமது ஆன்மீக குரு அவர்களின் தலைமையில் இந்த அன்னதானத்தை செய்ய இருக்கிறோம் என்ற மனப்பான்மையே முக்கியம்.\n எப்போது நமது ஐயாவை சந்திப்பது எவ்வளவு வாங்கித் தருவதுபோன்ற சந்தேகங்களை நீங்கள் ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி அவர்களிடம் 9092116990 என்ற எண்ணில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை எல்லா நாட்களில் கேட்கலாம்;\nமேலும் நீங்கள் எந்த நாளன்று ஐயாவை நேரில் சந்தித்து இந்த அன்னதானத்திற்கு தானம் வழங்குகிறீர்களோ,அதற்கு மறுநாளில் இருந்து உங்கள் வீட்டுப் பூஜை அறையில் மாஞ்சுள்ளி ஐந்தும்,வேப்பஞ்சுள்ளி ஐந்தும்,அரசமரத்து சுள்ளி ஐந்தும் மஞ்சள் தடவி வைத்திருக்க வேண்டும்.(சுள்ளி என்பது மரங்களில் இருந்து உதிரும் குச்சிகள்)குறைந்தது 9 நாட்களும்,அதிகபட்சமாக 21 நாட்களும் வைத்திருந்து,4.10.2013 அன்று அன்னதானம் நடைபெறும் இடத்திற்கு கண்டிப்பாக இவைகளைக் கொண்டு வர வேண்டும்.அவ்வாறு வரும்போது(முடிந்தால்) உங்கள் குடும்பத்தாருடன் வருகை தர வேண்டும்.\nஇந்த சுள்ளிகளைக் கொண்டு முன்னோர்களுக்கான கூட்டு வழிபாடு நடத்தப்பட்டு,அதன் முடிவில் உங்கள் அனைவரது சார்பாக அன்னதானம் செய்யப்படும்.\nஅருள்நிறை கழுகாச்சலமூர்த்தி திருக்கோவில் வளாகம்,\nபேருந்து வழித்தடம்:மதுரை டூ திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டியில் இறங்க வேண்டும்;அங்கிருந்து கழுகுமலைக்கு வரலாம்;\nரயில் வழித்தடம்:மதுரை டூ திருநெல்வேலி ரயில் வழித்தடத்தில் செல்லும் பெரும்பாலான ரயில்கள் கோவில்பட்டியில் நிற்கும்.கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் பேருந்துகள் கழுகுமலையில் நிற்கும்;\nகுறிப்பு:முதல் நாளே வந்து தங்க விரும்புவோர் கோவில்பட்டியில் தங்குவது நன்று.\nநடைபெறும் நாள்: 4.10.2013 வெள்ளிக்கிழமை\nஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஅடுத்து வர இருக்கும் ஆன்மீக நிகழ்ச்சிகள்\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nசிவபெருமானின் 64 வடிவங்களின் பெயர்கள்\nகாலபைரவர் ரட்சை கயிறு என்ற காசிக்கயிறு\nஆறாம் திணை - 55\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nமீண்டும் பிறவாத நிலையை அருளும் விஸ்வநாத சுவாமி\nஅழிவிலிருந்து உலகைக் க��க்க வேண்டி சகஸ்ரவடுகர் ஐயா ...\nசெல்வ வளம் நல்கும் பதிகம்\nதமிழ்மொழி நாட்டிலேயே புராதனமான பழம்பெருமை வாய்ந்த ...\nஉங்கள் மொபைல் எண் மறந்து விட்டதா\nஅம்மன் அருளையும்,இடைக்காடர் சித்தரின் ஆசியையும் தர...\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nமுனீஸ்வரர் பொருட்களை களவாடியதால் ஏற்பட்ட விபரீதம்\nபுரட்டாசி அமாவாசை(4.10.13 வெள்ளி) அன்னதானத்தில் பங...\nபோகர் மகரிஷிக்கு அஷ்டமாசித்துக்களைத் தந்த வெள்ளூர்...\nநமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nபுத்தகம் தான் சிறந்த நண்பன்: இளசை சுந்தரம் பேச்சு\nநமது தொழில்/வேலையை எளிதாக்கும் புருவ அஞ்சனம்\nபல்லாயிரம் கோடி வருடங்களாக வாழும் சிரஞ்ஜீவி ஸ்ரீகா...\n\"சுடச்சுட' கருவேப்பிலை இட்லி, கருப்பட்டி பணியாரம்....\nகோவில் திருப்பணிக்கு தொல்லியல் வல்லுனர் நியமிக்கப்...\nவிவேகானந்தரின் சிந்தனைகளை விளக்கி மாற்றுத்திறனாளிய...\n\"பசுமைப்புரட்சி' அமைப்பு போல ஊருக்கு ஒன்று தேவை......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_320.html", "date_download": "2018-12-17T09:43:27Z", "digest": "sha1:SJAN2KQ5LSUQ6ECUCXD4NAWXMVOVEXDH", "length": 40086, "nlines": 158, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அமெரிக்க ஜனாதிபதியை, ஹக்கீம் கண்டிக்கிறார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅமெரிக்க ஜனாதிபதியை, ஹக்கீம் கண்டிக்கிறார்\nஇஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அமெரிக்க ஜனாதிபதி அங்கீகரித்ததை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கண்டித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,\nஜெருசலத்தை பலஸ்தீன அரசினதும், இஸ்ரேலினதும் பகிர்ந்து கொள்ளப்பட்ட தலைநகராக சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டபூர்வமான கோரிக்கை மற்றும் நியமம் என்பவற்றுக்கு மாற்றமான முறையில் அமெரிக்க ஜனாதிபதி நடந்து கொண்டிருப்பதையிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஎமது நிலைப்பாட்டிலேயே இலங்கை அரசாங்கமும் இருக்கின்றது.\nவெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவின் அறிக்கையை நாங்கள் வரவேற்கின்றோம். அவர் அமெரிக்க ஜனாதிபதியின் அங்கீகாரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.\nபலஸ்தீன மக்களி���் உரிமை பறிக்கப்பட்டிருக்கின்றது. பலஸ்தீனத்தினதும், ஜெருசலத்தினதும் அராபிய வரலாற்று தடயங்களை மறுதலிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இவை புராதன மக்கள் வாழ்ந்த பண்டைய நிலங்களாகும்.\nஜெருசலம் ஏக இறைக் கொள்கையை விசுவாசித்த மூன்று சமய நெறிகளை பின்பற்றியோரின் நிலப்பரப்பாகும். அமெரிக்காவின் புதிய நிலைப்பாடானது இந்த சமய வேறுபாடுகளை உக்கிரமடையச் செய்வதேயல்லாது, பலஸ்தீன மக்களோடு சமரசத்தை ஏற்படுத்துவதற்கு இஸ்ரேலை ஊக்குவிப்பதாக அமையாது, அமெரிக்காவின் முடிவு ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை மீறுவது மட்டுமல்லாது, பிராந்தியத்தின் சமாதானத்தை வெகுவாக பாதிப்பதாகவும் உள்ளது.\nஆகையால், அமைதியைக் சீரழிக்கக்கூடிய சர்வதேச சட்டபூர்வ நியமங்களை மீறுகின்ற அமெரிக்காவின் தீர்மானத்தை மீளப்பெறுமாறு நாம் வேண்டிக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎங்களது சாணக்கிய தலைவர் எப்போதுமே நிதானமாக சிந்தித்து எல்லாம் முடிந்துபோனபிறகுதான் அவருடைய கருத்தை சொல்லுவார். உயிருள்ளவரை இறுதிவரைக்கும் போரடிபோட்டுத்தான் சொல்லுவார். அதுதான் எங்களது சாணக்கிய தலைவன். இது நடந்து ஒருவரமாகிறது இப்பதான் இவருக்கு வந்துள்ளதுபோல.\nமாற்றத்தை விரும்பும் சமூகம் says:\nவிடுங்கள்... இப்ப தான் தூங்கி எழுந்துள்ளார்...\nபணமென்றால் பிணமும் வாய் திறக்கும் தேர்தல் என்றால் இதுவும் வாய் திறக்கும்\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nசட்டம் ஒழுங்கு அமைச்சினை கொடுக்க, ஜனாதிபதி மறுப்பதால் புதிய சிக்கல்\n* சட்டம் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி தர மறுப்பதால் புதிய சிக்கல். அதை சமரசம் செய்ய பேச்சுக்கள்.விட்டுக்கொடுக்காதிருக்க ஜனாதிபதி திட்டவட்ட...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2012/11/yuvvh.html", "date_download": "2018-12-17T10:49:10Z", "digest": "sha1:LNGQRJWGFGFFMRUJE7ULUWFZUIRDQPND", "length": 13614, "nlines": 263, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: சமீபத்தில் ரசித்த பாடல்.. (YUVVH)", "raw_content": "\nசமீபத்தில் ரசித்த பாடல்.. (YUVVH)\nஇசையின் மேல கொண்ட அதீத ஆர்வத்தால் அவ்வப்போது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலப் பாடல்களையும் கேட்பதுண்டு.. அப்படி சமீபத்தில் புதிதாக வீட்டிற்கு ஒரு “Home Theater” வாங்கி வந்தேன். அப்போது அதை இன்ஸ்டால் செய்ய வந்த பணியாளிடம் ஏதாவது வீடியோ உள்ளதா என கேட்ட போது சில பாடல்களை என் ஹார்டு டிரைவில் பதிவு செய்து கொடுத்தான்.\nஅந்த பாடல்களில் ஒன்று “YUVVH” என்ற ஆல்பத்திலிருந்த “நெஞ்சோடு சேர்த்து” எனும் இந்த மலையாளப் பாடல்.. முதல் முறை கேட்ட போதே மனதை என்னவோ செய்தது.. அந்த பாடல் முழுமையாக இல்லாததால் இணைய��்தில் தேடிய போது “YOU TUBE” ல் கிடைத்தது..\nஇதுவரை சுமார் ஐம்பது முறையாவது அந்தப் பாட்டை கேட்டிருப்பேன். சற்றும் சலிக்கவில்லை. அந்த பாடல் இது போல் துவங்கும்\n“நெஞ்சோடு சேர்த்து பாட்டொன்னு பாடாம்,\nஎன காதல் ரசம் சொட்டச் சொட்ட இயற்றப்பட்ட இந்த பாட்டிற்கு இசையமைத்திருப்பது ஸ்ரீஜித்- சச்சின் எனும் இருவர். (இவர்கள் இப்போது ஒரு தமிழ் படத்திற்கும் இசையமைப்பதாய் கேள்வி). பாடலைப் பாடியவர் “என்னமோ ஏதோ” புகழ் ஆலாப் ராஜு. இந்த பாடல் கேரளாவில் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் மிகவும் பிரபலமடைந்திருக்கிறது.. அழகான நாயகி, அவள் அழகையும் மீறி ரசிக்க வைக்கும் நாயகனின் நடிப்பு, சிறப்பான ஆக்கம் இப்படி எல்லாம் நிறைந்த இந்த வீடியோ உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.\nஇன்ஸ்டால் செய்ய வந்த பணியாளருக்கு நன்றி... பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள்...\n பாடல் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்\nஇனிமை..சரணத்தில் சில இடங்களிள் வசனம் போல்..ராகமில்லாமல் இருப்பது சற்றே குறை\nரியல்லி சூப்பர் சாங்க் பகிர்வுக்கு நன்றி\nஉண்மையிலேயே செமயான சாங்க்..முன்பு ஒருமுறை புலம்பல்கள் தளத்தில் இந்தப் பாடலை நண்பர் பகிர்ந்திருந்தார். அப்போதே மனதில் ஒட்டிக் கொண்டது.\nஸ்ரேயா கோஷல் ரசிகராக இருந்தால் இந்த பாடலை கேளுங்கள்.\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nரஜினி படம் பாக்க ரெடியா\nபயணத்தின் சுவடுகள்-3 (மை டியர் மலேசியா)\nதீபாவளித் திரைப்படங்கள் 2012 - ஓர் அலசல்\nசமீபத்தில் ரசித்த பாடல்.. (YUVVH)\nபயணத்தின் சுவடுகள்-2 (மை டியர் மலேசியா)\nநியூ ஏஜ் - பாப்பா பாட்டு\nபயணத்தின் சுவடுகள்-1 (மை டியர் மலேசியா)\nSKY FALL - திரை விமர்சனம்.\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\n\"ஆவி டாக்கீஸ்\" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nவாழ்க்கையை வண்ணமாக்கும் வண்ண கோலங்கள் - ஐஞ்சுவை அவியல்\n\"திங்க\"க்கிழமை - புதினா பராட்டா - தக்காளி ஊறுகாய் தயிருடன் - வெங்கட் நாகராஜ் ரெஸிப்பி\nகதை மாந்தர்கள் - ஃபுல் வக்கீல்\nகலைஞர் பாணியை பின் பற்றும் ரஜினிகாந்த்\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nதேன்சிட்டு மின்னிதழ் டிசம்பர் 2018\nதம��ழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nபேசாத வார்த்தைகள் : 07092018\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF/_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-17T11:01:55Z", "digest": "sha1:MM6ORVDTTGS7IW4H5UFARSSMCO6MTQBV", "length": 3348, "nlines": 42, "source_domain": "www.noolaham.org", "title": "நிறுவனம்:கிளி/ கிருஷ்ணபுரம் பிள்ளையார் கோயில் - நூலகம்", "raw_content": "\nநிறுவனம்:கிளி/ கிருஷ்ணபுரம் பிள்ளையார் கோயில்\nபெயர் கிளி/ கிருஷ்ணபுரம் பிள்ளையார் கோயில்\nகிருஷ்ணபுரம் பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட கிருஷ்ணபுரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.\nநூல்கள் [7,374] இதழ்கள் [10,777] பத்திரிகைகள் [38,888] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [711] சிறப்பு மலர்கள் [2,539] எழுத்தாளர்கள் [3,298] பதிப்பாளர்கள் [2,682] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,553]\nகிளிநொச்சி மாவட்ட இந்து ஆலயங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 9 செப்டம்பர் 2015, 22:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sharonrose.org.in/index.php?option=com_content&view=article&id=125&catid=28&tmpl=component&Itemid=119&ml=1", "date_download": "2018-12-17T10:18:58Z", "digest": "sha1:LIVWFKD33TNTDOYDIDBEMZGM3UYH4K4S", "length": 3866, "nlines": 38, "source_domain": "www.sharonrose.org.in", "title": "Psalms 61 - 90 - sharonrose.org.in", "raw_content": "சங்கீதம் 61 முதல் 90 வரை\nசங்கீதம் 61 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 62 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 63 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 64 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 65 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 66 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 67 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 68 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 69 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 70 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 71 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 72 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 73 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 74 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 75 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 76 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 77 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 78 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 79 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 80 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 81 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 82 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 83 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 84 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 85 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 86 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 87 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 88 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 89 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 90 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/tag/aathmika/", "date_download": "2018-12-17T10:29:54Z", "digest": "sha1:R2FYI46BCQODEYFAHXDYJHFJGELSZ32D", "length": 3089, "nlines": 79, "source_domain": "www.tamil360newz.com", "title": "aathmika - tamil360newz", "raw_content": "\n“யாமிருக்க பயமே” படத்தை இயக்கிய இயக்குனர் “DK” யின் “காட்டேரி” படத்தின் திகில் டீசர்\nமீசையமுருக்கு ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள்.\nராஜா ராணி சீரியல் செம்பாவை வைத்துக்கொண்டே இப்படி இரட்டை அர்த்தத்தில் பேசுவதா தெறிச்சு ஓடிய நிகழ்ச்சி தொகுப்பாளர்\nஅஜித் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் பிரபல இயக்குனரின் மகள்.\nநிர்பையா சம்பவம் “டெல்லி பஸ்” டிரெய்லர்\n அஜித் மிஸ் செய்த திரைப்படம்.\nமாதவனின் ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nவிஸ்வாசம் படத்திற்கு நான் பாடலை எழுதி இருந்தால் இதைதான் எழுதிருப்பேன். தப்பெல்லாம் தப்பே இல்லை அஸ்மின் அஜித்துக்கு எழுதிய மாஸ் வரிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2018/06/abridged.html", "date_download": "2018-12-17T09:38:42Z", "digest": "sha1:YC6NNIRCMKHWWPRWOSLHHELDDJN5LUWR", "length": 12809, "nlines": 88, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்: நெஞ்சுக்கு நீதி (Abridged)", "raw_content": "\nஆகாயம் கனவு அப்துல் கலாம்\nஐ லவ் யூ மிஷ்கின் (மின்னூல்)\nமின் / அச்சு / காட்சி\nசினிமா விருது / வரிசை\nஇந்தி நம் தேசிய மொழியா\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\n500, 1000, அப்புறம் ஜெயமோகன்\nசுஜாதா விருது: ஜெயமோகனுக்கு ஒரு விளக்கம்\nINTERSTELLAR : ஹாலிவுட் தங்க மீன்கள்\nஇன்று கலைஞருக்கு 95 அகவை பூர்த்தியாகிறது. உடல் நலத்தை முன்னிட்டு அரசியல் களத்தில் செயல்பட முடியாத ஓய்வில் இருக்கிறார். இந்தத் தற்காலிக முடக்கத்திலிருந்து மீண்டு வருவார் என என் போல் நம்பும் கோடிப் பேர் உண்டு.\n2016 சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியின் மீதான கடும் அதிருப்தியையும் தாண்டி திமுக ஆட்சியைப் பிடிக்க முடியாததற்கு பல விளக்கங்கள் இருக்கலாம். இன்றைய தமிழக இளைஞர்கள் மத்தியில் சமீபத்தில் மறைந்த ஜெயலலிதா பற்றி இருக்கும் நல்லபிப்பிராயம் கூட கலைஞர் பற்றி இல்லை என்கிற கசப்பான உண்மையும் அதிலொன்று. அதற்குக் காரணமாய் விமர்சனத்துக்குரிய சில பிழைகள் கலைஞர் பக்கம் உண்டு என்ற போதிலும் அதை விட அவரது நெடிய அரசியல் வரலாற்றைப் புதியவர்கள் அதிகம் அறிந்து கொள்ளாததே பிரதானப் பிரச்சனை என நினைக்கிறேன்.\nஇந்தியாவில் இதுகாறும் எழுதப்பட்டதிலேயே ஆக நீளமான சுயசரிதை கலைஞர் மு. கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதியாகவே இருக்கும். ஆறு பாகங்களில் சுமார் 4,000 பக்கங்களில் நீளும் இந்நூற்தொகை 2006 வரையிலான கலைஞரின் வாழ்க்கையைப் பேசுகிறது. அதற்குப் பிறகு நடந்தவைகளை ஏழாம் பாகமாக அவர் எழுதக்கூடும்.\nஆனால் இத்தலைமுறைக்கு பல்லாயிரம் பக்கங்களை வாசித்து ஒரு நூற்றாண்டுச் சகாப்தத்தினை உள்வாங்கும் பொறுமையும் நுண்மையும் இருக்கிறதா என்பதைச் சந்தேகத்தோடவே பார்க்க வேண்டி இருக்கிறது. அதனால் நெஞ்சுக்கு நீதியின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் 50 முதல் 100 சொற்களுக்குள் சுருக்கி அவ்வப்போது ஃபேஸ்புக் பதிவாக வெளியிட உத்தேசித்திருக்கிறேன். எப்படியும் ஈராண்டுகளேனும் ஆகிவிடும். கலைஞரின் மொழிச் செழுமையையும் நடையின் சுவையையும் இதில் கொண்டு வர முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். நூல்களின் உள்ளடக்கத்தைக் க���த்துவது மட்டுமே இந்த முயற்சியின் நோக்கம். குழந்தைகளுக்கு ராமாயணக் கதை சொல்வது போல் அதில் கம்ப ரசம் அல்ல; கதையின் சாரமே மினுங்கும்.\nஇது நெஞ்சுக்கு நீதிக்கு மாற்று அல்ல; இதில் தொடங்கி அதற்கு நகரலாம். பள்ளிப் பாடப்புத்தகங்களில் ஆங்கில க்ளாஸிக்களின் Abridged Version தருவார்களே அதுபோல்.\nநான் திமுககாரன் அல்லன். கழகத்தோடு மட்டுமல்ல, கலைஞரோடே முரண்பாடுகள் உண்டு. ஆனால் அதெல்லாம் கடந்து அவர் நம் நாட்டின் தவிர்க்க முடியாத, மிகக் கம்பீரமான அரசியல் ஆளுமை. அதைப் பரவலாக்குவது மட்டுமே என் விருப்பம். வதந்திகளை நம்பி எழுப்பப்படும் “திருட்டு ரயிலேறி சென்னை வந்தவருக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது” போன்ற அசட்டுக் கேள்விகளுக்கு இது பதில் சொல்லும்.\nகலைஞர் நூறாண்டு வாழ வேண்டும்; மீண்டும் தமிழகத்தை ஆள வேண்டும்\nநெஞ்சுக்கு நீதி – 1\nஅரசுப் பொறுப்புக்கு வந்த பின் அதுவும் முதல்வரான பின் எழுத எப்படி நேரம் கிடைக்கிறது என வியக்கிறார்கள். பணி அழுத்தங்களுக்கு மருந்தே எழுத்து தான். புகை வண்டிப் பயணங்களை எழுதுவதற்குப் பயன்படுத்திக் கொள்கிறேன் - இரவு 10 மணிக்கு மேல் துவங்கி அதிகாலை 5 மணி வரை. பின் ஒரு மணி நேரத் தூக்கம்.\nகாலையில் வீட்டில் பார்வையாளர்கள். பிறகு கோட்டையிலும். பின் அரசாங்கப் பணி. அதன் சுமையைத் தாண்டி என் மனதை இலகுவாக்குவது கட்சி வேலைகள் தாம்.\nஎன் நோக்கம் எளிய மக்களை மகிழ்ச்சியாக வாழச் செய்வது தான். அதற்காக என்ன செய்திருக்கிறேன் இதுவரை ஓரளவு செய்திருப்பதாக நினைக்கிறேன். இந்த மாநிலம், மக்கள், அரசியல் குறித்தெல்லாம் ஒரு நெடுங்கட்டுரை எழுத நினைக்கிறேன் - அதன் மையக் கதாபாத்திரமாய் என்னை வைத்துக் கொண்டு. அவனவன் தன் நெஞ்சுக்கு நீதி வழங்கிக் கொள்ள வேண்டும் - நீதிமன்றத் தீர்ப்புகள் போல் அதற்கு அப்பீல் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ChildCare/2018/07/28100744/1179763/mother-and-father-are-the-first-teachers-of-the-children.vpf", "date_download": "2018-12-17T10:52:54Z", "digest": "sha1:E4LIQSKPKEO5WMSFYFVWCG6G5WQRMUIN", "length": 24850, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "தாயும் தந்தையுமே குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள் || mother and father are the first teachers of the children", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதாயும் தந்தையுமே குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள்\nகுழந்தைகள் வெளியே செல்லும்போது பிறர் தம்மிடம் ���வ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பாகுபடுத்தப் பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்.\nகுழந்தைகள் வெளியே செல்லும்போது பிறர் தம்மிடம் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பாகுபடுத்தப் பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்.\nநாள்தோறும் வெளியாகும் குற்றச்செய்திகள் நம்மைக் கூசச்செய்கின்றன. அவற்றுள் பெரிதும் நம் உள்ளத்தைப் பதறச் செய்பவை சிறு பிள்ளைகள் மீதான பாலியல் வன்முறையும், பள்ளிப் பிள்ளைகள் தற்கொலையுமே. இரண்டு துயர நிகழ்ச்சிகளும் உடனடிக் கவனம் செலுத்திக் களையப்பட வேண்டுமல்லவா\nஆண், பெண் வேறுபாடு பற்றிய தெளிவுகூட இல்லாத சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பவர்களுள் அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மிகுதி எனும் செய்தி ஆணினத்துக்கே ஒரு மாபெருங் களங்கமாகும். குற்றம் செய்தவர்களைச் சட்டம் தண்டிக்கும். ஆனால் குற்றத்துக்குக் காரணமாக விளங்கும் சூழல்களைத் தெரிந்துகொண்டு அவற்றை நீக்குவது பெற்றோர்களின் பொறுப்பாகும்.\nபெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கவனத்துடன் பார்த்துக்கொண்டால் இந்தக் கொடுமை நிகழாமல் செய்துவிடலாமே. அதற்காகப் பிள்ளைகளை வீட்டுக்குளேயே பூட்டிவைக்க வேண்டும் என்று பொருளல்ல. அவர்களுக்குத் தெளிவும் புரிந்துணர்வும் ஏற்படுத்த வேண்டியது பெற்றோர் கடமையல்லவா\nவெளியே செல்லும்போது பிறர் தம்மிடம் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பாகுபடுத்தப் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். குறிப்பாகப் பெண் குழந்தைகளை வெறித்துப் பார்த்தல், முறைத்துப்பார்த்தல், உடலைத் தடவுதல், பிறர் அறியாமல் தீண்டுதல், கேலி செய்வதைப் போல சீண்டுதல் ஆகியவை தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் என்பதைக் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும்.\nசிறுவர்களாக இருந்தாலும், சிறுமிகளாக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களை உணர்த்த வேண்டும். இவற்றைப் பெற்றோர்களே செய்ய முடியும்; செய்யவேண்டும். அப்படி விரும்பத்தகாத செயல்கள் நடந்தால் உடனே தங்களுக்குத் தெரியப்படுத்துமாறு குழந்தைகளை அன்புடனும், பரிவுடனும் கேட்டுக்கொள்ள வேண்டும்.\nவீட்டில் தொலைக்காட்சி பார்ப்பதற்கு நேரத்தைச் செலவழிக்கும் பெற்றோர்கள் மிகுதி. அந்த நேரத்தைக் குறைத்துக்கொண்டு பிள்ளைகளோடு மனம்விட்டுப் பழகுவதற்கும் பேசுவதற்கும் நேரம் ஒதுக்கக்கூடாதா அவ்வாறு பழகாததால் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும், இடைவெளி ஏற்பட்டுவிடுகிறது.\nபல நேரங்களில் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் வரும் கதைமாந்தர்களிடம் பிள்ளைகளுக்கு ஏற்படும் ஈடுபாடு கூடப் பெற்றோர்களிடம் ஏற்படாமல் போய்விடுகிறதே...\nவீட்டுக்கு வெளியே தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பெற்றோரிடம் எடுத்துக் கூறும் தைரியம் குழந்தைகளுக்கு இல்லை. பெற்றோர்களின் நெருக்கமும் அன்பும் பரிவுமே பிள்ளைகளுக்கு இந்தத் துணிவை ஏற்படுத்தும். இந்தத் துணிவைப் பெற்றோர் உருவாக்காததால் பிள்ளைகள் சின்னச்சின்னச் சிக்கல்களுக்குக்கூடப் பயந்து உடனடியாகத் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.\nமுகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா” எனச் சிறுவர், சிறுமிகளுக்குத் துணிவு ஏற்படுத்தப் பாரதியார் வழிகாட்டுவது இன்றைய சூழலுக்கு மிகப் பொருத்தமாக விளங்குகிறது.\nதாயும் தந்தையும் வேலைக்குப் போகும் குடும்பங்களில் போதிய நேரமின்மையால் பிள்ளைகளின் மேல் அதிகக் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது. முக்கியமாக, இத்தகைய குடும்பங்களில் வார விடுமுறை நாட்களில் பெற்றோர் பிற பணிகளில் கவனத்தைச் சிதறவிடாமல் பிள்ளைகளுக்காகவே தங்கள் நேரத்தைச் செலவிட வேண்டும்.\nபிள்ளைகளுக்கு உண்மையாகவே ஊட்டமளிப்பது பெற்றோரின் அரவணைப்பும் அன்பும் பரிவுமேயாகும். இவற்றைப் புரிந்துகொள்ளாமல் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுப்பது மட்டுமே பெற்றோரின் பணி என்று பலர் கருதிவிடுகிறார்கள்.\nமுதலில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாங்களே நல்ல முன்மாதிரியாக விளங்க வேண்டும். அம்மாவும் அப்பாவும் ஓயாமல் சண்டை போட்டுக்கொள்ளும் வீடுகளில் பிள்ளைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல், அவர்கள் அறியாமலேயே அவர்களை மனநோயாளிகள் ஆக்கிவிடுகின்றது.\n“நீ அம்மா கட்சியா, அப்பா கட்சியா” என்று வீட்டிலேயே அரசியல் மோதல் உருவாகுவது வீட்டுக்கும் நல்லதல்ல, நாட்டுக்கும் நல்லதல்ல. பிள்ளைகளின் வருங்காலம் கருதியும் நாட்டின் எதிர்காலம் கருதியும் பிள்ளைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்க்கு உரியது.\nநாளை விளங்கப் போகிறார்” என்னும் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பாடல் பெற்றோர்களுக்கான அறிவுரையாகவும் விளங்குகிறது.\n“இன்று குழந்தைகளுக்கு நல்ல வழியைக் காட்டி வளர்த்தால் நாளைக்கு அவர்கள் நாட்டுக்கே வழிகாட்டியாகத் திகழ்வார்கள்” என்னும் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கருத்து இங்குக் குறிப்பிடத்தக்கது.\nமராட்டியச் சிங்கம் சிவாஜி குழந்தையாக இருந்தபோது அவரது தாய் ஜீஜாபாய் கூறிய வீரசாகசக் கதைகளே சிவாஜியைத் தலைசிறந்த வீரனாக உருவாக்கின. தேசத் தந்தை காந்தி சிறுவயதில் தாயாரிடம் கேட்ட அறிவுரைதான் அவரை மகாத்மா எனும் மாண்புநிலைக்கு உயர்த்தியது. ‘நவ இந்தியாவின் சிற்பி’ நேரு ஒரு சிறந்த தலைவராக உருவாக அவரது தந்தை மோதிலால் நேருவே காரணம்.\nஇவ்வாறு தலைவர்கள், அறிஞர்கள் பலரின் உருவாக்கத்திற்குப் பெற்றோரின் பங்களிப்பு முதன்மையான காரணமாக விளங்கியதனை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.\n‘தாயும் தந்தையுமே குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள். அதற்காகப் பிரம்பைக் கையில் தூக்கவேண்டும் என்று எண்ணவேண்டாம். கண்டிப்பாகச் சொல்வதை விடக் கனிவாகச் சொல்வது மனத்தில் பதியும். அவர்களிடம் நண்பர்களாகப் பழகுங்கள். தங்கள் சொந்த புத்தியைக் கொண்டு சிந்திக்கப் பழக்குங்கள். சீர்தூக்கி ஆராயத் தெரிந்துகொண்டால் குழந்தைகள் கல்வியில் மட்டுமல்ல வாழ்விலும் வெற்றி அடைவார்கள்’ என்னும் தந்தை பெரியாரின் அறிவுரையைப் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nசத்தீஸ்கர் முதல் மந்திரி பதவியேற்கும் இடம் மழையினால் மாற்றம்\n‘பெய்ட்டி’ புயல் கோதாவரி அருகே கரையை கடந்தது\nமூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் மசோதா - பாராளுமன்றத்தில் நிறைவேறியது\nமத்தியப்பிரதேசம் முதல் மந்திரியாக கமல்நாத் பதவி ஏற்றார்\nகஜா புயல் பாதிப்பு குறித்த தமிழக அரசின் பதில் திருப்தியாக இருந்தால் 2 நாளில் இறுதி அறிக்கை - மத்திய அரசு\nபாராளுமன்ற மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது\nமாலத்தீவு அரசுக்கு 1.4 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nஉங்கள் குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிக்கிறதா\nஉங்கள் குழந்தைகளை மற்ற குழந்தையுடன் ஒப்பிடாதீங்க\nகுழந்தைக்கு உணவை ஸ்பூனில் கொடுக்கும் போது எச்சரிக்கை தேவை\nதுபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது இந்��ிய சிறுவன்\nபேட்ட படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nநடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடங்கினார்\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்\nராஜஸ்தான்-மத்திய பிரதேச முதல் மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nபிரபல நாவலை படமாக்கும் மணிரத்னம்\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nபுதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/mahat-leelai-in-bigg-boss-home/", "date_download": "2018-12-17T10:14:47Z", "digest": "sha1:EMAOLUYKFD3ZA734ZBRBWKNEVD4XLH53", "length": 6433, "nlines": 52, "source_domain": "www.tamilaruvi.news", "title": "“மஹத் இரவில் நீ செம்ம எனர்ஜி ” எதில் எனர்ஜி ? கொஞ்சம் பாருங்க..! – Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nரணிலுக்கு முதலாவதாக வாழ்த்து கூறிய நாமல்\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஜனாநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என ரணில் பெருமிதம்\nஜனாதிபதி பதவி விலக போகிறாரா\nகூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு பறந்து சென்ற கடிதம்\nபதவி விலகுவதற்கு முன் கூட்டமைப்பினை சந்தித்த மகிந்த..\nHome / சினிமா செய்திகள் / “மஹத் இரவில் நீ செம்ம எனர்ஜி ” எதில் எனர்ஜி \n“மஹத் இரவில் நீ செம்ம எனர்ஜி ” எதில் எனர்ஜி \nஅருள் 12th August 2018\tசினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on “மஹத் இரவில் நீ செம்ம எனர்ஜி ” எதில் எனர்ஜி \nபிக் பாஸ் வீட்டிற்குள் ஆண்டவர் செய்யும் செயல் கொஞ்சம் அதிகம் தான் . நம்ம போட்டியாளர்கள் சும்மாவே வஞ்சம் இல்லா பிஞ்சு உள்ளங்கள் இதில் வஞ்சக புகழ்ச்சி செய்ய சொல்கிறார் . விடுவார்களா என்ன சும்மா புகழ்ந்து தள்ளிவிடுகிறார்கள்.\nஇன்றைய ப்ரோமோவில் ரித்விகா டானியலை புகழ பாலாஜி சென்றாயனை புகழ மும்தாஜ் மஹத்தை புகழ்கிறார் . இதில் பெஸ்ட் எது என்று என்னிடம் கேட்டால் நான் முதலிடம் கொடுப்பது மும்தாஜ்க்கு தான் . நிஜமா வாய்ப்பே இல்லை. இதற்கான காரணம் என்னவா இருக்கும் என்று யோசிக்கவே தேவை இல்லை யாஷிக�� மஹத்தை காதல் லீலையை தான் சொல்கிறார்.\n“மஹத் நீ எனர்ஜி அதிகம் அதிலும் இரவில் செம்ம எனர்ஜி ” என கூறியுள்ளார் . இதன் உள் அர்த்தம் நம்ம எல்லோருக்கும் தெரிந்தது தான் . இந்த ப்ரோமோவில் ரித்விகாவும் செம்ம தான் . இருந்தாலும் இன்றைய ஹைலட்ஸ் இது தான் நீங்களும் கொஞ்சம் ப்ரோமோவ பாருங்களேன் புரியும்..\nPrevious பதுளையில் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்:ஒருவர் பலி\nNext தி.மு.க விற்குள் மீண்டும் வருவாரா அழகிரி – தமிழ்நாட்டில் பரபரப்பு\nமேஷம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%22", "date_download": "2018-12-17T09:23:14Z", "digest": "sha1:IOHVMVDQ4MRAT4VJIELD7GVETB2DT5RL", "length": 2743, "nlines": 52, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nதமிழ்த் தேசியம் (1) + -\nபிராமண ஆதிக்கம் (1) + -\nமாயினி (1) + -\nகானா பிரபா (1) + -\nபொன்னுத்துரை, எஸ். (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\n\"மாயினி\" குறித்து எஸ்.பொ அவர்களின் ஒலிப்பகிர்வு\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2018-12-17T10:21:15Z", "digest": "sha1:G6QCBDREGIVNT7WLJ3NSEJ3QJ7RYVFYL", "length": 9799, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "யேமனில் கொலரா பாதிப்பை தீர்ப்பதற்கான முதல் முயற்சி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரண்டாவது வாக்கெடுப்பு மக்களின் நம்பிக்கையை உடைத்துவிடும் : தெரேசா மே\nசசிகலாவுடன் தகுதி நீக்க செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு\nஜனாதிபதியின் உரை சந்தேகத்தை அதிகரித்துள்ளது – ஐக்கிய தேசிய முன்னணி\nராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் பதவ��யேற்பு\nசீக்கிய கலவரம்: சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nயேமனில் கொலரா பாதிப்பை தீர்ப்பதற்கான முதல் முயற்சி\nயேமனில் கொலரா பாதிப்பை தீர்ப்பதற்கான முதல் முயற்சி\nகொலரா நோயினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள யேமனில், கொலரா நோய்க்கு எதிரான தடுப்பூசி பிரசாரம்; முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.\nபோர் மற்றும் சுகாதார நெருக்கடிகள் காரணமாக பரவியுள்ள இத்தொற்று நோயானது, கடந்த ஒன்றரை வருட காலமாக தலைத்தூக்கியுள்ள போதிலும், அதற்கு எதிரான நடவடிக்கைகள் தற்போதே முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇந்த நடவடிக்கையின் கீழ் 4.6 மில்லியன் பேருக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ள நிலையில், அதன் முதற்கட்டமாக ஏதனின் நான்கு மாவட்டங்களிலுள்ள சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி வழங்கும் வகையில் இந்நடவடிக்கை நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கொலரா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள பிற இடங்களிலும் இந்த தடுப்பூசி பிரசாரத்தை ஆரம்பிக்கும் வகையில், தலைநகர் சனாவிலுள்ள சுகாதார அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஐ.நா. சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.\nபோரால் சிதைந்துள்ள யேமனில் கொலராவின் பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் கொலராவின் பீடிப்புக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படுபவர்கள் என்று இத்தொகை ஒரு மில்லியனை தாண்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகின்றது.\nஇதேவேளை, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இதுவரையில் 2 ஆயிரத்து 275 பேர் உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயேமனில் நாளை முதல் போர்நிறுத்தம் அமுல்\nயேமனில் போரிடும் கட்சிகளுக்கிடையே ஹொடைடாவில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்தம் நாளை (செவ்வாய்க்கிழமை) மு\nயேமன் சமாதான பேச்சுவார்த்தைகள் இன்றுடன் முடிவடைகின்றன – ஐ.நா செயலாளர் பங்கேற்பு\nயேமன் அரசுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்குமிடையே சுவீடனில் இடம்பெற்றுவரும் சமாதானப் பேச்சுவார்த்தைக\nயேமன் சமாதானப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்\nயேமன் அரசுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களு���்குமிடையே சுவீடனில் ஒருவாரமாக ஐக்கிய நாடுகள் சபை தலைமையிலான\nயேமன் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு ஹூதி கிளர்ச்சியாளர்கள் மறுப்பு\nகடந்த மூன்று வருடங்களாக யேமனில் இடம்பெற்றுவரும் போரை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு யேமன் அரசுக்கும\nயேமனின் மனிதாபிமான நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஐ.நா. வலியுறுத்தல்\nயேமனின் ஹொதைடா துறைமுகத்தில் மனிதாபிமான ரீதியில் போர்நிறுத்தத்தை அமுல்படுத்துமாறு ஐ.நா. மனிதாபிமான வ\n2020 முதல் அமுலாகும் பரீஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கை\n‘யூடியூப்’இற்கு வந்த மிகப்பெரிய சோதனை – ‘டிஸ்லைக்’கில் மோசமான சாதனை படைத்த யூடியூப் நிறுவனம் வெளியிட்ட வீடியோ\nபங்களாதேஷுக்கு எதிரான ரி20 : மே.தீவுகள் அணி வெற்றி\nதேசியக் கொடியினை கட்டியவாறு நீராடிய முதியவர்: கண்டியில் சம்பவம்\nநாடாளுமன்ற மோதல் – சி.சி.ரி.வி காணொளிகள் பரிசீலனை\nமிஸ் யுனிவர்ஸ் ஆக முடிசூடினார் பிலிப்பைன்ஸ் அழகி\nசிதைவடைந்து கிடக்கும் கொழும்பு துறைமுக வீதி\nஊழல் வழக்கில் சிக்கிய மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் பணம் முடக்கம்\nகிளிநொச்சியில் அபிவிருத்தியை நோக்கிய தகவல் பரிமாற்றப் பயிற்சி நெறி முன்னெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9", "date_download": "2018-12-17T11:15:34Z", "digest": "sha1:57WVETACPXEMHCWIPZ7O3Z4S6ACTYD5M", "length": 2627, "nlines": 39, "source_domain": "sankathi24.com", "title": "அந்தக் குரல்கள் எனக்குள் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன! | Sankathi24", "raw_content": "\nஅந்தக் குரல்கள் எனக்குள் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன\nஅவர்களை நான் பிரிய விரும்பவில்லை\"\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nபிரான்சில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு\nதமிழீழ தேசிய தலைவருக்கு அகவை 64\nமாவீரர்களின் குடும்பத்தினரை மதிப்பளிக்கும் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2011/01/blog-post_2222.html", "date_download": "2018-12-17T10:44:41Z", "digest": "sha1:ZYFOPK2K7O74RWIZUCWTJHM245RWMEMA", "length": 8695, "nlines": 182, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): எந்திரன் இயக்குநர் சங்கர் ஒரு பேட்டியில்:", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஎந்திரன் இயக்குநர் சங்கர் ஒரு பேட்டியில்:\nபெரு நாட்டில் இருக்கிற எட்டாவது அதிசயமான மச்சுபிச்சுல கிளிமஞ்சாரோ பாடலை எடுத்தோம்.சம்பா நடனப்பள்ளியில் போய் அங்கு நடனமாடுபவர்களை வரவழைத்தோம்.இந்தப் பாடலை படப்பிடிப்பு செய்யும்போது,அந்த மலைல லைட் வைக்கக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க.அங்கே இருக்குற ஒவ்வொரு கல்லையும் அவங்க தெய்வமாக மதிக்கிறாங்க.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nவிக்ருதி வருடத்தின்(14.4.2010 முதல் 13.4.2011) எஞ்...\nதை அமாவாசை 2.2.11 புதன்கிழமையைப் பயன்படுத்துங்கள்\nபெண்களால் கெட்ட பெயர் வராமலிருக்க ஒரு சுலபப் பரிகா...\nகால சர்ப்ப தோஷம் இருப்பவர்களுக்கான பரிகாரம்\nருத்ராட்சம் அணிவதில் இருக்கும் சந்தேகங்கள்\nதுவாதசி திதி வரும் நாட்களும்,அண்ணாமலை அன்னதானமும்\nஉங்களின் கடன் தீர ஒரு ஜோதிட ஆலோசனை\nத‌மி‌ழ்.வெ‌ப்து‌‌னியா.கா‌ம்: காஞ்சி காமாட்சி அம்மன...\nஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத் தடை\nநாத்திகவாதிகள் பற்றி ஓஷோவின் கருத்து\nசிக்கலான தருணங்களில் பெண்கள் உச்சரிக்க ஒரு சொன்ன ச...\nஒரு ஆன்மீக சொற்பொழிவில் சொன்னவர்:சங்கரநாராயணன்.\nநாம் பெற்ற தாய்க்குச் சமம் பசு\nடூவீலரில் 3 ஜி கருவி மூலம் 80 சத விபத்துகளை குறைக்...\nகார், ஆட்டோ டயருக்கு விடிவு கிடைத்தது: மதுரைக்காரர...\nஎந்திரன் இயக்குநர் சங்கர் ஒரு பேட்டியில்:\nஇந்துமதத்தை அழிக்க நினைக்கும் பத்திரிகைகள்\nநமது இந்துதர்மம் பற்றி அறிஞர்களின் கருத்துக்கள்\nஇந்திராகாந்திக்கு நேரு அவர்கள் எழுதிய கடிதத்திலிரு...\nபடிப்பில் முதலிடம் பிடிக்கவும்,ஜோதிடர் வாக்கு பலித...\nபலகோடி மடங்கு நன்மை தரும் கிரகணகால மந்திர ஜபம்\nஸ்கேட்டிங் பயணத்தின் மூலம் விழிப்புணர்வு\nஇந்தியாவில் பிறந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம...\nஇந்தியாவால் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு உருவாகிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sharonrose.org.in/index.php?option=com_content&view=article&id=126&catid=28&tmpl=component&Itemid=119&ml=1", "date_download": "2018-12-17T10:19:22Z", "digest": "sha1:ARIJUV7RQGBSROLEXE3VZWFQFCJNGFKT", "length": 3866, "nlines": 38, "source_domain": "www.sharonrose.org.in", "title": "Psalms 31 - 60 - sharonrose.org.in", "raw_content": "சங்கீதம் 31 முதல் 60 வரை\nசங்கீதம் 31 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 32 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 33 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 34 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 35 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 36 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 37 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 38 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 39 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 40 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 41 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 42 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 43 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 44 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 45 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 46 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 47 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 48 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 49 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 50 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 51 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 52 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 53 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 54 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 55 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 56 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 57 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 58 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 59 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 60 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2016/08/blog-post_1.html", "date_download": "2018-12-17T10:15:04Z", "digest": "sha1:UYMOMXEZRGZA7NTAAZDGMGKD7W37NJHO", "length": 59026, "nlines": 491, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அறிஞர்கள் பார்வையில் நபிகள் நாயகம்", "raw_content": "\nஅறிஞர்கள் பார்வையில் நபிகள் நாயகம்\nஜனநாயகச் சட்டத்தில் மனிதர்கள் எல்லோரும் சமம். இஸ்லாமிய சட்டத்தில், வாளும் கற்களும்தான் பதில் - (In a democratic constitution law, everyone are equal. In a Islamic Law, sword and stones are the answer.)\nஎன்று ஒரு நண்பர் வாட்சப் உரையாடல் ஒன்றில் சொன்னார். அவருக்காக ஒரு நீண்ட பதில் எழுத வேண்டியதாயிற்று. இதை எழுத உதவிய பலரின் எழுத்துக்களுக்கும் என் நன்றி. இதோ என் பதில்:\nஇஸ்லாம் பற்றிய எந்தத் தெளிவும் இந்த வரிகளில் தெரியவில்லை. அதைத் தெரியப்படுத்த வேண்டிய கடமையை எனக்குத் தந்திருக்கிறீர்கள். நன்றி.\nஒரு நாட்டின் மந்திரியும் செருப்பு தைக்கும் கூலியும் தோளோடு தோள் நின்று தொழுவார்கள். இது ஜனநாயகமா\nஆண்டான் அடிமை மேலோன் கீழோன் என்று எவன் வேண்டுமோ எப்போது வேண்டுமோ பள்ளிவாசலுக்குள் நுழையலாம். இது ஜனநாயகமா\nஇந்தியாவில் அகிம்சை என்றாலே என்போன்றோருக்கெல்லாம் முதலில் நினைவிற்கு வருவது மகாத்மா காந்தியைத்தான். அந்த அகிம்சாமூர்த்தி இஸ்லாமிய ஆட்சியின் இரண்டாவது பிரதிநிதியாய் வந்த உமர் பின் கத்தாப் அவர்கள் பற்றி என்ன சொன்னார் என்பது தெரிந்துகொள்ள வேண்டிய ஓர் உண்மை. ”உமர் அவர்களைப் போன்ற நேர்மையானதும் நேரானதுமானதுமான ஓர் ஆட்சியாளர் இந்தியாவை ஆட்சிசெய்தால் மட்டுமே இந்தியாவை மேம்படுத்த முடியும்”. அகிம்சையை உயிராய் நேசித்த காந்தி வாளும் கற்களும் கொண்டு ஆட்சி செய்தவரையா புகழ்வார்\nமகாத்மா காந்தி அவர்களின் பத்திரிகையான ‘யங் இந்தியாவில் ‘1924 ல். அவர் வெளியிட்ட அறிக்கை: “ முகமது நபியவர்களின் வாழ்வின் அதி சிறப்பான பக்கங்களை அறிய ஆர்வங்கொண்டு அவரின் சுயசரிதை படித்தேன். சுவாரசியமாக இருந்தது. அறிய அறிய உண்மை விரிவாய்த் தெரிய வந்தது. இஸ்லாத்தின் வெற்றிக்குப் பின் வாள் இருக்கவேயில்லை அதன் வடிவான வாழ்வியல் மட்டுமே இருந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன்” அவரது வெற்றிக்கான காரணிகள்: · உறுதியான உச்சமான எளிமை · உண்மையான தன்னலமற்ற தனிப்பட்ட தன்மை · அறவே அகம்பாவமில்லாத இனிய இயல்பு · உறுதிமொழிகளை நிறைவேற்றுவதிலும் கடைப்பிடிப்பதிலும் இருந்த மகத்தான பண்பு · தோழர்களிடமும் பின்பற்றுபவர்களிடமும் அவருக்கு இருத்த ஈடுபாடும் ஆழமான அன்பும். · எடுத்த வேலையைச் செம்மையாகச் செய்ய ஆபத்துக்களை அதன் அடிவரைக்கும் சென்று சந்தித்த அவரின் மன வலிமை · அவரது ஆண்மையும் ஆளுமையும் வீழ்ச்சி பெறாத வீரமும் · இறைவனிலும் அவர் எடுத்துக்கொண்ட பணியிலும் அவருக்கிருந்த ஆட்டிப்பார்க்கவே முடியாத ஆழமூன்றிய நம்பிக்கை. இது போன்ற இத்தகைய தன்மைகளையெல்லாம் தன்னகத்தே இயல்பாகவே கொண்டிருந்ததால்தான் அத்தனை கடினமான பாதைகளைக் கடந்து வெற்றியைத் தொட்டிருக்கிறார் நபி பெருமான் அவர்கள். ஆகவே வாள்களுக்கும் நபியவர்களின் வாழ்க்கைக்கும் சம்மந்தம் இருக்கவேயில்லை என்றார் காந்தி\nஆட்சி புரியும் அமைச்சர்கள் நபிபெருமான் வகுத்த சீர் திருத்தங்களை பின்பற்றி நடக்கவேண்டும். – காந்திஜி\nமுகம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும். – ஜவஹர்லால் நேரு\nஅறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்டமேதையாக விளங்குபவர் முகம்மது நபி ஒருவரே. – கிப்பன்\nசெந்தழலைக் குளிராகவும், சினங்கொண்டு சீறிவரும் பகையைக் குணங்கொண்ட நட்பாகவும் மாற்றவல்ல மனவலிமைமிக்க மேலோர் நபிகள் நாயகம். – கலைஞர் கருணாநிதி\nஎந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது. அந்த மனிதர், ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூறினார். எந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும் இல்லாத மக்களைக்கொண்ட ஒரு ‘குடிஅரசு’ எப்படி இருக்கவேண்டும் என்பதையும் அவரே விளக்கினார். – கவியரசி சரோஜினி நாயுடு\nஒற்றுமையற்று, ஒழுக்கம் குலைந்து, இறைத்தன்மை உணராமல், தறிகெட்டு வாழும் அரபுக்களின் வாழ்க்கை நிலையை மாற்றி உயர்த்த இறைவனால் நியமிக்கப்பட்ட ஓர் ஊழியராகவே அவர் தம்மை உணர்ந்தார். துளி அகங்காரம் கிடையாது. பெருமையோ வானவர் வந்து “இறைத்தூதர்” என்று அறிவித்துப்போன பெருமிதமோ, கர்வமோ கிடையாது. ஊழியன். வெறும் ஊழியன். இப்படித்தான் முகம்மது தம்மை இறுதிவர�� கருதினார். - எழுத்தாளர் பா. ராகவன்\nகுர்-ஆனும், அண்ணல் நபியின் அருள்வாக்கு என்று பரம்பரையாகச் சொல்லப்படுகின்ற ஹதீஸின் பல பாகங்களும் நேராகவோ மறைமுகமாகவோ சொல்லிக்காட்டாத விஞ்ஞானமோ கலையின் துறையோ இல்லை. (ஞானதீபம் பாகம்-8) -விவேகானந்தர்\nஇஸ்லாம் பொய்யான மதமல்ல. எவ்வாறு நான் அதை அறிந்திருக்கிறேனோ அவ்வாறே எல்லா முஸ்லிமல்லாதவரும் படித்துணர வேண்டும். அப்போதுதான் என்னைப்போல் எல்லாரும் இஸ்லாமின்பால் அன்புகொள்வார்கள். -மகாத்மா காந்தி\nவேதாகம, இதிகாச, புராணங்களின் காலங்கள் மலையேறிவிட்டன. ஆனால், திருக்குர்ஆன் இப்பொழுது உலகிற்கு வழிகாட்டியாயிருக்கிறது. உலக சீரமைப்புக்குப் பாடுபட்ட அண்ணல் நபிகள் பால் நான் கொண்டிருக்கும் மட்டற்ற மரியாதையின் காரணமாக, இரு முறை அரேபியா சென்றுவரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. -குருநானக் (சீக்கிய மத நிறுவுனர்)\nபிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி, மனிதனை மனிதனாக வாழச்செய்து, சமுதாயக் கூட்டுறவு அடிப்படையின் மீது மக்களை வாழ்விக்க ஒரு நிரந்தர நெறிமுறையை வகுத்துத் தந்த வீரர் முகம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் இல்லை. -ரவீந்திரநாத் தாகூர்\nஅராபியப் பாலைப் பிரதேசத்தில் முகம்மது நபி பெருமானார் அவதரித்தது அரேபிய நாட்டிற்கும், இதர எல்லா நாடுகளுக்கும் அனுகூலமாகவே நிலவியது. இப்பெரியாரது வாழ்க்கையில் உலகுக்குப் பொதுவாகக் கிடைத்த நன்மைக்காக அரேபியா மட்டுமல்ல, அகில உலகமே நன்றிசெலுத்தக் கடமைப்பட்டுள்ளது. -அறிஞர் அண்ணா\nஇஸ்லாம் எல்லாக் காலத்திற்கும் எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்துள்ளது. ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு புதுப் பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துகளிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான். எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காண முடியும். -காஞ்சிபுரம் மீலாது விழாவில் அறிஞர் அண்ணா\nஇஸ்லாம் மார்க்கத்தின் ஏகத்துவக்கொள்கையையும் அதனைப் பின்பற்றி ஒழுகுவதால் மனித சமுதாயத்திற்கு ஏற்படும் அளப்பரிய தன்மைகளைப் பற்றியும் முகம்மது நபி பெருமானார் அவர்கள் தெளிவாகக் கூறிச் சென்றுள்ளார்கள். பெருமானாரைப் பின்பற்றுவதிலே பெருமையுண்டு. உண்மையுண்டு. எண்ணிறந்த நன்மைகள் உண்டு. கடவுள்கொள்கையில் ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தினார். சமுதாயக்கொள்கையில் சமத்துவத்தை நிலைநிறுத்தினார். சமயக்கொள்கையில் தெளிவையும் எளிமையையும் நிலைநிறுத்தினார். இது எப்படி அவரால் முடிந்தது என்றால், அல்லாஹ்வின் பேரருளால் அவருக்குத் திருக்குர்ஆன் அருளப்பட்டது. -மதுரை ஆதினகர்த்தர்\nமாவீரர்களில் ஒருவராக நான் முகம்மதுவைக் காண்கிறேன். உலக மக்களின் பல பகுதியினரை உயர்நிலைக்குக் கொண்டு வரும் ஓர் உன்னத சக்தி அவருக்கு இருந்தது. இந்திய மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் அவருடைய போதனைகள் பெரிதும் உதவியுள்ளன. -ப.க. வாஸ்வாணி (சிந்து ஞானி)\nநான் அந்த அற்புத மனிதரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தேன். அவர் மனித இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றப் பிறந்தவர் என்பது என் கருத்து. வரலாற்றில் முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த ஓர் அதிர்ஷ்டத்தின் காரணமாக நபிகள் நாயகம் மூன்று விதமான நிறுவனராய் விளங்குகின்றார்கள். அன்னார் ஒரு சமுதாயத்தின் நிறுவனர். ஒரு பேரரசின் நிறுவனர். ஒரு மதத்தின் நிறுவனர். -ஜார்ஜ் பெர்னாட்ஷா\nமுஹம்மத் நபி பெருமானார் தமது சொந்த வாழ்க்கையில் சமூகத்தன்மையும், விசுவாசமும், குடும்பத்தின் மீது பரிவும், மன்னிக்கும் தன்மையும் உடையவராய் இருந்தார். அவர் தமது அதிகாரத்தின் உச்ச நிலையிலே இருந்தபோது மிகவும் எளிதான வாழ்க்கையே நடத்தினார். -சேம்பர்ஸ் என்ஸைக்ளோபீடியா\nஅரேபிய நபியின் சரிதையை – அவர்களது குணாதிசியங்களை- அவர்களது வாழ்க்கையை நாற்பது வருடமாக ஆராய்ந்துவருகிறேன். உலகம் இன்றுவரை கண்டிருக்கும் தலைவர்களில் இவர்கள் நிகரற்றவர் என்றே கூறவேண்டும். -ஜெனரல் பர்லாங்\nநபிகள் நாயகம் பெருமானார் அவர்கள் தம்மினும் தாழ்ந்தவர்களிடம் மிக்க அன்பாகவும், அனுதாபமாகவும் நடந்துகொண்டார். குழந்தைகளிடம் அதிகம் அனுதாபமுள்ளவராய் இருப்பார். இவர் தமது வாழ்நாளில் ஒருவரையும் அடித்தது கிடையாது. ஒரு சமயம் ஒருவருக்கு சாபமிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டபோது “நான் சாபமிடுவதற்காக அனுப்பப்படவில்லை. மானிடர்களுக்கு அருளாகவே அனுப்பப்பட்டேன்” என்று கூறினார். - தாமஸ்கார்லைல் (வரலாற்றாசிரியர்)\nபெருமானார் பூவுலகில் மக்களுக்குப் போதனைகள் புரிந்தவை அனைத்தும் உண்மைகள் பொதிந்தவை. கருத்தாழமிக்கவை. - ஜுல்ஸ் மாஸர்மான் (அமெரிக்கா- ���ூத மனோதத்துவ விஞ்ஞானி)\nதுவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள் ‘முகம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே அப்படியின்றி அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள். – எஸ். எச். லீடர்\nஇறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவரே மறுக்க முடியும்\nநபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றமுற்ற ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும். மனித குலம் முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது. – டாக்டர் ஜான்சன்\nமுகம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன். – பெர்னாட்ஷா\nதிருக்குர்ஆனுக்கும் தூதர் முகம்மது அவர்களுக்கும் என் விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனின் கொள்கைக்கு இணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை. – நெப்போலியன்\nஇஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது. – ஜி.ஜி. கெல்லட்\nசர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்குத் துணையாக நிற்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபிகள் நாயகம் அவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்கமுடியாது. – வில்லியம்மூர்\nநபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப்புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும். – தாமஸ் கார்லைல்\nநாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல. – டால்ஸ்டாய்\nமுஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன். - பெர்னாட்ஷா\nநபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றமுற்ற ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும். மனித குலம் முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது. - டாக்டர் ஜான்சன்\nஇந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் “ஏன் அப்படி” என்று வினாவும் தொடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.\nஎளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் மதங்களின் ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதின்மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதும���க இன்றும் விளங்குகிறது. – மைக்கேல் ஹெச். ஹார்ட் – ‘The 100′ என்ற நூலில்..\n* * * 08 மெருகேற்றுக் கவிதைகள்\nதொடரட்டும் உங்கள் சேவை /வாழ்த்துக்கள்\nஇன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை.\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஉலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஇதய நிழலில் இதயம் கிடத்தி\nஇதுதான் அன்புடனின் மூச்சும் பேச்சும்.\nஇது தமிழர்களுக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே இது இயங்கும். இங்கே கௌரவமான விசயங்கள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை.\nதமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகளிலேயே இங்கே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டும் இக்குழுமத்தில் சேரும்படி அன்புடன் பணிகிறோம்.\n(புகைப்படம்: 2007 சென்னை அன்புடன் சந்திப்பு)\nஅன்புடன், 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. தொடங்கிய 16 மாதங்களுக்குள் நானூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். இது தமிழ்க்குழும உலகில் இதுவரை தொட்டிராத எ…\nநீரும் தனித்தே பொழிகிறது - அதன்\nநிலமும் தனித்தே சுழல்கிறது - அதன்\nகாற்றும் தனித்தே அலைகிறது - அதன்\nநெருப்பும் தனித்தே எரிகிறது - அதன்\nவானம் தனித்தே விரிகிறது - அதன்\nதமிழனும் தனித்தே நின்றாலும் - அவன்\nஆம்... தமிழன் ஆறாவது பூதம்தான்\nஎன் அன்பினிய ஆறாவது பூதங்களே\nஉங்களுக்கெல்லாம் எப்படியோ எனக்குத் தெரியாது\nஎனக்கு இது தேவலோகத்தில் நடக்கும்\nஇந்திரன் விழா சந்திரன்விழா வென்றெல்லாம் சொல்வார்களே\nஅவற்றையெல்லாம் விட பலமடங்கு உயர்ந்தது\nநான் இந்த விழாவை மறப்பதற்கில்லை\nஇனி எத்தனையோ விழாக்கள் வரலாம்\nஆனால் முதல் காதல் முதல் முத்தம்போல்\nஇது என் இதயம் கீறி என்றும் வாழும்\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி\nகனடாவின் கீதவாணி வானொலியில் ஓர் இலக்கிய மாலையில் பாரதியின் 'காணி நிலம் வேண்டும் பராசக்தி' என்ற கவிதைக்குள் நுழைந்த என் சிறகசைப்பு இங்கே விரிகிறது\nகாணி நிலம் வேண்டும் - பராசக்தி\nகாணி நிலம் வேண்டும்; அங்கு\nதூணில் அழகியதாய் - நன்மாடங்கள்\nதுய்ய நிறத்தினவாய் - அந்தக்\nகாணி நிலத்திடையே - ஓர் மாளிகை\nகட்டித் தரவேண்டும் - அங்குக்\nபத்துப் பனிரண்டு - தென்னைமரம்\nபக்கத்திலே வேணும் - நல்ல\nமுத்துச் சுடர்போலே - நிலாவொளி\nகத்துங் குயிலொசை - சற்றே வந்து\nகாதிற் படவேணும்; - என்றன்\nசித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்\nபாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு\nபத்தினிப் பெண்வேணும் - எங்கள்\nகூட்டுக் களியினிலே - கவிதைகள்\nகொண்டுதர வேணும் - அந்தக்\nகாட்டு வெளியினிலே - அம்மா நின்றன்\nகாவலுற வேணும்; - என்றன்\nபாட்டுத் திறத்தாலே - இஇவ்வையத்தைப்\nகண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன\nநான் கனடா வந்து டொராண்டோவில் சந்தித்த மிக உன்னத மனிதர்களுள் திரு அ. பொ. செல்லையாவும் ஒருவர். இலங்கையில் தலைமை ஆசிரியராய் பணியாற்றியவர். இந்தியாவில் படித்தவர். பேச்சிலும் மூச்சிலும் எப்போது திராவிட மணம் கமழும். திருக்குறளை அருமையாக விளக்கி நாள்தோறும் வானொலிகளில் உரையாற்றுவார். ஏராளமான தமிழ் வரலாறு கட்டுரைகளை நாளேடுகளில் எழுதுவார். அன்பானவர் மிகுந்த பண்பானவர். என்மீதும் என் கவிதைகள் மீதும் தனியன்பு கொண்டிருந்த அவருக்கு புற்றுநோய் வந்ததை நானறியேன். அறிய நேர்ந்தபோது அவர் அரைமேனியாய் இருந்தார், என்னைக் கால் உயிராய்த் துடிக்கவைத்தார். பின்னொருநாள் அது நடந்தே விட்டது. அந்த கறுப்புநாளில் நான் அவருக்கு அஞ்சலி செலுத்த சென்று வாசித்த கண்ணீர் மணிகள்தாம் இவை. அவரின் அஞ்சலி நாளில் நான் அவசியம் மேடையேறவேண்டும் என்று தம்பி செந்தியிடம் சொன்னாராம். செந்தி அதை நான் மேடையை விட்டு கீழிறங்கி வந்ததும் சொன்னபோது மீண்டும் செத்துப்போனேன்\nகண்ணீர் வரிகள்... என் இதய வரிகளை மறைக்கின்றன\nஎஞ்சி இருக்கும் வேர் என்ற மூல உயிரோடு மட்டுமே\nமொட்டையாய் நிற்கும் பனிக்கால மரத்தைப் போல\nநிற்கிறேன் நான் இந்த ம…\nயூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அ��கழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.\nஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.\nநான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.\nஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிரு…\nNadodi Tamilanகுர்-ஆனுக்கு ஏன் ஹதீதை இணைவைக்கிறார்...\nகாசு பணம் மணி துட்டு துட்டுஓட்டுக்குகாசு பணம் மணி ...\nவாட்சப், முகநூல், டிவிட்டர், மற்றும் ஏனைய சமூக வலை...\nசியா- Shia சுன்னா - Sunnahஎன்ற பிரிவினர்களுள்உண்மை...\nபேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன் துணிந்தவனுக்குத் ...\n>>>வாதாடல்களால் யாருடைய கருத்துகளும் மாறுவதில்லை எ...\nயாருக்குமே எதிரியாய் இருக்க விழைவதில்லை நான் அவ்வ...\nஅறிஞர்கள் பார்வையில் நபிகள் நாயகம்\nகாந்தி சிரிக்கிறார் மக்கள் அழுகிறார்கள் கையில் 500...\nநான் மேடையேறியதும் தமிழ்த்தாய்க்கு ஒரு வணக்கம் சொல...\nஅத்தான் என்ற சொல்தான் மருவி சைத்தான் என்று ஆனதோ என...\nயுனித்தமிழே இனிக்கும் கணித்தமிழே மின்தமிழே மயக்க...\nவெள்ளை என்பது அழகல்ல நிறம் ஆங்கிலம் என்பது அறிவல்ல...\nசொர்க்கம் தனியாகவும் நரகம் தனியாகவும் இருந்தால் ...\nநம் இந்திய தேசத்திற்கு ஆங்கிலமே பொது மொழியெனப் போத...\nநீங்கள் பிழையாகக் கருதி இருக்கிறீர்கள்.அரசியல் பிர...\nஓர் ஓட்டின் விலை ஐந்து ரூபாயில் தொடங்கி இன்று பத...\nஇரண்டே சாதிகள்தாம் உண்டு அறம்-தர்மம்-ஹலால் வழி...\nஓடி விளையாடு பாப்பா, - நீஓய்ந்திருக்க லாகாது பாப்ப...\nசாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி...\nமச்சான்,நம் பிள்ளைகளைக் காப்பதற்கான ஒரே வழி, வீட்ட...\nQuote என்ற சொல்லைத் தமிழில் அழகாகச் சொல்வதெப்படி\n>>>ஓரினச்சேர்க்கை என்பது ஒருவகை உளவியல்ரீதியான, உட...\nபாஸ்கர், கனடாஇது எனது சபரிமலை சென்ற நினைவுகளை திரு...\nஎன் வாட்சப் குழுமத்தில் ஒரு சுவாரசியமாக உரையாடல். ...\nஅருமையான கவிதையை அப்பொழுதே எழுதியுள்ளீர் கவிஞரே\nகாமராஜரைத் தோற்கடித்தது திராவிடர் கழகம் அல்ல.காமரா...\nகுடும்பம் என்பதை உணர முதலில் அன்பு வேண்டும்உழைப்பு...\nஅமெரிக்க கனடியர்களின் பண்பாடு சிறப்பானது. மாற்றுக்...\nஅறிவை விட அறமே உயர்ந்தது எத்தனை முட்டாளாய் இருந...\nதீராமல் தணியாமல் தடையற்றுக் கொட்டிக்கொண்டிருக்கிறா...\nஒன்றிரண்டாய்க் கவிவரிகள் ஒளிந்தொளிந்து முகங்காட்ட ...\nசுதந்திர இந்தியாவின் சரித்திர அடையாளங்கள் இரண்டு ...\nமேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் ...\nஎன் நூல்களுள் சில மின் நூல்களாய் நிலாச்சாரல் டாட் ...\nபரம்பொருள் ஒன்று. ஆனால் அதை வெவ்வேறு வடிவில் ஈடுபா...\nநான் உருவ வழிபாட்டை விமரிசனம் செய்யவில்லை. அது அவ...\nதமிழா நீ கனடா வந்துவிட்டாய் அமெரிக்கா ஆஸ்திரேலியா ...\n68 ஆயிரம் கஷ்மீரிகளைக் கொன்ற ஒரு நாட்டிற்கு ஜனநாய...\nஎம்மதமும் அம்மதத்தினரால் தெளிவாகப் புரிந்துகொள்ளப்...\n*இன்று டிசம்பர் ஒன்று எங்கள் திருமண நாள்* கவிஞரே,...\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roshnivenkat2.blogspot.com/2014/06/my-friend-ganesha.html", "date_download": "2018-12-17T10:01:20Z", "digest": "sha1:FAYYC5RQYJJ2CHZ4DHMVIINLOMUIHNLJ", "length": 12930, "nlines": 217, "source_domain": "roshnivenkat2.blogspot.com", "title": "வெளிச்சக்கீற்றுகள்: My Friend Ganesha....", "raw_content": "\nசமீபத்தில் எனது மகள் ஓவியம் கற்றுக் கொள்ள வகுப்பில் சேர்ந்திருக்கிறாள். முன்னரே ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்தாலும், அத் திறமையை மேலும் மெருகேற்றும் முயற்சி இது.\nஅங்கே இருந்த புத்தகத்தில் இருந்த விநாயகர் படம் அவளைக் கவர்ந்து விட, அதனை பார்த்து அப்படியே வரைந்த படம் இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.\nகுழந்தையின் ஓவியம் அழகோ அழகு... நன்றாக வரைந்து இருக்கிறாள். திறமை தெரிகிறது.வருங்காலத்தில் ஒரு சிறந்த ஓவியராக வர வாழ்த்துக்கள்.\nஆஹா, பிள்ளையாரே சொல்லிக்கொடுக்கிறாரா... அப்ப கண்டிப்பாக அந்த வகுப்புக்கு போக வேண்டுமே.\nமகளின் திறமையை உணர்ந்து அதை இன்னும் மெர��கேற்றும் பணியில் ஈடுபட்டதற்காக,, உங்களுக்கும் வாழ்த்துக்கள்,\nகுழந்தைகளின் முயற்சியை இவ்வாறாகத் தான் ஊக்குவிக்கவேண்டும். தின இதழ்களுக்கு அனுப்பிவைத்தால் அவர்களும் வெளியிடுவார்கள். வாழ்த்துக்கள்.\nமிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..\nநண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:\nஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிடமுகவரி.\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 போட்டி...\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 2 August 2014 at 15:34\n படம் மிக அருமையாக உள்ளது வலைச்சரத்தில் அறிமுகம் ஆனதிற்கும் என் வாழ்த்துக்கள்\nவண்க்கம். இப்போதுதான் கண்குளிர ஜிஎம்பி ஐயா அவர்கள் வரைந்த சமயபுரத்து அம்மன் ஓவியத்தைத் தரிசித்துவிட்டு வந்தேன். இப்போது உங்கள் மகள் வரைந்த எனக்கு நிரம்பவும்பிடித்த பிள்ளையார்படம். அருமையாக உள்ளது. மகளின் திறனை மேலும் ஊக்கப்படுத்துங்கள். வாழ்த்துக்கள். உங்கள் மகளுக்கு என் அன்பைக் கூறுங்கள். எல்லா வளங்களம் நிறையட்டும் வாழ்வில்.\nஅருமையாக வரைந்திருக்கிறாள். தங்கள் மகளுக்கு எங்கள் வாழ்த்துகள்\nமிக மிக அருமை சகோ :) வாழ்த்துகள் மகளுக்கு . விநாயகர் எனக்கு ரொம்பப் பிடித்தவர். :)\n சமயம் கிடைக்கும் போது 'கொஞ்சம் உங்களோடு' வலை தளம் வந்து போங்கள்...\nவிநாயகரின் சிரிப்பு ஓவியத்தில் அழகாக இருக்கின்றது. மிக மிக சிறப்பு. உங்கள் மகளுக்கு வயது என்னவாகிறது வாழ்த்துக்கள்\nஅருமையாக ஓவியம் வரைந்த ரோஷினிக்கு பாராட்டும் வாழ்த்தும்.\n‘ மேலும் கீழும் கோடுகள் போடு...அதுதான் ஓவியம்... நீ வரைந்தால் காவியம்’\nவாழ்த்துகள் தங்கள் செல்வத்திற்க்கு மென்மேலும் வளரட்டும் வளம் கிட்டும்\nஅருமையாக வரைந்திருக்கிறாள். அவள் திறமை மென்மேலும் வளர்ந்து பிரகாசிக்க, அன்பான வாழ்த்துகள்\nஅவரது எண்ணங்கள் யாவும் ஓங்கு புகழ் ஓவியம் ஆகட்டும்\nதங்கள் மகள் பெரிய படைப்பாளியாக வர வாழ்த்துகள். அருமையான படைப்பு.\nதங்கள் மகள் பெரிய படைப்பாளியாக வர வாழ்த்துகள். அருமையான படைப்பு.\nபுகழ்பெற்ற ஓவியராகத்திகழ என் அன்பான நல்வாழ்த்துகள்.\nபுகழ்பெற்ற ஓவியராகத்திகழ என் அன்பான நல்வாழ்த்துகள்.\nபிள்ளையாரின் முகத்தில் சந்தோஷம் என்றொரு குணாம்சம் கண்களூடாக வெளித்தெரிகிறது. கவனித்தீர்களா ஓவியரின் நுட்பமான கலையம்சம் வெளித்தெரிகிற இடம் அது.\nஓவியக் குட்டிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். மேலும் மேலும் அவவின் கைவண்ணம் காண ஆவல்\nகுழந்தைகளை ஊக்குவைக்கும்போது, அவர்கள் சிந்திக்க அதிக வாய்ப்பு கிடைக்கிறது. அர்த்தமான ஓவியம் (பிள்ளையார் சுழி போட்டுத்தான் ஒரு வேலையை செய்கிறோம்) அழகு.\nஅதை சரியாக முறையில் பயன்படுத்திய நேர்த்தி அருமை திரு வெங்கட் நாகராஜ் அவர்களே.\nஅறிமுக படுத்திய புதுவை வேலு அவர்களுக்கு நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/exit/?linkid=5363&redirect=1", "date_download": "2018-12-17T10:09:24Z", "digest": "sha1:N3BYCWHMJ5LRIWPGA5SUWXTOQO3NRXQ4", "length": 3231, "nlines": 40, "source_domain": "tamilthiratti.com", "title": "Exit - Tamil Thiratti", "raw_content": "\nபயன்படுத்தப்பட்ட பைக்களை சர்டிபிகேட் உடன் விற்பனை செய்கிறது டூகாட்டி\nரூ. 52,000 விலையில் அறிமுகமானது 2019 யமஹா சாலுடோ RX 110, சாலுடோ 125 யுபிஎஸ்\n2019 சுசூகி ஹயபுச GSX1300R புக்கிங்கை தொடங்கியது\n2019 முதல் ரூ.40,000 வரை விலையை உயர்த்துகிறது டாட்டா மோட்டார்\nரூ. 12.99 லட்ச விலையில் அறிமுகமானது ஃபோர்ஸ் கூர்க்கா எக்ஸ்ட்ரீம் 2.2\nடிரைவர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்க் தகவல்\nபசு + பணமதிப்பிழப்பு = வெற்றிகரமான தோல்வி\nஎந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் விபரம் பற்றிய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\nவரும் டிசம்பர் 14ல் தொடங்குகிறது நிசான் கிக்ஸ் எஸ்யூவி புக்கிங்\nஅறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம்\nஆண்டு இறுதியில் கார் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள்…\nதொடங்கியது இந்தியன் FTR 1200 புக்கிங்; விலை ரூ.14.99 லட்சம் முதல் துவக்கம்\nதமிழ்நாட்டில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஅறிமுகமானது ஹோண்டா எக்ஸ்-பிளேட் ஏபிஎஸ்; விலை ரூ. 87,776\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbnurse.com/2014/11/blog-post_80.html", "date_download": "2018-12-17T11:03:44Z", "digest": "sha1:RNXTAO4CGPGEGBQJ6J3VDANDRYLOVDH6", "length": 10113, "nlines": 192, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: மாவட்ட தோறும் கூட்ட நடவடிக்கை", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nமாவட்ட தோறும் கூட்ட நடவடிக்கை\nமாண்புமிகு மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் கருணையாலும், மாண்புமிகு நல்வாழ்வு துறை அமைச்சர், சுகாதார துறை உயர்அதிகாரிகளின் சிறப்பான செயல்பாடுகளாலும், தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கத்தின் முயற்சியாலும் 2009 பேட்சில் 89 பேருக்கு பணி நிரந்தரம் கிடைத்துள்ளது.\nஅடுத்து உள்ளவர்கள் பணி நிரந்தரம் பெற நாம் உழைக்க வேண்டும்\nகீழ்கண்ட மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்திட புதுக்கோட்டை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.\nமேலும் இனி வருங்காலங்களில் இணையவழி சேவைகள் முற்றிலும் நிறுத்தப்படும். ரெகுலர் தொடர்பான தகவல்கள் நமது சங்க கூட்டங்களில் மட்டுமே தெரிவிக்கப்படும்.\nஎனவே அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் கூட்டங்களுக்கான தகவல்கல் இங்கு தரப்பட்டு உள்ளன.\nஇடம் முனிசிபாலிட்டி பார்க் விழுப்புரம்\nதொடர்புக்கு உமாபதி 98940 11050\nகூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள தீர்மானங்கள்:-\n1. உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர் அட்டை வழங்குதல் தொடர்பாக\n2. நிரந்தர பணி பெறுவதற்கான உயர் அதிகாரிகள் மற்றும் அரசிடம் செய்த கோரிக்கைகள் பற்றி தெரிவிக்கப்படும்\nகூட்டங்களில் கீழே காணப்படும் மாவட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nகூட்டம் நடைபெறும் இடம் மற்றும் மற்ற விவரங்கள் விரைவில் தெரிவிக்கபடும்\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nஅப்பாயின்மென்ட் ஆர்டர் - 2009 பேட்ச் - 11/11/2014\n540 செவிலிய பணி இடங்கள் தோற்றுவிப்பு\nசர்வீஸ் பர்டிகுலர்ஸ் விடுபட்ட சகோதரசகோதரிகளின் பெ...\nமாவட்ட தோறும் கூட்ட நடவடிக்கை\n89 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் இனிதே முடிந்தது\nசெவிலிய சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள்:\nதமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கத���தின்...\n2009 பேட்ச் முதல் 70 செவிலியர்களுக்கு பணி நிரந்தர ...\nபணி நிரந்தர ஆணை-நேற்று கவுன்சிலிங் இன்று ஆணை நன்றி...\n2009 - முதல் 100 சகோதரசகோதரிகளின் தரவரிசை பட்டியல்...\n2008 பேட்ச் - 2009 பணியில் இணைந்த முதல் 100 பேருக்...\nரத்த தான முகாம்-வாருங்கள் கைகோருங்கள் நம்மை பற்றி ...\nசுகாதார துறை அமைச்சர் தலைமையில்-தொகுப்பூதிய செவிலி...\nNCD & CEMONC -செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு அரசு ஆண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sharonrose.org.in/index.php?option=com_content&view=article&id=127&catid=28&tmpl=component&Itemid=119&ml=1", "date_download": "2018-12-17T10:19:50Z", "digest": "sha1:7N77DDAO2YGS2WDUJ4YOFSLMN6JXPDSF", "length": 3900, "nlines": 38, "source_domain": "www.sharonrose.org.in", "title": "Psalms 121 - 150 - sharonrose.org.in", "raw_content": "சங்கீதம் 121 முதல் 150 வரை\nசங்கீதம் 121 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 122 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 123 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 124 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 125 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 126 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 127 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 128 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 129 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 130 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 131 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 132 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 133 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 134 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 135 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 136 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 137 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 138 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 139 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 140 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 141 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 142 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 143 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 144 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 145 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 146 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 147 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 148 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 149 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\nசங்கீதம் 150 - பரிசுத்த வேதாகமம் - பழைய ஏற்பாடு (BSI)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/imaikka-nodikal-tamilnadu-collection/", "date_download": "2018-12-17T10:27:59Z", "digest": "sha1:EI5BJPPIHF6YE3JT6FWZLNC3C3SO4KVK", "length": 7695, "nlines": 121, "source_domain": "www.tamil360newz.com", "title": "வசூலில் பட்டையை கிளப்பும் \"இமைக்கா நொடிகள்\" தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கொடியா.? - tamil360newz", "raw_content": "\nHome News வசூலில் பட்டையை கிளப்பும் “இமைக்கா நொடிகள்” தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கொடியா.\nவசூலில் பட்டையை கிளப்பும் “இமைக்கா நொடிகள்” தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கொடியா.\nவசூலில் பட்டையை கிளப்பும் “இமைக்கா நொடிகள்” தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கொடியா.\nநயன்தாரா நடித்து ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குனரான அஜய் ஞானமுத்து இயக்கியிருந்த படம் இமைக்கா நொடிகள். இந்தி நடிகர் அனுராக் காஷ்யாப், அதர்வா, ராசி கன்னா போன்றோர் நடித்திருந்த இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.\nவித்தியாசமான கதைக்களத்தால் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்த இப்படம் வசூலிலும் நல்ல தொகையினை ஈட்டியிருந்தது.\nஆகஸ்ட் 30ம் தேதி ரிலீஸாகியிருந்த இப்படம் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 20 கோடிக்கும் மேலாக வருவாயை பெற்றுள்ளது. படம் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருப்பதால் இந்த தொகை அதிகமாகும் என்றே கூறப்படுகிறது\nPrevious articleஅஜித் படத்தின் அடுத்த யார் மியூசிக் யார் டைரக்டர் மாஸ் தகவல் இதோ .\nNext articleபெட்ரோல் விலை ரூ.55, டீசல் விலை ரூ.50: மத்திய அமைச்சர் அறிவிப்பு\nவிஸ்வாசம் படத்திற்கு நான் பாடலை எழுதி இருந்தால் இதைதான் எழுதிருப்பேன். தப்பெல்லாம் தப்பே இல்லை அஸ்மின் அஜித்துக்கு எழுதிய மாஸ் வரிகள்.\nவெளியே ஆர்டர் கொடுத்து சாப்பிடுபவர்களா நீங்கள்… இந்த முகம்சுழிக்கும் செயலைப் பாருங்க\n சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமனம்.. ஹைகோர்ட் அதிரடி\nகஜா புயல் நிவாரணத்துக்காக சன் தொலைக்காட்சி குழு எவ்வளவு நிதி கொடுத்துள்ளார்கள் தெரியுமா\nலிப்டில் மாணவி முன்பு இளஞர் செய்த மோசமான செயல்.. விடுதி காப்பாளரின் பதிலால் அதிர்ச்சியடைந்த மாணவிகள்\nஇரண்டு நாட்களில் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்த “தி லயன் கிங்” ட்ரைலர்.\nகோயம்பேடு-விமான நிலையம் மெட்ரோ ரயில் திடீர் நிறுத்த��்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லட்சங்களை அள்ளிகொடுத்த விக்ரம்.\nசென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை.\nநிர்பையா சம்பவம் “டெல்லி பஸ்” டிரெய்லர்\n அஜித் மிஸ் செய்த திரைப்படம்.\nமாதவனின் ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nவிஸ்வாசம் படத்திற்கு நான் பாடலை எழுதி இருந்தால் இதைதான் எழுதிருப்பேன். தப்பெல்லாம் தப்பே இல்லை அஸ்மின் அஜித்துக்கு எழுதிய மாஸ் வரிகள்.\nவிஜயின் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் முருகதாஸ் அதிரடி.\nவிஜய் சேதுபதியின் சீதக்காதி படத்திலிருந்து 2 நிமிட வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/top-5-tv-channel-list-in-india/", "date_download": "2018-12-17T10:28:28Z", "digest": "sha1:EM2FJ2D6JXXACOCBT2FASVXEIWMHUEPX", "length": 6100, "nlines": 107, "source_domain": "www.tamil360newz.com", "title": "டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் டிவி சானல் இதுதான்! காணாமல் போன பிரபல சானல் - லிஸ்ட் இதோ - tamil360newz", "raw_content": "\nHome India டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் டிவி சானல் இதுதான் காணாமல் போன பிரபல சானல் –...\nடி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் டிவி சானல் இதுதான் காணாமல் போன பிரபல சானல் – லிஸ்ட் இதோ\nடி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் டிவி சானல் இதுதான் காணாமல் போன பிரபல சானல் – லிஸ்ட் இதோ\nடிவி சானல்கள் மத்தியில் இப்போதெல்லாம் கடும் போட்டி நிலவுகிறது. காரணம் டி.ஆர்.பி ரேட்டிங்கில் இடம் பிடிக்க தான். புதுப்புது சீரியல்கள், வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள் என கடும் போட்டி தான்.\nஇதில், சன் தொலைக்காட்சி, விஜய், ஜீ தமிழ் என பல சானல்கள் இந்த போட்டியில் உள்ளது. அவர்கள் ஒன்று செய்தால் பதிலுக்கு நாங்களும் செய்வோம் என போட்டி வலுக்கிறது.\nஇந்நிலையில் சானல்களுக்கான BARC அமைப்பு 48 வது வாரத்திற்கான டாப் 10 லிஸ்டை வெளியிட்டுள்ளது. இதில் தேசியளவில் சன் தொலைக்காட்சி மட்டுமே முதலிடத்தில் உள்ளே. விஜய் சானலை காணவில்லை.\nமேலும் தமிழ் சானல்களுக்கான டாப் 5 லிஸ்டில் மற்ற சானல்கள் இடம் பெற்றுள்ளன.\nPrevious articleஉலக அளவில் கலக்கும் அஜித்… மிரண்டுபோன ஜெர்மன்\nNext articleவிஸ்வாசம் சேட்டிலைட் உரிமையை வளைத்துப் போட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனம். அப்போ ப்ரோமோஷன் தாறுமாறு தான்\nஉலகிலேயே மிகப்பெரிய சிலைக்காக 3000 ��ோடி ரூபாய் செலவு செய்த மோடி\nராஜா ராணி சீரியல் செம்பாவை வைத்துக்கொண்டே இப்படி இரட்டை அர்த்தத்தில் பேசுவதா தெறிச்சு ஓடிய நிகழ்ச்சி தொகுப்பாளர்\nஅஜித் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் பிரபல இயக்குனரின் மகள்.\nநிர்பையா சம்பவம் “டெல்லி பஸ்” டிரெய்லர்\n அஜித் மிஸ் செய்த திரைப்படம்.\nமாதவனின் ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nவிஸ்வாசம் படத்திற்கு நான் பாடலை எழுதி இருந்தால் இதைதான் எழுதிருப்பேன். தப்பெல்லாம் தப்பே இல்லை அஸ்மின் அஜித்துக்கு எழுதிய மாஸ் வரிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/175-212657", "date_download": "2018-12-17T09:16:35Z", "digest": "sha1:2YZS44YTTJEK52EOMNSKVXYYGTRXJVOZ", "length": 7040, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மகாசோன் பலகாயவின் ஒலிவாங்கி சிக்கியது", "raw_content": "2018 டிசெம்பர் 17, திங்கட்கிழமை\nமகாசோன் பலகாயவின் ஒலிவாங்கி சிக்கியது\nஇனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் பேரில், பிரதான சந்தேகநபர்கள் 10 பேர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.\nபொலிஸ் தலைமையகத்தில் நேற்று (13) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த அவர், அவர்கள் அனைவரும் கடந்த 7ஆம் திகதியன்றே கைதுசெய்யப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.\nஅவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள், கெங்கல்ல, கிம்புல்கொட, தம்புள்ளை, பங்கதெனிய, சிலாபம், ரஜவெல, பலாங்கொட மற்றும் முருத்தலாவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களெனவும், இவர்களுள் பாடசாலை மாணவர்கள் இருவரும் உள்ளடங்குகின்றனரெனவும் அவர் தெரிவித்தார்.\nகைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபர்களுள் முக்கியமானவரான விதான பதிரனகே அமித் ஜீவ வீரசிங்கவிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய, கண்டி- நத்தரம்பொத்தயில் உள்ள அவரது அலுவலகம், நேற்று (13) அதிகாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இதன்போது இன வன்முறைகளைக் தூண்டக்\nகூ​டிய பதாதைகள், சுவரொட்டிகள், கையேடுகள் உள்ளிட்ட 1,000க்கும் அதிகமானவை கைப்பற்றப்பட்டன எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.\n“எனவே, கைப்பற்றப்பட்ட பொருட்கள், சந்தேகநபர்களது அலைபேசி உரையாடல்கள் என்பனவற்றை ஆ​ராய விசேட தொழில்நுட்ப நிபுணர்களின் உதவிகள் பெறப்பட்டுள்ளன” எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.\nமகாசோன் பலகாயவின் ஒலிவாங்கி சிக்கியது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=11064", "date_download": "2018-12-17T10:43:06Z", "digest": "sha1:ZZSOH4HA5EDWWMG4EID3EFPHHWLKUGGD", "length": 9878, "nlines": 73, "source_domain": "www.writerpara.com", "title": "ஒரு பிரார்த்தனை | பாரா", "raw_content": "\nநண்பர்களுக்குக் குடியரசு தின வாழ்த்துகள்.\nபிரிவினை சக்திகளின் பிடியில் விழுந்துகொண்டிருக்கும் தமிழ் சமூகத்தின் ஒரு பகுதியினர்மீது பரிவும் பரிதாபமும் எழுகிறது. அவர்களைச் சிந்திக்கவிடாமல் போலி அறச்சீற்ற உணர்வால் தாக்கிக்கொண்டிருக்கும் வெற்றுக் கும்பலைக் காலம் களையெடுக்கும்.\nஇந்த தேசம் எனக்கு என்ன செய்தது என்று கேட்கிற சுதந்தரத்தைக்கூட இந்த தேசத்தின் ஜனநாயகம்தான் வழங்கியிருக்கிறது என்பதை நினைவுகூர்கிறேன்.\nகுறைகள் இல்லாமல் இல்லை. அவற்றின் மீதான வருத்தங்களும் கோபங்களும் இல்லாமலில்லை. அக்கோபம் தேசத்தின்மீதான நேசத்தின் வெளிப்பாடாக இருக்கவேண்டும். மகிழ்ச்சிக்குரிய ஒரு தினத்தைக் கறுப்பு தினமாக அறிவிப்பதும் பரப்புவதும் அருவருப்பான செயல். மிக நிச்சயமாக நான் அதனை வெறுக்கிறேன்.\nமொழியை முன்வைத்துச் செய்யப்படும் மோசமான பிரிவினை அரசியலின் பிடியில் சிக்கிச் சீரழியாமல் இம்மண்ணைக் காக்க எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகிறேன்.\nஅரசியல், குடியரசு, சமூகம், தீவிரவாதம், தேர்தல்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nயதி – புதிய நாவல்\nபொன்னான வாக்கு – 40\nகன்சர்வேடிவ் பார்ப்பன ஹிந்துத்துவ வலது சாரி திராவிட துவேஷி ஆணாதிக்கவாதி\nபினாக்கிள் புக்ஸ் பதிப்பக அறிமுக வ��ழா\nயதி முன்னுரை – தேர்வானவர் அறிவிப்பு\nயதி – வாசகர் பார்வை 20 [அரங்கப்பெருமாள் கோவிந்தசாமி]\nயதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]\nமெகா சீரியல்களை யார் பார்க்கிறார்கள்\nயதி – வாசகர் பார்வை 18 [இரா. ஶ்ரீதரன்]\nயதி – முன்பதிவு – சலுகை விலை அறிவிப்பு\nயதி – வாசகர் பார்வை 17 [சி.ஜே. ஆனந்தகுமார்]\nயதி – வாசகர் பார்வை 16 [Ms Fairy]\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=493", "date_download": "2018-12-17T09:19:27Z", "digest": "sha1:X6W3BNTTY2UAQPBGQBXLXICZYV4NNU3C", "length": 10907, "nlines": 93, "source_domain": "www.writerpara.com", "title": "முக்கிய அறிவிப்பு : சில மாற்றங்கள் | பாரா", "raw_content": "\nமுக்கிய அறிவிப்பு : சில மாற்றங்கள்\n* இந்தத் தளம் சமீப காலமாக அடிக்கடி சந்தித்துவரும் சில தொழில்நுட்பப் பிரச்னைகள் காரணமாகச் சில மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\n* இனி www.writerpara.net என்கிற இத்தளத்தின் உரல் www.writerpara.com/paper/ என்று இருக்கும்.\n* சில காலம் வரை www.writerpara.net என்கிற உரலும் வேலை செய்யும். அதாவது, புதிய இணையத்தள முகவரிக்கு இது உங்களை அழைத்துச் செல்லும்.\n* இதனை முன்னிட்டு இத்தளத்தில் எழுதப்படுகிற கட்டுரைகளுக்கான RSS Feed மாறியுள்ளது. புதிய RSS Feed பின்வருமாறு :\nFeed Readerகளில் வாசிக்கும் நண்பர்கள் இந்தப் புதிய முகவரியைக் குறித்துக்கொள்ள வேண்டுகிறோம்.\n* இனி வரும் நாள்களில் பெரிய அளவில் பிரச்னைகள் இருக்காது என்று நம்புகிறோம். வாசக நண்பர்களின் ஆதரவை அன்புடன் எதிர்பார்க்கிறோம்.\n* நேற்று வாசகர்கள் யாரேனும் கமெண்ட் எழுதி, அது பிரசுரமாகாதிருப்பின், தயவுசெய்து அவற்றை மீண்டும் எழுதும்படி கேட்டுக்கொள்கிறோம். தளம் நேற்று பராமரிப்பில் இருந்தபடியால் சில வாசகர் கருத்துகள் இடம்பெறத் தவறியிருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கிறோம்.\nஅறிவிப்பு, தொழில்நுட்பம்\tஅறிவிப்பு, தொழில்நுட்பம்\nஇது போல் ஒவ்வொரு நேரமும் செய்தியோடையை மாற்றாமலிருக்க feedburner போன்ற சேவைகளை பயன்படுத்தலாம்\np=467 நான் கூறியதை மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன் 🙂 🙂 🙂\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nயதி – புதிய நாவல்\nதேர்தல் 2009 – என்ன சொல்கிறது\nபொன்னான வாக்கு – 14\nகாகிதப் படகில் சாகசப் பயணம்\nபினாக்கிள் புக்ஸ் பதிப்பக அறிமுக விழா\nயதி முன்னுரை – தேர்வானவர் அறிவிப்பு\nயதி – வாசகர் பார்வை 20 [அரங்கப்பெருமாள் கோவிந்தசாமி]\nயதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]\nமெகா சீரியல்களை யார் பார்க்கிறார்கள்\nயதி – வாசகர் பார்வை 18 [இரா. ஶ்ரீதரன்]\nயதி – முன்பதிவு – சலுகை விலை அறிவிப்பு\nயதி – வாசகர் பார்வை 17 [சி.ஜே. ஆனந்தகுமார்]\nயதி – வாசகர் பார்வை 16 [Ms Fairy]\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை ��ிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ttv-dinakaran-in-his-home-meets-with-supporting-mlas/", "date_download": "2018-12-17T11:13:14Z", "digest": "sha1:CA6JUEGQCIEV2EPDLKOVZVZ6XJAUNBNV", "length": 12135, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் டிடிவி தினகரன தீடீர் ஆலோசனை! - ttv-dinakaran-in-his-home-meets-with-supporting-mlas", "raw_content": "\nசீக்கியர்களுக்கு எதிரான கலவரம் : காங்கிரஸின் முக்கியத் தலைவருக்கு ஆயுள் தண்டனை\n6 மாதம் ஸ்டெர்லைட் ஆலை மூடி இருந்ததில் ரூ.1500 கோடி இழப்பு : சிஇஓ ராம்நாத் பேட்டி\nஆதரவு எம்எல்ஏ-க்களுடன் டிடிவி தினகரன் தீடீர் ஆலோசனை\nபரபரப்பான அரசியல் சூழலில் டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தினார்.\nசென்னை அடையாரில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் வைத்து இந்த ஆலோசனை நடைபெற்றது. இந்த சந்திப்பில் 7-எம்எல்ஏ-க்கள் கலந்து கொண்டதாக தகவல் தெரிவிக்கின்றன.\nநேற்று டிடிவி தினரகன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 30-க்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினர். அப்போது டிடிவி தினகரனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என எம்எல்ஏ-க்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது. மேலும், டிடிவி தினரனுக்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே, குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு அளிக்க முடியும் என எம்எல்ஏ-க்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏ-க்களுடம் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெங்களூர் சிறைக்கு சென்ற வருமான வரித்துறையினர்: விசாரணையில் என்ன சொல்ல போகிறார் சசிகலா\nஇளவரசிக்கு 15 நாட்கள் பரோல்\nகணவர் நடராசன் இறுதிச்சடங்கு: சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா\nகணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சசிகலா பரோலில் வருகிறார்.\nடிசம்பர் 4ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டார்\nடிடிவி தினகரன் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார்\n2ஜி வழக்கு தீர்ப்பு: கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கிருஷ்ணபிரியா\nசொகுசு கார் மோசடி வழக்கு: சசிகலா கணவர் நடராஜனுக்கு ஜாமீன்\n‘சின்னம்மா’ பாசத்தில் இருக்கிறாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்\nமாட்டிறைச்சி தடைக்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம்\nமணிரத்னம் கைவண்ணத்தில் பொன்னியின் செல்வன்… ராஜ ராஜ சோழனா சியான் விக்ரம்\nஇயக்குநர் மணிரத்னம் இயக்க இருக்கும் பொன்னியின் செல்வன் கதை கரு படத்தில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் செக்க சிவந்த வானம் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதில் அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண்விஜய், சிம்பு, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மணிரத்னம் படத்தில் நடிகர் விக்ரம் இதற்கடுத்து ‘பொன்னியின் செல்வன்’ நூலை மையமாக வைத்து, மணிரத்னம் புதிய படத்தை இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இது அவரது நெடுங்கால […]\nகடாரம் கொண்டான்: கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் கமிட்மென்ட் எப்படி\nKadaram Kondan: அரசியலைப்போல் சினிமாவிலும் நிரந்த பகைவர்கள் இல்லை என்னும் கூற்றை நிரூபித்துள்ளது கடாரம் கொண்டான்.\n6 மாதம் ஸ்டெர்லைட் ஆலை மூடி இருந்ததில் ரூ.1500 கோடி இழப்பு : சிஇஓ ராம்நாத் பேட்டி\nவிஜய் போலவே சர்ச்சையில் சிக்கிய அமலா பால்…\n‘அப்பா’… மீனாவின் ஒரே வார்த்தையில் உலகை மறந்த ராதாகிருஷ்ணன்\n41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை நோக்கி படையெடுக்கும் 30 பெண்கள்.. கேரளாவில் அடுத்தக்கட்ட பரபரப்பு\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவரம் : காங்கிரஸின் முக்கியத் தலைவருக்கு ஆயுள் தண்டனை\n6 மாதம் ஸ்டெர்லைட் ஆலை மூடி இருந்ததில் ரூ.1500 கோடி இழப்பு : சிஇஓ ராம்நாத் பேட்டி\nவிஜய் போலவே சர்ச்சையில் சிக்கிய அமலா பால்…\nகிறிஸ்துமஸ் இரவில் அதிகரிக்கும் ஹார்ட் அட்டாக்ஸ் ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்\nஉலகின் முதல் ஃபோல்டபிள் ( foldable ) போனை அறிமுகம் செய்கிறது சாம்சங்\nஜாம் ஜாம்னு நடந்த சாய்னா நேவால் திருமண ரிசப்ஷன்… புகைப்படம் தொகுப்பு\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nசீக்கியர்களுக்கு எதிரான கலவரம் : காங்கிரஸின் முக்கியத் தலைவருக்கு ஆயுள் தண்டனை\n6 மாதம் ஸ்டெர்லைட் ஆலை மூடி இருந்ததில் ரூ.1500 கோடி இழப்பு : சிஇஓ ராம்நாத் பேட்டி\nவிஜய் போலவே சர்ச்சையில் சிக்கிய அமலா பால்…\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urakkacholven.wordpress.com/2017/10/14/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-17T09:20:39Z", "digest": "sha1:IUJ2BVJ2ZVDVJLPX4PZFSQM6FI7YABWV", "length": 22187, "nlines": 175, "source_domain": "urakkacholven.wordpress.com", "title": "ஒரு சிறுமியின் மரணம் | உரக்கச் சொல்வேன்", "raw_content": "\nஎங்கோ நடக்கும் மரணங்களைக் குறித்து ஆவேசமாகப் பொங்கும் மனம் விரைவில் வேறு செயல்களில் ஈடுபட்டுவிடுகிறது. அருகில் நிகழும் மரணம் விளைவிக்கும் குற்றவுணர்வு எத்தனை திசைதிருப்பல்களுக்குப் பின்னும் அகல மறுக்கிறது.\nஇவ்வாரம், பத்தாவது படிக்கும் மாணவியான நித்யா எங்கள் கிராமத்தில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாள். பள்ளியில் ஆசிரியர் அடித்திருக்கிறார் என்பதுதான் ஊரில் பேச்சு. பத்து நாட்களுக்கு முன்பே மருத்துவமனையில் கைக்காயத்துக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டதாகக்கூட கூறுகிறார்கள். சரியாகப் படிக்காததால், ஆசிரியர் பெற்றோரை அழைத்துவரச் சொல்லிக் கட்டாயப் படுத்தியிருக்கிறார். கூலி வேலை செய்யும் பெற்றோர் வேலைப் பளுவாலோ, அறியாமையாலோ அசட்டையாலோ பள்ளிக்குச் செல்லாமலே இருந்திருக்கின்றனர். ஆசிரியர் தொடர்ந்து கண்டித்தும் எச்சரித்தும் வந்திருக்கிறார். அந்த நாளில், பள்ளிக்குக் கிளம்பி விட்டு, தலைசீவி, பேருந்துக்குக் காசு வாங்கிவிட்டு, பையை வீட்டிலேயே விட்டுவிட்டு அந்தக் கிணற்றில் விழுந்திருக்கிறாள். புதர் மண்டி, அது நாள் வரையில் வற்றிக் கிடந்த கிணற்றில் இந்த வாரம் தான் ஆழ்குழாய்க்குழியிலிருந்து நீர் நிரப்பியிருக்கிறார்கள். அந்த தோட்டத்துக்குச் செல்வதைக் கூட நாங்கள் குடியிருக்கும் தோட்டத்தில் வேலை செய்பவர் பார்த்திருக்கிறார். காலைக் கடன்களுக்காகச் செல்லலாம் என்று நினைத்து ஏதும் கேட்காமல் இருந்திருக்கிறார். பெற்றோர் ரேசன் கடை வரிசையில் நின்றிருந்துவிட்டு, அவளது பையையும் செருப்பையும் வீட்டில் பார்த்ததால், மகளைக் காணோம் என்று எல்லா இடங்களிலுல் தேடியிருக்கிறார்கள். எதேச்சையாக அந்தக் கிணற்றில் எட்டிப் பார்த்த யாருக்கோ பள்ளிச் சீருடை தெரிந்திருக்கிறது. பின் ஊரே கூடிவிட்டிருக்கிறது.\nஇது எதுவும் தெரியாமல் நாங்கள் ஊரைவிட்டுத் தள்ளியிருக்கும் எங்கள் தோப்பில் இருந்தோம். மாலை அந்தச் சிறுமியின் பிணம் அடக்கம் செய்யப்படும் போதுதான் செய்தி கேள்விப்பட்டு வந்து சேர்ந்தோம்.\n‘நாங்களா இருந்திருந்தா வாத்தியாரத் தூக்கிட்டுவந்து வெட்டிப்போட்டிருப்போம்,’ என்கிறார்கள் சில மலையாளிகள்.\n‘படிப்பு வரலைன்னா வாத்தியார் அடிக்காம என்ன பண்ணுவாங்க அதுக்காக இந்தப் பொண்ணு இப்படிப் பண்றதா அதுக்காக இந்தப் பொண்ணு இப்படிப் பண்றதா\n‘யாரைச் சொல்லி என்ன பண்றது இவங்க அப்பா அம்மா ஸ்கூலுக்குப் போயிருக்கணுமில்ல இவங்க அப்பா அம்மா ஸ்கூலுக்குப் போயிருக்கணுமில்ல போறதுக்குப் பயந்திட்டு இதுக பாட்டுக்கு வீட்டிலையோ உக்காந்துட்டா என்ன செய்யறது போறதுக்குப் பயந்திட்டு இதுக பாட்டுக்கு வீட்டிலையோ உக்காந்துட்டா என்ன செய்யறது\n‘ஒண்ணும் இல்லாதவங்கங்கிறாதால ஒண்ணும் செய்யாம விட்டுட்டாங்க. வசதியான குடும்பமா இருந்திருந்தா பெரியா ரகளை ஆயிருக்கும்.’\n‘இதுவே எஸ்.சி. பொண்ணா இருந்திருந்தா சும்மா விட்டிருக்க மாட்டாங்க. நடந்திருக்கிறதே வேற.’\nஎத்தனையோ பேச்சுகள். மரணத்தை நோக்கித்தள்ளும் அளவிற்குப் பள்ளியில் ஏதோ நடந்திருக்கிறது. குழந்தையைக் குறைகூறுவதில் நியாயமில்லை. பெற்றோரைக் குறை சொல்வதிலும் பயனில்லை. நித்யா அமைதியான பெண் என்றும் பயந்த சுபாவம் என்றுமே எல்லாரும் கூறக்கேட்கிறேன். நித்யாவின் அண்ணனும் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு பெட்ரோல் பங்கில் வேலை செய்துகொண்டிருக்கிறான்.\nகாவல்துறை விசாரணையில், ஆசிரியர் கண்டித்திருக்கிறார்/அறிவுறுத்தியிருக்கிறார் என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார்கள் போலும். அடுத்த நாள் செய்தித்தாள்களில் அவ்வாறே வந்தது.\nஅடுத்த நடவடிக்கை குறித்து நான் உரையாட முனைந்தபோது, பெற்றோரும் ஊர்ப்பெரியவர்களும் இதைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை.\nஆசிரியருக்குத் தண்டனை வாங்கித்தந்தாக வேண்டும் என்பதில் ஏனோ எனக்கும் பெரிய வெறி இல்லை. தண்டனைகளில் எனக்குப் பெரிய நம்பிக்கை இல்லை என்பதால் இருக்கலாம். மனமாற்றம் தான் இங்கு அவசியம். இது ஒருவரிடமுள்ள பிரச்சனையல்ல. இன்றும் பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகளை அடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பல பெற்றோர்களே அடிப்பதை ஊக்குவிக்கிறார்கள். பத்தாம் வகுப்புத் தேர்வில் நல்ல முடிவுகள் வரவேண்டும் என்கிற அழுத்தம் இன்று அரசுப் பள்ளிகளையும் நெருக்கத்தொடங்கிவிட்டது. நன்றாகப் படிக்காத குழந்தைகள், முன்பே வடிகட்டப்பட்டிருக்கவேண்டும் என்று ஆசிரியர்கள் நம்புகிறார்கள். அவர்களைப் பெரும் சுமையாகக் கருதுகிறார்கள்.\nஎனக்கு நானே என்னென்னவோ சால்சாப்புகளைச் சொல்லிக்கொள்கிறேன்.\nஇது இன்னொரு குழந்தைக்கு மறுபடி நேர்ந்துவிடக்கூடாது. எவரும் தட்டிக்கேட்க மாட்டார்கள் என்கிற எண்ணம் ஆசிரியர்களுக்கு வந்துவிடக்கூடாது.\nஅடுத்த வாரம் இன்னொரு நண்பருடன் அந்தப் பள்ளிக்குச் செல்ல இருக்கிறேன். ஆசிரியர்களோடு கலந்துரையாடல், கவுன்சலிங் என்று என்னால் இயன்ற செயல்களைச் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொள்ள முனையவிருக்கிறேன்.\nஎங்கள் தோட்டம் இக்கிராமத்தில் இருந்தாலும், இதுவரை பக்கத்து க��ராமத்தில்தான் குடியிருந்தோம். இதே கிராமத்துக்குக் குடிபெயர்ந்து ஒன்றரை மாதங்கள்தான் ஆகின்றன. குழந்தைகளோடு கூடுவதற்கு இங்கு இடம் அமையாததால், இன்னும் பயிலகம் தொடங்கவில்லை. குழந்தைகளோடு பணியாற்றத் தொடங்கவில்லை. ஒருவேளை இந்தத் தாமதத்தைத் தவிர்த்திருந்தால், இந்த மரணத்தைக்கூடத் தவிர்த்திருக்க முடியுமோ என்னவோ என் தெளிவின்மையும் போதாமைகளும் பெரும் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகின்றன.\nஎங்கள் வீட்டுச் சன்னல்களிலிருந்து பார்த்தால் அந்தக் கிணறு இருக்கும் இடம் தெரிகிறது. அங்கு கிணறு இருப்பதை இதுநாள்வரை நாங்கள் அறியவில்லை. நித்யாவை நாங்கள் சந்தித்ததில்லை. ஆனால், அவள் அந்தக் கிணற்றினை நோக்கிப் பதுங்கிச் சென்று, புதர்களில் சரிந்து விழுந்தபோது நாங்கள் நூறடி தொலைவில் தான் இருந்திருக்கிறோம். அங்கு பார்வை திரும்பியிருந்தால், அவளைக் கண்டிருக்கக்கூடும். அவள் அலறியிருந்தால் கேட்டிருக்கக்கூடும். எங்கள் தோட்டத்துக்குச் செல்லும் வழியில்தான் அவளுக்கு எழுப்பப்பட்ட மண் சமாதி, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. அந்தச் சமாதி இனிவரும் மழையில் தரையோடு சமனாகிவிடும். என் மனம் ஒருபோதும் சமாதனமாகப் போவதில்லை.\nஒவ்வொரு முறை ஒரு குழந்தையை நோக்கிக் கையை உயர்த்தும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனது கைகளில் கொலைக்கயிறு இருக்கக்கூடும் என்கிற உணர்வு எழட்டும். அவர்கள் உதிர்க்கும் வசைச் சொற்கள், கொடுக்கும் தண்டனைகள் உயிரைக் குடிக்கக்கூடும் என்பதை உணரட்டும். அன்பை மட்டுமே விதையுங்கள். கல்வி, மதிப்பெண்கள், உங்கள் ஊதியம் எல்லாமே இரண்டாம்பட்சம். நித்யா தேர்வில் தோல்வியடைந்திருந்தால் அடைந்திருக்கட்டுமே. மரணம் எல்லாவற்றையும் அர்த்தமற்றதாக்குகிறது. கல்வி, கல்விமுறை, குழந்தைகள் குறித்து நமது பார்வைகளில், புரிதல்களில் பெருமாற்றங்கள் வந்தாகவேண்டும் – இன்னொரு அனிதாவையோ நித்யாவையோ இழப்பதற்குமுன்.\nOne Response to ஒரு சிறுமியின் மரணம்\n4:31 பிப இல் ஒக்ரோபர் 14, 2017\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதிருக்குறள் வலைப்பூ – என் ஆங்கில மொழிபெயர்ப்பு\nFacebook : திருக்குறள் – ஆங்கிலத்தில்\nஒரு கவிதை – சில கவிஞர்கள்\nலேலி லாங் சோல்ஜர் கவிதைகள்\nஒரு குட்டி அர்���ன் நக்சல்\nகாவல்துறை, ராணுவம் – இரு சிறுகதைகள்\nதன்னோய்க்குத் தானே மருந்து – எம்.கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி\nஒரு கவிதை - சில கவிஞர்கள் #பாரதி #உமர்கய்யாம் #கவிமணி #கண்ணதாசன் urakkacholven.wordpress.com/2018/11/20/%e0… 3 weeks ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-40492577", "date_download": "2018-12-17T11:27:18Z", "digest": "sha1:5WNSXAUX4DTNIV7YE7S2E2MRQPT4ABFZ", "length": 12580, "nlines": 134, "source_domain": "www.bbc.com", "title": "கோடநாடு எஸ்டேட்: ஐந்தாவது மர்ம மரணம் - BBC News தமிழ்", "raw_content": "\nகோடநாடு எஸ்டேட்: ஐந்தாவது மர்ம மரணம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption கோடநாடு எஸ்டேட்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அந்த எஸ்டேட் தொடர்பான மரணங்களில் இது ஐந்தாவது மரணமாகும்.\nஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட், நீலகிரி மலையில் அமைந்திருக்கிறது. சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் பரந்துகிடக்கும் இந்த தோட்டத்தில், ஜெயலலிதா பல மாதங்கள் வந்து ஓய்வெடுப்பது வழக்கம்.\nImage caption கோடநாடு எஸ்டேட்\nஇங்கு சுமார் 4,500 சதுர அடியில் பிரம்மாண்டமான பங்களாவும் கோடநாடு தேயிலை தொழிற்சாலையும் அமைந்துள்ளன. தோட்டம், தொழிற்சாலை ஆகியவற்றில் மொத்தமாக சுமார் 600 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.\nஇந்த எஸ்டேட் அலுவலகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கோத்தகிரி கெங்கரை கிராமத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞரான தினேஷ் என்பவர் வேலை பார்த்துவந்தார். இந்த நிலையில், நேற்று மதியம் சுயநினைவில்லாத நிலையில், கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு தினேஷ் கொண்டுவரப்பட்டார்.\nஅவரைப் பரிசோதித்ததில், தூக்கிலிட்டு இறந்துபோனது தெரியவந்தது. இதற்குப் பிறகு காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.\nதொடரும் மர்ம மரணங்கள்: மு.க.ஸ்டாலின் கேள்வி\nகோடநாடு கொலை வழக்கில் தேடப்பட்டவர் விபத்தில் மரணம்\nஅனுமதிக்கப்பட்டபோது ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்தார்: மருத்துவ அறிக்கை தகவல்\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கோரி ஓ.பி.எஸ். உண்ணாவிரதம்\nதினேஷ் குமாருக்கு கண்ணில் பிரச்சனைகள் இருந்தத நிலையில் அதற்காக கடந்த மாதம் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர், சிலநாட்கள் முன்பாகத்தான் பணி���்குத் திரும்பியிருந்தார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇந்நிலையில், தனது வீட்டில் அவர் தூக்கிட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.\nகடந்த ஏப்ரல் 24ஆம் தேதியன்று, கோடநாடு பங்களாவில் காவலாளியாகப் பணிபுரிந்துவந்த ஓம் பகதூர் முகமூடி கும்பல் ஒன்றால் அடித்துக்கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளியான கிருஷ்ணபகதூர் படுகாயமடைந்தார்.\nஇந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்டு தேடப்பட்டுவந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் ஏப்ரல் 29ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.\nஅதே நாள் இரவில், இந்த வழக்கில் தேடப்பட்ட கோயம்புத்தூரைச் சேர்ந்த சயான் என்பவர், தன் மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது கேரள மாநிலம் பாலக்காட்டில் ஏற்பட்ட விபத்தில் சிக்கினார். அவரது மனைவியும் குழந்தையும் இந்த விபத்தில் மரணமடைந்தனர்.\nImage caption கோடநாடு எஸ்டேட்\nகோடநாடு காவலாளி கொலை வழக்கில் தற்போது சயான் உட்பட பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தற்போது விசாரணை நடந்துவருகிறது.\nஇந்நிலையில்தான், கோடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்துவந்த தினேஷ் இறந்து போயுள்ளார்.\nதினேஷின் மரணத்திற்கும் கோடநாடு கொலைக்கும் சம்பந்தமில்லையென காவல்துறை தெரிவித்திருக்கிறது.\nகதிராமங்கலம் பற்றி எரிவது ஏன்\nவிமானத்தில் `குண்டுப்பெண்' என தொல்லை கொடுத்தவரை வறுத்தெடுத்த மாடல் அழகி\nவடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை\nதென் சீனக்கடலில் அமெரிக்க போர்க் கப்பல்: போர் விமானம், கப்பலை அனுப்பி சீனா பதிலடி\n''திருமண நாளில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டேன்''\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அ���ுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B3/", "date_download": "2018-12-17T10:11:39Z", "digest": "sha1:IZQH4Y4STMCYKPAJ62IHQWXKML6ACNUM", "length": 10952, "nlines": 277, "source_domain": "www.tntj.net", "title": "பேர்ணாம்பட் கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்பேர்ணாம்பட் கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\nபேர்ணாம்பட் கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் கிளையில் ரமளான் இரவு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 17/08/2010 முதல் நடைபெற்றது. இதில் ஏராளானமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.\nபேர்ணாம்பட் கிளையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nகுமரி மாவட்டம் மாதவலாயம் பகுதியில் TNTJ வின் புதிய கிளை\nஇதர சேவைகள் – வேலூர்\nஅவசர இரத்த தான உதவி\nஅவசர இரத்த தான உதவி – வேலூர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/133272-airtel-india-coo-ajai-puri-explains-about-their-future-plans.html", "date_download": "2018-12-17T10:52:20Z", "digest": "sha1:XWMSXMM3LVSTHT7KYNLWB74MKLVGAM5W", "length": 31376, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "``ஜியோ பாதித்ததா, 5ஜி எப்போது, தமிழகத் திட்டங்கள்!\" - ஏர்டெல் சி.ஓ.ஓ அஜய் பூரி #VikatanExclusive | airtel india COO ajai puri explains about their future plans", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:27 (07/08/2018)\n``ஜியோ பாதித்ததா, 5ஜி எப்போது, தமிழகத் திட்டங்கள்\" - ஏர்டெல் சி.ஓ.ஓ அஜய் பூரி #VikatanExclusive\n\"ஐந்து வருடங்கள் முன்பு வரைக்கும் வாய்ஸ் கால்கள்தான் முதன்மையான வருமானம்; ஆனால், இப்போது அது டேட்டாவாக மாறிவிட்டது. வாய்ஸ் மற்றும் டேட்டா மூலம் வரும் வருமானத்தை மொபைல் பிசினஸ் என்போம். பிராட்பேண்ட், டி.டி.ஹெச் போன்றவை மூலம் வருபவற்றை நான் மொபைல் பிசினஸ் என்போம். தற்போது மொபைல் பிசினஸ் அளவுக்கு, இந்த நான் மொபைல் பிசினஸ் சேவைகளும் வருமானம் தரத்தொடங்கியிருக்கின்றன.\"\nஜியோ இந்திய டெலிகாம் சந்தையில் கால்வைத்து இரண்டா���்டுகள்தாம் ஆகின்றன். அதற்குள்ளாகவே இங்கே ஏகப்பட்ட மாற்றங்கள். முன்பு இருந்ததைவிடவும், டெலிகாம் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துவிட்டாலும், வணிகரீதியாக மிகக்கடுமையான போட்டியைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன தற்போதைய நிறுவனங்கள். ஆனால், இவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் தனக்கான இடத்தை அப்படியே தக்கவைத்திருக்கிறது ஏர்டெல். தமிழகத்தில் ஏர்செல் நிறுவனம் முழுமையாகத் தன் சேவையை நிறுத்தியபோது, பெரும்பாலான வாடிக்கையாளர்களை இழுத்துக்கொண்டதும் ஏர்டெல்தான். இந்நிலையில் இந்தியா முழுவதும் ஏர்டெல் வாடிக்கையாளரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் `டிஜிட்டல் ஏர்டெல் 3.0' என்ற இலக்குடன் பயணித்துக்கொண்டிருக்கிறது இந்நிறுவனம். இன்றைய டெலிகாம் துறையின் சூழலையும், ஏர்டெல்லின் எதிர்காலத் திட்டங்களையும் குறித்துப் பேசுவதற்காக அந்நிறுவனத்தின் சி.ஓ.ஓ. அஜய் பூரியிடம் பேசினோம்.\n``டெலிகாம் நிறுவனங்களைப் பொறுத்தவரை இந்திய டெலிகாம் சந்தை எப்படியிருக்கிறது\n``மிகக்கடுமையான போட்டி நிறைந்த சூழல் இங்கே நிலவுகிறது. 4G-யைப் பொறுத்தவரைக்கும் முன்பு இருந்ததைவிடவும் தற்போது போட்டி அதிகரித்துவிட்டது. வாடிக்கையாளர்களின் பயன்பாடும், எண்ணிக்கையும்தான் இதற்குக் காரணம். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது இந்திய டெலிகாம் துறை, தற்போது வேறொரு தளத்துக்குச் சென்றுவிட்டது. இவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் எங்களுடைய வாடிக்கையாளர்களை அப்படியே தக்கவைத்திருக்கிறோம். ஏர்டெல் பங்குகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அந்த வகையில் இந்தச் சூழ்நிலையை நாங்கள் சரியாகக் கையாண்டிருக்கிறோம் என நம்புகிறோம்.\"\n``கட்டண விகிதங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைத் தாண்டி, ஏர்டெல் இந்தப் போட்டியை எப்படி எதிர்கொள்ளப்போகிறது\n``இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியில் பங்கேற்கும் விதமாகச் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே Airtel Digital 2.0 என்ற திட்டத்தைச் செயல்படுத்தினோம். ஏர்டெல் டிவி, வின்க் மியூசிக், மை ஏர்டெல் ஆப் போன்ற முயற்சிகள் அனைத்தும் அதன்கீழ்தான் நடந்தன. தற்போது Airtel Digital 3.0 என்ற இலக்கை நோக்கிச் செயல்படப்போகிறோம். ஏர்டெல்லின் அனைத்துச் சேவைகளையும் ஒருங்கிணைக்கப்போகும் ஏர்டெல் ஹோம், பிராட்பேண்ட், டி.டி.ஹெச��� சேவைகள், பேமென்ட் பேங்க் போன்ற சேவைகளை விரிவுபடுத்தவிருக்கிறோம். அடுத்தடுத்த ஆண்டுகளில் மொபைல் சேவைகளைத் தாண்டி, இவையனைத்தும் செயல்படும். ஏற்கெனவே இருக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இன்னும் நிறைய சேவைகளைப் பெறுவார்கள். இதுதவிர தொழில்நுட்ப ரீதியிலும் காலத்திற்கேற்ப அப்டேட் செய்துகொண்டே இருக்கிறோம். எனவே, நம்பர் ஒன் இடத்தை எதிர்காலத்திலும் தக்கவைப்போம்.\"\nஅசத்திய பந்துவீச்சாளர்கள்; சொதப்பிய டாப் ஆர்டர் - பெர்த் டெஸ்டில் திணறும் இந்தியா #AUSvIND\n`சட்டவிரோத சுரங்கத்தில் சிக்கிய 13 அப்பாவி தொழிலாளர்கள்’ - மேகாலயாவை உலுக்கிய கோர சம்பவம்\nஅதிகாரமிக்க பதவிகளில் இருக்கும் இவர்களுக்குள் இருக்கும் ஓர் ஒற்றுமை\n``ஜியோவின் வருகையை ஏர்டெல் எப்படிப் பார்க்கிறது\n``எந்தவொரு துறையாக இருந்தாலும், போட்டி இருந்தால் அதற்கு நல்லதுதான். ஜியோவையும் நாங்கள் அப்படித்தான் பார்க்கிறோம். ஜியோ வந்தபிறகு 4G-க்கான சந்தை விரிவடைந்திருக்கிறது. பி.எஸ்.என்.எல் தவிர்த்த மொபைல் ஆபரேட்டர்களின் எண்ணிக்கை மூன்றாகக் குறைந்திருக்கிறது. ஏர்டெல், ஜியோ, வோடஃபோன்-ஐடியா ஆகிய மூவர் மட்டும்தான் தற்போது இந்தத் துறையில் இருக்கிறோம். இந்தளவுக்குக் கடுமையான போட்டி இருந்தாலும், எங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் பெரியளவில் பாதிப்புகள் ஏதும் இல்லை. சமீபத்தில்தான் டெலினாரை வாங்கியிருக்கிறோம். அதன் வாடிக்கையாளர்கள் ஏர்டெல்லிடம்தான் உள்ளனர். ஏர்செல் தன்னுடைய சேவையை நிறுத்தியபோது, அதன் வாடிக்கையாளர்களில் 50 சதவிகிதம் பேர் ஏர்டெல் நெட்வொர்க்கைத் தேர்வு செய்துள்ளனர். புதிய நிறுவனங்கள் வந்தாலும், மக்களுக்கு ஏர்டெல் மீதுள்ள நம்பிக்கையைத்தான் இது காட்டுகிறது\"\n``தமிழகத்திற்கென ஏர்டெல் ஸ்பெஷல் திட்டங்கள் ஏதேனும் வைத்திருக்கிறதா\n``ஏர்டெல்லின் வருமானத்தில் தமிழகத்தின் பங்கு சுமார் 9 சதவிகிதம். கடந்த ஆண்டு மட்டும் மொத்த வருமானம் 3.5 சதவிகிதம் உயர்ந்தது. அதற்கு முதல் காரணம் ஏர்செல்லின் சரிவுதான். தற்போது தமிழகத்தில் மட்டும் எங்களுக்கு 2 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். 41,000 கிராமங்கள் மற்றும் 1,100 நகரங்களில் எங்களின் சேவை இயங்கிக்கொண்டிருக்கிறது. இவ்வளவு வாடிக்கையாளர்கள் இங்கே இருப்பதால், தொடர்ந்து எங்கள் முதலீட்��ை அதிகப்படுத்திக்கொண்டேதான் வருகிறோம். இங்கே முதன்முதலில் 4G சேவையைச் செயல்படுத்தியது ஏர்டெல்தான். நாளொன்றுக்கு 32 புதிய மொபைல் ஸ்டேஷன்கள் இங்கே நிறுவப்பட்டுவருகின்றன. இந்த வருடத்தில் மட்டும் சுமார் 12,000 மொபைல் பேஸ் ஸ்டேஷன்களை இங்கே நிறுவ திட்டமிட்டுள்ளோம்.\"\n``டெலிகாம் நிறுவனங்களுக்குப் புதிய வருமான வாய்ப்புகள் எப்படி இருக்கிறது\n\"ஐந்து வருடங்கள் முன்பு வரைக்கும் வாய்ஸ் கால்கள்தான் முதன்மையான வருமானம்; ஆனால், இப்போது அது டேட்டாவாக மாறிவிட்டது. வாய்ஸ் மற்றும் டேட்டா மூலம் வரும் வருமானத்தை மொபைல் பிசினஸ் என்போம். பிராட்பேண்ட், டி.டி.ஹெச் போன்றவை மூலம் வருபவற்றை நான் மொபைல் பிசினஸ் என்போம். தற்போது மொபைல் பிசினஸ் அளவுக்கு, இந்த நான் மொபைல் பிசினஸ் சேவைகளும் வருமானம் தரத்தொடங்கியிருக்கின்றன. உதாரணமாக ஏர்டெல் டி.டி.ஹெச் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுதவிர பல நிறுவனங்களுடன் B2B சேவைகளுக்காகக் கைகோத்துள்ளோம். அதிலிருந்தும் பெருமளவில் வருமானம் வருகிறது. வருங்காலத்தில் இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் எனப்படும் IoT டிவைஸ்களுடன் ஏர்டெல் சேவைகளைப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். இவையெல்லாம் வருங்காலத்தில் டேட்டா பிசினஸைத் தாண்டியும், வருமானம் ஈட்டித்தருபவை.\"\n``இன்னும் இரண்டு வருடங்களுக்குள் Airtel 5G-யை எதிர்பார்க்கலாமா\n``எத்தனை வருடம் ஆகும் என்பதை இப்போதே உறுதியாகக் கூறமுடியாது. ஆனால், 5G விஷயத்தில் ஏர்டெல் முன்னணியில் இருக்கிறது என்பதை மட்டும் உறுதியாகக் கூறமுடியும். ஏற்கெனவே ஏர்டெல் 5G-யின் சோதனை ஓட்டத்தை நடத்தி முடித்துவிட்டோம். இனி அதற்கான தரநிர்ணயம் செய்வது, அலைக்கற்றை ஒதுக்குவது என அரசின் பணிகள்தான் மிச்சமிருக்கின்றன. அவை விரைவில் முடிந்துவிட்டால் ஏர்டெல் 5G-யை விரைவில் எதிர்பார்க்கலாம்.\"\nஆதார் சர்ச்சை, ஒன்ப்ளஸ் புல்லட்ஸ் ரிவ்யூ, பை பை ஆண்ட்ராய்டு... ஆகஸ்ட் டெக் தமிழா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅசத்திய பந்துவீச்சாளர்கள்; சொதப்பிய டாப் ஆர்டர் - பெர்த் டெஸ்டில் திணறும் இந்தியா #AUSvIND\n`சட்டவிரோத சுரங்கத்தில் சிக்கிய 13 அப்பாவி தொழிலாளர்கள்’ - மேகாலயாவை உலுக்கிய கோர சம்பவம்\nஅதிகாரமிக்க பதவிகளில் இருக்கும் இவர்களுக்குள் இருக்கும் ஓர் ஒற்ற���மை\n`பேரப்பிள்ளைகளிடம் பேச முடியவில்லை’ - செல்போனை இழந்த மூதாட்டியை நெகிழவைத்த சூரி\n - பாம்பனில் தொடரும் இலங்கையின் அத்துமீறல்\n`விஜயபாஸ்கர் மட்டும் என்ன ஸ்பெஷலா’ - சிபிஐ வலைவிரிப்பின் பின்னணி\n`ஊருக்குள் மோசமான ஒருவர் வந்தால் 10 பேர் சேர்ந்து விரட்டுவோம்' கூட்டணிகுறித்து திருநாவுக்கரசர்\n” -அற்புதம்மாள் ஆதங்க பேட்டி\n`ஆஸ்திரேலியாவில் தொழிலதிபர்; இந்தியாவில் எம்.எல்.ஏ' - ராஜஸ்தான் ஊடகங்களை ஆக்கிரமித்த இளம் அரசியல் நட்சத்திரம்\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்\n''விலங்கு உருவத்திற்கு மாறி, எதிரிகளை அழிக்கலாம்... கதை நல்லாதான் இருக்கு\n``சிறையில் இருந்து வந்தும் திருந்தவில்லை” -அம்பத்தூரில் சிக்கிய `பாலியல்’\n`விஜயபாஸ்கர் மட்டும் என்ன ஸ்பெஷலா’ - சிபிஐ வலைவிரிப்பின் பின்னணி\nஅதிகாரமிக்க பதவிகளில் இருக்கும் இவர்களுக்குள் இருக்கும் ஓர் ஒற்றுமை\n`காரை கூட அவர்கள் மீட்டுக் கொடுக்கவில்லை’ - கலங்கிய காடுவெட்டி குரு குடும்\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828501.85/wet/CC-MAIN-20181217091227-20181217113227-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}