diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_0612.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_0612.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_0612.json.gz.jsonl" @@ -0,0 +1,276 @@ +{"url": "http://thenusdiary.blogspot.com/2016/02/", "date_download": "2018-12-13T08:48:41Z", "digest": "sha1:LUVPMXAVVG2IJ7BDKJ5OI352YK43T2DT", "length": 24085, "nlines": 391, "source_domain": "thenusdiary.blogspot.com", "title": "டைரிக் கிறுக்கல்கள்.: February 2016", "raw_content": "\nகுழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுதன், 24 பிப்ரவரி, 2016\nபிரிய விதைகளை என்னுள் தூவிய\n-- 85 ஆம் வருட டைரி.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:38 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 23 பிப்ரவரி, 2016\nபூக்கள் காய்களாகி, கனிகளாகி விதைகளாகி\nஇது அனுபவத்தின் வாழ்க்கை வரலாறு.\nஓ. அதற்கு நடந்து சென்று\n-- 85 ஆம் வருட டைரி\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:03 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 21 பிப்ரவரி, 2016\nபௌர்ணமி :- நான் விரும்பும் கவிஞன்.\nதமிழ்ப் பால் குடித்து வளர்ந்த காரணத்தால்.\n-- 84 ஆம் வருட டைரி.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:26 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n-- 85 ஆம் வருட டைரி.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 5:08 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 20 பிப்ரவரி, 2016\nஅமைதி ( அ ) விடை:-\nஅமைதி ( அ ) விடை:-\n-- 85 ஆம் வருட டைரி\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 6:22 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அமைதி ( அ ) விடை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடீச் பண்ணுகிறார்களா அன்றி டீஸ் செய்கிறாயா :)\n19. 6.85. அன்பிற்கினிய மதூ, நலம். நலமறிந்த மகிழ்வு. நாளும் நலங்களே விளையட்டும். முகமறியா நட்பாய் முகிழ்த்து, வேர்க்கால் பரப்...\nதிடீரென விழுந்த வார்த்தை அணுகுண்டால் நின்று போயிருக்கிறது நமது உரையாடல். சிதறிக்கிடக்கின்றன கட்டிடங்களைப் போல நமது உள்ளங்கள். எடுக...\nகோப்பை புதிது மதுவும் புதிது இதழ்கள்தான் அரை நூற்றாண்டுக்கானவை. உப்பும் எலுமிச்சையும் உராய்ந்து ருசிகூட்ட கலகலக்கிறது டகீலா. புளித்...\nஅவள் ராணியாயிருப்பது துயரமாயிருக்கிறது. நாய்க்குட்டியாய்ப் பிரகடனப் படுத்தியபின்னும் அவள் ராணித்தேனீபோல் நினைத்துக் கொள்கிறாள். கூடுகளை...\nகீறல்கள் நாவலில் வேதமணி வாத்தியார் பாத்திர உருவாக்கத்திற்கான நோக்கம் :-\nகீறல்கள் நாவலில் வேதமணி வாத்தியார் பாத்திர உருவாக்கத்திற்கான நோக்கம் :- முன்னுரை :- வேதமணி வாத்தியார் கீறல்கள் நாவலில் படைக்கப்பட்ட நோ...\nஉன் கடிதம் படிக்கையில் .. ( நட்பின் கவிதை. )\nஉன் கடிதம் படிக்கையில் .. ( நட்பின் கவிதை. ) ** உன் கடிதச் சேதியறிய தெருமுனை வரை நீளும்- என் விழிமுனைகள் \nகனவுகளின் ஊர்வலம் ( நட்பின் கவிதை )\nகனவுகளின் ஊர்வலம் ( நட்பின் கவிதை ) பகல் வெளியில் அகல் விளக்கேந்தி மனிதனைத் தேடிய அறிஞனைப் போல் முழுநிலா முற்றத்தில் புதியதொரு ச...\n1983 ஜூலையில் வைகறையின் முதற்பதிப்பில் வெளிவந்தது. கதவடைப்பு மேகங்கள் துப்பாக்கித் தூசிகளால் துளைக்கப்பட்ட போது சிகப்பு மழைகள் குப்ப...\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nபௌர்ணமி :- நான் விரும்பும் கவிஞன்.\nஅமைதி ( அ ) விடை:-\nஉடல் – ஆன்மா :-\nமழை அல்லது ஸ்வயங்கள் :-\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலை��்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகக் கவிதைகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=67477", "date_download": "2018-12-13T10:01:28Z", "digest": "sha1:IDNC76Z3EFXIPHHUWWIBH24RT3MD2DVB", "length": 6982, "nlines": 70, "source_domain": "www.supeedsam.com", "title": "ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தின் சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வார நிகழ்வு (படங்கள் இணைப்பு) | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தின் சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வார நிகழ்வு (படங்கள் இணைப்பு)\nஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தின் சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வார நிகழ்வு 08.10.2018 அன்று செங்கலடி சௌபாக்யா மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர் நல்லையா வில்வரத்னம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் நிகழ்வின் கதாநாயகர்களாக கலந்து சிறப்பித்ததுடன் அவர்களது பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந் மற்றும் சிறப்பு அதிதிகளாக உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன், உதவி பிரதேச செயலாளர் திருமதி.ந.முகுந்தன் ஆகியோரும் கௌரவ அதிதியாக வேள்ட் விஷன் நிறுவன திட்ட முகாமையாளர் ���ியோ யூட், சிறுவர் உரிமைகள் மற்றும் பெண்கள் அபிவிருத்திப் பிரிவுகளின் மாவட்ட இணைப்பாளர்கள், மாவட்ட முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.\nபிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திப் பிரிவும், சமூக சேவைகள் பிரிவும் இணைந்து நடாத்திய இந்நிகழ்விற்கான அனுசரணையினை வேள்ட் விஷன் நிறுவனம், முதியோர்களுக்கான தேசிய செயலகம் மற்றும் பிரதேச நலன் விரும்பிகளும் வழங்கியிருந்ததுடன் நிகழ்விற்காக அழைக்கப்பட்டிருந்த அனைத்து முதியோர்கள் மற்றும் சிறுவர்களுக்கும் பெறுமதிமிக்க பரிசுப் பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டது.\nPrevious articleதமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.வீ.ஆனந்தசங்கரி\nNext articleலுவன் சூறாவளியானது தற்போது தென்மேற்கு அராபியக் கடல் பிராந்தியத்திலிருந்துமேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்துகொண்டிருக்கிறது.\nதகவல் தொழில்நுட்பத்தினை மேலும் உள்ளீர்தலினால் அரச சேவைத் தரத்தை வினைத்திறனாக்கலாம்\nபாரிய விபத்து மோட்டார் வண்டியின் உரிமையாளர் மயிரிழையில் உயிர் தப்பினார்\nஏறாவூர்பற்றில் முனைப்பின் இரு வேலைத்திட்டங்கள்\nசேனையூர் அருள்மிகு வர்ணகுலப்பிள்ளையார் ஆலய தேர் உற்சவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/tn-govt-doctors-withdraw-their-strike-against-govt-76685.html", "date_download": "2018-12-13T08:16:07Z", "digest": "sha1:5QO6ENFUQ32KBE2HHCHNFHZSUKKIJAQE", "length": 9501, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு | TN Govt Doctors withdraw their strike against govt– News18 Tamil", "raw_content": "\nஅரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு\nபொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\n2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் வழங்க வணிகர்கள் வலியுறுத்தல்\nதேர்தல் தோல்வியால் விவசாயக்கடன் தள்ளுபடியா - மத்திய அமைச்சர் விளக்கம்\nமெட்ரோ ரயில்களை இயக்குகிறார்களா பயிற்சியற்ற ஊழியர்கள்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஅரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு\nகடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்று மருத்துவர்கள் சங்கத்தினர் குற��றம் சாட்டினர்.\nஉயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் வேண்டுகோளை ஏற்று அரசு மருத்துவர்கள் தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர்.\nஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 18,600 அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.\nமற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் தான் மருத்துவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படுவதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை எனவும் மருத்துவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.\nஇதையடுத்து, புறநோயாளிகளின் சிகிச்சையை நாளை முதல் முற்றிலுமாக நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. மருத்துவர்களின் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனு மீதான விசாரணையின் போது, நீதிபதிகளின் வேண்டுகோளை ஏற்று மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தனர். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பட்ட ஒருநபர் குழு என்ன நிலையில் உள்ளது அது தொடர்பாக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.\nவங்கிக் கணக்கை விட அம்சமான அஞ்சலக சேமிப்பு கணக்கு... ஆல் இன் ஆல் தகவல்கள்...\nகொண்டாட்டமும், கோலாகலகமாக நடந்த இஷா அம்பானியின் திருமணம்: கலர்ஃபுல் கேலரி\nஇஷா அம்பானியின் திருமணம்: ஜோடியாகக் கலந்துகொண்ட பிரபலங்கள்\nஆல் இன் ஆல் அரசியல் | டிசம்பர் 12\nவங்கிக் கணக்கை விட அம்சமான அஞ்சலக சேமிப்பு கணக்கு... ஆல் இன் ஆல் தகவல்கள்...\nபெர்த் மைதானம் யாருக்கு சாதகமாக இருக்கும்\nகொண்டாட்டமும், கோலாகலகமாக நடந்த இஷா அம்பானியின் திருமணம்: கலர்ஃபுல் கேலரி\nபெர்த் டெஸ்ட்: இந்திய அணியில் 3 முக்கிய வீரர்கள் நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/friends-movie-small-vijay/", "date_download": "2018-12-13T09:40:34Z", "digest": "sha1:A22CI2B2HEFBFRATOV6CMLXBBH5KVSLK", "length": 8978, "nlines": 135, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிரண்ட்ஸ் படத்தில் நடித்த குட்டி விஜய் இப்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா.! புகைப்படம் உள்ளே - Cinemapettai", "raw_content": "\nHome News பிரண்ட்ஸ் படத்தில் நடித்த குட்டி விஜய் இப்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா.\nபிரண்ட்ஸ் படத்தில் நடித்த குட��டி விஜய் இப்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா.\nவிஜய் நடித்து ஹிட் ஆனா படம் பிரண்ட்ஸ் இந்த படத்தில் சூர்யாவும் நடித்திருப்பார் இந்த படம மிகவும் காமெடி படமாக அமைந்தது இந்த படம் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த படமாக அமைந்தது.\nஇந்த படத்தை சித்திக் இயக்கினார் இந்த படத்தில் விஜய், சூர்யாவுடன் வடிவேலு, சார்லி ஆகியோரும் நடித்து அசத்தியிருப்பார் இந்த படத்தில் குட்டி விஜய்யாக நடித்திருப்பவர் பரத் ஜெயந்த். இவர் சீரியல், சினிமா என சுற்றி வந்தவர்.\nஅதிகம் படித்தவை: சாதனை மேல் சாதனை படைத்த 'தெறி' டீசர்\nஇவருக்கு சென்னை தான் பூர்வீகமாம் இவர் சில படத்தில் சிறுவனாக நடித்துள்ளார் தற்பொழுது இவர் விசுவல் கம்யூனிகேசன் எம்.பி.ஏ படித்த இளைஞராகிவிட்டார்.\nஅதிகம் படித்தவை: விவேகம்,மெர்சல்,தானா சேர்ந்த கூட்டம் ஆகிய மூன்று படங்களின் சாதனையை ஒரே நாளில் முறியடித்த பிரபலம்.\nஇவர் அஜய் ஞானமுத்து அதரவா நயன்தாரா நடிக்கும் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n ரஜினி, கமல் முடியாது என்றால் அடுத்ததாக இவரை வைத்து தான் எடுப்பேன் ஷங்கர் அதிரடி.\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கும் திருமணம் படத்தின் டீசர் இதோ.\n96 படத்தில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு காட்சி இதோ.\nஒட்டுமொத்த நடிகர்களையும் ஓரம் கட்டி விஜய் முதலிடம்.\nரஜினியுடன் தான் மோதுவோம் விஸ்வாசம் படக்குழு அதிரடி. பேட்ட படக்குழு கொடுத்த பதிலடி.\nலைக்ஸ் குவிக்குது கத்ரினா கைப் குத்தாட்டம் போடும் ஷாருக்கானின் ஜீரோ பட வீடியோ பாடல்.\nவிமல் போஸ்டரை கிழித்த பெண்கள். பதிலுக்கு விமல் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா- என்னா அடி யப்பா…\nவாவ்.. நடிகை அஞ்சலியா இது.\n24 மணி நேர சர்கார் சாதனையை 1 மணி நேரத்திற்குள் முறியடித்த விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல்.\nவைரலாகுது க்ராவிட்டி, டிக் டிக் டிக் பாணியில் உருவாகியுள்ள அண்டாரிக்ஷம் 9000 kmph தெலுங்கு பட ட்ரைலர்.\nமரணமாஸாக இருக்கும் பேட்ட டீசர் இதோ.\nசூப்பர்ஸ்டார் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள். ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இது.\nஆன்லையனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவரா நீங்கள். அப்போ இந்த முகம் சுழிக்கும் வீடியோவை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்.\nலைக்ஸ் குவிக்குது செக்க செவந்த வானம் படத்தின் “மழை குருவி” பாடலை இசையமைத்து பாடும் ரஹ்மானின் வீடியோ.\nஇதுவரை வெளியாகிய ட்ரைலர்களில் முதல் நாள் அதிக views கடந்த டாப் 10 ட்ரைலர் லிஸ்ட் இதொ. முதலிடம் எந்த ட்ரைலர் தெரியுமா.\nஹிப் ஹாப் ஆதியின் அசத்தல் முயற்சி. வெளியானது தமிழி ட்ரைலர். வாழ்த்துக்கள் தமிழா \nஇந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த சூப்பர் ஸ்டார்..\nஅடல்ட் காமெடியில் வெளிவந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ.\nகஞ்சா அடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா மோத்வாணி.\nமக்களின் மனம்கவர்ந்த பாடகர் கிராமத்து சாயலில் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/julie-doing-action-oviya-fans/", "date_download": "2018-12-13T08:47:51Z", "digest": "sha1:PF652YZZGHDSGKC5KB4KJ63LWNBCN3ZX", "length": 11068, "nlines": 138, "source_domain": "www.cinemapettai.com", "title": "அதிரடியில் இறங்கபோகும் ஜுலி.! அலறிக்கொண்டு ஓடப்பொகும் ஓவியா ஆர்மி.! - Cinemapettai", "raw_content": "\nHome News அதிரடியில் இறங்கபோகும் ஜுலி. அலறிக்கொண்டு ஓடப்பொகும் ஓவியா ஆர்மி.\n அலறிக்கொண்டு ஓடப்பொகும் ஓவியா ஆர்மி.\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜுலி. ஆனால் இதற்கு முன்பே இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் வீரத்தமிழச்சி என்ற அடைமொழியோடு தான் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பலர் மக்களிடம் பிரபலம் ஆனாலும், சிலர் நல்லவர்களாகவு, சிலர் கெட்டவர்களாகவும் பிரபலமாகியுள்ளனர். இதற்கு காரணம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர்கள் நடந்துக்கொண்ட விதம் தான்.\nஅந்த வகையில், நடிகை ஓவியா மக்கள் மனதில் மகாராணியாக இடம் பிடித்திருக்கிறார். அவரை நிகழ்ச்சியில் காயத்ரியுடன் சேர்ந்துக்கொண்டு கலாய்த்த ஜுலி, மக்களிடம் வில்லியாக பிரபலமாகியுள்ளார்.\nஅதிகம் படித்தவை: விஜய் டிவியை மிரட்டிய ஜூலி,பேசுன காசை கொடுங்க நான் போகணும் என்று ஆவேசம்..\nஇதற்கிடையே, சமூக வலைதளங்களில் ஓவியா ரசிகரகள் ஜுலியை வருத்தெடுப்பதோடு, பொது நிகழ்ச்சிகளில் பார்த்தால் கூட, அவரை அவமானப்படுத்தி விடுகிறார்கள். இப்படித்தான் கடந்த மாதம் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில், ஜுலியின் முகத்தில் ஓவியா ரசிகர்கள் கரியை பூசி அனுப்பினார்கள்.\nஇந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஜுலியை தொடர்புகொண்டு கேட்ட போது, தான் யாருக்கும் எந்தவித விளக்கமும், பேட்டியும் கொடுக்க மாட்டேன், என்று பந்தா காட்டியவர், யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை. நான் ரொம்ப பிஸியாக இருக்கிறேன், என்கிறார்.\nஅதிகம் படித்தவை: ஜூலிக்கும் பிரபல நடிகருக்கும் திருமணமா.\nஅப்படி என்ன பிஸி, என்று கேட்டால், கூடிய விரைவில் உங்களுக்கு தெரியும். நான் அமைதியாக இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இன்னும் கூடிய விரைவில் அதிரடியாக நான் களத்தில் இறங்குவேன், அப்போது ஓவியாவின் ஆர்மி என்னை பார்த்தாலே அளறும், என்று கூறுகிறார்.\nவிசாரித்ததில், ஜூலி படத்தில் ஹீரோயினாக நடிக்க முயற்சித்து வருவதாகவும், ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார், என்று கூறப்படுகிறது. அதே சமயம், அவர் சினிமாவில் நடிக்கப் போவதில்லை அரசியலில் இறங்கப் போகிறார், என்றும் கூறுகிறார்கள்.\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\nஅம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி. இப்படி ஒரு வரவேற்ப்பா . இப்படி ஒரு வரவேற்ப்பா .\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nமீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.\nமாநகரம் இயக்குனரின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது. அதுவும் இந்த முன்னணி நடிகர் தான் ஹீரோ.\n பிரபல நடிகை போட்ட ட்வீட் வச்சி செய்யும் தல ரசிகர்கள்.\n ரஜினி, கமல் முடியாது என்றால் அடுத்ததாக இவரை வைத்து தான் எடுப்பேன் ஷங்கர் அதிரடி.\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கும் திருமணம் படத்தின் டீசர் இதோ.\n96 படத்தில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு காட்சி இதோ.\nஒட்டுமொத்த நடிகர்களையும் ஓரம் கட்டி விஜய் முதலிடம்.\nரஜினியுடன் தான் மோதுவோம் விஸ்வாசம் படக்குழு அதிரடி. பேட்ட படக்குழு கொடுத்த பதிலடி.\nலைக்ஸ் குவிக்குது கத்ரினா கைப் குத்தாட்டம் போடும் ஷாருக்கானின் ஜீரோ பட வீடியோ பாடல்.\nவிமல் போஸ்டரை கிழித்த பெண்கள். பதிலுக்கு விமல் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா- என்னா அடி யப்பா…\nவாவ்.. நடிகை அஞ்சலியா இது.\n24 மணி நேர சர்கார் சாதனையை 1 மணி நேரத்திற்குள் முறியடித்த விஸ்வாசம் அடிச்சி தூக்க�� பாடல்.\nவைரலாகுது க்ராவிட்டி, டிக் டிக் டிக் பாணியில் உருவாகியுள்ள அண்டாரிக்ஷம் 9000 kmph தெலுங்கு பட ட்ரைலர்.\nமரணமாஸாக இருக்கும் பேட்ட டீசர் இதோ.\nசூப்பர்ஸ்டார் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள். ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இது.\nஆன்லையனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவரா நீங்கள். அப்போ இந்த முகம் சுழிக்கும் வீடியோவை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/category/timepass/poet/page/2/", "date_download": "2018-12-13T10:04:04Z", "digest": "sha1:VKIU3STREPZUGOABDBH746LKPT254XRA", "length": 11924, "nlines": 156, "source_domain": "keelakarai.com", "title": "கவிதைகள் | KEELAKARAI | Page 2 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்\nஐந்திணை மரபணு பூங்கா சேதங்களை சரி செய்ய கோரிக்கை\nஇந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு – கலெக்டெர்\nHome டைம் பாஸ் கவிதைகள்\n அதர்மத்தை வெட்டும்போது நீ கூர...\nபுத்தகம் கைகளில் குடையுடன் படிப்பின்பால் அக்கறையால் பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தை வேகம் நடையுடன் விடாமல் முயன்றால் விடியல் பாடத்தைப் படிக்கின்ற குழந்தைகளும் நமக்குத்தான் பாடம் சொல்லும் குட...\tRead more\nபுதியதோர் தமிழுலகம் புவியில் தோன்றும்\nபுதியதோர் தமிழுலகம் புவியில் தோன்றும் கி.மு.வில் ஆயிரத்து ஐந்நூறாம் ஆண்டதனில் சேமம் நாடியிங்கு நாடோடிக் கூட்டமொன்று மலைமொழிப் பேச்சுடனே நிலைதேடி வந்தார்கள் ஆரியராய் இம்மண்ணில் அடிவைத்த அந்ந...\tRead more\nகாகம் பறந்தது – சந்தானம் சுதாகர் கடன் கேட்பவர் கண்ணில் பட்டதும் உடன் நடைமாற்றும் ஓட்டம் எடுக்கும் பொருள் பார்த்துப் பொருந்தும் உறவுபோல் இருள்நிறம் இருக்கும் எண்ணம் பொன்னிறம் கொண்ட இனத்துடன்...\tRead more\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++ கண்மணி என் செய்வேன் பேதலிக்கும் என் நெஞ்சம்...\tRead more\nஎது கெடும் பாராத பயிரும் கெடும் பாசத்தினால் பிள்ளை கெடும் கேளாத கடனும் கெடும் கேட்கும்போது உறவு கெடும் தேடாத செல்வம் கெடும் தெகிட்டினால் விருந்து கெடும் ஓதாத கல்வி கெடும் ஒழுக்கமில்லா வாழ்வு...\tRead more\nதாயை விலக்கும் மகனை எண்ணி தாயும் வேதனை என் பாடல் வரிகளில். பாடல் மெட்டு: ” பொன்னை விரும்பும் பூமியிலே” என்னை விலக்கல் ஏன்மகனே உன்னை விரும்பும் தாயிவளே உதயம் ஆன பருவம் முதலாய் இதய...\tRead more\nதிருநெல்லை பதிகம் அரைமதி சூடிய அம்பல வாணன் […]\tRead more\n அன்புள்ள இறைவனே என்வேண்டுதல் கேட்டருள்வாய் வன்மை எனக்குஅருள்வாய் – நீ எண்ணும் முடிவை ஏற்பதற்கு பொறுத்தருள்வாய் என்னை நீ – நான் வருத்தும் பாவம்ஏதும் செய்திருப்பின் என...\tRead more\nஷாமினா பந்தல் =========================================ருத்ரா எல்லோரும் உட்கார்ந்து இருந்தார்கள் அந்த பந்தலின் அடியில். பந்தல் துணி அற்புத ஓவியங்களுடன் தையல்வேலை செய்யப்பட்டு அழகாய் இருந்தன....\tRead more\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ————————————— ஈமானில் ஒன்றிணைந்தோம் இஸ்லாத்தில் ஒன்றிணைந்தோம் தொழுகையில் ஒன்றிணைந்தோம் தோழமை உணர்வு கொண்டோம் எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம் வெளிநாடுகளில் வாழ்ந்தோ...\tRead more\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40605052", "date_download": "2018-12-13T08:06:35Z", "digest": "sha1:AIQCOXXYOIPLEOPGZWXFI33FWYRSEUG2", "length": 49264, "nlines": 789, "source_domain": "old.thinnai.com", "title": "காபா ( Gamma aminobutyric acid ) : ஸென்னும் தாவோவும் இணையும் புள்ளி ?-2 | திண்ணை", "raw_content": "\nகாபா ( Gamma aminobutyric acid ) : ஸென்னும் தாவோவும் இணையும் புள்ளி \nகாபா ( Gamma aminobutyric acid ) : ஸென்னும் தாவோவும் இணையும் புள்ளி \nபுலன்களின் உள்ளீடுகள் நம்மை தாக்குகையில் நியூரான்கள் தொடர்ச்சியாக மூலக்கூறுகளை உமிழ்ந்தபடி இருப்பவை. ஆனால் இந்த புலன்களின் தாக்கங்களை நம் நரம்புமண்டல செயலியக்கம் முழுமையாக அனுமதிப்பதில்லை. இல்லையெனில் நம் மூளை தொடர்ந்து அதீத இயக்க நிலையில் செயல்பட்டு நிலையழியும். அனைத்து புலன் உள்ளீடுகளுக்கும் ஒரே அளவில் செயல்படாமல் செயலியக்கத்தினை குறைப்பதில் காபாவின் பங்கு முக்கியமானது. இந்த காபா எனும் காமா அமினோ ப்யூட்ரிக் அமிலம், க்ளூடாமேட் எனும் செயலியக்கத்தை அதிகரிக்கும் வேதிப்பொருளிலிருந்து உருவாக்கப்படுவது பரிணாமத்தின் மற்றொரு அழகிய புன்னகையாகும். அல்லது மற்றொரு யின்-யாங்\nகாபா உமிழும் நியூரான்கள் மொத்த நியூரான்களில் 40 விழுக்காடு என்று பல ஆராய்ச்சியாளர்களும், நியூரானிய சந்திப்புக்களில் (synapses) 1/3 காபா உமிழும் தன்மைத்தவை என சிலரும் கணக்கிடுகின்றனர். பொதுவாக மனிதனுடனான மற்ற விலங்குகளிலும் வன்மைத்தன்மையான நடத்தையை கட்டுப்படுத்துதலில் காபா உமிழ் நியூரானிய சர்க்யூட்டுக்கள் முக்கிய இடத்தினை பெறுகின்றன. எலிகளில் நியூரானியக் குழுமங்களைக் கட்டுப்படுத்தும் நியூரானிய மையங்களில் டோபாமைன் நேரடியாக ஊசியேற்றப்படுகையில் உருவாகும் அதீத சுறுசுறுப்பான இயக்கம் காபா கொடுக்கப்படுகையில் மட்டுப்படுகிறது. மட்டுப்படுத்துவதில் மட்டுமின்றி அச்ச உணர்வினை நீக்குவதிலும் காபா பயன்படுகிறது. தாயற்ற குரங்குகளின் அடிப்படை அச்ச உணர்வுகளை நீங்குவதில் காபாவினைச் சுரக்க வைக்கும் வேதிமருந்துகள் பயன்படுகின்றன. குரங்கின உறுப்பினர்களாகிய மனித இனத்தின் நாகரிக அச்ச உணர்வுகளை தணிவிப்பதிலும் காபாவினைச் சுரக்க வைக்கும் வேதிப்பொருட்கள் பயன்படுகின்றன. பேசல் காங்கிலியா (Basal Ganglia) எனப்படும் செல் தொகுதிகள் தலாமஸின் இருமருங்கும் உள்ளன. இந்த செல் தொகுதிகளின் வேதி-கட்டமைவு டோபாமைன்-காபா அமைவாகும். அவை காலம் குறித்த நமது உணர்தலில் பெரும் பங்கு வகிக்கின்றன. டோபாமைன் குறைந்து காபா அதிகமாகிற போது காலம் குறித்த உணர்தல் உறைநிலை அடைகிறது. இத்தனை மன இயக்கங்களிலும் முக்கிய மூலக்கூறாக செயலாற்றும் காபா, அகப்பயிற்சிகளின் போது முக்கிய பங்குவகிக்கும் என்பது தெளிவு.\nஸென் பௌத்தத்தில் கென்ஷோ என்பது எனும் சாசுவதமான இரண்டற்ற தன்மையின் கணநேர தரிசனவீச்சு. இது விழிப்பு நிலையில் ஏற்படுவது. புற உலகுடன் ஏற்படும் ஒருமை நிலை. நொடிகளுக்கு மட்டுமே நீடிப்பதும் நினைவுகளில் இனிமையாக உறைவதுமான அனுபவம். பிரக்ஞையின் சாத்தியக்கூறுகளில் மாறுபட்ட நிலையொன்றின் இருப்பினைக் காட்டி மறையும் அனுபவம் கென்ஷோ (Kensho). கென்ஷோவின் போது மூளையின் இயங்கு நிலையில் மூளையின் உள்ளுணர்வு நிலைகள் அதி உச்சத்தை தொடுகின்��ன. அதே நேரத்தில் ‘நான்-எனது’ (ஆங்கிலத்தில் I-Me-Mine) எனும் அகங்கார மன அமைப்பு அழிகிறது. தானற்ற இந்நிலை அச்சத்தினை இழக்கிறது. இந்நிலையில் புற உலகு தன்னில் நீங்காத ஒருமையின் நீட்சியாக உணரப்படுகிறது. இது எவ்வாறு நிகழ்கிறதுமதுரை சொக்கப்ப நாயக்கன் தெரு 11-ஆம் எண் வீட்டில் 1896 ஆம் ஆண்டு வேங்கட ராமன் என்ற சிறுவன் இத்தகையதோர் ‘மரண’ நிலையை அனுபவித்ததும், பின்னர் தொடர்ந்து அகப்பயிற்சிகள் மூலம் என்றென்றும் சாசுவதமான சுயானந்த நிலையில் நிலைத்து பகவான் ரமண மகரிஷியாக பரிணமித்ததும் நமக்கு நினைவிருக்கலாம்.\nஅகப்பயிற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகையில் காபாவினால் ஏற்படும் அதே அடங்குத்தன்மை கொண்ட மாற்றங்கள் ஏற்படுவது பல ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. அதீத உட்கவனத்துடன் விளங்கும் அகப்பயிற்சிகளில் வேறுசில உள்ளீடுகளை காபா அடைத்துவிடுகிறது. உடலிலிருந்து கிடைக்கும் புலன் உள்ளீடுகள் நின்றுவிடுகின்றன. பரீட்டல் லோப் எனும் மூளையின் சிலபகுதிகளுக்கு புலனுணர்வுகள் செல்லுவதில்லை. ‘நானாக’ விளங்கிய புலனுணர்வு உள்ளீடுகள் அற்றுப்போகின்றன. இந்நிலையில் நனவுணர்வுடன் இருப்பவரின் நான் எவ்வாறு இருக்கும்\nமுப்பரிமாண வெளியில் நானிருப்பு அற்றுப்போகும். அதே நேரத்தில் பொதுவான புலனுணர்வுகள் மற்றோர் (‘கீழ்’) தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும். ஆக, இந்த அனுபவ நிலையில் இருப்பவர் சாதாரணமாக இயங்கிட முடியும். இந்நிலையின் நீட்சியான இயக்கநிலையே கென்ஷோவிலும் செயல்படுகிறது எனலாம். தலாமஸ் எனும் பகுதி புறப்புல உணர்வுகளிலிருந்து சுயத்தினை – நம் நனவுலக இயங்குதலின் ‘நான்’- உருவாக்குவதில் முக்கியபங்கு வகிக்கிறது. 1500 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் பரிணமித்த லிம்பிக் அமைவின் ஒரு பகுதியே தலாமஸ் ஆகும். லிம்பிக் அமைவின் பிற பகுதிகள், ஹைப்போ தலாமஸ், அமைக்தாலா, ப்ட்யூட்டரி சுரப்பி மற்றும் கைப்போகாம்பஸ் என்பவை ஆகும்.* ஆக தலாமஸின் உள்ளீடுகளினை காபா தடை செய்துவிடுகிறது. முப்பரிமாண வெளியில் இயங்கும் ‘நான்’ ஒருவிதத்தில் தற்காலிக மரணமடைகிறது என்று கூட கூறலாம். இந்த நானுடனான மன உருவாக்கங்கள் உதிர்கின்றன. விருப்பு வெறுப்புகள் அகல்கின்றன. இந்த நான் அற்ற நிலையில் புற உலகின் அனுபவம் இங்கு கிடைக்கிறது.** ஆனால் இவை சில நிமிடங்களே நிலைத்துள்ளன. ஸென் சாதகனைப் பொறுத்தவரையில் கென்ஷோ ஒரு வீச்சு. போலித்திரை அகன்று ஒளிவீசும் சுயத்தின் முகம் கண்ட தருணம். அதன் பின்னும் நீளும் அகப்பயிற்சிகள்.\nகென்ஷோ – சதோரி, பகவான் ரமணரின் மரண அனுபவம், அவற்றின் நரம்பியக்க இணைகள் நாம் கண்டோம். எனில் ஆன்மிக அனுபவங்கள் என்பவை மூலக்கூறுகள் நடத்தும் நடனத்தின் விளைவுதானா காரிய-காரணங்களின் அம்புகளுக்கு அப்பாலான இயக்கமே மூளையில் நடைபெறும் இயக்கங்கள். எவ்வாறு ஒரு குறிப்பிட்ட பிம்பத்தினை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு மூளையின் ‘உயர்’ பகுதிகளிலன்றி ‘கீழ்’ நிலை நியூரானிய இயக்கங்களிலேயே தொடங்குகிறது என்பதனை முன்பு கண்டோம். அகப்பயிற்சிகளிலும் இதே வித இயக்கச் செயல்பாடுகள் இருக்குமெனில் எங்கு தொடக்கம் எங்கு முடிவென கணித்திடலில் எவ்வித பொருள் இருக்கக்கூடும் காரிய-காரணங்களின் அம்புகளுக்கு அப்பாலான இயக்கமே மூளையில் நடைபெறும் இயக்கங்கள். எவ்வாறு ஒரு குறிப்பிட்ட பிம்பத்தினை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு மூளையின் ‘உயர்’ பகுதிகளிலன்றி ‘கீழ்’ நிலை நியூரானிய இயக்கங்களிலேயே தொடங்குகிறது என்பதனை முன்பு கண்டோம். அகப்பயிற்சிகளிலும் இதே வித இயக்கச் செயல்பாடுகள் இருக்குமெனில் எங்கு தொடக்கம் எங்கு முடிவென கணித்திடலில் எவ்வித பொருள் இருக்கக்கூடும் காபாவின் சுரப்பும், க்ளூடாமேட் உற்பத்தியும் தொடங்கிட, நின்றிட மூளையின் ‘உயர் கேந்திரத்திலிருந்து’ கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன என பழைய ‘தலைமை செயலக’ பார்வை கூறிடும். ஆனால், உடலெங்குமாக பரவிப் பரிணமித்து முகிழ்த்தெழுந்து முடிவில் ஆயிரமாயிரம் இதழ்கள் கொண்ட தாமரையாக மலர்ந்திடும் அனுபவத்தின் நரம்பியக்கம் இன்னமும் பல்லாயிரம் இயங்கியல் மர்மங்களை தம்முள் கொண்டுள்ளது.\nஇன்று ஆன்மிக அனுபவங்கள் அதற்கான தேடல்கள் அவற்றின் அக-புற உண்மைத்தன்மைகளை அறிதல் இத்தகைய அனுபவங்களின் நரம்பியல் மற்றும் பரிணாம காரணிகளை தேடுதல் ஆகியவை இணைந்து உருவாகியுள்ள புதிய புலம் Neurotheology-நியூரானியஇறையியல். தியான அனுபவங்களின் போது காபா உமிழும் நியூரானிய பகுதிகளின் ஒத்திசைவு இயக்கங்கள் (குறிப்பாக பேசல் காங்கிளியா) ஆராயப்படுவது, அக அனுபவங்களின் நியூரானிய-இணைகளை மேலும் அறிந்திட வழிவகுக்கும்.\n* (தலாமஸில் காபாவின் இயக்கநிலை என்பதற்கு ஒரு பரிணாம பின்புலமும் உள்ளது. பொதுவாக பாலூட்டிகளில் காபா செயல்பாடு பாலூட்டிகளல்லாத விலங்குகளைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாக உள்ளது.)\n**சுவாரசியமான விஷயமென்னவென்றால் இறைதூது அடிப்படையிலான அனுபவங்கள் -அச்சமூட்டும்படியாக கபிரியேல் போன்ற இறைதூதனின் இருப்பினை உணர்வது போன்றவை- பரிசோதனை சாலைகளில் மீள்-உருவாக்கப்பட்ட போது (உ-ம்: பெர்சிங்கர் பரிசோதனைகள்) இதே லிம்பிக் அமைவின் (Limbic system) ஒரு பகுதியான அமைக்தாலாவே இயக்க உச்சம் அடைந்ததென்பது கவனிக்கத்தக்கது. இந்திய-சீனவியலாளரும் அரசியல் விமர்சகருமான கொயன்ராட் எல்ஸ்டின், வஹீ எனும் இறையாவேச நிலையின் நரம்பியல் காரணிகள் குறித்த கட்டுரை நேசகுமாரால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.\nஇருவித சமய அனுபவங்களில் (தியான-யோக பயிற்சிகள் சார்ந்த இறை அனுபவங்கள், இறைதூது சமயங்களின் தீர்க்கதரிசிகளின் அனுபவங்கள்) நேரெதிர் அமைவுகளின் முகிழ்வெழுச்சி மூலக்கூற்றளவிலான இயக்கங்களிலிருந்தே மேலெழும்புகின்றன. ஆழமான நரம்பியல் ஆராய்ச்சிகளின் மூலம் இறை அனுபவங்கள் பகுத்தாயப்படுவது விரிவான அளவில் வரும் நாள்களில் சாத்தியமாகலாம்.\nஇன்று மிகவும் பரவலாக அறியப்படும் மன-இலகுவாக்கும் யோகா பயிற்சி முறைகளில் ஒன்று ஆழ்நிலை தியானம். இதனை பயில்பவர்களின் ப்ட்யூட்டரி ஹார்மோன் சுரப்பு மாற்றங்கள் காபாவினால் ஏற்படலாம் என்கிறது 2000 இல் வெளியான ஒரு ஆய்வுத்தாள்: (Elias AN, Guich S, Wilson AF., Ketosis with enhanced GABAergic tone promotes physiological changes in transcendental meditation. http://www.ncbi.nlm.nih.gov/entrez/query.fcgi\nதலாமஸில் காபாவின் செயல்பாட்டின் பரிணாமத்தன்மை குறித்த ஒரு ஆய்வுத்தாள்: http://www.cerebromente.org.br/n15/mente/evolution_intelligence.html\nஇக்கட்டுரை குறித்து: இக்கட்டுரை இரு வெவ்வேறு திசைகளில் உள்ள ஆராய்ச்சி பார்வைகளை உள்ளடக்கியது. ஒன்று நேர்கோட்டுத் தன்மையற்ற இயங்கியல் மூலம் மூளையின் இயக்கத்தினை ஆராய்வது. மற்றொன்று உன்னத அனுபவங்களில் ஒரு சில நரம்புகளிடையே இயங்கும் மூலக்கூறுகளின் முக்கியத்துவத்தை காண்பது. முந்தையது பெரும்பாலும் ஸ்காட் கெல்ஸோவின் ஆராய்ச்சியினை அடிப்படையாகக் கொண்டது. இக்கட்டுரையின் இப்பகுதியை எழுத தூண்டியது ஜான் மக்ரோனின் ‘Wild minds’ எனும் கட்டுரையாகும். 13-டிசம்பர் 1997 ‘New Scientist’ இல் வெளியான இக்கட்டுரையின் அடிப்படையிலேயே ‘காபா:…’ கட்ட��ரையின் முற்பகுதி பெருமளவு அமைக்கப்பட்டுள்ளது. பிற்பகுதி கொலராடோ பல்கலைக்கழகத்தின் நியூராலஜி பேராசிரியர் ஜேம்ஸ் ஆஸ்டின் எனும் ஸென் சாதகரின் ஆராய்ச்சியினை அடிப்படையாகக் கொண்டது. இந்த இரண்டிலும் பொது அம்சம் எதுவெனில், இயக்கவியல் தொடர்புகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஆகும். இத்தகையதோர் முன்னேற்றத்தினை கிரிகாரி பேட்ஸன் முன்னறிவித்திருந்தார் என்றே தோன்றுகிறது. குறிப்பாக கேப்ராவுடனான அவரது உரையாடல்களில். (‘Uncommon Wisdom’ (ப்ளமிங்கோ,1988) பக்.86-87.) கேப்ரா பின்னாட்களில் எழுதிய ‘Web of life’ இல் கெல்ஸோவின் பார்வையுடன் பெருமளவு இணக்கமுடைய வரேலா மற்றும் மத்துரானாவின் பிரக்ஞை குறித்த பார்வைகளை விளக்குகிறார். ப்ரிகோகைனின் சுயமுகிழ்த்தெழும் தன்மை கொண்ட அமைவுகள் என்பதும் இத்துடன் தொடர்புடையதே ஆகும். ஜேம்ஸ் ஆஸ்டினின் ‘Zen and Brain’ MITயால் வெளியிடப்பட்டதாகும் (1998). காபா மற்றும் கென்ஷோ குறித்து பக்.208-210 மற்றும் பக்.610 இல் காணவும். (தன்னுணர்வு/ப்ரக்ஞை) நிலைகள் மொட்டவிழும் இயல்பு கொண்டவையாகவும் மன-உடலியக்கவியல்கள் பரிணாமமடைவதாகவும் கூறுகிறார் ஆஸ்டின்.(பக்.450) இக்கட்டுரையில் காபா குறித்து கூறப்பட்டுள்ளவை அனைத்தும் இந்நூலின் அடிப்படையில் அமைந்தவையே ஆகும்.\nநேரெதிர் கூறுகளின் ஒருங்கிணைந்த தன்மை குறித்த கெல்ஸோவின் இணையதளம்: www.thecomplementarynature.com .\nஎடின்பரோ குறிப்புகள் – 14\nத னி ம ர ம் நாளை தோப்பாகும் – தொடர்கதை -1\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-19)\nபுலம் பெயர் வாழ்வு 8 – எனது தொலைக்காட்சி அனுபவங்களும் இன்னும் உணர்வுகளும்\nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பில் இருந்து – 1 – யோகத்துக்கு அப்பால்………..\nபெரியபுராணம் — 87 — திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 19\nசமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் 20 ஆண்டுகள் கடந்தும் கதிரியக்கம் -2\nசெயற்கை கருப்பை – ஒரு வரம் தாய்மார்களுக்கு\nகாபா ( Gamma aminobutyric acid ) : ஸென்னும் தாவோவும் இணையும் புள்ளி \nகடித இலக்கியம் – 3\nஎழுத்தாளர் சோமகாந்தனின் இழப்புத் தமிழ்கூறும் உலகிற்குப் பேரிழப்பு\nவளர்ந்த குதிரை – 2\nமனுஷ்ய புத்திரன் மலேசிய வருகை\nகற்புக் கனல் அன்னை மர்யம்\nகவிஞர் மனுஷ்ய புத்திரனின் மலேசியா- சிங்கப்பூர் பயணம்\nதொடரும் வெளிச்சம் – பளீரென்று\nகீதாஞ்சலி (71) உன்னோடு என் கலப்பு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nPrevious:20 ஆண்டுகள் கடந்தும் சமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் கதிரியக்கக் கசிவுகள்-1\nNext: கீதாஞ்சலி (71) உன்னோடு என் கலப்பு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஎடின்பரோ குறிப்புகள் – 14\nத னி ம ர ம் நாளை தோப்பாகும் – தொடர்கதை -1\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-19)\nபுலம் பெயர் வாழ்வு 8 – எனது தொலைக்காட்சி அனுபவங்களும் இன்னும் உணர்வுகளும்\nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பில் இருந்து – 1 – யோகத்துக்கு அப்பால்………..\nபெரியபுராணம் — 87 — திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 19\nசமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் 20 ஆண்டுகள் கடந்தும் கதிரியக்கம் -2\nசெயற்கை கருப்பை – ஒரு வரம் தாய்மார்களுக்கு\nகாபா ( Gamma aminobutyric acid ) : ஸென்னும் தாவோவும் இணையும் புள்ளி \nகடித இலக்கியம் – 3\nஎழுத்தாளர் சோமகாந்தனின் இழப்புத் தமிழ்கூறும் உலகிற்குப் பேரிழப்பு\nவளர்ந்த குதிரை – 2\nமனுஷ்ய புத்திரன் மலேசிய வருகை\nகற்புக் கனல் அன்னை மர்யம்\nகவிஞர் மனுஷ்ய புத்திரனின் மலேசியா- சிங்கப்பூர் பயணம்\nதொடரும் வெளிச்சம் – பளீரென்று\nகீதாஞ்சலி (71) உன்னோடு என் கலப்பு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/05/16/tasty-summer-mango-laddu/", "date_download": "2018-12-13T09:35:47Z", "digest": "sha1:EUIIP3FICUTZ75NNL7OOGTXAQRAKSGVU", "length": 43173, "nlines": 523, "source_domain": "tamilnews.com", "title": "tasty summer mango laddu,tamil food news,food news", "raw_content": "\nகோடை காலத்தில் அசத்தும் மாம்பழ லட்டு\nகோடை காலத்தில் அசத்தும் மாம்பழ லட்டு\nஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு பழங்கள் கிடைக்கும் காலமாக இருக்கும். ஆனால், இந்த வெயில் காலமானது மாம்பழத்திற்கான சீசனாக உள்ளது. மாம்பழம் கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கும்.\nமாம்பழத்தை வைத்து பொதுவாக ஐஸ் கிரீம் மற்றும் மாம்பழ ஷேக் செய்வார்கள். ஆனால் , நீங்கள் மாம்பழ லட்டு சாப்பிட்டதுண்டா இது தனி சுவை கொண்ட இனிப்பு வகையாகும். இதில் தேங்காய் மற்றும் மாம்பழ உள்ளதால் சுவை பிரமாதமாக இருக்கும்.\nவாருங்கள் இப்போது நாம் மாம்பழ லட்டு செய்வதற்கு தேவையானப் பொருட்களைப் பற்றியும், செய்யும் முறை பற்றியும் விர���வாக பார்ப்போம்…\nமாம்பழ கூழ் – 1/2 கப்\nசுண்டக் காய்ச்சிய பால் – 1/2 கப்\nதேங்காய் பவுடர் – 1 கப்\nஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்\nநட்ஸ் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)\nஇந்த மாம்பழ லட்டை செய்ய அடி கனமாக உள்ள பாத்திரத்தை உபயோகப்படுவது மிக சிறந்தது. அடுப்பில் அந்தப் பாத்திரத்தை வைத்து அதில் தேங்காய் பவுடரை போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும். அத்துடன் மாம்பழக் கூழை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.\n2. இந்த ரெசிபியை செய்ய அடி கனமாக உள்ள பாத்திரத்தை உபயோகப்படுவது மிக சிறந்தது. அடுப்பில் அந்தப் பாத்திரத்தை வைத்து அதில் தேங்காய் பவுடரை போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும். அத்துடன் மாம்பழக் கூழை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.\n3. இந்தக் கலவையுடன் சுண்டக் காய்ச்சிய பால் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து அனைத்தும் ஒன்று சேரும்படி கிளற வேண்டும். நல்ல பதத்தில் அதாவது சிறிது கெட்டியாக லட்டு பிடிக்க சரியான பத நிலைக்கு வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.\n4.இறக்கி வைத்த இந்தக் கலவை ஆறிய பின் சிறிது சிறிது உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். நெய் தடவிய ஒரு தட்டில் சிறிது தேங்காய் பவுடரை தூவிக் கொள்ளுங்கள். வேணுமென்றால் விருப்பத்திற்கு ஏற்ப கலர் சேர்த்துகொள்ளலலாம், அடுத்ததாக தூவி வைத்திருக்கும் தேங்காய் பவுடர் மீது செய்து வைத்த உருண்டைகளை உருட்டி எடுத்தால் சுவையான மாம்பழ லட்டு ரெடி…\nஇப்பொழுது இந்த சுவையான மாம்பழ லட்டை சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க பார்கலாம்.\n<<மேலும் பல சுவையான சமையல் குறிப்புகளுக்கு >>\nசத்தான பிரவுன் ரைஸ் சாலட்\nகாரமான சுவையான கொண்டைக்கடலை பிரட்டல்\nசலங்கை பணியாரம் செய்து சந்தோஷமாக சாப்பிடுங்க…\nதமிழகத்தில் இருந்து தாயகம் வந்த ஈழ அகதிகள் உள்ளிட்ட 6 பேர் கைது\nஐ.பி.எல். தொடரில் அதிக ஓட்டங்களை குவித்துள்ள வீரர் யார் : முழு விபரம் உள்ளே…\nசத்தான சுவையான பச்சைப்பயறு கட்லட்…\nநாவூறும் மலபார் முட்டை கறி\nபுதிய ஸ்டைல் நண்டு மசாலா கறி\nவித்தியாசமான வேர்க்கடலைப் பொடி மசாலா அப்பம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்��ுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளு���ன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அள��ில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தா�� கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nசத்தான சுவையான பச்சைப்பயறு கட்லட்…\nநாவூறும் மலபார் முட்டை கறி\nபுதிய ஸ்டைல் நண்டு மசாலா கறி\nவித்தியாசமான வேர்க்கடலைப் பொடி மசாலா அப்பம்\nஐ.பி.எல். தொடரில் அதிக ஓட்டங்களை குவித்துள்ள வீரர் யார் : முழு விபரம் உள்ளே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmani.blogspot.com/2008/09/35000.html", "date_download": "2018-12-13T08:18:22Z", "digest": "sha1:MXCOB4JYXHTFLFNXRMXZDEEMMGGXN47I", "length": 18615, "nlines": 178, "source_domain": "thamizmani.blogspot.com", "title": "தமிழ்மணி: 35000 பெண்களை குஜால் செய்த புரட்சிதலைவர் பிடல் கேஸ்ர்ரோ", "raw_content": "\n35000 பெண்களை குஜால் செய்த புரட்சிதலைவர் பிடல் கேஸ்ர்ரோ\nஇது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் கியூபாவின் கம்யூனிஸ அமைப்பை பார்த்தால் இது போன்ற உண்மைகள் இருந்தாலும் வெளியே வராது என்றுதான் தோன்றுகிறது.\nஇந்த கம்யூனிஸ நாடுகளில் அரசாங்கத்தை எதிர்த்தோ அல்லது முனகியோகூட பத்திரிக்கை சுதந்திரமாக நடத்தமுடியாது. அரசாங்கத்தில் இருப்பவர்கள் ஊழல் செய்கிறார்கள் என்று எழுதினால் உடனே உங்களை \"வர்க்க எதிரி\" என்று பெயர் சூட்டி சுட்டுத்தள்ளிவிடுவார்கள்.\nஅப்படிப்பட்ட சுதந்திரம் இருக்கும்போது, இது உண்மையாகவே இருந்தாலும் அது கியூப பத்திரிக்கையில் வெளிவராது என்பதே உண்மை.\nஆனாலும் கியுப அதிபர் பிடல் கேஸ்ர்ரோவுக்கு நான்கு திருமணங்கள் சட்டப்பூர்வமாக நடந்துள்ளன. இவரது ஒரு மகள் அமெரிக்காவில் இருக்கிறார். அந்த பெண்மணி கியுப அதிபர் பிடல் காஸ்ர்ர்ரோவின் கொள்கைகளை கடுமையாக எதிர்க்கிறார்.\nக்யூபாவில் ஏராளமான ஹோட்டல்கள் இப்படித்தான் இருக்கின்றன\nஇந்தியாவில் இதுவே நடந்தால் ஒழுக்க சீர்கேடு என்று தியாகு, அசுரன், மர்ருதையன் கும்பல் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு, புரட்சி வந்தால் எல்லோரும் ஒழுக்கசீலர்ர்களாக இருக்க நாங்கள் மட்டும் போலிட்பரோவில் குடியும் கூத்துமாக இருப்போம் என்று சொல்வார்கள்.\nபிடல் கேஸ்ர்ரோவாவது, தான் பெற்ற இன்பம், பெறுக கியூபா என்று இதாவது விடுகிறாரே என்று பாராட்டலாம் இல்லையா\nLabels: ஃபிடல் கேஸ்ர்ரோ, க்யூபா\nஅறுபதினாயிரம் மனைவியரைத் தேடி . . . . said...\nபிடல் பிரட்சி தலைவரை காக்க ஒரு விசிலடிச்சான் குஞ்சு இங்கே கமெண்டாக போட்டு தள்ளுகிறது.\n35000 பெண்களை குஜால் செய்த புரட்சிதலைவர் பிடல் கேஸ்ர்ரோ\"\nபிடல் பிரட்சி தலைவரை காக்க ஒரு விசிலடிச்சான் குஞ்சு இங்கே கமெண்டாக போட்டு தள்ளுகிறது.\n.:பிடல் ஓர் ஒப்பற்ற போராளி. வாழும் தலைவன். அவருடைய அந்தரங்க வாழ்க்கை குறித்த சான்றுகளற்ற தகவலை வெளியிட்டு அவர் புகழை சிறுமைப்படுத்த முனையவேண்டாம். மேலும் அது உண்மையாகவே இருப்பினும் அதை வெளிப்படுத்தும் முறை இதுவல்ல. கண்ணியமற்ற முறையில், கண்ணியமற்ற வார்த்தைகளில் தலைப்பு மற்றும் உள்ளடக்கத்தை எழுதியிருப்பது .:பிடலை மட்டுமல்ல பெண்களையும் இழிவு படுத்தும் செயலேயாகும். வீண் பரபரப்பை ஏற்படுத்தி, அதனால் கிடைக்கும் வெளிச்சத்தில் குளிர்காய நினைக்கும் சிறுபுத்தியே இங்கு காணக்கிடைக்கிறது. நானும் ஓரளவு அறியப்படும் பதிவரே. என் பெயரைத்தரமுடியும். அதனால் இந்தப்பதிவுக்கு கிஞ்சித்தும் வெளிச்சம் கிடைக்கவேண்டாம் என்றே பெயரிலியாய் செல்கிறேன், மிகுந்த வருத்தத்துடன்.\n//.:பிடல் ஓர் ஒப்பற்ற போராளி.\nஅவருடைய அந்தரங்க வாழ்க்கை குறித்த சான்றுகளற்ற தகவலை வெளியிட்டு அவர் புகழை சிறுமைப்படுத்த முனையவேண்டாம்.//\nசான்று இல்லை என்றுதான் நானும் கருதுகிறேன். ஆனால் அது உண்மையா இல்லையா என்று அறியக்கூடிய சுதந்திரமான பத்திரிக்கை கியூபாவில் இல்லை என்பதுதானே என்னுடைய விமர்சனம்.\n// மேலும் அது உண்மையாகவே இருப்பினும் அதை வெளிப்படுத்தும் முறை இதுவல்ல. கண்ணியமற்ற முறையில், கண்ணியமற்ற வார்த்தைகளில் தலைப்பு மற்றும் உள்ளடக்கத்தை எழுதியிருப்பது .:பிடலை மட்டுமல்ல பெண்களையும் இழிவு படுத்தும் செயலேயாகும்.//\nஎங்கே பெண்களை இழிவு படுத்தியிருக்கிறேன். பெண்களை இழிவுபடுத்துவது பிடல்தானே\nசரி அது உண்மையாகவே இருந்தாலும் கண்ணியமாக எழுதவேண்டுமா\nஇந்திய தலைவர்களை பற்றி கண்ணியமாகத்தான் எழுதுகிறீர்களா\n// வீண் பரபரப்பை ஏற்படுத்தி, அதனால் கிடைக்கும் வெளிச்சத்தில் குளிர்காய நினைக்கும் சிறுபுத்தியே இங்கு காணக்கிடைக்கிறது. நானும் ஓரளவு அறியப்படும் பதிவரே. என் பெயரைத்தரமுடியும். அதனால் இந்தப்பதிவுக்கு கிஞ்சித்தும் வெளிச்சம் கிடைக்கவேண்டாம் என்றே பெயரிலியாய் செல்கிறேன், மிகுந்த வருத்தத���துடன்.\nசொந்தபெயரோடேயே எழுதுங்கள். நான் ஒன்றும் உங்களை \"வர்க்க எதிரி\" என்று பெயர் சூட்டி கொல்லப்போவதில்லை.\nபல்லாயிரக்கணக்கான முறை முயற்சித்தும் உலகின் மிகப்பெரிய வல்லராசாலேயே கொல்ல முடியாத ஒரு தலைவன், இந்த செய்தியில் குறிக்கப்பட்டிருப்பது உண்மையாய் இருப்பின் கட்டாயம் சொந்த நாட்டு மக்களின் வெறுப்புக்கு உள்ளாகியிருப்பார், கட்டாயம் அவர்களின் வெறுப்பை சம்பாதித்திருந்தால் வல்லரசின் சூழ்ச்சி கட்டாயம் வென்றிருக்கும். 35000 பெண்களில் வெறும் ஆயிரம் பேர் கட்டாயத்தின் பெயரால் வன்புணர்வுக்கு உள்ளாகியிருப்பின் கூட அந்த 1000 பேரிடமிருந்து அந்த செய்தி பல்லாயிரக்கணக்காணோருக்கு பரவி அது காஸ்ட்ரோவுக்கு எதிரான புரட்சியாக மாறியிருக்கும்.\nநீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம். ஆனால், அடக்குமுறைக்குக் கீழ் இருக்கும் மக்களை இந்தியாவில் சுதந்திரமாக இருக்கும் மக்களோடு ஒப்பிடுகிறீர்கள். இந்திய மக்கள் ஜனநாயகத்துக்கும், அடிக்கடி தலைவர்களைமாற்றுவதற்கும் பழக்கப்பட்டவர்கள். இரண்டு மூன்று கியுப தலைமுறைகளே தலைவர் என்றால் பிடல் கேஸ்ர்ரோ என்று மூளைச்சலவை செய்யப்பட்டு உருவாகியிருக்கும். அவர்களிடம் இதுதான் சரி, இது தவறு என்பதெல்லாம் இருக்காது. ஓஹோ காலையில் ஒரு பெண்ணை அனுப்பனும் போலிருக்கிறது, என்று அதனை பழக்கமாக எடுத்துக்கொண்டிருப்பார்கள்.\nமேலும், மீறி பேசினால் ஆள் காலி என்றால், எந்த பெண்தான் வாயை திறப்பார்\nஆகவே இது நடந்திருக்கலாம் என்பதற்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.\n//சொந்தபெயரோடேயே எழுதுங்கள். நான் ஒன்றும் உங்களை \"வர்க்க எதிரி\" என்று பெயர் சூட்டி கொல்லப்போவதில்லை.//\nவழக்கம்போல் ஓடி விட்டார்கள் போலிருக்கு\nஅலுவலக வேலை நெருக்கத்தால் தள்ளிப்போகின்றன\nசர்வாதிகாரி பிடல் கேஸ்ர்ரோவின் வேடத்தை வெளிபடுத்தியதிற்கு நன்றி.\nஉக்ரேன் பஞ்சம் 50ஆம் ஆண்டு நினைவு - உக்ரேன் வீக்லி\nமிகவும் பிடிக்காத சர்வாதிகாரி யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/india/2018/nov/17/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-3040207.html", "date_download": "2018-12-13T09:21:36Z", "digest": "sha1:NFFW36VLJG5GAPD6AOD24YOSMBYMCLIX", "length": 5968, "nlines": 35, "source_domain": "www.dinamani.com", "title": "ராம்நாத் கோவிந்த் நாளை வியத்நாம் பயணம் - Dinamani", "raw_content": "\nவியாழக்கிழமை 13 டிசம்பர் 2018\nராம்நாத் கோவிந்த் நாளை வியத்நாம் பயணம்\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வியத்நாமுக்கு ஞாயிற்றுக்கிழமை செல்கிறார். பின்னர், அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.\n18-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை இந்தச் சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொள்ளவுள்ளார்.\nஇதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலர் விஜய் தாக்குர் சிங், தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: முதல்கட்டமாக ராம்நாத் கோவிந்த் வியத்நாமின் டா நாங் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை செல்கிறார். அவர் ஆசியான் நாட்டுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். உலக பாரிம்பரிய சின்னம் இருக்கும் மி சன் பகுதிக்கும் அவர் செல்கிறார். வியத்நாம் தலைநகர் ஹனோய்க்கு செல்லும் ராம்நாத், ராணுவ வீரர்களின் நினைவிடத்துக்கும், வியத்நாம் முன்னாள் அதிபர் ஹோ சி மின்னின் கல்லறைக்கும் சென்று மரியாதை செலுத்தவுள்ளார்.\nவியத்நாம் அதிபர் நிகுயென் பு டிராங், பிரதமர் நிகுயென் ஸுவான் புக் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். வியத்நாம் நாடாளுமன்றத்தில் அவர் உரை நிகழ்த்துகிறார். சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கு பிறகு, அந்த அவையில் உரை நிகழ்த்தும் வெளிநாட்டு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆவார்.\nஅந்நாட்டிலிருந்து அவர் 21-ஆம் தேதி ஆஸ்திரேலியா செல்கிறார். அங்கு 24-ஆம் தேதி வரை அவர் இருப்பார். ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் முதல் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது. மெல்போர்ன், சிட்னி ஆகிய நகரங்களுக்கு சுற்றுப் பயணம் செல்கிறார். அந்நாட்டுப் பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும் அவர் சந்தித்து பேசுகிறார் என்று விஜய் தாக்குர் சிங் கூறினார்.\nதெலங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் பதவியேற்பு\nகூட்டத்தில் பங்கேற்கவா விஜய் மல்லையா 300 பைகளுடன் சென்றார்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன். மாணிக்கவேல் பத��ி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nமத்தியப் பிரதேசத்தில் 4 அமைச்சர்களை படுதோல்வியில் தள்ளிய நோட்டா\nமேக்கேதாட்டு அணை விவகாரம்: அதிமுக உறுப்பினர்களின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/music/2009/dec/28/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-124418.html", "date_download": "2018-12-13T08:08:56Z", "digest": "sha1:VE7BTYL7HM3RNQ3BTJE4IZE752ZVNW4K", "length": 10743, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "முன்னோடிகள்: காஞ்சீபுரம் நயினாப் பிள்ளை- Dinamani", "raw_content": "\nமுன்னோடிகள்: காஞ்சீபுரம் நயினாப் பிள்ளை\nBy சுவாதி | Published on : 20th September 2012 09:53 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகாஞ்சீபுரம் நயினா பிள்ளை என்றாலே நினைவுக்கு வருவது அவரது \"ஃபுல்பென்ச்' எனப்படும் முழு மேடைக் கச்சேரியாகும். இவர் முதன் முதலாக இசைத் தட்டுக் கொடுத்தவர்கள் தனகோடி சகோதரிகள்.\nஅவர்களுடைய மருமகன்தான் காஞ்சிபுரம் நயினாப் பிள்ளை. அதனால் இவர் அவர்களிடமிருந்து நிறைய தமிழ் கீர்த்தனைகளைக் கற்றார்.\nஇவருடைய தாயாரும், மற்றுமொரு உறவினரும் சியாமா சாஸ்த்ரியின் பேரனான காசி சாஸ்த்ரியிடம் சங்கீதம் பயின்றவர்கள். அவர்களிடம் சியாமா சாஸ்த்ரியின் கீர்த்தனைகளைப் பாடம் செய்தார். எட்டையபுரம் ராமசந்திர பாகவதரிடம் அபூர்வ ராகங்களைப் பயின்றார். அவருடைய வாழ்க்கையில் சங்கீதம் ஒரு பிரிக்க முடியாத அங்கமானதிற்குக் காரணம் அவர் சந்தர்ப்ப வசமாகக் கேட்ட கோனேரிராஜபுரம் வைத்யநாத பாகவதரின் கச்சேரியாகும்.\nஇவருடைய பலம் இவர் சிட்டையாக கீர்த்தனைகளைப் பாடும் முறை. இவர் அடிக்கடி விரும்பிப் பாடும் கீர்த்தனைகள் சுத்த சீமந்தினியில் தியாகய்யரின் \"ஜானகி ரமணா' வாகதிஸ் வரியில் \"பரமாத்முடு' போன்ற கீர்த்தனைகள். தியாகராஜரின் கீர்த்தனைகள் பாடுவதில் இவர் இணையற்று விளங்கினார்.\nபல திருப்புகழ் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார். பல்லவி பாடுவதில் நிபுணத்துவம் வாய்ந்தவர். வெளியில் வராத பல கீர்த்தனைகளை வெளிக்கொணர்ந்தவர் இவரே. ஜலதரங்கம் ராமைய்யா செட்டியாரின் தாயார், வாலாஜாபேட்டை கிருஷ்ணசுவாமி பாகவதரிடம் சங்கீதம் பயின்று வந்தார். அவர் மூலம் பல கீர்த��தனைகள் கிடைக்கப் பெற்றார்.\nஅவருடைய லயவித்வத் அவருக்கு ஒரு தனி அந்தஸ்தைக் கொடுத்தது. சம்பிரதாயமான, சுத்த சங்கீதத்தில் நம்பிக்கை உடையவராக இருந்தார். சுய கொள்கை உடையவர்.\nஅவருடைய சிஷ்யர்கள் சித்தூர் சுப்பிரமண்யம் பிள்ளை, டி.பிருந்தா போன்றவர்கள் மிக முக்கியமானவர்கள். டி.கே. பட்டம்மாள் கூட இவரிடம் பயின்றவர்தான் என்பது பலரும் அறியாத ஒன்று. கிராமபோன் இசைத்தட்டு கொடுக்குமாறு பல விண்ணப்பங்கள் வந்தும் அதை மறுத்துவிட்டார். இசை உலகிற்கு இது ஒரு பேரிழப்பு. விமர்சையாக தியாகராஜ உத்சவம் கொண்டாடினார்.\nபார்ப்பதற்கு பயில்வானை போலத் தோற்றமளிப்பவர். தொலை தூரம் நடப்பது, தாண்டால் தூக்குவது போன்ற பயிற்சிகளை வழக்கமாய் செய்து வந்தாலும், அவரை சர்க்கரை நோயும், காசநோயும் சேர்ந்து தாக்கியபோது அதை எதிர்த்துப் போராட முடியாமல் 1934-ல் மரணமடைந்தார். அவர் பெயரில் சங்கீத வித்வான் நைனாப் பிள்ளைத் தெரு என்றிருந்த பெயர் நாளடைவில் சுருங்கி எஸ்.வி.நைனா தெரு ஆகிவிட்டது. அன்னாரின் இழப்பு சங்கீத உலகத்திற்கு ஒரு பேரிழப்பாகக் கருதப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-2/keralakarnatakabirdflu24112016-small/", "date_download": "2018-12-13T08:16:22Z", "digest": "sha1:NQEZRTL55CQKJSGLPOUKZV33UJDEBDDG", "length": 4389, "nlines": 68, "source_domain": "www.supportaiadmk.org", "title": "பறவைக் காய்ச்சல் எதிரொலி ; தமிழக எல்லைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்��ர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பறவைக் காய்ச்சல்... / Attachment: பறவைக் காய்ச்சல் எதிரொலி ; தமிழக...\nபறவைக் காய்ச்சல் எதிரொலி ; தமிழக எல்லைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/karnataka/", "date_download": "2018-12-13T09:11:57Z", "digest": "sha1:4BBY55RKP6ZH2YPBXKRVP2CSUHH5H42T", "length": 6798, "nlines": 120, "source_domain": "chennaionline.com", "title": "karnataka – Chennaionline", "raw_content": "\nபெல்காமில் சாலை விபத்து – 6 பேர் பலி\nகர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் சவுகத்தி பகுதியை சேர்ந்த 14 பேர் கோகாத் பகுதிக்கு ஜீப்பில் வந்தனர். அங்கு அவர்கள் தங்களது உறவினர் ஒருவருக்கு இறுதி சடங்கு\nகர்நாடக மாநிலம் முழுவதும் புகைப்பிடிக்க தடை\nகர்நாடகத்தில் புகையிலை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது குறித்து பெங்களூருவில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின்னர் நகர மேம்பாட்டு துறை மந்திரி யு.டி.காதர் நிருபர்களிடம்\nமத்திய அமைச்சர் அனந்தகுமார் இறப்பு பிரதமர், குடியரசு தலைவர் இரங்கல்\nபுற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த மத்திய மந்திரி அனந்த குமார் (வயது 59) காலமானார். பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை\nமத்திய அமைச���சர் அனந்தகுமார் மரணம் – கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nபெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த மத்திய ரசாயனம் மற்றும் உரம், பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார்\nகர்நாடகாவில் திப்பு சுல்தான் ஜெயந்தி – போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க\nகர்நாடகத்தில் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா திப்பு ஜெயந்தியாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு\nகர்நாடக பா.ஜ.க கோமா நிலைக்கு சென்றுவிட்டது – சித்தராமையா\nகர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 104 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் பா.ஜனதாவால் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது. இதனால் ஆபரேஷன் தாமரை மூலமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/kannamma-video-song-2847", "date_download": "2018-12-13T09:29:29Z", "digest": "sha1:D7KENVJFC253TLTXDSTBAC7BFRJD2SC2", "length": 10543, "nlines": 160, "source_domain": "www.cinibook.com", "title": "Kannamma – Video Song, காலா “கண்ணம்மா” பாடலின் உயர்தர ஒளிப்பதிவு வீடியோ சாங் | cinibook", "raw_content": "\nKannamma – Video Song, காலா “கண்ணம்மா” பாடலின் உயர்தர ஒளிப்பதிவு வீடியோ சாங்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின், சந்தோஷ் நாராயணனின் இசையில் காலா படத்தின் “கண்ணம்மா” பாடலின் ப்ளூரே ஒளிப்பதிவு வீடியோ பாடல் கண்டுகளியுங்கள்.\nநாடோடிகள் 2 பட டீஸர் -வெளியிட்ட சூர்யா…..\nகாலா திரைவிமர்சனம், ரஜினி, ஹுமா குரேஷி, தயாரிப்பு தனுஷ்\nNext story தமிழ் படம் 2.0 திரைவிமர்சனம், மிர்ச்சி சிவா, ஐஸ்வர்யா மேனன்\nPrevious story “சாமீ square” -இல் கீர்த்தி போட்டியாக நடிக்கும் அந்த நடிகை யார்\nகசமுசா குறும்படம் – புதிய குறும்படம் இயக்கம் மோகன்ராஜ்\nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nசங்கர் இயக்கத்தில் எந்திரன் 2.0 படம் எப்படி இருக்கிறது \nதிமிரு பிடிச்சவன் படம் எப்படி இருக்கு\nஅதிரவிடும் அனிருத்தின் பேட்ட படத்திலிருந்து “மரண மாஸ்” வீடியோ பாடல்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு படம் எப்படி இருக்கு\nவிஜய்62ல் வரலட்சுமி எதற்காக வருகிறார். வரலட்சுமி இப்படியெல்லாம் செய்வாரா \nதங்கையுடன் நிர்வாணா குளியல் சரிதானே என்று கூறுகிறார் பிரபல ஹிந்தி நடிகை – வீடியோ\nரஜினியின் பேட்ட படத்தில் இப்படி ஒரு ஆச்சிரியம் உள்ளதா\nபாகுபலி இயக்குனர் ராஜமெளலி படத்தில் கீர்த்திசுரேஷ்..\nலட்சுமி படத்திலிருந்து – பிரபு தேவாவின் அசத்தல் நடனம்\nரஹ்மான் குரலில் – செக்க சிவந்த வானம் “மழை குருவி” வீடியோ பாடல் HDல் கண்டுகளியுங்கள்\n“இரவுக்கு ஆயிரம் கண்கள்” திரைவிமர்சனம், அருள்நிதி, மகிமா, இயக்குனர் மாறன்\nஎன்னது ஆர்.ஜே.பாலாஜியும் அரசியல் கட்சித்தொடங்கிட்டாரா\nவிஜய்62 : சர்க்கார் படத்தின் போஸ்டரிற்க்கு தொடர்ந்து வலுத்து வரும் சர்ச்சை\nகாலாவுக்காக கால்களை இழந்த ரஜினி ரசிகர், ரஜினி நேரில் ஆறுதல்………….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D129%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2018-12-13T09:13:51Z", "digest": "sha1:KWYXEDZ5DUR7F3DMERBQPVSKCH4NOMLJ", "length": 8336, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "நேருவின் 129ஆவது பிறந்தநாள் : சோனியா, மன்மோகன் சிங் மரியாதை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nதுருக்கி அதிவேக ரயில் விபத்து : 7 பேர் உயிரிழப்பு – 46 பேர் படுகாயம்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மூலம் பிரெக்சிற் தொடர்பான பிரச்சினைகளை வௌிப்படுத்த பிரதமர் மே முயற்சி\nநேருவின் 129ஆவது பிறந்தநாள் : சோனியா, மன்மோகன் சிங் மரியாதை\nநேருவின் 129ஆவது பிறந்தநாள் : சோனியா, மன்மோகன் சிங் மரியாதை\nஜவகர்லால் நேருவின் 129ஆவது பிறந்தநாளை டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர்.\nநாட்டின் முதலாவது பிரதமரான ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று (புதன்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைகள் மற்றும் திருவுருவப்படங்கள் அலங்கரிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகின்றது.\nடெல்லியிலுள்ள நேரு நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர்.\nமேலும் காங்கிரஸ் கட்சியின் அனைத்து மாநில அலுவலகங்கள், கிளை அலுவலகங்கள் என அனைத்து பகுதிகளிலும் நேருவிற்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅடுத்த பிரதமர் ராகுல்காந்தியே: வீரப்ப மொய்லி தெரிவிப்பு\nமாநிலத் தேர்தல்களில் பெற்றுக்கொண்ட வெற்றிகளையடுத்து நாடாளுமன்றத் தேர்தலிற்குப் பின்னர் பிரதமராக ராகு\nகாங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க மாயாவதி ஆதரவு\nமத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயா\nமத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.விற்கு அதிக வாக்குகள்\nமத்திய பிரதேச சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்தாலும், காங்கிரஸைவிட அதிகமான வாக்குகளை பெற்று\nமத்திய பா.ஜ.க ஆட்சியில் தாங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதை பிரதமர் மோடிக்கு மக்கள் உணர்த்திவிட்டனர் எ\nஐந்து மாநில தேர்தல்கள் முடிவு: சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை\nசத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மூலம் பிரெக்சிற் தொடர்பான பிரச்சினைகளை வௌிப்படுத்த பிரதமர் மே முயற்சி\nஇலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக இங்கிலாந்து வீரர்\nவங்கிகள் எதிர்நோக்கும் சவால்- ரிசர்வ் வங்கி புதிய ஆளுனர் தலைமையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்தவின் மனுவை விசாரிக்க ஐவரடங்கிய குழு: ரணில் தரப்பு கோரிக்கை\nதாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20807033", "date_download": "2018-12-13T08:37:00Z", "digest": "sha1:CUKEQV4XIMCJWWRWD5PQXMSDHSJOKJHH", "length": 44796, "nlines": 817, "source_domain": "old.thinnai.com", "title": "தாக்கரேக்கள் மராட்டிய மண்ணின் மைந்தர்களா? | திண்ணை", "raw_content": "\nதாக்கரேக்கள் மராட்டிய மண்ணின் மைந்தர்களா\nதாக்கரேக்கள் மராட்டிய மண்ணின் மைந்தர்களா\n‘தென் இந்தியர்கள் மும்பை மண்ணின் மைந்தர்களின் வயிற்றில் அடிக்கிறார்கள்’\n‘வட இந்தியர்கள் மும்பையை நாசப்படுத்தும் நச்சுக்கிருமிகள்’\n‘ஏக் பீகாரி சவ் ப்பிமா���ி’ (ஒரு பீகாரி நூறு வியாதிகள்) ( சாம்னா பத்திரிகை 06/3/2008)\n1966ல் தொடங்கி 1970ல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்த கோஷங்கள் இன்றுவரை வெவ்வேறு காரணங்களுக்காக தொடர்கிறது.\nஒரு அடுத்த தலைமுறையும் இக்குரலை அப்படியே உள்வாங்கிக்கொண்டு மும்பையை அதிர வைக்கிறது.\nஅன்று பால்தாக்கரே இன்று அவரிடமிருந்து பிரிந்து நிற்கும் ராஜ்தாக்கரேயும் அவரைவிட உக்கிரமாக இக்குரலை எடுத்துச் செல்லும் காட்சிகள் அடிக்கடி அரங்கேறுகிறது.\nஇக்குரல்களுக்குப் பின்னால் இருக்கும் நியாயங்கள், உரிமைகள், தேவைகள் ஒரு பக்கம்.\nஇந்தியச் சட்டம், இந்தியக் குடியுரிமை, இந்திய இறையாண்மை.. இவை மறுபக்கம்.\nஇந்த இரண்டுக்கும் நடுவில் அரங்கேறிய காட்சியில் மூன்றாவதாக ஒரு பார்வை தாக்கரேக்களாலும் பதில் சொல்ல முடியாத மூன்றாம் பார்வை அண்மையில் வெளிவந்துள்ளது.\nமராட்டிய மண் மராட்டியர்களுக்கே, வட இந்தியர்களை விரட்டி அடி என்று நேற்றுவரைக்குரல் கொடுத்த இவர்கள் யார்\nஇவர்கள் மராட்டிய மண்ணின் மைந்தர்களா\nஇவர்கள் மராட்டிய மண்ணுக்கு வந்து இரண்டுதலைமுறை தான் ஆகிறது\nவட இந்தியாவிலிருந்து இன்றைக்கு இவர்கள் விரட்ட நினைக்கும் பீகாரிகளைப் போல, உ.பி. பையாக்களைப் போல, தென்னிந்தியர்களைப் போல இவர்களும் வேலைத்தேடி, பிழைப்பு தேடி இந்த மராட்டிய மண்ணிற்கு புலம்பெயர்ந்து வந்தவர்கள் தான்\nஇப்படி சரித்திர உண்மையை அறுசுவை உணவின் போது மிளகாயைக் கடித்த மாதிரி போட்டு உடைத்திருக்கிறார் புனே பல்கலை கழக பேராசிரியர் ஹரி நர்க்கே (Hari Narke). தேசியவாத காங்கிரசு பத்திரிகையான ராஷ்டிரவாடியில் அவர் கட்டுரை ரொம்பவும்\nபால்தாக்கரேயின் தந்தையார் பிரபோதன்கர் தாக்கரே தன் சுயசரிதையில் பிழைப்புத் தேடி அவர்கள் மும்பைக்கு வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதைப் பதிவு செய்துள்ளார்.\nபேரன் ராஜ்தாக்கரே தாத்தாவின் எழுத்துகளைப் படித்தால் நல்லது\n என்ற கேள்வி எழும்போது அவர்கள் CKP இனம்/சாதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவருகிறது. தாக்கரே என்ற குடும்பபெயர் (surname) இந்த வம்சம்/இனம்/சாதியின் பெயரில் ஒன்றாகும்.\nசந்திரசேன் ய கயஸ்த பிரபு வம்சம்.\nபல்வேறு வரலாற்று செய்திகளும் புராண/ நாட்டார் கதைகளும் இவர்களைப் பற்றிய நிறைய செய்திகளைப் பதிவு செய்துள்ளன.\n* காஷ்மீர அரசன் சந்திரசென் பரசுராமரால் கொல்லப்படுகிறான். அவன் மனைவி அரசி கங்கா/கமலா கர்ப்பினியாக இருப்பதால் அவளைக் கொலை செய்யாமல் விட்டுவிடுகிறான். அவள் வயிற்றுப் பிள்ளைகள் தான் சந்திரசென்ய வாரிசுகள் என்ற பொருள்பட\nசந்திரசேன்ய கயஸ்த பிரபுக்கள் என்றழைக்கப்படுகிறார்கள். பிரபு என்ற சொல் அரசுமரியாதை/ அதிகாரத்தை உணர்த்துவதாக கொள்ளலாம்.\n* கயாவில் வாழ்ந்த இனக்குழு மக்கள் கயஸ்தா என்றழைக்கப்படுகிறார்கள்.\n* H S Wilson (1819) கயஸ்தா என்றால் பேரதிகாரம் படைத்தவர்கள் என்று பொருள்.’ ஷத்திரிய ஆணுக்கும் சூத்திர பெண்ணுக்கும் பிறந்தவர்கள் இவர்கள் என்கிறார்.\n* 7வது 8வது நூற்றாண்டில் காஷ்மீரில் வாழ்ந்த கயஸ்தர்கள் புலம்பெயர்ந்து இந்தியாவின் மத்திய பகுதிக்கு நகர்ந்தார்கள். புத்த மதம் கோலோச்சிய காலத்திலும் அதற்குப் பின் அலாவுதீன்கில்ஜியின் படை எடுப்பிலும் இப்பிரபுக்கள் குஜராத், கொங்கன் கடற்கரை வழி\nமராட்டிய மாநிலத்திற்கு வந்தார்கள். அப்படி 1305ல் 42 கயஸ்தா பிரபுக்கள் மராத்திய மண்ணிற்கு புலம்பெயர்ந்து வந்துள்ளதை\n* ஜீனாப் நதிப்பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்கள் இவர்கள் என்கிறார்கள் சில வரலாற்றாசிரியர்கள். ஜீனாப் என்ற சொல் சமஸ்கிருதத்தில் சந்திர என்று மருவி வந்துள்ளது. seniya என்ற சொல் shreni என்ற சமஸ்கிருத சொல்லின் திரிபு. சந்திர சேன்ய என்றால் சந்திர/ஜீனாப் மக்கள் என்று பொருள். (People of chandra/chenab).\n*ஜ.நா. சமூகவியல் கல்வி நிறுவனத்தின் ஆய்வறிக்கை கயஸ்தா பிரபுக்கள் சிந்துவெளி நாகரிகத்தின் மக்கள் என்றும் இவர்களின் சிறுதெய்வ /பெண்தெய்வங்கள் வழிபாட்டு வழக்கம் அதை உறுதி செய்வதாகவும் சொல்கின்றார்கள்.\n* உலக மக்கள் சமூகத்தின் கல்வி/ஆய்வு நிறுவனம் (International institute of population studies and research centre) சிந்துவெளி மக்களின் மரபணுக்களுடன் (DNA) கயஸ்த பிரபுக்களின் மரபணுக்கள் 94.3% ஒத்துப் போவதாக கண்டுபிடித்துள்ளது.\n* விவசாயமோ கால்நடை வளர்ப்போ கயஸ்தா பிரபுக்களின் தொழிலாக எப்பொதுமே இருந்ததில்லை. சிந்துவெளி நாகரிகத்திலும் இவர்கள் அரசு நிர்வாகத்தை கவனித்த வம்சதினராகவே இருந்திருக்க வேண்டும். எனவே தான் இவர்களின் புலம்பெயர்தல் எப்போதும் அரசு/அரசாட்சி அமைப்புகளுடன் தொடர்புடையதாகவே அமைந்துள்ளது.\n* இவர்கள் இசுலாமிய பேரரசிலும் அரசு நிர்வாகத்தில் பணி செய்திருக்கிறார்கள்.\n* மராட்டிய வீர சிவாஜி யின் ‘என்னுட��ய ஒரு கனவு’ (mala ek swapna ahe) என்ற புகழ்மிக்க வீர உரையில் மராட்டிய மண்ணுக்கும் தன் இந்துப் பேரரசை நிறுவும் பணியிலும் வீர தீரத்துடன் தோள்கொடுத்து உதவிய சந்திர சேன்ய கயஸ்த பிரபுக்களுக்கு\n* சில சரித்திர ஆசிரியர்கள் மொகலாய பேரரசுகளின் காலத்தில் கல்வி அறிவு புலமையில் வல்ல பிராமணர்கள் அல்லாத இந்துக்கள் ஒன்றுகூடி புதிதாக உருவாக்கிக்கொண்ட சாதி அல்லது இனம் தான் கயஸ்தா என்கிறார்கள்.\nஇக்கூற்றில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறதோ தெரியவில்லை. எனினும் இன்றுவரை கயஸ்தா பிரபுக்களுக்கும் வேதம் ஓதும் பார்ப்பனர்களுக்கும் நடுவில் பனியுத்தம் நடக்கத்தான் செய்கிறது. கயஸ்த பிரபுக்கள் புணூல் அணிதல்./வேதம் ஓதுதல் கூடாது என்று பார்ப்பனர்கள் அவர்களை எதிர்த்து நிறைய கலகம் செய்திருக்கிறார்கள். மராட்டிய மாநிலத்தில் 1913ல் பாலாஜி அவ்ஜி சிட்நிஷ்\n(Balaji avji Chitnis) என்ற கயஸ்த பிரபு தன் மகனுக்கு புணூல் அணியும் சடங்கிற்கு பார்ப்பனர்கள் எதிர்க்க அவர் அன்றைய இந்துமத தலைவரிடமிருந்து ஒப்புதல் பெற்ற கடிதம் இன்றைக்கும் மும்பை அரசு ஆவணக் குறிப்பேட்டில் உள்ளது.( Letter from Shankarachaya Vidhanrusingha Bharati from Karvir Peeth in year 1913 )\n*இவர்களை எழுத்தாளர் சாதி என்றும் சிலர் சொல்வதுண்டு.\n* இவ்வம்சத்தினர் எழுதும் மை அத்துடன் போர்புரியும் வாள் இரண்டையும் வழிபடும் மக்கள். இதற்கும் பிரம்மாவுக்கும் வழக்கம்போல நம் புராணங்கள் எழுதி வைத்திருக்கும் கட்டுக்கதைகள் நிறைய உண்டு.\nஇந்த வரலாற்றின் பின்னணியில் பார்த்தால் இன்றைக்கு ராஜ்தாக்கரேயால் அதிகம் விமர்சிக்கப்படும் இந்தி திரை நடிகர் அமிதாப்பச்சனும் கயஸ்த பிரபுதான்.\nஅண்ணன் என்னடா தம்பி என்னடா\nஅண்ணன் என்னடா தம்பி என்னடா…”\nஇக்கட்டுரையில் மற்றவர்கள் கருத்தைத் தொகுத்துச் சொன்னதுடன் என் பணி முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை.\nபுலம்பெயர்ந்து வந்த கயஸ்த பிரபுக்கள் இரண்டாவது/மூன்றாவது தலைமுறை இன்றைக்கு எங்கள் ( )மும்பையை கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். நான் இந்த மும்பைக்கு நான்காவது தலைமுறை )மும்பையை கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். நான் இந்த மும்பைக்கு நான்காவது தலைமுறை அப்படியானால் எனக்கும் மும்பைக்கும் உள்ள தொடர்பு இவர்களின் தொடர்பை விட இறுகியதாக நெருக்கம் உள்ளதாக் இருக்க வேண்டுமே அப்படியானால் எனக்கும் மும்பைக்���ும் உள்ள தொடர்பு இவர்களின் தொடர்பை விட இறுகியதாக நெருக்கம் உள்ளதாக் இருக்க வேண்டுமே\nநான் இந்த நான்காவது தலைமுறையிலும் இந்த மண்ணில் என் தனிப்பட்ட தமிழச்சி என்ற அடையாளத்துடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.\nநான் என்றைக்குமே இந்த மண்ணில் ஒரு தொட்டிச்செடி தான். அதுவும் எங்க தாமிரபரணி மண்ணைப் பத்திரமாக எடுத்து வந்து\nஇங்கே அபரிதமாகக் கொட்டும் மழையிலும் கொளுத்தும் சூரிய ஒளியிலும் என்னை என் இலைகளை என் பூக்களை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். அதிலும் என் விதைகள் என்ன காரணம் கொண்டும் இந்த மண்ணில் விழுந்து முளைவிட்டு வளர்ந்து இந்த மண்ணில் வேரூன்றி இந்த மண்ணுக்குள்ள செடிகளாக மரங்களாக இதன் அடையாளங்களுடன் வளர்ந்துவிடக் கூடாது என்பதில் இன்றுவரை ரொம்பவும் கவனமாக கண்ணில் வேப்பெண்ணெயை ஊற்றிக் கொண்டு காவல்நாயைப் போல காத்துக் கொண்டிருக்கிறேன்\nநான் எப்போதுமே எவ்வளவு தலைமுறைகள் இங்கே வாழ்ந்தாலும் இதில் மாற்றமிருக்கும் என்ற நம்பிக்கை இல்லை.\nஆனால் தாக்கரேக்கள்/ கயஸ்த பிரபுக்கள் இந்த மண்ணைத் தங்களுடையதாக சுவீகரித்துக்கொண்டவர்கள். அவர்களின் பிறப்பிடம் வேறாக இருந்தாலும் அவர்களின் வாழ்க்கை இந்த மண்ணுடனும் இந்த மக்களுடனும் பின்னிப் பிணைந்து இருக்கிறது. பிரிக்க முடியாது. இந்த மண்ணின் மக்களுடன் அவர்கள் திருமண உறவுகளின் மூலம் கலந்து இந்த மண்ணுக்கான அடையாளத்துடன் தங்களின் அடுத்த தலைமுறையை உருவாக்கி விட்டார்கள். இன்னும் சொல்லப்போனால அதிகமாக இனக்கலப்பு நடந்த\nஇனங்களில் இந்த இனமும் ஒன்று.\nமனிதன்/ இன வரலாறு என்று நதி மூலம் தேடினால் என் கால்கள் இலெமுரியா தாண்டி ஆப்பிரிக்க வானத்தின் காடுகளில்\nதாக்கரேக்களும் வட இந்தியர்கள் தான் , CKP க்கள் தான் என்ற சரித்திர உண்மை இந்திய வரலாற்றில் இனியொரு புதிய அத்தியாயத்தை எழுதக்கூடும். அதாவது தாக்கரேக்கள் மராட்டியம் தாண்டி இந்திய/இந்துத்துவ அடையாளத்துடன்\nவீரியமாக வெளிவருவார்கள். அதற்கான முன்னுரையை சுகேது மேத்தாவுடனான பால்தாக்கரேயின் நேர்காணல் -( Book – Maximum City) வெளிப்படையாகவே பதிவு செய்துள்ளது.\nநாகரத்தினம் கிருஷ்ணாவின் இரு நூல்கள் வெளியீட்டு விழா\nதாக்கரேக்கள் மராட்டிய மண்ணின் மைந்தர்களா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 26 சூடான நள்ளிரவுக் கண்ணீர் \nவாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்விற்கு தமிழக எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஸ்ணன்\nநாய்வால் திரைப்பட இயக்கம் – அடுத்த நிகழ்வு\nதாகூரின் கீதங்கள் – 38 புயலுடன் வந்தார் வேந்தர் \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 14 (சுருக்கப் பட்டது)\nபுதுக்கவிதைகளில் செம்மொழித் தமிழ் மரபுகள்\nஓர் மெல்லிய வன்முறையிலிருந்து தொடங்கிய அதிகாரப் பூர்வக் கணக்கு\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் முதிய விண்மீன்கள் மூலகக் களஞ்சியம் முதிய விண்மீன்கள் மூலகக் களஞ்சியம் \nமனேக் ஷா – ஓர் பட அஞ்சலி\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 26 ரா.ஸ்ரீ.தேசிகன்\n“இலக்கிய உரையாடல்” “காலம் சஞ்சிகை” 2008,மே இதழ்\nவார்த்தை – ஜூலை 2008 இதழில்\nPrevious:துய்ப்பேம் எனினே தப்புந பலவே – வாழ்க்கை இதுதான்\nNext: “இலக்கிய உரையாடல்” “காலம் சஞ்சிகை” 2008,மே இதழ்\nநாகரத்தினம் கிருஷ்ணாவின் இரு நூல்கள் வெளியீட்டு விழா\nதாக்கரேக்கள் மராட்டிய மண்ணின் மைந்தர்களா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 26 சூடான நள்ளிரவுக் கண்ணீர் \nவாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்விற்கு தமிழக எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஸ்ணன்\nநாய்வால் திரைப்பட இயக்கம் – அடுத்த நிகழ்வு\nதாகூரின் கீதங்கள் – 38 புயலுடன் வந்தார் வேந்தர் \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 14 (சுருக்கப் பட்டது)\nபுதுக்கவிதைகளில் செம்மொழித் தமிழ் மரபுகள்\nஓர் மெல்லிய வன்முறையிலிருந்து தொடங்கிய அதிகாரப் பூர்வக் கணக்கு\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் முதிய விண்மீன்கள் மூலகக் களஞ்சியம் முதிய விண்மீன்கள் மூலகக் களஞ்சியம் \nமனேக் ஷா – ஓர் பட அஞ்சலி\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 26 ரா.ஸ்ரீ.தேசிகன்\n“இலக்கிய உரையாடல்” “காலம் சஞ்சிகை” 2008,மே இதழ்\nவார்த்தை – ஜூலை 2008 இதழில்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/why-dmk-not-responsible-in-chinmayi-issue-118101200003_1.html", "date_download": "2018-12-13T09:32:39Z", "digest": "sha1:OKKKKACWOEUTSPR3Y6IR4OMC5SYWGKEZ", "length": 12780, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "சின்மயி-வைரமுத்து விவகாரம்: திமுக நிலை என்ன? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 13 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசின்மயி-வைரமுத்து விவகாரம்: திமுக நிலை என்ன\nகவிஞர் வைரமுத்து அவர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது அனைவரும். கருணாநிதி மட்டுமின்றி திமுகவின் முன்னணி தலைவர்கள் அனைவருமே அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். ஆனால் தற்போது சின்மயி, வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து திமுக தரப்பில் இருந்து யாருமே கருத்து சொல்லவில்லை.\nசோபியா விவகாரம் வெளியே தெரிந்து அடுத்த நிமிடமே ஒரு பெண்ணுக்கு நேர்ந்த அநீதி என்ற ரீதியில் அறிக்கை விட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதேபோல் இன்னொரு பெண் தனக்கு நீதிவேண்டும் என்று கடந்த ஒரு வாரமாக கதறிக்கொண்டிருந்தும் அதை அதே திமுக தலைவர் கண்டுகொள்ளாமல் இருப்பபது ஏன் நல்லவேளை வைரமுத்துவுக்கு ஆதரவாக அவர் கருத்து சொல்லவில்லை என்பது ஒரு பெரிய நிம்மதியாக உள்ளது.\nசின்மயி இந்த குற்றச்சாட்டை கூறியவுடன் 'அவர் ஏன் இத்தனை வருடங்கள் அமைதியாக இருந்தார், ஏன் வைரமுத்துவை திருமணத்திற்கு அழைத்தார், ஏன் வைரமுத்துவை திருமணத்திற்கு அழைத்தார் ஏன் அவர் எழுதும் பாடல்களை பாடினார் ஏன் அவர் எழுதும் பாடல்களை பாடினார் என்று கேள்வி கேட்பவர்கள் கூட, வைரமுத்து நல்லவர், ஒழுக்கமானவர், சின்மயியிடம் தவறாக நடந்திருக்க மாட்டார் என்று ஒருவர் கூட சொல்லாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.\nஒரு செல்வாக்கு உள்ள மனிதர் மீது குற்றஞ்சாட்டினால் அந்த குற்றம் அவர் மீதே திரும்பிவிடும் சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் இத்தனை வருடங்கள் கழித்தாவது தைரியமாக சொல்ல முன்வந்துள்ளாரே என்று சின்மயிக்கு ஆதரவு கொடுக்காமல், குற்றஞ்சாட்டியவரையே கேள்வி மேல் கேள்வி கேட்டு நோகடிப்பது நல்லதா என்பதை சிந்திக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது\nதிரைத்த���றையை அடுத்து மருத்துவ துறையிலும் பாலியல் கொடுமை: இறங்கி அடிக்கும் சின்மயி\nஎன் அம்மாவை தவறாக பார்த்தார் வைரமுத்து: 18 வயது இளம்பெண் பகீர் குற்றச்சாட்டு\nசின்மயி கூறுவது உண்மைதான் - நடிகை சமந்தா ஆதரவு\nரூட்டு மாறும் சின்மயி விவகாரம் - சிக்கும் பிரபலங்கள்\nசொன்னதைக் கேட்டால் நல்ல வேலை, ஃபாரின் மாப்பிள்ளை – மி டூ வில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தலைவர் நாராயணன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/its-not-sanjay-twitter-accout-118101300004_1.html", "date_download": "2018-12-13T09:23:05Z", "digest": "sha1:KX7KRGGFUVK6J3BXQF6UMZSC7GZSFJ6D", "length": 10901, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "அது சஞ்சயின் அக்கவுண்டே இல்லை... விஜய் தரப்பு அறிவிப்பு | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 13 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅது சஞ்சயின் அக்கவுண்டே இல்லை... விஜய் தரப்பு அறிவிப்பு\nவிஜயின் குழந்தைகள் சஞ்சய், திவ்யா சாஷா இருவக்குமே எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் அக்கவுண்டே இல்லை என விஜய் தரப்பு தெரிவித்துள்ளது.\nரசிகர்களின் கேள்விகளுக்கு சில நாட்களாக விஜய்யின் மகன் சஞ்சய் இன்ஸ்டாகிராமில் பதிலளித்து வருவதாக சிலப் பதிவுகள் புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் பரவலாக பரவின. குறிப்பாக தல கெத்து\", ``தலயின் பிரியாணியை ஒரு தடவைதான் சாப்பிட்டிருக்கேன்\" ``விஜய் சேதுபதி, அஜித் தான் எனக்குப் பிடித்த நடிகர்கள்\", என விஜய் மகன் சஞ்சய் பதிலளித்துள்ளதாக தகவல் பரவியது.\nஇந்நிலையில் கேள்வி பதில் வெளியான இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் விஜய்யின் மகன் சஞ்சையுடையது இல்லை எனத் தெரியவந்துள்ளது. மேலும், ``விஜயின் மகன் சஞ்சய், மகள் ��ிவ்யா சாஷா இருவருமே எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் இல்லை. தயவுசெய்து விஜய் ரசிகர்கள் யாரும் இந்தப் போலிக் கணக்குகளுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டாம்\" என விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு –எஸ் ஏ சி கேள்வி\nவிஜய் சேதுபதியால் என் தலை உருண்டது - விஷால்\nசர்க்கார் கதை என்னுடையது - விஜய்யை துரத்தும் அடுத்த பிரச்சனை\nவிஜய் சேதுபதியின் புதிய கெட் அப்\n'சீதக்காதி' குறித்து விஜய்சேதுபதியின் முக்கிய அறிவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/49814-south-indian-artist-association-announced-to-commemoration-function-to-dmk-chief-karunanidhi.html", "date_download": "2018-12-13T09:08:33Z", "digest": "sha1:2CN5JYMY5INM3HUILKFICJBC6LFSPLQY", "length": 10306, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கருணாநிதிக்கு ஆக.13ல் நினைவேந்தல் - தென்னிந்திய நடிகர் சங்கம் | south indian artist association announced to Commemoration function to dmk chief karunanidhi", "raw_content": "\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகருணாநிதிக்கு ஆக.13ல் நினைவேந்தல் - தென்னிந்திய நடிகர் சங்கம்\nதிமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7ம் தேதி உயிரிழந்தார். ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு திமுகவினர், அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், கருணாநிதியின் உடல் அண்ணா நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப��பட்டது. நல்லடக்கம் செய்யப்பட்ட நாள் முதல் நாள்தோறும் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த இடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்தவுள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் கலை இலக்கிய திரைத்துறை பிதாமகனுமான கருணாநிதிக்கு திரை உலகம் ஒன்று சேர்ந்து ஆகஸ்ட் 13ம் தேதி மாலை 5 மணியளவில், சென்னை அண்ணாசாலை, காமராஜர் அரங்கில் நினைவேந்தர் நிகழ்வு நடைபெறவுள்ளது.\nஇந்நிகழ்ச்சியில் திரைத்துறையை சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகளும் அதன் உறுப்பினர்களும், பங்கேற்குமாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகிய சங்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“உங்களை அதிக அளவில் மதிக்கிறேன்”- சிம்புவை பாராட்டிய ஸ்ரீரெட்டி\nஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாடாளுமன்றத்தில் பாஜக - அதிமுக மேட்ச் ஃபிக்ஸிங் - எம்.பி விமர்சனம்\nதிமுகவில் இணைகிறாரா செந்தில் பாலாஜி - ஆ.ராசாவுடன் சந்திப்பு உண்மையா\nமேகதாது அணை விவகாரம் - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் கடும் அமளி\nஅதிமுக - அமமுகவை இணைக்க பாஜக முயலவில்லை - ஹெச்.ராஜா\nகூட்டுக்கு திரும்பும் பறவைகள்: ’நமது அம்மா’ தகவல்\nஅதிமுக - அமமுக இணைப்பை பாஜக விரும்புகிறதா\n”பாஜகவை அகற்றுவதே குறிக்கோள்” - துரைமுருகன்\nசோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து - ஸ்டாலின்\nவிஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் - நீதிமன்றம்\n“தீரன்” பெரியபாண்டி முதலாம் ஆண்டு நினைவு தினம் : காவலர்கள் அஞ்சலி\nயார் பஜனை நடத்த கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களா ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வழக்கில் நீதிமன்றம் கேள்வி\nபொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“உங்களை அதிக அளவில் மதிக்கிறேன்”- சிம்புவை பாராட்டிய ஸ்ரீரெட்டி\nஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-12-13T09:03:06Z", "digest": "sha1:KKMPM6FSG2H3RDQZWFLWT3PZZASNRSUO", "length": 7049, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் தரமற்ற முறையில் கட்டப்படுகிறதா ரெயில் நிலையம்? கேள்விக்குறியாகும் மனித உயிர்..?? - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் தரமற்ற முறையில் கட்டப்படுகிறதா ரெயில் நிலையம்\nஅதிரையில் தரமற்ற முறையில் கட்டப்படுகிறதா ரெயில் நிலையம்\nதிருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் அமைந்திருக்கும் அதிராம்பட்டினம் ரெயில் நிலையம் வர்த்தக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு புத்துயிர் பெற்று லோக்கல் ரெயில் வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், நிழலுக்காக நடைமேடைகளில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் தூண்கள் தற்போது பலவீனமாக காட்சி அளிக்கின்றன. அதன் அடிப்பகுதியில் போடப்பட்டிருக்கும் கான்கிரீட் கலவை தற்போது சில்லுசில்லாய் தெறித்துக்கொட்டி இருப்பதே இதற்கு காரணம்.\nரெயில் நிலையம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னரே நிலைமை இப்படி என்றால், ரெயிலுக்காக நிழலில் காத்திருக்கும் பயணிகளின் உயிர் உண்மையில் பாதுகாப்பாக தான் இருக்குமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-13T09:52:58Z", "digest": "sha1:4P5MCXX5IEBQIJGF5S76QUEZ47CGRN6R", "length": 16497, "nlines": 285, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரூப்நகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொல்லியல் களம், வரலாற்று நகரம்\nசிந்துவெளி நாகரிகக் கள மண்திட்டிலிருந்து ரூப்நகரின் காட்சி\nரூப்நகர் (Rupnagar, பஞ்சாபி: ਰੂਪਨਗਰ), அல்லது ரோபார் (Ropar,Rupar) இந்திய பஞ்சாப் மாநிலத்தின் ரூப்நகர் மாவட்டத்தின் தலைநகரமும் நகராட்சியும் ஆகும். ரோபார், மொகாலி மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை இணைத்து புதியதாக ஐந்தாம் \"கோட்டத் தலைமையிடமாக\" இந்த நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 11ஆம் நூற்றாண்டில் ஆண்டுவந்த ரோகேசுவர் என்ற மன்னரின் மகனான ரூப்சென் பெயரில் இந்த நகர் உருவாக்கப்பட்டது. சிந்துவெளி நாகரிகம் சேர்ந்த பெரிய களங்களில் இதுவும் ஒன்றாகும்.\n30°58′N 76°32′E / 30.97°N 76.53°E / 30.97; 76.53 ஆட்கூறுகளில் ரூப்நகர் அமைந்துள்ளது.[1] நகரத்தின் சராசரி உயரம் 260 மீட்டர்கள் (853 அடி) ஆகும். சத்லஜ் ஆற்றின் கரையில் இந்நகரம் அமைந்துள்ளது. ஆற்றின் எதிர்கரையில் சிவாலிக் மலைகளின் அடிவாரம் உள்ளது.\nரூப்நகர் சண்டிகரிலிருந்து வடமேற்கில் கிட்டத்தட்ட 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மிக அண்மையில் உள்ள வானூர்தி நிலையம் இதுவே ஆகும். இதன் எல்லைகளாக வடக்கில் இமாச்சலப் பிரதேசமும் மேற்கில் சாகித் பகத் சிங் நகர் மாவட்டமும் (முன்பு நவன்சகர் மாவட்டம் எனப்பட்டது) உள்ளன. cities in ரோபார் மாவட்டத்திலுள்ள பெரிய நகரங்களாக மொரிந்தா, குரளி, நங்கல், அனந்த்பூர் சாஹிப், சம்கவுர் சாகிப் , அவேலி காலன் உள்ளன. முன்பு மொகாலி நகரம் ரோபார் மாவட்டத்தின் அங்கமாக இருந்தது; 2006இல் தான் தனி மாவட்டமாகப் பிரிந்தது. நங்கலில் உள்ள பக்ரா அணை அடுத்துள்ள இமாச்சலப் பிரதேசத்தினுடன் எல்லை கொண்டுள்ளது. குருத்வாரா அர்கோவிந்த்சர் சாகிப் உள்ள தாதி சிற்றூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் முக்கியமான இடமாகும்.\nரோபாரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களாகவும் வழிபாட்டுத் தலங்களாகவும் பாதா சாகிப், டிப்பி சாகிப், அனந்த்பூர் சாகிப், சதாபரத் சாகிப் சீக்கிய கோயில்கள் உள்ளன.\nசிந்துவெளி நாகரிகக் களம், ரூப்நகர் (ரூபார்), பஞ்சாப் ,இந்தியா\nதொல்லியல் அருங்காட்சியகம் , ரூப்நகர், பஞ்சாப், இந்தியா\nரோபார் நகரில் தொல்லியல் அருங்காட்சியகம் உள்ளது. இது 1998��ல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் அரப்பா நாகரிகத்தின் முதல் அகழ்வுக்களமாக நகரத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தொல்லியல் எச்சங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[2]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ரூப்நகர் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nகாவி நிற மட்பாண்டப் பண்பாடு\nகருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு\nவடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு\nசாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு\nபஞ்சாப் (இந்தியா) மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 செப்டம்பர் 2018, 14:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/laksha-3.html", "date_download": "2018-12-13T08:36:58Z", "digest": "sha1:WPQC3YRD7GXVLDT6R34KSNXHEWXTCXHU", "length": 12309, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லக்ஷா ஆட்டம்-வெட்டிய சென்சார் | Censor cuts Lakshas song in Avani thingal - Tamil Filmibeat", "raw_content": "\n» லக்ஷா ஆட்டம்-வெட்டிய சென்சார்\nஆவணித் திங்கள் படத்தில் கள்ளு விற்கும் பெண்ணாக லக்ஷா ஓவர் கவர்ச்சி காட்டி ஆடிய பாடல் காட்சியைசென்சார் நறுக்கிவிட்டது.\nராயர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின சார்பில் கே.எஸ்.ரவிக்குமாரின் உதவியாளராக இருந்தஹரிகிருஷ்ணா என்பவர்தான் இந்தப் படத்தை இயக்குகிறார்.\nஇதில் ஹீரோ ஸ்ரீகுமார் என்பவர். ஹீரோவுக்கான எந்த அடையாளமும் இல்லாவிட்டாலும் ஹீரோவாகிக்காட்டிவிட்டார்.\nஇதில் இவருக்கு தேஜினியும், மதுஷா என இரு குலாப் ஜாமூன்கள் தான் ஜோடிகள்.\nபடு மதமதர்ப்பாக இருக்கும் இவர்களை படம் பூராவும் முழுக்கவும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.\nஅதிலும் மதுஷாவுக்கு ஒரே படத்தின் மூலம் முன்னணி ஹீரோயின் ஆகிவிடும் ஆசை போல. ஆடையைகண்டமேனிக்கு பறக்கவிட்டு கலக்கியுள்ளார்.\nதேஜினி சும்மா இருப்பாரா.. தன் உடம்புக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவை எடுத்துவிட்டுள்ளார். இப்படிஇரண்டு பேரும் ஈக்வலாக ஈடு கொடுத்து நடித்தாலும் கூட படத்தில் ஏதோ ஒன்று குறைவதாகப் பட்டதால்அனுராதவின் புத்திரி லக்ஷாவை கூட்டியாந்து ஒரு குத்து பாட்டும் எடுத்தார்கள்.\nநகரத்திலிருந்து கிராமத்துக்குச் செல்லும் இளைஞர்கள் அங்கு கள்ளு குடிப்பது போலவும் ஊத்திய பிறகு கள்ளுவிற்கும் பெண்ணோடு (அவர் தான் லக்ஷா) கும்மாங் டான்ஸ் போடுவது போலவும் பாடல் காட்சியை வைத்தார்ஹரிகிருஷ்ணா.\nஇந்தப் பாடல் படு ஆபாசமாக எடுக்கப்பட்டதாம். மேலும் பாடல் வரிகளிலும் ஏகப்பட்ட ஆபாசம் தலைகாட்டவே, சென்சார்காரர்கள் கத்திரிக்கோலை எடுத்து பாடல் காட்சியை மொத்தமாகவே மொட்டமழித்துவிட்டார்களாம்.\nஇதனால் இந்தப் பாடல் காட்சி இல்லாமல் தான் படம் வெளியாகப் போகிறதாம்.\nஇது குறித்து இயக்குனர் ஹரிகிருஷ்ணா கூறுகையில், அருமையான கிராமிய கதையில் இந்த பாடல் காட்சிவேண்டாம் என்று அதிகாரிகள் கூறினார்கள். அவர்கள் சொன்னதில் நியாயம் இருந்ததால் தூக்கிவிட்டோம்.\nரூ. 5 லட்சம் செலவில் லக்ஷா, 50 துணை நடிகைகள், நடிகர்களை வைத்து இந்தப் பாடலை எடுத்தோம் என்றார்கவலையை மறைத்தபடி.\nஇதில் நடித்துள்ள தேஜினிக்கு சொந்த ஊர் மும்பை. அங்கு நாடக நடிகையாக இருந்தவராம்.\nஇதில் லக்ஷாவுக்கு இணையாக கிளாமரில் புகுந்து விளையாடியிருக்கிறார் இன்னொரு ஹீரோயினான மதுஷா.\n1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: நடிகையை படுக்கைக்கு அழைத்த நபர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த ஒரு விஷயத்தில் மட்டும் ரஜினியின் பேச்சை கேட்காத ரசிகர்கள்\nExclusive: திட்டமிட்டபடி 'ஐரா' ரிலீசாகுமா.. நயன்தாரா தரப்பு புது விளக்கம்\nஉள்ளாடை இல்லாமல், என்னம்மா ஏமி இப்படி பண்றீங்களேம்மா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடிய��\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/6310-nalladhe-nadakkum.html", "date_download": "2018-12-13T09:01:00Z", "digest": "sha1:SMECVRHMLMAZJJOOTQAGYN7TQNB4VRN2", "length": 5985, "nlines": 122, "source_domain": "www.kamadenu.in", "title": "நல்லதே நடக்கும் | nalladhe nadakkum", "raw_content": "\nசிறப்பு: திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் பல்லக்கு உற்சவம், உப்பிலியப்பன் கோயில், நாட்டரசன்கோட்டை, குணசீலம் இத் தலங்களில் ரதோற்சவம்.\nதிதி: துவாதசி மறுநாள் பின்னிரவு 4.30 மணி வரை. பிறகு திரயோதசி.\nநட்சத்திரம்: திருவோணம் மாலை 6.30 மணி வரை. பிறகு அவிட்டம்.\nயோகம்: மந்தயோகம் மாலை 6.30 மணி வரை. பிறகு சித்தயோகம்.\nசூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.\nசூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.\nராகு காலம்: காலை 10.30 - 12.00\nஎமகண்டம்: மாலை 3.00 - 4.30\nகுளிகை: காலை 7.30 - 9.00\nஅதிர்ஷ்ட எண்: 2, 3, 5\nபொதுப்பலன்: நடனம், இசைக் கருவிகள் பயில, ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்க, வாகனப் பழுது நீக்க நன்று.\nகாற்றாலை மின்சாரம்: 9 கோடி ஊழல் இதோ... பதவி விலகுவீர்களா தங்கமணி\nதவழ்ந்து வந்து கமலுக்கு கைகொடுத்த மாற்றுத் திறனாளி - கையில் படிந்த மண்ணை நெற்றியில் இட்டுக்கொண்ட கமல்\nதமிழக அரசு இலவச ஹெல்மெட் கொடுக்கலாம்; - தமிழிசை சூப்பர் ஐடியா\nகருணாஸ் பேசியதற்குரிய பலனை அனுபவிப்பார்\nவன விலங்குகளின் உயிரைப் பறிக்கும் பாட்டில், பிளாஸ்டிக் கழிவுகள்: வனச் சூழலை பாதுகாக்க களமிறங்குமா வனத் துறை\nகாற்றாலை மின்சாரம்: 9 கோடி ஊழல் இதோ... பதவி விலகுவீர்களா தங்கமணி\n’ஒரு ஆதார் லவ்’ படத்தின் ‘FREAK PENNE’ பாடல் வீடியோ வடிவில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crictamil.in/", "date_download": "2018-12-13T08:11:57Z", "digest": "sha1:X7XYQVOYO7YIPR2IGETI4QHTU2KAU7RV", "length": 11922, "nlines": 122, "source_domain": "crictamil.in", "title": "Home - Cric Tamil", "raw_content": "\n மலான்,ஸ்டோக்ஸுக்கு பதிலாக களமிறங்கும் 2 புதிய வீரர்கள் ..\nடீ20 போட்டியில் வரலாற்று சாதனை படைத்த விராட் கோலி..\nமைதானத்தில் செய்த செயலால் ஓட்டுமொத்த ராசிகளையும் நெகிழவைத்த ரோகித் சர்மா \nதோனி போல் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்திய ஹர்திக் பாண்டிய..\n கவாஸ்கர் கூறியது யாரை தெரியுமா.\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\nசர்வதேச கிரிக்கெட் உலகில் ஆண்டுகள் செல்ல செல்ல பல வித்துமுறைகளும், மாற்றங்களையும் புகுத்தி வருகின்றனர். அதிலும் டி20 தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு மாற்றங்கள்...\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள், மூன்று டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டி 20 தொடர் 1-1 என்ற...\nஒரே ஒரு கேட்ச்சில் உலக சாதனையை தவறவிட்ட ரிஷப் பண்ட்..\nதங்களது வாழ்க்கையை படமாக எடுக்க இந்த வீரர்கள் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா..\nஎங்களுடன் இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை..ஒய்வு பெற்ற கம்பீர் புகார்..\nவெற்றிக்கு காரணமாக இருந்த அந்த 36 எக்ஸ்டராஸ்…காரணமும் அசத்தல் நாயகன் புஜாராதான்…\nகோலி பற்றி பேசிய கங்குலி\nடோனியின் வீட்டில் என்னென்ன வசதிகள் உள்ளது தெரியுமா\nபிரபல நடிகை கோலியுடன் டேட்டிங் செய்ய விருப்பம்\nதோனியின் ஹெல்மெட்டில் எதற்காக தேசியக்கொடி பொறிக்கப்பட்டுள்ளது தெரியுமா \nசச்சின் மற்றும் சேவாக் அவுட் ஆன பிறகு ,ட்ரெஸிஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது என்பதை...\nஇவர்களுடன் ஆடினால் “நேரம் தான் வீண்” என்று சொன்ன இங்கிலாந்து அணியினர்.\nஇந்திய ஏ அணியில் விளையாடப்போகும் நச்சத்திர வேகப்பந்து வீச்சாளர். இவருக்கு இப்படி ஒரு நிலைமையா.\n“சச்சினின் இந்த சாதனையை இவரால் மட்டுமே முறியடிக்க முடியும்” சக்லைன் முஸ்தாக் பேட்டி\n“இவர்தான் தற்போது உள்ள உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர் ” – Saqlain Mustaq...\n“இனி இந்த சாதனையை எவராலும் முறியடிக்க முடியாது”- மெக்ராத் கருத்து\nகற்பனையில் கூட நினைக்க முடியாத சாதனையை தன் வசம் வைத்திருக்கும் “Broadman”.\nபிராட்மேன் பிறந்த நாள் முன்னிட்டு கவுரவப்படுத்திய கூகுள்.\n4வது டெஸ்ட் போட்டியில் கோலி எத்தனை ரன்கள் அடிப்பார்.\nஒரே போட்டியில் 219 ரன்களை அடித்திருக்கிறேன்.. 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறேன்.. ஆனாலும் இங்கிலாந்து...\n4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எவ்வாறு விளையாடும். அதிரடி வீரர் சேவாக் கணிப்பு.\nஇந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் உலகின் நம்பர் 1 வீரர்.\nஇன்னும் எத்தனை மாற்றங்களை இந்திய அணியில் கொண்டுவருவீர்கள். கோலியை கேள்வி கேட்ட இந்திய முன்னாள்...\nதங்களது வாழ்க்கையை படமாக எடுக்க இந்த வீரர்கள் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா..\nகடந்த சில ஆண்டுகக்களாக இந்திய கிரிக்கெட்அணியில் உள்ள பல்வேறு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை சித்தரித்து திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. நாம் பார்த்து ரசித்த பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் நடந்த போராட்டங்களையும்,...\nவெற்றிக்கு காரணமாக இருந்த அந்த 36 எக்ஸ்டராஸ்…காரணமும் அசத்தல் நாயகன் புஜாராதான்…\nஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள், மூன்று டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டி 20 தொடர் 1-1 என்ற...\nஒரே ஒரு கேட்ச்சில் உலக சாதனையை தவறவிட்ட ரிஷப் பண்ட்..\nஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள், மூன்று டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டி 20 தொடர் 1-1 என்ற...\nஎங்களுடன் இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை..ஒய்வு பெற்ற கம்பீர் புகார்..\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி குறித்து பல்வேறு வீரர்களும் பாராட்டியுள்ளனர். பல இளம் வீரர்களும் கிரிக்கெட்டில் தோனியை தான் ஆஸ்தான குருவாக பாவித்து தோனியை பின்பற்றி வருகின்றனர். ஆனால்,...\nஅவர் அருகில் இருந்தால் நம்பிக்கையுடன் இருப்பேன்..இளம் வீரர் பண்ட் நெகிழ்ச்சி..\nஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள், மூன்று டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டி 20 தொடர் 1-1 என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2017/08/2017.html", "date_download": "2018-12-13T09:26:07Z", "digest": "sha1:KLHY2M55E4IC4UZZGXIMP35D5TBJQYYI", "length": 5274, "nlines": 86, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: வலம் ஆகஸ்டு 2017 இதழ் படைப்புகள்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nவலம் ஆகஸ்டு 2017 இதழ் படைப்புகள்\nவலம் ஆகஸ்டு 2017 இதழ் வெளிவந்து விட்டது. இந்த இதழின் படைப்புக்கள்:\nவிடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். - அரவிந்தன் நீலகண்டன்\nஜி.எஸ்.டி: புதிய தொடக்கம் - ஜெயராமன் ரகுநாதன்\nமேற்கு வங்கம்: இந்துக்கள் மீது வன்முறைத் தாக்குதல் - அருணகிரி\nபீஹார்: சில அரசியல் கணக்குகள் - ச.திருமலைராஜன்\n : இந்திய இளைஞர்களின் எதிர்காலம் - ஜடாயு\nபெண்முகம் [சிறுகதை] - சித்ரூபன்\nபிக்பாஸ்: பக்கத்து வீட்டின் படுக்கையறை - ஹரன் பிரசன்னா\nபோஜராஜனின் சம்புராமாயணம் - பெங்களூரு ஸ்ரீகாந்த்\nபால், பாலினம்: அருந்ததிராயின் புரிதல் - கோபி ஷங்கர்\nLabels: வலம் ஆகஸ்டு 2017\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் ஜூலை 2017 இதழ் - முழுமையான படைப்புக்கள்\nமலச்சிக்கல் - சுஜாதா தேசிகன்\nசாகபட்சிணி [சிறுகதை] - சத்யானந்தன்\nயாரூர் - ஓகை நடராஜன்\nஎங்கே செல்லும் இந்தப் பாதை - ஹாலாஸ்யன்\nகல்வெட்டுகளும் பயிலாத வரலாறும் - வல்லபா ஸ்ரீனிவாசன...\nபழக்கங்களின் மரபுப் பின்னணி - சுதாகர் கஸ்தூரி\nகாலத்தை வென்ற கவிஞன் காளிதாசன் - பெங்களூரு ஸ்ரீகாந...\nபயங்கரவாதத்தை எதிர்க்கத் தயாராகும் கார்ப்பரேட் நிற...\nதாமஸ் கட்டுக்கதை - தமிழ்ச்செல்வன்\nபுத்தர் இந்துமதத்திலிருந்து எப்போது விலகினார்\nவலம் ஆகஸ்டு 2017 இதழ் படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/gopika2.html", "date_download": "2018-12-13T08:41:33Z", "digest": "sha1:2TV377UKWXDKOREUUB3CZRZEK5M4CGWG", "length": 46105, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இது ரொம்பப் பாசமான நோய் கவர்ச்சி கோதாவில் கபால் என்று குதித்து கலக்கிக் கொண்டிருக்கும் கோபிகா அப்படியே சம்பளத்தையும் சில விரல்கள் ஏற்றிவிட்டார்.கையில் உள்ள 10 விரல்களையும் காலில் இரண்டு விரல்களையும் சேர்த்துக் காட்டி ரூ. 12 லட்சம் சம்பளம் கேட்க ஆரம்பித்துவிட்டார்.கேரளத்தில் இருந்து பலர் வந்தாலும் நயனதாராவின் வரவு தான் கோபிகாவை கவர்ச்சி ஆயுதம் எடுக்க வைத்தது. காரணம்,நயனதாராவிடம் பொங்கி வழியும் இளமையும் அதை பொத்தி வைக்க விரும்பாத நயனதாராவின் மனசும் தான்.இப்போ தான் வந்தார் நயன், ஆனாலும் தனது சம்பளத்தை மளமளவென உயர்த்திவிட்டார். இவருக்கு முன் வந்த நவ்யா நாயர் கூட ரூ. 10லட்சம் கேட்டு டார்ச்சர் செய்கிறார். இதனால் இதுவரை ரூ.6 முதல் ரூ. 8 லட்சத்துக்கு படிந்து வந்த கோபிகா சம்பளத்தை 12 ஆக்கிவிட்டார்.கேவி ஆனந்த் இயக்கத்தில் கனா கண்டேன் படத்தில் ஸ்ரீகாந்துடன் மன்மத பாடம் எடுக்கும் கோபிகா, இந்தப் படத்தையடுத்து முழு வீச்சில்கிளாமர் குளத்தில் மூழ்கிடும் முடிவோடு இருக்கிறார். மூழ்கும் ஆழத்துக்கு ஏற்ப சம்பளத்தையும் கூட்டுவாராம்.முதன் முதலாய் கனா கண்டேன் படத்தில் தான் கவர்ச்சியில் இறங்கினார் கோபிகா. இதில் ஸ்ரீகாந்தோடு கோபிகா கும்மாளம் போட்டதற்குவைரமுத்துவும் ஒரு காரணம் போலும். முழுக்கவும் கந்தர்வம் கலந்து ஒரு பாடலை எழுதித் தந்திருக்கிறார்.அந்தப் பாடல் வரிகள்:காலை அரும்பிப் பகலெல்லாம் போய்மாலை மலரும் இந்நோய்மூளை திருகும்மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் என்று ஆரம்பித்துவாய் மட்டும் பேசாதுஉடம்பெல்லாம் பேசும்இது மோசமான நோய்ரொம்பப் பாசமான நோய் என்று போயிருக்கிறார் வைரமுத்து.மேலும் காமனுக்கு சில பாயிண்டுகளை சொல்லித் தந்துவிட்டுஇது ஆண் நோயா பெண் நோயாகாமன் நோய் தான் என்போமே! என்று முடித்திருக்கிறார்.காதல் வந்தால் ஏற்படும் ரசாயன மாற்றங்களை பாடலில் சொல்லுங்கள் என்று இயக்குனர் கே.வி.ஆனந்த் சொன்ன மறு நிமிடத்தில் இந்தக்கவிதையைச் சொன்னாராம் வைரமுத்து. பாடலில் மயங்கிய வித்யாசாகர் ஒரு மெலடி ராகத்தில் அந்தக் கவிதையை பாடலாகத் தந்தாராம்.பாடலை ஸ்ரீனிவாசும் கல்யாணி பாடிக் கலக்க, பாடலுக்கு அர்த்தம் கேட்டுத் தெரிந்து கொண்டு ஆட வந்த கோபிகா, பாடலுக்கு அப்படியேஉயிர் தரும் விதத்தில் தனது இளமையை கேமரா முன் இறக்கிவிட்டிருக்கிறார்.படத்தில் இந்தப் பாடலும் கோபிகாவின் சீண்டலும் ரொம்பவே பேசப்படுமாம்.கனாக் கண்டேனைத் தொடர்ந்து புதிய சம்பளத்தில் (அதாவது சம்பளத்தை உயர்த்திய பிறகு) கோபிகா நடிக்கப் போகும் படம்பொன்னியின் செல்வன். இதில் ஹீரோ ரவி கிருஷ்ணா.இதைத் தொடர்ந்து பதிபாண்டியனின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதில் புதுமுகம இளம் ஹீரோவுடன் ஜோடி சேருகிறார்கோபிகா. இசை யுவன்சங்கர் ராஜாவாம்.கோபிகாவின் தங்கை கிளினியை ஹீரோயினாக்க பலரும் முயன்று வந்தாலும் கிளினியோ தப்பியோடிக் கொண்டிருக்கிறார். அஜீத் தனதுபடத்துக்காக அவருடன் பேசியிருக்கிறார். ஆம், இல்லை என்று எந்த பதிலையும் சொல்லாமல் நழுவிக் கொண்டிருக்கிறார்.இந் நிலையில் ரவி கிருஷ்ணா தனது அண்ணன் இயக்கும் வேகம் என்ற படத்தில் தனக்கு ஜோடியாக கிளினியை நடிக்கச் சொல்லிக் கேட்டும்மறுத்துவிட்டாராம் கிளினி.சிவகாசி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்கவும் கேட்டார்களாம். அதுக்கும் கிளினியின் பதில் நோ தானாம்.டயோடாவின் லேட்டஸ்ட் காரை தானே ஓட்டிக் கொண்டு சூட்டிங்���ுக்கு வரும் கோபிகா, சென்னை பைகிராப்ட்ஸ் சாலையில் வாடகைக்குஒரு பங்களா பிடித்து தங்கியிருக்கிறார். அப்படியே ஒரு நல்ல பங்களாவை வாங்க, புரோக்கள் மூலம், தேடிக் கொண்டிருக்கிறார்.இதுவரை நீங்கள் படித்த கோபிகா விஷயத்தைவிட ஒரு டாப் தகவல். அதாவது கோபிகா காதலில் இருக்கிறாராம். அவரைக் காதலிக்கும்கண்ணன் யார் தெரியுமோ?காதல் பரத் என்கிறார்கள்.மலையாளத்தில் 4 தி ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதல் படத்தின் பிரமாண்டவெற்றிக்குப் பின், பரத்தின் மவுசு ஏறியதால், நட்பு காதலாகிவிட்டதாக சொல்கிறார்கள்.இந்த விஷயத்தை இருவரும் படு ரகசியமாக மெயின்டெய்ன் செய்து வருகிறார்களாம். பரத் மீது சந்தியாவுக்கும் ஒரு இது என்றுகோலிவுட்டில் பேசப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய விஷயம் இப்போது வெளியில் வருகிறது.தம்பி பரத்.. பாத்துப்பா.. இது மோசமான நோய்.. ரொம்பப் பாசமான நோய்!!! | Gopikas Kana Kanden - Tamil Filmibeat", "raw_content": "\n» இது ரொம்பப் பாசமான நோய் கவர்ச்சி கோதாவில் கபால் என்று குதித்து கலக்கிக் கொண்டிருக்கும் கோபிகா அப்படியே சம்பளத்தையும் சில விரல்கள் ஏற்றிவிட்டார்.கையில் உள்ள 10 விரல்களையும் காலில் இரண்டு விரல்களையும் சேர்த்துக் காட்டி ரூ. 12 லட்சம் சம்பளம் கேட்க ஆரம்பித்துவிட்டார்.கேரளத்தில் இருந்து பலர் வந்தாலும் நயனதாராவின் வரவு தான் கோபிகாவை கவர்ச்சி ஆயுதம் எடுக்க வைத்தது. காரணம்,நயனதாராவிடம் பொங்கி வழியும் இளமையும் அதை பொத்தி வைக்க விரும்பாத நயனதாராவின் மனசும் தான்.இப்போ தான் வந்தார் நயன், ஆனாலும் தனது சம்பளத்தை மளமளவென உயர்த்திவிட்டார். இவருக்கு முன் வந்த நவ்யா நாயர் கூட ரூ. 10லட்சம் கேட்டு டார்ச்சர் செய்கிறார். இதனால் இதுவரை ரூ.6 முதல் ரூ. 8 லட்சத்துக்கு படிந்து வந்த கோபிகா சம்பளத்தை 12 ஆக்கிவிட்டார்.கேவி ஆனந்த் இயக்கத்தில் கனா கண்டேன் படத்தில் ஸ்ரீகாந்துடன் மன்மத பாடம் எடுக்கும் கோபிகா, இந்தப் படத்தையடுத்து முழு வீச்சில்கிளாமர் குளத்தில் மூழ்கிடும் முடிவோடு இருக்கிறார். மூழ்கும் ஆழத்துக்கு ஏற்ப சம்பளத்தையும் கூட்டுவாராம்.முதன் முதலாய் கனா கண்டேன் படத்தில் தான் கவர்ச்சியில் இறங்கினார் கோபிகா. இதில் ஸ்ரீகாந்தோடு கோபிகா கும்மாளம் போட்டதற்குவைரமுத்துவும் ஒரு காரணம் போலும். முழுக்கவும் கந்தர்வம் கலந்து ஒரு பாடலை எழுதித் தந்திருக்கிறார்.அந்தப் பாடல் வரிகள்:காலை அரும்பிப் பகலெல்லாம் போய்மாலை மலரும் இந்நோய்மூளை திருகும்மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் என்று ஆரம்பித்துவாய் மட்டும் பேசாதுஉடம்பெல்லாம் பேசும்இது மோசமான நோய்ரொம்பப் பாசமான நோய் என்று போயிருக்கிறார் வைரமுத்து.மேலும் காமனுக்கு சில பாயிண்டுகளை சொல்லித் தந்துவிட்டுஇது ஆண் நோயா பெண் நோயாகாமன் நோய் தான் என்போமே என்று முடித்திருக்கிறார்.காதல் வந்தால் ஏற்படும் ரசாயன மாற்றங்களை பாடலில் சொல்லுங்கள் என்று இயக்குனர் கே.வி.ஆனந்த் சொன்ன மறு நிமிடத்தில் இந்தக்கவிதையைச் சொன்னாராம் வைரமுத்து. பாடலில் மயங்கிய வித்யாசாகர் ஒரு மெலடி ராகத்தில் அந்தக் கவிதையை பாடலாகத் தந்தாராம்.பாடலை ஸ்ரீனிவாசும் கல்யாணி பாடிக் கலக்க, பாடலுக்கு அர்த்தம் கேட்டுத் தெரிந்து கொண்டு ஆட வந்த கோபிகா, பாடலுக்கு அப்படியேஉயிர் தரும் விதத்தில் தனது இளமையை கேமரா முன் இறக்கிவிட்டிருக்கிறார்.படத்தில் இந்தப் பாடலும் கோபிகாவின் சீண்டலும் ரொம்பவே பேசப்படுமாம்.கனாக் கண்டேனைத் தொடர்ந்து புதிய சம்பளத்தில் (அதாவது சம்பளத்தை உயர்த்திய பிறகு) கோபிகா நடிக்கப் போகும் படம்பொன்னியின் செல்வன். இதில் ஹீரோ ரவி கிருஷ்ணா.இதைத் தொடர்ந்து பதிபாண்டியனின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதில் புதுமுகம இளம் ஹீரோவுடன் ஜோடி சேருகிறார்கோபிகா. இசை யுவன்சங்கர் ராஜாவாம்.கோபிகாவின் தங்கை கிளினியை ஹீரோயினாக்க பலரும் முயன்று வந்தாலும் கிளினியோ தப்பியோடிக் கொண்டிருக்கிறார். அஜீத் தனதுபடத்துக்காக அவருடன் பேசியிருக்கிறார். ஆம், இல்லை என்று எந்த பதிலையும் சொல்லாமல் நழுவிக் கொண்டிருக்கிறார்.இந் நிலையில் ரவி கிருஷ்ணா தனது அண்ணன் இயக்கும் வேகம் என்ற படத்தில் தனக்கு ஜோடியாக கிளினியை நடிக்கச் சொல்லிக் கேட்டும்மறுத்துவிட்டாராம் கிளினி.சிவகாசி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்கவும் கேட்டார்களாம். அதுக்கும் கிளினியின் பதில் நோ தானாம்.டயோடாவின் லேட்டஸ்ட் காரை தானே ஓட்டிக் கொண்டு சூட்டிங்குக்கு வரும் கோபிகா, சென்னை பைகிராப்ட்ஸ் சாலையில் வாடகைக்குஒரு பங்களா பிடித்து தங்கியிருக்கிறார். அப்படியே ஒரு நல்ல பங்களாவை வாங்க, புரோக்கள் மூலம், ��ேடிக் கொண்டிருக்கிறார்.இதுவரை நீங்கள் படித்த கோபிகா விஷயத்தைவிட ஒரு டாப் தகவல். அதாவது கோபிகா காதலில் இருக்கிறாராம். அவரைக் காதலிக்கும்கண்ணன் யார் தெரியுமோ என்று முடித்திருக்கிறார்.காதல் வந்தால் ஏற்படும் ரசாயன மாற்றங்களை பாடலில் சொல்லுங்கள் என்று இயக்குனர் கே.வி.ஆனந்த் சொன்ன மறு நிமிடத்தில் இந்தக்கவிதையைச் சொன்னாராம் வைரமுத்து. பாடலில் மயங்கிய வித்யாசாகர் ஒரு மெலடி ராகத்தில் அந்தக் கவிதையை பாடலாகத் தந்தாராம்.பாடலை ஸ்ரீனிவாசும் கல்யாணி பாடிக் கலக்க, பாடலுக்கு அர்த்தம் கேட்டுத் தெரிந்து கொண்டு ஆட வந்த கோபிகா, பாடலுக்கு அப்படியேஉயிர் தரும் விதத்தில் தனது இளமையை கேமரா முன் இறக்கிவிட்டிருக்கிறார்.படத்தில் இந்தப் பாடலும் கோபிகாவின் சீண்டலும் ரொம்பவே பேசப்படுமாம்.கனாக் கண்டேனைத் தொடர்ந்து புதிய சம்பளத்தில் (அதாவது சம்பளத்தை உயர்த்திய பிறகு) கோபிகா நடிக்கப் போகும் படம்பொன்னியின் செல்வன். இதில் ஹீரோ ரவி கிருஷ்ணா.இதைத் தொடர்ந்து பதிபாண்டியனின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதில் புதுமுகம இளம் ஹீரோவுடன் ஜோடி சேருகிறார்கோபிகா. இசை யுவன்சங்கர் ராஜாவாம்.கோபிகாவின் தங்கை கிளினியை ஹீரோயினாக்க பலரும் முயன்று வந்தாலும் கிளினியோ தப்பியோடிக் கொண்டிருக்கிறார். அஜீத் தனதுபடத்துக்காக அவருடன் பேசியிருக்கிறார். ஆம், இல்லை என்று எந்த பதிலையும் சொல்லாமல் நழுவிக் கொண்டிருக்கிறார்.இந் நிலையில் ரவி கிருஷ்ணா தனது அண்ணன் இயக்கும் வேகம் என்ற படத்தில் தனக்கு ஜோடியாக கிளினியை நடிக்கச் சொல்லிக் கேட்டும்மறுத்துவிட்டாராம் கிளினி.சிவகாசி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்கவும் கேட்டார்களாம். அதுக்கும் கிளினியின் பதில் நோ தானாம்.டயோடாவின் லேட்டஸ்ட் காரை தானே ஓட்டிக் கொண்டு சூட்டிங்குக்கு வரும் கோபிகா, சென்னை பைகிராப்ட்ஸ் சாலையில் வாடகைக்குஒரு பங்களா பிடித்து தங்கியிருக்கிறார். அப்படியே ஒரு நல்ல பங்களாவை வாங்க, புரோக்கள் மூலம், தேடிக் கொண்டிருக்கிறார்.இதுவரை நீங்கள் படித்த கோபிகா விஷயத்தைவிட ஒரு டாப் தகவல். அதாவது கோபிகா காதலில் இருக்கிறாராம். அவரைக் காதலிக்கும்கண்ணன் யார் தெரியுமோகாதல் பரத் என்கிறார்கள்.மலையாளத்தில் 4 தி ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதல் படத்தின் பிரமாண்டவெற்றிக்குப் பின், பரத்தின் மவுசு ஏறியதால், நட்பு காதலாகிவிட்டதாக சொல்கிறார்கள்.இந்த விஷயத்தை இருவரும் படு ரகசியமாக மெயின்டெய்ன் செய்து வருகிறார்களாம். பரத் மீது சந்தியாவுக்கும் ஒரு இது என்றுகோலிவுட்டில் பேசப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய விஷயம் இப்போது வெளியில் வருகிறது.தம்பி பரத்.. பாத்துப்பா.. இது மோசமான நோய்.. ரொம்பப் பாசமான நோய்\nஇது ரொம்பப் பாசமான நோய் கவர்ச்சி கோதாவில் கபால் என்று குதித்து கலக்கிக் கொண்டிருக்கும் கோபிகா அப்படியே சம்பளத்தையும் சில விரல்கள் ஏற்றிவிட்டார்.கையில் உள்ள 10 விரல்களையும் காலில் இரண்டு விரல்களையும் சேர்த்துக் காட்டி ரூ. 12 லட்சம் சம்பளம் கேட்க ஆரம்பித்துவிட்டார்.கேரளத்தில் இருந்து பலர் வந்தாலும் நயனதாராவின் வரவு தான் கோபிகாவை கவர்ச்சி ஆயுதம் எடுக்க வைத்தது. காரணம்,நயனதாராவிடம் பொங்கி வழியும் இளமையும் அதை பொத்தி வைக்க விரும்பாத நயனதாராவின் மனசும் தான்.இப்போ தான் வந்தார் நயன், ஆனாலும் தனது சம்பளத்தை மளமளவென உயர்த்திவிட்டார். இவருக்கு முன் வந்த நவ்யா நாயர் கூட ரூ. 10லட்சம் கேட்டு டார்ச்சர் செய்கிறார். இதனால் இதுவரை ரூ.6 முதல் ரூ. 8 லட்சத்துக்கு படிந்து வந்த கோபிகா சம்பளத்தை 12 ஆக்கிவிட்டார்.கேவி ஆனந்த் இயக்கத்தில் கனா கண்டேன் படத்தில் ஸ்ரீகாந்துடன் மன்மத பாடம் எடுக்கும் கோபிகா, இந்தப் படத்தையடுத்து முழு வீச்சில்கிளாமர் குளத்தில் மூழ்கிடும் முடிவோடு இருக்கிறார். மூழ்கும் ஆழத்துக்கு ஏற்ப சம்பளத்தையும் கூட்டுவாராம்.முதன் முதலாய் கனா கண்டேன் படத்தில் தான் கவர்ச்சியில் இறங்கினார் கோபிகா. இதில் ஸ்ரீகாந்தோடு கோபிகா கும்மாளம் போட்டதற்குவைரமுத்துவும் ஒரு காரணம் போலும். முழுக்கவும் கந்தர்வம் கலந்து ஒரு பாடலை எழுதித் தந்திருக்கிறார்.அந்தப் பாடல் வரிகள்:காலை அரும்பிப் பகலெல்லாம் போய்மாலை மலரும் இந்நோய்மூளை திருகும்மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் என்று ஆரம்பித்துவாய் மட்டும் பேசாதுஉடம்பெல்லாம் பேசும்இது மோசமான நோய்ரொம்பப் பாசமான நோய் என்று போயிருக்கிறார் வைரமுத்து.மேலும் காமனுக்கு சில பாயிண்டுகளை சொல்லித் தந்துவிட்டுஇது ஆண் நோயா பெண் நோயாகாமன் நோய் தான் என்போமே என்று முடித்திருக்கிறார்.காதல் வந்தால் ஏற்படும் ரசாயன மாற்றங்களை பாடலில் சொல்லுங்கள் என்று இயக்குனர் கே.வி.ஆனந்த் சொன்ன மறு நிமிடத்தில் இந்தக்கவிதையைச் சொன்னாராம் வைரமுத்து. பாடலில் மயங்கிய வித்யாசாகர் ஒரு மெலடி ராகத்தில் அந்தக் கவிதையை பாடலாகத் தந்தாராம்.பாடலை ஸ்ரீனிவாசும் கல்யாணி பாடிக் கலக்க, பாடலுக்கு அர்த்தம் கேட்டுத் தெரிந்து கொண்டு ஆட வந்த கோபிகா, பாடலுக்கு அப்படியேஉயிர் தரும் விதத்தில் தனது இளமையை கேமரா முன் இறக்கிவிட்டிருக்கிறார்.படத்தில் இந்தப் பாடலும் கோபிகாவின் சீண்டலும் ரொம்பவே பேசப்படுமாம்.கனாக் கண்டேனைத் தொடர்ந்து புதிய சம்பளத்தில் (அதாவது சம்பளத்தை உயர்த்திய பிறகு) கோபிகா நடிக்கப் போகும் படம்பொன்னியின் செல்வன். இதில் ஹீரோ ரவி கிருஷ்ணா.இதைத் தொடர்ந்து பதிபாண்டியனின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதில் புதுமுகம இளம் ஹீரோவுடன் ஜோடி சேருகிறார்கோபிகா. இசை யுவன்சங்கர் ராஜாவாம்.கோபிகாவின் தங்கை கிளினியை ஹீரோயினாக்க பலரும் முயன்று வந்தாலும் கிளினியோ தப்பியோடிக் கொண்டிருக்கிறார். அஜீத் தனதுபடத்துக்காக அவருடன் பேசியிருக்கிறார். ஆம், இல்லை என்று எந்த பதிலையும் சொல்லாமல் நழுவிக் கொண்டிருக்கிறார்.இந் நிலையில் ரவி கிருஷ்ணா தனது அண்ணன் இயக்கும் வேகம் என்ற படத்தில் தனக்கு ஜோடியாக கிளினியை நடிக்கச் சொல்லிக் கேட்டும்மறுத்துவிட்டாராம் கிளினி.சிவகாசி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்கவும் கேட்டார்களாம். அதுக்கும் கிளினியின் பதில் நோ தானாம்.டயோடாவின் லேட்டஸ்ட் காரை தானே ஓட்டிக் கொண்டு சூட்டிங்குக்கு வரும் கோபிகா, சென்னை பைகிராப்ட்ஸ் சாலையில் வாடகைக்குஒரு பங்களா பிடித்து தங்கியிருக்கிறார். அப்படியே ஒரு நல்ல பங்களாவை வாங்க, புரோக்கள் மூலம், தேடிக் கொண்டிருக்கிறார்.இதுவரை நீங்கள் படித்த கோபிகா விஷயத்தைவிட ஒரு டாப் தகவல். அதாவது கோபிகா காதலில் இருக்கிறாராம். அவரைக் காதலிக்கும்கண்ணன் யார் தெரியுமோ என்று முடித்திருக்கிறார்.காதல் வந்தால் ஏற்படும் ரசாயன மாற்றங்களை பாடலில் சொல்லுங்கள் என்று இயக்குனர் கே.வி.ஆனந்த் சொன்ன மறு நிமிடத்தில் இந்தக்கவிதையைச் சொன்னாராம் வைரமுத்து. பாடலில் மயங்கிய வித்யாசாகர் ஒரு மெலடி ராகத்தில் அந்தக் கவிதையை பாடலாகத் தந்தார��ம்.பாடலை ஸ்ரீனிவாசும் கல்யாணி பாடிக் கலக்க, பாடலுக்கு அர்த்தம் கேட்டுத் தெரிந்து கொண்டு ஆட வந்த கோபிகா, பாடலுக்கு அப்படியேஉயிர் தரும் விதத்தில் தனது இளமையை கேமரா முன் இறக்கிவிட்டிருக்கிறார்.படத்தில் இந்தப் பாடலும் கோபிகாவின் சீண்டலும் ரொம்பவே பேசப்படுமாம்.கனாக் கண்டேனைத் தொடர்ந்து புதிய சம்பளத்தில் (அதாவது சம்பளத்தை உயர்த்திய பிறகு) கோபிகா நடிக்கப் போகும் படம்பொன்னியின் செல்வன். இதில் ஹீரோ ரவி கிருஷ்ணா.இதைத் தொடர்ந்து பதிபாண்டியனின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதில் புதுமுகம இளம் ஹீரோவுடன் ஜோடி சேருகிறார்கோபிகா. இசை யுவன்சங்கர் ராஜாவாம்.கோபிகாவின் தங்கை கிளினியை ஹீரோயினாக்க பலரும் முயன்று வந்தாலும் கிளினியோ தப்பியோடிக் கொண்டிருக்கிறார். அஜீத் தனதுபடத்துக்காக அவருடன் பேசியிருக்கிறார். ஆம், இல்லை என்று எந்த பதிலையும் சொல்லாமல் நழுவிக் கொண்டிருக்கிறார்.இந் நிலையில் ரவி கிருஷ்ணா தனது அண்ணன் இயக்கும் வேகம் என்ற படத்தில் தனக்கு ஜோடியாக கிளினியை நடிக்கச் சொல்லிக் கேட்டும்மறுத்துவிட்டாராம் கிளினி.சிவகாசி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்கவும் கேட்டார்களாம். அதுக்கும் கிளினியின் பதில் நோ தானாம்.டயோடாவின் லேட்டஸ்ட் காரை தானே ஓட்டிக் கொண்டு சூட்டிங்குக்கு வரும் கோபிகா, சென்னை பைகிராப்ட்ஸ் சாலையில் வாடகைக்குஒரு பங்களா பிடித்து தங்கியிருக்கிறார். அப்படியே ஒரு நல்ல பங்களாவை வாங்க, புரோக்கள் மூலம், தேடிக் கொண்டிருக்கிறார்.இதுவரை நீங்கள் படித்த கோபிகா விஷயத்தைவிட ஒரு டாப் தகவல். அதாவது கோபிகா காதலில் இருக்கிறாராம். அவரைக் காதலிக்கும்கண்ணன் யார் தெரியுமோகாதல் பரத் என்கிறார்கள்.மலையாளத்தில் 4 தி ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதல் படத்தின் பிரமாண்டவெற்றிக்குப் பின், பரத்தின் மவுசு ஏறியதால், நட்பு காதலாகிவிட்டதாக சொல்கிறார்கள்.இந்த விஷயத்தை இருவரும் படு ரகசியமாக மெயின்டெய்ன் செய்து வருகிறார்களாம். பரத் மீது சந்தியாவுக்கும் ஒரு இது என்றுகோலிவுட்டில் பேசப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய விஷயம் இப்போது வெளியில் வருகிறது.தம்பி பரத்.. பாத்துப்பா.. இது மோசமான நோய்.. ரொம்பப் பாசமான நோய்\nகவர்ச்சி கோதாவில் கபால�� என்று குதித்து கலக்கிக் கொண்டிருக்கும் கோபிகா அப்படியே சம்பளத்தையும் சில விரல்கள் ஏற்றிவிட்டார்.\nகையில் உள்ள 10 விரல்களையும் காலில் இரண்டு விரல்களையும் சேர்த்துக் காட்டி ரூ. 12 லட்சம் சம்பளம் கேட்க ஆரம்பித்துவிட்டார்.\nகேரளத்தில் இருந்து பலர் வந்தாலும் நயனதாராவின் வரவு தான் கோபிகாவை கவர்ச்சி ஆயுதம் எடுக்க வைத்தது. காரணம்,நயனதாராவிடம் பொங்கி வழியும் இளமையும் அதை பொத்தி வைக்க விரும்பாத நயனதாராவின் மனசும் தான்.\nஇப்போ தான் வந்தார் நயன், ஆனாலும் தனது சம்பளத்தை மளமளவென உயர்த்திவிட்டார். இவருக்கு முன் வந்த நவ்யா நாயர் கூட ரூ. 10லட்சம் கேட்டு டார்ச்சர் செய்கிறார். இதனால் இதுவரை ரூ.6 முதல் ரூ. 8 லட்சத்துக்கு படிந்து வந்த கோபிகா சம்பளத்தை 12 ஆக்கிவிட்டார்.\nகேவி ஆனந்த் இயக்கத்தில் கனா கண்டேன் படத்தில் ஸ்ரீகாந்துடன் மன்மத பாடம் எடுக்கும் கோபிகா, இந்தப் படத்தையடுத்து முழு வீச்சில்கிளாமர் குளத்தில் மூழ்கிடும் முடிவோடு இருக்கிறார். மூழ்கும் ஆழத்துக்கு ஏற்ப சம்பளத்தையும் கூட்டுவாராம்.\nமுதன் முதலாய் கனா கண்டேன் படத்தில் தான் கவர்ச்சியில் இறங்கினார் கோபிகா. இதில் ஸ்ரீகாந்தோடு கோபிகா கும்மாளம் போட்டதற்குவைரமுத்துவும் ஒரு காரணம் போலும். முழுக்கவும் கந்தர்வம் கலந்து ஒரு பாடலை எழுதித் தந்திருக்கிறார்.\nகாலை அரும்பிப் பகலெல்லாம் போய்\nமூச்சுக்குள் அடுப்பெரிக்கும் என்று ஆரம்பித்து\nரொம்பப் பாசமான நோய் என்று போயிருக்கிறார் வைரமுத்து.\nமேலும் காமனுக்கு சில பாயிண்டுகளை சொல்லித் தந்துவிட்டு\nஇது ஆண் நோயா பெண் நோயா\nகாமன் நோய் தான் என்போமே\nகாதல் வந்தால் ஏற்படும் ரசாயன மாற்றங்களை பாடலில் சொல்லுங்கள் என்று இயக்குனர் கே.வி.ஆனந்த் சொன்ன மறு நிமிடத்தில் இந்தக்கவிதையைச் சொன்னாராம் வைரமுத்து. பாடலில் மயங்கிய வித்யாசாகர் ஒரு மெலடி ராகத்தில் அந்தக் கவிதையை பாடலாகத் தந்தாராம்.\nபாடலை ஸ்ரீனிவாசும் கல்யாணி பாடிக் கலக்க, பாடலுக்கு அர்த்தம் கேட்டுத் தெரிந்து கொண்டு ஆட வந்த கோபிகா, பாடலுக்கு அப்படியேஉயிர் தரும் விதத்தில் தனது இளமையை கேமரா முன் இறக்கிவிட்டிருக்கிறார்.\nபடத்தில் இந்தப் பாடலும் கோபிகாவின் சீண்டலும் ரொம்பவே பேசப்படுமாம்.\nகனாக் கண்டேனைத் தொடர்ந்து புதிய சம்பளத்தில் (அதாவது சம்பளத்தை உயர்த்திய பிறகு) கோபிகா நடிக்கப் போகும் படம்பொன்னியின் செல்வன். இதில் ஹீரோ ரவி கிருஷ்ணா.\nஇதைத் தொடர்ந்து பதிபாண்டியனின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதில் புதுமுகம இளம் ஹீரோவுடன் ஜோடி சேருகிறார்கோபிகா. இசை யுவன்சங்கர் ராஜாவாம்.\nகோபிகாவின் தங்கை கிளினியை ஹீரோயினாக்க பலரும் முயன்று வந்தாலும் கிளினியோ தப்பியோடிக் கொண்டிருக்கிறார். அஜீத் தனதுபடத்துக்காக அவருடன் பேசியிருக்கிறார். ஆம், இல்லை என்று எந்த பதிலையும் சொல்லாமல் நழுவிக் கொண்டிருக்கிறார்.\nஇந் நிலையில் ரவி கிருஷ்ணா தனது அண்ணன் இயக்கும் வேகம் என்ற படத்தில் தனக்கு ஜோடியாக கிளினியை நடிக்கச் சொல்லிக் கேட்டும்மறுத்துவிட்டாராம் கிளினி.\nசிவகாசி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்கவும் கேட்டார்களாம். அதுக்கும் கிளினியின் பதில் நோ தானாம்.\nடயோடாவின் லேட்டஸ்ட் காரை தானே ஓட்டிக் கொண்டு சூட்டிங்குக்கு வரும் கோபிகா, சென்னை பைகிராப்ட்ஸ் சாலையில் வாடகைக்குஒரு பங்களா பிடித்து தங்கியிருக்கிறார். அப்படியே ஒரு நல்ல பங்களாவை வாங்க, புரோக்கள் மூலம், தேடிக் கொண்டிருக்கிறார்.\nஇதுவரை நீங்கள் படித்த கோபிகா விஷயத்தைவிட ஒரு டாப் தகவல். அதாவது கோபிகா காதலில் இருக்கிறாராம். அவரைக் காதலிக்கும்கண்ணன் யார் தெரியுமோ\nமலையாளத்தில் 4 தி ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதல் படத்தின் பிரமாண்டவெற்றிக்குப் பின், பரத்தின் மவுசு ஏறியதால், நட்பு காதலாகிவிட்டதாக சொல்கிறார்கள்.\nஇந்த விஷயத்தை இருவரும் படு ரகசியமாக மெயின்டெய்ன் செய்து வருகிறார்களாம். பரத் மீது சந்தியாவுக்கும் ஒரு இது என்றுகோலிவுட்டில் பேசப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய விஷயம் இப்போது வெளியில் வருகிறது.\nஇது மோசமான நோய்.. ரொம்பப் பாசமான நோய்\n1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: நடிகையை படுக்கைக்கு அழைத்த நபர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்���விட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாஷ்மீரில் #AdchiThooku கொண்டாட்டம்: வீடியோ இதோ\nசெய்யக் கூடாதுன்னு சொன்னதை ஒவ்வொன்றாக செய்யும் வரலட்சுமி\nExclusive: இமேஜ் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை... 'இருட்டு அறை' நாயகி சந்ரிகா ஓப்பன் டாக்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2018-12-13T09:13:02Z", "digest": "sha1:U4S6EDBGL2KYZCNPXACCB3BPEQ3ZXR7Q", "length": 8789, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "சபாநாயகரின் செயற்பாடு தொடர்பில் சர்வதேசத்திடம் முறையிட தயாராகும் அரசாங்கம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nதுருக்கி அதிவேக ரயில் விபத்து : 7 பேர் உயிரிழப்பு – 46 பேர் படுகாயம்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மூலம் பிரெக்சிற் தொடர்பான பிரச்சினைகளை வௌிப்படுத்த பிரதமர் மே முயற்சி\nசபாநாயகரின் செயற்பாடு தொடர்பில் சர்வதேசத்திடம் முறையிட தயாராகும் அரசாங்கம்\nசபாநாயகரின் செயற்பாடு தொடர்பில் சர்வதேசத்திடம் முறையிட தயாராகும் அரசாங்கம்\nசபாநாயகரின் செயற்பாடு தொடர்பில் பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளரிடமும், சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திடமும் முறைப்பாடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நிலையியல் கட்டளைகள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளை சபாநாயகர் மேற்கொள்கின்றார்.\n���க்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளுக்கு ஆதரவாக அவர் செயற்படுகின்றார்.\nஎனவே, சபாநாயகரின் பக்கச்சார்பான, சட்டவிரோத நடவடிக்கை குறித்து சர்வதேச நாடுகளின் தூதரக காரியாலயங்களுக்கும் விளக்கமளிக்கவுள்ளோம்.\nவெளிவிவகார அமைச்சர் மற்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியோர் உள்ளிட்ட அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரால் இதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன“ என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nதெல்லிப்பளை மயானத்தில் மாட்டின் சடலத்தை புதைத்தமை தொடர்பில் மல்லாகம் நீதிவானின் உத்தரவுக்கு அமைய தெல\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழ்.சாவகச்சேரி மரக்கறி சந்தையில் காட்டு விலங்கின் இறைச்சியை விற்பனை செய்த வியாபாரியை கடுமையாக எச்சர\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nஇந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழில் பொலிஸாரின் சித்திரவதைக்கு எதிராக 31 முறைப்பாடுகள் கி\nஐக்கிய தேசிய முன்னணியின் விசேட கூட்டம் இன்று\nஐக்கிய தேசிய முன்னணியின் விசேட கூட்டம் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மு\nகௌரவமாக எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தயார்: உதய கம்மன்பில\nஅரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என்பதை சட்டபூர்வமாக, நியாயமான முறையில் நிரூபித்தால் கௌரவமாக எதிர்\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மூலம் பிரெக்சிற் தொடர்பான பிரச்சினைகளை வௌிப்படுத்த பிரதமர் மே முயற்சி\nஇலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக இங்கிலாந்து வீரர்\nவங்கிகள் எதிர்நோக்கும் சவால்- ரிசர்வ் வங்கி புதிய ஆளுனர் தலைமையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்தவின் மனுவை விசாரிக்க ஐவரடங்கிய குழு: ரணில் தரப்பு கோரிக்கை\nதாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2018-12-13T09:12:43Z", "digest": "sha1:R2NE24GXPB2VET5YWYIIQEXLLGXAXVYO", "length": 5609, "nlines": 50, "source_domain": "athavannews.com", "title": "ரஜினி உடன் நடிப்பது மகிழ்ச்சி: பிரபல நடிகர் நவாசுதீன் சித்திக் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nதுருக்கி அதிவேக ரயில் விபத்து : 7 பேர் உயிரிழப்பு – 46 பேர் படுகாயம்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மூலம் பிரெக்சிற் தொடர்பான பிரச்சினைகளை வௌிப்படுத்த பிரதமர் மே முயற்சி\nரஜினி உடன் நடிப்பது மகிழ்ச்சி: பிரபல நடிகர் நவாசுதீன் சித்திக்\nரஜினி உடன் நடிப்பது மகிழ்ச்சி: பிரபல நடிகர் நவாசுதீன் சித்திக்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் நவாசுதீன், “ரஜினி படத்தில் நடிக்க பயிற்சி செய்து வருகின்றேன், அவருடன் நடிப்பது மகிழ்ச்சி” என டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.\nரஜினியுடன் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nஅனிருத் இசையமைக்கிறார். படத்தில் கல்லூரியில் பணியாற்றும் ஹாஸ்டல் வார்டனாக நடித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மூலம் பிரெக்சிற் தொடர்பான பிரச்சினைகளை வௌிப்படுத்த பிரதமர் மே முயற்சி\nஇலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக இங்கிலாந்து வீரர்\nவங்கிகள் எதிர்நோக்கும் சவால்- ரிசர்வ் வங்கி புதிய ஆளுனர் தலைமையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்தவின் மனுவை விசாரிக்க ஐவரடங்கிய குழு: ரணில் தரப்பு கோரிக்கை\nதாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.in/news_details.php?/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/&id=41959", "date_download": "2018-12-13T09:16:47Z", "digest": "sha1:OL2QN632BCKR4FJP4FJZH7LIIRFGJ3LM", "length": 15484, "nlines": 95, "source_domain": "tamilkurinji.in", "title": " ஜெயலலிதாவை உணர்வற்ற நிலையில் தான் பார்த்தேன் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் வித்யாசாகர் ராவ் தகவல் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nபா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு\nகுடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை\nகூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்\nபா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி\nகிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்த பின்னர் தான் சென்னை செல்வேன்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஜெயலலிதாவை உணர்வற்ற நிலையில் தான் பார்த்தேன்': ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் வித்யாசாகர் ராவ் தகவல்\nஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்தபோது அவர் எந்த நிலையில் இருந்தார் என தமிழக முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கமளித்துள்ளார்.\nதமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம்தேதி உயிரிழந்தார்.\nஆனால் 2016 செப்டம்பர் 22-ம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவருக்க�� அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து முறையான விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.\nஅவர் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மரணத்தில் இருக்கும் மர்மம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, அப்போது தமிழக பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவ் 01.10.16 அன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தார். இது தொடர்பாக , 06.10.2016 ல் ஜனாதிபதிக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்.\nஅந்த கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறினர். தலைமை செயலாளரிடம் சட்டம் - ஒழுங்கு குறித்து கேட்டறிந்தேன். காவிரி விவகாரம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.\nஅவரை நான் அப்பல்லோவில் பார்க்கும்போது அவர் மயக்க நிலையில் இருந்தார் என கூறியிருக்கிறார். அவ்வப்போது, ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும் கூறினேன்.\nமுன்னதாக ஜெயலலிதாவை நான் மருத்துவமனையில் பார்த்தபோது அவர் சுய நினைவோடு தன்னை பார்த்து கட்டைவிரலை உயர்த்தி தம்ப்ஸ் அப் சிம்பல் காண்பித்ததாக வித்யாசாகர் ராவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nகுடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை\nகுடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கானத்துரை அடுத்த பனையூர், 2-வது தெருவில் வசித்து வந்தவர் ...\nகூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்\nசென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு மரணமடைந்தார். இதனால் கல்லூரியை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.சேலையூர் பேராசிரியர்கள் காலனியில் வசிப்பவர் ...\nகிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்த பின்னர் தான் சென்னை செல்வேன்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஅனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் சென்றடைந்து விட்டது என்று உறுதி செய்த பின்னர் தான் சென்னை செல்வேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ‘கஜா’ புயலில் பாதிக்கப்���ட்டவர்களுக்கு தமிழக ...\nபெண்கள் பாதுகாப்புக்காக \\\"181\\\" உதவி எண் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி\nடெல்லியில் கடந்த 2012–ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரத்துக்கு பலியானது நாட்டையே உலுக்கியது. இதையடுத்து பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரும் நடவடிக்கைகளை மத்திய அரசு ...\nஜெயலலிதாவை உணர்வற்ற நிலையில் தான் பார்த்தேன்': ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் வித்யாசாகர் ராவ் தகவல்\nஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்தபோது அவர் எந்த நிலையில் இருந்தார் என தமிழக முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் ...\nஉயிரைப் பறித்த செல்ஃபி மோகம்: 800 அடி மலை உச்சியில் இருந்து விழுந்த ஜோடி மரணம்\nஅமெரிக்காவில் 800 அடி உயர மலை உச்சியில் இருந்து கீழே விழுந்து ஐடித்துறையில் பணியாற்றும் இந்திய தம்பதியர் உயிரிழந்த சம்பவத்துக்கு ‘செல்ஃபி’ மோகமே காரணம் என அமெரிக்க ...\nதாயை கொன்று குழந்தையையும் கொல்ல முயன்ற இளைஞர் கைது\nநீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் ராஜேஷ்குமார் - லோகேஸ்வரி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு மூன்றரை வயதில் காத்திகேயன் ...\nநாளை முதல் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும்- சென்னை வானிலை மையம்\nநாளை தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை முடிவடைந்து வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி தமிழகம் ...\n18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி எடப்பாடி பழனிசாமி புதிய முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். அவருக்கு டி.டி.வி. தினகரன் அணியினர் எதிர்ப்பு தெரிவித்து ...\nசென்னை மாதவரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி\nசென்னை மாதவரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலியானார்கள். டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 27 குழந்தைகள் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=58769", "date_download": "2018-12-13T09:59:13Z", "digest": "sha1:U5RML75GN4TZFCA3TO6QO4M74WUJY4KI", "length": 9701, "nlines": 80, "source_domain": "www.supeedsam.com", "title": "கூட்டமைப்புக்கு ஏற்பட்ட தோல்விக்குக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனே முழுக் காரணம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகூட்டமைப்புக்கு ஏற்பட்ட தோல்விக்குக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனே முழுக் காரணம்\nஉள்ளுராட்சி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட தோல்விக்குக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனே முழுக் காரணம் என நேற்று நடந்த தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன எனத் தெரியவந்துள்ளது.\nதமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன் உட்படப் பலர் சுமந்திரன் மீது குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்தனர் எனக் கூறப்படுகிறது.\nஉள்ளூராட்சி தேர்தலின் பின்னரான பின்னரான நிலைமைகளை ஆராய்வதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கொழும்பில் கூடியது.\nஇதில், கடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.\nதேர்தல் தோல்விக்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே முழுக் காரணம் என தமிழரசுக் கட்சியின் எம்.பிக்களான சி.சிறீதரன், சாள்ஸ் நிர்லநாதன் ஆகியோர் குற்றம் சுமத்தினர்.\nஇதனால் கூட்டத்தில் காரசாரமான வாக்குவாதம் நடந்தது.\nதேர்தல் பிரசாரத்தின் போது சுமந்திரன் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் பிரசாரக் கூட்டங்களில் பங்குபற்றியமை, மாவட்ட ஒருங்கினைப்புக் குழுக் கூட்டங்களில் அரசின் முகவர் போன்று செயற்பட்டமை, முல்லைத்தீவு தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு வந்த மக்கள் உடற்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை, காணாமற்போனோர் தொடர்பான விவகாரத்துக்குப் புலிகளும் காரணம் என்று சுமந்திரன் அறிக்கை விட்டமை போன்ற பல காரணங்களை குறிப்பிட்டு இந்த தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன என்று நேற்றைய கூட்டத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.\nஆயினும் இவற்றுக்கு பதில் கூறாமல் பொதுவான விடங்களிற்கு மட்டும் பதில் கூ��ிவிட்டு கூட்டம் முடிவடைவதற்கு முன்னதாகவே சுமந்திரன் அங்கிருந்து வெளியேறினார் எனத் தெரிவிக்கப்பட்டது.\nதேர்தல் பின்னடைவு தொடர்பில் ஆராய்வதற்காக இந்தக்கூட்டத்தில் மாவட்ட ரீதியாக பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர்.\nஇதன்படி வவுனியாவுக்கு மாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கமும், மன்னாருக்கு பா.உ சாள்ஸ் நிர்மலநாதனும், முல்லைத்தீவுக்கு பா.உ சாந்தி சிறீஸ்கந்தராசாவும், மட்டக்களப்புக்கு முன்னாள் பா.உ அரியநேந்திரனும், யாழ்ப்பாணத்திற்கு பிரதேச சபை உறுப்பினர் சுகிர்தன், பெ.கனகசபாபதி ஆகியோரும், கிளிநொச்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனும் நியமிக்கப்பட்டனர்.\nஇவர்கள் பின்னடைவு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை தயாரித்து மத்திய செயற்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளனர்.\nஇதற்கான ஒருங்கினைப்பாளராகக் கனடாவில் இருந்து வருகை தந்துள்ள தமிழரசுக்கட்சியின் பிரமுகர் குகதாஸன் செயற்படவுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.\nPrevious articleஇராவணனின் விஸ்வரூபம் – ஆரையூர் அருள்\nNext articleகிழக்கில் கனமழை : அறுவடைபாதிப்பு:விவசாயிகள் கவலை\nமண்முனைப்பற்று தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுகின்றார்\nஆயிரம் ஏக்கர் சோளச் செய்கை அழிவடைந்துள்ளது\nமுஸ்லிம்களின் அடிப்படைத் தேவைகள், அரசியல் உரிமைகளை மதிக்கின்ற சமூகமாக தமிழ் சமூகம் மாற வேண்டும்\nமட்டக்களப்பிலிருந்து குரங்குகளை அகற்ற நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/election/electionnews/2018/03/13093543/1150580/Senthil-balaji-says-ADMK-MLAs-Participation-to-dinakaran.vpf", "date_download": "2018-12-13T09:34:49Z", "digest": "sha1:MTAPIKD5TFABM45Z2UVFS5OGG2RSGZQU", "length": 8349, "nlines": 65, "source_domain": "election.maalaimalar.com", "title": "TN election 2016: Election News in Tamil | Therthal Kalam Updated news | Latest Election news Tamil", "raw_content": "\nதினகரன் புதிய கட்சி தொடக்க விழாவில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பார்கள்- செந்தில்பாலாஜி\nபதிவு: மார்ச் 13, 2018 09:35 காலை\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nடி.டி.வி.தினகரனின் புதிய கட்சி தொடக்க விழாவில் 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.\nடி.டி.வி.தினகரன் அணி ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் டி.டி.வி.தினகரன் புதிய கட்சி தொடக்க விழா குறித்து ஆலோசனை நட���்தினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஅ.தி.மு.க. கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.\nஇந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வருவதற்கு முன்பாக இடைக்கால ஏற்பாடாக ஒரு புதிய கட்சியை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மதுரை மேலூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் டி.டி.வி. தினகரன் அறிவித்து கட்சியை, கொடியை அறிமுகப்படுத்துகிறார்.\nஇதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பதால் கட்சி தாவல் தடை சட்டத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. மேலும் எம்.எல்.ஏ.க்கள். தகுதி நீக்கம் தொடர்பான வழக்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவியையும், அ.தி.மு.க. எம்.பி.க்களும் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு விரைவில் வரும்.\nதமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். தமிழகத்தில் இன்னும் ஒரு மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருகிறது.\nடெல்லி உயர்நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை அமைச்சர் ஜெயக்குமார் பானை, சட்டி சின்னம் என கருத்து கூறியிருக்கிறார். அ.தி.மு.க. கட்சி, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். கட்சியையும், சின்னத்தையும் மீட்டெடுப்போம்.\nஇவ்வாறு அவர் கூறினார். #Tamilnews\n லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nவாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு: அ.தி.மு.க. 117... ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.118.58 கோடி:... சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாதது ஏன் வைகோ விளக்கம் 2016-சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: வைகோ அதிரடி ... ராம மோகன ராவ் சஸ்பெண்ட்: புதிய தலைமை செயலாளராக கிரிஜா...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tattoosartideas.com/ta/vintage-tattoo/", "date_download": "2018-12-13T08:54:49Z", "digest": "sha1:TH57IGXWVT7XDZ5DJFSBNIPGHRFUGYT4", "length": 19827, "nlines": 82, "source_domain": "tattoosartideas.com", "title": "ஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 விண்டேஜ் பச்சை வடிவமைப்பு யோசனை - பச்சை கலை யோசனைகள்", "raw_content": "\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 விண்டேஜ் பச்சை வடிவமைப்பு யோசனை\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 விண்டேஜ் பச்சை வடிவமைப்பு யோசனை\nஒரு பழங்கால பச்சை குத்தூசி ஒருவரை நீங்கள் எப்போதாவது பார்க்க முடியும். இது அரிதானது, அழகாகவும் மரியாதைக்குரியதாகவும் இருக்கிறது. நீங்கள் வடிவமைப்பு பற்றி உறுதியாக தெரியாவிட்டால், நீங்கள் உங்கள் உடலில் இருக்கப் போகிறீர்கள், நீங்கள் பார்க்கிற விண்டேஜ் டிசைன் வகைக்கு ஒரு முடிவை எடுக்கவும்.\n1. உடலில் விண்டேஜ் டாட்டூ\n2. ஆண்கள் விண்டேஜ் டாட்டூ\nமுதல் முறையாக # விண்டேஜ் பச்சை உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனை ஆகும்; யாரும் உன்னைப் பார்க்க மாட்டார்கள், உன் தோலைப் பார்க்க மாட்டார்கள்.\n3. பழம்பெரும் விண்டேஜ் பச்சை\nஇந்த பழங்கால வின்டேஜ் #tattoo இந்த வகையான மட்டுமே பெரிய ஆண்கள் மற்றும் பெண்கள் உடல்கள் மீது காணலாம். இருப்பினும், அசாதாரணமான ஒன்றை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், எந்த வடிவமைப்புக்கும் செல்லுங்கள்.\n4. உண்மையான விண்டேஜ் பச்சை\nஒரு விண்டேஜ் பச்சை பெற நேரம் ஒரு கணிசமான நடவடிக்கை எடுக்கும் என்று ஒன்று உள்ளது. நீங்கள் ஒரு விண்டேஜ் பச்சை பற்றி நினைத்தால் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.\n5. Unisex விண்டேஜ் பச்சை\nஆரம்பத்தில் விண்டேஜ் டாட்டோஸ் ஒரு சில நபர்கள் மட்டுமே பெற முடிந்தது. இன்று, #design is unisex மற்றும் அனைவருக்கும் இடம் வெளியே உணர்கிறேன் இல்லாமல் பெற முடியும்.\n6. எளிய விண்டேஜ் பச்சை\nஉங்கள் எளிய வின்டேஜ் பச்சை வடிவமைப்பு மிகவும் அழகாக உள்ளது. விதிவிலக்கான வடிவமைப்புகளை உங்களுக்கு எப்போதும் இருக்கும் tattooers நன்றி.\n7. கவர்ச்சி விண்டேஜ் பச்சை\nவடிவமைப்பதும் கடினமாவதும் கடினமாக இருப்பதும் கூட, அதைக் காணும் அழ��ை மட்டும் அனுபவிப்பவர் மட்டுமே அனுபவிக்க முடியும்.\n8. ஜோடி விண்டேஜ் பச்சை\nஜோடிகளுக்கு இது போன்ற அழகான வடிவமைப்புகளைக் கொண்டிருக்கும் வாய்ப்பு உள்ளது. மற்றொரு நிலைக்கு தங்கள் வடிவமைப்பை எடுத்துக் கொண்ட இந்த ஜோடியை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்\n9. குளிர் விண்டேஜ் பச்சை\nஉங்களுடைய பழங்கால பச்சை குத்தலைச் செய்ய ஒரு இடத்தை தேடுகையில், உங்களுக்காக ஒரு குளிர் விண்டேஜ் பச்சை வடிவமைப்பு உங்களுக்கு தேவையான எல்லா தகவல்களும் உங்களுக்காக கிடைக்கும் என்று உறுதிப்படுத்த வேண்டும்.\n10. ஆச்சரியமான விண்டேஜ் பச்சை\nஆச்சரியமான விண்டேஜ் பச்சை வடிவமைப்புகள் வரையப்பட்டிருப்பதை நீங்கள் இன்னும் காணவில்லை என்றால், நீங்கள் இந்த வகை வடிவமைப்பு வடிவமைக்க முடியும், அங்கு ஒரு நல்ல ஸ்டூடியோ காண வேண்டும்.\n11. பெரிய விண்டேஜ் பச்சை\nஒவ்வொரு ஸ்டூடியோவும் இந்த விசேஷமான பழங்கால பச்சை வண்ணத்தை நீங்கள் பெறக்கூடிய சிறப்பு இடமாக இருக்கலாம். நீங்கள் உங்கள் உடலில் எங்கு இருக்க முடியும் என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கும்போது, ​​இந்த விண்டேஜ் டேட்டைப் பாருங்கள் மற்றும் உன்னுடைய தனிப்பயனாக்கலாம்.\n12. ஓவியம் விண்டேஜ் பச்சை\nகூட ஒரு ஓவியம் மட்டும் விண்டேஜ் பச்சை வடிவமைப்பு நன்றாக இருக்கும். உங்களுக்கு பச்சைக் கலைஞன் இருந்தால், நீங்கள் ஒரு உருவப்படம் வரைந்து கொள்ளலாம், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள்\n13. முழு உடல் விண்டேஜ் பச்சை\nஇது ஒரு முழு உடல் விண்டேஜ் பச்சை வேண்டும் இது நாட்கள் அல்லது வாரங்கள் ஆகலாம் மற்றும் நீங்கள் உங்கள் வடிவமைப்பு தயாராக இருக்கும் போது, ​​அனைவருக்கும் மிகவும் சந்தோஷமாக உள்ளது.\n15. குடும்ப விண்டேஜ் பச்சை\nகுடும்ப விண்டேஜ் பச்சை வடிவமைப்புகள் உங்களுக்கு உதவும் என்று பல விண்டேஜ் பச்சை ஸ்டூடியோக்கள் உள்ளன. பெரும்பாலான மக்கள் நினைப்பதைப் பொறுத்தவரை, அது பெறுவதற்கான செலவு மிகுந்ததாக இருக்காது. ஒரு சோதனை மட்டுமே உங்களை நம்ப வைக்க முடியும்.\n16. அழகான பழங்கால பச்சை\nஇந்த பெண் விண்டேஜ் பச்சை மட்டுமே நீங்கள் காட்ட விரும்புகிறேன் என்று ஒன்று உள்ளது. இது அழகாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.\n17. காதல் விண்டேஜ் பச்சை\nஇது பழங்கால பச்சை குத்தி வரும் போது எல்லோருக்கும் அவர் அல்லது அவள் என்ன ���ிரும்புகிறார். தங்கள் பச்சைக்கீழ்களைக் கொண்டு வெளியே நிற்க விரும்புவோருக்காக, காதல் பழங்கால பச்சை நிறம் அவர்கள் பயன்படுத்தக்கூடிய வடிவமைப்புகளில் ஒன்றாகும்.\n18. கும்பல் விண்டேஜ் பச்சை\nவிண்டேஜ் பல்வேறு வடிவங்கள் உள்ளன என்ற உண்மையை கூட, கும்பல் விண்டேஜ் பச்சை உலகம் முழுவதும் ஒரு பிரபலமாக உள்ளது. வேறுபாடு குளிர்ச்சியாக உள்ளது மற்றும் வடிவமைப்புகள் மட்டுமே கும்பல் உறுப்பினர்கள் எளிதாக தொடர்பு கொள்ளலாம் என்று ஒன்று இருக்கிறது.\n19. சூப்பர் விண்டேஜ் பச்சை\nநீங்கள் சரியான விண்டேஜ் பச்சை வடிவமைப்பு எடுக்க ஒரு நம்பமுடியாத சோதனை காட்ட முடியும். நீங்கள் சரியான சூப்பர் விண்டேஜ் வடிவமைப்பு தேடும் போது காணப்படும் சிக்கலான விவரங்கள் மற்றும் வேலை வாய்ப்பு காரணமாக உள்ளது.\n20. லேடி விண்டேஜ் பச்சை\nசிறந்த விண்டேஜ் பச்சை ஒரு tattooist திறன் தேவைப்படுகிறது. நீங்கள் ஒரு பழங்கால பச்சை குத்தூசிக்கு தயாராக இருக்கையில், உங்கள் tattooer உடன் உட்கார்ந்து, நாள் முடிவில் நீங்கள் முழுமையான வித்தியாசத்தை ஏற்படுத்தும் சரியான ஏற்பாட்டை செய்ய வேண்டும்.\n21. வின்டேஜ் பச்சை ஸ்டாம்ப்\nஸ்டாம்ப் விண்டேஜ் பச்சை பல்வேறு வடிவங்கள் மற்றும் முக்கியத்துவம் வருகிறது. ஸ்டாம்ப் விண்டேஜ் வடிவமைப்பு மட்டுமே அரிதான இடங்களில் பெற முடியும் மற்றும் நீங்கள் ஒரு அரிதான பச்சை தேடும் அதை தேடும் என்றால்.\n22. குடும்ப விண்டேஜ் பச்சை\nகுடும்ப விண்டேஜ் பச்சை மற்ற பழங்கால பச்சை குத்தூசி ஒப்பிட்டு சிறந்த ஒன்றாக உள்ளது. காரணம், காரணம், பலவிதமான பிணைப்புக்கள் மற்றும் பச்சை உணர்திறன் ஆகியவை.\n23. இவரது விண்டேஜ் பச்சை\n24. குளிர் பெண் விண்டேஜ் பச்சை வடிவமைப்பு\nநீங்கள் இந்த பச்சை குத்திக்கொள்ள விரும்புகிறீர்களா இது மட்டும் கேட்கும் அற்புதமான பழங்கால பச்சை குத்தூசித் துணையை தேடுகிறவர்களுக்கு மட்டுமே. இந்த அழகான பச்சை கொண்டிருக்கும் போது பெண்கள் வெளியேற மாட்டார்கள்.\nஹாய், நான் சோனி மற்றும் இந்த பச்சை குத்தூசி கலை வலைத்தளங்களின் உரிமையாளர். நான் மெல்லிய, அரைக்காற்புள்ளி, குறுக்கு, ரோஜா, பட்டாம்பூச்சி, சிறந்த நண்பர், மணிக்கட்டு, மார்பு, ஜோடி, விரல், பூ, மண்டை ஓடு, நங்கூரம், யானை, ஆந்தை, இறகு, கால், சிங்கம், ஓநாய், . என் வலைத்தளத்தில் வேறு வலைத்தள பகிர்வில் புதிய பச்சை யோசனை எனக்கு பிடித்தது. படங்கள் பகிர்ந்துகொள்வதில்லை, அவற்றை பகிர்ந்துகொள்கிறோம். நீங்கள் என்னைப் பின்தொடரலாம் கூகுள் பிளஸ் மற்றும் ட்விட்டர்\nபழங்குடி பச்சைபறவை பச்சைஅழகான பச்சைசகோதரி பச்சைகிரீடம் பச்சைசந்திரன் பச்சைகால் பச்சைபச்சை குத்திசெர்ரி மலரும் பச்சைஅம்புக்குறி பச்சைமுடிவிலா பச்சைதாமரை மலர் பச்சைஇதய பச்சைஜோடி பச்சைஹென்னா பச்சைஆண்கள் பச்சைவடிவியல் பச்சை குத்தல்கள்சூரியன் பச்சைவைர பச்சைஇசை பச்சை குத்தல்கள்கணுக்கால் பச்சைதேவதை பச்சை குத்தல்கள்கழுகு பச்சைஇறகு பச்சைதேள் பச்சைமெஹந்தி வடிவமைப்புபட்டாம்பூச்சி பச்சை குத்தல்கள்கழுத்து பச்சைசிங்கம் பச்சை குத்தல்கள்நங்கூரம் பச்சைகை குலுக்கல்பெண்கள் பச்சைஇராசி அறிகுறிகள் பச்சைரோஜா பச்சைபூனை பச்சைமார்பு பச்சைதிசைகாட்டி பச்சைமலர் பச்சைபச்சை யோசனைகள்கொய் மீன் பச்சைபூனை பச்சைவாட்டர்கலர் பச்சைஆக்டோபஸ் பச்சைகை குலுக்கல்யானை பச்சைசிறந்த நண்பர் பச்சைமீண்டும் பச்சைகுறுக்கு பச்சைகாதல் பச்சைகண் பச்சை\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nபதிப்புரிமை © 2018 பச்சை கலை சிந்தனைகள்\nட்விட்டர் | பேஸ்புக் | கூகுள் பிளஸ் | இடுகைகள்\nஎமது இணையத்தளம் எங்கள் பார்வையாளர்களுக்கு ஆன்லைன் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் சாத்தியமானது. உங்கள் விளம்பர தடுப்பான் முடக்குவதன் மூலம் எங்களை ஆதரிப்பதை கருத்தில் கொள்க.\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1986_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-13T09:38:57Z", "digest": "sha1:HQ42A6UMOBEPKFPPTUV2QDD3RCXVNH7Q", "length": 15231, "nlines": 435, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1986 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1986 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇதனையும் பார்க்கவும்:: 1986 இறப்புகள்.\n\"1986 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் ��ீழ் உள்ள 214 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nமனோஜ் குமார் (குத்துச்சண்டை வீரர்)\nரிச்சார்ட் ஜோன்ஸ் (ஆங்கில துடுப்பாட்டக்காரர்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 08:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/01/11/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2018-12-13T08:57:27Z", "digest": "sha1:KE3QEG64LN4ZQKEJQRTFJZKAC4II4DKT", "length": 10074, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nதுருக்கியில் ரயில் தடம்புரண்டு விபத்து – 4 பேர் பலி\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nவிவசாயக்கடன் தள்ளுபடி கிடையாதாம்- மத்திய அரசு\nமகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை\nஇந்தியாவை இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டுமாம்… மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியின் மதவெறி கருத்து\nபுதுக்கோட்டை: கார் கவிழ்ந்து விபத்து – 3 பேர் பலி\nஉழைத்து வாழ்பவனுக்கு பேராசை கிடையாது- சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன் பேச்சு\nஇண்டூர் அருகேயுள்ள கெட்டுஅள்ளி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருப்பூர்»மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு\nமின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு\nதிருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள மாகாளியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் உயர் மின் அழுத்த கம்பிகள் அறுந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கருவம்பாளையம் பகுதியில் மங்கலம் சாலை குறுகியதாகவும், வீடுகள், கடைகள் அதிகமாக உள்ள நெருக்கடிமிக்க பகுதியாகும். அந்த பகுதியில் உயர்மின்னழுத்த கம்பிகள் மிகவும் தாழ்வான நிலையில் செல்கிறது. இந்நிலையில் வியாழனன்று திடீரென உயர்மின் அழுத்த கம்பிகள் அந்த சாலையில் அறுந்து விழுந்த���ு. அச்சமயம் சாலையில் வாகனங்கள் செல்லாததால் அசம்பாவிதம் ஏதுவும் நிகழவில்லை. எனினும், இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு\nPrevious Articleஎச்.ராஜாவை எச்சரிக்கும் இயக்குநர் பாரதிராஜாவின் வீடியோ…\nNext Article கருமாபாளையத்தில் பறவைகள் கணக்கீடு\nமாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள், மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்\nவீட்டு மின் இணைப்பை விவசாய மின் இணைப்பாக மாற்ற லஞ்சம் மின்வாரிய உதவி பொறியாளர் கைது\nதிருப்பூரில் குடிநீர் விநியோகம், குப்பை அகற்றுவதில் அலட்சியம்:மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்\nஅமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை(2): மக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்\nநமது வேளாண் தொழிலாளர்களை பாதுகாப்போம்…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nதுருக்கியில் ரயில் தடம்புரண்டு விபத்து – 4 பேர் பலி\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nவிவசாயக்கடன் தள்ளுபடி கிடையாதாம்- மத்திய அரசு\nமகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை\nஇந்தியாவை இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டுமாம்… மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியின் மதவெறி கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.in/news_details.php?/18/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/-/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/&id=41950", "date_download": "2018-12-13T09:13:50Z", "digest": "sha1:VA5U72JNL56HR65VLQGARAEBEBVJUZKS", "length": 23012, "nlines": 118, "source_domain": "tamilkurinji.in", "title": " 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nபா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு\nகுடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை\nகூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்\nபா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி\nகிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்த பின்னர் தான் சென்னை செல்வேன்- அமைச்சர் விஜயபாஸ்கர்\n18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி எடப்பாடி பழனிசாமி புதிய முதல்-அமைச்சராக பதவி ஏற்றார்.\nஅவருக்கு டி.டி.வி. தினகரன் அணியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.\nஇந்த நிலையில் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி அப்போதைய கவர்னர் வித்யாசாகர்ராவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள், “முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை. அவர் தலைமையில் செயல்பட நாங்கள் விரும்பவில்லை” என்று கூறியிருந்தனர்.\nஇதற்கு கண்டனம் தெரிவித்த அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் 19 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டது.\nஇந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி 19 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான எஸ்.டி.கே.ஜக்கையன் சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்துவிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாளராக மாறினார்.\nஇதையடுத்து செப்டம்பர் மாதம் 18-ந்தேதி மீதமுள்ள 18 எம்.எல்.ஏ.க்கள் மீதும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார். இதை எதிர்த்து அந்த 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சுந்தர் ஆகியோர் கொண்ட பெஞ்சு விசாரித்தது.\nகடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்டது செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என்று நீதிபதி சுந்தரும் தீர்ப்பு அளித்தனர்.\nநீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக இந்த வழக்கு 3-வது நீதிபதிக்கு அனுப்பப்பட்டது. 3-வது நீதிபதியாக சத்திய நாராயணன் அறிவிக்கப்பட்டார். அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் தொடங்கி 12 நாட்களுக்கு விசாரணை நடத்தினார்.\nஆகஸ்டு 31-ந்தேதி இந்த வழக்கின் இறுதி கட்ட வக்கீல்கள் வாதம் நடந்தது. அதன் பிறகு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை 3-வது நீதிபதி சத்திய நாராயணன் ஒத்திவைத்தார்.\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் எப்போது தீர்ப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில தினங்களாக நிலவியது. இந்த நிலையில் 54 நாட்களுக்கு பிறகு இன்று தீர்ப்பை சத்திய நாராயணன் வழங்கினார்.\nஇதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வக்கீல் வைத்தியநாதன், 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மோகன் பராசரன், பி.எஸ்.ராமன், சபாநாயகர் சார்பில் ஆரியமா சுந்தரம், கொறடா சார்பில் முகுல்ரோத்தகி ஆகியோர் ஆஜரானார்கள். 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் எந்தவிதத்திலும் சட்ட விரோதமானது அல்ல.\nஇந்த வி‌ஷயத்தில் சபாநாயகர் முடிவில் எந்த தவறும் இல்லை. எனவே 18 எம்.எல்.ஏ.க்களின் மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.\nசட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான தடையும் நீக்கப்படுகிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளில் தேர்தல் நடத்த விதிக்கப்பட்டு இருந்த தடையும் விலக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.\nகடந்த ஜூன் மாதம் அப்போதைய தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி வழங்கி இருந்த தீர்ப்பை இன்று 3-வது நீதிபதி சத்திய நாராயணன் உறுதிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று கூறப்பட்டு இருப்பதால் அ.தி.மு.க. ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை. மாறாக தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு தொடர்ந்து பெரும்பான்மை பலத்துடன் திகழ்கிறது.\nதமிழக சட்டசபை மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 234 ஆகும். இந்த எண்ணிக்கையில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை.\nகருணாநிதி மரணம் காரணமாக திருவாரூர் தொகுதியும் ஏ.கே.போஸ் மரணம் காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளன.\nஇந்த நிலையில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று ஐகோர்ட்டு உறுதி செய்து இருப்பதால் சட்டசபையில் காலியாக இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் தற்போது சட்டசபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 214 ஆக குறைந்துள்ளது.\nஇந்த நிலையில் அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால் 108 எம்.எல். ஏ.க்களின் ஆதரவு இருந்தால் போதுமானதாகும். ஆனால் தற்போது அ.தி.மு.க.வுக்கு 109 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது. எனவே அ.தி.மு.க. ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் அரசுக்கு ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழக சட்டசபையில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-\nமொத்த இடம் - 234\nகருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி - 3\nதினகரனை ஆதரிக்கும் எம்எல்ஏக்கள் - 3 (பிரபு, கலைச்செல்வன், ரத்தின சபாபதி)\nமுஸ்லிம் லீக் - 1\nகாலி இடங்கள் - 20\nகாலியாக இருக்கும் 20 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடைகள் அனைத்தும் நீக்கப்படுவதாகவும், தேர்தலை நடத்தலாம் என்றும் கோர்ட்டு அறிவித்துள்ளது.\nகுடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை\nகுடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கானத்துரை அடுத்த பனையூர், 2-வது தெருவில் வசித்து வந்தவர் ...\nகூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்\nசென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு மரணமடைந்தார். இதனால் கல்லூரியை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.சேலையூர் பேராசிரியர்கள் காலனியில் வசிப்பவர் ...\nகிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்த பின்னர் தான் சென்னை செல்வேன்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஅனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் சென்றடைந்து விட்டது என்று உறுதி செய்த பின்னர் தான் சென்னை செல்வேன் என்று அமைச்சர் விஜ��பாஸ்கர் தெரிவித்துள்ளார். ‘கஜா’ புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக ...\nபெண்கள் பாதுகாப்புக்காக \\\"181\\\" உதவி எண் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி\nடெல்லியில் கடந்த 2012–ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரத்துக்கு பலியானது நாட்டையே உலுக்கியது. இதையடுத்து பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரும் நடவடிக்கைகளை மத்திய அரசு ...\nஜெயலலிதாவை உணர்வற்ற நிலையில் தான் பார்த்தேன்': ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் வித்யாசாகர் ராவ் தகவல்\nஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்தபோது அவர் எந்த நிலையில் இருந்தார் என தமிழக முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் ...\nஉயிரைப் பறித்த செல்ஃபி மோகம்: 800 அடி மலை உச்சியில் இருந்து விழுந்த ஜோடி மரணம்\nஅமெரிக்காவில் 800 அடி உயர மலை உச்சியில் இருந்து கீழே விழுந்து ஐடித்துறையில் பணியாற்றும் இந்திய தம்பதியர் உயிரிழந்த சம்பவத்துக்கு ‘செல்ஃபி’ மோகமே காரணம் என அமெரிக்க ...\nதாயை கொன்று குழந்தையையும் கொல்ல முயன்ற இளைஞர் கைது\nநீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் ராஜேஷ்குமார் - லோகேஸ்வரி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு மூன்றரை வயதில் காத்திகேயன் ...\nநாளை முதல் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும்- சென்னை வானிலை மையம்\nநாளை தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை முடிவடைந்து வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி தமிழகம் ...\n18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி எடப்பாடி பழனிசாமி புதிய முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். அவருக்கு டி.டி.வி. தினகரன் அணியினர் எதிர்ப்பு தெரிவித்து ...\nசென்னை மாதவரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி\nசென்னை மாதவரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலியானார்கள். டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 27 குழந்தைகள் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்���ும் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaisudar.com/nayanthara-dual-roles-in-airaa/", "date_download": "2018-12-13T09:58:28Z", "digest": "sha1:INCLYAKLP5LYRRG5SWEAEHQFHOSQJQQG", "length": 6730, "nlines": 85, "source_domain": "www.chennaisudar.com", "title": "நயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் “ஐரா”. | ChennaiSudar", "raw_content": "\nHome Cinema நயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் “ஐரா”.\nநயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் “ஐரா”.\nதொடர்ந்து தன்னுடைய தோற்ற பொலிவாலும், சீரிய நடிப்பு திறமையினாலும் திரை வர்த்தகத்தில் மட்டுமன்றி , ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து தன்னுடைய ஆளுமையை செலுத்தி வரும் நயன்தாரா தன்னுடைய அடுத்த படமான “ஐரா” படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.\n“அறம்” படத்தை தயாரித்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கொட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்கும் இந்த படத்தை லட்சுமி, மா, ஆகிய குறும்படங்களை இயக்கிய, “எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடும்” திரை படத்தை இயக்கிய சர்ஜூன் கதை அமைத்து, வசனம் எழுதி இயக்குகிறார். ப்ரியங்கா ரவீந்திரன் திரைக்கதை அமைக்க, கே எஸ் சுந்தர மூர்த்தி இசை அமைக்க, சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், கார்த்திக் ஜோகேஷ் படக்தொகுப்பு செய்ய, “அவள்” படத்தின் கலை இயக்குனர் சிவசங்கர் அரங்கு அமைக்க,டி. ஏழுமலை நிர்வாக தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நயன்தாராவுடன் கலை அரசன், யோகி பாபு, ஜே பி ஆகியோருடன் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.\n” நயன்தாராவுடன் தொடர்ந்து பணியாற்றுவது மிகவும் பெருமைக்குரியது. அறம் படத்தை தொடர்ந்து உச்சத்தை நோக்கி போய் கொண்டு இருக்கும் அவருடைய திரை உலக அந்தஸ்து “ஐரா” படத்தின் மூலம் மேலும் உயரும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. சர்ஜூன் கதை சொன்ன மாத்திரத்தில் இந்த கதை நயன்தாராவுக்கு மிகவும் சவாலான, அதே சமயம் ரசிகர்களை மிகவும் கவரும் கதை என புரிந்தது. இதுவரை நடித்திராத இரட்டை வேடங்களில் நயன்தாரா இந்த படத்தில் நடிக்கிறார். “ஐரா” என்ற வார்த்தை யானையை குறிக்கும், யானை பலத்தை குறிப்பிடும் ஒரு கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இருக்கும் இந்த படம் ஒரு horror படமாகும்” என்கிறார் தயாரிப்பாளர் கொட்டபாடி ஜே ராஜேஷ்.\n‘ஒரு டிக்கெட்டின் விலை ரூ.60 முதல் ரூ.160 க்கும் மேல் யார் விற்கிறார்களோ, அவர்களை நேராக சென்று அடிப்பேன்’ மன்சூர் அலிகான் பேச்சு\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்துக்கு தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்றிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/new-news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-12-13T09:57:10Z", "digest": "sha1:7GJ5LZLKDTHSEVICJ3HL4U3DMJ2MA4C3", "length": 6018, "nlines": 50, "source_domain": "www.thandoraa.com", "title": "கோவையில் தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வுதியர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் - Thandoraa", "raw_content": "\nசென்னை முழுவதும் 1.50 லட்சம் சிசிடிவி கேமரா : 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு..\nரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து\nகோவையில் தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வுதியர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம்\nகோவையில் தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வுதியர் சங்கம் சார்பில் போனஸ் மறுப்பதை கண்டித்து இன்று(பிப் 13) ஆர்பாட்டம் நடைபெற்றது.\nதமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வுதியர் சங்கம் சார்பில், பணிப்பிரிவை காரணம் காட்டி A &B பிரிவு ஓய்வூதியர்களுக்கு போனஸ் மறுப்பதை கண்டித்தும், உடனடியாக அனைவருக்கும் போனஸ் வழங்க கோரியும் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்த ஆர்பாட்டத்தில் அனைவருக்கும் நிலுவையில் உள்ள 21 மாத ஊதிய , ஓய்வூதிய திருத்த நிலுவைத்தொகையினை வழங்கிட கோரி கோஷங்கள் எழுப்பினர்.\nமேலும்,இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட தலைவர் அரங்கநாதன் மற்றும் மாவட்ட செயலாளர் மதன் , மாவட்ட துணை தலைவர் சந்திரன் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.\nகோவை சுங்கம் – இராமநாதபுரம் சந்திப்புக்கு இடையே ரூ. 213 கோடியில் மேம்பாலம் – பழனிச்சாமி\nபெங்களூர் சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை\nமேகதாது விவகாரம் : அதிமுக எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு\nஉணவு டெலிவரி செய்யும் பாய்க்கு ஆதரவாக நிற்கும் விக்னேஷ் சிவன் டுவீட்\nகோவையில் குடும்ப பிரச்சனையால் நிறைமாத கர்ப்பிணி ரயில் முன் பாய்ந்து தற்கொலை\nஎச்.ராஜாவை கைது செய்யக்கோரி கோவையில் விசிகவினர் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார்\n‘விசுவாசம்’ படத்தின் அட்ச்சித்தூக்கு ச��ங்கள் ட்ராக் வெளியீடு \nஇளையராஜா குரலில்; மாரி-2 திரைப்படத்தின் ‘Maari’s Aanandhi’\nரயில் கடக்கும்போது தண்டவாளத்திற்குள் படுத்த வாலிபர் – சாதுர்யமாய் உயிர்தப்பிய காட்சி\nசமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/constituency/PoonamalleeSC", "date_download": "2018-12-13T09:11:46Z", "digest": "sha1:7WTXV6RGSEULBQH7V2HC6AWCFSMH7OJM", "length": 12794, "nlines": 93, "source_domain": "election.maalaimalar.com", "title": "சென்னை 13-12-2018 வியாழக்கிழமை", "raw_content": "\nஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இடம் பெற்று இருந்த பூந்தமல்லி, கடந்த 1977-ம் ஆண்டு பிரிக்கப்பட்டு பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியாக புதிதாக உதயமானது. 2011-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பில் பூந்தமல்லி...\nஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இடம் பெற்று இருந்த பூந்தமல்லி, கடந்த 1977-ம் ஆண்டு பிரிக்கப்பட்டு பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியாக புதிதாக உதயமானது. 2011-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பில் பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்டிருந்த ஆவடி, பிரிக்கப்பட்டு புதிய தொகுதியாக உருவாக்கப்பட்டது. அதன்பிறகு பூந்தமல்லி தனி தொகுதியாக அறிவிக்கப்பட்டது. பூந்தமல்லி நகராட்சி, திருமழிசை பேரூராட்சி, பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட 28 ஊராட்சிகள், திருவள்ளூர் ஒன்றியம் மற்றும் எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல ஊராட்சிகளும் பூந்தமல்லி தொகுதியில் இடம் பெற்று உள்ளன. பூந்தமல்லி தொகுதியில் ஆதிதிராவிடர், முதலியார் ஆகியோர் சம அளவில் உள்ளனர். இது தவிர நாயக்கர், நாயுடு, செட்டியார், நாடார் உள்ளிட்ட இதர சாதியினரும் கணிசமாக வசித்து வருகின்றனர். கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் மணிமாறனும், காங்கிரஸ் கட்சி சார்பில் ஜி.வி. மதியழகனும் போட்டியிட்டனர். இதில் அ.தி.முக. வேட்பாளர் மணிமாறன் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் அவர்கள் பெற்ற வாக்கு விவரம் வருமாறு:- மொத்த வாக்காளர்கள்:- 2,20,758 பதிவான வாக்குகள்:- 1,81,490 மணிமாறன்(அ.தி.மு.க.):- 99,097 ஜி.வி.மதியழகன்(காங்கிரஸ்):- 57,678 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,20,758. தற்போது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 3,09,084 ஆக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 88,326 உ��ர்ந்து உள்ளது. பூந்தமல்லியில்தான் பொடா நீதிமன்றம் இருந்தது. தற்போது அங்கு இந்து முன்னணி தலைவர்கள் கொலை வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளிகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் என பல முக்கிய நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. பூந்தமல்லியில் திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப்பெருமாள் கோவிலும், நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றான வைத்தீஸ்வரன் கோவிலும் உள்ளது. சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியும், அதில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் சுத்திகரிப்பு நிலையமும் இங்குதான் அமைந்து உள்ளது. பார்வையற்றோர்களுக்கான அரசு பள்ளியும் பூந்தமல்லியில் அமைந்து உள்ளது. தமிழகத்தின் எந்த பகுதிக்கும் செல்லும் வகையில் கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் இடமாகவும் பூந்தமல்லி திகழ்கிறது. இங்கு ஏராளமான தனியார் கல்லூரிகளும், திருமழிசையில் தொழிற்பூங்காவும் உள்ளது. பூந்தமல்லி தொழில் நகரங்களை இணைக்கும் பகுதி என்று கூறலாம்.\nபூந்தமல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது. சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு இணைப்பு வண்டிகளும், காட்டுப்பாக்கம் ஊராட்சியில் நவீன எரிவாயு தகனமேடையும் அமைக்கப்பட்டு உள்ளது. பூந்தமல்லி நகராட்சியில் நீண்ட நாள் பிரச்சினையாக இருந்து வந்த பனையாத்தம்மன் குட்டையில் கழிவு நீர் அதிகளவில் தேங்காத வகையில் தனியாக மின் மோட்டார் அறை அமைத்து கூவத்துக்கு எடுத்து செல்லும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. - எம்.எல்.ஏ., மணிமாறன்\nதி.மு.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nகாங்கிரஸ் 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nத.மா.கா எம் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nபா.ம.க. 1 முறை வென்றுள்ளது\nஅ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது\nபூந்தமல்லியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரவில்ல���. போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மேம்பாலம் கட்டி கொடுக்கவில்லை.\nபூந்தமல்லி தொகுதியில், வேப்பம்பட்டு பகுதியில் ரெயில்வே மேம்பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும். அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/constituency/Saidapet", "date_download": "2018-12-13T09:18:35Z", "digest": "sha1:NBNWA2CHI7KQFZ5GIAUGTP52XRQ6L7YG", "length": 12133, "nlines": 99, "source_domain": "election.maalaimalar.com", "title": "சென்னை 13-12-2018 வியாழக்கிழமை", "raw_content": "\nசைதாப்பேட்டை தொகுதி குடிசைவாசிகள், நடுத்தர வர்க்கத்தினர் வசதி படைத்தவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது. ஆதி திராவிட மக்கள், வன்னியர்கள், நாயக்கர்கள் குறிப்பிட்ட அளவில் இந்த தொகுதியில்...\nசைதாப்பேட்டை தொகுதி குடிசைவாசிகள், நடுத்தர வர்க்கத்தினர் வசதி படைத்தவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது. ஆதி திராவிட மக்கள், வன்னியர்கள், நாயக்கர்கள் குறிப்பிட்ட அளவில் இந்த தொகுதியில் வசிக்கின்றனர். கிண்டி தொழிற்பேட்டை, சி.ஐ.டி.நகர், ஈக்காட்டுதாங்கல், மடுவங்கரை, கோட்டூர்புரம், ஜாபர்கான்பேட்டை ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கும் தொகுதியாக கருதப்படும் இந்த தொகுதியில் தி.மு.க. தலைவர் கருணாநிதி (1967, 1971) 2 முறை வெற்றி பெற்றுள்ளார். 2002-ம் ஆண்டு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இதுவரை நடந்த தேர்தலில் தி.மு.க. 8 முறையும், அ.தி.மு.க. 5 முறையும் வெற்றி பெற்று இருக்கிறது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. ஜெயலலிதா அணி, ஜானகி அணியாக பிளவுப்பட்டது. அதனை தொடர்ந்து 1989-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. இரு அணிகளும் தேர்தலை சந்தித்து தோல்வியை தழுவியது. 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக செந்தமிழன், தி.மு.க. வேட்பாளராக மகேஷ்குமார் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தமிழன் வெற்றி பெற்றார். பதிவான வாக்குகள்:-1,54,408. செந்தமிழன் (அ.தி.மு.க.):-79,856. மகேஷ்குமார் (தி.மு.க.):-67,785. போக்குவரத்து நெரிசல், அடையாறு கரையோரம் மதில் சுவர் அமைக்க வேண்டும், ��க்கிரமிப்பு, சைதாப்பேட்டை சின்னமலை மற்றும் ராஜீவ்காந்தி சாலையில் மக்கள் சாலையை கடக்க எஸ்கலேட்டர் வசதி செய்து தர வேண்டும் போன்றவை தொகுதியின் பிரதான பிரச்சினையாக உள்ளது.\nசைதாப்பேட்டை தொகுதியில் வேளச்சேரி பிரதான சாலையில் ரூ.65 லட்சம் செலவில் ஜிம்னாஸ்டிக் உள் கட்டிடம், கன்னிகாபுரத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் உடற்பயிற்சி கூடம், சைதாப்பேட்டையில் உணவு ஆணையர் அலுவலகம், ரூ.80 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு இருக்கிறது. இதில் 4 ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. மாம்பலம்-கிண்டி, சைதாப்பேட்டை-கிண்டியில் வட்டாட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. மடுவங்கரை மக்கள் பயன்பெறும் வகையில் வட்டாட்சியர் அலுவலகம் பிரிக்கப்பட்டுள்ளது. அரசு மாதிரி பள்ளிக்கு ரூ.25 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஆர்.வி.நகர், கோதாமேடு, கொத்தவால்சாவடி ஆகிய பகுதிகளில் குடிசைமாற்று வாரிய கட்டிடங்கள் பழுது நீக்கப்பட்டுள்ளது. ரூ.60 லட்சம் செலவில் பாதாள சாக்கடை குழாய்கள் சரி செய்யப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. செந்தமிழன்\nதி.மு.க. 8 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nஅ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nபா.ம.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nமக்களின் எண்ணிக்கையை பொருத்து ரேஷன் கடைகளை அதிகப்படுத்தியும், அதிக தொலைவு இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். குடிநீர் பிரச்சினை சில இடங்களில் உள்ளது. அதனை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமகளிர் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தால் பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். பஸ்களில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுவது போல் மின்சார ரெயில்களில் கல்லூரி சென்று வரும் வகையில் இலவச ரெயில் பாஸ் வழங்குவதற்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்.\nசாலைகளிலும், தெருக்களிலும் உள்ள மின் கம்பங்களில் மின் விளக்குகள் அடிக்கடி எரியாமல் உள்ளது. எனவே மின் விளக்குகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், பாதாள சாக்கடை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசைதாப்பேட்டை சின்னமலை மற்றும் ராஜீவ்காந்தி சாலையி��் மக்கள் சாலையை கடக்க எஸ்கலேட்டர் வசதி செய்து தர வேண்டும். போக்குவரத்து நெரிசல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86/", "date_download": "2018-12-13T09:14:51Z", "digest": "sha1:WBG6ZB4YB6Q46JELV6I2UY7VPJK2RHFZ", "length": 10714, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "லட்சணக்கான பணத்தை உண்ட ஆட்டை ஆவேசத்தில் சமைத்து சாப்பிட்ட விவசாயி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nதுருக்கி அதிவேக ரயில் விபத்து : 7 பேர் உயிரிழப்பு – 46 பேர் படுகாயம்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மூலம் பிரெக்சிற் தொடர்பான பிரச்சினைகளை வௌிப்படுத்த பிரதமர் மே முயற்சி\nலட்சணக்கான பணத்தை உண்ட ஆட்டை ஆவேசத்தில் சமைத்து சாப்பிட்ட விவசாயி\nலட்சணக்கான பணத்தை உண்ட ஆட்டை ஆவேசத்தில் சமைத்து சாப்பிட்ட விவசாயி\nதென்கிழக்கு ஐரோப்பாவிலுள்ள செர்பியாவின் ரனிலோவிச் என்ற ஊரில் மிகவும் ஏழ்மையான ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நபரொருவர் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.\nமிகவும் வறுமையானர் என்பதால் கையில் கிடைத்த பணத்தை எல்லாம் சேமிக்க ஆரம்பித்தார். சுமார் 16 லட்சம் ரூபாய் அளவுக்கு பணத்தை சேர்த்துள்ளார்.\nஇந்த பணத்தை வைத்து பல்வேறு தேவைகளை நிறைவேற்ற அவர் திட்டமிட்டிருந்தார். அவரது குடும்பத்தாரும் இதற்காக பல்வேறு ஆலோசனைகளை அவருக்கு வழங்கினார்கள்.\nஒருநாள் காலையில் வயலுக்கு செல்லும் போது மொத்த பணத்தையும் மேசையின் மீது வைத்துவிட்டு சென்று விட்டார்கள். அதேசமயம் கதவும் தாழிடப்படாமல் இருந்துள்ளது.\nஇந்நிலையில், வெளியே மேய்ந்து கொண்டிருந்த அவர்களின் ஆடு வீட்டுக்குள் நுழைந்து மொத்த பணத்தையும் உண்டுவிட்டது.\nவயலுக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியவர்கள் பணத்தை காணவில்லை என அதிர்ச்சியடைந்து, எல்லா இடத்திலும் கடுமையான தேடுதலில் ஈடுபட்டனர்.\nஇறுதியில் ஒரு ஆடு மட்டும் வீட்டுக்குள் அமர்ந்திருந்ததோடு, அதன் வாயில் சில பணத்தாள்கள் ஒட்டியிருப்பதை குடும்பத்தார் அவதானித்தனர்.\nபணத்தை ஆடு உண்டுவிட்டதை அறிந்து அனைவரும் கோபமடைந்தனர். அதனால் ஆத்திரமும் ஆவேசமும் அடைந்த வீட்டார், அங்கேயே ஆட்டை அறுத்து பிரியாணி சமைத்து சாப்பிட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்\nதாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண் ஒருவரை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nமகளின் பரீட்சை நிறைவுக்காக காத்திருக்கும் தந்தையின் இறுதிச் சடங்கு – வவுனியாவில் சோகம்\nயாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்கை பிறப்பிடமாகவும் வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட க\nஇளம்பெண்ணின் உயிரைப் பறித்த செல்ஃபி மோகம்\nஉத்தரபிரதேசத்தில் ராட்டினத்தில் இருந்துகொண்டு செல்ஃபி எடுத்தவேளை தவறி வீழ்ந்த இளம் பெண் உயிரிழந்துள்\nகட்டிப்பிடி வைத்தியம் மூலம் பணம் சம்பாதிக்கும் இளம்பெண்\nலண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் கட்டிப்பிடி வைத்தியம் மூலம் பணம் சம்பாதிக்கிறார். எப்படி என்று பார்த்தா\nசீனாவுக்கு ஆயிரக்கணக்கில் கடத்தப்படும் சிறுமிகள், பெண்கள் – அதிர்ச்சியளிக்கும் அறிக்கை\nபாலின சமநிலை இன்மை காரணமாக சீனாவின் பக்கத்து நாடுகளில் இருந்து சீனாவுக்கு சிறுமிகள் மற்றும் பெண்கள்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மூலம் பிரெக்சிற் தொடர்பான பிரச்சினைகளை வௌிப்படுத்த பிரதமர் மே முயற்சி\nஇலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக இங்கிலாந்து வீரர்\nவங்கிகள் எதிர்நோக்கும் சவால்- ரிசர்வ் வங்கி புதிய ஆளுனர் தலைமையில் முக்கிய சந்திப்பு\nமஹி��்தவின் மனுவை விசாரிக்க ஐவரடங்கிய குழு: ரணில் தரப்பு கோரிக்கை\nதாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2018/02/24.html", "date_download": "2018-12-13T08:14:09Z", "digest": "sha1:4IL5ANGYOS5IFRGW6KD7S264TOQVL7ZO", "length": 13379, "nlines": 309, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: விருத்த மேடை - 24", "raw_content": "\nவிருத்த மேடை - 24\nவிருத்த மேடை - 24\nஅறுசீர் விருத்தம் - 24\n[கூவிளம் 5 + கூவிளங்காய்] [வெண்டளை விருத்தம்]\nஐந்து கூவிளமும் ஒரு கூவிளங்காயும் ஓரடியில் வரவேண்டும். இவ்வாய்பாட்டில் வெண்டளை இயற்கையாய் அமையும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெற்று வரவேண்டும். ஒன்று, நான்காம் சீர்களில் மோனை அமையும்.\nஓரடியில் ஒற்று நீக்கிக் கணக்கிட 19 எழுத்துகளை இவ்விருத்தம் பெற்றிருக்கும்.\nஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.\n\"பாவலர் பயிலரங்கம்\" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 01:31\nஇணைப்பு : அறுசீர் விருத்தம், விருத்த மேடை\nகலிப்பா மேடை - 10\nவிருத்த மேடை - 33\nவிருத்த மேடை - 32\nவிருத்த மேடை - 31\nவிருத்த மேடை - 30\nவிருத்த மேடை - 29\nஅறுசீர் விருத்தம் - 28\nவிருத்த மேடை - 27\nவிருத்த மேடை - 26\nவிருத்த மேடை - 25\nவிருத்த மேடை - 24\nவிருத்த மேடை - 23\nவிருத்த மேடை - 22\nவிருத்த மேடை - 20\nவிருத்த மேடை - 19\nவிருத்த மேடை - 18\nவிருத்த மேடை - 17\nவிருத்த மேடை - 16\nவிருத்த மேடை - 15\nவிருத்த மேடை - 13\nவிருத்த மேடை - 14\nவிருத்த மேடை - 12\nவிருத்த மேடை - 11\nவிருத்த மேடை - 10\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (5)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/december-monthly-magazine/item/1250-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-12-13T08:14:29Z", "digest": "sha1:BUDUSKTZKTD5XW2PQBOAKWGOZ7WANBNP", "length": 39490, "nlines": 251, "source_domain": "samooganeethi.org", "title": "கீர்த்திமிகு கிழக்கரை", "raw_content": "\nபேர்ணாம்பட்டில் \" பொற்காலம் திரும்பட்டும் \" நிகழ்ச்சி\nதிருச்சியில் நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள்… நிகழ்ச்சி\n உங்கள் வரலாற்றுப் பக்கங்களை எங்கே தொலைத்தீர்கள்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 21\nசிறந்த அறிஞர்கள் பத்து அடையாளம்\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nதிங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018 10:17\nஇது ஒரு நாடோடிப் பாடல். நாடோடிப் பாடல் என்றாலும் இப்பாடல் ஊர்களையும் தொலைவுகளையும் அளந்து சொல்கிறது.\nவால் என்றால் வாலிநோக்கம். கீழ் என்றால் கீழக்கரை. ராம் என்றால் இராமநாதபுரம். தேவி என்றால் தேவிப்பட்டினம். உப்பு என்றால்\nஉப்பூர். தொண்டி என்றால் தொண்டித் துறைமுகம். இப்பாடல் இருவேறு ஊர்களுக் கிடையே உள்ள தொலைவை பத்து பத்தாக அளக்கிறது.\nஇப்பாடலின் கணக்குப்படி கிழக்குக் கடற்\nகரை சாலையில் வாலிநோக்கத்திற்கு வடக்காக\nபத்துக் கல் தொலைவிலும் இராமநாதபுரத்திற்கு தெற்காக பத்துக்கல் தொலைவிலும் தொண்\nடிக்கு மிகவும் தெற்காக நாற்பது கல் தொலை விலும் கீழக்கரை இருப்பது தெளிவாகும்.\nபழம்பெரும் துறைமுகப்பட்டினமான கீழக் கரைக்கும் பல பெயர்கள் இருந்துள்ளன. பவுத்திர மாணிக்கப்பட்டினம், செம்பிநாடு, நினைத்ததை முடித்தான் பட்டினம், காயற் கரை, தென்திசை, தென்காயல், வகுதை, வச்சிர\nநாடு, அணித்தொகை மங்களம் என பல பெயர்களால் அழைக்கப்படும் கீழக்கரை அரபிப் பாடல்களில் “கிற்கிறா’’ எனவும் தமிழ்க் காவியங்களில் வகுதை எனவும் குறிப்பிடப்பிடுகிறது.\nஇவ்வூர் தோன்றிய காலம் தெரியவில்லை யென்றாலும் இதன் வரலாற்றின் வயது\nஆயிரத்துக்கும் மேலிருக்கும். பாண்டியர்கள��ன் பழம்பெரும் துறைமுகமான கொற்கையே கீழக்கரையெனக் கூறப்படுகிறது. இத்துறை முகத்தின் வழியாக அரபுக்குதிரைகள் வந்திறங் கியிருக்கின்றன. முத்து, பவளம், வாசனைத் திரவியங்கள். அரேபியா, ரோம், கிரீஸ், சைனா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகியுள்ளன.\nகீழக்கரை மதுரைப் பாண்டியர்களின் துறை முகமாக இருந்ததோடு அவர்கள் நாட்டைப் பிரித்து ஆண்டபோது அது தலைநகராகவும் விளங்கியிருக்கிறது.\nகி.பி. 12 - ஆம் நூற்றாண்டின் இறுதியில் விக்கிரம பாண்டியன் எனும் மன்னர் கீழக்\nகரையைத் தலைநகராக்கி ஆட்சி செய்துள்ளார்.\nஇவருடைய காலத்தில்தான் மதீனாவிலிருந்து வந்த சுல்தான் செய்யது இபுறாகீம் (ஏர்வாடி\nஅவுலியா) பாண்டிய மன்னனின் பங்காளி\nவிக்கிரம பாண்டியனை வென்று ஆட்சி அதிகாரம் பெற்றார். பின்னர் ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் ஏர்வாடியாரை வெல்ல ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.\nகீழக்கரை ஆட்சியாளர்களின் தலைநகராக இருந்ததற்கு அடையாளமாக கிழக்குத் தெரு\nபழைய ஜூம்மா பள்ளிவாசலை அடுத்து\nஇன்றும் காணப்படுகின்றன. சுரங்கப்பாதைகள் இருந்ததற்கான அடையாளங்கள் மண் மூடிப் போயுள்ளன.\nபதிமூன்றாம் நூற்றாண்டில் கீழக்கரை வந்த மார்க்கோ போலோவும் அதன் பின் இங்கு வந்த இபுனு பதூதாவும் கீழக்கரையைப் பற்றி தம் பயண நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.\nகிழக்குக் கரையோரம் குடியேறிய அரபுக்கள்\nவணிகர்களாக விளங்கியதோடு படையாட் சியும் செய்துள்ளனர். அரபு வம்சா வழியைச் சேர்ந்த முஸ்லிமான தகீயுத்தீன் கி.பி. 1286 - இல் பாண்டிய மன்னரின் அமைச்சராகவும் தளபதியாகவும் விளங்கியுள்ளார். இவரைப் பற்றி ‘செய்தக் காதிறு திருமண வாழ்த்து’ எனும் நூலில் கூறப்பட்டுள்ளது. இவர் ‘கறுப்பாற்றுக் காவலன்’ என குறிப்பிடப்படுகிறார். இவரின்\nவழித் தோன்றல்களே சீதக்காதி பரம்பரையினர்.\nஇந்தியாவில் இஸ்லாம் காலூன்றிய மிகப் பெரும் பழைய நகரங்களில் ஒன்று கீழக்கரை. ஆறாம் நூற்றாண்டில் வெறும் அரபு வணிகர்களாய் கீழக்கரைக்கு வந்தவர்கள் ஏழாம் நூற்றாண்டில் முஸ்லிம் வணிகர்களாய் வந்தனர். இதற்கு மிகப்பெரும் ஆதாரமாக விளங்கி வருவது பழைய ஜும்மா பள்ளி கட்டிடமாகும். இப்பள்ளிவாசல் ‘பாதன் பள்ளி’ என அழைக்கப்படுகிறது. இது பாதன் (ரழி) எனும் நபித் தோழர் கட்டியதாகும். பாதன் (ரழி) ஏமன் ஆளுநராகயிருந்து அதைத் துறந்து அழைப்ப���ப் பணிக்காக கீழக்கரை வந்தவர்.\nஅண்ணலாரின் வரலாற்றில் அவர்கள் அரபகத்துக்கு அடுத்தடுத்துள்ள ஆட்சியாளர் களுக்கு அழைப்பு மடல்கள் விடுத்தது முக்கிய நிகழ்ச்சியாகும். அவ்வாறு விடுத்த அழைப்பை பாரசீக மன்னன் கிழித்துப் போட்டு விட்டு அண்ணலாரை கைது செய்து கொண்டு வரும் படிக் கட்டளையிட்டதை வரலாறு கூறுகிறது.\nபாரசீக மன்னன் அப்போது ஏமனை ஆண்ட தன் ஆளுநரான பாதனுக்கே கைதாணையை அனுப்பினான். அனுப்பியவன் சில நாட் களில் தன் மகனாலேயே கொல்லப்பட பாரசீகத்தில் ஆட்சி மாற்றம்.\nகட்டளையைப் பெற்ற பாதன் காலமாற்றத் தால் அண்ணலாரைச் சந்தித்து இஸ்லாத்தைத் தழுவி ஆட்சியைத் தன் மகனிடம் ஒப்படைத்து கீழக்கரை வந்து கட்டிய பள்ளிவாசல் தான் பழைய ஜும்மா பள்ளிவாசல் எனப் பரம்பரை பரம்பரையாக சொல்லப்பட்டு வருகிறது.\nசங்கு குளிப்பவர்களும் முத்துக் குளிப்பவர்களும்\nமீன் பிடிப்பவர்களும் வாழ்ந்த கிழக்குத் தெருவிலேயே முதல் பள்ளிவாசல் எழுப்பப்\nபட்டுள்ளது. இங்குள்ள இருபதுக்கு மேற் பட்ட பள்ளிவாசல்களில் மூன்று பள்ளிகள் கல்லுப்பள்ளிகள். கீழக்கரையின் சில பகுதி களை தொல்பொருள் துறையினர் அகழ்ந்து பார்த்தபோது பழைய சீனப் பீங்கான்கள், செப்புக் காசுகள் கிடைத்துள்ளன.\nஇருபதுக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் மணிமகுடம் போன்றது வள்ளல் சீதக்காதி கட்டிய பெரிய குத்பா பள்ளிவாசல். இது நகரின் நடுவில் கட்டிடக் கலையின் கருவூலமாய் நிற்கிறது. இப்பள்ளிவாசலின் தூண்களில் பூ வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 1200\nபூக்களுக்கு மேல் காணப்படும் பள்ளி நம்மை\nபழங்காலத்துக்கே அழைத்து செல்லும். இங்குள்ள ஒவ்வொரு சின்னஞ்சிறு சிற்ப வேலையும் ஒன்றுகொன்று மாறுபட்டு கலை நயத்தோடு காணப்படுகிறது.\nஇப்பள்ளியின் முகப்பில் அடக்கமாகியிருக்கும் அவ்வாக்கார் மரைக்காயர் என்ற அப்துல் காதிர் மரக்காயரின் கப்ரும் கலை நயமிக்கதே. இப்பள்ளியை கட்டி முடித்தவர் இவரே.\nசதகத்துல்லா அப்பா அவர்களின் அடக்க இடத்தின்மீது ஆலம்கீர் ஔரங்கசீபின் ஆணைப்படி நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ‘குப்பா’ ஒரே கல்லில் குடைந்தெடுக்கப்பட்ட சிற்பக்கலையின் சின்னமாக விளங்குகிறது.\nகீழக்கரையில் கடல்புரம் மிகவும் வித்தியாச மானது. மன்னார் வளைகுடாவில் மிதக்கும் கடற்கரை உலகப் புகழ் பெற்றதாகும். பெ���ும்\nபட்டினமாக இல்லாவிட்டாலும் உலகமே அறிந்த பெரும் புகழ்மிக்க பட்டினம் கீழக் கரை. இதற்கு முக்கிய காரணம் கடல் வணிகம்.\nஇங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட முத்துக் கள் ரோம் கிரேக்கம் வரை புகழை நாட்டின.\nகீழக்கரை கிழக்கே சீனத்தையும் மேற்கே எகிப்தையும் இணைத்தது. உலக வணிகர்களின் மையப் புள்ளியாக கீழக்கரை விளங்கியது. மரக்காயர்கள் ஏற்றுமதி இறக்குமதிகள் செய்ய\nகடல் தொழிலாளர்கள் சங்கு, முத்துக் குளிக்க மீனவர்கள் மீன் பிடிக்க ஓடாவிகளும் கலப் பத்தர்களும் கப்பல்களையும் தோணிகளையும் கட்டியிருக்கின்றனர்.\nபெரிய தம்பி மரக்காயர் குடும்பம் பல்லாண் டுகாலமாக ஏற்றுமதி இறக்குமதியில் ஏற்றம் பெற்றிருக்கிறது. பெரிய தம்பி மரைக்கார் குடும்பத்தின் வாரிசே வள்ளல் சீதக்காதி மரக்காயர்.\nபெரிய தம்பி மரக்காயரின் நிறுவனம் இலங்கைக்கு உணவுப் பொருட்களையும் துணி\nமணிகளையும் ஏற்றுமதி செய்தது. அங்கிருந்து\nமுக்கியமாக பாக்கை இறக்குமதி செய்தது. இவர்கள் இலங்கை முதல் வங்கம் வரை கடலில் வலம் வந்தவர்கள். வள்ளல் சீதக்காதி\nவழிவந்த ஹபீபு முகம்மது என்பவரின் புகழ் பெற்ற வணிகப் பெருக்கமும் கப்பல் பெருக்கமும் இவரை ‘ஹபீப் அரசர்’ என அழைக்க வைத்தன.\nமுஸ்லிம் வணிகர்களின் பயன்பாட்டிற்காக கல்கத்தாவிலும் ராமேஸ்வரத்திலும் ஹபீபு அரசர் சாவடிகள் கட்டி வைத்திருந்தார். கல்கத்தாவிலுள்ள ‘சோழியா மஸ்ஜித்’ இவர் கட்டியதே.\nகீழக்கரையில் உள்ள ஓடக்கரைப் பள்ளிவாசல்\nஇவரது வழித் தோன்றல்களால் கட்டப்பட்ட தாகும். இதனை இங்கு பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு மெய்ப்பிக்கிறது.\nஹபீப் அரசரின் சகோதரர் அப்துல் காதர்\nசாகிபு புதல்வர் சேக் சதக்கதுல்லா மரக்காயர் ஆகிய இருவரும் பெரும் கப்பல் வணிகர்களாய் திகழ்ந்துள்ளனர்.\nஇவர்களின் உறவுகள் மட்டுமின்றி மேலும்\nசிலரும் திரைகடலோடி திரவியம் தேடியுள்ள னர். அகமது ஜலாலுத்தீன் மரக்காயர் ஏழு\nகப்பல்களை வைத்து கடல் வணிகம் செய்துள்ளார். ‘இராஜநாயகம்’ எனும் தமிழ் நூல் புகழ்ந்து பேசும் சுல்தான் அப்துல் காதர் மரக்காயர் கப்பல் வணிகராகவும் வள்ளலாகவும் விளங்கியுள்ளார்.\nமார்க்க அறிஞராய்த் திகழ்ந்த மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள்கூட மிகப்பெரும்\nகப்பல் வணிகராவார். இவரின் ஏற்பாட்டின் படி கீழக்கரை வந்த கப்பல்���ள் சுங்க வரியோடு\nஅரூஸியா மதரஸாவுக்கு ஒரு ரூபாய் நன்கொடையாகவும் வழங்கின. 1802 - முதல் தொடர்ந்து இருபது ஆண்டுகாலமாக செய்யது\nஅப்துல் காதர் மரக்காயர் பெரும் கப்பல் வணிகராய்த் திகழ்ந்துள்ளார். காயல்பட்டினம் முதல் கல்கத்தா வரை உள்நாட்டிலும் இலங்கையிலும் இவர் கொடி கட்டிப் பறந்துள்ளார்.\nமுத்துக் குளித்தல், சங்கு குளித்தல் இரண்டும் கீழக்கரையின் பொருளாதாரத்தில் முக்கிய இடம் வகித்தது. அவர்கள் மன்னார் வளை\nகுடாவின் மகத்தான மனிதராய்த் திகழ்ந் துள்ளனர். கீழக்கரை முதல் மன்னார் நகர் வரை\nஅவர்கள் கால் பதித்திருந்தனர். மன்னார் மரிச்சுக்கட்டியில் தொட்டிகளில் முத்துச் சிப்பிகளை வளர்த்து எடுக்கின்றனர். தொடக்க\nகால முத்துக்குளித்தலுக்கு வெற்றிகளைத் தந்தவர்கள் முஸ்லிம்களான முத்துக் குளிப்பவர்களே. கூடுதல் சிறப்பாக தோணி களின் முதலாளிகளும் குத்தகைக்காரர்களும் முஸ்லிம்களாய் இருந்ததே\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முத்துக்குளிக்கும் தொழில் முற்றிலும் நசிந்து போனது. இத்தொழில் ஈடுபட்டோர் வேறு வேறு தொழில்களை நாடிச் சென்றனர். மொத்தத்தில் இப்பகுதி பொருளாதாரம் வீழ்ந்தது. உப்புக் காய்ச்சுதலிலும் உப்பு வணிகத் திலும் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற முடியவில்லை.\nகடல்தான் எங்கள் வாழ்க்கை என்ற முஸ்லிம் கள் கடல் கடந்து சென்று இலங்கை நகரங்\nகளில் குடியேறினர். பல்வேறு குறுந்தொழில் களை மேற்கொண்டனர். கடைகள் வைத்துப் பிழைத்தனர்.\nகீழக்கரைக்குக் கீர்த்தி சேர்க்கும் நிகழ்வுகள் பலவுண்டு. அவற்றில் ஒன்று பட்டத்து லெப்பை நெய்னா மரக்காயர் ஐதுரூஸ் எனும் பெயரில் பெரிய புதிய கப்பல் ஒன்றைக் கட்டி முதல் பயணமாக அக்கப்பலைப் புனித ஹஜ் யாத்திரைக்கு ஓட்டினார் என்பது.\nகீழக்கரை கப்பல் கட்டும் தளமாக மட்டும் இருக்கவில்லை. கப்பல்களைப் பழுது பார்க்கும் இடமாகவும் இருந்துள்ளது. 1686 -டிசம்பர் ஒன்பதில் மதராஸ் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் கூட்டத்தில் கீழக்கரையிலுள்ள கப்பல் பழுது பார்க்கும் இடத்திற்கு ஜேம்ஸ் எனும் போர்க்கப்பலை பழுது பார்க்க அனுப்பி வைப்பது பற்றி தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅதே கூட்டத்தில் கீழக்கரை பெரிய தம்பி மரக்காயர் எனும் சீதக்காதி���ிடமிருந்து அரிசி வாங்குவதற்கும் மிளகு கொள்முதலுக்கும் ஆவன செய்யப்பட்டிருக்கின்றன. (ஸிமீநீஷீக்ஷீபீs ஷீயீ திஷீக்ஷீt ஷிt. நிமீஷீக்ஷீரீமீ. ஞிவீணீக்ஷீஹ் ணீஸீபீ நீஷீஸீsuறீtணீtவீஷீஸீ தீஷீஷீளீ)\nகீழக்கரை மக்கள் மிகவும் வித்தியாசமானவர்கள், மார்க்கத்தை நன்கு பேணும் அவர்கள் சுற்றுலா - கூட்டாஞ்சோறு என கொண்டாடுவர். பெருநாட்கள் முடிந்த பின் வடக்குத் தெரு பெரும் வளைவுக்குள் கூடும் ‘பெருநாள் தோப்பு’ மிகவும் கவனிக் கத்தக்கதாகும். ஆயிரக்கணக்கான மக்கள் கூடும்\nஅக்கூடலில் நடக்கும் வணிகம் அபரிமித மானது. இலட்சக்கணக்கான தொகைக்கு வாடகைக்கு விடப்படும் கடைகளில் லட்சக்\nகணக்கில் வணிகம் நடக்கும் வாய்ப்புள்ள தென்றால் கூட்டத்தை கவனித்துக் கொள் ளுங்கள். உள்ளூர் மக்களோடு சுற்றியுள்ள பல\nமுஸ்லிம் ஊர்களின் மக்களும் கூடும் மூன்று நாள் சங்கமம் மாநாடுகளைத் தோற்கடித்து விடும்.\nசின்ன சின்னதாய் சில செய்திகளைச் சொல் கிறேன். படித்து உங்கள் வட்டங்களிலும் அவற்றை நடைமுறைப்படுத்துங்கள். நவம்பர்\nடிசம்பர் மாதங்களில் கீழக்கரை மேலத்தெரு குடும்பங்களில் மணவிழாக்கள் பல நடக்கும்.\nபெரிய அரங்கத்தை அமைத்து பெரும் விருந்தோடு நடக்கும் திருமணச் செலவு கள் அவர்களுடையவை என்றாலும் பெருங் கொட்டகை - பேரரங்குச் செலவை மணமக்கள் வீட்டில் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.\nஉள்ளுர் அயலூர் என்றில்லை வெளிநாட்டுக் காரர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் மணவிழா மாநாடு வேறு ஊர்களில் காணப் படாத வியப்பைத் தரும் ஏற்பாடு. யார் வேண்டு மென்றாலும் வரலாம். மணவிழா விருந்தில் கலந்து கொள்ளலாம். இந்த மணவிழாவில் தம் பணியாளர் குடும்பத்து ஏழைக்குமருக்கு முதலில் மணம் முடித்துக் கொடுப்பது ஒரு சிறப்புக்குரிய செயலாகும்.\nஆறாம் நூற்றாண்டில் அரபுக்களாய் வந்தவர் கள் ஏழாம் நூற்றாண்டில் முஸ்லிம்களாக வந்து\nகுடியேறினர். எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று, பனிரெண்டு என வந்து சென்று கொண்டிருந்தவர்கள் பதிமூன்றாம் நூற்றாண்டில் அரபுலகத்திலிருந்து கப்பல் கப்பலாக தமிழக கடற்கரைகளுக்கு வந்தவர் கள் இங்கேயே தங்கிவிட்டார்கள். 1269 இல் மதீனாவிலிருந்து குடும்பம் குடும்பமாக கப்பல்\nகளில் வந்தவர்கள் காயலிலிருந்து பழவேற் காடு வரை 12 ஊர்களில் தங்கி வாழத் தொடங்கினார்கள்.\nஇவ்வாறு வந்து குடியேறியவர்கள் பெரும் பாலும் வாப்பா வீட்டுக்காரர்கள். இவர்கள் மணம் செய்து கொள்ளும் ஏற்பாடு வித்தியாச\nமானது. இவர்களின் மணமகன் மணம் முடித்த பின் மணமகள் வீட்டுக்கே குடியேறி\nவிடுவர். சொத்துக்கள் அனைத்தும் பெண் களையே சேரும்.\nவடக்குத் தெருவில் சில அத்தா வீட்டுக் காரர்கள் இருந்தாலும் மிகப் பல வாப்பா வீட்டுக்காரர்கள் வாழும் ஊர் இது.\n1269 இல் வந்து குடியேறிய 12 ஊர்க்காரர்\nகளுக்கு இடையே தொடர்பு இல்லா விட்டாலும் கீழக்கரை -காயல்பட்டினம்- தொண்டித் தொடர்புகள் தொடர்கின்றன. மதீனா வம்சா வழியிலிருந்து தற்போதைய வம்சா வழிவரை குறித்து வைத்திருப்பவர்கள் மேலத்தெரு மரக்காயர்கள்.\n12 ஊர்களில் கீழக்கரை, காயல்பட்டினம், அதிராம்பட்டினம் உணவுகள் முதல் தரத்தில் உள்ளன. மற்ற ஊர்களும் மோசமில்லை. வணிக முஸ்லிம்களின் சாப்பாட்டில் முதலாளி சாப்பாடு - தொழிலாளி எனப் பிரிப்பவரிடையே ஒரே சாப்பாடு வழங்குபவர்கள் கீழக்கரையினர்.\nகீழக்கரையினர் இயக்கப் பற்று வைப்பார். இயக்க வெறி கொள்ளமாட்டார். வீரத்தையும் விவேகத் தையும் கலந்து செயலாற்றும் தன்மையால்தான் அவர்கள் எல்லா வகையிலும் சிறப்பு பெற்றிருக்கிறார்கள்.\nPublished in தொடர் கட்டுரைகள்\nபேர்ணாம்பட்டில் \" பொற்காலம் திரும்பட்டும் \" நிகழ்ச்சி\nதிருச்சியில் நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள்… நிகழ்ச்சி\n உங்கள் வரலாற்றுப் பக்கங்களை எங்கே தொலைத்தீர்கள்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 21\nசிறந்த அறிஞர்கள் பத்து அடையாளம்\n - 14\tதொழுகையும் இறை சிந்தனையும் »\nசேலத்தில் \"நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் \" சிறப்பு நிகழ்ச்சி\nபோடிநாயக்கனூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதிருவண்ணாமலையில் இல்லாமிய கல்வி வரலாற்றுப் பயிலரங்கம்\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், ஜஸ்தி செல்லமேஸ்வர், ரஞ்சன்…\nதொழில் வழிகாட்டுத் தொடர்… தொழில் செய்வோம் – வளம் பெறுவோம்\nஎன்.ஜாஹிர் உசேன், மருந்தாளுநர், மனித வள மேம்பாடு மற்றும்…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” எ���்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/51830-bollywood-actor-ajay-devgn-share-his-wife-kajol-whatsapp-no-in-twitter.html", "date_download": "2018-12-13T08:04:07Z", "digest": "sha1:NSQVV3N6UUGVRICOAD5WUGA3GXGF6ZCQ", "length": 9386, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கஜோல் தொலைபேசி எண்ணை ட்விட்டரில் பகிர்ந்த அஜய் தேவ்கன் | Bollywood Actor Ajay Devgn share his Wife Kajol Whatsapp No in Twitter", "raw_content": "\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகஜோல் தொலைபேசி எண்ணை ட்விட்டரில் பகிர்ந்த அஜய் தேவ்கன்\nதனது மனைவியும், பிரபல பாலிவுட் நடிகையுமான கஜோல் தொலைபேசி எண்ணை அவரது கணவரும், பிரபல பாலிவுட் நடிகருமான அஜய் தேவ்கன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.\nபாலிவுட்டில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன். பிரபல நடிகை கஜோல். இவர்கள் இருவரும் கடந்த 1999ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை கஜோல் தொலைபேசி எண்ணை அஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ‘கஜோல் நாட்டில் இல்லை. அவரை இந்த வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட்டை அவர் பதிவு செய்த சில நிமிடங்களிலேயே, அது வைரலாக பரவியது. இதுவரை 3,107 பேர் இதனை மறு-ட்விட் செய்துள்ளனர் பலர் தங்கள் கருத்துக்களை விமர்சனங்களாக பகிர்ந்து வருகின்றனர். சிலர் இதனை ஊடக விளம்பரத்திற்காக அஜய் செய்துள்ளதாகவும் சாடியுள்ளனர்.\n5 ஆயிரம் கோடி வங்கி மோசடி - நைஜீரியாவுக்கு குடும்பத்துடன் தப்பியோடிய தொழிலபதிபர்\nகருணாசை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளரை ட்விட்டரில் அடிச்சிதூக்கிய தல ரசிகர்கள்\nபிரியங்கா சோப்ராவின் திருமணக் கொண்டாட்டம்\n“கஜா பாதிப்பால் மிகவும் வருத்தமடைந்தேன்” - ஆமிர் கான்\nசமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறினார் பார்வதி \nட்விட்டரில் விரைவில் எடிட் வசதி \n'கல்யாணமெல்லாம் இல்லை ரொமான்ஸ் மட்டுமே' சுஷ்மிதா சென் ட்வீட் \n”டிடிவி தினகரன் கனவு நிறைவேறாது” - அதிமுக\n‘96’ படத்தை அதற்குள் டிவியில் வெளியிடுவதா\nஇணையதளமுடக்கத்தில் உலகளவில் முதலிடம் பிடித்த இந்தியா\nபொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து\nஉண்மை நிலை தெரியாமல் பதிலளிக்க முடியாது - நடிகர் ரஜினிகாந்த்\nராஜஸ்தான் புதிய முதலமைச்சர் யார்\nசபரிமலை கோயில் பாதுகாப்பு அதிகாரியாக ஐஜி ஸ்ரீஜித் மீண்டும் நியமனம் \nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n5 ஆயிரம் கோடி வங்கி மோசடி - நைஜீரியாவுக்கு குடும்பத்துடன் தப்பியோடிய தொழிலபதிபர்\nகருணாசை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sylendrababu.com/index.php/police-exp-tamil/police-experience-5/", "date_download": "2018-12-13T09:19:00Z", "digest": "sha1:436UCOYKSZJDTEXCNXMZ6AZE5PQMWXWH", "length": 5347, "nlines": 18, "source_domain": "www.sylendrababu.com", "title": "Dr. C. Sylendra Babu IPS", "raw_content": "\nபோட்டோ வீடியோஸ் ஆடியோ மீடியா தொகுப்பு\nகடந்த வாரத்தில் நடந்த மூன்று சம்பவங்கள்…\nமுதலாவது சம்பவத்தில் ஒரு பணக்கார தொழிலதிபர் தன் குடும்பத்தோடு என் அலுவலகத்துக்கு வந்திருந்தார், தன்னுடைய இருபது வயது மகள் தாழ்ந்த ஜாதிக்காரரோடு ஓடிப் போய்விட்டாள் என்ற புகாரோடு அந்தப் பெண்ணின் செய்கையால் மொத்த குடும்பமும் நிலைகுலைந்து போயிருந்தது.இரண்டாவது சம்பவத்தில் தனியார் அலுவலக அதிகாரி என��� அலுவகத்துக்கு வந்திருந்தார். தன்னுடைய இருபத்தி ஐந்து வயது மகள் விவாகரத்து பெற்ற 36 வயதுக்காரரை இரண்டாந்தாரமாகக் கட்டிக் கொண்டுவிட்டார் என்ற புகார் அவருக்கு. மகளுக்குத் திருமணமானதில் அவருக்கு வருத்தமில்லை, காதல் கல்யாணம் என்பதுகூட ஓகேதான்… ஆனால், போயும் போயும் இரண்டாம்தாரமாக வாழ்க்கைப்பட்டிருக்கிறாளே என்பதுதான் அவர் வேதனை\nமூன்றாவது சம்பவம், கோவையில் நடந்தது. அங்கிருந்து எனக்கு போன் செய்த ஒருவர் தேம்பித் தேம்பி அழுதார். அவருடைய மகளும் காதல் திருமணம் செய்ததுதான் பிரச்னை. அவருடைய மகள் திருமணம் செய்து கொண்டது இரண்டு கால்களையும் போலியோவால் இழந்து நிற்கும் மனிதருக்கு. கீழ் ஜாதிக்காரனைக் கட்டியிருந்தால்கூட கவலையில்லை. கம்ப்யூட்டர் என்ஜினியரிங் படிச்ச பொண்ணு இப்படிப் பண்ணிட்டாளே என்பதுதான் அவருடைய கவலை.\nஎன் மகளை எனக்கு மீட்டுத் தாருங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். போலீஸால் அந்த வேலையைச் செய்ய முடியாது. அந்தப் பெண்ணை அழைத்து வந்து பெற்றோருடன் பேச வைக்கலாம். அவர்கள் தான் தீர்த்துக் கொள்ளவேண்டும், இந்த சிக்கலை\nசில இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. சில பெற்றோர்கள் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டுகிறார்கள். சிலர் உயிரை மாய்த்துக் கொள்ளவும் செய்கிறார்கள்.\nஅன்பான இளம் தலைமுறையினரே… நான் காதலைத் தவறென்று சொல்லவில்லை. அதற்கு எதிரானவனும் அல்ல… காதல் திருமணம் செய்யக் கூடாது என்று அறிவுரை சொல்லவும் வரவில்லை. உங்கள் காதலையும் திருமணத்தையும் தீர்மானிக்கும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள்… ஏனென்றால், அதில் சம்பந்தப்பட்டிருப்பது பலருடைய சந்தோஷம்… ஏன் உங்களுடைய சந்தோஷமும்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://photo-sales.com/ta/images/outdoors/", "date_download": "2018-12-13T08:42:09Z", "digest": "sha1:B7F5CHFPKS3CNUJ5JCLWUU4PHMIFXN5R", "length": 3850, "nlines": 117, "source_domain": "photo-sales.com", "title": "வெளிப்புறங்களில் படங்கள் — Photo-Sales.com", "raw_content": "விற்பனை புகைப்படங்கள் – இணையத்தில் பணம் சம்பாதிக்க\nஆயி-பெட்ரி வெளிப்புறங்களில் $1.99–$24.99 படத்தை வாங்க\nகிரிமியாவிற்கு பெரிய கூம்பு வெளிப்புறங்களில் $1.99–$24.99 படத்தை வாங்க\nபேபி ஒரு கூட்டில் விழுங்கிவிடும் வெளிப்புறங்களில் $1.99–$24.99 படத்தை வாங்க\nLloret டி மார்ச் சர்ச் சுவர் வெளிப்புறங்களில் $1.99–$24.99 படத்தை வாங்க\nMontenegro.JPG குரூஸ் வெளிப்புறங்களில் $1.99–$24.99 படத்தை வாங்க\nநீர் அல்லிகள் வெளிப்புறங்களில் $1.99–$24.99 படத்தை வாங்க\nமவுண்ட் ஆயி பெட்ரி வெளிப்புறங்களில் $1.99–$24.99 படத்தை வாங்க\nமலை இயற்கை வெளிப்புறங்களில் $1.99–$24.99 படத்தை வாங்க\nவெள்ளை Nenuphar வெளிப்புறங்களில் $1.99–$24.99 படத்தை வாங்க\nburdock மலர்கள் வெளிப்புறங்களில் $1.99–$24.99 படத்தை வாங்க\nபுல் மீது பனித்துளிகளை வெளிப்புறங்களில் $1.99–$24.99 படத்தை வாங்க\nBig Pine வெளிப்புறங்களில் $1.99–$24.99 படத்தை வாங்க\nதேடல் படங்கள் வெளிப்புறங்களில் மேலும்\nவிற்பனை புகைப்படங்கள் – இணையத்தில் பணம் சம்பாதிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/11/13/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-8/", "date_download": "2018-12-13T09:30:50Z", "digest": "sha1:TTZLQ4NC45ZBUXEPCACUVC2GYYMI24SR", "length": 11835, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் பேச ஏன் பயிற்சி அளிக்கக் கூடாது? உயர்நீதிமன்றம் கேள்வி", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nதுருக்கியில் ரயில் தடம்புரண்டு விபத்து – 4 பேர் பலி\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nவிவசாயக்கடன் தள்ளுபடி கிடையாதாம்- மத்திய அரசு\nமகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை\nஇந்தியாவை இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டுமாம்… மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியின் மதவெறி கருத்து\nபுதுக்கோட்டை: கார் கவிழ்ந்து விபத்து – 3 பேர் பலி\nஉழைத்து வாழ்பவனுக்கு பேராசை கிடையாது- சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன் பேச்சு\nஇண்டூர் அருகேயுள்ள கெட்டுஅள்ளி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் பேச ஏன் பயிற்சி அளிக்கக் கூடாது\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் பேச ஏன் பயிற்சி அளிக்கக் கூடாது\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன் நடத்தக்கூடாது என தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nதமிழ் வழியில் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் 80 லட்சம் பேர், ஆங்கிலப் பேச்சு பயிற்சி திறன் இல்லாததால், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் ���ாதிக்கப்படுவதாக, திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு வழக்குத் தொடர்ந்தார். அரசு தமிழ் வழிப் பள்ளிகளில், ஆங்கிலப் பேச்சு பயிற்சி வகுப்புகளை நடத்த உத்தரவிடக் கோரியும் அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. போட்டித் தேர்வுகளில் ஆந்திரா மற்றும் கேரளா மாநில மாணவர்களே முன்னிலை வகிப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், மனுதாரர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. என்பதற்காக, இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக பார்க்கக்கூடாது எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.\nஅப்போது, ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், தமிழ் வழி அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளை துவங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக வாதிட்டார். ஆங்கிலப் பேச்சு பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்காக, அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன் நடத்த கூடாது என்று கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக, டிசம்பர் 6ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.\nPrevious Articleகோவில் நிலம் ஆக்கிரமிப்பு ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவர்களால் பரபரப்பு\nNext Article அண்ணா எழுதிய நூல் நீக்கம் அழகப்பா பல்கலை.க்கு தமுஎகச கண்டனம்\nடிச.14,15 தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nசமரசமற்ற போராளி தோழர் ஜி.வீரய்யன் படத்திறப்பு விழாவில் தலைவர்கள் புகழஞ்சலி\nதேங்கிக் கிடக்கும் நிதியை தொழிலாளர் நலனுக்கு செலவிடக்கோரி போராட்டம்\nஅமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை(2): மக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்\nநமது வேளாண் தொழிலாளர்களை பாதுகாப்போம்…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nதுருக்கியில் ரயில் தடம்புரண்டு விபத்து – 4 பேர் பலி\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nவிவசாயக்கடன் தள்ளுபடி கிடையாதாம்- மத்திய அரசு\nமகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை\nஇந்தியாவை இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டுமாம்… மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியின் மதவெறி கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/06/19104217/1171103/social-network-Commenting.vpf", "date_download": "2018-12-13T09:33:56Z", "digest": "sha1:JPHYBL6COL64YS2JD4PLDUBUKQ4JXQLH", "length": 24785, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "இணையதளத்தில் எல்லை மீறலாமா? || social network Commenting", "raw_content": "\nசென்னை 13-12-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாலில் கலந்த விஷம் எத்தனை கொடியதோ, எத்தனை பேரை காவு வாங்குமோ, அப்படித்தான் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் விஷமத்தனமான கருத்துகளும்.\nபாலில் கலந்த விஷம் எத்தனை கொடியதோ, எத்தனை பேரை காவு வாங்குமோ, அப்படித்தான் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் விஷமத்தனமான கருத்துகளும்.\nகத்தி முனையை விட பேனா முனை சக்தி வாய்ந்தது. வில் முனையை விட சொல் முனை வலிமையானது. காரணம் புரட்சியாளர்களும், தலைவர்களும் தங்கள் கருத்துகளை பேனா முனையில் உருக்கி எழுதி மக்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றியதன் விளைவாக ஆட்சி மாற்றங்கள், நாட்டு விடுதலை, சமுதாய புரட்சி என்று பல சம்பவங்கள் நடந்துள்ளதை நாம் அறிவோம்.\nதற்போது பேனா முனைக்கெல்லாம் வேலையில்லை. விஞ்ஞானத்தின் விஸ்வரூப கட்டமைப்புக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு விரல்களின் மீட்டலில் கணினிகளிலும், செல்போன்களிலும் கருத்துகளை விரைவாக எடுத்து வைக்கும் அவசரங்கள் அரங்கேறத்தொடங்கி விட்டன.\nகடந்த காலங்களில் ஒருவர் கதை, கட்டுரை, கருத்துரை, விமர்சனம் ஆகியவற்றை எழுதுகிறார் என்றால், அதற்காக அவர் எழுதி எழுதி கிழித்துப்போடும் காகிதங்கள் அதிகமாக இருக்கும். இன்றைக்கு அந்த நிலை இல்லை. அதேநேரம் இன்று கருத்துகளின் கூர்மையும், அது அனைவரையும் சென்றடையும் நேரமும் குறைந்து விட்டது.\nஇரவுக்கு பகல் எப்படியோ, அதேபோல கருத்துக்கு எதிர்கருத்து எப்போதுமே உண்டு. கருத்துமோதல்கள் என்பது காலம் காலமாக உலக அளவில் இருந்து வரும் ஒரு கலை. அந்த கருத்து சுதந்திரம் என்பது எல்லை மீறும்போது பல மனங்களை காயப்படுத்தி விடுகிறது. சமுதாயத்தையே சில நேரங்களில் சீர்குலைத்துவிடுகிறது.\nபாலில் கலந்த விஷம் எத்தனை கொடியதோ, எத்தனை பேரை காவு வாங்குமோ, அப்படித்தான் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் விஷமத்தனமான கருத்துகளும். குறிப்பாக ஒருவர் தெரிவிக்கும் கருத்துக்கு ஆக்கப்பூர்வமான பதில் சொல்ல ம���டியாத நிலையில், சிலர் ஆபாச வார்த்தைகளால் ‘கமெண்ட்’ செய்வதை பார்க்க முடிகிறது.\nஅது மட்டுமின்றி தங்களது தரப்பு பிரச்சினைகளை நியாயப்படுத்த கத்தரித்து கற்பனையுடன் தொகுக்கப்பட்ட படக்காட்சிகளை வெளியிடுகின்றனர். இதை பார்த்து உண்மை என்று நம்பி பலரும் தங்கள் கருத்துகளை பதிவிடும் சூழலும், கொதித்தெழும் நிலைமையும் நீடிக்கிறது.\nஅதை விடவும் மோசமாக தொலைக்காட்சிகளில் போடப்படும் அவசர செய்தி (பிரேக்கிங் நியூஸ்) பாக்ஸ்களை அப்படியே எடுத்து பொய் தகவல்களை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுகிறார்கள். இது அவசர உலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது பொய்யான தகவல் என்பதே பலருக்கும் தெரியாமல் முடிந்து போய்விடுகிறது என்பதுதான் காலக்கொடுமையாக உள்ளது.\nஅதுமட்டுமா, கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் பெண் மற்றும் ஆண் அரசியல்வாதிகளின் அழகையும், குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி மீம்ஸ் என்ற பெயரில் பதிவிடுகிறார்கள். கடந்த காலங்களில் பத்திரிகைகளில் கேலிச்சித்திரம் மற்றும் கருத்து சித்திரம் வரைந்து வெளியிடும் பழக்கம் ஏற்பட்டது. அந்த சித்திரங்களை பார்த்து சம்பந்தப்பட்டவர்களே சிரித்து இருக்கிறார்கள். காரணம் அதில் உள்நோக்கம் இருக்காது.\nஆனால் இன்று அந்த நிலை மாறிவருகிறது. சமூக ஊடகங்களில் வலம் வரும் கேலிச்சித்திரம் சம்பந்தப்பட்டவர்களை கோபமடையச்செய்கிறது. அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு மன வலியையும் ஏற்படுத்துகிறது. இதனால் காவல் துறையில் புகார் கொடுக்கும் நிலைமைக்கு பலரும் தள்ளப்படுகிறார்கள். இருப்பினும் யாரோ ஒருவர் அனுப்பும் மோசமான கருத்து, பலரால் பகிரப்பட்டு விடுகிறது. இதில் யாரை பிடித்து காவல்துறை விசாரிக்கும் இது இன்றைய காலத்தின் ஒரு கவலைக்குரிய விஷயமாகவே மாறி வருகிறது.\nஅதுமட்டுமின்றி தங்களுக்கு பிடிக்காத தலைவர்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பது, அவர்கள் இறந்து விட்டதுபோல கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை பதிவிடுவது போன்ற பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இது எப்படி கருத்து சுதந்திரமாகும் சமூக வலைத்தளங்களில் உண்மை முகங்களை விடவும் பொய் முகங்களே அதிகமாக வெளிக்காட்டப்படுகிறது. இது இந்த சமுதாயத்தை அச்சுறுத்தும் மிகவும் ஆபத்தான அறிகுறி.\nஅதுமட்டுமின்றி ஒரு கருப்பு நிறமுடைய குண்டான ஆணும், சிகப்பு நிறம் கொண்ட ஒல்லியான பெண்ணும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு நெல்லை அல்வா ஆப்பிரிக்காக் காரனுக்கு கிடைத்து உள்ளது என்று பதிவிடுகிறார்கள். அழகை யார் நிர்ணயிப்பது. ஒருவருக்கு அழகாக தெரியும் ஒன்று மற்றவருக்கு அவலட்சணமாக தெரியலாம். ஒருவருக்கு லட்டு பிடிக்கும், இன்னொருவருக்கு ஜாங்கிரி பிடிக்கும். இரண்டுமே இனிப்புதான். ஆனால் பொருள் வேறு அல்லவா\nமணப்பெண்கூட அந்த மாப்பிள்ளையை ஏற்றுக்கொண்டு விட்டார். ஆனால் அதை பார்க்கும் மற்றவர் மனது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அந்த வன்மத்தை புகைப்படத்துடன் பதிவாக கொடுக்கிறார்கள். இதை சம்பந்தப்பட்டவர்கள் பார்த்தால் அவர்களது மனநிலை எப்படி இருக்கும். அதை பதிவிடும் முன்பு நமது வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்தால், இப்படிப்பட்ட பதிவுகள் வெளியிடும் மனது யாருக்கும் வராது.\nசமூக வலைத்தளம் என்பது பொழுதுபோக்குக்கும், பொது அறிவு தேடலுக்குமான களமாக இருக்க வேண்டும். போர் என்றால் கூட விதிமுறை உண்டு. ஒரு விளையாட்டு என்றாலும் ஒரு விதிமுறை உண்டு. விதிமுறை இல்லாத கருத்து சுதந்திரம் என்பது சிந்திக்க வேண்டிய விஷயமாகவே இருக்கிறது.\nஎனவே, கருத்தை பதிவிடும் ஒவ்வொருவரும் அந்த கருத்தால் மற்றவருக்கு என்ன பயன் என்று சிந்தித்து பதிவிடுவது முக்கியம். மற்றவர்கள் இதயத்தை குத்திக்கிழிக்கும் எந்த ஒரு கருத்தும் மனங்களை கொள்ளை கொள்ளாது என்பதை கருத்தில் கொண்டால், விரும்பத்தகாத, அருவருக்கத்தக்க கருத்துகளும், படக்காட்சிகளும், வீடியோ காட்சிகளும் வலைத்தளங்களில் வட்டமடிக்காது.\nஅது இந்த சமுதாயத்திற்கு மட்டுமல்ல, எதிர்கால சந்ததிக்கும் ஒரு வழிகாட்டுதலாக அமையும். சமூக பொறுப்பு என்பது முதலில் தனி மனிதனிடம் இருந்துதான் தொடங்குகிறது என்பதை நாம் எப்போதும் மறந்து விடக்கூடாது.\nபிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் இணைந்தால் உரிய அந்தஸ்து, மரியாதை எல்லாமே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதெலுங்கானா மாநில முதல்வராக 2வது முறையாக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்\nபஜனை நிகழ்ச்சி நடத்துவதாக கூறி யார் அனுமதி கேட்டாலும் உடனே அனுமதி கொடுக்கப்படுமா- உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை தொடர்ந்து சிபிஐ விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்தரவு\nஅதிமுக, திமுகவில் ஆரம்பம் முதல் இருப்பவர்கள் கட்சி மாற மாட்டார்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nசிலை கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேலின் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nமேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் - ரஜினிகாந்த்\nபெண்கள் உடம்பில் உள்ள தேவையில்லாத முடியை நீக்குவது எப்படி\nசூப்பரான ஸ்வீட் கார்ன் மிளகு சாதம்\nபெண்களுக்கு 40 வயதிற்கு மேல் ஏற்படும் சிறுநீர் கசிவு பிரச்சனை\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் - காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-12-13T09:14:56Z", "digest": "sha1:57HK7ZNS75BKXQ3WPG3UCPHZYM2LEZ6R", "length": 7715, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nதுருக்கி அதிவேக ரயில் விபத்து : 7 பேர் உயிரிழப்பு – 46 பேர் படுகாயம்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மூலம் பிரெக்சிற் தொடர்பான பிரச்சினைகளை வௌிப்படுத்த பிரதமர் மே முயற்சி\nஇலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி\nஇலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா��ின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.\nஇதற்கமைய டொலருக்கான விற்பனை பெறுமதி 162 ரூபா 11 சதமாக குறைந்துள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇறக்குமதியாளர்கள் மத்தியில் டொலருக்கான கேள்வி அதிகரித்துள்ளமை காரணமாகவே அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇதேவேளை, இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் மாத்திரம் 4.7 வீதத்தால் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅரசியல் நெருக்கடிக்கு விரைவான தீர்வு வேண்டும்- சீனா கோரிக்கை\nஇலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிக்கு விரைவாக தீர்வு காணப்படவேண்டும் என ஆதவனுக்கு வழங்கி\nதொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபாயை பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றியதாக தெரிவித்\nரணிலுக்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம் (3ஆம் இணைப்பு)\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை 117 பெரும்பான்மை வாக்\nஇலங்கை நீதிமன்றங்களுக்கு புத்தாண்டு விடுமுறை\nஇலங்கையிலுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் புத்தாண்டு விடுமுறை வழங்கப்படவுள்ளது. குறித்த விடுமுறை எதி\nமத்திய வங்கி ஆளுநருடனான சந்திப்பிற்கு அமெரிக்க தூதுவருக்கு அழைப்பு\nநாட்டின் பொருளாதார நிலைமை குறித்து அறிந்துக் கொள்ளும் வகையில் மத்திய வங்கி ஆளுநருடனான சந்திப்பிற்கு\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மூலம் பிரெக்சிற் தொடர்பான பிரச்சினைகளை வௌிப்படுத்த பிரதமர் மே முயற்சி\nஇலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக இங்கிலாந்து வீரர்\nவங்கிகள் எதிர்நோக்கும் சவால்- ரிசர்வ் வங்கி புதிய ஆளுனர் தலைமையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்தவின் மனுவை விசாரிக்க ஐவரடங்கிய குழு: ரணில் தரப்பு கோரிக்கை\nதாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-12-13T09:10:30Z", "digest": "sha1:KBW6L67Q4CRQYFLSBNN2BR5HOUBMSXCS", "length": 13379, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "நீதிமன்றின் அநாவசிய அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும்: பொதுபல சேனா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nதுருக்கி அதிவேக ரயில் விபத்து : 7 பேர் உயிரிழப்பு – 46 பேர் படுகாயம்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மூலம் பிரெக்சிற் தொடர்பான பிரச்சினைகளை வௌிப்படுத்த பிரதமர் மே முயற்சி\nநீதிமன்றின் அநாவசிய அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும்: பொதுபல சேனா\nநீதிமன்றின் அநாவசிய அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும்: பொதுபல சேனா\nஜனாதிபதி, நாடாளுமன்றத்தின் அதிகாரங்களைக் குறைத்ததுபோல நீதிமன்றங்களின் அநாவசிய அதிகாரங்களையும் குறைக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலாந்த வித்தானகே தெரிவித்தார்.\nஅதேநேரம், ஞானசார தேரரை பழி வாங்கும் வகையிலேயே அவருக்கு 6 வருட கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇராஜகிரியவில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், பொதுபல சேனா அமைப்பும், ஞானசாரத் தேரரும் கடந்த காலங்களில் அமைதியாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். மஹிந்த தரப்பிலுள்ள விமல் வீரவன்ச போன்றோர், எமக்கு நோர்வேயிடமிருந்து பணம் வருவதாகவும், அதற்கிணங்கவே நாம் செயற்படுவதாகவும் தெரிவித்திருந்தனர். தற்போது, நல்லாட்சி அரசாங்கத்துக்கு சார்பாக நாம் செயற்படுவதாக கூறிவருகின்றனர்.\nஆனால், இவ்வாறு எம்மை ஏனையத் தரப்பினருடன் தொடர்புப்படுத்தி கருத்து வெளியிடுவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதேநேரம், ஞானசாரத் தேரருக்கு தற்போது நடந்துள்ள விடயத்தைப் பார்க்கும்போது நாட்டின் ச��்டத்தில் ஒரு குழப்பம் இருப்பதாகவேத் தெரிகிறது. நீதிமன்ற அவமதிப்புத் தொடர்பில் குற்றவியல் சட்டத்துக்கு இணங்கவே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுற்றவியல் சட்டத்துக்கு இணங்க குற்றவாளியென அடையாளம் காணப்பட்ட நபர் நீதிமன்றில் ஆஜராகியபின்னரே தீர்ப்பை வழங்கவேண்டும். எனினும், இந்தவிடயத்தில் அவ்வாறு இடம்பெறவில்லை. மேலும், சிசிடிவி உள்ளிட்ட வசதிகள் தற்போது காணப்படுகின்ற நிலையில், ஞானசார தேரர் குறித்த தினத்தன்று நீதிமன்றில் எவ்வாறு செயற்பட்டார் என்பதை பார்த்துக்கொள்ளவும் முடியும்.\nஎனவே, இந்த விடயத்தில் எதிர்க்காலத்திலேனும் தெளிவான சட்டமொன்றை இயற்ற வேண்டும். அத்தோடு, கடந்த காலங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தின் செயற்பாடு தொடர்பில் எமக்கு அச்சம் இருந்தது. இவர்களின் ஆட்சி வந்துவிடுமோ என அச்சமடைந்தோம். ஆனால், தற்போது சட்டமா அதிபர் திணைக்களங்களின் செயற்பாடுகளைப் பார்க்கும்போது பயமாக உள்ளது.\nதமது தேவைக்காக சட்டத்தை இவர்கள் பயன்படுத்துகிறார்களா எனும் சந்தேகம் எழுகின்றது. நாட்டில் எவ்வளவோ பாரதூரமான விடயங்கள் நடந்துக்கொண்டிருக்கும்போது, எதற்காக ஞானசார தேரரின் வழக்கை இவ்வளவு விரைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்\nஎனவே, ஜனநாயக முறைமைக்கு இணங்க ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றின் அதிகாரங்களைக் குறைத்ததுபோல, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்றங்களின் அநாவசிய அதிகாரங்களையும் குறைக்க வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம்.\nநாட்டின் நீதிகட்டமைப்பு தொடர்பில் நாம் கடந்த காலங்களில் கூட எதிர்ப்பினை வெளியிட்டிருந்தோம். எனவே, இதுதொடர்பில் நாம் போராடவும் பின்வாங்கமாட்டோம்“ என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nதெல்லிப்பளை மயானத்தில் மாட்டின் சடலத்தை புதைத்தமை தொடர்பில் மல்லாகம் நீதிவானின் உத்தரவுக்கு அமைய தெல\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழ்.சாவகச்சேரி மரக்கறி சந்தையில் காட்டு விலங்கின் இறைச்சியை விற்பனை செய்த வியாபாரியை கடுமையாக எச்சர\n18 சட்டமன்ற உ���ுப்பினர்கள் தகுதி நீக்க தீர்ப்பு – உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு\nதகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு செய்ய தீர்மான\nஇலங்கை நீதிமன்றங்களுக்கு புத்தாண்டு விடுமுறை\nஇலங்கையிலுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் புத்தாண்டு விடுமுறை வழங்கப்படவுள்ளது. குறித்த விடுமுறை எதி\nமஹிந்த தரப்பிற்கு எதிரான மனு: மீண்டும் ஜனவரி மாதம் விசாரணை (3ஆம் இணைப்பு)\nநாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 49 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மூலம் பிரெக்சிற் தொடர்பான பிரச்சினைகளை வௌிப்படுத்த பிரதமர் மே முயற்சி\nஇலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக இங்கிலாந்து வீரர்\nவங்கிகள் எதிர்நோக்கும் சவால்- ரிசர்வ் வங்கி புதிய ஆளுனர் தலைமையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்தவின் மனுவை விசாரிக்க ஐவரடங்கிய குழு: ரணில் தரப்பு கோரிக்கை\nதாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/18/fishclash.html", "date_download": "2018-12-13T09:16:00Z", "digest": "sha1:OS5O4ULJP7LDXDSCGD2WI5B3LU3UD37C", "length": 11643, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | fisherman clash in kanniyakumari in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமேகதாது அணை ரஜினிகாந்த் சர்ச்சை பேட்டி\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகன்னியாகும��ியில் மீனவர்கள் மோதலில் துப்பாக்கிச்சூடு\nகன்னியாகுமரியில் மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைக் கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் 5 போலீசாரும்,நான்கு மீனவர்களும் காயமடைந்தனர்.\nகன்னியாகுமரியில் உள்ள புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளியில் காலியாயிருந்த ஆசிரியர் பணியிடத்திற்கு பெண் ஆசிரியை ஒருவர் நியமிக்கப்பட்டார். இந்தபணியிடத்திற்கு வாவரை கிராமத்தைச் சேர்ந்த பெண் விண்ணப்பித்திருந்தார்.\nஅவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதையடுத்து அந்த கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் செவ்வாய்க்கிழமை புனித அந்தோனியார் பள்ளிக்கூடத்திற்குவந்தனர். தங்கள் பகுதிபெண் தேர்வாகாததற்கு காரணமாக அவர்கள் கருதிய பாதிரியாரை, மீனவர்கள் தாக்கினர். அப்போது பள்ளிக்கூடவளாகத்திலுள்ள சர்ச்சில் அவர் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.\nஇதையடுத்து அங்கிருந்த மீனவர்கள் பாதிரியாரை கும்பலிடமிருந்து மீட்டனர். அப்போது வாவரை பகுதி மீனவர்களுக்கும், புனித அந்தோனியார்பள்ளிக்கூடம் அருகிலுள்ள மீனவர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது.\nசம்பவம் குறித்த அறிந்து போலீஸார் அங்கு விரைந்தனர். அவர்களையும் மீனவர்கள் தாக்கினர். இதையடுத்து போலீஸார் வானை நோக்கி இரண்டுமுறை துப்பாக்கியால் சுட்டனர். இதில் 5 போலீசாரும், 4 மீனவர்களும் காயமடைந்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/03/02030757/First-Test-against-South-AfricaAustralian-team-Slow.vpf", "date_download": "2018-12-13T09:30:29Z", "digest": "sha1:MDF5DKXVAG7YV2WWSG2EOVKNTDAG45KG", "length": 15348, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "First Test against South Africa: Australian team Slow play || தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுமுகச்சாமி ஆணையம் சம்மன்\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டம் + \"||\" + First Test against South Africa: Australian team Slow play\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டம்\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக டர்பனில் நேற்று தொடங்கிய முத��ாவது டெஸ்டில் நிதானமாக ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி முதல் நாளில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது.\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக டர்பனில் நேற்று தொடங்கிய முதலாவது டெஸ்டில் நிதானமாக ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி முதல் நாளில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர், சுமித் அரைசதம் அடித்தனர்.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி துணை கேப்டன் டேவிட் வார்னரும், கேமரூன் பான்கிராப்ட்டும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர்.\nஇந்த ஆடுகளம் முழுமையாக வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வகையில் தென்படவில்லை. அதாவது ஆடுகளத்தன்மை மெதுவாக (ஸ்லோ) காணப்பட்டதால் பந்து அதிகமாக எழும்பவே இல்லை.\nஇருப்பினும் ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கம் திருப்திகரமாக அமையவில்லை. பான்கிராப்ட் 5 ரன்னிலும், அடுத்து வந்த உஸ்மான் கவாஜா 14 ரன்னிலும் வேகப்பந்து வீச்சுக்கு இரையானார்கள்.\nஇதன் பின்னர் கேப்டன் ஸ்டீவன் சுமித்தும், டேவிட் வார்னரும் அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரில் வார்னர் (51 ரன், 79 பந்து, 6 பவுண்டரி), பிலாண்டரின் பந்து வீச்சில் 2-வது ஸ்லிப்பில் நின்ற டிவில்லியர்சிடம் கேட்ச் ஆனார். அப்போது ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 95 ஆக இருந்தது.\nதொடர்ந்து ஷான் மார்ஷ் ஆட வந்தார். மார்சும், சுமித்தும் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். ஷான் மார்ஷ் 19 ரன்களில் வெளியேறி இருக்க வேண்டியது. ரபடா வீசிய யார்க்கர் பந்து அவரது காலுறையை தாக்கியது. நடுவர் தர்மசேனா எல்.பி.டபிள்யூ. கொடுக்க மறுத்தார். ஆனால் இரண்டு டி.ஆர்.எஸ். வாய்ப்புகளையும் தென்ஆப்பிரிக்கா தொடக்கத்திலேயே விரயம் செய்து விட்டதால் அப்பீல் செய்ய முடியவில்லை. ரீப்ளேயில் பந்து லெக் ஸ்டம்பை தாக்குவது தெளிவாக தெரிந்தது.\nமறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஸ்டீவன் சுமித், அரைசதத்தை கடந்தார். தொடர்ச்சியாக 5 டெஸ்டுகளில் அவர் 50 ரன்களுக்கு மேல் எடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. சுமித்தின் போர���ட்டத்துக்கு சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் முடிவு கட்டினார். அவரது பந்து வீச்சில் பேட்டில் பட்டு கொஞ்சம் எகிறிய பந்தை ஸ்லிப்பில் நின்ற டிவில்லியர்ஸ் பிடித்தார். சுமித் 56 ரன்களில் (114 பந்து, 11 பவுண்டரி) நடையை கட்டினார். ஷான் மார்சும் (40 ரன்) மகராஜின் சுழலுக்கே வீழ்ந்தார். அச்சமயம் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்கு 177 ரன்களுடன் பரிதவித்தது.\nஇந்த சூழலில் கைகோர்த்த மிட்செல் மார்சும், விக்கெட் கீப்பர் டிம் பெய்னும் நிதானமாக விளையாடி அணியை சிக்கலில் இருந்து ஓரளவு மீட்டனர். 76 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் சேர்த்து இருந்த போது, போதிய வெளிச்சம் இல்லாததால் அத்துடன் முதல்நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.\nமிட்செல் மார்ஷ் 32 ரன்களுடனும், டிம் பெய்ன் 21 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள். தென்ஆப்பிரிக்க தரப்பில் பிலாண்டர், கேஷவ் மகராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் புஜாரா, வில்லியம்சன் முன்னேற்றம் - கோலியின் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு ஆபத்து\n2. ஐ.பி.எல். ஏலம் இறுதிப்பட்டியலில் 346 வீரர்கள் - யுவராஜ்சிங்கின் தொடக்க விலை ரூ.1 கோடி\n3. 2-வது டெஸ்ட் நடக்கும் பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் - ஆஸ்திரேலிய கேப்டன், பயிற்சியாளர் உற்சாகம்\n4. பிக்பாஷ் கிரிக்கெட்டில் ‘டாஸ்’ போடுவதில் புதிய முறை அறிமுகம்\n5. 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த மணிப்பூர் பவுலர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2017/01/blog-post_2.html", "date_download": "2018-12-13T09:27:47Z", "digest": "sha1:UCTIXPSS7ZYSU23OJPSQ55K22HDOJKLV", "length": 12689, "nlines": 310, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: வெண்பா மேடை", "raw_content": "\nவெண்பா மேடை - 34\nகாதாடும் கன்மணியைக் காற்றாடும் கார்க்குழலைக்\nவெண்பாவின் அனைத்துச் சீர்களிலும் மோனை ஒன்றி வருவது வழிமோனை வெண்பா எனப்படும்.\nவழிமோனை வெண்பா ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.\n\"பாவலர் பயிலரங்கம்\" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 15:26\nஇணைப்பு : வெண்பா மேடை\nதிண்டுக்கல் தனபாலன் 3 janvier 2017 à 03:19\nகல்லான காரிகைமேல் கால்பதித்து காகுத்தன்\nகல்லாற் கடற்கடந்த காதைசொல - கல்லும்\nகவிதொடுக்க காப்பாம் கலைத்தாய் கனிவாய்\nபாட்டரசே பைந்தமிழிற் பாசெயுமுன் பாதையிலே\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (5)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-4%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-12-13T08:23:30Z", "digest": "sha1:GZ4M64DTGSRO6GTOORDEJSIRROUNYUPN", "length": 6741, "nlines": 53, "source_domain": "www.velichamtv.org", "title": "அறிவித்தபடி 4ந் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவிப்பு. | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nஅறிவித்தபடி 4ந் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவிப்பு.\nஅறிவித்தபடி 4ந் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவிப்பு.\nதமிழகம் முழுவதும் டிசம்பர் 4ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவித்துள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பினர், முதலமைச்சரின் வேண்டுகோளை நிராகரித்துள்ளனர்.\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்துதல், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்குதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.\nகோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், டிசம்பர் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்தனர். இதையடுத்து, ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் அமைச்சர் ஜெயக்குமார், நிதித்துறைச் செயலர் ஆகியோர் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அதைத் தொடர்ந்து, இன்று சென்னை திருவல்லிக்கேணியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திட்டமிட்டபடி டிசம்பர் 4 முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவித்தார். அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கவில்லை என்ற அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை வைத்து, டிசம்பர் 5ஆம் தேதி வட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கூறினார்.\nசெய்தியாளர்கள் சந்திப்பு தொடங்குவதற்கு முன்பு, ஒருங்கிணைப்பாளர்களிடம் சென்ற உறுப்பினர்கள் சிலர், தங்களிடம் கேட்காமல் வேலைநிறுத்தம் தொடர்பாக தன்னிச்சையாக முடிவெடுத்து விட்டதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஅவர்களை சில நிர்வாகிகள் சமாதானப்படுத்தியதை அடுத்து, சலசலப்பு ஓய்ந்தது.\nPrevious Post: பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு ஜி20 நாடுகள் அடைக்கலம் தரக்கூடாது ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nNext Post: ஆசிரியர் இடம் மாறுதல் கலந்தாய்வில் முறைகேடு இல்லை – செங்கோட்டையன்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/30/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4/", "date_download": "2018-12-13T09:08:56Z", "digest": "sha1:TUBBN5M7XHGCU7IGTG53WE7RNA6QHW35", "length": 11257, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "திருப்பூரில் வங்கிகள் ஊழியர்கள் வேலைநிறுத்தம் ரூ.1,000 கோடி பணப் பரிவர்த்தனை பாதிப்பு", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nதுருக்கியில் ரயில் தடம்புரண்டு விபத்து – 4 பேர் பலி\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nவிவசாயக்கடன் தள்ளுபடி கிடையாதாம்- மத்திய அரசு\nமகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை\nஇந்தியாவை இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டுமாம்… மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியின் மதவெறி கருத்து\nபுதுக்கோட்டை: கார் கவிழ்ந்து விபத்து – 3 பேர் பலி\nஉழைத்து வாழ்பவனுக்கு பேராசை கிடையாது- சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன் பேச்சு\nஇண்டூர் அருகேயுள்ள கெட்டுஅள்ளி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருப்பூர்»திருப்பூரில் வங்கிகள் ஊழியர்கள் வேலைநிறுத்தம் ரூ.1,000 கோடி பணப் பரிவர்த்தனை பாதிப்பு\nதிருப்பூரில் வங்கிகள் ஊழியர்கள் வேலைநிறுத்தம் ரூ.1,000 கோடி பணப் பரிவர்த்தனை பாதிப்பு\nதிருப்பூரில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரி வேலை நிறுத்ததால் ரூ.1,000 பண பரிவர்தனை பாதிக்கப்பட்டது.\nவங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் 11 வது ஊதிய குழுவின் பரிந்துரை செயல் படுத்தாமல் மத்திய அரசு உள்ளது. மேலும், 6 மாதங்களை கடந்து விட்டது. இந்நிலையில் மத்திய அரசு வங்கி ஊழியர்கள் பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவராமல் அவமானப்படுத்தும் விதமாக 2 சதவிகிதஊதிய உயர்வு மட்டும் தான் தர முடியும் என்று கூறுகின்றனர்.\nவங்கிகள் ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் லாபமாக ஈட்டிக்கொடுக்கின்றனர். மத்திய அரசு வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் வாரக்கடனை காரணம் காட்டி மறுக்கிறது. இக்கோரிக்கையை முன்வைத்து அனைத்து வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் திருப்பூர் ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் திருப்பூரில் உள்ள 372 கிளைகளில் பணியாற்றும் 3,000 ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட்டுள்ளனர். இதனால், நாளொன்றுக்கு ரூ.1,000 கோடி பண பரிவத்தனை பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\n000 கோடி பணப் பரிவர்த்தனை பாதிப்பு திருப்பூரில் வங்கிகள் ஊழியர்கள் வேலைநிறுத்தம் ரூ.1\nPrevious Articleதிருப்பூரில் தோழர் ஆறுமுகத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல்\nNext Article இலவச காப்பீடு திட்டம் கோரி ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்\nமாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள், மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்\nவீட்டு மின் இணைப்பை விவசாய மின் இணைப்பாக மாற்ற லஞ்சம் மின்வாரிய உதவி பொறியாளர் கைது\nதிருப்பூரில் குடிநீர் விநியோகம், குப்பை அகற்றுவதில் அலட்சியம்:மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்\nஅமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை(2): மக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்\nநமது வேளாண் தொழிலாளர்களை பாதுகாப்போம்…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nதுருக்கியில் ரயில் தடம்புரண்டு விபத்து – 4 பேர் பலி\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nவிவசாயக்கடன் தள்ளுபடி கிடையாதாம்- மத்திய அரசு\nமகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை\nஇந்தியாவை இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டுமாம்… மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியின் மதவெறி கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t16469-topic", "date_download": "2018-12-13T08:40:36Z", "digest": "sha1:STNQEGL52SJLOLLRLW3X2YUFUEPYDIL5", "length": 25593, "nlines": 117, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் அரசு உதவிகள் வழங்கும்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» நிறைவு - கவிதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\n» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு\n» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து\n» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு\n» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது\n» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்\n» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய\n» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்\n» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\n» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்\n» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்\n» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்\n» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி\n» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை\n» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு\n» ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்\n» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்\nதமிழ் ஊடகவியலாளர்களுக்கும் அரசு உதவிகள் வழங்கும்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nதமிழ் ஊடகவியலாளர்களுக்கும் அரசு உதவிகள் வழங்கும்\nதமிழ் ஊடகவியலாளர்களுக்கும் அரசு உதவிகள் வழங்கும்\nதகவல்களை அறிந்துகொள்ளும் உரிமையைக் கொண்டிருக்கும் மக்களுக்கு சரியான தகவல்களை, துல்லியமாக வழங்கும் பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கு உண்டு. குறிப்பாக இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் ஊடகவியலாளர்களுக்கு அதிகமான ���ொறுப்பு இருப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பி. கணேகல தெரிவித்தார்.\nஅபிவிருத்திப் பணிகள் தொடர்பான உண்மைத் தன்மைகளை மக்களுக்கு எடுத்துச் செல்ல ஊடகவியலாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்விட யத்தில் தமிழ் ஊடகவியலாளர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு அரசாங்கம் தயாராகவிருப்ப தாகவும் அவர் குறிப்பிட்டார்.\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்காவிலில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான ஒருநாள் செயலமர்வில் கலந்து கொண்டு வரவேற்புரையாற்றும் போதே அவர் மேற் கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சின் செயலாளர்.\nகடந்த ஆறு வருடங்களில் இதுபோன்ற 50 செயலமர்வுகளை நாம் நடத்தியுள்ளோம். வட பகுதியில் நடைபெறும் முதலாவது செயலமர்வு இதுவாகும்.\nவட மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊடக வியலாளர்களுக்கு இச்செயலமர்வு நடைபெறுகிறது. அடுத்த மாதம் யாழ்ப் பாண ஊடகவியலாளர்களுக்கு யாழ்ப் பாணத்தில் செயலமர்வொன்றை நடத்த வுள்ளோம்.\nஊடகவியலாளர்கள் துறைசார் வல்லுனர் களாகக் காணப்பட வேண்டும் என்பதே அமைச்சரின் எதிர்பார்ப்பு. இதனாலேயே ஊடகவியலாளர்களுக்கு செயமலர்வை ஏற்பாடு செய்துள்ளோம். இவ்வாறான செயலமர்வுகளை மேலும் பல இடங்களில் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.\nதகவல்களை அறிந்து கொள்வது மக்க ளின் ஜனநாயக உரிமை. தகவல்கள் சுதந்திரமாக வழங்கப்பட வேண்டும். எனவே, மக்களுக்கான தகவல்களை உண்மையாக, துல்லியமான முறையில் வழங்குவது ஊடக வியலாளர்களின் கடமை. குறிப்பாக வட பகுதியில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது பற்றிய தகவல்கள் மக்களைச் சென்றடைய வேண்டும். இதுவிடயத்தில் ஊடகவியலாளர்களின் பங்கு முக்கியமானது.\n30 வருட பயங்கரவாத நடவடிக்கை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையில் நாட்டில் சாந்தியையும், சமா தானத்தையும் நிலைநாட்டும் பாரிய கடமை ஊடகவியலாளர்களுக்குக் காணப் படுகிறது. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒரு நிலைப்பாட்டில் இருந்து நாட்டு மக்களையும், நாட்டையும் பாது காக்கவேண்டும்.\nநாட்டின் அபிவிருத்தியில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் அபிவிருத்தி யிலேயே அரசாங்கம் கூடுதல் அக��கறை கொண்டுள்ளது. இந்த நிலையில் அபிவி ருத்திப் பணிகள் தொடர்பான சரியான தகவல்களை வழங்கி மக்களுக்கு அதன் மூலம் ஊடகவியலாளர் நாட்டின் அபி விருத்தியில் பங்களிப்புச் செய்ய முடியும்.\nஇதேநேரம், ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்கள் தனது மஹிந்த சிந்தனையின் ஊடாக பல்வேறு நன்மையான திட்டங்களை அறிவித்துள்ளார். இவற்றில் சில நிறைவேற் றப்பட்டுள்ளன. எஞ்சியவற்றையும் நாம் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என்றும் ஊடகத்துறை அமைச் சின் செயலாளர் டபிள்யூ. பி. கணேகல தனதுரையில் மேலும் தெரிவித்தார்.\nஇந்த ஊடகசெயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட உதவி அரசாங்க அதிபர், அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் வசந்தபிரிய ராமநாயக்க, லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பீடப்பணிப்பாளர் சீலரட்ண செனரத் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.\nஇச்செயலமர்வில் வளவாளர்களாகக் கலந்து கொண்ட இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹான் சமரநாயக்க சர்வதேச ஊடகங்களின் நிலைமை பற்றி கருத்துரை வழங்கியிருந்த துடன், திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டபீடத் தலைவர் சட்டத்தரணி யசோதரா கதிர்காமத்தம்பி, கச்சி முகமட், தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எஸ். தில்லைநாதன் செய்தி சேகரிப்பு மற்றும் அறிக்கையிடல் தொடர்பான கருத்துரை யையும் வழங்கினார்கள்.\nவடபகுதியில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுத்து வரப்படும் நிலை யில் ஊடகத்துறையில் எந்தவிதமான முன்னேற்றமும் காணப்படவில்லையென இச்செயலமர்வில் கருத்துத் தெரிவித்த லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பீடப்பணிப்பாளர் சீலரட்ண செனரத், இவ்வாறான செயலமர்வுகள் மூலம் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கி அபிவிருத்திப் பணிகள் பற்றி மக்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டிய பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கு உண்டு என்றும் கூறினார்.\n30 வருட கொடிய யுத்தத்தின் பின்னர் அபிவிருத்தியை நோக்கி நாடு வீறுநடை போட்டுக்கொண்டிருக்கும் நிலையில் ஊடகவியலாளர்களும் தமது பங்களிப்பை நாட்டுக்கு வழங்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.\nஇதேவேளை சுமார் 30 வருடங்களின் பின்னர் வன்னிப் பிரதேசத்தில் இவ்வாறான செயலமர்வொன்று நடத்தப்பட்டிருப்பதானது தமக்கு மிகவும் உதவியாக அமைந்தது என மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரான அந்தோனிமார்க் தெரிவித்தார்.\nஇந்தச் செயலமர்வின் மூலம் பல்வேறு விடயங்களைத் தாம் அறிந்து கொண்டதுடன், இதுபோன்ற பல்வேறு செயலமர்வுகள் தொடர்ந்தும் நடத்தப்படவேண்டுமெனக் கோரிக்கைவிடுத்தார்.\nஇச்செயலமர்வு குறித்துக் கருத்துத் தெரிவித்த பி.பி.சி. செய்திச் சேவையின் வவுனியா பிராந்திய செய்தியாளர் மாணி க்கவாசகர், இவ்வாறான செயலமர்வுகள் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் அவசியமானது என்றார். 30 வருடங்களாக யுத்த சூழலிலிருந்த ஊடகவியலாளர்களுக்கு ஊடகத்துறை தொடர்பாக அறிவூட்டப்பட வேண்டியது அவசியம். இதனடிப்படையில் இந்த செயலமர்வு தமக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்���ள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t50251p25-topic", "date_download": "2018-12-13T09:16:44Z", "digest": "sha1:B3VOGRZP7HLXK2U3T43UMT4D575MOQ3R", "length": 37965, "nlines": 408, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - Page 2", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள�� - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» நிறைவு - கவிதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\n» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு\n» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து\n» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு\n» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது\n» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்\n» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய\n» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்\n» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\n» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்\n» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்\n» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்\n» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி\n» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை\n» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு\n» ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்\n» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்\nதமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிப்புயல் இனியவனின் கவிதைகள்\nதமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்\nஇயல்புடைய மனிதனை தான் ....\nRe: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்\nகுடி குடியை கெடுக்கும் ....\nகுணம் கெட்டாலும் குடி கெடும் .....\nகுப்பை கூடினாலும் குடி கெடும் ....\nகுருவோடு பகைக்கின் குடி கெ���ும் ....\nகும்பிடு பெற்றோரை கும்பிடு .....\nகுரல் கொடு அநீதிக்கு குரல் கொடு ....\nகுறள் வழிவாழ் குறிக்கோளோடு வாழ் ....\nகுற்றம் செய்யாதே தலை குனியாதே ....\nகுன்னம் (அவமானம்) படாதே அவதி படாதே ....\nகுறிக்கோள் ஒன்றில்லாமல் வாழ்ந்து பழகாதே ....\nகுருவின் துணையிலாமல் வித்தை பழகாதே.....\nRe: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்\nகூடு துறந்து போனால் .....\nகூட்டுறவு வாழ்கை முறையில் ....\nகூச்சலிடல் தவிர்க்க முடியாது ....\nகூடா ஒழுக்கம் வாழ்க்கைக்கு கேடு .....\nகூட்டு குடும்பம் வாழ்கைக்கு பலம் .....\nகூடி பேசுதல் சச்சரவை கொண்டுவரும் .....\nகூடி பேசினால் மனக்குழப்பம் தீரும் .....\nகூத்தாடி பிழைப்பது குற்றமில்லை .....\nகூத்தாடியே ஊர் சுற்றுவது கேவலம் .....\nகூத்து தமிழனின் பாரம்பரியம் .....\nகூட்டத்தோடு கூத்தை ஆதரிப்போம் ....\nகூக்குரல் கூட்டத்தில் எழுந்தே தீரும் .....\nகூனல் முதுமையில் வந்தே தீரும் .....\nகூந்தல் என்றால் உதிர்ந்தே தீரும் .....\nகூட்டம் என்றால் குழப்பம் இருந்தே தீரும் .....\nRe: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்\nRe: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்\nகெடுதி கொண்ட உணவுகள் வேண்டாம் ....\nகெடுதி கொண்ட உணர்வுகள் வேண்டாம் ....\nகெடுதி என தெரிந்த செயல்கள் வேண்டாம் ....\nகெடுதி கொண்ட எண்ணங்கள் வேண்டாம் ....\nகெடுதிக்கு கெடு வைக்காமல் வாழ்ந்திடுவோம் .....\nகெட்ட உணர்வால் கெட்டார் கோவலன் ....\nகெட்ட எண்ணத்தால் கெட்டனர் கௌரவர் .....\nகெட்ட செய்யலால் கெட்டார் ராவணன் ....\nகெட்ட நடத்தையால் கெட்டுப்போகாதே .....\nகெட்டவன் என்றபெயர் சடுதியில் நீங்காது ....\nகெச்சைக்கு தேர் கொடுத்தான் பாரி ....\nகெட்டியாய் வள்ளல் பெயர் பெற்றான் பாரி ....\nகெம்பி செய்யும் செயல்களால் கெட்டவர் அதிகம் ......\nகெக்கலித்து சிரிக்கவைக்கும் செயல்வேண்டாம் ....\nகெடியுடன் கெழி கொண்ட வாழ்க்கை வாழ்வோம் ....\nRe: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்\nகவிப்புயல் இனியவன் wrote: கீரியும் பாம்பும் போல் வாழாதே .....\nகீதமும் ஓசையும் போல் வாழ்.....\nகீழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு ....\nகீர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....\nகீர்த்தனை மனதுக்கு நன்று .....\nகீரை கண்ணுக்கு நன்று ....\nகீரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று ....\nகீழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...\nகீழ்பால் என்று யாரும் இல்லை ....\nகீழ்நிலை என்று எவரையும் எண்ணாதே .....\nகீறல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ......\nகீழ்மை(பண்பு) கொண்டு வாழ்��்திட பழகு ....\nகீர்(சொல்) உறுதி வேண்டும் ....\nகீளுடையில் சுத்தம் வேண்டும் ....\nகீதை நெறி வாழவேண்டும் .....\nஇவைகளைப் படித்துப் புரிந்து கொள்ளவே இவ்வளவு நேரம் எடுக்கிறதே எங்களுக்கு\nநீங்கள் எப்படி இப்படி வரிகளைப் புரிந்து கருத்தாழமிக்க இலக்கிய நயத்துடன் கவிதை வரிகளை கோர்க்கிறீர்கள் பிரமாதம் ஐயா பிரமாதம்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்\nகவிப்புயல் இனியவன் wrote: கீரியும் பாம்பும் போல் வாழாதே .....\nகீதமும் ஓசையும் போல் வாழ்.....\nகீழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு ....\nகீர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....\nகீர்த்தனை மனதுக்கு நன்று .....\nகீரை கண்ணுக்கு நன்று ....\nகீரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று ....\nகீழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...\nகீழ்பால் என்று யாரும் இல்லை ....\nகீழ்நிலை என்று எவரையும் எண்ணாதே .....\nகீறல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ......\nகீழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....\nகீர்(சொல்) உறுதி வேண்டும் ....\nகீளுடையில் சுத்தம் வேண்டும் ....\nகீதை நெறி வாழவேண்டும் .....\nஇவைகளைப் படித்துப் புரிந்து கொள்ளவே இவ்வளவு நேரம் எடுக்கிறதே எங்களுக்கு\nநீங்கள் எப்படி இப்படி வரிகளைப் புரிந்து கருத்தாழமிக்க இலக்கிய நயத்துடன் கவிதை வரிகளை கோர்க்கிறீர்கள் பிரமாதம் ஐயா பிரமாதம்\nஉண்மையில் சற்று சிரமமா தான்\nமுதலில் அகராதியில் சொல்லை தேடி பின்பு வரியை எளிய முறையில் உருவாக்குகிறேன்\nRe: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்\nகேடயம் வாழ்க்கைக்கு ஒழுக்கம் கேடயம் ...\nகேவலம் பிறரில் சாந்திருப்பது கேவலம் ....\nகேசவன்(இறைவன் ) நினைவில் வாழ்தல் கேடயம் ....\nகேள்வன்(கணவன் ) மனைவிக்கு கேடயம் ....\nகேட்டவுடன் எதையும் கொடுக்காதே ....\nகேள்விக்கு பிழையாய் பதிலளிக்காதே ....\nகேவலமானவன் என யாரையும் கருதாதே ....\nகேணியில் குளிப்பது மனதுக்கு உறுதி\nகேட்டறிதல் அறிவுக்கு உறுதி ....\nகேசம் வளர்ப்பது அழகுக்கு உறுதி ....\nகேளார் (பகைவர் ) துறத்தல் வாழ்கைக்கு உறுதி ....\nRe: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்\nகவிப்புயல் இனியவன் wrote: கீரியும் பாம்பும் போல் வாழாதே .....\nகீதமும் ஓசையும் போல் வாழ்.....\nகீழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு ....\nகீர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....\nகீர்த்தனை மனதுக்கு நன்று .....\nகீரை கண்ணுக்கு நன்று ....\nகீரம்(பால்) ஆரோக்கியத���துக்கு நன்று ....\nகீழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...\nகீழ்பால் என்று யாரும் இல்லை ....\nகீழ்நிலை என்று எவரையும் எண்ணாதே .....\nகீறல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ......\nகீழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....\nகீர்(சொல்) உறுதி வேண்டும் ....\nகீளுடையில் சுத்தம் வேண்டும் ....\nகீதை நெறி வாழவேண்டும் .....\nஇவைகளைப் படித்துப் புரிந்து கொள்ளவே இவ்வளவு நேரம் எடுக்கிறதே எங்களுக்கு\nநீங்கள் எப்படி இப்படி வரிகளைப் புரிந்து கருத்தாழமிக்க இலக்கிய நயத்துடன் கவிதை வரிகளை கோர்க்கிறீர்கள் பிரமாதம் ஐயா பிரமாதம்\nஉண்மையில் சற்று சிரமமா தான்\nமுதலில் அகராதியில் சொல்லை தேடி பின்பு வரியை எளிய முறையில் உருவாக்குகிறேன்\nமிக்க மகிழ்ச்சி கவி அருவி என்றும் உங்களைச் சொல்ல முயுடிம்\nஉங்கள் கவிதைகள் ஊற்றுக்களாக வருகிறது\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்\nகவிப்புயல் இனியவன் wrote: கீரியும் பாம்பும் போல் வாழாதே .....\nகீதமும் ஓசையும் போல் வாழ்.....\nகீழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு ....\nகீர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....\nகீர்த்தனை மனதுக்கு நன்று .....\nகீரை கண்ணுக்கு நன்று ....\nகீரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று ....\nகீழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...\nகீழ்பால் என்று யாரும் இல்லை ....\nகீழ்நிலை என்று எவரையும் எண்ணாதே .....\nகீறல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ......\nகீழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....\nகீர்(சொல்) உறுதி வேண்டும் ....\nகீளுடையில் சுத்தம் வேண்டும் ....\nகீதை நெறி வாழவேண்டும் .....\nஇவைகளைப் படித்துப் புரிந்து கொள்ளவே இவ்வளவு நேரம் எடுக்கிறதே எங்களுக்கு\nநீங்கள் எப்படி இப்படி வரிகளைப் புரிந்து கருத்தாழமிக்க இலக்கிய நயத்துடன் கவிதை வரிகளை கோர்க்கிறீர்கள் பிரமாதம் ஐயா பிரமாதம்\nஉண்மையில் சற்று சிரமமா தான்\nமுதலில் அகராதியில் சொல்லை தேடி பின்பு வரியை எளிய முறையில் உருவாக்குகிறேன்\nமிக்க மகிழ்ச்சி கவி அருவி என்றும் உங்களைச் சொல்ல முயுடிம்\nஉங்கள் கவிதைகள் ஊற்றுக்களாக வருகிறது\nஉங்களைபோல் கவிதையில் பற்றுள்ளவர்கள் காண்பது அரிது\nஎல்லா கவிதையும் ரசிக்கும் திறன் எல்லோருக்கும் இல்லை\nஅப்படியோ நிறைய நிறைய பட்டங்கள் வந்து குவிகிறது\nஒரு தளத்தில் மகா கவி - என்கிறார்கள்\nஇன்னொரு தளத்தில் - ஆத்மான கவி என்கிறார்கள் ...\nமற்றும் கவினாட்டியாரசர் - என்கிறார்கள் ...\nகாதல் மன்னக்கவி என்கிறாகள் ....\nஇவை எல்லாவற்றிலும் எனக்கு பிடித்தது தமிழ் சேனையில் சொன்ன சொல் - கவிப்புயல்.......\nRe: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்\nமிக்க மகிழ்ச்சி இதே மகிழ்வோடு தொடர்வோம்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்\nநண்பன் wrote: மிக்க மகிழ்ச்சி இதே மகிழ்வோடு தொடர்வோம்\nRe: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்\nகை சாத்திட்டு என் கையைப்பிடி.......\nRe: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்\nகொப்புபாயும் குரங்கு மன உறுதியானது........\nRe: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிப்புயல் இனியவனின் கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தி���சரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamintamil.forumakers.com/t1648-topic", "date_download": "2018-12-13T09:19:20Z", "digest": "sha1:GUHD4YFK455TP233AR57HYOVJ2WYBFJC", "length": 18673, "nlines": 152, "source_domain": "islamintamil.forumakers.com", "title": "விபச்சாரத்திற்குச் சட்ட அனுமதி சரியா?", "raw_content": "உம்மத் எழுச்சி பெற அதன் சிந்தனைத்தரத்தை உயர்த்தும் பொறுப்பை நாம் ஏற்போம்...\nவிபச்சாரத்திற்குச் சட்ட அனுமதி சரியா\nதாருல் அர்கம் :: அறிவுப் பெட்டகம் :: கட்டுரைகள்\nவிபச்சாரத்திற்குச் சட்ட அனுமதி சரியா\nஇந்தியாவின் முக்கிய தொழில் நகரங்களில்\nஒன்று மும்பை. தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து அதிக\nபாதுகாப்பு கவசத்தில் 24 மணி நேரமும் இருக்கும் நகரமும் கூட\nமற்ற நாடுகளின் தொழில் நகரங்கள் இருக்கும் அளவுக்குப் பளபளப்பாக\nஇல்லாவிட்டாலும், உலகில் மற்ற நகரங்களை எதிர்த்து போட்டி போட்டுக் கொண்டு\nவளரும் தெற்காசிய நகரங்களில் மும்பையும் ஒன்று. இந்தியாவின் பங்குச் சந்தை\nஉட்பட பல தொழில் ரீதியான, அரசு மற்றும் தனியார் மையங்களும் மும்பையிலேயே\nஉள்ளது. நாளுக்கு நாள் அங்கு தொழிலாளிகளாகவும், முதலாளிகளாகவும் செல்லும்\nமக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.\nதொழில்வளர்ச்சியில் போட்டியிட்டு முன்னேறும் நகரம் என்ற மதிப்பிற்கிடையே,\n\" என்ற ஒரு பிரிவினைவாத அச்சுறுத்தல் குரலும்\nஅடிக்கடி இங்கு எழுவது வழக்கம் இருப்பினும் மக்களின் மும்பை பற்றிய மோகம்\nசற்றும் குறையவே இல்லை என்றே சொல்லலாம். அதே நேரத்தில் இந்தியாவிலேயே\nவிபச்சாரத்தைச் சட்ட ரீதியாக அனுமதித்துள்ள மாநிலம் மஹாராஸ்ட்ரா தான்\nஅதனால் மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியும் மக்களைத் தன்னை நோக்கி\nஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைச் சுட்டியாகவேண்டும்\nபல்வேறு சிறப்பம்சம்கள் இருப்பினும் விபச்சாரத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள\nஇந்தச் சட்ட அனுமதி இந்தியாவுக்கே களங்கத்தை ஏற்படுத்தும் கறுப்பு புள்ளி\nஎன்பதில் மாற்று கருத்தில்லை. தொழிலாளிகள், முதலாளிகள், வெளிநாட்டு\nசுற்றுலாப் பயணிகள், அரசியல்வாதிகள் என பல தரப்பிலான மக்களின் உடல்\nபசிக்குத் தீனிபோடும் மும்பையின் சட்டப்பூர்வ விபச்சாரவசதி(\nபெண்களுக்கு எவ்வகையிலெல்லாம் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதைத்\nதற்போது நடத்தப்பட்ட ஒரு ஆய்வு வெளி உலகிற்குக் கொண்டு வந்துள்ளது.\nடைம்ஸுடன் அக்சரா என்ற அமைப்பு சேர்ந்து மும்பையில் வாழும் பெண்களுக்கு\nஏற்படும் பாலியல் ரீதியான தொல்லைகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. அதில்\n95 சதவீத பெண்கள் ஏதாவது ஒருவகையில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்வர்களாகவே\nஇருந்தது தெரியவந்துள்ளது. தினசரி தெருக்களில் இது போன்ற ஈனச் செயல்கள்\nமும்பை நகரம் முழுவதும் அதிகரித்துள்ளது என்பதை இந்த ஆய்வறிக்கை\nவெளிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்வர்களில் மிகக்குறைந்த பெண்களே காவல்\nநிலையம் மற்றும் அரசின் மற்ற உதவிகளை நாடுவதாகவும் அந்த அறிக்கை அதிர்ச்சி\nதரும் செய்தியினைத் தெரிவிக்கிறது. அப்படி காவல் நிலையம் செல்பவர்களைக்கூட\nகாவல்துறையினர் இழிவாக நடத்துவதாக மற்றொரு அதிர்ச்சியையும் அந்த ஆய்வறிக்கை\nஇது சம்மந்தமான ஆய்வு செய்த ஆய்வாளர்கள்\nதெரிறிவிக்கும் போது, \"முடிவு சதவிகித அடிப்படையில் சற்று அதிகமாக\nஇருக்கும் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் இந்த அளவுக்கு அதிகமாக\nஇருப்பது அதிர்ச்சியளிக்கிறது\" என்று தெரிவித்துள்ளனர்.\nவிதைத்தவன் வினையறுப்பான்; தினை விதைத்தவன் தினையறுப்பான்\" என்பதற்கு ஏற்ப,\nமுன்னேறிய நகரம் மும்பை, தான் விதைத்த வினைக்குத் தற்போது பெரும் வினையையே\nஅறுவடை செய்ய ஆரம்பித்துள்ளதையே இந்த ஆய்வறிக்கை வெளிப்படுத்துகிறது.\nகிட்டத்தட்ட, நாட்டில் எல்லா வரம்புகளையும் மீறிய ஒரு நகரமாக இன்று மும்பை\nகுறிப்பிட்ட பகுதியில் பாலியல் தொழிலாளர்களை அனுமதித்து பாலியல் தொழில்(\nநடத்த அனுமதித்தது. அதன் விளைவாக அது படிப்படியாகப் பரவி இன்று குடும்பப்\nபெண்களின் வாழ்க்கையிலும் விளையாடத் துவங்கிவிட்டது.\nமட்டுமில்லாமல் பல்வேறு விடுதிகளில் நடத்தப்படும் பார் மற்றும் கலாச்சார\nநடனம் என்ற பெயரில் நடைபெறும் குடி மற்றும் கூத்து மற்றும் பெண்களைப் போகப்\nபொருளாக பயன்படுத்திய சில மலிவான வியாபாரிகளின் யுக்தி போன்றவை இன்று\nபள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளையும் தாக்கத் துவங்கிவிட்டது. அதோடு\nமட்டுமல்லாமல் இந்தக் கலாச்சாரம் இந்தியாவின் மற்ற நகரங்களுக்கும் காட்டுத்\nதீயைப் போல் பரவிவருகிறது கவலையளிக்கிறது.\nஇன்று மும்பை, \"பெண்கள் வாழ பாதுகாப்பில்லாத நகரம்\"\n இந்நிலை தொடர்ந்தால் நாளை கொல்கத்தா\n ...... ஒட்டு மொத்ததில் இந்தியா\nஆர்வலர்களும், பெண் உரிமை அமைப்புகளும் இதை ஒரு செய்தியாக மட்டும்\nகாணாமல், மிகப்பெரிய சமூக சீரழிவிற்கான நாட்டை அழிவுப்பாதைக்குக் கொண்டு\nசெல்லும் முக்கிய காரணியாக எடுத்துக் கொண்டு, நல்லதொரு சமூக மாற்றம்\nஏற்படுவதற்காக \"சட்டரீதியான விபச்சார அனுமதிக்கு\" எதிராக போராடத் துவங்கினால், குடும்பப் பெண்களின் வாழ்கைக்கு சிறு பாதுகாப்பையாவது உறுதிபடுத்திக் கொள்ள இயலும்.\n\"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்\" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் \"அல்லாஹ்வின் தூதரே அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்\" என்றார். \"அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி\" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.\nஎனது தற்போதய மனநிலை :\nதாருல் அர்கம் :: அறிவுப் பெட்டகம் :: கட்டுரைகள்\nJump to: Select a forum||--GUEST POST|--கேள்வி-பதில்| |--இஸ்லாமியர்களுக்காக| |--கேள்வி-பதில் தொகுப்பு| |--இஸ்லாம்| |--அல் குர்ஆன்| |--ஹதீது| |--சொர்க்கம்| |--நரகம்| |--நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல்| | |--நபிமார்கள்| | |--நபித்தோழர்கள்| | |--நபித்தோழியர்கள்| | | |--இஸ்லாமிய கட்டுரைகள்| |--இஸ்லாம் Vs அறிவியல்| |--துஆ & ஸலவாத்து| |--நான் ஏன் முஸ்லிம் ஆனேன்| |--இணையத்தில் இஸ்லாம்| | |--வலைப்பூக்கள்| | | |--இஸ்லாமியத் தகவல்கள்| |--இஸ்லாமிய சிந்தனைகள்| |--இன்றைய சிந்தனை| |--இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்| |--இறை நம்பிக்கை / சத்தியத்தை ஏற்று கொள்ளுதல்| |--தொழுகை| |--ஜகாத் / ஏழை வரி| |--ரமளான் / நோன்பு| |--ஹஜ் / புனிதப் பயணம்| |--சகோதரிகள் பகுதி| |--சமையல் சமையல்| |--தீன்குலப் பெண்மணி| |--அறிவுப் பெட்டகம்| |--செய்திகள்| |--கட்டுரைகள்| |--அறிவியல்| |--பொது அறிவு| |--மருத்துவம்| |--தொழில் நுட்பம்| |--கணினி & இணையம்| | |--மென்பொருள்| | | |--கைப்பேசித் தகவல்கள்| |--கைப்பேசி மென்பொருள்கள்| |--வரவேற்பறை |--அறிவுப்புகள் |--அறிமுகம் |--புகார் பெட்டி |--உங்கள் சந்தேகங்கள் |--புதிய உறுப்பினர் வழிகாட்டி |--உங்கள் கருத்து |--ஆலோசனைகள்\n» கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்\n» கத்தருக்கு போன மச்சான் \n» உன்னால் மட்டுமே சாத்தியமாகும் \n» எல்லா நேரமும் அல்லாஹுவை நினையுங்கள் \n» துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் செய்யவேண்டிய நல்ல அமல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanselva.blogspot.com/2016/08/blog-post_23.html", "date_download": "2018-12-13T08:34:07Z", "digest": "sha1:3NXIAX6L2LEYXUHABHFVDNZ43BIGNXGG", "length": 21473, "nlines": 227, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: ஜக்கிக்கு....ஒரு விண்ணப்பம்...", "raw_content": "\nசெவ்வாய், 23 ஆகஸ்ட், 2016\nசமீபத்தில் புதிதாய் சில விதிகள் வந்திருக்கிறதாம்.\nஅரசு நிர்ணயம் செய்த வயதைத் தாண்டியிருந்தாலும் இருவர் திருமணத்தை பதிவுசெய்ய வேண்டுமெனில் பெற்றோர்கள் ஒப்புதல் வேண்டுமாம்.\nஅறிவார்ந்த பெரியவர்கள் ப���டும் சட்டம்...\nஆனால் திருமணத்திற்கு விதி செய்யும் அரசு..\nதுறவறம் எடுப்பதற்கு ஒரு விதியும் செய்யவில்லை என்பதுதான் தலைவிதி.\nபங்குனி சித்திரைகளில் ஆலந்துறை தாண்டிய வெள்ளியங்கிரி மலைச்சாரலில் மனிதர்கள் பயணம் செய்யும் காலம்.\nஏழுமுறை அந்த மலைகளில் நான் நடந்திருக்கிறேன்.\nவெள்ளை விநாயகர் கோயில்,பீமன் களியுருண்டை,\nசீதா வனம்,திருநீற்று மலை,ஆண்டி சுனை ,இன்னுமென கடந்து உச்சியை அடையும்போது செத்து சொர்க்கம் வந்த உணர்விருக்கும்.\nஅடரிருள்சூழ் மலையில் ஒருபுறம் நட்சத்திரங்களென கொட்டிக்கிடக்கும் கோவையும்,\nஆங்காங்கே ஒன்றென கேரளாவும் காணக்கிடைக்கும்.\nகாட்டுநெல்லி,மருந்துகளென ஆதிவாசிகளின் சிறுகடைகள் அத்தனை அழகு.\n1990 ஐ தாண்டிய நாள்களில் ஆசிரமம் ஒன்று முளைக்க ஆரம்பித்தது.\nஅதன் ஆரம்ப காலங்களிலிருந்து வதந்திகளோடே வளர்ந்தது.\nஜக்கி மனைவியின் திடீர் மரணம் அவ்வளவு பரபரப்பாய் இருந்தது.\nசித்தர்களும்,யோகியரும் வளர்த்த தியானங்களும்,யோகங்களும் புதுவாழ்வு பெற்றதாய் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடினோம்.\nஇதழ்கள் எல்லாம் நிழல் எழுத்தாளர்கள் இவர்களின் பெயரில் எழுதிக்குவித்தார்கள்.\nயோகம்,தியானம் இவற்றில் நாம் உட்புக வேண்டாம்.\nஆனால் ,அண்மைகளில் ஆசிரமங்கள் பற்றி வரும் செய்திகள் ஆரோக்கியமானதாயில்லை.\nபடித்த,பணக்கார பெற்றோர்கள் பிரச்சனைகளுக்காக பிள்ளைகளுடன் ஆசிரமம் போக,\nபிள்ளைகளைப் பறிகொடுக்கும் பிரச்சனைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.\nசிவன் திருவிளையாடல் காலத்திலேயே பிட்டுக்கு மண்சுமக்க வீட்டுக்கு ஒருவர் போதும் என்றிருக்கிறார்கள்.\nபெற்ற இரு பெண்களையும் மொட்டையாய் பார்க்கும் அவலம் பெற்றோரால் தாங்கக்கூடியதல்ல.\nமீண்டும் ஒற்றைப்பெண்ணைப் பெற்றவர்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள்.\nஒரு பெற்றோராய் இதுவே என் வேண்டுகோள்.\nஉங்கள் தியானம்,யோகா பயிற்சிகளுக்குள் நான் வரவில்லை..\nபெற்ற தாயும் தகப்பனும் வெளியே கதறியழ,\nஅதைத்தாண்டியுமா யோகமும்,தியானமும் செய்துவிட முடியும்.\nமூளைச்சலவை,மனமாற்றுதல்,போதை போன்ற பழக்கங்கள், எது பற்றியும் பேசவில்லை.\nவாயையும் வயிற்றையும் கட்டி பெண்ணைப்பெற்று வளர்த்து படிக்க வைப்பதைக்காட்டிலுமா தியானம் பெரிது\nவனங்களை அழித்து கட்டடமாக்கினீர்கள் நல்லது...\nகருவறை தாங்கி பாலூட்டி வளர்த்த தாயின் கண்ணீர் எல்லா ஆயுதங்களிலும் கூரானது.\nசட்டங்களும்,அரசுகளும் உங்களுக்கு ஆதரவாய் இருக்கலாம்.\nஉங்கள் ஆசிரமத்தை எப்படிவேண்டுமானாலும் வளர்த்துவிட்டுப் போங்கள்.\nவணங்க வரும் எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்.\nஇஞ்சினியரிங் சொல்லிக்கொடுத்த எங்கள் பிள்ளைகளின் லட்சணம் எப்படியிருந்தாலும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.\nதன்னிச்சையான முடிவெடுக்கும் சட்டப்படியான வயதுதான்..\nகுடும்பம் என்னும் அமைப்பு இன்னும் சிதையாமலிருப்பது பிள்ளைகள் மேல்கொண்ட பாசத்தால் தான்.\nபெற்றோர்களும்,பிள்ளைகளும் ஒப்புக்கொண்டால் மட்டும் உங்கள் சேவைக்கு அனுமதித்து எதை வேண்டுமானாலும் வளருங்கள்.\nஐ.நா வரை போய் யோகக்கலை வளர்க்கும் ஜக்கி அவர்களே...\nபெற்றோர்களின் கதறல் சத்தம் கேட்டுத்தான் இவையெல்லாம் நிகழுமெனில்\nஎனக்கு உங்களின் எதிலும் உடன்பாடில்லை.\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 5:52\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nGeetha M 23 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 7:00\nஉண்மை வயத்தெரிச்சலா இருந்தது அந்த பெண்குழந்தைகளைப் பார்க்கும் போது..\n''வனங்களை அழித்து கட்டடமாக்கினீர்கள் நல்லது...\nவிசுAWESOME 23 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 8:37\nநடுவுல எங்கள் ஏன் இழுக்கிறீங்க.. அமெரிக்காவில் நாங்க இவங்களோட எவ்வளவோ மேல்.\nஜக்கியிடம் இன்னும் எவ்வளவு நாள்தான் கெஞ்சி கொண்டிருப்பீர்கள் பெற்ற பிள்ளையையும் பறி கொடுத்த பின் இன்னும் உங்களிடம் இழப்பதற்கு என்ன இருக்கிறது ஒரு பெற்றோராவது அவரை போட்டு தள்ளிவிட்டு வருங்காலத்தில் மற்ற குழந்தைகளையாவது காப்பாற்ற வழி செய்யலாமே\n//அரசு நிர்ணயம் செய்த வயதைத் தாண்டியிருந்தாலும் இருவர் திருமணத்தை பதிவுசெய்ய வேண்டுமெனில் பெற்றோர்கள் ஒப்புதல் வேண்டுமாம்.//\nஇப்படி எல்லாம் சட்டம் கொண்டுவந்தால் அமெரிக்கா மாதிரி லீவீங்க் டூகெதர் என்று வாழ ஆரம்பித்துவிடுவோம்\nUnknown 24 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 4:20\nRTI act ட்ரஸ்டுகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் கொண்டு வந்தால் அனைத்தும் வெளிச்சமாகிவிடும். செய்வார்களா இல்லை செய்ய விடுவார்களா. இந்த ட்ரஸ்டுகளுக்கு கொடுக்கும் பணம் நன்கொடை என்ற பெயரில் வரிவிலக்கு தரப்படுகிறது. இவர்கள் தங்களுடைய வரவு செலவுக் கணக்கை நன்கொடை அளித்தவர்களுக்���ுக்கூட காட்டுவதில்லை. ஜக்கியும் இதுக்கு விதிவிலக்கல்ல.\nRamani S 25 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 8:55\nசுடச் சுடச் சொல்லிப் போனவிதம்\nபரிவை சே.குமார் 26 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 10:55\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎல்லாம் பார்த்துவிட்டுதான் இப்படி இருக்கிறோம்... நீங்கள் வாருங்கள் ரஜினி.\nஅண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்ததற்காக பெருமகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மனக்குரங்கு பல சந...\nநந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்\nமிகுந்த பேராசையுடனும்,உள்ளார்ந்த வேதனையுடனே இதனை எழுதுகிறேன்.. சமூக ஊடகங்கள் நம்மை கூர்செய்வதிலும் பகடிகளை உருவாக்கி சில நொடிகள் மகிழ்ச்...\nஇறை பற்றிய வரலாறுகளில் நிஜத்தைவிட கற்பனைகள் அதிகமாய் விரவிக்கிடப்பதை எல்லா மதங்களிலும் காண்கிறோம்.\nநிறைய பணம் கொட்டிக்கிடக்கும் இந்தி சினிமா உலகம் மீண்டும் ஒருமுறை பணத்தை தன் கற்பனைக்காக இறைத்திருக்கிறது..\nஇலக்கிய அமைப்பொன்று நடாத்தும் கவிதைப்போட்டியின் முதல்பரிசு ஆயிரம் உரூபாயாம். முகநூல் குழுமமொன்று முடிவுசொல்லுமுன் போடக்கூடாதென...\nஒரு இலக்கியக் கூட்டத்தின் கடைசி வரிசை....\nமாலை மிகச்சரியாக 6 மணி என்றிருந்தால் புதுமையில்லையென\nஜனநாயக நாட்டின் வலிமையான தூண்களில் ஒன்று நீதித்துறை.. ஆட்சியாளர்கள் எத்தனை வருடத்திற்கு ஒருமுறை மாறினாலும் நீதித்துறை, மாறாத துறையாக இந்த...\nஅந்த குடியிருப்பில் எங்கள் வீட்டில் மட்டும் ஒரு சிறப்பு இருந்தது.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganthiskitchen.blogspot.com/2010/07/blog-post_30.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1272686400000&toggleopen=MONTHLY-1277956800000", "date_download": "2018-12-13T08:49:33Z", "digest": "sha1:6ZV52ZGJM65K7M2OVPES2HXEUNQCZ6WG", "length": 10692, "nlines": 180, "source_domain": "suganthiskitchen.blogspot.com", "title": "என் சமையலறையில்: கம்மஞ்சோறு & கம்மங்கூழ்", "raw_content": "\nகம்பு - 2 கப்\n2 கப் கம்பு எடுத்து மிக்ஸியில் விட்டு சிறிது தண்ணீர் தெளித்து 2 முறை பல்ஸ் பண்ணி எடுக்கவும்.\nஅதில் தண்ணீர் விட்டு கழுவினால் கம்பின் மேல் உள்ள தவிடு நீங்கி விடும்.\nஒரு அடி கனமான பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து, கழுவி வைத்த கம்பை சேர்த்��ு கலக்கவும்.\n5 நிமிடம் கொதித்ததும், சிறு தீயில் வைத்து, அடிக்கடி கிளறி விடவும்.\nநன்கு கெட்டியானதும் மிகவும் சிறு தீயில் 5 நிமிடம் மூடி போட்டு புழுங்க விடவும்.\nகருவாட்டு குழம்போட நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க. எனக்கு தெரியல. கத்தரிக்காய் குழம்பும் நல்லா இருக்கும்.\nஆனா எங்களுக்கு பிடித்தது கூழ்.\nஇந்த கம்மஞ்சோறு கொஞ்சம் வெதுவெதுன்னு இருக்கறப்போவே உருண்டைகளாக உருட்டி தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்.\nவேணும்கறப்போ எடுத்து தயிர், உப்பு , பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் ஊறவைத்த தண்ணீர் கலந்து கூழாக குடிக்கலாம்.\nஅல்லது வெறும் தயிர், உப்பு சேர்த்து தயிர் சாதமாகவும் சாப்பிடலாம்.\nஒரு வாரம் வரைக்கும் ஃப்ரிஜ்ஜில் வைக்கலாம்.\nஃப்ரிஜ்ஜில் வைக்காமல் இருந்தால், அந்த தண்ணீரை மட்டும் தினமும் மாற்ற வேண்டும்.\nஅந்த தண்ணீரில் உப்பு மட்டும் கலந்து குடித்தால் நல்லா இருக்கும். புளி தண்ணீன்னு சொல்லுவாங்க.\nவெய்யில் காலத்துக்கு நல்லா இருக்கும். (BTW எங்களுக்கு இப்பதான் வெய்யில் peakல இருக்குது).\nகம்புல தவிடு நீக்க, உரல்ல போட்டு குத்தி எடுப்பாங்க. இங்கே நம்ம மிக்ஸியில் பல்ஸ் பண்ணி எடுக்கலாம்.\nசமைத்தது தெய்வசுகந்தி at 9:44 AM\n19 பேர் ருசி பாத்துட்டாங்க:\nகம்பஞ்சோறு + கருவாட்டு குழம்பு ...ஆஹா சூப்பர் காம்பினேஷன் .....படிக்கிறப்பவே ஜொள் வடிஞ்சி கீ போர்டை நனைக்கிறது..\nபார்க்க நல்லா இருக்கே.... ம்ம்ம்ம்....\nவெயிலுக்கேத்த ரெசிப்பி சுகந்திக்கா.நானும் கம்பங்கூழ் தான் குடிச்சிருக்கேன்..கம்மஞ்சோறு சாப்பிட்டதில்லை.\nவெயிலுக்கு சரியான ஒன்று .,.\nவெய்லிக்கேத்த சூப்பர் ரெசிபி சுகந்தி....கம்மங்கூழ் தான் குடிச்சிருக்கேன்..உடனே செய்து சாப்பிடனும் போல் இருக்கு...\nஆஹா...அருமையான சத்தான உணவு....கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் தெய்வசுகந்தி...பகிர்வுக்கு நன்றி...\nகம்பஞ்சோறு + கருவாட்டு குழம்பு//புடிக்கும் நான் சாப்பிட்டதே இல்லை...(:\n@ ஜெய்லானி , நன்றிங்க, எனக்கு கருவாட்டு குழம்பு பத்தி தெரியாதுங்க\nநன்றி அனு தக்காளி குழம்பும் நல்லா இருக்கும்\n ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க ஈசிதான்\nஅருமை....அருமையாக சமைத்து பரிமாறி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். இனி தொடர்ந்து உங்கள் வீட்டு சமலறையில் நானும்.......சாப்பிட......நன்றிங்க.\nமுதல் வருகைக்கு நன்றி நித்திலம் \nநன்றி தெய்வசுகந்தி அம்மா . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/kathmandu-airport-crash-at-least-40-dead/", "date_download": "2018-12-13T09:20:22Z", "digest": "sha1:OIC24Z2KX5MHBTCG5BMSLRD7OKOT7TJ7", "length": 7664, "nlines": 55, "source_domain": "www.aanthaireporter.com", "title": "67 பயணிகளுடன் வங்கதேச விமானம் நேபாளத்தில் விழுந்து விபத்து! – AanthaiReporter.Com", "raw_content": "\n67 பயணிகளுடன் வங்கதேச விமானம் நேபாளத்தில் விழுந்து விபத்து\n67 பயணிகளுடன் பயணித்த யுஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் நேபாளம் தலைநகர் காட்மாண்ட் விமான நிலையம் அருகே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்தவர்களில் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. ஆனால் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறிய அரசு செய்தித் தொடர்பாளர் ”நாங்கள் இறந்த சில உடல்களை நொறுங்கிய விமானத்திலிருந்து மீட்டிருக்கிறோம்” என்று கூறினார். இன்னொரு அதிகாரி, 20 பேர் காயமடைந்துள்ளனர் என்றார்.\nநேபாளத் தலைநகர் காட்மாண்ட் நகருக்கு வங்க தேசத்தைச் சேர்ந்த யு.எஸ். பங்களா ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்படுகிறது. இந்நிலையில், வங்கதேச தலைநகர் டாகாவில் இருந்து, யு.எஸ்.பங்களா நிறுவனத்துக்கு சொந்தமான பிஎஸ்-211 என்ற விமானம் நேற்று நண்பகல் 2.30 மணி அளவில் காட்மாண்ட் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது, அதன் அருகே இருக்கும் கால்பந்து மைதானத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் விமான ஊழியர்களுடன் சேர்த்து மொத்தம் 67 பேர் வரை பயணம் செய்தனர் என்று காட்மாண்ட் போஸ்ட் நாளேடு தெரிவித்துள்ளது. விமானம் விழுந்த இடத்தில் இருந்து கரும்புகை வந்தவாறு இருக்கிறது.\nஇந்த விபத்து குறித்து அறிந்தவுடன் தீயணைப்புப் படையினர், பாதுகாப்புப் படையினர், போலீஸார் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 8 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளன. இதுவரை 13 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாக காட்மாண்ட் போஸ்ட் செய்தி தெரிவிக்கிறது. ஆனால், ஏராளமானோர் இறந்திருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதுகுறித்த உறுதியான தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.\nPrevஉலகிலேயே கடுமையான ஹிப்போக்ரைட் சொசைட்டி தமிழ் சமூகம் எனலாம்\nNextநாட்டிலுள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்க���் மீது 3 ஆயிரம் குற்ற வழக்குகள்: மத்திய அரசு தகவல்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nரணில் பிரதமர் : மூன்றாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்\nஇந்தியா ஒரு அபாயகரமான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது\nகஜா புயல் நிவாரணத் தொகை ஏன் இது வரை வரவில்லை தெரியுமா\nநயன்தாராவை ஆட்டோக்காரி, ஆட்டோக்காரினு பாட வைத்து, படம் எடுப்பேன் – பிங்க் ஆட்டோ விழாவில் ருசிகரம்\nதந்தி டிவி-யில் இருந்து பாண்டே விலகியது ஏன்\nஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் – பாஜக-வுக்கு அதிர்ச்சி\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கடத்தலாம் : அவருக்கு வழி விடுங்கோ\nஏழை மக்களின் கோவணத்தை அவிழ்த்து சினிமா டிக்கெட்டிற்கு பணம்\nபேஸ்புக் நிறுவத்திற்கு இத்தாலி 10 மில்லியன் யூரோ அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2014/12/learn-sinhala-tamil-english-online.html", "date_download": "2018-12-13T08:32:07Z", "digest": "sha1:ZUAZOTF5SL3HVECRV4AKR7VNCRKMNTT6", "length": 9920, "nlines": 54, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளை கற்றுக்கொள்ள ஒரு இணையதளம்.", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளை கற்றுக்கொள்ள ஒரு இணையதளம்.\nதமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளை கற்றுக்கொள்ள ஒரு இணையதளம்.\nஇணைய இணைப்பு இருந்தால் போதும் தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளை இலகுவாக கற்றுகொள்ள ஒரு சிறிலங்காவின் இணையத்தளம் உதவுகின்றது அது பற்றி தான் இந்த பதிவு\nஇந்த இணையத்தளத்தின் முகப்பிற்கு சென்றால் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை வீட்டிலிருந்தவாறே கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலுள்ளவர்களுக்கு இந்த தளத்தில் தமிழ் மொழியிலமைந்தஒரு சொல்லை சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கும் சிங்கள மொழியில் அமைந்த ஒரு சொல்லை ஆங்கிலம், தமிழ் மொழிகளுக்கும், ஆங்கிலத்தில் அமைந்த ஒரு சொல்லை தமிழ், சிங்கள மொழிகளுக்கும் என வெவ்வேறாக மொழி பெயர்துக்கொள்ள முடிவதுடன் அந்தந்த மொழிகளை தட்டச்சு செய்து கொள்வதற்கென குறிப்பிட்ட தளத்திலேயே Keyboad உம் தரப்பட்டுள்ளது.\nஇன்னும் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய முக்கியமான சொற்களும், வசனங்களும் பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டு தரப்பட்டுள்ளதுடன் எமது கற்றல் நடவடிக்கைகளை மேலும் இலகுபடுத்தும் பொருட்டு குறிப்பிட்ட சொற்களை அல்லது வசனங்களை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பதற்கான ஒலி வடிவமும் தரப்பட்டுள்ளது. இந்த பதிவின் இறுதியிலே உச்சரிப்பின் முலம் கற்றுக்கொள்ளும் முகவரி இடப்பட்டுள்ளது அதனூடாக சென்று பார்வை இடலாம்.\nஇந்த தளத்தினை பயன்படுத்திக்கொள்ள எவ்வித கணக்குகளையும் ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. எந்த ஒரு தரப்பினருக்கும் இலகுவாக பேசகற்றுக்கொள்ள முடியும்\nபயனுள்ளதாக இருந்தால் பேஸ்புக்மூலம் உங்கள் நண்பர்களுக்கும் பகிந்து கொள்ளுங்கள் .\nதமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளை கற்றுக்கொள்ள ஒரு இணையதளம்.\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nயூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\nயூடியூப் சேனல் ஆரம்பிப்பது எப்படி என்றும் அதன் முலம் பணம் சம்பாதிக்கமுடியும்அறிந்ததே ஆனால் ஆன்லைனில் யூடியூப் வீடியோ பார்ப்பதன் மூலம் ...\nஅனைத்து மொபைல் போன்களையும் Hard Reset செய்வது எப்படி \nமொபைல் போன்களை Hard Reset செய்வது எப்படி உங்களிடம் இருக்கும் பழைய Nokia மொபைலில் இருந்து இன்று பயன்படக்கூடிய புதிய மொபைல்போன் வரைக்...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nRedirect Virus இணை சுலபமாக நீக்குவது எப்படி \nநாம் web browser ஐ (google chrome , firefox , internet explorer ) திறக்கும்போது தன்னிச்சையாக வேறொரு இணையத்தளத்திற்கு செய்வதை நீங்கள் அவத...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/31/jaya9.html", "date_download": "2018-12-13T09:34:47Z", "digest": "sha1:CPMFDGUT4YJ27NBTVMPUIOKTE65RFLUH", "length": 11887, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | jayalalitha acquitted in ctv case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமேகதாது அணை ரஜினிகாந்த் சர்ச்சை பேட்டி\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகலர் டி.வி. ஊழல் வழக்கில் ஜெயலலிதா விடுதலை\nகலர் டி.வி ஊழலில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தால் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.\nஇரண்டாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.ராதாகிருஷ்ணன், ஜெயலலிதா, அவரது நெருங்கிய தோழி சசிகலா, உறவினர் எஸ்.ஆர்.பாஸ்கரன் ஆகியோரைவிடுவித்துத் தீர்ப்பளித்தார்.\nநீதிபதி ராதாகிருஷ்ணன் அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா மற்றும் பிறருக்கு எதிரான புகாருக்குத் தேவையான ஆதாரங்களை சமர்ப்பிக்க அரசு��் தரப்பு தவறிவிட்டது. இவர்கள் மூன்று பேரும் இந்த ஊழலில் தொடர்புடையவர்களா என்பது குறித்து உறுதியான ஆதாரம் இல்லை என்றார்.\nபிப்ரவரி மாதம் 2-ம் தேதி பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு இதே நீதிபதிதான் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கினார்.இதையடுத்து தர்மபுரி அருகே அதிமுகவினர் நடத்திய கலவரத்தில் வேளாண்மைக் கல்லூரி மாணவியர் வந்த பஸ் எரிக்கப்பட்டது. இதில் 3 மாணவிகள்இறந்தனர்.\nதற்போது வந்துள்ள தீர்ப்பின் மூலம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தேர்தலில் நிற்க தகுதியிழக்கும் அபாயத்தை ஜெயலலிதா தவிர்த்துள்ளார்.\nசெல்வகணபதிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை:\nஅதேசமயம், இதே வழக்கில் குற்றம்சாட்டப்ப்டடிருந்த முன்னாள் ஊராட்சித் துறை அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் அரசு அதிகாரிகள்ஹரிபாஸ்கர், எச்.எம்.பாண்டே, சத்தியமூர்த்தி உள்ளிட்ட ஆறு பேருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.\nஐவருக்கும் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.\nஇந்த செய்தி குறித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-take-vow-hitting-jayalalitha-s-memorial-311431.html", "date_download": "2018-12-13T08:28:35Z", "digest": "sha1:TALH4R43CNLVFLLYEEXHJ73KJW2WOZB5", "length": 14645, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. சமாதியில் ஓங்கி ஓங்கி 3 முறை அடித்து வெறித்தனமாக சசிகலா சபதம் போட்ட நாள் இன்று- மறக்க முடியுமா! | Sasikala take a vow by hitting in Jayalalitha's memorial - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதெலுங்கானா முதல்வராக கே.சி.ஆர் பதவியேற்றார்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இ��யமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஜெ. சமாதியில் ஓங்கி ஓங்கி 3 முறை அடித்து வெறித்தனமாக சசிகலா சபதம் போட்ட நாள் இன்று- மறக்க முடியுமா\nஜெ. சமாதியில் ஓங்கி ஓங்கி 3 முறை அடித்து வெறித்தனமாக சசிகலா சபதம் போட்ட நாள் இன்று- மறக்க முடியுமா\nசென்னை: ஜெயலலிதா சமாதியில் சசிகலா ஓங்கி அடிச்சு சபதம் போட்ட நாள் இன்றுதான். ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா டயலாக்குடன் மீம்ஸ்கள் பறந்ததை மறக்க முடியுமா\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை பெற்ற சசிகலா ஆட்சியை பிடிக்கவும் கடும் போராட்டத்தை சந்தித்தார். அவசரமாக தேர்வு செய்யப்பட்ட அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நிர்பந்தம் செய்து அவர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார். சசிகலாவை சட்டசபை உறுப்பினர்களின் குழு தலைவராக தேர்வு செய்தனர்.\nஇதைத் தொடர்ந்து ஜெயலலிதா போல் நடை, உடை, பாவனையை மாற்றி கொண்டார் சசிகலா. பின்னர் ஜெயலலிதா வகித்து வந்த முதல்வர் பதவியை வகிக்க வேண்டும் என்பதற்காகவே தனது ஆதரவாளர்கள் விலை போய் விடாமல் இருப்பதற்காக கூவத்தூரில் \"சிறைப்பிடித்தார்\".\nசொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு நிலுவையில் இருந்ததால் அந்த தீர்ப்பு வரும் வரை பொறுமை காக்குமாறு சசிகலாவுக்கு அறிவுறுத்தப்பட்டது. எனினும் பதவி ஆசையால் ஆளுநருக்காக காத்திருந்தார். ஆளுநர் மும்பையிலிருந்து சென்னைக்கு வராமல் இருந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.\nஇதையடுத்து சசிகலாவின் முதல்வர் கனவு கலைந்தது. சசிகலா உள்ளிட்டோர் சரணடைய கால அவகாசம் தர முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டதை அடுத்து கடந்த ஆண்டு இன்றைய தினம் அவர் பெங்களூர் சிறையில் சரணடைய திட்டமிட்டிருந்தார்.\nஇதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி சசிகலா பெங்களூர் சிறைக்கு செல்வதற்கு முன்னர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்றார். அங்கு சமாதியில் ஏதோ முணுமுணுத்தபடியே மூன்று முறை ஓங்கி அடித்தார்.\nசசிகலா சிறை செல்வதை கொண்டாட்டமாக கொண்டாடிய நெட்டிசன்கள், ஜெ.சமாதியில் அவர் ஓங்கி அடித்ததை விட்டு விடுவார்களா என்ன. சூர்யாவின் சிங்கம் படத்தில் வரும் ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டா என்ற டயலாக்கை வைத்து மீம்ஸ்களை ரெடி செய்தனர். இன்னும் சிலரோ சசிகலாவின் கைக்கு கீழ் ஓபிஎஸ் படத்தை போட்டு அவர் தலையில் அடிப்பது போலும் மீம்ஸ்கள் பறந்தன. சசிகலா பெங்களூர் சிறை செல்வதை ஒரு பண்டிகை போல் கொண்டாடியதைதான் மறக்க முடியுமா. இல்லை யாரும் எதிர்பாராத வேளையில் ஜெ.சமாதியில் அவர் ஓங்கி அடித்ததைதான் அத்தனை எளிதில் மறந்து விட முடியுமா.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsasikala vow jayalalitha memorial சசிகலா சபதம் ஜெயலலிதா நினைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2018-12-13T09:35:49Z", "digest": "sha1:G7VFNVS2BXUGETDMAGZGHKO5YPZR5QNG", "length": 20354, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேட்டூர் அணை News in Tamil - மேட்டூர் அணை Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 13-12-2018 வியாழக்கிழமை iFLICKS\nமேட்டூர் அணை நீர்மட்டம் 101 அடியாக சரிவு\nமேட்டூர் அணை நீர்மட்டம் 101 அடியாக சரிவு\nமேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. இன்று அணையின் நீர்மட்டம் 101.75 அடியாக இருந்தது.\nபெங்களூரு ரசாயன கழிவால் மேட்டூர் அணையில் பச்சை நிறத்தில் துர்நாற்றம் வீசும் தண்ணீர்\nபெங்களூரில் இருந்து அதிக அளவில் தொழிற்சாலையில் உள்ள ரசாயன கழிவுகள் காவிரி ஆற்றில் கலக்கிறது. இதனால் தான் தண்ணீர் மாசு அடைந்து நிறம் மாறி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். #Metturdam\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 594 கன அடியாக சரிவு\nமேட்டூர் அணைக்கு நேற்று 4 ஆயிரத்து 99 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 3 ஆயிரத்து 594 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. #MetturDam\nகால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு\nகால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் நேற்று 750 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 600 கன அடியாக குறைக்கப்பட்டது. #MetturDam\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை எட்டியது\nமேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. #MetturDam\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் உயர்வு\nநேற்று 103.54 அடியாக இருந்த மே���்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 103.63 அடியானது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #Metturdam\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு\nநேற்று 103.22 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 103.4 அடியாக உயர்ந்தது. #Metturdam\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரத்து 623 கன அடியாக சரிவு\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 5,664 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 5,623 கன அடியாக சரிந்தது. #MetturDam\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு\nமேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. #MetturDam\nமேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு\nநேற்று 101.65 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 101.89 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #Metturdam\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு\nமேட்டூர் அணையில் இருந்து நேற்று 1300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 1800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. #MetturDam\nமேட்டூர் அணை நீர்மட்டம் 101.2 அடியாக உயர்வு\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று 100.96 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 101.2 அடியாக உயர்ந்தது. #MetturDam\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு\nமேட்டூர் அணையில் இருந்து 1,400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தண்ணீர் திறப்பு இன்று காலை 1,100 கன அடியாக குறைக்கப்பட்டது. #MetturDam\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. #MetturDam\nமேட்டூர் அணை நீர்மட்டம் 3-வது முறையாக 100 அடியை தாண்டியது\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 100.02 அடியாக உயர்ந்தது. இதனால் இந்தாண்டு 3 வது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. #MetturDam\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு\nமேட்டூர் அணைக்கு நேற்று 4 ஆயிர���்து 6 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து 4 ஆயிரத்து 378 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. #MetturDam\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு\nமேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து சரிந்து 5 ஆயிரத்து 747 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் நேற்று 100.01 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்றும் 100 அடியாக நீடித்தது. #MetturDam\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 5 ஆயிரத்து 700 கன அடியாக அதிகரிப்பு\nமேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு 5 ஆயிரத்து 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. #MetturDam\nமேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் 100 அடியை எட்டுகிறது\nமேட்டூர் அணை நீர்மட்டம் இந்த ஆண்டில் 2-வது முறையாக இன்று இரவு அல்லது நாளை காலை 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #MetturDam\nமேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறைப்பு\nமேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தற்போது இந்த நீரின் அளவு 300 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. #MetturDam\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் - காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nபிரெக்சிட் விவகாரம்- நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் தெரசா மே\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nவிமானப்படை தகவல் தொடர்புக்காக ‘ஜிசாட்-7ஏ’ செயற்கைகோள் 19-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது\n5 மாநில தேர்தல் முடிவுகள்: பாஜக இல்லா இந்தியாவை உருவாக்க மக்கள் விருப்பம் - சிவசேனா\nடெல்லியில் இன்று பாரதீய ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் - பிரதமர் மோடி பேசுகிறார்\nஇந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மகள் திருமணம் - ஆடம்பரமாக நடந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/52448-gold-price-continuously-increased.html", "date_download": "2018-12-13T08:04:16Z", "digest": "sha1:G6V6UDNIC6AVHWIZUCTTB2D4CKNLM6ML", "length": 9213, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய உச்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை... வாடிக்கையாளர்கள் கவலை | Gold Price continuously increased", "raw_content": "\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுதிய உச்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை... வாடிக்கையாளர்கள் கவலை\nஇந்தியாவில் பண்டிகை சீசன் சூடுபிடித்துள்ள நிலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 24,000 ரூபாயை கடந்து புதிய உச்சத்தை நெருங்கி வருகிறது.\nசென்னையில் தற்போது ஒரு சவரன் விலை 24,064 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை 3,008 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரத்தில் சவரனுக்கு 744 ரூபாய் அதிகரித்துள்ளது.\nகடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி தங்கம் 24,480 ரூபாய்க்கு விற்பனையானது. இதுதான் தங்கம் இதுவரை கண்ட அதிகபட்ச விலையாகும். அமெரிக்காவும் கனடாவும் தடையற்ற வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தத்தை நிறைவேற்றியிருப்பதால் சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்திருப்பதும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்திருப்பதும் தங்கம் விலை உயர காரணமாக கூறப்படுகிறது. தீபாவளியை ஒட்டி நாட்டில் தங்கம் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்பதால் அதன் விலை மேலும் உயரவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nதிராவகம் வீசப்பட்ட பெண்ணாக நடிக்கிறார் பார்வதி\nஅப்பா, அம்மா மறுப்பு: மருமகளுக்கு கிட்னியை தானமாக கொடுத்தார் மாமிய��ர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n10 நாட்களில் திடீரென ஏற்றம் கண்ட தங்கம் விலை..\nதங்கத்தின் விலை திடீர் அதிகரிப்பு\nதீபாவளிக்குள் தங்க‌ம் விலை சவரனுக்கு ரூ.2,500 வரை உயர வாய்ப்பு\nதங்கம் சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு\nஒரே நாளில் தங்கம் விலை உயர்வு\nதங்கம் விலை திடீர் உயர்வு\nதங்கம் மற்றும் வெள்ளி விலையில் சரிவு\n‌நகைகளுக்கு அடுத்த 'செக்': நகை வாங்க பான் எண் கட்டாயம்\nசெல்லாத நோட்டுகள் அறிவிப்பு எதிரொலி...ரூ.25 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை\nபொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து\nஉண்மை நிலை தெரியாமல் பதிலளிக்க முடியாது - நடிகர் ரஜினிகாந்த்\nராஜஸ்தான் புதிய முதலமைச்சர் யார்\nசபரிமலை கோயில் பாதுகாப்பு அதிகாரியாக ஐஜி ஸ்ரீஜித் மீண்டும் நியமனம் \nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிராவகம் வீசப்பட்ட பெண்ணாக நடிக்கிறார் பார்வதி\nஅப்பா, அம்மா மறுப்பு: மருமகளுக்கு கிட்னியை தானமாக கொடுத்தார் மாமியார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/category/tamil/", "date_download": "2018-12-13T09:15:53Z", "digest": "sha1:74SRCO76XEGFOABLWAOSZ4UJTHT3XCAJ", "length": 8545, "nlines": 120, "source_domain": "chennaionline.com", "title": "Tamil – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 13, 2018\nமேஷம்: முக்கிய செயலை பொறுப்புடன் நிறைவேற்றுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி அதிகரிக்கும். ரிஷபம்: பிறரிடம் அதிகம் பேச வேண்டாம். தொழிலில் இருக்கிற அனுகூலம் பாதுகாக்கவும்.\nபுரோ கபடி லீக் – தபாங் டெல்லியை எளிதில் வீழ்த்திய மும்பை அணி\n12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் யு மும்பை\nஉலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி – சீனாவில் இன்று தொடக்கம்\n‘டாப்-8’ வீரர்-வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ளும் உலக பேட���மிண்டன் இறுதி சுற்று போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி\n – இறுதி பட்டியலில் 346 வீரர்கள்\n12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் வருகிற 18-ந்தேதி ஜெய்ப்பூரில் நடக்கிறது. ஏலத்திற்காக 1,003 வீரர்கள் பதிவு செய்து இருந்தனர். இதில் தங்களுக்கு தேவையான வீரர்கள்\nஇந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் – கபில் தேவ் தலைமையில் கமிட்டி\nஇந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் வருகிற 20-ந்தேதி மும்பையில் நடக்கிறது. சச்சின் தெண்டுல்கர் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி பயிற்சியாளரை\nடெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை – புஜாரா முன்னேற்றம்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் ஒரு\nவில்லன் அவதாரம் எடுத்த ஸ்ரீகாந்த்\nரோஜா கூட்டம் படம் மூலம் அறிமுகமான ஸ்ரீகாந்த் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு என்ற வெற்றி படங்களில் நடித்தார். தற்போது தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளில்\nயோகி பாபுக்காக ரூ.2 கோடி செலவில் தயாராகும் பிரம்மாண்ட செட்\nயோகிபாபு நடிப்பில் இயக்குனர் முத்துகுமரன் இயக்கத்தில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் படம் ‘தர்மபிரபு’. எமலோகத்தைப் பற்றிய நகைச்சுவை கலந்த படமாக உருவாக இருக்கிறது. தற்போது, இப்படத்திற்காக ஏவிஎம் ஸ்டூடியோவில்\nஎன்னை பாலியல் தொழிலாளி என்று சொன்னால் தலை குனிய மாட்டேன் – சின்மயி ஆதங்கம்\nபிரபல பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது மீடூ இயக்கத்தின் மூலம் பாலியல் புகார் கூறினார். இது கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் பரபரப்பான\nயோகி பாபுக்கு ஜோடியாகும் யாஷிகா ஆனந்த்\n‘மோ’ என்ற படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் புவன் நல்லான். ஹாரர், காமெடி கதையுடன் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2014/03/10/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-12-13T09:02:03Z", "digest": "sha1:4SRIXXPYHFE3ZL3SZA43AHBC3ZDN6KKK", "length": 6556, "nlines": 170, "source_domain": "noelnadesan.com", "title": "நண்பர்களுக்கு | Noelnadesan's Blog", "raw_content": "\n← மருதூர்க்கனியின் நூல்களின் வெளியீட்டு விழா\nவிலங்குப்பண்ணை பாகம் -2 →\nஎதிர்வரும் சனிக்கிழமை (15-3/ -2014) தமிழ்-சிங்கள நல்லிணக்கத்திற்கான சிட்னி கூட்டத்தில் பங்கு பற்றுகிறேன் மேலதீக விபரங்கள்-0411606767\n← மருதூர்க்கனியின் நூல்களின் வெளியீட்டு விழா\nவிலங்குப்பண்ணை பாகம் -2 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎறிகணைத்துண்டுகளை தாங்கி நிற்கும் மரங்கள்\nவுதெரிங் கைட்-Emily Bronte- 200 வருடங்கள்\nஅந்த ஆறு மாதங்கள் இல் Branap\nஎறிகணைத்துண்டுகளை தாங்கி நிற்க… இல் முருககபூபதி அவுஸ்திர…\nமாவீரர்நாள் வியாபாரம் இல் noelnadesan\nமாவீரர்நாள் வியாபாரம் இல் Branap\nவாத்தியார் வீட்டு வெண்டி … இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%A4/", "date_download": "2018-12-13T09:18:13Z", "digest": "sha1:MMAHRDWF4LDSNY7KHLIROVSK3HBT6W4F", "length": 12526, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "இன்றும் சு.கவுக்கு நானே தலைவர் : மார்தட்டுகிறார் மஹிந்த – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News இன்றும் சு.கவுக்கு நானே தலைவர் : மார்தட்டுகிறார் மஹிந்த\nஇன்றும் சு.கவுக்கு நானே தலைவர் : மார்தட்டுகிறார் மஹிந்த\nஇன்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தானே எனவும், தன்னை அந்தப் பதவியிலிருந்து எவரும் விலக்கவும் இல்லை எனவும், தான் விலகவும் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nதன்னை சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டதால் அந்தப் பதவி தனக்கே உரித்தாகிறது என வேறொருவர் கூறுவது வேடிக்கையாக இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.\n“என்னையும் எனது குடும்பத்தினரையும் பழிவாங்குவதற்காக பல்வேறு பொய் அவதூறுகளை அவிழ்த்துவிட்டுக்கொண்டும் விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்துகொண்டிருப்பவர்களும் தாங்கள் பரிசுத்தமானவர்கள் என்று பொய் வேடம் போட்டுக்கொண்டு தங்களையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களால் மக்களை ஏமாற்றமுடியாது.\nஎன் மீதும் எனது குடும்பத்தினர் மீதும் அவதூறுகளைச் சுமத்திக்கொண்டிருக்க��ம் ஒருசிலர் மீது நான் மானநஷ்ட வழக்கைத் தொடர முடிவுசெய்திருக்கிறேன்” – என்று தெரிவித்துள்ளார்.\nமஹிந்த – சபாநாயகர் எதிர்பாராத சந்திப்பு\nமஹிந்த அணியினர் பாராளுமன்றத்துக்கு வராமல் இருப்பதே சபைக்கு மரியாதை – ஹுருனிகா சாடல்\nபிரதமரை வெளுத்து வாங்கிய சம்பந்தன்\nரணில் தலைமையில் விசேட நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று\nஐ.தே கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின் விஷேட நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைப்பெறவுள்ளது. இக்கூட்டம் இன்று மாலை 6.00 மணியளவில் அலரிமாளிகையில் ஆரம்பமாகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்...\nக.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டு பணி 23ஆம் திகதி ஆரம்பம்\nக.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இப்பரீட்சை விடைத்தாள்கள் முதற்கட்ட மதிப்பீடு பணிகள் இம்மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கிருஸ்துமஸ் (25) தினத்தன்று இப்பணிகள் நடைப்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட பணிகள்...\nவெட்டப்பட்ட நிலையில் மனித தலை மீட்பு – பேலியகொடையில் சம்பவம்\nநேற்று பேலியகொடை துட்டகைமுனு மாவத்தையில் உள்ள தொழிற்சாலை வளாகத்தில் இருந்து வெட்டப்பட்ட நிலையில் மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே குறித்த தலை மீட்கப்பட்டுள்ளது. வெட்டப்பட்ட தலை...\nவிமல் பட போஸ்டரை கிழித்த பெண்கள் – வெறிபுடிச்ச விமலியன்ஸின் அட்டகாசம்\nநடிகர் விமலுக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தரமான படங்களை தேர்வு செய்து நடிக்கும் அவரின் சில படங்கள் தோல்வியை கண்டுவருகிறது சில காலமாக. தற்போது அவர் நடித்துவரும் படம் இவனுக்கு எங்கேயோ...\nவாகரையில் கத்தோலிக்கர் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட மயான பூமியில் முதலாவது சடலம் அடக்கம்\nவாகரையில் கத்தோலிக்கர் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட மயான பூமியில் முதலாவது சடலம் அடக்கம் மட்டக்களப்பு வாகரையில் கத்தோலிக்கர் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட மயான பூமியில் முதலாவதாக கத்தோலிக்க சமயம் சாராத இளம் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை...\nபடு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\n நடிகை சார்மி வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச��சியில் ரசிகர்கள்\n2.0 உலகம் முழுதும் வசூல் சாதனை – மொத்த வசூல் விபரம்\nவள்ளி தொடரின் நாயகியின் ஹொட் புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில்\nஐ.பி.எல் வீரர்களுக்கான ஏல பட்டியல் – இலங்கை வீரர்களின் விபரம்\nசிறந்த சர்வதேச நடிகர் விருதை பெற்ற தளபதி – மெர்சல் மாஸ் சாதனை\n கலாய்க்கும் இணைய வாசிகள் – சிரிக்காம பாருங்க\nஆடம்பரத்தின் உச்சத்தில் ஈஷா அம்பானியின் திருமண நிகழ்வுகள் – பாடகிக்கு மட்டும் இத்தனை கோடியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenSafety/2018/06/21110057/1171646/How-to-care-for-clothes.vpf", "date_download": "2018-12-13T09:36:17Z", "digest": "sha1:L2V4VVTLYCI4ZVWVFP6WKZE2H5ROTRQ7", "length": 19290, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய துணிகளை பராமரிக்கும் முறை || How to care for clothes", "raw_content": "\nசென்னை 13-12-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய துணிகளை பராமரிக்கும் முறை\nபெண்களே ஒவ்வொரு துணியையும் அலசுவதற்கு முன் அதன் பராமரிப்பு முறைகளை, துணிகளில் ஒட்டப்பட்டு இருக்கும் லேபிள்களில் பார்த்து படித்து கொண்டு செய்தால் துணிகளின் ஆயுள் காலத்தை நீடிக்கலாம்.\nபெண்களே ஒவ்வொரு துணியையும் அலசுவதற்கு முன் அதன் பராமரிப்பு முறைகளை, துணிகளில் ஒட்டப்பட்டு இருக்கும் லேபிள்களில் பார்த்து படித்து கொண்டு செய்தால் துணிகளின் ஆயுள் காலத்தை நீடிக்கலாம்.\nஒவ்வொரு துணியையும் அலசுவதற்கு முன் அதன் பராமரிப்பு முறைகளை, துணிகளில் ஒட்டப்பட்டு இருக்கும் லேபிள்களில் பார்த்து படித்து கொண்டு செய்தால் துணிகளின் ஆயுள் காலத்தை நீடிக்கலாம். ‘ஆள் பாதி, ஆடை பாதி’ என்பது பழமொழி. மேலும், ‘ஆடையில்லா மனிதன் அரைமனிதன்’ என நம்முடைய முன்னோர்கள் ஆடைகளின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் பல தத்துவங்களை உருவாக்கி இருக்கின்றார்கள். ஒருவரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதில் அவரது ஆடை முக்கியப் பங்கு வகிக்கிறது.\nமனிதர்களின் ஆடைகளை பார்த்தே அவர்களது தகுதியை நிர்ணயித்துவிடுவார்கள். ஆகையால் தான் தற்போதைய சூழ்நிலையில், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஆடைகளை வாங்கும் விஷயத்தில் அதிக அளவு முக்கியத்துவம் அளிக்கின்றனர். இத��ால்தான் சில ‘ஜவுளிக்கடைகள்’ இப்போது ‘ஜவுளிக் கடல்’ களாக மாறிவருகின்றன. இந்த அளவுக்கு ஆடைகளை வாங்கும் போது கவனம் செலுத்தும் நாம் அதனை பராமரிக்கும் விஷயத்தில் விழிப்புணர்வாக இருக்கிறோமா என்றால் இல்லை.\nவிலையுயர்ந்த துணிகளை வாங்குகிற நமக்கு, அதைப் பராமரிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் துணியை எந்தெந்த ரக ஆடைகளை எப்படித் துவைக்க வேண்டும் என்றும் அதை எப்படி பாதுகாக்க வேண்டும் என்றும் பார்ப்போம். ஒவ்வொரு துணியையும் அலசுவதற்கு முன் அதன் பராமரிப்பு முறைகளை (துணிகளில் ஒட்டப்பட்டு இருக்கும் லேபிள்களில்) பார்த்து படித்துக்கொள்வது நல்லது. குளிர்ந்த நீரில் அலச வேண்டுமா, காய வைக்கும் முறை, சொட்டு நீர் முறையை பயன்படுத்த வேண்டுமா போன்ற குறிப்புகளை படித்து அதன்படி செய்வது துணியின் தன்மையையும் நிறத்தையும் காக்கலாம்.\n1 கப் வினிகர் இருந்தால் போதும் உங்கள் துணி புதிது போல மின்ன வைக்கலாம். டிடர்ஜென்ட் மற்றும் குளிர்ந்த நீர் இல்லாமல் வெறும் வினிகரை கொண்டு அலசினாலே துணிகளில் உள்ள அழுக்கு, வியர்வை நாற்றம் நீங்கி துணிகளின் நிறத்தை அப்படியே புதிது போல் காக்கிறது. உங்கள் துணிகளை வெறுமனே ஒரு பக்கெட் தண்ணீரில் உள்ளங்கை அளவு உப்பு சேர்த்து அதில் ஊற வைத்தால் போதும். பிறகு டிடர்ஜென்ட் கொண்டு குளிர்ந்த நீரில் அலசினால் நல்ல பலன் கிடைக்கும்.\nஆடைகளை திருப்பி போட்டு அதன் உட்புற பகுதியை டிடர்ஜென்ட் கொண்டு அலசினால் அடர்ந்த நிற ஆடைகள் மங்கி போவதை தடுக்கலாம். சூடான நீரில் உங்கள் கைகளைக் கொண்டு ஆடைகளை துவைப்பது நல்லது. 15 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் மைல்டு டிடர்ஜெண்ட் சேர்த்து 10 நிமிடங்கள் அலசி மிதமான வெயிலில் காய வைத்தால் போதும்.\nஇதனால் ஆடைகளின் நிறம் மங்காது. சூடான வெப்பநிலை ஆடையிழைகளின் தன்மையை பாதிப்படைய செய்யும். எனவே பெண்களே எப்பொழுதும் குளிர்ந்த நீரில் அலசுவது நல்லது. ஸ்டார்ச் போன்ற கெமிக்கல்கள் பயன்படுத்தி உங்கள் ஆடைகளை சலவை செய்யும் போது அதனால் ஆடைகள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. எனவே இந்த மாதிரியான கெமிக்கல்களை தவிர்ப்பது நல்லது.\nபிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் இணைந்தால் உரிய அந்தஸ்து, மரியாதை எல்லாமே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதெலுங்கானா மாநில முதல்வராக 2வது முறையாக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்\nபஜனை நிகழ்ச்சி நடத்துவதாக கூறி யார் அனுமதி கேட்டாலும் உடனே அனுமதி கொடுக்கப்படுமா- உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை தொடர்ந்து சிபிஐ விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்தரவு\nஅதிமுக, திமுகவில் ஆரம்பம் முதல் இருப்பவர்கள் கட்சி மாற மாட்டார்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nசிலை கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேலின் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nமேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் - ரஜினிகாந்த்\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nவீட்டு கடன்களுக்கு காப்பீடு அவசியம்\nசொத்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை...\nசபலக்காரர்களிடம் இருந்து பெண் ஊழியர்கள் தப்புவது எப்படி\nவலைத்தள பாலியல்.. வலைவீசும் போலிகள்..\nதொலைந்துபோன டெபிட் கார்டை தடை செய்வது எப்படி\nபெண்கள் பட்டுப் புடவைகள் வாங்கும்போது..\nபெண்கள் அலுவலகத்திற்கு எந்த மாதிரியான உடைகளை அணியலாம்\nஆடை படத்திற்காக புதிய முயற்சியில் படக்குழு\nநவநாகரீக பெண்களுக்கேற்ற அழகிய கைக்கடிகாரங்கள்\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் - காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2017/11/blog-post_6.html", "date_download": "2018-12-13T08:03:23Z", "digest": "sha1:DS64YN4YZ2GO3TPMOFNFWAADIE7LKN27", "length": 39652, "nlines": 420, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: நினைவடுக்குகளில் இருந்த ஒருபயணம்", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கு���்.\nநினைவடுக்குகளில் இருந்த ஒரு பயணம்\n1985 என்று நினைக்கிறேன் திருச்சி பி எச் இ எல் லில் பணியிலிருந்தேன் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை குடும்பத்துடன் பயணிக்க நிறுவனமே பயணப் போக்கு வரத்துச் செலவை ஏற்றுக் கொள்ளும் நாங்கள் ஒரு சுற்றுப்பயணத்துக்குத் திட்டமிட்டோம் திருச்சி கோவை உதகை மைசூர் மூகாம்பிகா பேளூர் ஹளேபீட் பெங்களூர் திருச்சி என்று திட்டமிட்டோம் அப்போது எங்கள் வீட்டில் எங்கள் செல்லம் செல்லியும் (பார்க்க சுட்டி) இருந்தது சுமார் ஒரு வாரகாலம் அதை தனியே விட்டுச் செல்ல முடியாது என்பதால் அதையும் கூட்டிச்செல்லத் திட்டமிட்டோம் ஆனால் ஹோட்டல்களில் அதை அனுமதிப்பார்களா என்று சந்தேகம் இருந்தது. அப்படியானால் எங்களில் ஒருவர் காரிலேயே செல்லியுடன் தங்கிக் கொள்கிறோம் என்று மகன்கள்சொல்ல செல்லியையும் கூட்டிப்போக முடிவெடுத்தோம்\nமுதலில் திருச்சியிலிருந்து கோவை சென்றோம் கோவையில் என் நண்பரின் மகளும் மருமகனும் இருந்தனர். நண்பரின் மருமகனுக்கு நாய் என்றாலேயே ஒரு பயம் அலர்ஜி. அன்று மாலை சேர்ந்தோம் இரவு தங்கி காலையில் புற்ப்படத்திட்டம் செல்லியைநன்கு கட்டிப் போட்டு அவருடைய பயத்தை ஓரளவு குறைத்தோம் மறு நாள் விடிகாலையிலேயே நீலகிரி நோக்கிப் பயணம் பள்ளியில் நான் படிக்கும் போது அப்பர் கூனூரில் இருந்தோம் என்மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் நாங்கள் தங்கி இருந்த சுற்றுப் புறத்தை காட்ட முதலில் கூனூர் போனோம் அங்கே சிம்ஸ் பார்க் அருகே வீடு ஆனால் வீடுஇருந்த சுவடே இல்லை ஆனால் தோராயமாக நாங்கள் இருந்த இடத்தை எதிரே தெரிந்த மலை முகட்டை வைத்து அடையாளம் காட்டினேன் அந்த மலை முகட்டுக்குப் பெயர் டானரிஃப் நாங்கள் குடி இருந்த வீட்டிற்கு டானரிஃப் வியூ என்று பெயர் கூனூரில் நான் முதன் முதலில் பணியிலிருந்த மைசூர் லாட்ஜ் என்னும் இடமும் கூனூர் ரயில் நிலையத்துக்கு மேல் முகட்டில் இருந்தது அதையும் என் பிள்ளகளுக்குக் காட்டி ஊட்டி சென்றோம் அங்கே பொடானிகல் கார்டன் இடத்தில் சிறி து உட்கார்ந்து பயணத்தைத் தொடர்ந்தோம் எப்படியும் மாலைக்குள் மைசூர் செல்லத் திட்டம் போகும் வழி முதுமலைக் காட்டுக்குள் போய் ஆக வேண்டும் போகும் வழியில் சாலை நடுவே ஒரு காட்டு யானை நின்றிருந்தது காரை சற்று தூரத்தில்நிறுத்தினார் ட்ரைவர் எங்களுக்கு செல்லி அசம்பாவிதமாகக் குரைத்து யானையின் கவனத்தை ஈர்ப்பாளோ என்ற பயம் ஆனால் செல்லி எங்கள் கால்களுக்கடியே நல்ல தூக்கத்தில் இருந்தது முதன் முதலில் இம்மாதிரிப் பயணம் அதற்கும் புதிது ஒரு மாதிரி அனீசியாகவே இருந்தது மைசூர் போகும் வழியில் நஞ்சன்கோடு இருந்தது கோவிலை வெளியே இருந்தே பார்த்துபயணம் தொடர்ந்தோம் மைசூர் சென்று ஒரு ஹோட்டலில் அறை எடுத்தோம் செல்லி இருப்பதைச் சொல்லவில்லை நாயும் பவ்யமாக இருந்து இருப்பைக் காட்டிக் கொள்ளவில்லை அறைக்குச் சென்ற்தும் எல்லா மூலைகளையும் மோப்பம் பார்த்து வந்துஓரிடத்தைல் செட்டில் ஆகியது மறு நாள் ஹோட்டலைக் காலி செய்து பயணம் புறப்பட்டோம் நாங்கள்சாமுண்டீஸ்வரி கோவிலுக்குச் சென்றோம் செல்லி காரிலேயே என் மகன் ஒருவனுடனிருந்தது பிறகு மைசூரின் பிரதான இடமாகிய பேலசுக்குச்சென்றோம் வெளியில் இருந்தே பார்த்து கிளம்பினோம் அங்கிருந்து மூகாம்பிகை கோவிலுக்குப்போனோம் அங்கும் விடுதியில் செல்லியை யாரும் கண்டு கொள்ள வில்லை\nஅப்போதெல்லாம் ஒரு இடத்துக்குச்சென்றால் ஈடுபாடு எதுவும் இருந்ததில்லை எதையும் கவனித்துப்பார்த்ததுமில்லை கோவில் என்பதே போவது ஒரு மாற்றத்துக்காகத்தான் என் மனைவிக்காகத்தான் அன்கிருந்து பேளூர் ஹளேபேட் என்னும் இடத்துக்கும் சென்றோம் மழை பெய்ஹு கொண்டிருந்த நினைவு இரவு வேளை சாலையில் எங்கள் கார் தவிர வேறேது மில்லை. திடீரென்று ட்ரைவர் ப்ரேக் போட்டுக்காரை நிறுத்தினார் ஏன் என்று கேட்டதற்கு வழியில் ரோடில் ஒரு பாம்பு சென்றதாகவும் அதன் மேல் காரை ஏற்றாமல் இருக்க நிறுத்தியதாகவும் கூறினார் கார் பாம்பி மேல் ஏறினால் ட்ரைவருக்கு ஆபத்து என்னும் எண்ணத்துடன் இருந்தார் சாலையில் பாம்பு ஏதுமில்லை என்று உறுதி செய்து கொண்டபின் பயணம் தொடர்ந்தது இதன் நடுவே என் இளைய மகனுக்கு நல்ல சுரம் இருந்தது விந்திய கிரி என்னும் இடத்தில் கோமடேஸ்வரரின் மிகப்பெரிய சிலை இருந்தது. நானும் என் மூத்தமகனும் மலை ஏறிப் போனோம் கீழே என் மனைவி என் இளையமகன் கார் ட்ரைவர் மற்றும் செல்லி இருந்தனர் சிலையைப் பார்த்துவரும்போது எங்கள்காரைச் சுற்றி ஒரே கூட்டம் என்னவென்று வந்து பார்த்தால் பலரும் எங்கள் நாய் செல்லியைப்பார்க்கக் கூடி இருந்தனர் பலருக்கும் அது நாயா கரடியா என்னும் சந்தேகம் நாய் என்று சொன்னாலும் நம்பாமல் அதை குரைக்கச்சொல்லிக் கேட்டனர் ஒரு வழியாக அவர்களிடம் இருந்துதப்பித்துப் போனோம் பேளூர் ஹளேபேட் போன்ற இடங்களில் சிற்பக் கலையின் உச்சத்தைக் கண்டோம் இன்றுபோல் இருந்திருந்தால் எத்தனையோ செய்திகள் சேகரித்து இருப்பேன் பிறகு அங்கிருந்து நேராகபெங்களூரில் என் மாமியார் வீட்டுக்குப் பயணித்தோம்பெங்களூரில் நல்ல வரவேற்பு முடிந்து மறு படியும் திருச்சி நோக்கிப் பயணம் பயணம் முடிந்து போகும் போது ட்ரைவர் செல்லியின் கால் நகங்களால் காரின் கதவுப் பகுதியில் நிறையவே ஸ்க்ராட்ச் ஆகி யிருப்பதை காட்டினார் ஒரு வழியாக அவரை சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தோம் வெறும் நிகழ்வுகளை நினைவில் இருந்து மீட்டெடுத்தபதிவு இது எனக்கே ஏதோ டாகுமெண்டரி படம்பார்த்துச் சொன்னது போல் இருக்கிறது பழைய படங்களை டிஜிடைஸ் செய்து பதிவிட்டிருக்கிறேன்\nஅப்பர் குனூரில் டானெரிஃப் மலை பின்னணியில்\nகுனூரில் நான் பணியில் இருந்த இடமருகே\nLabels: எல் டி சி பயணம்\nநானும் தங்களுடன் பயணித்தது போல் இருக்கின்றது...\nஅந்தக்காலப் பயணங்களை நான் அதிகம் பயன்படுத்தவில்லையோ என்பது சந்தேகமாக இருக்கிறது\nதங்கள் வலைப்பதிவை இளைஞர் ஒருவரிடம் காட்டினேன். நன்றாக எழுதக்கூடியவர், இப்படி அரதப் பழசான விஷயங்களை அடிக்கடி எழுதி உங்களை இன்னும் வயதானவராக்கி விடுவதில் இன்பம் காண்கிறாரே, சரியா என்று கேள்வி எழுப்பினார். நான் உங்கள் மீது அன்பு மிகக் கொண்டவன். உங்களை ஒருவர் குறை சொல்லிவிட்டால் எனக்குப் பொறுப்பதில்லை.\n-இராய செல்லப்பா சென்னையில் இருந்து\nஅரதப் பழசான நினைவுகளே அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாக இருக்கிறது உங்கள் நண்பரிடம் கூறுங்கள் சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்\nஇனிய நினைவுகள். எங்கள் வீட்டிலும் செல்லி போன்ற தோற்றமுடைய ஒரு வளர்ப்புப் பிராணி இருந்ததாகவும், என்னைப் பிரசவிக்க என் தாயார் கிளம்பிச் செல்ல சற்று நேரத்துக்கு முன் அது மரணித்ததாகவும் சொல்லக் கேள்வி.\nஎன் செல்லம் மரணித்ததுக்கதிலிருந்து மீள என்\nஇனிய நினைவுகள். படங்களும் நன்றாக இருந்தன. உங்கள் செல்லி கொஞ்சம் கொஞ்சம் எங்கள் மோதியை நினைவூட்டியது\nஅந்தக் காலத்தில் காமிராவில் எடுத்தது இப்போது வலைக்காக டிஜிடைஸ் செய்தது செல்லியைப் பற்றி ஒரு பதிவே சுட்டியில் கொடுத்திருக்கிறேன்\nபோகும் இடமெல்லாம், நீங்கள் உங்கள் செல்லப் பிராணியையும் அழைத்துச் சென்றது என்பது ஒரு பெரிய ‘ரிஸ்க்’ தான்.\nஅப்போது எதுவும் தெரியவில்லை தங்குமிடம்பற்றிய கவலைமட்டும்தான் இருந்தது\nபயண அனுபவம் ரசிக்கும்படி இருந்தது. முன்னமேயே தெரிந்திருந்தால் பயண அனுபவங்களை எழுதி வைத்திருப்பீர்கள். 85களில் elephant பெல்பாட்டம் இருந்ததா\nகோமடீஸ்வரர் இன்னும் பெரியதாக இருப்பார் என்று நினைத்தேன். எப்படி ஒரு புகைப்படத்தில் அடக்கமுடிந்தது (பையனையும் சேர்த்து\nஹாஅ ஹா ஹா பெல்ப்பொட்டம்:) அதைத்தான் நானும் நினைச்சேன்:).. படங்களில் பார்ப்பதைப்போல இருக்கு..\nநான் ஏழாவது படித்துக்கொண்டிருந்தபோது, எங்கள் பள்ளியில் கன்னட நடிகர் ராஜ்குமார் சொந்தக்காரனும் படித்துக்கொண்டிருந்தான். அவன் எலெபென்ட் பெல்பாட்டம் அணிந்து வருவான். (பெல்பாட்டம்னாலே பேன்ட் கீழ பெரிதாக இருக்கும். எலெபென்ட் பெல்பாட்டம்னா, 1 1/2 அடிக்கு கீழ்ப்பக்கம் அகலம்)\nஎலிஃபண்ட் பெல்பாட்டம் பெயர் நன்றாக இருக்கிறதே\nரசனையான அனுபவங்கள். நாலுகால் எல்லாத்தையும் கூடவே அழித்துச் சென்று வந்தது த்ரில்தான். புகைப்படங்கள் ரசிக்க வைத்தன.\nகூகிள் நறநற... நாலுகால் செல்லத்தையும் என்று படிக்கவும்.\nதங்களின் நீண்ட பயணத்தில்,தங்களின் செல்லப் பிராணினையும் அழைத்துச் சென்றது மனம் கவர்ந்தது ஐயா\n இனிமையான பயண அனுபவம் சார். செல்லியையும் அழைத்து சென்றது நம்ம ஊரை பொறுத்தவரை மிக பெரிய விஷயம் ..\nஇங்கே வெளிநாடுகளில் pet friendly ஹோட்டேல்ஸ் தனியாவே இருக்கு பூனை நாலுகால் செல்லங்களை நம்முடன் கூட்டிட்டு போகலாம் அங்கேயே தங்கலாம் ..\nஇப்படி நினைவுகளை பகிர்வதும் தனி சந்தோஷமே\nஎனது குன்னூர் நினைவுகளையும் மீட்டி விட்டீர்கள். நான் மேல் குன்னூரில் ஹோட்டல் ரிட்ஸ்க்கு அருகில் ஒரு மலையாளத்துக்காரரின் சிறிய விடுதியில் தங்கியிருந்தேன்.\nஇரண்டு நண்பர்கள் ஷேரிங் அறை. ரூம் என்றால் கட்டில், மெத்தை, குளிர் தாங்கும் போர்வைகள் மட்டும் தான். சாப்பாடும் அந்த மலையாளத்துக்காரரின் ஓட்டலில் தான்.\nகொஞ்ச நேரம் அந்த நினைவுகளில் ஆழ்ந்து இருந்தேன்.\nநீங்கள் அணிந்திருக்கும் அந்தக் கால பைஜாமா போன்ற குதிகால் பகுதியில் அகண்ட பேண்ட் பிரமாதம்.\nமிக அருமையான இளமை நினைவுகள்... படங்களைக்கூட சேமித்து வைத்திருக்கிறீங்கள் நல்ல விசயம்.\nஅப்போ உங்களுக்கு மீசை இல்லையே ஐயா:)..\nபெல்பாட்டம் அதிகம் ரசித்தேன். நாங்கள் கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில்கூட (1970களின் இறுதி)பெல்பாட்டம் இருந்தது. படிக்கும்போது உடன் பயணிக்கும் உணர்வு ஏற்பட்டது. நீங்கள் கூறியுள்ள இடங்களில் மூகாம்பிகை கோயில் மட்டும் நாங்கள் போகாதது. மூகாம்பிகையைக் காணும் நாளுக்காகக் காத்திருக்கிறோம்.\nநெத பெல்பாட்டம் அப்போதைய ஃபாஷன் படங்களை கூர்ந்து கவனிக்கிறீர்கள்\nஅப்பாவி அதிரா படங்களில் தான் பார்த்தீர்கள் ஹஹஹ ...\nஸ்ரீராம் திருத்தியும் சரியாகவில்லையே நாலுகால் எல்லாத்தையும் அல்ல ஒன்று மட்டும்தான்\nஸ்ரீராம் அழித்துச் செல்ல வில்லை அழைத்துச் சென்றோம்\nகரந்தைஜெயக்குமார் வேறு வழி இருக்கவில்லை சார்\nஏஞ்செலின் செல்லியைப் பற்றிய பதிவை சுட்டியில்படித்தீர்களா கனிவான கருத்துரைக்கு நன்றி மேம்\nஜீவி ஒன்றிலிருந்து இன்னொன்று என்பதுசரியே உங்கள் நினைவுகளை மீட்டெடுப்பதற்கு உதவியதில் மகிழ்ச்சி சார்\nஅப்பாவி அதிரா இந்த மீசைக்கு ஒரு பின்னணி உண்டு என்மூத்தமகன் திருமண வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தபோது என்னை பார்த்து எனக்கே பாவம் என்று தோன்றியது பிறகு சீது காலத்துக்குப் பின் மீசை வளர்க்கத் தொடங்கி விட்டேன் பழைய படங்கள் நிறையவே இருக்கிறது பின்னணிதான் சரியாகநினைவுக்கு வருவதில்லை\nபல இடங்களுக்கும் சென்று வந்திருக்கிறேன் எல்லாம் நினைவுக்கு வருவதில்லை மூகாம்பிகை கோவிலுக்கே மூன்றுமுறைக்கும் மேல் சென்றிருக்கிறேன்\nகில்லர்ஜி நினைவுகள் சங்கீதம் அபஸ்வர சங்கீதமும் உண்டு அவற்றை வெளியிடுவதாக இல்லை\nபேளூர், ஹலபேடு, போனோம் என்றெழுதியதில் இருந்து பேளூர் போயிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. ஒரு படமும் காட்டப்படுகிறது. ஆனால் பேளூரைப்பற்றி ஒன்றுமே எழுதவில்லை. அதன் தாக்கம் உங்கள் மீதில்லை போலும்.\nபேளூர் சென்னக் கேசவா கோயில் பார்க்கவில்லையா ஹசால்ய மன்னனின் கட்டடக்கலைக்கு புகழ்பெற்ற எடுத்துக்காட்டு. ஹலபீடையும் அவந்தான் கட்டினான். இராமானுஜரால் வைணவனாக மாற்றப்பட்டு அவரின் விண்ணப்பதை ஏற்ற் அவன் கட்டிய கோயிலது. உள்ளே சென்றால் ஆண்டாளுக்கும் பேயாழ்வாருக்கும் சன்னதிகளைத்ட் தொடக்கத்திலேயே பார்க்கலாம். Just google image Chennakesava temple Belur and see for yourself its glorious beauty.\nஅந்தக்காலத்தில் ஒரு உருக்குப் போய் வருவதுதான் முக்கியமாகப்பட்டது வேறு விஷயங்களில் மனம் செல்லவில்லை என்பதே உண்மை\nஉங்களைப் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்ள முடியவில்லையே\nகால இயந்திரத்தில் எங்களை ஏற்றிக்சென்று தங்களின் பயணத்தில் பங்குகொள்ள செய்தமைக்கு நன்றி பழைய படங்களை பாதுகாத்து வைத்திருப்பது அறிந்து மகிழ்ச்சி. நானும் தங்களைப்போலவே பழைய படங்களை பாதுகாத்து வைத்திருக்கிறேன்.\nபழைய படங்கள் பல முறை பதிவிட வைக்க உதவுகிறது தேதி வாரியாகச் சேகரிக்க ஆரம்பித்தது 1993க் க்கு பின்தான்\nஇனிமையான பொக்கிஷமான நினைவுகள் ஸார். ஃபோட்டோக்களை இத்தனை வருடம் சேமித்து வைத்தது பெரிய விஷயம் ஸார். உங்கள் ஆர்வம் தெரிகிறது.\nசெல்லி செல்லத்தையும் அழைத்துச் சென்றது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது ஸார். அதுவும் நம்மூரில் சமாளித்திருக்கிறீர்களே உங்கள் எல்லோரையும் பாராட்டணும். யானைக்கால் பெல்பாட்டாம் ரொம்ப நல்லாருக்கு ஸார்.\nசெல்லி பற்றிய பதிவைப் படித்தீர்களா சுட்டி கொடுத்திருக்கிறேனே வருகைக்கு நன்றி கீதா\nஅந்த செல்வியை நான் பார்த்திருக்கிறேன். அதற்கு வால் கிடையாது. எங்களுக்கு திருமணமான புதிதில் உங்கள் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்திருந்த பொழுது பார்த்தேன். பெண்கள் இல்லாத வீட்டில் அதுதான் (அவள்தான்) பெண் அதனால்தான் செல்லி என்றீர்கள். எங்களைச் பார்த்து குறைக்கவில்லை. சமர்த்தாக காலடியில் படுத்துக் கொண்டது.\nபெணில்லாத வீட்டில் பெண்மாதிரி மட்டுமல்ல என்மனைவியின் மாமியார் என்றும் கூறு வாள் தனிப் பதிவே எழுதி இருக்கிறேன்\nபழைய படங்களுடன் பகிர்வு அருமை.\nஇங்கு வெளிநாட்டில் தங்கள் செல்லங்களுடன் தான் பயணம் செய்கிறார்கள். அதற்கும் வித விதமாய் அலங்காரம் செய்து அழைத்து வருகிறார்கள்.\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மேம்\nபடங்களுடன் பயணக் குறிப்புகள் அருமை. நினைவு கூர்ந்து எழுதியிருக்கிறீர்கள். “நாயா கரடியா..” சுவாரஸ்யமான சம்பவமே.\nபேளூர், ஹளிபேடு நானும் சென்றிருக்கிறேன். வியக்க வைக்கும் சிற்பங்கள்.\nவருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி மேம்\nநினைவலைகளில் நாங்களும் மூழ்கினோம். செல்லபிராணிகளின் மேல் நாம் வைக்கும் பிரியம் அலாதியானது. குடும்பத்தின் ஒரு அங்கமெனவே இருப்பவை. பேலூர் புகைப்படமும், அக்கால உடைகளும் சுவராஸ்யமானவை. Also very happy to see your younger son's childhood pics\nநான் சந்தித்த என்னை சந்திக்க வந்த வலைப் பதிவர்கள் ...\nநான் சந்தித்த என்னை சந்திக்க வந்த வலைப் பதிவர்கள்...\nநான்சந்தித்த என்னை சந்திக்க வந்த வலைப் பதிவர்கள் -...\nபிறந்த நாளும் மண நாளும்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nவலையில் இருந்து சற்று விலகி ....\nஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalanriias.blogspot.com/2014/09/1.html", "date_download": "2018-12-13T08:41:31Z", "digest": "sha1:EOH6BKE4HD6C5MHYIIU4PZSG7TX5NLGW", "length": 12135, "nlines": 101, "source_domain": "vimalanriias.blogspot.com", "title": "இந்து சமயம் அறிந்து கொள்ளுங்கள்.1 ~ VIMALAN RIIAS", "raw_content": "\nஇந்து சமயம் அறிந்து கொள்ளுங்கள்.1\nநாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய நாட்டின் தொண்மையான தெய்வீக வழிபாட்டில் எந்த சமயம் பழமையானது என்பதில் பல்வேறு கருத்துக்களை காணமுடிகிறது. இவற்றில் எது சரியானது என்ற ஆய்வில் ஏற்பட்ட முடிவுகளே இங்கு கருத்தாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஉலகின் உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவாக இருக்கக்கூடிய ஒரு தன்மை அச்சம் என்பதாகும். தனது ஒவ்வொரு செயலிலும் அச்சம் என்பது மையமாக அமைகிறது. வலுவான உயிரினம், வலுவற்ற உயிரினத்தை உண்டு வாழ்வது இயற்கையின் அமைப்பாகும். எந்த உயிரினம் மிகவும் வலுவானது என்று முடிவிற்கு வர இயலாது.எனவே அச்சம் என்பது அனைத்து உயிர் வாழ்வனவற்றின் மையமாக உள்ளது. இதன் அடிப்படையில் மானுட வாழ்வும் அமைகிறது.\nஇயற்கையின் பரிணாம வளர்ச்சியில் மானுடம் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன என்பது நாம் அறிந்த ஒன்றாகும். இப்பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்வில் மானுடம் பெரும்பாலும் ஐந்தறிவு வாழ்க்கையே நடத்தி வந்துள்ளது. இவ்வாழ்வில் மானுடத்திற்கு உழைக்கத்தெரியவில்லை. ஆதலால் இயற்கையில் கிடைப்பதை உண்டு வாழ்ந்தது. உணவு ஒன்றே தேடுதலாகும். இந்த வாழ்விலும் அச்சம் மையமாகவே இருக்கும். இருப்பினும் அச்சத்திற்காக முறையான தெய்வீக வழிபாடு எதுவும் ஏற்படுத்தவில்லை. இவர்கள் வாழ்வும் ஒவ்வொரு கூட்டமாகவே இருந்துள்ளது.ஆதலால் மற்ற விலங்கினத்தைப் போலவே உணவிற்காக ஒரு கூட்டத்திற்கும் மற்ற கூட்டத்திற்கும் சண்டைகளும்,அழிவுகளும் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். கூட்டத்திற்கு தலைவியாக பெண்களே இருப்பர். ( ஒரு உயிர் மற்றொரு உயிரை உண்டு வாழும் அடிப்படையில், உயிரை பெற்றெடுக்கும் பெண்களே கூட்டதின் தலைவியாக இருந்துள்ளனர்.) நாகரீகம் கிடையாது.உடைகள் கிடையாது. அம்மா,அப்பா,அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை,போன்ற எவ்வித உறவுகளும் கிடையாது. ஆண்,பெண் என்ற இரண்டு பிரிவுகள் மட்டுமே இருந்துள்ளன. இனப்பெருக்கம் என்பது மற்ற விலங்கினங்களைப் போலப் பொதுவாகவே இருந்துள்ளது. எனவே தொடக்ககால மானுடத்தின் தேடுதல் உணவு மட்டுமே ஆகும்.\nஉணவு வேட்டையில் மற்ற விலங்கினத்திற்கும், மானுடத்திற்கும் பெரும் போராட்டம் ஏற்படும். விலங்கினத்தில் ஒன்றை மானுடம் அடித்து சாப்பிடும்.அதேபோல் மானுடத்தில் ஒன்றை விலங்கினம் அடித்து சாப்பிடும். மானுடத்திற்கு சமைத்து சாப்பிடத்தெரியாததால் விலங்கினத்தைப் போல் பச்சைக்கறியாகவே இறைச்சியை உண்பார்கள்.இவ்வாறு வாழ்வியல் உணவுப் போராட்டம் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.இதன் அடிப்படையில் ஒவ்வொரு உயிரினமும் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தன.மானுடத்தின் படிப்படியான பரிணாம வளர்ச்சியில், இயற்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏன்,எதற்கு,எப்படி என்ற வினா எழுந்தது. இதுவே ஆறாவது அறிவு என்று போற்றப்படுகிற பகுத்தறிவு ஆனது.\nநளமகாராஜன் - ஏழரைச்சனி - திருநள்ளார் -24 / 01 / 2015.\nஅன்புடையீர் வணக்கம்.. மீண்டும் எனது பிளாகில் வரவேற்கிறேன்… ஏழரைச் சனிகள்,, என்பது என்ன,, எப்பொழுது சோதிடத்திற்குள் வந்தன,,, வந்தபின் ...\nசோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். .... 08-02-2015...\nBathri Narayanan சோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். கோ.ஜெ.பத்ரி நாராயணன். ”இயற்கை சீற்றங்களின் அச்சத்தினால் பண்டைய கால ம...\nசந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும்.26-03-2015. santhiya vanthanam .\nசந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும். அன்புடையீர் வணக்கம். நமது நாட்டினர் எப்பொழுதும் சில செய்திகளை ஆராய மா...\nதமிழரின் பெருந்தன்மை { தமிழின் ஆண்டு தொடக்கம் } 14 -01-2015..\nஅன்புடையீர் வணக்கம்…..திரும்பவும் உங்களை எனது பிளாகில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்…… மிகுந்த நாட்களாக ஒன்றைப் பற்றி குறிப்பிட...\nஸப்தரிஸிகளும் சோதிடமும் எனது அன்பு நண்பர்களே மீண்டும் உங்கள் அனைவரையும் எனது பிளாகில் சந்திப்பதில் மகிழ்வுறுகிறேன்….. நீண்ட நாட...\nவேதகால முகூர்த்தங்களும் - தற்கால முகூர்த்தங்களு��் -ஒரு பார்வை. 12-12-2014.\nவேதகால முகூர்த்தங்களும், தற்கால முகூர்த்தங்களும்- ஒரு பார்வை. இந்து சமய வேதங்களில் கூறப்பட்டுள்ள இறை வழிபாட்டுச் சடங்குகள், வேள்வி இயற...\nஉங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 5 .....15-04-2015...\nஉங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 5 அன்புடையீர் வணக்கம் ...திரும்பவும் தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. 19.நெள யோகம் ; ...\nபழமொழிகளும் ----- சோதிடமும் 13-02-2015\nபழமொழிகளும் ----- சோதிடமும் அன்பானவர்களே திரும்பவும் தங்களை எனது பிளாக்கில் வரவேற்கிறேன்…. சோதிடத்தில் பழமொழிகளைக் கூறி ...\nஇந்து சமயம்-அறிந்து கொள்ளுங்கள்--6 29/09/2014.\nஇந்து சமயம்-அறிந்து கொள்ளுங்கள்- 4 --24/09/2014\nஇந்து சமயம் அறிந்து கொள்ளுங்கள்.1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/saina-nehwal-marry-boyfriend/", "date_download": "2018-12-13T09:20:31Z", "digest": "sha1:LJY32QAPMVVK5X5CUX4HYVMWNAYPCMHQ", "length": 5562, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "காதலரை மணக்கும் சாய்னா நோவால் – Chennaionline", "raw_content": "\nகாதலரை மணக்கும் சாய்னா நோவால்\nஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், சக வீரரும், தன்னுடன் ஒரே அகாடமியில் (கோபிசந்த் அகாடமி) பயிற்சி பெற்று வருபவருமான பாருபள்ளி காஷ்யப்பை வருகிற டிசம்பர் 16-ந் தேதி திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.\nஆனால் இந்த திருமணம் குறித்து சாய்னா நேவால், காஷ்யப் ஆகியோர் தொடர்ந்து மவுனம் சாதித்து வந்தனர். இந்த நிலையில் காஷ்யப்பை டிசம்பர் 16-ந் தேதி கரம் பிடிக்க இருப்பதை சாய்னா நேவால் முதல்முறையாக உறுதி செய்துள்ளார். இது குறித்து சாய்னா நேவால் அளித்த ஒரு பேட்டியில், ‘2007-ம் ஆண்டு முதல் காஷ்யப்பை காதலித்து வருகிறேன். விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் தான் இருவரும் திருமணத்தை தாமதப்படுத்தினோம். போட்டி நிறைந்த உலகில் நாம் வசித்து வருகிறோம். ஒருவருடன் நெருக்கமாகுவது என்பது கடினமானதாகும்.\nஆனால் நாங்கள் ஏதோ ஒருவிதத்தில் எளிதாக ஒருவருக்கொருவர் நெருங்கி பேசினோம். காதலை என்னுடைய குடும்பத்தினரிடம் சொல்லவில்லை. பெரும்பாலான நேரங்களில் போட்டிக்கு செல்லும் போது பெற்றோர்கள் என்னுடன் பயணம் செய்வது வாடிக்கையாகும். நான் யாருடன் நெருக்கமாக பழகுகிறேன் என்பதை வைத்து அவர்கள் எங்கள் காதலை புரிந்து கொண்ட��ர்’ என்று தெரிவித்துள்ளார்.\n← மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் – பாகிஸ்தானை வீழ்த்திய வங்காளதேசம்\nபாரா ஆசிய விளையாட்டு – ஒரே நாளில் 3 தங்கப்பதக்கம் வென்ற இந்தியா →\nசச்சினின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்ற ரோகித் சர்மா\nவெஸ்ட் இண்டீஸுன் தற்காலிக பயிற்சியாளராக நிக் போதாஸ் நியமனம்\nகங்குலி ட்வீட்டால் இங்கிலாந்து வீரருக்கு ஐபிஎல் அணியிடம் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2", "date_download": "2018-12-13T08:47:01Z", "digest": "sha1:6TGW5Z2H634BPTJC7WWGEHKQZC7FDZE3", "length": 4314, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மைல்கல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மைல்கல் யின் அர்த்தம்\nஒரு ஊர் எவ்வளவு தொலைவில் உள்ளது என்ற தகவல் குறிக்கப்பட்டு, சாலைகளின் ஓரத்தில் நடப்பட்டிருக்கும் கல்.\n(வளர்ச்சி, முன்னேற்றம் முதலியவற்றைக் குறிக்கும்போது) சிறப்புத் தன்மை வாய்ந்ததாக அல்லது குறிப்பிடத்தக்கதாக அமைந்த நிலை.\n‘இந்த நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-12-13T08:50:58Z", "digest": "sha1:FTZDFP5T7473ZF5QAM5G5EGKTVOXY2NL", "length": 6861, "nlines": 80, "source_domain": "canadauthayan.ca", "title": "அமரர். வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்) | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பு\nமத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தானில் முதல்வர் யார்\nபிரெக்ஸிட்: நம்பிக்கையில்ல��� தீர்மானத்தை எதிர்கொள்கிறார் தெரீசா மே\nராஜஸ்தான், சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது : 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு - மத்தியபிரதேசத்தில் இழுபறி\nஅமரர். வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்)\nகாங்கேசந்துறையை பிறப்பிடமாகவும், கனடாவை வதிப்பிடமாகவும், கோப்பாய் ஆசிரிய பயிற்சிக்கல்லூரியின் இளைப்பாறிய விரிவுரையாளருமான திருமதி. வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.\nபெற்றோருக்கு தலைமகளாய் பிறந்த அவர்தம் புகழை உங்கள் தமிழ் புலமை, பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றலால் உயர்த்தி பெருமைப் படுத்தினீர்கள். கணவனுக்கு அன்பு மனைவியாய், சேவகியாய், உற்ற தோழியாய் வாழ்ந்து இல்லறத்தை நல்லறமாக்கினீர்கள். பெற்ற பிள்ளைகளுக்கு பாசமிகு தாயாய் நல்லதொரு ஆசானாய் இருந்து நல்வழிப் படுத்தினீர்கள். உங்களிடம் கல்வி கற்ற மாணவர்களுக்கு ஒரு சேவை மனப்பான்மை மிகுந்த ஆசிரியராய் நல்லதொரு வழிகாட்டியாய் அவர்தம் முன்னேற்றத்துக்காய் பாடுபட்டிர்கள். வாழ்நாளில் இறுதிவரை நீங்கள் தமிழ்மொழி மேல் கொண்டிடுத்த பற்றுதல் காரணமாக கதை, கவிதை, கட்டுரை, பேச்சு, நாடகம், வானொலி, தொலைக்காட்சி என உங்களது படைப்புக்களை உங்கள் நினைவாக இவ்வுலகில் விட்டுச் சென்றுள்ளீர்கள். மரணம் உங்களை எங்களிடமிருந்து பிரித்து விட்டாலும், எங்கள் மனங்களில் இருந்து உங்கள் நிவைவுதனை பறித்திட முடியாது.\nநிலையில்லா இவ்வுலகை விட்டு நீள்துயில் கொண்ட உங்களின் ஆத்மா சாந்தியடைய என்றும் இறைவனை பிராத்திக்கிறோம்.\nஎன்றும் உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள்.\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-12-98 – இறைவன் அடியில் : 01-12-2018\nஅண்ணனை மடியில் : 25-05-1932 – ஆண்டவன் அடியில் : 20-11-2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t2247-topic", "date_download": "2018-12-13T09:29:39Z", "digest": "sha1:U5OEOWZ3M2B3VFS2K6P23QTWA7KJODI2", "length": 33276, "nlines": 138, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சாதனை படைத்த \"காயிதே மில்லத்\" தொகுதிக்கு போகாமலேயே தேர்தல்களில் வென்றவர்.", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» வேணாமா அதை மட��டும் செஞ்சுடாதே\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» நிறைவு - கவிதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\n» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு\n» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து\n» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு\n» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது\n» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்\n» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய\n» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்\n» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\n» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்\n» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்\n» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்\n» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி\n» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை\n» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு\n» ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்\n» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்\nசாதனை படைத்த \"காயிதே மில்லத்\" தொகுதிக்கு போகாமலேயே தேர்தல்களில் வென்றவர்.\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: சான்றோர் வாழ்க்கை வரலாறு\nசாதனை படைத்த \"காயிதே மில்ல��்\" தொகுதிக்கு போகாமலேயே தேர்தல்களில் வென்றவர்.\nஇஸ்லாமியர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர் `காயிதே மில்லத்' இஸ்மாயில் சாகிப். நீண்ட காலம் முஸ்லிம் லீக் கட்சி தலைவராக இருந்து சமுதாயத்துக்கு உழைத்தவர். அரசியல், பொது வாழ்க்கை இரண்டிலும் மக்களின் ஆதரவை பெற்று விளங்கியவர்.\nஅன்பு, அடக்கம், ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடமாக திகழ்ந்தவர். தொகுதிக்கு நேரில் செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெறுகிற அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்.\nஅனைத்து கட்சியினரும் மதிக்க தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சி பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.\nஇத்தகைய பெருமைக்குரிய இஸ்மாயில் சாகிப், திருநெல்வேலியை அடுத்த பேட்டை என்ற ஊரில் 1896_ம் ஆண்டு பிறந்தார். இவருடைய தகப்பனாரின் பெயர் மியாகான் ராவுத்தர். திருவாங்கூர் அரச குடும்பத்தினருக்கு துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும், முஸ்லிம் மத தலைவர் (மவுலவி) ஆகவும் இருந்தார். இஸ்மாயில் சாகிப் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயார்தான் அரபு மொழியும், மத நூலும் கற்றுக்கொடுத்தார்.\nதிருநெல்வேலியில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் படிப்பு முடிந்ததும் திருச்சி ஜோசப் கல்லூரியிலும், பிறகு சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார்.\nபட்டம் பெற 2 மாதம் இருந்தபோது, காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். 1920_ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார். அந்த ஆண்டில் திருநெல்வேலியில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கத் தீர்மானத்தை பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றினார்.\n1936_ம் ஆண்டு இஸ்மாயில் சாகிபு, முஸ்லிம் லீக் கட்சியில் சேர்ந்தார். 1945_ம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார். 1948_ம் ஆண்டு இந்திய ïனியன் முஸ்லிம் லீக் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.\n1946 முதல் 52_ம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். 1952_ம் ஆண்டு முதல் 58_ம் ஆண்டு வரை டெல்லி மேல்_சபை உறுப்பினராக பதவி வகித்தார்.\n1962_ம் ஆண்டில் கேரளாவில் போட்டியிட்டு பாராளு��ன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். அதன் பின் 1967, 1971 தேர்தல்களிலும் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.\nதொகுதிக்கு செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெற்றவர் இஸ்மாயில் சாகிப் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு தூரம் தொகுதி மக்களின் செல்வாக்கை பெற்றவர்.\nஇஸ்மாயில் சாகிப்பின் மனைவி பெயர் அமீதா பீவி. இவர் 1962_ம் ஆண்டில் காலமானார். இஸ்மாயில் சாகிப்பின் ஒரே மகன் மியாகான்.\n\"காயிதே மில்லத்\" இஸ்மாயில் சாகிபுக்கு 1972 மார்ச் 25_ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்றில் கடுமையாக வலி ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.\nகுடல் புண் (அல்சர்) நோய்க்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர் யு.முகமது தலைமையில் 15 டாக்டர் கள் கொண்ட குழு சிகிச்சை அளித்தார்கள். 31_ந்தேதி காலை அவர் ரத்த வாந்தி எடுத்தார். கல்லீரலும் சரிவர வேலை செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து உணர்வு இழந்தார். உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. டாக்டர்கள் இரவு பகலாக அவருக்கு சிகிச்சை அளித்தனர்.\nஏப்ரல் 4_ந்தேதி சிறுநீரகம் சரிவர இயங்கவில்லை. அதை சீராக்க ஒரு மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. ஆயினும் அவர் உடல் நிலை தேறவில்லை. தொடர்ந்து மோசம் அடைந்தது.\nமுதல்_அமைச்சர் கருணாநிதி, அமைச்சர்கள் சாதிக்பாட்சா, சி.பா.ஆதித்தனார், திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா. பெரியார் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரை பார்த்தனர். முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற, பாராளு மன்ற உறுப்பினர்களும், பிரமுகர்களும் ஆஸ்பத்திரியிலேயே இருந்தனர்.\nஅன்றைய தினம் (4_4_1972) இரவு 10 மணி அளவில் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியது. உறவினர்கள் அவரைச் சுற்றி அமர்ந்து \"குர்ஆன்\" ஓதினார்கள்.\nநள்ளிரவு 1_15 மணிக்கு இஸ்மாயில் சாகிப் மரணம் அடைந்தார். உயிர் பிரியும்போது, அவருடைய மகன் மியாகான், மருமகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் அருகில் இருந்தனர்.\nஇஸ்மாயில் சாகிப் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து குரோம்பேட்டையில் உள்ள அவர் வீட்டுக்கு காரில் கொண்டு போகப்பட்டது. மரணம் அடைந்தபோது காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபுக்கு வயது 76.\nமறுநாள் (5_ந்தேதி) காலை பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கு வசதியாக ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. கல்லூரியின் கலை அரங்கின் மத்தியில் ஒரு மேடை அமைத்து அதில் இஸ்மாயில் சாகிப் உடல் வைக்கப்பட்டது. உடல், முஸ்லிம் லீக் கொடியால் போர்த்தப்பட்டு இருந்தது. காலையில் இருந்தே மக்கள் ஆயிரக்கணக்கில் வந்து, இறுதி மரியாதை செலுத்தினார்கள்.\nமுதல்_அமைச்சர் கருணாநிதி, காலை 8_25 மணிக்கு வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மற்றும் அமைச்சர்கள் நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், மாதவன், ப.உ.சண்முகம், சத்தியவாணிமுத்து அம்மையார், சாதிக்பாட்சா, சி.பா.ஆதித்தனார், ராசாராம், மன்னை நாராயணசாமி, ராமச்சந்திரன், ஓ.பி.ராமன், கண்ணப்பன் ஆகியோரும் மலர் மாலை வைத்தனர்.\nபிற்பகலில் திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா.பெரியார் வந்து இறுதி மரியாதை செலுத்தினார். இஸ்மாயில் சாகிப்பின் மகன் மியாகானுக்கு ஆறுதல் கூறினார்.\nபழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், சபாநாயகர் மதியழகன், மேல்_சபை தலைவர் சி.பி.சிற்றரசு, தமிழரசு கழக தலைவர் ம.பொ.சிவஞானம், முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், நீதிபதி இஸ்மாயில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பொன்னப்ப நாடார், ராஜாராம் நாயுடு ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினர்.\nபின்னர் புதுக்கல்லூரியில் உள்ள மசூதிக்கு இஸ்மாயில் சாகிப் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தொழுகை நடைபெற்றது. பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் புறப்படுவதற்கு முன் முதல்_அமைச்சர் கருணாநிதியும், மற்ற அமைச்சர்களும் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.\nஊர்வலத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம் முதலிய வெளி மாநிலங்களில் இருந்து வந்த முஸ்லிம் லீக் பிரமுகர்கள் நடந்து சென்றனர்.\nதி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆரும் நடந்து போனார். ஊர்வலத்தில் போனவர்கள் எண்ணிக்கை லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.\nஇறுதி ஊர்வலத்தில் கேரள கல்வி மந்திரி முகமது கோயா, ஊராட்சி மந்திரி அவுக்காதல் குட்டிநகா, பொதுப்பணி மந்திரி திவாகரன், ரெவினிï மந்திரி பேபி ஜான், சபாநாயகர் மொகிதீன் குட்டி, புதுச்சேரி மந்திரி ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகாஞ்சீபுரத்தில், அண்ணாவை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் \"காயிதே மில்லத்\" கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசி��்கொண்டிருப்பது அப்துல் சமது (1962). ஊர்வலம் பீட்டர்ஸ் ரோடு, பெசன்ட் ரோடு வழியாக, திருவல்லிக்கேணி ஐரோட்டில் உள்ள வாலாஜா மசூதியை அடைந்தது. அங்கு இஸ்மாயில் சாகிப் உடல், முஸ்லிம் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் நடந்தபோது கூடி இருந்தவர்கள் \"அல்லாஹ் _ அக்பர்\" என்று குரல் எழுப்பினார்கள்.\nஇஸ்மாயில் சாகிப் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது. அதில் கருணாநிதி பேசுகையில் கூறியதாவது:-\n\"தனது 50 ஆண்டு கால வாழ்வில் 8 கோடி முஸ்லிம்களுக்காக உழைத்து பொற்கால மாக்கித் தந்தார். தமிழர்களுக்கு மட்டும் அல்ல _ இந்தியர்களுக்கும் அவர் மறைவு மாபெரும் இழப்பு. இஸ்மாயில் சாகிப் மனிதருள் மாமணி. அடக்கம், அறிவு, ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடம். இஸ்மாயில் சமூகத்துக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் நீண்ட நெடுங்கால தொடர்பு இருந்து வருகிறது.\nஎங்கள் அண்ணன் மறைவுக்கு பிறகு இஸ்மாயில் சாகிப் அண்ணனுக்கு அண்ணனாக திகழ்ந்தார். அவர் மறைந்து விட வில்லை. நெஞ்சத்தில் உறைந்து விட்டார். அவர் நம்மோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் உள்ளத்தில் இருக்கிறார்.\"\nகூட்டத்தில் கேரள அமைச்சர்கள் முகமது கோயா, திவாகரன், பாண்டிச்சேரி அமைச்சர் ராமசாமி, சபாநாயகர் மதியழகன், தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆர்., கேரள முஸ்லிம் லீக் தலைவர் தங்கல், இந்திய முஸ்லிம் லீக் செயலாளர் இப்ராகிம் சுலைமான் சேட், அப்துல் சமது, பீர்முகமது, திருப்பூர் மொய்தீன் மற்றும் பலர் பேசினார்கள்.\nஇஸ்மாயில் சாகிப் மறைவுக்கு ஜனாதிபதி வி.வி.கிரி, தமிழக கவர்னர் கே.கே.ஷா, திராவிட கழக தலைவர் பெரியார், சுதந்திரா கட்சி தலைவர் ராஜாஜி, பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், கேரள முதல்_மந்திரி அச்சுதமேனன் உள்பட ஏராளமான தலைவர்கள் அனுதாப செய்தி வெளியிட்டார்கள்.\nடெல்லி பாராளுமன்றத்திலும், தமிழ்நாடு சட்டசபையிலும் அனுதாப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எல்லா உறுப்பினர் களும் ஒரு நிமிடம் மவுனமாக எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: சாதனை படைத்த \"காயிதே மில்லத்\" தொகுதிக்கு போகாமலேயே தேர்தல்களில் வென்றவர்.\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: சான்றோர் வாழ்க்கை வரலாறு\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பற���| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--��யனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2012/03/blog-post_09.html", "date_download": "2018-12-13T09:22:05Z", "digest": "sha1:BTRX475U5TE6MDAUD3B7IRTTIYTG2SSA", "length": 12051, "nlines": 256, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: சொல்லாமல் விடுவதே நன்று,", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nவெங்காயச் சருகுச் சேலை வெண்பட்டு மேனி தழுவ\nசீயக்காய் ஷாம்பு கண்ட செம்பொன்முடி காற்றில் படபடக்க,\nஅழகை இன்னும் ஆராதிக்கச் சிந்தையில் எழுந்த கவிதை ஒன்று,\nஅகக் கண்ணில் வரிகளாய் ஓட, எண்ணுகையில்\nமென்னகை தேங்கிற்று என் உதடுகளில்—\n---நிலவைப் பிடித்து அதன் கறைகள் துடைத்து\nகுறு முறுவல் பதித்த முகம்---\nவட்ட நிலவின் கறைகள் துடைத்தால்\nஒரு வெண் தட்டுபோலத் தோன்றலாம்.\nஅதன் கறைகள் துடைத்து முறுவல் பதிக்க\nதற்காலக் கணினியில் காணும் ஸ்மைலி போல் தோன்றலாம் .\nகற்பனைச் சிறகுகள் கண்டபடி சிறகடித்தால்\nகிடைக்கலாம் சில அபத்தக் கவிதைகள்.\nதவறிப் போய் எழுத்தினைக் கணித்து விட்டால்\nஎண்ணாத எதிர்ப்புகள் ஏராளம் கிடைக்கலாம்.\nசிந்தனைக் கடிவாளம் இறுக்கிப் பிடிக்காமல்\nசொன்னது அத்தனையும் நன்றென்று நம்பி\nநாமெல்லாம் படிக்கப் பல காதல் கவிதைகள் வடிக்க\nகருத்திட விழையும் போது, சொல் நயம் காக்க\nசொல்லாமல் விடுவதே நன்று ,சிறந்தது.\nகுறுஞ்சிமலரில் திரு நா .பா எழுதியிருந்த கவிதை வரிகளை மிக நேர்த்தியாக\n- தலைப்பிட்டது போல --கையாண்டிருக்கிறீர்கள்..தவறாக கருதப்படுமோ என்ற\n\" சொல்லற சும்மாயிரு \" என்ற உபதேசமே\nகடைபிடிக்கத்தகும் என்று சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள் ...மிக்க நன்று .\n\\\\\\நிலவைப் பிடித்து அதன் கறைகள் துடைத்து\nகுறு முறுவல் பதித்த முகம்-//\nசொல்லாமல் விடுதலால் யாருக்கு லாபம்\nசொல்லி விடுங்கள் .. கேட்காமல் போனாலும்\nஇப்படி ஒரு காதல் கவிதையா என்று எண்ணத் தோன்றினாலும்... இதை காதல் கவிதையில் வகைப் படுத்த தோன்றவில்லை.. இது எடுக்கவோ கோர்க்கவோ என்ற நிலையில் கர்ணன் இருந்த நிலையை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டுகிறது தோழரே\nசொல்லாமல் சொல்லுகிற கவிதைதான் நிறையச்\nஉங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றி. அபூர்வமாக வந்து கருத்திடுகிறீர்கள். நா.பா. வின் கவிதை வரிகளை நான் கையாண்ட விதம் ,அவருடைய வரிகளையே சற்று வித்தியாசமாக சிந்தித்தால் வரும் விளைவை எண்ணித்தான்.நினைத்ததை நினைத்தபடி எழுதினால்,வரும் எதிர்ப்புகளை சந்திப்பதைவிட, அப்பன் முருகன் அருணகிரிக்கு சொன்ன “சொல்லற சும்மாயிரு “என்ற உபாயமே சிறந்தது, என்பதை எனக்கு விளக்கிய உங்களுக்கு என் நன்றி.\n@ சிவகுமாரா. சொல்லாமல் விடுதலால் யாருக்கும் லாபமில்லை என்றாலும் நஷ்டமும் இல்லையே. நினைத்ததை கருத்திடுவது சில நேரம் கத்தி முனையில் நடப்பதைபோலாகும். வருகைக்கு நன்றி.\n@சூர்யஜீவா, வருகைக்கு நன்றி. இது காதல் கவிதை அல்ல. சில காதல் கவிதைகள் பற்றிய அபிப்பிராயங்களை அப்படியே எழுதினால் .....வேண்டாம் என்றுதான்.\n@ரமணி. உங்கள் சிந்தனை மிக்கக் கருத்துக்கு நன்றி.\nநினைவில் நீ. ( அத்தியாயம் பதினேழு )\nநினைவில் நீ. ( அத்தியாயம் பதினாறு )\nநினைவில் நீ ( அத்தியாயம் பதினைந்து )\nநினைவில் நீ (அத்தியாயம் பதினான்கு.)\nஜாக்கி மணியும் பந்தயக் குதிரையும்.\nநினைவில் நீ ..( அத்தியாயம்- பதின்மூன்று )\nநினைவில் நீ ( அத்தியாயம் பன்னிரெண்டு )\nசெயல் திட்டம் ( PROJECT WORK ) வழிகாட்டி.\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nவலையில் இருந்து சற்று விலகி ....\nஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnprivateschools.com/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-13T09:01:50Z", "digest": "sha1:LTSYKMPTKGTEUOSGYY3R4GKJAQTUHPW2", "length": 3792, "nlines": 61, "source_domain": "tnprivateschools.com", "title": "பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்க உத்தரவு!!! – Tamilnadu Private Schools Association", "raw_content": "\nபள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்க உத்தரவு\nதமிழகம் முழுவதும், பள்ளி செல்லாத கு��ந்தைகளை கணக்கெடுக்கும்படி,\nஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஐந்து முதல், 14 வயது வரையுள்ள குழந்தைகள், கட்டாயம் பள்ளியில் சேர வேண்டும். இதற்கு, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள, பள்ளிகளுக்கு, மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது.\nஅதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த, 14 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளை, பள்ளியில் சேர்க்க வேண்டும். அதையும் மீறி, சேர்க்கப்படாத குழந்தைகள், பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், படிப்பை பாதியில் முடித்தவர்கள் பற்றிய விபரங்களை கணக்கெடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nமுதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வில் இருந்து, இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/09/30/did-not-hide-president-fonseka-retaliated/", "date_download": "2018-12-13T08:29:34Z", "digest": "sha1:4TPVFHQ73M7MJ7WJ2GQN6DPYNVB7O6TN", "length": 43453, "nlines": 516, "source_domain": "tamilnews.com", "title": "did not hide President Fonseka retaliated tamil news", "raw_content": "\nநாங்கள் ஓடி ஒளிந்து கொள்ளவில்லை – ஜனாதிபதிக்கு சரத் பொன்சேகா பதிலடி\nநாங்கள் ஓடி ஒளிந்து கொள்ளவில்லை – ஜனாதிபதிக்கு சரத் பொன்சேகா பதிலடி\nபோரின் இறுதி இரண்டு வாரங்களில் விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் அச்சத்தினால், இலங்கையின் அரசியல், இராணுவத் தலைமைகள் வெளிநாட்டில் ஓடி ஒளிந்து கொண்டதாக ஜனாதிபதி கூறியிருந்த தகவலை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மறுத்துள்ளார். did not hide President Fonseka retaliated\nஅப்போது இராணுவத் தளபதியாக இருந்த தற்போதைய அமைச்சர் சரத் பொன்சேகா, நியூயோர்க்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்துக்களை முற்றாக நிராகரித்திருக்கிறார்.\n“முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அதிகாரபூர்வ பயணமாகவே வெளிநாடு சென்றிருந்தார். அவர், 2009 மே 16ஆம் நாள் நாடு திரும்பினார்.\nஅதிகாரபூர்வ விடயமாக நானும் சீனாவுக்குச் செல்ல வேண்டியிருந்தது. எந்த அழுத்தங்களாலும் நாங்கள் இந்தப் பயணங்களை மேற்கொள்ளவில்லை.\nஅந்தக் கட்டத்தில் எல்லாமே மிக கவனமாக திட்டமிடப்பட்டிருந்தது. விளைவு நிச்சயம் உறுதியாகி விட்டது.\nபோரின் இறுதி இரண்டு வாரங்களில், கோப்ரல்களும் சார்ஜன்ட்களும் தான் நிறைய வேலை செய்தனர். களத்தில் எமது கட்டளைகளை அவர்களை நடைமுறைப்படுத்த வேண்டியிருந்தது.\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போர் இரண்டரை ஆண்டுகள் நீடித்த ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை.\nஇரண்டு ஆண்டுகள் முன்னெடுக்கப்பட்ட போரின் சிக்கல்களை இரண்டு வாரங்கள் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஒருவரால் புரிந்து கொள்ள முடியுமா\nபோரின் இறுதி இரண்டு வாரங்களிலும், கோத்தாபய ராஜபக்ச வெளிநாட்டுக்குச் செல்லவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nநாடு திரும்பினார் ஜனாதிபதி – இறுக்கமான அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பார்\nவடக்கில் இராணுவத்தை வெளியற கோருவது இன்னொரு போருக்கே இரா­ணு­வத் தள­பதி மகேஷ் சேனநா­யக்க\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு\nஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்­தி­ரி­பால\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சம்பந்தனுக்கு வாக்குறுதி\nசிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை\nநாடு திரும்பினார் ஜனாதிபதி – இறுக்கமான அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பார்\nஅரச கடன் வழங்க மறுக்கும் அரச வங்கி அதிகாரிகளுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை – மங்கள\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான வி���ாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரி���்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரச கடன் வழங்க மறுக்கும் அரச வங்கி அதிகாரிகளுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை – மங்கள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/amrutha-case-high-court-issues-notice-to-apollo-hospital/", "date_download": "2018-12-13T08:19:43Z", "digest": "sha1:Z5WH3HSTCV6WGRNJTJR5SX23NMOFL6KT", "length": 7951, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஜெ. ரத்த மாதிரி இருக்கிறதா? அம்ருதா வழக்கில் ஐகோர்ட் டவுட்! – AanthaiReporter.Com", "raw_content": "\nஜெ. ரத்த மாதிரி இருக்கிறதா அம்ருதா வழக்கில் ஐகோர்ட் டவுட்\nஜெயலலிதா மகள் என கூறிய அம்ருதா தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதா ரத்தமாதிரி இருக்கிறதா என அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் விளக்கம் கேட்டுள்ளது.\nபெங்களூருவைச் சேர்ந்த எஸ்.அம்ருதா, எஸ்.எஸ்.லலிதா மற்றும் ரஞ்சனி ரவீந்திரநாத் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அம்ருதா என்பவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகள். நாங்கள் ஜெயலலிதாவின் குடும்ப உறுப்பினர்கள். எங்கள் குல வழக்கப்படி, அவருக்கு இறுதிச் சடங்கு செய்யவும், எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும். அம்ருதா அவரது மகள் என்பதை நிரூபிக்க டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிடவும் இறுதிச் சடங்கு மரியாதைகளைச் செய்யவும் அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.\nஇந்த மனு மீதான விசாரணை மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, ஜெயலலிதாவின் ரத்தமாதிரிகள் மற்றும் உயிரியல்(டிஎன்ஏ) மாதிரிகள் பாதுகாப்பாக உள்ளதா என்பகு குறித்து பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதில் மனுத் தாக்கல் செய்ய அரசு சார்பில் அவகாசம் கோரியதால் மார்ச் 7–ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில் ஜெ.தீபா நேற்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனது அத்தையான ஜெயலலிதாவின் சொத்துகளை குறிவைத்தே அம்ருதா இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தனது பாட்டி சந்தியாவுக்கு ஜெயலலிதா மற்றும் ஜெயக்குமார் மட்டுமே வாரிசுகள் என்றும், இது ஒரு பொய் வழக்கு என்பதால் அம்ருதாவின் வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் எனவும் தீபா வலியுறுத்தியுள்ளார்.\nஅதே சமயம் இதற்கு முன��பு நடந்த விசாரணையின் போது, ஜெயலலிதாவை தாய் என உரிமை கோரும் மனுதாரர், அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளதைப் போல் சோபன்பாபுவை தந்தையென ஏன் உரிமை கோரவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nPrev‘ ஏழை–பணக்காரர் ஏற்றத்தாழ்வு: விரிவடையும் இடைவெளி – இந்திய சமத்துவமின்மை அறிக்கை 2018’\nNextஆறு அத்தியாயம் – விமர்சனம் = அரை பிரசவ அத்தியாயங்கள்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nரணில் பிரதமர் : மூன்றாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்\nஇந்தியா ஒரு அபாயகரமான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது\nகஜா புயல் நிவாரணத் தொகை ஏன் இது வரை வரவில்லை தெரியுமா\nநயன்தாராவை ஆட்டோக்காரி, ஆட்டோக்காரினு பாட வைத்து, படம் எடுப்பேன் – பிங்க் ஆட்டோ விழாவில் ருசிகரம்\nதந்தி டிவி-யில் இருந்து பாண்டே விலகியது ஏன்\nஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் – பாஜக-வுக்கு அதிர்ச்சி\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கடத்தலாம் : அவருக்கு வழி விடுங்கோ\nஏழை மக்களின் கோவணத்தை அவிழ்த்து சினிமா டிக்கெட்டிற்கு பணம்\nபேஸ்புக் நிறுவத்திற்கு இத்தாலி 10 மில்லியன் யூரோ அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/new-news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-12-13T09:56:17Z", "digest": "sha1:RKX2HTTHWHM5YHZUGA2DRNAV2P2OBXPZ", "length": 8589, "nlines": 52, "source_domain": "www.thandoraa.com", "title": "குரங்கனி தீ விபத்து மீட்பு பணிகளில் அரசு நல்ல ஒத்துழைப்பு தருகிறது - கமல்ஹாசன் - Thandoraa", "raw_content": "\nசென்னை முழுவதும் 1.50 லட்சம் சிசிடிவி கேமரா : 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு..\nரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து\nகுரங்கனி தீ விபத்து மீட்பு பணிகளில் அரசு நல்ல ஒத்துழைப்பு தருகிறது – கமல்ஹாசன்\nMarch 12, 2018 தண்டோரா குழு\nகுரங்கனி தீ விபத்து தொடர்பாக மீட்பு பணிகளில் எந்தளவிற்கு அரசு மும்முரமாக இருக்கிறதோ அதேபோல் எதிர்காலத்தில் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் கமலஹாசன் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,\nகுரங்கனி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் பெற்றோரிடம் பேசியதாக குறிப்பிட்ட அவர்,இதுவிபத்து தான் எனவும் இதில் கோவப்பட ஒன்றுமில்லை என கூறினார்.மீட்பு பணிகளில் அரசு நல்ல ஒத்துழைப்பு தருவதாகவும் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதில் கடமையை சிறப்பாக செய்கிறார்கள் எனவும் பாராட்டு தெரிவித்தார்.\nமேலும்,இதுபோன்ற நிகழ்வுகள் குறித்து விழிப்புணர்வு இருக்க வேண்டும் எனவும் இதுபோன்ற நிகழ்வுகளை பெரும் உதாரணமாக கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டிய அவர் மீட்பு பணிகளில் மும்முரமாக இருக்கும் அரசு அதேபோல் எதிர்காலத்தில் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.எதிர்காலத்தின் ஒரு பகுதியை தீக்கிறையாக்கி இருக்கிறோம் எனவும் அரசின் செயல்கள் பாராட்டுக்குரிய இந்த நேரத்தில் தான் அங்கு சென்று அவர்களுக்கு இடையூராக இருக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.\nஇதேபோல் வனப்பகுதிகளில் நாம் அஜாக்கிரதையாக இருந்ததாகவும் வனப்பகுதிகளில் கேளிக்கைகளை தவிர்க்கலாம் என்றும் கூறிய அவர்,இதுபோன்ற விபத்துக்கள் நடந்து முடிந்த பிறகு அதனை செய்தியாக்கும் ஊடகங்கள் அதற்கு முன்பாகவே இதுபோன்று நடைப்பெறாமல் இருக்க விளம்பரப்படுத்தலாம் எனவும் அறிவுறுத்தினார்.\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதில் சந்தேகமே இல்லை என்றும் காவிரி மேலாண் வாரியம் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.சிறுவாணி பவானி ஆறுகளின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவது தொடர்பாக அம்மாநில முதல்வருடன் விரைவில் பேசுவேன் என்றும் நடிகர் கமலஹாசன் தெரிவித்தார்.\nகோவை சுங்கம் – இராமநாதபுரம் சந்திப்புக்கு இடையே ரூ. 213 கோடியில் மேம்பாலம் – பழனிச்சாமி\nபெங்களூர் சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை\nமேகதாது விவகாரம் : அதிமுக எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு\nஉணவு டெலிவரி செய்யும் பாய்க்கு ஆதரவாக நிற்கும் விக்னேஷ் சிவன் டுவீட்\nகோவையில் குடும்ப பிரச்சனையால் நிறைமாத கர்ப்பிணி ரயில் முன் பாய்ந்து தற்கொலை\nஎச்.ராஜாவை கைது செய்யக்கோரி கோவையில் விசிகவினர் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார்\n‘விசுவாசம்’ படத்தின் அட்ச்சித்தூக்கு சிங்கள் ட்ராக் வெளியீடு \nஇளையராஜா குரலில்; மாரி-2 திரைப்படத்தின் ‘Maari’s Aanandhi’\nரயில் கடக்கும்போது தண்டவாளத்திற்குள் படுத்த வாலிபர் – சாதுர்யமாய் உயிர்தப்பிய காட்சி\nசமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/02/25144315/CricketsSmiling-Queen.vpf", "date_download": "2018-12-13T09:25:16Z", "digest": "sha1:RQ2BMQXSMBSUEGLZN3UPYINWB64QRUUA", "length": 18092, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cricket's Smiling Queen || கிரிக்கெட்டின் புன்னகை அரசி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுமுகச்சாமி ஆணையம் சம்மன்\nகிரிக்கெட்டின் புன்னகை அரசி + \"||\" + Cricket's Smiling Queen\nஇந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தூண்களில் ஒருவரான ஸ்மிருதி மந்தனா, களத்தில் அதிரடி காட்டும் அழகுப் பெண்.\nஇந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தூண்களில் ஒருவரான ஸ்மிருதி மந்தனா, களத்தில் அதிரடி காட்டும் அழகுப் பெண். 21 வயதாகும் ஸ்மிருதியின் கிரிக்கெட் ஆட்டத்தைப் போல் அவரது புன்னகைக்கும் ரசிகர்கள் அதிகம். இந்திய பெண்கள் அணிக்கு பேட்டிங்கில் முதுகெலும்பாகத் திகழும் ஸ்மிருதியிடம் சில கேள்விகள்:\nகிரிக்கெட் நீங்கள் விரும்பித் தேர்வு செய்த விளையாட்டா\nஆமாம், கிரிக்கெட் எப்போதும் எனது முதல் தேர்வாகவே இருந்தது. எனது தந்தை, சகோதரன் இருவருமே கிரிக்கெட் வீரர்கள். எனவே வீட்டில் நாங்கள் விவாதிக்கும் ஒரே விஷயம் கிரிக்கெட்தான். உண்மையில், நான் விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்று முதலில் விரும்பியது என் தாயார்தான். பின்பு நான் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது குடும்பத்தின் ஒட்டுமொத்த முடிவாக மாறியது. எனது விளையாட்டுப் பயணத்திற்கு எங்கள் குடும்பம் முழுமையான ஆதரவு தருகிறது.\nகிரிக்கெட்டில் உங்களை ஈர்த்தது எது\nபேட்டிங்தான். பேட்டை கையில் பிடிக்கும்போதெல்லாம் நான் சந்தோஷமாக இருப்பேன். பேட்டிங் அளவுக்கு, கிரிக்கெட்டின் மற்ற விஷயங் களான பவுலிங், பீல்டிங் ஆகியவை ஆரம்பத்தில் என்னை ஈர்க்கவில்லை. ஆனால் பிற்பாடு, நான் தொழில்ரீதியாக கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது, பந்துவீசவும், களத்தடுப்பில் ஈடுபடவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். பேட்டிங்கை மட்டும் வைத்துக்கொண்டு சமாளிக்க முடியாதில்லையா\n2017-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியதில் உங்கள் பங்கு முக்கியமானது. அதன் பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது\nமுன்பைவிட வாழ்க்கை கொஞ்சம் மாறியிருக்கிறது. உலகக் கோப்பை போட்டிக்குப் பின் நாங்கள் இந்தியா திரும்பியபோது கிடைத்த பாராட்டும், வரவேற்பும் எதிர்பாராதது. உலகக் கோப்பை போட்டிக்குப் பின், மகளிர் கிரிக்கெட்டை மக்கள் பார்க்கும்விதம் மாறியிருக்கிறது. அதுதான் எங்களின் பெரிய சாதனை.\nபேட்டிங் செய்ய களத்தில் இறங்கும்போது உங்கள் மனதில் என்ன ஓடும்\nநான் பேட்டிங் செய்யக் களமிறங்கும் போதெல்லாம் கொஞ்சம் படபடப்பு இருக்கும். சர்வதேசப் போட்டிகள் என்றால் அந்தப் படபடப்பு இன்னும் கூடுதலாகும். களத்தில் இறங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் ஏற்படும் உணர்வை விவரிக்கவே முடியாது. இப்போதெல்லாம் அந்த உணர்வை ரசித்து அனுபவிக்க ஆரம்பித்துவிட்டேன்.\nபேட்டிங் செய்யப் போகும்போது நீங்கள் உங்களுக்குள்ளேயே சொல்லிக்கொள்ளும் வெற்றி மந்திரம் ஏதாவது உண்டா\nநான் எனக்குள் பாடுவேன் (சிரிக்கிறார்). அப்போது வேறு எந்த சிந்தனையும் மனதுக்குள் புகாமல் பார்த்துக்கொள்வேன். பேட்டிங் செய்வதற்கு முன்பு அதிகம் மூளையைக் குழப்பிக்கொள்ள நான் விரும்புவதில்லை. களமிறங்குவதற்கு முன்பு, நான் அமைதியாகவே இருக்கமாட்டேன். பாடிக்கொண்டோ அல்லது பிறருடன் பேசிக்கொண்டோதான் இருப்பேன்.\nஇந்தியாவுக்கு வெளியே உங்களுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் மைதானம்\nஆஸ்திரேலியா ஹோபர்ட்டில் அமைந்திருக்கும் பெல்லரிவ் ஓவல் மைதானம் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் எனது முதல் சர்வதேச சதத்தை அடித்தது அந்த மைதானத்தில்தான். அங்கே விளையாடுவதை நான் மிகவும் ரசிப்பேன்.\nகிரிக்கெட் விளையாடுவதற்குத் தேவையான முக்கியமான விஷயம் என்ன\nகிரிக்கெட் விளையாடுவதற்கு நாம் எல்லா விஷயங்களிலும் வலுவாக இருக்க வேண்டும். நன்றாக கிரிக்கெட் விளையாடுவதற்கு நாம், மனரீதியாக, உடல்ரீதியாக, உணர்வுரீதியாக வலுவாக இருக்க வேண்டும். தற்போது கிரிக்கெட் விளையாட்டு வளர்ந்திருக்கிற விதத்தில், இன்னும் அதிக வலுவும் சக்தியும் தேவைப்படுகின்றன.\nஇந்த��ய பெண்கள் அணிக்குள் குழு ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது\nநாங்கள் அணி வீராங்கனைகள் அனைவரும் சமீபகாலமாக ஒன்றாக விளையாடி வருகிறோம். எனவே தற்போது ஒரு பெரிய குடும்பம் போல ஆகிவிட்டோம். நாங்கள் ஒருவருக்கு ஒருவர் மிகவும் நட்பாக இருக்கிறோம்.\nவருகிற ஏப்ரல் மாதம் வரை இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி பரபரப்பாக இருக்கப் போகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளிலும், இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுடன் முத்தரப்பு 20 ஓவர் போட்டித் தொடரிலும் ஆடப் போகிறோம்.\nபெண்களுக்கு ஏற்றபடி கிரிக்கெட்டில் என்ன மாற்றங்கள் நிகழ வேண்டும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்\nபெண்கள் கிரிக்கெட்டை பார்ப்போரின் எண்ணிக்கை முன்பிருந்ததை விட கூடியிருக்கிறது என்றபோதும், இன்னும் அதிகரிக்க வேண்டும். எவ்வளவு தூரம் மக்கள் மகளிர் கிரிக்கெட்டை டி.வி.யில் பார்க்கிறார்களோ, சமூக வலைதளங்களில் அதைப் பற்றி விவாதிக்கிறார்களோ அந்த அளவு நல்லது. ஒரு பெண், அடுத்த பெண் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்க்கும்போதுதான் அதில் ஈடுபட ஆர்வம் காட்டுவார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் புஜாரா, வில்லியம்சன் முன்னேற்றம் - கோலியின் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு ஆபத்து\n2. ஐ.பி.எல். ஏலம் இறுதிப்பட்டியலில் 346 வீரர்கள் - யுவராஜ்சிங்கின் தொடக்க விலை ரூ.1 கோடி\n3. 2-வது டெஸ்ட் நடக்கும் பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் - ஆஸ்திரேலிய கேப்டன், பயிற்சியாளர் உற்சாகம்\n4. பிக்பாஷ் கிரிக்கெட்டில் ‘டாஸ்’ போடுவதில் புதிய முறை அறிமுகம்\n5. 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த மணிப்பூர் பவுலர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2013/03/55.html", "date_download": "2018-12-13T09:26:03Z", "digest": "sha1:WHE3CGXYSUDXVIR2UFIUAREQTL64TLMA", "length": 18886, "nlines": 407, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் ஆயிரம் [பகுதி - 55]", "raw_content": "\nகாதல் ஆயிரம் [பகுதி - 55]\nகாதல் ஆயிரம் [பகுதி - 55]\nஉன்முகம் பார்க்கின்ற ஒவ்வொரு நாளுமே\nபொன்முகம் காணாப் பொழுதெலாம் தேய்பிறையே\nஉன்குரல் ஓசை உயிர்க்கூட்டில் சுற்றுதடி\nவன்திரள் நெஞ்சம் வளர்ந்து புடைக்குதடி\nமெல்லிய புன்னகை உள்ளுயிர் கீழ்வரை\nசொல்லிய சொற்கள் சுழன்றே இழுக்குதடி\nகூடிக் களிக்கும் குளிர்மொழியாள் பார்வையில்\nகோடி மலர்கள் குவிந்ததுபோல் கொஞ்சுதமிழ்\nவானில் வளம்வரும் ஊர்தியில் நானமர்ந்தேன்\nமானின் வளம்வரும் மங்கை தருங்கவிதை\nநீ..வரும் நாளெண்ணி நெஞ்சம் நெகிழ்ந்ததடி\nஎனக்காக வாங்கிவரும் இன்றமிழ் நூல்கள்\nஉனக்காக ஏங்கி உலறும் கவிதை\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 02:01\nஇணைப்பு : காதல் ஆயிரம்\nதிண்டுக்கல் தனபாலன் 17 mars 2013 à 02:57\nநேற்று முழுக்க ஒரு திரட்டி பிரச்சனையால் உங்கள் பக்கம் பலமுறை முயன்றும் வர முடியவில்லை... இன்று அந்த பிரச்சனை இல்லை...\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 18 mars 2013 à 00:38\nகணிப்பொறி நோயைக் கலையும் வழியை\nதேனினும் இனிய கவிதை படித்தேன்\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 18 mars 2013 à 00:53\nகோடி மலா்ச்சோலை கொண்டொளிரும் பேரழகைப்\nசந்தக் கவியழகி தந்த தமிழமுதம்\nஎண்ண(ம்)கள் உற்றகவி தருகுதே எமக்கும் களி...\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 18 mars 2013 à 01:02\nஆகா எனவியக்கும் அற்புத பேரழகி\nஇன்பக் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் அருமை \nமேலும் தொடர என் வாழ்த்துக்கள் .......\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 18 mars 2013 à 01:18\nஇன்பக் கவிதைகள் ஏங்கித் தவமிருக்கும்\nஇனிமை எனும்சொல் இருக்குமிடம் கற்றேன்\nகாதல் ஆயிரம் [பகுதி - 68]\nகாதல் ஆயிரம் [பகுதி - 67]\nகாதல் ஆயிரம் [பகுதி - 66]\nகாதல் ஆயிரம் [பகுதி - 65]\nகாதல் ஆயிரம் [பகுதி - 64]\nகாதல் ஆயிரம் [பகுதி - 63]\nகாதல் ஆயிரம் [பகுதி - 62]\nகாதல் ஆயிரம் [பகுதி - 61]\nகாதல் ஆயிரம் [பகுதி - 60]\nகாதல் ஆயிரம் [பகுதி - 59]\nகாதல் ஆயிரம் [பகுதி - 58]\nகாதல் ஆயிரம் [பகுதி - 57]\nகாதல் ஆயிரம் [பகுதி - 56]\nகாதல் ஆயிரம் [பகுதி - 55]\nகாதல் ஆயிரம் [பகுதி - 54]\nகாதல் ஆயிரம் [பகுதி - 53]\nகாதல் ஆயிரம் [பகுதி - 52]\nகாதல் ஆயிரம் [பகுதி - 51]\nகாதல் ஆயிரம் [பகுதி - 50]\nகாதல் ஆயிரம் [பகுதி - 49]\nகாதல் ஆயிரம் [பகுதி - 48]\nகாதல் ஆயிரம் [பகுதி - 47]\nகாதல் ஆயிரம் [பகுதி - 46]\nகாதல் ஆயிரம் [பகுதி - 45]\nகாதல் ஆயிரம் [பகுதி - 44]\nகாதல் ஆயிரம் [பகுதி - 43]\nகாதல் ஆயிரம் [பகுதி - 42]\nகாதல் ஆயிரம் [பகுதி - 41]\nகாதல் ஆயிரம் [பகுதி - 40]\nகாதல் ஆயிரம் [பகுதி - 39]\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (5)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t51355-topic", "date_download": "2018-12-13T08:40:10Z", "digest": "sha1:GNNNEDDGFKBNJAGZXTDE6E72SVVY25XC", "length": 18352, "nlines": 178, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "\" அ \" முதல் \" ஃ\" வரை காதல் ...!!!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிர��வு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» நிறைவு - கவிதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\n» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு\n» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து\n» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு\n» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது\n» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்\n» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய\n» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்\n» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\n» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்\n» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்\n» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்\n» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி\n» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை\n» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு\n» ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்\n» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்\n\" அ \" முதல் \" ஃ\" வரை காதல் ...\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிப்புயல் இனியவனின் கவிதைகள்\n\" அ \" முதல் \" ஃ\" வரை காதல் ...\n\" அ \" முதல் \" ஃ\" வரை காதல் - ( அ ) ...\nஅ கிலத்தில் உனக்கான ....\nஅ ன்புக்காதலி பிறந்து விட்டாள்...\nஅ வள் யார் எப்போது கிடைப்பாள்....\nஅ வதிப்படாதே அவஸ்தை படாதே ....\nஅ வதார புருஷர் போல் தோன்றுவாள் ...\nஅ வளிடம் இதயத்தை கொடு ....\nஅ வளையே இதயமாக்கு .....\nஅ வளிடம் நீ சரணடை ....\nஅ வள் தான் உன் உயிரென இரு\nஅ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....\n\" அ \" முதல் \" ஃ\" வரை காதல் ...\nRe: \" அ \" முதல் \" ஃ\" வரை காதல் ...\n\" அ \" முதல் \" ஃ\" வரை காதல் - ( ஆ ) ...\nஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ...\nஆ ராதனைக்குரிய அழகியவள் ....\nஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் ....\nஆ யிரம் ஜென்மங்கள் அவளே....\nஆ ருயிர் காதலியவள் ......\nஆ ருயிரே என்று அழைத்துப்��ார் ....\nஆ சை வார்த்தைகளை தவிர்த்துப்பார் ...\nஆ ணழகன் நீ என ஏற்றுகொள்வாள் ....\nஆ னந்தமாய் காதலோடு வாழ்ந்திடு ....\n\" அ \" முதல் \" ஃ\" வரை காதல் ...\nRe: \" அ \" முதல் \" ஃ\" வரை காதல் ...\nஅவள் என் எழில் அழகி\nஅ வளிடம் இதயத்தை கொடு ....\nஅ வளையே இதயமாக்கு .....\nஅ வளிடம் நீ சரணடை ....\nஅ வள் தான் உன் உயிரென இரு\nஅ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....\nஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ...\nஆ ராதனைக்குரிய அழகியவள் ....\nஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் ....\nஆ யிரம் ஜென்மங்கள் அவளே....\nஆ ருயிர் காதலியவள் ......\nஇ தயமாய் அவளை வைத்திரு ....\nஇ ன்பமாய் வாழ்வாய் எந்நாளும் ....\nஇ ன்பத்துக்காய் பயன் படுத்தாதே .......\nஇ ன்னுயிராய் அவளை பார் .....\nஇ ல்லறம் சிறக்கும் எப்போதும் ......\nஈ ட்டி போல் கண்ணால் குத்துவாள் ......\nஈ ரக்கண்ணால் வசப்படுத்துவாள் .....\nஈ ரேழு ஜென்மத்துக்கு இன்பம் தருவாள் ......\nஈ ருயிர் ஓருயிராய் வாழ்ந்துபார் ......\nஈ டில்லா இன்பத்தை காண்பாய் ......\nஉ யிரே என்று அழைத்துப்பார் ......\nஉ டல் முழுதும் மின்சாரம் பாயும் ........\nஉ ள்ளத்தில் ஒரு இளமை தோன்றும் ....\nஉ தட்டிலும் ஒரு கவர்ச்சி தோன்றும் .....\nஉ ண்மை காதல் அடையாளம் அவை .....\nஊ ரெல்லாம் தேடினாலும் கிடைக்காது .....\nஊ ற்று போல் கிடைக்கும் அவள் அன்பு ......\nஊ ண் உறக்கத்தை கெடுக்கும் அவள் அழகு .....\nஊ சி போல் இதயத்தில் குத்துவாள் ......\nஊ ழி அழியும் வரை அவளையே காதலி .....\nஎ கினன் படைத்த அற்புதம் அவள் .......\nஎ ண்ணம் முழுக்க நிறைந்தவள்அவள் .......\nஎ த்தனை பிறவி எடுத்தாலும் இவள் போல் ....\nஎ வனுக்கும் கிடைக்காத அற்புதம் அவள் ......\nஎ ழில் அழகி அரசிளங்குமரி அவள் ......\nஅவள் என் எழில் அழகி\nRe: \" அ \" முதல் \" ஃ\" வரை காதல் ...\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிப்புயல் இனியவனின் கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வ���ங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayaltimes.com/AboutUs.aspx", "date_download": "2018-12-13T10:10:56Z", "digest": "sha1:MBBTZ323CR7A2XKDVH3LSSNHIGEYY5ZQ", "length": 7605, "nlines": 97, "source_domain": "kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\n தைக்கா தெருவைச் சார்ந்த கரடி சாமு காக்கா அவர்கள் மாமி ஜனாபா: மர்ஜான் அவர்கள்\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும்.\nசென்ட்ரல் Mat.school பணி மென்மேலும் சிறக்கட்டும்....\nசெய்தி : சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27–வது ஆண்டு விழா நிகழ்வுகள்\nசெய்தி : காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\n பயனுள்ள கல்வியைப் பெற்று மக்களுக்கு நன்மை செய்யவும், அல்லாஹ்வின் பொறுத்ததை பெறவும் நல் வாழ்த்துக்கள்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nவல்ல இறைவன் இவரது வாழ்க்கையில் எல்லா சிறப்புகளையும் வழங்குவானாக ஆமீன்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசந்தோஷ் டிராப்ஃபி கால்பந்து போட்டியில் காயல்பட்டணம் ஐக்கிய விளையாட்டுச் சங்க வீரர் தமிழக அணிக்காக விளையாடுகிறார்\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\nமரண அறிவிப்பு : அப்பா பள்ளி தெருவை சேர்ந்த அரஃபா நாச்சி அவர்கள்...\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்கா��ல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/29_163227/20180811122624.html", "date_download": "2018-12-13T09:13:43Z", "digest": "sha1:EGWWZLZM2KAFEHLT6OSU556P3DJGCZO6", "length": 7096, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "அமெரிக்க அரசின் வரி விதிப்பால் பொருளாதார வீழ்ச்சி: துருக்கியில் பண மதிப்பு கடும் சரிவு", "raw_content": "அமெரிக்க அரசின் வரி விதிப்பால் பொருளாதார வீழ்ச்சி: துருக்கியில் பண மதிப்பு கடும் சரிவு\nவியாழன் 13, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஅமெரிக்க அரசின் வரி விதிப்பால் பொருளாதார வீழ்ச்சி: துருக்கியில் பண மதிப்பு கடும் சரிவு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரி விதிப்பால் துருக்கியின் பணமான லிரா அமெரிக்காவின் டாலர் மதிப்புக்கு எதிராக கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.\nதுருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கான வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 மடங்கு உயர்த்தியுள்ளார். இதனால் துருக்கியின் பணமான ‘லிரா’ அமெரிக்காவின் ‘டாலர்’ மதிப்புக்கு எதிராக கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது 13 சதவீதம் குறைந்துள்ளது.\nஇதற்கு துருக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவு 2 நாடுகளுக்கு இடையேயான உறவை பாதிக்கும் என வெளியுறவு துறை அமைச்சகம் கூறியுள்ளது.மேலும் அமெரிக்காவின் வரி உயர்வு முடிவுக்கு எதிராக தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம���.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஜெர்மனில் சாலையில் ஆறாக ஓடிய ஒரு டன் சாக்லெட் திரவம்: போக்குவரத்து பாதிப்பு\nபிரிட்டனில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் தெரசா மே வெற்றி: 60% எம்பிக்கள் ஆதரவு\nஇலங்கை நாடாளுமன்றத்தில் ரனிலுக்கு ஆதரவாக நம்பிக்கை தீர்மானம் நிறைவேறியது\nஇலங்கை அரசியல் குழப்பங்களுக்கு அந்நிய சக்திகளே காரணம்: அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nபாகிஸ்தானில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அமைச்சர் முன்னிலையில் சார்க் கூட்டம்: இந்தியா வெளிநடப்பு\nபயங்கரவாத பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒரு டாலர் கூட கொடுக்கக் கூடாது: ஐ.நா. தூதர் நிக்கி ஹாலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_148787/20171114133806.html", "date_download": "2018-12-13T09:13:22Z", "digest": "sha1:HCJAHVJHHCQ2MCC5PDBMSDIOHCI3G4NZ", "length": 7400, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "விழாக்களில் அமைச்சர்கள் நேரத்தை செலவிடுகிறார்கள் : துரைமுருகன் குற்றச்சாட்டு", "raw_content": "விழாக்களில் அமைச்சர்கள் நேரத்தை செலவிடுகிறார்கள் : துரைமுருகன் குற்றச்சாட்டு\nவியாழன் 13, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nவிழாக்களில் அமைச்சர்கள் நேரத்தை செலவிடுகிறார்கள் : துரைமுருகன் குற்றச்சாட்டு\nவிழாக்களில் அமைச்சர்கள் நேரத்தை செலவிடுகிறார்கள் என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.\nதமிழகத்தில் கடந்த மாதம் இறுதி தொடங்கி வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.இதில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் கனமழை பெய்தது.இந்த மழையால் சென்னையில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்தது.இந்நிலையில் மழை வெள்ளபாதிப்பின்போது தமிழக அரசு சாியாக செயல்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.\nஇன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன்,மழை வெள்ள பாதிப்பின்போது, மாவட்ட ஆட்சியர்களின் கூட்டத்தை அரசு கூட்டியிருக்க வேண்டும், அதைவிடுத்து,பல்வேறு விழாக்க ளில் அமைச்சர்கள் நேரத்தை செலவிடுகிறார்கள் என்றார். மேலும் தற்போது தமிழகத்தில் கொலை,கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்தி ருப்பதாகவும் அதை தடுக்க மாவட்ட எஸ்பிக்கள் கூட்டத்தை கூட்டியிருந்தால், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டிருக்கும் எனவும் துரைமுருகன் தெரிவித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nடிடிவி தினகரனை தவிர யார் வந்தாலும் அதிமுகவில் ஏற்போம் : முதல்வர் பழனிசாமி\nவடதமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை : சென்னை வானிலை மையம்\nபுதிய தலைமைச் செயலகம்: அரசின் ஆணையை ரத்து செய்த உயா்நீதிமன்றம்\nஜெயலலிதா மரணம்: துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு விசாரணை ஆணையம் சம்மன்\nமாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளை மூட முடிவு: தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்\nநரேந்திர மோடி இனி கனவிலும் பிரதமராக வரமுடியாது: வைகோ பேட்டி\nபோலீஸ் பயிற்சி மையத்தில் பெண்களுக்கு கொடுமை விளக்கமளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/02/murder-conspiracy-pujith-jayasundara-sri-lanka-tamil-news/", "date_download": "2018-12-13T09:17:35Z", "digest": "sha1:3UJATHHNOQZCFBDIPUO6DRH6ZNHG7NFC", "length": 39663, "nlines": 491, "source_domain": "tamilnews.com", "title": "Murder Conspiracy Pujith Jayasundara Sri Lanka Tamil News", "raw_content": "\nகொலை சதி தொடர்பில் வாக்குமூலமளிக்கத் தயார் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர\nகொலை சதி தொடர்பில் வாக்குமூலமளிக்கத் தயார் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர\nபொலிஸ்மா அதிபர் என்ற ரீதியில் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ​கோட்டாபய ராஜபக்ஸ ஆகிய இருவரையும், கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலமளிப்பேன் என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறியுள்ளார். Murder Conspiracy Pujith Jayasundara Sri Lanka Tamil News\nஇது தொடர்பில் அவர் கூறிய விடயங்களில் இருந்து,\nஇந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளில் வாக்குமூலமளிப்பது தனது கடமையென்று தெரிவித்துள்ள பொலிஸ்மா அதிபர் இரகசியப் பொலிஸாருக்கு முன்பாக தன்னிடம் வாக்குமூலம் பெறவேண்டுமெனவ���ம் அவர் குறிப்பிட்டுளார்.\nஇந்த விடயம் தொடர்பில் முன் வைப்பதற்கு தன்னிடமும் சில தகவல்கள் இருப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nஅதி நவீன விசேட படையணி உருவாக்கம் தொடர்பில் நாலக டி சில்வாவிடம் சிஐடியினர் விசாரணை\nரூபாவின் பெறுமதியைக் காப்பாற்ற பிரதமரினால் விசேட குழு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு\nஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்­தி­ரி­பால\nதிருச்சியில் தாயின் சலடம் மீது அகோரி நடத்திய விசித்திர பூஜை\nமுன்னாள் கேப்டன் ஸ்டீவ் வோ ஒரு கடுமையான சுயநலவாதி: கூறுகிறார் வார்னே\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த ���ீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரி��ாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nமுன்னாள் கேப்டன் ஸ்டீவ் வோ ஒரு கடுமையான சுயநலவாதி: கூறுகிறார் வார்னே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/rt-rana", "date_download": "2018-12-13T09:38:36Z", "digest": "sha1:TOUAPZO7CFRZFU4YSOZBX3FYWPEELPSR", "length": 4353, "nlines": 109, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Rt Rana, Latest News, Photos, Videos on Actor Rt Rana | Actor - Cineulagam", "raw_content": "\nவேதாளத்தில் நடிக்கும் வாய்ப்பு ஜஸ்ட் மிஸ், நேரில் அஜித்தை பார்த்ததும் என்ன ஆனது- நடிகரின் ஹாட் டாக்\nசிவா-அஜித் கூட்டணியில் வந்த படங்களில் ஒன்று வேதாளம்.\nசர்கார் படத்தின் தமிழக ஷேர் தான் விஸ்வாசம் மொத்த வியாபாரமா\nதமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் விஜய், அஜித். இவர்களுக்குள் எப்போதுமே ஒரு வகை போட்டி இருந்துக்கொண்டே தான் இருக்கும்.\n2.0 படத்தின் ஒட்டுமொத்த முழு வசூல், எல்லா இடத்திலும் புதிய ரெக்கார்ட்- ரஜினிக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nஇயக்குனர் ஷங்கரின் கனவுப் படமான 2.0 ஒரு பெரிய வெற்றியை நோக்கி செல்கிறது.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம�� கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=53917", "date_download": "2018-12-13T10:01:59Z", "digest": "sha1:EXYARF6PSUWSKDMZ6QLBXEW4Y2C4R7Q2", "length": 5424, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "35 சிற்றூழியர்கள் திடீர் பதவி நீக்கம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\n35 சிற்றூழியர்கள் திடீர் பதவி நீக்கம்\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று தொடக்கம் பத்து வருடங்களாக கடமையாற்றிய 35 தற்காலிக சிற்றூழியர்கள் எது வித முன் அறிவித்தலுமின்றி சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த திங்கட்கிழமை கடமைக்கு சமூகமளித்து வரவுப் பதிவேட்டில் கையொப்பமிட்டு விட்டு தங்களது பணிகளை மேற்கொண்டுள்ளனர்.\nகுறித்த ஊழியர்கள் தங்களது பணிகளை முடித்து விட்டு மாலை வேளையில் பணி நிறைவிற்கான பதிவேட்டில் கையொப்பமிட சென்ற போது குறிப்பிட்ட சில அலுவலகர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு தற்காலிக ஊழியர்கள் அனைவரும் தொழில்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.\nநாள் சம்பளத்தை பெற்றுக் கொண்டு தங்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்குமென்று நம்பி வாழ்ந்து வந்த சிற்றூழியர்கள் தாம் ஏமாற்றப்பட்டு விட்டதாக விசனம் தெரிவிக்கின்றனர்.\nPrevious articleசிசுவொன்றினை நாய் இழுத்து சென்ற அவலம்\nNext articleஇலங்கையின் ஆடவர் இளையோர் கபடி சம்பியன் கிண்ணம் மட்டக்களப்பு வசமானது.\nதகவல் தொழில்நுட்பத்தினை மேலும் உள்ளீர்தலினால் அரச சேவைத் தரத்தை வினைத்திறனாக்கலாம்\nபாரிய விபத்து மோட்டார் வண்டியின் உரிமையாளர் மயிரிழையில் உயிர் தப்பினார்\nஅம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை ஒழிக்கும் பொருட்டு அம்பாறை விசேட போதைப்பொருள் ஒழிப்பு...\nஉயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்தின் தைப்பொங்கல் மற்றும் மனித விழுமிய தின நிகழ்வு-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfH88-gkQJPLJdn8d3VmgAlJZvorYvhgolU-8GHFd0RRXsuXw/viewform?usp=sf_link", "date_download": "2018-12-13T09:57:54Z", "digest": "sha1:RW2LA6OO64PUYVONZH2TH3VN23A2POXJ", "length": 9020, "nlines": 97, "source_domain": "docs.google.com", "title": "Thozhan Warriors", "raw_content": "\nகடந்த 2007 முதல் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் நாம் சமூக மாற்றத்திற்கான பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் நாம் இன்னும் ஆழமாக கூர்தீட்டி பணிபுரிய இணைவோம் களப்பணிக்காக..\nகுழந்தைகள்மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் நேரத்தை செலவிடுவதும் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தல், பொருளாதார தேவையை பூர்த்திசெய்தல் போன்ற பணிகளை செய்துவருகின்றோம்.\nபொது மேடைகளில் தயக்கமின்றி பேசவும் நாட்டு நடப்பின் உண்மை தன்மை அறிந்து முக்கியமான நிகழ்வுகளை பொதுமக்கள் முன்னிலையில் ஒவ்வொரு மாதமும் கலந்தாலோசிக்கும் தளம் இது.\nஇந்தியாவில் தமிழ்நாடும், தமிழகத்தில் சென்னை தான் விபத்தால் ஏற்படும் உயிரழப்புகள் முதலிடத்தில் உள்ளது. இதற்கு காரணம் சாலை விதிகளை மீறுவதும் அதன் விளைவுகளை பற்றிய அறியாமையும் தான். இந்த நிலையை மாற்றவே நாம் சாலை விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய தொடங்கினோம். முக்கிய சாலை சந்திப்புகளில் சாலை விதிகளை கடைபிடிப்பதன் முக்கியதுவத்தை பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு பலகைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் தெரியபடுத்துவோம்.\nசமுதாய முன்னேற்றத்திற்கான சிந்தனை உடைய வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கும் இன்றைய அரசியல் நிகழ்வுகளையும் நாட்டுநடப்பையும் கட்டுரை மற்றும் கவிதைகள் மூலமாக வெளிப்படுத்தக்கொண்டிருக்கும் மாதாந்திர இணைய வழி பத்திரிகை.\nதமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளி கல்லூரி அலுவகங்கள் மற்றும் சக இயக்கங்களுடன் இணைந்து நம் பணிகளை செய்யவும், முடிந்த இடங்களில் பொருளாதார பங்களிப்பு ஏற்பாடு செய்வதும், குறுந்தகவல் மற்றும் இணையவழி பணிகளை குழுவுடன் இணைந்து செயல்படுதல் போன்ற பணிகளை செய்ய விருப்பமுள்ளவர்கள் இதில் பங்குகொள்ளளாம்.\nசமகால அரசியல் நிகழ்வுகளை தெரிந்துகொண்டு ஆய்வு செய்து அரசியலில் ஈடுபட்டு நாட்டிற்கான பணிசெய் விரும்புவோர் இதில் இணையலாம்.\nபல்வேறு துறைகளின் தரவுகளை சேகரித்தல், சரிபார்த்தல் போன்ற பணிகளை செய்ய விருப்பமுள்ளோர் இதில் இணையலாம்.\nDOB / பிறந்த தினம் *\nMarried / திருமணம் ஆனவர்\nUnmarried / திருமணம் ஆகாதவர்\nCan spend time / களப்பணிக்கு ஒதுக்கும் நேரம் *\nWeekdays / வார நாட்கள்\nWeekends / வார இறுதி\nAnytime / எப்போது வேண்டுமானாலும்\n / கீழ்க்கண்ட துறைகளில் எதில் பங்களிக்க விருப்பம்\nAnbu illam / அன்பு இல்லம்\nTraffic awareness campaign / போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சாரம்\nSuicide awareness / தற்கொலை விழிப்புணர்வு\nBeyond / வெளியுறவு செயல்பாடுகள்\nSpeech Workshop / பேச்சுப்பயிலரங்கம்\nResearch wing / ஆராய்ச்சி குழு\nFinancial contribution / பொருளாதார பங்களிப்பு\nEvent contribution / நிகழ்வுகளுக்கான பங்களிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/15/karunacauveri.html", "date_download": "2018-12-13T09:38:09Z", "digest": "sha1:IWQSYAFY5PKUT2NHYQI5XAUAQBU5MRGY", "length": 16448, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | jayalaitha accuses karunanaidhi on cauvery - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமேகதாது அணை ரஜினிகாந்த் சர்ச்சை பேட்டி\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகாவிரி: துரோகம் இழைத்து விட்டார் கருணாநிதி என்கிறார் ஜெ.\nகாவிரிப் பிரச்னையில் தமிழகத்திற்கு தரப்பட வேண்டிய ஜூன் மாதத் தண்ணீரைஆகஸ்ட் மாதத்தில் பெற ஒப்புக் கொண்டதன் மூலம் முதல்வர் கருணாநிதி புதியதுரோகம் இழைத்துள்ளார் என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாகண்டனம் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் சனிக் கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:\nதமிழ்நாட்டுக்கு காவிரியில் போன ஜூன் மாதம் திறந்து விட வேண்டிய நீரின்மிச்சமான, 6 டி.எம்.சி. தண்ணீரை அடுத்த ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் திறந்து விடகர்நாடகா சம்மதித்ததாக செய்திகள் வந்துள்ளன. இதன் மூலம் பிரதமர் தலைமையில்அமைக்கப்பட்ட நான்கு மாநில முதல்வர்களை உறுப்பினர்களாகக் கொண்ட காவிரிநதி நீர் ஆணையம் தமிழக விவசாயிகளை வழக்கம் போல வஞ்சித்துள்ளது.\nகர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டிய காவிரி நீர் பாக்கி 14டி.எம்.சி. என்று இருக்கும்போது, கருணாநிதி வெறும் 6 டி.எம்.சி. தண்ணீரை வாயைமூடிக் கொண்டு பெற்றுக் கொள்ள சம்மதித்து உள்ளதும், அதுவும் 30 நாட்கள்காலத்தில் தான் வரும் என்பதும் கண்டனத்தி���்குரியது.\nகாவிரியில் நடுவர் மன்ற இடைக்கால ஆணையின்படி மாதம்தோறும் விடுவிக்கவேண்டிய தண்ணீரை விடுவிக்காமல் நடந்து வரும் அலட்சியப் போக்கை முடிவுக்குகொண்டு வர இதுவரை எந்த முயற்சியையும் கருணாநிதியும், கருணாநிதி அங்கம்வகிக்கும் மத்திய அரசும் மேற்கொள்ளவில்லை.\nகடந்த மாதம் தர வேண்டிய தண்ணீரை பெற ஒப்புக் கொண்டதன் மூலம் கருணாநிதிபுதிய துரோகத்தை தமிழகத்திற்கு இழைத்துள்ளார்.\nகடந்த மே 19ம் தேதி டெல்லியில் நடைபெறுவதாக இருந்த காவிரி நதி நீர் ஆணையக்கூட்டம், கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கலந்து கொள்ளாத காரணத்தால் ஒத்திப்போடப்பட்டது.அந்த கூட்டம் நடைபெறவே இரண்டு மாதம் கடந்து போய் விட்டது.\nதமிழகத்தின் உயிர் பிரச்சினையான காவிரிப் பிரச்னையில் கருணாநிதிக்குஉள்ளபடியாகவே அக்கறை இல்லை. காவிரியில் நடுவர் மன்ற இடைக்காலஆணைப்படி வாரம் தோறும் விடுவிக்க வேண்டிய தண்ணீரை உறுதியாக விடுவிக்கவேண்டும் என்று வற்புறுத்தும் தெம்பும் திராணியும் கருணாநிதிக்கு இல்லை.\n6 டி.எம்.சி. தண்ணீர் 30 நாட்களுக்குள் திறந்து விடப்படும் என்று கர்நாடக முதல்வர்அறிவித்திருப்பதைப் பாராட்டி மகிழும் கருணாநிதியை பார்த்து தமிழக மக்கள்பரிதாபப்படுகின்றனர். ஜூன் மாதத் தண்ணீரை பெறவே ஆகஸ்ட் மாதம் என்றால்,ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்குரிய தண்ணீரை கருணாநிதி எப்போது கேட்டுப் பெறுவார்என்பது கடவுளுக்கே வெளிச்சம்.\nஇந்த லட்சணத்தில் பாண்டிச்சேரிக்கு தேவையான தண்ணீரைத் தமிழகம் வழங்கும்என்று மத்திய அமைச்சரவைச் செயலாளர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே விவசாயப்பணிகளை முழு வீச்சில் தொடங்கி விட்ட விவசாயிகளுக்குப் போதிய அளவுக்குத்தண்ணீர் விடுவிக்கப்படவில்லை என்ற மனக்குறை இருக்கிறது.\nபல்வேறு சிரமங்களுக்கு இடையில் விவசாய வேலைகளை ஆரம்பித்துள்ள நிலையில்,விவசாயிகளின் வீடுகளில் புகுந்து தட்டு முட்டு சாமான்களை வெளியே தூக்கிப்போடும் ஜப்தி நடவடிக்கைகளில் கருணாநிதி அரசு ஈடுபட்டு வருகிறது.\nஜப்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்தி விவசாயிகளை அல்லல்படுத்தும் கருணாநிதிஅரசை எதிர்த்து 31ம் தேதி அ.திமு.க .ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. தமிழக மக்கள்பிரச்னைகளில் அக்கறை செலுத்தாமல் ரூ.9.50க்கு வாங்க வேண்டிய மரக் கன்றைரூ.155 வாங்கி பல கோடி மோசடியில் ஈடுபட்ட கரு��ாநிதியும், அவரது கும்பலும்காவிரிப் பிரச்னையில் புதிதாக இழைத்த துரோகத்தை கண்டிக்கிறேன் என்றுஜெயலலிதா கூறியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/02/Rare-information-about-the-heart.html", "date_download": "2018-12-13T08:25:48Z", "digest": "sha1:YAL77L7KVSN2PFHKPX7QUE45A7S6YQNA", "length": 7094, "nlines": 119, "source_domain": "www.tamilxp.com", "title": "இதயம் குறித்த அபூர்வ தகவல்கள் - TamilXP", "raw_content": "\nHome did-you-know இதயம் குறித்த அபூர்வ தகவல்கள்\nஇதயம் குறித்த அபூர்வ தகவல்கள்\nபெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தைவிட அதிகமாக (அதிக முறை) துடிக்கும்.\nஒவ்வொருவரின் இதயமும் சுமார் 1 பவுண்ட் (300 கிராம்) எடையுடையதாக இருக்கும்.\nஇதயத் துடிப்பு, ரத்தத்தை 30 அடி தூரத்திற்கு செலுத்துமளவிற்கு அழுத்தம் கொடுக்கும்.\nமுதன் முதலில் திறந்த இதய அறுவை சிகிச்சை 1893 ஆம் ஆண்டு டாக்டர் டேனியல் ஹால் வில்லியம்ஸ் என்ற மருத்துவ அறிஞரால் செய்யப்பட்டது.\n‘நீண்ட மோதிர விரல்’ கொண்ட ஆண்களுக்கு மாரடைப்பு எளிதாக ஏற்படுவதில்லை என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.\n‘ஆலீவ்’ எண்ணெய், ரத்த கொலஸ்ட்ராலை குறைத்து மாரடைப்பு ஏற்படுவதை தடுத்து நிறுத்து மென ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.\nமத்திய தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதில்லை. இதற்கு இவர்கள் சிவப்பு ஒயின், கடல் மீன்கள், ஆலீவ் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்துவதுதான் காரணமென கண்டறியப்பட்டுள்ளது.\nஒவ்வொருவரின் சராசரி வாழ்விலும் இதயம் சுமார் 1 மில்லியன் பேரல் ரத்தத்தை உடலெங்கும் செலுத்துகிறது.\n1967 ஆம் ஆண்டு உலகின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை தென்னாப்பிரிக்காவில் செய்யப்பட்டது.\nபெரும்பாலானவர்களுக்கு மாரடைப்பு காலை 8 முதல் 9 மணி நேரத்தில் ஏற்படுகிறது.\nகாதலுக்கும் இதயத்திற்கும் நேரடியாக தொடர்பு கிடையாது. அது மூளை & ஞாபகம் & நினைவு & மனம் தொடர்புடையது. பெரும்பாலான மாரடைப்பு திங்கட்கிழமைதான் ஏற்படுகிறது.\nசராசரியாக ஒரு நுண்ணிய ரத்தநாளத்தின் நீளம் 1 மி.மீ. அளவாகும்.\nநமது உடலிலுள்ள அனைத்து நுண்ணிய ரத்தநாளங்களின் மொத்த அளவு ஒரு கால்பந்தாட்ட மைதானத்தை விட பெரியதாகும்.\nஆண்களைவிட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும்.\nஉலக முழுவதும் இதய நோயினால் இறப்பவர்களின் எண்ணி��்கை ஆண்டுதோறும் 1.5 கோடியாகும்.\nவளர்ந்த நாடுகளில் இறப்பிற்கு 50% இதயக் கோளாறுகளே காரணமாக இருக்கின்றன. வளரும் நாடுகளில் இது 15 சதவீதமாக உள்ளது.\nகாது வலி குணமாக வீட்டு மருத்துவம்\nதிடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டால் என்ன செய்வது\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மை\nமுடி கொட்டுவதை தடுக்கும் இயற்கை ஹேர் ஆயில் – தயாரிப்பது எப்படி\nகாது வலி குணமாக வீட்டு மருத்துவம்\nவெளிநாடுகளில் புத்தாண்டை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா\nதிடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டால் என்ன செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/4136", "date_download": "2018-12-13T08:09:44Z", "digest": "sha1:EC45GDQ3J7OOZKNN3A52QKNCCSVSDGZZ", "length": 13150, "nlines": 194, "source_domain": "frtj.net", "title": "பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகள்-2018. | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகள்-2018.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்தல் 31-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் அஸருக்கு பிறகு சரியாக 15h30 மணிக்கு நடைப்பெற்றது, பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் 22 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.\nTNTJ மாநில துணைத்தலைவர் சகோதரர் R.அப்துல் கரீம் அவர்கள் தேர்தல் கண்காணிப்பாளர்களாக Online மூலம் கலந்து கொண்டார்கள்.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் நான்காவது புதிய நிர்வாகத்திற்கு புதிய நிர்வாகிகள் TNTJ மாநில துணைத்தலைவர் சகோதரர் R.அப்துல்கரீம் அவர்கள் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார்கள்.\n1. தலைவர்: சகோதரர் முகம்மது பாருக். கைப்பேசி +33677170495.\n2. துணைத் தலைவர்: சகோதரர் ஹாஜா நசுருதீன். கைப்பேசி +33606800861.\n3. செயளாளர்: சகோதரர் ஹாலிக் நூர். கைப்பேசி +33758580352.\n4. பொருளாளர்: சகோதரர் அப்துல் ஹக்கிம். கைப்பேசி +33669682806.\nதுணை செயளாளர்கள்: 5. சகோதரர் சாதிக். கைப்பேசி +33606765994.\n6. சகோதரர் ருக்னுதீன். கைப்பேசி +33662267273.\n7.சகோதரர் சம்சுதீன். கைப்பேசி +33666563023.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்தல் சிறப்பாக நடத்தி தந்த அல்லாஹுவுக்கே புகழ் அனைத்தும்.\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nதனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்\nஅல்லாஹ்வை அஞ்சுபவர்களே உண்மையான ஆலிம்கள்\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஜனவரி 27 போராட்ட பத்திரிக்கை செய்திகள் -ஆங்கிலம், தெலுங்கு\nபிரான்சில் ஏப்ரல் 11 முதல் பெண்கள் முகத்தை மறைக்கக் கூடாது என்கிற சட்டம் அமலுக்கு வருகிறது\nமர்ம உருப்பு தவிர்ந்த இடங்களின் முடிகளை நீக்களாமா\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -பதில் அளிப்பவர் சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள்\nதனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்\nஅல்லாஹ்வை அஞ்சுபவர்களே உண்மையான ஆலிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/a-protest-favour-to-kanji-malleswaram-thomas/", "date_download": "2018-12-13T08:16:50Z", "digest": "sha1:TSQRSIVWZJ662QYZ2LKATEX3R56VHUAD", "length": 8377, "nlines": 58, "source_domain": "www.aanthaireporter.com", "title": "காஞ்சிபுரம் கருணை இல்லம் தாமஸூக்கு ஆதரவாக சென்னையில் ஆர்பாட்டம்! – AanthaiReporter.Com", "raw_content": "\nகாஞ்சிபுரம் கருணை இல்லம் தாமஸூக்கு ஆதரவாக சென்னையில் ஆர்பாட்டம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் கருணை இல்லம் நடத்தி வரும் தாமஸூக்கு ஆதரவாக சேப்பாக்கத்தில் கிறிஸ்தவர்கள் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள பாலேஸ்வரத்தில் ஆதரவற்றோர்களுக்கான கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்துக்கு சொந்தமான வேனில் காய்கறி மூட்டையுடன் இரும்புலியூர் இல்லத்தில் இறந்த விஜயகுமார் என்பவரது உடல் எடுத்து வரப்பட்டதாகவும், அதே வேனில் பிணத்துடன் இரும்புலியூர் இல்லத்தில் தங்கி இருந்த செல்வராஜ், அன்னம்மாள் ஆகியோரும் அழைத்து வரப்பட்டதாகவும் புகார் எழுந்தது.\nபாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் முதியோர்கள் மர்மமாக இறப்பதாகவும், அவர்களது உடல் பதப்படுத்தப்பட்டு எலும்புகள் விற்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து வருவாய்த் துறை, போலீசார் உள்பட 6 துறை அதிகாரிகள் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 60 பேர் இறந்துள்ளதாகவும், ஒவ்வொரு மாதமும் 40 முதல் 50 முதியோர் வரை மர்மமாக இறப்பதும் தெரியவந்ததாக கூறப்பட்டது. மேலும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பெரிய சுவரில் அடுக்கடுக்கான பெட்டிகள் போன்ற இடமும் இருந்தது. இந்த அடக்க முறையானது கேரள மாநிலத்திலும், இத்தாலி நகரிலும் உள்ளதாக கருணை இல்ல நிர்வாகி தாமஸ் கூறி உள்ளார்.\nஇதற்கிடையே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறுகையில்,கருணை இல்லம் தொடர்பாக முழுமையான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அரசு உத்தரவுப்படி கருணை இல்லம் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nஇந்நிலையில், சென்னை சேப்பாக்கதில் பாலேஸ்வரம் கருணை இல்லத்தை நடத்திவரும் தாமஸ்க்கு ஆதரவாக கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது இந்த போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.\nPrevதிரிபுராவில் லெனின் சிலையை அகற்றியது பாஜக\nNextசர்வதேச அளவில் நான்காவது வலிமையான ராணுவம்: நம்ம இந்தியா\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nரணில் பிரதமர் : மூன்றாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்\nஇந்தியா ஒரு அபாயகரமான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது\nகஜா புயல் நிவாரணத் தொகை ஏன் இது வரை வரவில்லை தெரியுமா\nநயன்தாராவை ஆட்டோக்காரி, ஆட்டோக்காரினு பாட வைத்து, படம் எடுப்பேன் – பிங்க் ஆட்டோ விழாவில் ருசிகரம்\nதந்தி டிவி-யில் இருந்து பாண்டே விலகியது ஏன்\nஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் – பாஜக-வுக்கு அதிர்ச்சி\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கடத்தலாம் : அவருக்கு வழி விடுங்கோ\nஏழை மக்களின் கோவணத்தை அவிழ்த்து சினிமா டிக்கெட்டிற்கு பணம்\nபேஸ்புக் நிறுவத்திற்கு இத்தாலி 10 மில்லியன் யூரோ அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2016/11/2016_14.html", "date_download": "2018-12-13T09:27:33Z", "digest": "sha1:36633MYUNB7MPWBL3CJTXWI3SAMYH4OV", "length": 36761, "nlines": 109, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: வலம் அக்டோபர் 2016 இதழ் - கனவைச் சுமந்தலைபவர்கள்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nவலம் அக்டோபர் 2016 இதழ் - கனவைச் சுமந்தலைபவர்கள்\nகனவைச் சுமந்தலைபவர்கள் - சேதுபதி அருணாசலம்\nஃபின்லாந்தின் வடபகுதியில் ஆர்க்ட்டிக் சர்க்கிளுக்கு அருகே இருக்கும் ‘கெமி’ (Kemi) என்ற ஒரு சுற்றுலா நகருக்கு ஒரு புத்தாண்டு தினத்தன்று நண்பர்களோடு சென்றிருந்தோம். அங்கே சென்று சேர்ந்தபோது எங்கே பார்த்தாலும் பனிப்பொழிவின் சாம்பல் கலந்த வெள்ளை நிறம். எங்கும் பனிபொழிந்து மூடிக்கிடந்தது. அது குளிர்காலத்தின் உச்சம். வெளியே -15 டிகிரி செல்ஸியஸ். அந்த ஊர் குளிர்கால விளையாட்டுகளுக்குப் புகழ்பெற்றது. பனிபொழிந்த காடுகளில் ‘ஸ்நோமொபில்’ என்ற பைக்கை ஓட்டுவது, பனிச்சறுக்கு விளையாட்டு இவற்றுக்காகத்தான் அங்கே சென்றிருந்தோம். தீவிரமான சுற்றுலாக் காலமாதலால் ஊருக்குள் தங்கும் இடம் கிடைக்கவில்லை. பத்து கிலோமீட்டர் வெளியே ஒரு காட்டேஜ் கிடைத்தது. அதற்குள்ளேயே உணவகமும் இருந்தது.அந்த காட்டேஜைச் சுற்றிலும் பனிப்பொழிவுதான். கண்ணுக்கெட்டியவரை வேறு ஏதும் கட்டடங்கள் இல்லை. அத்துவானத்தில் நின்றிருந்தது அந்த காட்டேஜ். கணவன் - மனைவி இருவர் சேர்ந்து அதை நடத்துகிறார்கள். கணவருக்கு 60 வயதிருக்கும். மனைவி ஆசிய சாயலில் இருந்தார். அன்போடு வரவேற்று உபசரித்தார்கள்.\nகணவர் குளிர்கால உடைகளை அணிந்திருந்தாலும், எங்களைப் போல நிலவுக்குச் செல்லும் உடையில் இல்லாமல், மெல்லிய உடைகளில்தான் இருந்தார்.\n“நீங்கள் இங்கேயே பிறந்து வளர்ந்ததால் உங��களுக்கு இந்தப் பனிப்பொழிவு சகஜமாக இருக்கும். என்னால் ஒருநிமிடம் கூட இந்தக் கையுறையைக் கழற்றிவிட்டு இருக்கமுடியவில்லை” என்றேன் அவரிடம்.\n“இந்த ஊரை விடுங்கள், நான் இந்த நாட்டுக்காரனே கிடையாது” என்றார்.\n“ஓ... இதைப் போலவே வேறேதாவது குளிர்பிரதேசமா\n“பெரிய கதை. நான் ஒரு நல்ல சமையல்காரன். நம்புங்கள். இரவுணவைச் சாப்பிட்டால் உங்களுக்கே தெரியும். எனக்கு ஊர் சுற்றுவதில் தீராத விருப்பம். என் சமையல் ஒருவருக்கு வெகுவாகப் பிடித்துப்போக, அங்கிருந்து என்னை லண்டனுக்கு ஒரு பெரிய ஹோட்டலில் வேலை செய்யக் கூட்டிப் போனார். அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்குப் போனேன். ஜப்பானில் நான் வேலை செய்த உணவகத்தில்தான் இவளும் வேலை செய்துகொண்டிருந்தாள். அங்கிருந்து இருவரும் இங்கே பத்து வருடம் முன்பு வந்து சேர்ந்தோம். சொந்தமாக இந்த ஹோட்டலை நடத்துகிறோம்” என்றார்.\nஎனக்குப் பெரிய ஆச்சரியம். உலகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வசித்த ஒருவர், வருடத்தில் எட்டு மாதம் குளிரடிக்கும், ஆர்க்டிக் சர்க்கிள் அருகே எப்படி ஹோட்டல் தொடங்கினார்\n“வெளிப்படையாகச் சொல்லப் போனால், இந்த ஊருக்கு என் வழக்கப்படி கொஞ்சகாலம் தங்கலாம் என்றுதான் வந்தேன். சொந்தமாக ஃஹோட்டல் ஆரம்பிப்பது என் பல வருடக் கனவு. அந்தக் கனவு இந்த ஊரில் நிறைவேறியது. அப்படியே குடும்பத்தோடு தங்கிவிட்டோம். சந்தோஷமாக இருக்கிறோம்” என்றார்.\nபிறந்த ஊரை விட்டு இப்படியொரு வேற்றுநாட்டில் அவர் கனவு நிறைவேறி நிலையாக வேர்கொண்டிருக்கும்போது கிட்டத்தட்ட அவர் ஐம்பது வயதை நெருங்கியிருப்பார். எனக்கு பிரமிப்பாக இருந்தது.\nஇந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான பிபூதிபூஷண் பந்தோபத்யாயயின் ‘ஆதர்ஸ ஹிந்து ஹோட்டல்’ என்ற நாவலைப் படித்துக்கொண்டிருந்தபோது ‘கெமி’யில் ஹோட்டல் நடத்தும் அந்த நெதர்லாந்துக்காரரை நினைக்காமல் இருக்கமுடியவில்லை.\nஅந்த நாவல் ஹாஜாரி என்றொரு தலைசிறந்த சமையல்காரரின் கதையைச் சொல்கிறது. அவர் கனவைச் சொல்கிறது. அவர் கனவெல்லாம் ராணாகட் என்ற சிறுநகரில் சொந்தமாக ஒரு ஹோட்டல் தொடங்குவதுதான். ஆனால் அவர் ஒரு பரம ஏழை. தான் செய்து கொண்டிருக்கும் சமையல் வேலை பறிபோனால் அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று அஞ்சி நடுங்குபவர். வயதும் நாற்பத்தைந்து ஆகிவிட்டது. கதை நடப்பதாகச் சொல்லப்படும் 1940களில், அந்த வயது பேரன் பேத்தி எடுத்து வானப்ரஸ்தம் போகும் வயது. ஆனாலும் சொந்தமாக ஹோட்டல் நடத்தும் ரகசிய ஆசையைப் பல வருடங்களாக அவர் சுமந்தலைகிறார்.\nஅவர் சமைத்த சாப்பாட்டை ஒரே ஒரு கவளம் சாப்பிட்டவர்களுக்குக் கூட அவர் சமையல்கலையில் ஒரு மேதை என்று புரியும். ராணாகட்டில் ‘பேச்சு சக்ரவர்த்தி’ என்பவர் நடத்தும் ஒரு ஹோட்டலில் அவர் சமையல்காரனாக வேலை செய்கிறார். கெட்டுப்போன பொருட்கள், மலிவான கலப்பட உணவுப்பொருட்களில் சமைப்பது, முந்தையநாள் உணவை அடுத்தநாள் உணவோடு கலந்து பரிமாறுவது, வாடிக்கையாளர்களிடம் அவர்கள் செல்லவேண்டிய ரயில் வந்துவிட்டது என்று பொய் சொல்லி அவர்களைப் பாதிச்சாப்பாட்டில் கிளப்பிவிடுவது என அந்த ஹோட்டலில் ஏகப்பட்ட முறைகேடுகள். இதெல்லாம் ஹாஜாரிக்குக் கொஞ்சமும் பிடிப்பதில்லை. பல சமயங்களில் இந்த முறைகேடுகளுக்கு உடன்பட மறுக்கிறார் ஹாஜாரி. ஹாஜாரியின் இந்த நேர்மை முதலாளிக்கும், முதலாளியைத் தன் கைப்பிடியில் வைத்திருக்கும் வேலைக்காரி பத்மாவுக்கும் கொஞ்சமும் பிடிப்பதில்லை. அதனாலேயே ஹாஜாரியை எப்போதும் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். மிகக்குறைந்த சம்பளம். பல்வேறு காரணங்களுக்காக அபராதம் என்ற பேரில் அதிலும் பாதியைப் பிடுங்கிக் கொண்டு பாதியைத்தான் தருகிறார்கள்.\nசொந்தமாக ஒரு ஹோட்டல் தொடங்கவேண்டும் என்ற கனவு ஹாஜாரிக்கு இருக்கிறது. இந்தக் கனவை நிறைவேற்றத் தேவைப்படும் பணத்தை, தன் பூர்வீக கிராமத்தின் ஜமீன்தாரிடம் கடனாகக் கேட்கிறார். ஹாஜாரியின் கனவே அவரை உயிர்ப்போடு வைத்திருக்கிறது என்றும், கனவே இல்லாத மனிதன் பிணத்துக்குச் சமம் என்று ஜமீன்தார் சொல்கிறார். சொந்தமாக ஹோட்டல் தொடங்கும் கனவுதான் ஹாஜாரியை உந்தித் தள்ளிக்கொண்டே இருக்கிறது. தினந்தோறும் வேலை முடிந்ததும், சூர்ணி நதிக்கரையிலிருக்கும் வேப்பமர நிழலில் நின்று, தான் எதிர்காலத்தில் என்றாவது ஒருநாள் ஆரம்பிக்கப்போகும் ஹோட்டலைப் பற்றி யோசிக்கத் தொடங்கியதுமே அவருடைய கவலையெல்லாம் பறந்து போய்விடுகிறது. ஒரு ஹோட்டல் நடத்துவதற்கான அத்தனை சூத்திரங்களையும் அனுபவத்தின் மூலம் கற்றுத் தேர்ந்திருக்கிறார் ஹாஜாரி. ஹோட்டலில் எப்படி வாடிக்கையாளர்களை உபசரிக்கவேண்டு���், காய்கறிகளை எங்கிருந்து வாங்கிவர வேண்டும், வேலையாட்களை எப்படி நடத்தவேண்டும் இதையெல்லாம் யோசித்தபடி மனக்கோட்டை கட்டிக்கொண்டு தியான மனநிலையில் இருப்பார் ஹாஜாரி.\n1940ல் இந்த நாவலை பிபூதிபூஷண் ஒரு பத்திரிகையில் தொடராக வெளியிட்டபோது ஏற்கெனவே அவர் ‘பதேர் பஞ்சாலி’ மூலம் வங்காளத்தில் புகழ்பெற்றிருந்தார். ‘பதேர் பாஞ்சாலி’ நாவலுக்கு ரபீந்த்ரநாத் தாகூர் உட்பட பல வங்க எழுத்தாளர்களும் கவனம் தேடிக் கொடுத்தார்கள். அந்த நாவலையடுத்து அபராஜிதோ, ஆரண்யகம் ஆகிய நாவல்களுக்குப் பின் பிபூதிபூஷண் எழுதியதுதான் ‘ஆதர்ஸ ஹிந்து ஹோட்டல்.’ தொடராக வந்தபோதே பெரும் வரவேற்பு பெற்று, உடனடியாகப் புத்தக வடிவமும் பெற்றது.\nஇந்த நாவலின் மிக முக்கியமான ஒரு அம்சம், ஹாஜாரிக்கு உதவ வரும் சாமானியமான குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களுடனும், செல்வந்தரான ஜமீன்தாரின் மகளுடனும் ஹாஜாரிக்கும் இருக்கும் உறவு. ரத்த சம்பந்தம் இல்லாத இந்த மூன்று பெண்களையும் ஹாஜாரி, மகள்களாகவே கருதுகிறார். அவர்களும் இவரை தந்தை ஸ்தானத்தில் வைத்திருக்கிறார்கள். ஹாஜாரிக்கு ஒரு மகளும் இருக்கிறாள். இந்திய இலக்கியத்தில் பிபூதிபூஷண் அளவுக்கு அப்பா-மகள் உறவை எழுதியவர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். ‘பதேர் பஞ்சாலி’யில் ஹரிஹர் ராய்க்கும் துர்க்காவுக்குமான உறவு அற்புதமாக வடிக்கப்பட்டிருக்கும். வேலைக்காரி பத்மா, இந்தப் பெண்களில் ஒருத்தியை ஹாஜாரியோடு தகாத விதத்தில் தொடர்புபடுத்திப் பேசும்போதெல்லாம் கூசிப்போகிறார் அவர்.\nஒருநாள் இரவு ஹோட்டலில் இருக்கும் பாத்திரங்கள் திருடு போய்விடுகின்றன. ஹாஜாரிதான் அவற்றைத் திருடிவிட்டார் என்று போலிஸில் புகார் செய்து, லாக்கப்பில் வைத்து நாலைந்து நாள் அடித்துத் துவைக்கிறார்கள். பிறகு குற்றத்தை நிரூபிக்கமுடியாமல் விட்டுவிடுகிறார்கள். லாக்கப்பில் கிடந்த ஹாஜாரி ஹோட்டலுக்கு வருகிறார். கொலைப்பசி வேறு. இங்கே எதற்கு வந்தாய் என்று முதலாளியும், பத்மாவும் திட்டுகிறார்கள். ‘ரெண்டு மாச சம்பள பாக்கியையாவது கொடுங்கள்’ என்று கெஞ்சுகிறார். அதுவும் தரமுடியாது என்று சொல்லிவிடுகிறார்கள். ‘நான் ரயிலேறி ஊருக்கு எப்படிப் போய்ச்சேர்வேன்’ என்று கதறும் ஹாஜாரியின் முகத்தில் நாலணாவை விட்டெறிகிறார் மு��லாளி. அதை நமஸ்கரித்து வாங்கிக்கொள்கிறார். பசியோடு படியிறங்கிப் போகும் ஹாஜாரியைக் கூப்பிட்டு சாப்பிட்டுப் போகச் சொல்லி, இரண்டு ரூபாயும் கொடுக்கிறாள் பத்மா. மகிழ்ச்சியோடு சாப்பிட்டு, காசையும் வாங்கிக்கொண்டு ‘எவ்வளவு நல்லவள் இந்த பத்மா’ என்று நினைக்கிறார் ஹாஜாரி\nஇத்தனை கஷ்டங்களுக்குப் பிறகு, ஜமீன்தாரின் மகள் அப்பாவுக்குத் தெரியாமல் வற்புறுத்தித்தந்த பணத்தைக் கொண்டு ராணாகட்டில் தான் கனவு கண்டு கொண்டிருந்த அந்த ஆதர்ஸ ஹோட்டலை ஆரம்பிக்கிறார் ஹாஜாரி. அந்த ஹோட்டலின் வரவு ராணாகட்டிலிருந்த மற்ற அத்தனை ஹோட்டல்களையும் காலி செய்துவிடுகிறது. இவரை அவமானப்படுத்திய ஹோட்டல் கடனில் மூழ்கி, ஹோட்டலை மூடியே விடுகிறார்கள். ஹாஜாரி மேலும் மேலும் உயர்ந்துகொண்டிருக்கிறார்.\nராணாகட் ரயில் நிலையத்தின் உணவகத்தின் ஒப்பந்தம் பல போட்டிகளையும் மீறி ஹாஜாரிக்கே கிடைக்கிறது. இவருடைய சமையல் திறனைக் கேள்விப்பட்டு, இந்திய ரயில்வேக்கு உணவு வழங்க ஒப்பந்தம் எடுத்திருக்கும் நிறுவனத்தின் அதிகாரியாக இவரை இருக்கச் சொல்லி, அவர்களே நேரில் வந்து அழைத்துப் போகிறார்கள். இத்தனை உயரத்துக்குப் போகும்போதும், ஹாஜாரி அகங்காரியாவதில்லை. அதே சூர்ணி நதிக்கரையில், அதே வேப்பமர நிழலில் நின்று, தன்னைச் சுற்றி நடப்பதெல்லாம் நிஜம்தானா என்று வியந்து போகிறார்.\nஹாஜாரி, நிஜமாக அதே பெயரில் இருந்த ஓர் ஆளுமை என்று பிபூதிபூஷணின் டைரிக்குறிப்புகளில் இருந்து தெரியவருகிறது. அவரைத் தன் இளமைக்காலத்தில் சந்தித்து உரையாடியதை டைரிக்குறிப்புகளில் எழுதியிருக்கிறார். பிபூதிபூஷண், கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் இருக்கும் எளிய மனிதர்களைச் சந்தித்து உரையாடுவதில் விருப்பம் உள்ளவராக இருந்திருக்கிறார். அதற்காகவே கால்நடையாக வங்கதேசத்தைச் சுற்றியும் வந்திருக்கிறார்.\nபிபூதிபூஷணின் பிரபலமான பிற நாவல்களான ‘பதேர் பாஞ்சாலி’, ‘ஆரண்யகம்’ இவற்றை ஒப்பிடும்போது ‘ஆதர்ஸ ஹிந்து ஹோட்டல்’ ஒரு எளிமையான நாவல். பிற நாவல்களை விட இயற்கை வர்ணனைகளும், அவலச்சுவையும் மிகவும் குறைவு. ‘வீழ்ந்தவன் வெல்வான்’ என்ற வகையிலான நேரடியான கதை. ஆனால் கதையின் உள்ளடுக்குகள், சிறு உணவகங்கள் செயல்படும் விதம் குறித்த நுண்ணிய சித்தரிப்புகள், அந்தக்கால இந்திய வறுமையையும், வாழ்க்கைமுறையையும் காட்டும் யதார்த்தமான சித்தரிப்புகளின் மூலம் இது மிக முக்கியமான படைப்பாக ஆகிறது. “பிபூதிபூஷண் அளவுக்கு சிறு உணவகங்களை நன்றாக அறிந்த எழுத்தாளர் வேறொருவர் இல்லை. அது முழுமையாக வெளிப்பட்டது ‘ஆதர்ஸ ஹிந்து ஹோட்டல்’ நாவலில்” என்று எழுதுகிறார் வங்க எழுத்தாளர் சதீஷ் ராய்.\nஇந்த நாவலில் ‘ஆதர்ஸ ஹிந்து ஹோட்டல்’ என்ற கருத்தின் மூலம் பிபூதிபூஷண் முன்வைப்பது ஹாஜாரி என்ற ஆதர்ஸ மனிதரையும்தான். ஹாஜாரி, எந்த சூழ்நிலையிலும் தன் தன்மானத்தை அடகுவைப்பதில்லை, வேறொருவருக்கு விலை போவதில்லை. அவருக்குத் தன் கலை மீது அசாத்திய நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் அவருக்குத் தன் கனவு ஹோட்டலுக்கான உத்வேகத்தைத் தருகிறது. அந்த நம்பிக்கைதான் எந்தச் சூழ்நிலையிலும் அவரை நேர்மையாளராக வைத்திருக்கிறது. அந்த நேர்மை காரணமாகத்தான் ஹாஜாரி, லாபத்துக்காக ஒருபோதும் மலினமான, கலப்பட உணவைத் தன் ஹோட்டலில் விற்பதில்லை.\nபிபூதிபூஷண் பந்தோபத்யாய திலீப் குமார் ராய்க்கு எழுதிய ஒரு கடிதத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்: “எனக்குப் பெரிய சம்பவங்களில் நம்பிக்கை இல்லை. நம்பிக்கையும், ஆனந்தமும் நுரைத்துக்கொண்டு, மெல்ல, பதறாமல் செல்லும் ஒரு காட்டருவி போன்ற தினப்படி வாழ்க்கையில், இலகுவான சுகதுக்கங்களைக் கண்டெடுப்பதுதான் முக்கியம். செயற்கைத்தனமான கதையம்சங்களைக் கட்டி உருவாக்கப்படும் எழுத்தை என்னால் எழுதமுடியாது. எதற்காக ஒரு நாவலை இத்தனை செயற்கையாக்க வேண்டும் செயற்கைத்தனங்களோடு எனக்கு எந்தத் தொடர்புமில்லை. புறப்பூச்சில் மயங்காத உண்மையான தேடல் கொண்ட மனங்களை இந்த செயற்கைத்தனங்கள் ஒருபோதும் திருப்தி செய்யாது” என்கிறார்.\nபுத்தக வடிவமைப்பாளராக இருந்த சத்யஜித்ராய் 1944-இல் பிபூதிபூஷணின் ‘பாதேர் பாஞ்சாலி’நாவலின் ஒரு வடிவத்துக்கு அட்டை வடிவமைப்பு செய்ய நேர்ந்தது. அப்போது அப்புத்தகம் அவரை வெகுவாகக் கவர்ந்துவிட, அதைத் திரைப்படமாக உருவாக்கும் எண்ணம் அவர் மனதில் துளிர்விட்டது. அதன்பின் பல்வேறு போராட்டங்கள், முயற்சிகளுக்கிடையே அத்திரைப்படத்தை எடுத்தார் சத்யஜித்ராய். அப்போது அவருக்குப் பெரிதாகத் திரைப்பட அனுபவம் இருந்திருக்கவில்லை. அவருடைய குழு முழுவதுமே பெரும்பாலும் புதியவர்களால் நிரம்பியிருந்தது. திரைப்படமும் அதுவரை இல்லாதவகையில் முற்றிலும் யதார்த்தமாக, நடிகர்களல்லாத சாதாரண ஆட்களைக் கொண்டு எடுக்கப்பட்டது. நடுவில் பல முறை பணப்பற்றாக்குறையால் திரையாக்கம் தடைப்பட்டது.\nதொடர்ந்து படப்பதிவு நடத்த, சத்யஜித்ராய் தன்னுடைய காப்புரிமைப் பத்திரங்கள், அரிய கிராமஃபோன் ரெக்கார்டுகள், மனைவியின் நகைகளையெல்லாம் விற்க நேர்ந்தது. அப்படியும் பணம் போதாமல் படப்பதிவு முற்றிலுமாகக் கைவிடப்பட்டது. கல்கத்தா வந்திருந்த நியூயார்க் அருங்காட்சியகத்தின் தலைவர் இத்திரைப்பட முயற்சியைக் கேள்விப்பட்டு, அதுவரை எடுக்கப்பட்ட படக்காட்சிகளைப் பார்த்தார். அத்திரைப்படம் ஒரு மிக அரிய முயற்சி என்பதை உணர்ந்துகொண்ட அவருடைய தலையீட்டால், நியூயார்க் அருங்காட்சியகம் மேற்கொண்டு பண உதவி செய்தது. சத்யஜித்ராய் படத்தை எடுத்து முடித்தார். அத்திரைப்படம் வெளியாகி இன்றுவரை உலகெங்கும் பெரிதும் மதிக்கப்படும், கொண்டாடப்படும் ஒன்றாக இருக்கிறது. இத்திரைப்படம் சத்யஜித்ராயை மட்டுமல்லாமல், பிபூதிபூஷணையும் உலக வெளிச்சத்துக்குக் கொண்டுவந்ததது. அவர் புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. 1944-இல் சத்யஜித்ராய்க்குள் விழுந்த ஒரு சிறு பொறி, 1955-இல் திரைப்படமாக வெளியாகியது. அவருடைய கனவு மெய்ப்பட 11 வருடங்கள் ஆனது.\n‘ஆதர்ஸ ஹிந்து ஹோட்டல்’ நாவல் சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் ‘லட்சிய ஹிந்து ஹோட்டல்’ என்ற பெயரில் சாகித்ய அகாடமி வெளியீடாக வந்தது. இப்போது அச்சில் இருப்பதாகத் தெரியவில்லை. நான் மலையாள மொழிபெயர்ப்பில், டெய்லிஹண்ட் செயலி மூலம் படித்தேன்.\nLabels: சேதுபதி அருணாசலம், வலம் அக்டோபர் 2016 இதழ்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் அக்டோபர் 2016 இதழ் (வெங்கட் சாமிநாதன் சிறப்பி...\nவலம் அக்டோபர் 2016 இதழ் - கனவைச் சுமந்தலைபவர்கள்\nவலம் அக்டோபர் 2016 இதழ் - சுப்புவின் திராவிட மாயை:...\nவலம் அக்டோபர் 2016 இதழ் - சிவன்முறுவல்\nவலம் அக்டோபர் 2016 இதழ் - காந்தியும் இந்துத்துவ சூ...\nவலம் அக்டோபர் 2016 இதழ் - ‘புதிய தேசியக் கல்விக் க...\nவலம் அக்டோபர் 2016 இதழ் - பழைய பாடல் (சிறுகதை)\nமதர் தெரசா: இறுதித் தீர்ப்பு - ���டாயு\nவலம் இதழ் - அக்டோபர் 2016 - அருகி வரும் யானைகள்\nவலம் அக்டோபர் 2016 இதழ் - இந்தியா சிறுபான்மையினருக...\nவலம் அக்டோபர் 2016 இதழ் - மாதொரு பாகன் – என்னதான் ...\nவலம் அக்டோபர் 2016 இதழ் - வெங்கட்சாமிநாதன்: உரையாட...\nவலம் அக்டோபர் 2016 இதழ் - நேற்றைய பெருமையும் இன்றை...\nவலம் - அக்டோபர் 2016 இதழ் - கலைச் சின்னங்களைத் தகர...\nவலம் நவம்பர் 2016 இதழ் (மலர் 1, இதழ் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vip-vip-2-kalaipuli-thaanu-046220.html", "date_download": "2018-12-13T09:32:13Z", "digest": "sha1:YORJKLQNOE24CIHWQTOC2WOYPYHOJE6L", "length": 10893, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கலைப்புலி தாணு மற்றும் தனுஷுக்கு தானாக அமைந்த இரு 'விஐபி' படங்கள்! | VIP, VIP 2 and Kalaipuli Thaanu - Tamil Filmibeat", "raw_content": "\n» கலைப்புலி தாணு மற்றும் தனுஷுக்கு தானாக அமைந்த இரு 'விஐபி' படங்கள்\nகலைப்புலி தாணு மற்றும் தனுஷுக்கு தானாக அமைந்த இரு 'விஐபி' படங்கள்\n1997-ல் பிரபுதேவா, சிம்ரன், ரம்பா, அப்பாஸ் நடித்த படம் விஐபி. டி சபாபதி எனும் எஸ்டி சபா இயக்கினார். அந்தப் படத்தைத் தயாரித்தவர் கலைப்புலி தாணு. தனது வி கிரியேஷன்ஸ் பேனரில் தயாரித்திருந்தார்.\n2016-ல் கபாலியைத் தயாரித்த கையோடு, தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க ஆரம்பித்தார். இந்தப் படத்தை சுருக்கமாக விஐபி என்றே குறிப்பிட்டு வந்தனர். அதன் இரண்டாம் பாகம் விஐபி 2 ஆகிவிட்டது.\nஇந்த விஐபி 2, தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரியின் இரண்டாம் பாகம்தான் என்றாலும், அதைத் தயாரிக்கும் வாய்ப்பு ஒரிஜினல் 'விஐபி' தயாரித்த எஸ் தாணுவுக்கு தானாகவே அமைந்துவிட்டது. தனுஷின் வுண்டர்பார் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தை தாணு தயாரிக்கிறார்.\nஅந்த வகையில் தாணுவுக்கும், தனுஷுக்கும் தலா இரண்டு விஐபி படங்களாக அமைந்துவிட்டதுதான் சுவாரஸ்யம்.\nசௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்க, தனுஷ், கஜோல், அமலா பால் நடித்துள்ள விஐபி 2 வரும் ஜூலை 28ம் தேதி உலகெங்கும் பிரமாண்டமாக வெளியாகிறது.\n1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: நடிகையை படுக்கைக்கு அழைத்த நபர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னது, சதீஷுக்கும் இந்த நடிகைக்கும் கல்யாணமாகிடுச்சா\nபாகுபலி 2 பட வசூலை முந்திய 2.0: அட, உண்மை தாங்க\nசெய்யக் கூடாதுன்னு சொன்னதை ஒவ்வொன்றாக செய்யும் வரலட்சுமி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-13T09:50:22Z", "digest": "sha1:FWGNAAP57OJOPKBV6NI2W7VOLIH6SH43", "length": 12956, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "விக்ரமின் மகன் நடிக்கும் வர்மா படத்தில் பிரபலம்", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip விக்ரமின் மகன் நடிக்கும் வர்மா படத்தில் பிரபலம்\nவிக்ரமின் மகன் நடிக்கும் வர்மா படத்தில் பிரபலம்\nவிக்ரமின் மகன் நடிக்கும் வர்மா படத்தில் பிரபலம்\nதெலுங்கில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `அர்ஜுன் ரெட்டி’ படமானது தமிழ் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார்.\nஇந்த படத்திற்கு `வர்மா’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. மற்றும் இந்த படத்தை பாலா இயக்குகிறார். பிரபல எழுத்தாளரும், சினிமா இயக்குநருமான ராஜூ முருகன் இந்த படத்திற்கு வசனங்களை எழுதவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவரது இயக்கத்தில் வெளியான `குக்கூ’, `ஜோக்கர்’ உள்ளிட்ட படங்கள் நல்ல அழுத்தத்தை கொடுத்த நிலையில், இவர் இந்த படத்திற்கு வசனங்களை எழுதினால் அது இந்த படத்திற்கு பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஇ4 என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந���த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். படத்தில் நடிக்கும் நாயகி மற்றும் கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாக இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவர்மா படநடிகையின் அழகிய கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிஜய்யின் மகன் சஞ்சய் நடித்துள்ள குறும்படத்தின் வீடியோ இணையத்தில் வைரல்- வீடியோ உள்ளே\nபாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் ‘வர்மா’ இசை வெளியீட்டு விழா\nஐக்கிய நாடுகளின் ஏதிலிகள் பேரவைக்கு 15 ஆயிரம் டொலர் – இலங்கை அரசு\nநேற்று 2019 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் ஏதிலிகள் பேரவையினது உலகநிதிக் கோரல் மாநாடு நடைப்பெற்றது. இதில் இலங்கை சார்பில் ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்.ஏ. அசீஸ் கலந்துக்கொண்டார். இதன்போது...\nரணில் தலைமையில் விசேட நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று\nஐ.தே கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின் விஷேட நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைப்பெறவுள்ளது. இக்கூட்டம் இன்று மாலை 6.00 மணியளவில் அலரிமாளிகையில் ஆரம்பமாகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்...\nக.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டு பணி 23ஆம் திகதி ஆரம்பம்\nக.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இப்பரீட்சை விடைத்தாள்கள் முதற்கட்ட மதிப்பீடு பணிகள் இம்மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கிருஸ்துமஸ் (25) தினத்தன்று இப்பணிகள் நடைப்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட பணிகள்...\nவெட்டப்பட்ட நிலையில் மனித தலை மீட்பு – பேலியகொடையில் சம்பவம்\nநேற்று பேலியகொடை துட்டகைமுனு மாவத்தையில் உள்ள தொழிற்சாலை வளாகத்தில் இருந்து வெட்டப்பட்ட நிலையில் மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே குறித்த தலை மீட்கப்பட்டுள்ளது. வெட்டப்பட்ட தலை...\nவிமல் பட போஸ்டரை கிழித்த பெண்கள் – வெறிபுடிச்ச விமலியன்ஸின் அட்டகாசம்\nநடிகர் விமலுக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தரமான படங்களை தேர்வு செய்து நடிக்கும் அவரின் சில படங்கள் தோல்வியை கண்டுவருகிறது சில காலமாக. தற்போது அவர் நடித்துவரும் படம் இவனுக்கு எங்கேயோ...\n நடிகை சார்மி வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபடு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\n2.0 உலகம் முழுதும் வசூல் சாதனை – மொத்த வசூல் விபரம்\nவள்ளி தொடரின் நாயகியின் ஹொட் புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில்\nஐ.பி.எல் வீரர்களுக்கான ஏல பட்டியல் – இலங்கை வீரர்களின் விபரம்\nசிறந்த சர்வதேச நடிகர் விருதை பெற்ற தளபதி – மெர்சல் மாஸ் சாதனை\n கலாய்க்கும் இணைய வாசிகள் – சிரிக்காம பாருங்க\nஆடம்பரத்தின் உச்சத்தில் ஈஷா அம்பானியின் திருமண நிகழ்வுகள் – பாடகிக்கு மட்டும் இத்தனை கோடியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/03/17022324/Intiyanvels-TennisIn-the-semifinalsFederer-Venus-Williams.vpf", "date_download": "2018-12-13T09:26:00Z", "digest": "sha1:37ELXQG4VAICRAYE6ITQM74G52IHXR7J", "length": 8978, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Intiyanvels Tennis: In the semi-finals Federer, Venus Williams || இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: அரைஇறுதியில் பெடரர், வீனஸ் வில்லியம்ஸ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுமுகச்சாமி ஆணையம் சம்மன்\nஇண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: அரைஇறுதியில் பெடரர், வீனஸ் வில்லியம்ஸ் + \"||\" + Intiyanvels Tennis: In the semi-finals Federer, Venus Williams\nஇண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: அரைஇறுதியில் பெடரர், வீனஸ் வில்லியம்ஸ்\nஅமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.\nஅமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் கால்இறுதியில் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), 26-ம் நிலை வீரர் சுங் ஹயோனை (தென்கொரியா) எதிர்கொண்டார். இதில் 12 ஏஸ் சர்வீஸ் வீசி அசத்திய பெடரர் 7-5, 6-1 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த சீசனில் தோல்வியை சந்திக்காமல் பெடரர் தொடர்ச்சியாக பெற்ற 16-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் ஒரு ஆண்டில் தனது சிறந்த தொடக்கமான 2006-ம் ஆண்டு சாதனையை சமன் செய்தார். பெடரர் அடுத்து போர்னா கோரிச்சுடன் (��ுரோஷியா) மோதுகிறார்.\nபெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 37 வயதான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-2 என்ற நேர்செட்டில்சுவாரஸ் நவரோவை (ஸ்பெயின்) தோற்கடித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். மற்றொரு ஆட்டத்தில் இளம் வீராங்கனை டாரியா கசட்கினா (ரஷியா) 6-0, 6-2 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பருக்கு (ஜெர்மனி) அதிர்ச்சி அளித்தார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=878", "date_download": "2018-12-13T08:47:00Z", "digest": "sha1:BJRXKM24Y7PRYKIDB5R7AKPE6L37VKM5", "length": 20225, "nlines": 257, "source_domain": "nellaieruvadi.com", "title": "புஷ்ஷுக்கு செருப்படி - தமிழகத்தில் கொண்டாட்டம் ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nபுஷ்ஷுக்கு செருப்படி - தமிழகத்தில் கொண்டாட்டம்\nபுஷ்ஷுக்கு செருப்படி - தமிழகத்தில் கொண்டாட்டம் - <\nWritten by விருந்தினர் <\nஒரு வெடிகுண்டுத் தாக்குதலை விடவும்\nவீரம் செறிந்தது இந்த நடவடிக்கை.\nமுன்தாதர் அல் ஸய்தி - உண்மையிலேயே ஒரு மாவீரன்தான்.\nஅதிபரின் சிறப்புப் பாதுகாப்புப் படைகள்..‏\nஇவர்களெல்லாம் மூடர்கள் என்றோ முன்யோசனை அற்றவர்கள் என்றோ நாம் சொல்லிவிட முடியாது. அமெரிக்க சிப்பாய்களின் பாதுகாப்பை உத்திரவாதம் செய்யும் பொருட்டு, சமீபத்தில் இராக்கில் குழந்தைகளுக்கான பொம்மைத் துப்பாக்கிகளின் விற்பனையைக் கூடத் தடை செய்திருக்கிறது அமெரிக்க இராணுவம்.\nநான்கு ஆண்டுகளாக அமெரிக்க இராணுவம் இராக்கை சலித்து விட்டது. கொத்துக் குண்டுகள் முதல் அபு கிரைப் வரையிலான எல்லா வழிமுறைகள் மூலமும் இராக்கைக் குதறிவிட்டது. ஷியா, சன்னி, குர்து.. என எல்லா விதமான பிரிவினைகளையும் பயன்படுத்தி இராக் ��க்களைத் துண்டாடி விட்டது. பொம்மை ஆட்சியை அமைத்து துரோக பரம்பரையையும் தோற்றுவித்து விட்டது..\n‏‏இருப்பினும் \"பலான தேதியில் பலான இடத்துக்கு அமெரிக்க அதிபர் வருகிறார்\" என்று முன்கூட்டியே அறிவிக்கும் துணிவு அமெரிக்க அரசுக்கு இல்லை. ஊரடங்கிய பின்னிரவு நேரத்தில், வைப்பாட்டி வீட்டுக்கு விஜயம் செய்யும் நாட்டாமையைப் போல பாக்தாத் நகரில் புஷ்ஷை இறக்கியது அமெரிக்க உளவுத்துறை.\nஅவர் இராக் மக்களிடம் விடை பெறுவதற்கு வந்தாராம்\n2004 ஆம் ஆண்டு இராக்கில் புஷ்ஷின் படைகள் ஆரவாரமாக நுழைந்த அந்த நாளை உலகமே அறிந்திருந்தது. விடை பெறும் நாளோ, இராக் மக்களுக்கே இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.‏‏\nஇரகசியமான இந்த விடையாற்றி வைபவத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வளவு பலமாக இருந்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. ஒரு கூழாங்கல், ஒரு அழுகிய முட்டை, ஒரு தக்காளி எதையும் அந்தப் பத்திரிகையாளர் கூட்டத்தின் அரங்கினுள் ஸய்தி எடுத்துச் சென்றிருக்க முடியாது. இப்படியொரு ஆயுதத்தை ஒரு மனிதன் அணிந்து வரமுடியும் என்று அமெரிக்க உளவுத்துறை எதிர்பார்த்திருக்கவும் முடியாது.\nஎப்பேர்ப்பட்ட கவித்துவம் பொருந்திய தாக்குதல் புஷ் கொல்லப்படவில்லை. காயம்படவுமில்லை. செருப்படிக்குத் தப்பி ஒதுங்கி சமாளித்து அந்த மானக்கேடான சூழ்நிலையிலும் மீசையில் மண் ஒட்டியது தெரியாத மாதிரி, அப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் அமெரிக்கப் பெருமிதம் அடி வாங்காத மாதிரி, கம்பீரமான அசட்டுச்சிரிப்பின் பல வகைகளை நமக்குக் காட்டுகிறார் புஷ்.\nசொற்களே தேவைப்படாத படிமங்களாக நம் கண் முன் விரிந்த அந்தக் காட்சி 4 ஆண்டுகளாக இராக்கில் அமெரிக்கா வாங்கி வரும் செருப்படிகள், அதன் அவமானங்கள், அதன் சமாளிப்புகள்.. அனைத்துக்கும் பொழிப்புரை வழங்குகிறது.\nநான்காண்டு செருப்படிகளை உள்ளடக்கிய ஒரு செருப்படி. நான்காண்டு விடுதலைப்போருக்குப் பொருத்தமான ஒரு விடையாற்றி. எப்பேர்ப்பட்ட கவித்துவமிக்க காட்சி\nசதாம் தூக்கிலேற்றப்பட்ட காட்சியுடன் இதனை ஒப்பிட்டுப் பாருங்கள். அதுவரை தன்னை ஆதரித்திராத உலக மக்கள் பலரின் அனுதாபத்தையும் மரியாதையையும் அன்று சதாம் பெறமுடிந்தது. அநீதியான அந்தத் தண்டனைக்கு எதிராக அன்று உலகமே ஆர்த்தெழுந்தது.\nஆனால் அதிபர் புஷ்ஷுக்கு விழும் இந்தச் செருப்படி சொந்த நாட்டு மக்களின் அனுதாபத்தைக்கூட அவருக்குப் பெற்றுத்தரவில்லை. அமெரிக்காவின் அதிகாரத் துப்பாக்கியின் நிழலிலேயே அதன் அதிபர் அம்மணமாக நிற்பதைக் கண்டு அமெரிக்க மக்களே விலா நோகச் சிரிக்கிறார்கள்.\n\"இந்திய மக்கள் உங்களை நேசிக்கிறார்கள்\" என்று சில மாதங்கள் முன் புஷ்ஷிடம் வாலைக்குழைத்தாரே மன்மோகன் சிங், அந்த புஷ்ஷுக்கு விழுந்த செருப்படியை அதே இந்திய மக்கள் ரசிக்கிறார்கள். செய்தி கேளவிப்பட்ட மறுகணமே பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்புகள் கொடுத்து கொண்டாடியிருக்கிறார்கள் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள். நாமும் கொண்டாடுவோம்.\nஇரட்டைக் கோபுரத் தாக்குதலை விடவும் கம்பீரமானது இந்த இரட்டைச் செருப்புத் தாக்குதல். சுதந்திரம் என்ற சொல்லை மனித குலத்துக்கு வழங்கிய மெசபடோமிய நாகரீகம், அந்தச் சுதந்திரத்தின் சின்னமாக மாவீரன் ஸெய்தியை உலக மக்களுக்கும், ஒரு ஜோடி செருப்புகளை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும் வழங்கியிருக்கிறது.\nஒரு வகையில் இந்தக் காலணிகள் புனிதமானவை.\n11/26/2018 5:31:22 AM தேர்தலும் அயோத்தி ராமரும் peer\n8/5/2017 3:23:36 AM பாஜகவின் வரலாற்று தந்திரம் peer\n2/15/2017 10:11:31 AM ஜல்லிக்கட்டுப் போராட்டம் உணர்த்தும் உண்மைகள் | Hajas\n1/8/2016 2:04:41 AM ஜெய் ஹிந்த்' என்ற கோஷத்தை முதலில் அறிமுகப்படுத்தியது யார்\n8/6/2015 3:59:37 AM ஆச்சரியப்பட வைக்கும் தலைவர் \n12/26/2013 9:08:04 PM அமெரிக்கர்களின் அடங்காத ஆணவம்\n12/7/2011 மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு : சிறையிலிருந்த முஸ்லீம் இளைஞர்களுக்கு 3 இலட்சம் நஷ்ட ஈடு Mohideen Md\n7/11/2010 இணையத்தில் வாக்காளர் பட்டியல் ganik70\n7/4/2010 அறிஞர் அண்ணா : ஒரு சிறப்பு பார்வை \n4/8/2009 கூகிளின் இந்திய தேர்தல் ‘09 வலைத்தளம்\n3/8/2009 கலயத்தில் உறங்கும் சாம்பலும் ஒரு ஜோடி காலணிகளும் jasmin\n1/14/2009 முஸ்லீம்கள் நாட்டைவிட்டு விரட்டப்படவேண்டியவர்களா\n1/9/2009   மும்பய்த் தாக்குதல் : கண்ணீரிலும் வர்க்கமுண்டு sohailmamooty\n11/15/2008 பயங்கரவாத யாகங்கள் - சோலை jasmin\n11/9/2008 வீடும் போச்சு… வேலையும் போச்சு அந்தோ பரிதாபம் - அமெரிக்க மக்களின் வாழ்க்கை அந்தோ பரிதாபம் - அமெரிக்க மக்களின் வாழ்க்கை\n10/29/2008 கோட்சே காலம்முதல் இன்றுவரை jasmin\n10/15/2008 டவுசர் கிழிந்து விட்டது மகா ஜனங்களே, கோவணம் பத்திரம் மகா ஜனங்களே, கோவணம் பத்திரம்\n10/15/2008 வெற்றிநடை போடும் குற்றவாளிகள்\n9/5/2007 நாங்குநேரி திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை jasmin\n5/1/2007 சிறுபான்மையினர் உரிமைகள் பறிபோன வரலாறு Mohamedris\n4/21/2007 கூடங்குளம் அணு உலை: தமிழர்களே பிணமாகத் தய\u001e Mohamedris\n3/16/2006 தமிழக முஸ்லிம்களை ஆண்டவன்தான் காப்பாற்ற sisulthan\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/11/07.html", "date_download": "2018-12-13T08:21:30Z", "digest": "sha1:N5CQJIHY65WLXWV3HK6FW5JM6QTHKJZB", "length": 6608, "nlines": 70, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நாடாளுமன்ற கலைப்பு விவகாரம் : 07 நீதியரசர்கள் தயாரில் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nநாடாளுமன்ற கலைப்பு விவகாரம் : 07 நீதியரசர்கள் தயாரில்\nநாடாளுமன்றத்தை கலைத்து, ஜனாதிபதியினால் வெ ளியிடப்பட்ட அதி​விஷேட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணை செய்வதற்கு ஏழு நீதியரசர்கள் குழாமை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார். இந்த வழக்கு, எதிர்வரும் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-13T08:52:14Z", "digest": "sha1:KCYJFQTYCJSU4X6O3G3UMTR4G5Y637F2", "length": 4200, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கோபப்படு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கோபப்படு யின் அர்த்தம்\n(ஒன்றின் மேல் அல்லது ஒருவரின் மேல்) கோபம் கொள்ளுதல்.\n‘நீ கோபப்படும்படி அவள் என்ன சொன்னாள்\n‘அப்பா உயிரோடு இருந்தவரையில் என்னிடம் எதற்காகவும்கோபப்பட்டதேயில்லை’\n‘இந்தச் சின்ன விஷயத்துக்கு இப்படிக் கோபப்படலாமா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-13T08:54:28Z", "digest": "sha1:GEP7446O2J6JJVOB3VARUDHPD3LKO34Q", "length": 5591, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:டாண்ட்டலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: டாண்ட்டலம்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் டாண்ட்டலம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► டாண்ட்டலம் சேர்மங்கள்‎ (7 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 நவம்பர் 2015, 09:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhanush-stuck-to-the-power-board-when-the-electricity-was-gone/", "date_download": "2018-12-13T09:03:12Z", "digest": "sha1:QVEG73JCV5LD5K22UIC5SOAOSQDAZRAK", "length": 8998, "nlines": 131, "source_domain": "www.cinemapettai.com", "title": "மின்சாரத்தை ஆட்டைய போட்ட தனுஷ்,மின்சார வாரியத்தில் மாட்டிக்கொண்டார். - Cinemapettai", "raw_content": "\nHome News மின்சாரத்தை ஆட்டைய போட்ட தனுஷ்,மின்சார வாரியத்தில் மாட்டிக்கொண்டார்.\nமின்சாரத்தை ஆட்டைய போட்ட தனுஷ்,மின்சார வாரியத்தில் மாட்டிக்கொண்டார்.\nவேலையில்லா பட்டதரியில் நடிக்கும் தனுஷ் விவசாயம் பாதிகபட்டதல் விவசாயிகளுக்கு நல்லது செய்ய போய் மின்சார வாரியத்தில் மாட்டிக்கொண்டார்.\nநடிகர் தனுஷ் நேற்று தன் குடும்பத்துடன் தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துரங்காபுரம் கிராமத்தில் குலதெய்வ வழிபாட்டிற்கு வந்திருந்தனர். அப்போது 125 விவசாயிகளுக்கு தலா 50,000 உதவியாக வழங்கினார்.\nஅதிகம் படித்தவை: நீங்க அவர் ஆளாச்சே... கால்ஷீட் தர மறுக்கும் ஹீரோக்கள்\nஅவர்கள் ஓய்வெடுப்பதற்காக ஒரு கேரவனும் வந்திருந்தது. அதை கோயில் அருகிலேயே நிறுத்திவைத்திருந்தனர். கேரவனுக்காக மின்சாரத்தை அருகில் இருந்த ஒரு தெருவிளக்குக்கு வைக்கப்பட்டுள்ள மீட்டர் பெட்டியில் இருந்து திருட்டுத்தனமாக எடுத்துள்ளனர்.\nஅதிகம் படித்தவை: விஜய் சேதுபதி தயாரிப்பில், இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள \"மேற்கு தொடர்ச்சி மலை\" பட பாடல் ப்ரோமோ \nசிலர் மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்ததால் அவர்கள் உடனே வந்து ஆய்வு செய்தனர். கையும் களவுமாக பிடிபட்டதால் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து 15,731 ருபாய் அபராதம் விதித்தனர். அதை செலுத்திய பிறகு கேரவன் விடுவிக்கப்பட்டது.\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\nஅம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி. இப்படி ஒரு வரவேற்ப்பா . இப்படி ஒரு வரவேற்ப்பா .\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nமீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.\nமாநகரம் இயக்குனரின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது. அதுவும் இந்த முன்னணி நடிகர் தான் ஹீரோ.\n பிரபல நடிகை போட்ட ட்வீட் வச்சி செய்யும் தல ரசிகர்கள்.\n ரஜினி, கமல் முடியாது என்றால் அடுத்ததாக இவரை வைத்து தான் எடுப்பேன் ஷங்கர் அதிரடி.\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கும் திருமணம் படத்தின் டீசர் இதோ.\n96 படத்தில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு காட்சி இதோ.\nஒட்டுமொத்த நடிகர்களையும் ஓரம் கட்டி விஜய் முதலிடம்.\nரஜினியுடன் தான் மோதுவோம் விஸ்வாசம் படக்குழு அதிரடி. பேட்ட படக்குழு கொடுத்த பதிலடி.\nலைக்ஸ் குவிக்குது கத்ரினா கைப் குத்தாட்டம் போடும் ஷாருக்கானின் ஜீரோ பட வீடியோ பாடல்.\nவிமல் போஸ்டரை கிழித்த பெண்கள். பதிலுக்கு விமல் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா- என்னா அடி யப்பா…\nவாவ்.. நடிகை அஞ்சலியா இது.\n24 மணி நேர சர்கார் சாதனையை 1 மணி நேரத்திற்குள் முறியடித்த விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல்.\nவைரலாகுது க்ராவிட்டி, டிக் டிக் டிக் பாணியில் உருவாகியுள்ள அண்டாரிக்ஷம் 9000 kmph தெலுங்கு பட ட்ரைலர்.\nமரணமாஸாக இருக்கும் பேட்ட டீசர் இதோ.\nசூப்பர்ஸ்டார் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள். ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இது.\nஆன்லையனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவரா நீங்கள். அப்போ இந்த முகம் சுழிக்கும் வீடியோவை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2018-12-13T09:13:45Z", "digest": "sha1:BOESRYIWYUXEK2OST6WZW2ET7PGFIEVH", "length": 8566, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ – கருணாநிதியின் சந்தனப்பேழையில் பொறிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nதுருக்கி அதிவேக ரயில் விபத்து : 7 பேர் உயிரிழப்பு – 46 பேர் படுகாயம்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மூலம் பிரெக்சிற் தொடர்பான பிரச்சினைகளை வௌிப்படுத்த பிரதமர் மே முயற்சி\n‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ – கருணாநிதியின் சந்தனப்பேழையில் பொறிப்பு\n‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ – கருணாநிதியின் சந்தனப்பேழையில் பொறிப்பு\nகருணாநிதியை அடக்கம் செய்யும் ஏற்பாடுகள் பூர்த்தியாகிவரும் நிலையில் அவரது உடல் வைக்கப்படும் சந்தனப்பேழையில் மீது எழுதப்பட்டுள்ள வாசகத்துடன் புகைப்படம் வெளியாகி உள்ளது.\nகுறித்த சந்தனப்பேழையில் ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்ற வாசகம் ஒரு புறமும், மறுபுறம் கலைஞர். மு.கருணாநிதி – திமுக தலைவர் ஜூன் 03- 1924- ஓகஸ்ட் 07- 2018 என பொறிக்கப்பட்டுள்ளது.\nமெரினா கடற்கரை அண்ணா சமாதிக்கருகில் கருணாநிதியின் உடலை இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nகருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி அண்ணாசாலை வழியாக மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவாலயத்தைச் சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமெரினா கடற்கரையை சுத்தம் செய்ய – உயர்நீதிமன்றம் உத்தரவு\nபுத்தாண்டுக்குள் மெரினா கடற்கரையை சுத்தம் செய்ய வேண்டுமென சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தர\nகருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கவுள்ளார் சோனியா காந்தி\nதமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்கு காங்கிர\nகருணாநிதிக்கும் அறிஞர் அண்ணாவிற்கும் ஒரே மேடையில் சிலைகள்\nகலைஞர் கருணாநிதிக்கும் அறிஞர் அண்ணாவிற்கும் ஒரே மேடையில் சிலைகளை அமைப்பதற்காக, அண்ணா அறிவாலயத்திலிரு\nதி.மு.க.வின்செயலாளராக டி.ஆர் பாலு நியமனம்\nதி.மு.க.வின் தலைவர் மு.கருணாநிதியின் மறைவிற்கு பின்னர், அக்கட்சியில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வ\nகருணாநிதி சமாதிக்கு���் சென்று விஜய் அஞ்சலி\nதி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு திரையுலகத்தினர் சார்பில் இன்று அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக நேற்று அறிவி\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மூலம் பிரெக்சிற் தொடர்பான பிரச்சினைகளை வௌிப்படுத்த பிரதமர் மே முயற்சி\nஇலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக இங்கிலாந்து வீரர்\nவங்கிகள் எதிர்நோக்கும் சவால்- ரிசர்வ் வங்கி புதிய ஆளுனர் தலைமையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்தவின் மனுவை விசாரிக்க ஐவரடங்கிய குழு: ரணில் தரப்பு கோரிக்கை\nதாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2012/10/blog-post_28.html", "date_download": "2018-12-13T08:33:38Z", "digest": "sha1:V6MKQG7O7CIYDLCEYDZJDEWA2CSBMRSZ", "length": 12595, "nlines": 320, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: முல்லைக் காடே!", "raw_content": "\nபூந்தமிழ்ப் புகழைப் பாடு - அதற்குப்\nபைந்தமிழ்த் தேனைப் பருகு - சந்தப்\nவண்டமிழ் வண்ணப் பாக்கள் - மனம்\nஒண்டமிழ் அழகே அழகு - உலகில்\nமுத்தமிழ் முல்லைக் காடே - அதில்\nநித்தமும் என்றன் தாயே - என்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 23:56\nஇணைப்பு : கம்பன் சோலை, தமிழிசை\nதிண்டுக்கல் தனபாலன் 29 octobre 2012 à 02:58\nஅருமை ஐயா... எங்கள் நினைவிலும் நீங்களே...\nமயக்கும் வைர வரிகள் தாம் ஐயா.\nகரந்தை ஜெயக்குமார் 29 octobre 2012 à 15:10\nஅருமையான வரிகள் அய்யா. நன்றி\nநான் முதலமைச்சரானால் - 2\nபதினொன்றாம் ஆண்டுக் கம்பன் விழா\nஏக்கம் நுாறு [ பகுதி - 14 ]\nஏக்கம் நுாறு [ பகுதி - 13 ]\nவல்லின வம்புகள் [ பகுதி - 1 ]\nவலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 4]\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (5)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்��ாதி வெண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=879", "date_download": "2018-12-13T09:09:16Z", "digest": "sha1:ZUFUS3E33RWVALRKD5UWJVZ3DCS2AQF5", "length": 10342, "nlines": 277, "source_domain": "nellaieruvadi.com", "title": "புஷ்ஷை செருப்பால் அடித்த மாவீரன்! ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nபுஷ்ஷை செருப்பால் அடித்த மாவீரன்\nபுஷ்ஷை செருப்பால் அடித்த மாவீரன்\n3/1/2018 12:16:03 PM சிரியா: நாம் யாருக்காக வாழ்கின்றோம் அம்மா\n1/6/2018 4:28:41 AM இமைகளின் பார்வைகள் - ஏர்வாடி சிந்தா peer\n12/7/2017 10:48:52 PM டிசம்பர் 6 - நீதியின் மறுபக்கம் peer\n6/3/2017 2:28:53 AM நோன்பு - கவிக்கோ அப்துல் ரகுமான் peer\n5/29/2017 4:54:47 AM மாட்டுக்கறிவாசனை வீசும் நான் புனிதமற்றவள்தான்.. peer\n8/31/2015 12:23:43 AM நல்லூருக்கு உதாரணமாய்.. எங்கள் ஊர் ஏர்வாடி .... Hajas\n3/4/2015 1:24:13 AM மாட்டுக்கறி - எங்கள் வாழ்வு (தெலுங்கு கவிதையின் தமிழாக்கம்) peer\n11/21/2014 12:33:45 PM சொந்த மண்ணில் சொந்தங்களோடு..... peer\n3/19/2013 என்ன இருந்தாலும் நீ ஆம்பளதான்டா\n10/30/2012 குர்பானி ஆடு - ஏர்வாடிசிந்தா peer\n10/30/2012 ஒரு மழை இரவு... - ஏர்வாடிசிந்தா peer\n10/30/2012 கண் இழந்த அரசு - ஏர்வாடிசிந்தா peer\n10/30/2012 விவாக முறிப்பில்....- ஏர்வாடிசிந்தா peer\n10/30/2012 தேடல் - ஏர்வாடிசிந்தா peer\n10/30/2012 போர்த்தழும்புகள் - ஏர்வாடிசிந்தா peer\n10/30/2012 எதை சாதித்தன ஏவுகனைகள் - ஏர்வாடிசிந்தா peer\n7/16/2012 தேர்வில் வெல்ல தேவையானவைகள் peer\n7/16/2012 திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா… peer\n7/28/2010 ஹிஜாப் தரும் சுதந்திரம்\n1/6/2009 உமறு இப்னு அல்-கத்தாப் கலீபாக்களில் இரண்டாமவரும் அவர்களில் முக்கியமானவருமாவார் என்று சொல்லல sohailmamooty\n1/5/2009    இலவசம் வந்தது; இல்லம் தொலைந்தது sohailmamooty\n1/4/2009 பாலஸ்தீன பாலகனே jasmin\n12/17/2008 செருப்பின் புனிதம் peer\n12/13/2008 நாமும் - இப்ராஹிம் (அலை) அவர்களும் jasmin\n3/15/2006 பணம் பணமறிய அவா\n3/15/2006 விட்டுவிடுங்கள் அவனை... sisulthan\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/pandiyarajan-comment-on-me-too-issue-118101300008_1.html", "date_download": "2018-12-13T09:27:02Z", "digest": "sha1:M7Z37GQNNH3A4FEZT6YVVCK4SGRZ5KIT", "length": 11466, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "சின்மயி புகார் கொடுத்தால் நடவடிக்கை - மாஃபா பாண்டியராஜன் பேட்டி | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 13 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசின்மயி புகார் கொடுத்தால் நடவடிக்கை - மாஃபா பாண்டியராஜன் பேட்டி\nபாடகி சின்மயி தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டு வருகிறார்.\nகவிஞர் வைரமுத்து, யூடியூப் விமர்சகர் பிரசாந்த் உள்ளிட்ட பலர் மீதும் அவர் பாலியல் புகார்களை கூறி அதிர வைத்தார். தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து சின்மயி பேச தொடங்கியதை அடுத்து, பல்வேறு துறையில் உள்ள பல பெண்கள் தங்கள் வாழ்வில் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து அவரிடம் தெரிவித்து வருகின்றனர். அதை அவர் அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.\nஇந்த விவகாரம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, #MeToo மூலம் வெளியாகும் புகார்கள் குறித்து விசாரிப்பதற்கு குழு அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நீதித்துறையினர் மற்றும் சட்ட வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் “ மீ டூ விவகாரம் தமிழகத்திற்கு தாமதமாக வந்துள்ளது. சின்மயி புகார் கொடுத்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.\nநான் சொன்னதாக ஷேர் செய்வாங்க - சின்மயி கொடுக்கும் அலார்ட்\n#MeToo: சிக்கிய டாடா மோட்டர்ஸ் முக்கிய புள்ளிகள்\n#MeToo: பாத்திமா பாபுவை கோபப்படுத்திய மீம்ஸ்\nவைரமுத்துவால் பாதிக்கப்பட்ட பாடகிகள் - சின்மயி அதிரடி விளக்கம்\n'மீ டூ ' இயக்கம் இன்றுடன் ஒரு ஆண்டை நிறைவு செய்கிறது...\nஇதில் மேலும் படிக��கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/12/stf.html", "date_download": "2018-12-13T09:17:56Z", "digest": "sha1:IDH4OZBH4EJPC7VSKUPB7K7SHG4XPNRA", "length": 8359, "nlines": 73, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தேசிய தொலைக்காட்சி அலுவலக பகுதியில் பதற்ற நிலைமை - STF குவிப்பு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nதேசிய தொலைக்காட்சி அலுவலக பகுதியில் பதற்ற நிலைமை - STF குவிப்பு\nதேசிய தொலைக்காட்சி அலுவலக பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பிற்காக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர் தேசிய தொலைக்காட்சி சேவைக்குள் நுழைய முற்பட்டமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.\nகடந்த மாதம் 26ம் திகதி ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்ற அன்று, இரவு வேளையில் தேசிய தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த மஹிந்த ஆதரவாளர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டிருந்தது. அங்கிருந்த ஊழியர்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்திருந்தனர்.\nஇந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவையின் செயற்பாடுகளுக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்றைய தினம் அமைச்சுகளின் பொறுப்புகளை ஏற்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்திருந்தார். கடந்த ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் மங்கள சமரவீர ஊடக அமைச்சராக செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2018-12-13T09:03:18Z", "digest": "sha1:LIVC5BVBEST5KSVJAMZAKVJ22HHSPLMF", "length": 6781, "nlines": 50, "source_domain": "www.velichamtv.org", "title": "ஏர்போர்ட்டில் ஆஸ்திரேலிய அதிகாரிகளைப் பதறவைத்த இந்திய மூதாட்டி! | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nஏர்போர்ட்டில் ஆஸ்திரேலிய அதிகாரிகளைப் பதறவைத்த இந்திய மூதாட்டி\nIn: அண்மைச் செய்திகள், முக்கியச் செய்திகள்\nஏர்போர்ட்டில் ஆஸ்திரேலிய அதிகாரிகளைப் பதறவைத்த இந்திய மூதாட்டி\nமும்பையைச் சேர்ந்த வெங்கட லட்சுமி தன் மகளைப் பார்க்க ஆஸ்திரேலியா சென்றார். கடந்த புதன்கிழமை பிரிஸ்பேன் விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு லக்கேஜ் சோதனை செய்யும் இடத்தில் வரிசையில் நின்றுகொண்டிருந்தார். லட்சுமியின் அருகில் நின்றிருந்த பெண் லட்சுமியின் லக்கேஜை வித்தியாசமாகப் பார்த்தார். லட்சுமிக்கு ஒன்றும�� விளங்கவில்லை.\nசிறிது நேரத்தில் ஆஸ்திரேலியா ஃபெடரல் போலீஸார் லட்சுமியை நோக்கி வேகமாக வந்தனர். அவரின் லக்கேஜை கைப்பற்றினர். அந்த இடமே பரபரப்பானது. லட்சுமிக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. லட்சுமியின் லக்கேஜை சோதனைக்குட்படுத்தினர். அதில் சந்தேகம்படும்படி எந்தப் பொருள்களும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர், அந்த லக்கேஜ் குறித்து லட்சுமியிடம் விசாரித்தனர். `ஏன் இந்தப் பையில் Bomb to Brisbane என்று எழுதியிருக்கிறது’ என்று கேட்டனர். `அது Bomb கிடையாது; Bombay என்னும் வார்த்தையின் சுருக்கம்’ என்றார் அப்பாவித்தனமாக. இந்தப் பையில் Bomb என்று எழுதியிருந்ததால்தான் இவ்வளவு பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. மன்னிக்கவும் என்று ஆஸ்திரேலியா போலீஸார் லட்சுமியிடம் மன்னிப்புக் கேட்டனர்.\nஆஸ்திரேலியாவில் வசிக்கும் லட்சுமியின் மகள் தேவி ஜோதிராஜ் இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களிடம் பேசுகையில், ‘என் அம்மாவுக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது. முதல்முறையாகத் தனியாக விமானத்தில் பயணிக்கப் போகிறோம் என்ற பதற்றத்தில் இருந்திருப்பார். அதனால் லக்கேஜில் Bombay to Brisbane என்று எழுதுவதற்குப் பதில் சுருக்கமாக எழுதுவதாக எண்ணி Bomb to Brisbane என்று எழுதிவிட்டார். மேலும், அவர் காலத்தில் மும்பையைப் பம்பாய் என்றுதான் குறிப்பிடுவார்கள். காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடப்பதால் இங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக வயதான பெண்ணை இவ்வளவு அலைக்கழித்திருக்கக் கூடாது’ என்றார்.\nPrevious Post: மும்பையில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை- ஆண் நண்பர் கைது\nNext Post: தேர்தல் பிரசாரத்தின் போது தொண்டர் வீசிய மாலை ராகுல் காந்தி கழுத்தில் விழுந்தது\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2006/08/28/kripunandha-vaariyaar-thanjai-leo-ramalingam/", "date_download": "2018-12-13T09:07:08Z", "digest": "sha1:BGKDOD7IK3PZQJ2EIGQZEY4VOQRG5GTS", "length": 21468, "nlines": 282, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Kripunandha Vaariyaar – Thanjai Leo Ramalingam « Tamil News", "raw_content": "\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணி��் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஜூலை செப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவிடியற்காலை எழுந்து, நாளும் பூஜை செய்வதையும் தினமும் சொற்பொழிவு நிகழ்த்துவதையும் தவமாகக் கொண்டு வாழ்ந்தவர் வாரியார் சுவாமிகள்\nமுருகனின் நாமங்களில் ஒன்றாகிய கிருபானந்த வாரி என்ற பெயரை இவருக்கு இவரின் தந்தையார் சூட்டினார். கிருபை என்றால் கருணை என்று பொருள். ஆனந்தம் என்றால் இன்பம். வாரி என்பதற்கு சமுத்திரம் என்று பொருள். கருணையே உருவான, பிறரை இன்பத்தில் ஆழ்த்திய, இவர் ஓர் தமிழ்க்கடல் தீர்க்கத் தரிசனமாக இவர் தந்தையார் பொருத்தமான பெயரைச் சூட்டியுள்ளார்\nஇவருக்கு இவரின் தந்தையாரே இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தந்தார். எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்று இறுதிக்காலம் வரை பலருக்கும் வெண்பாவில் வாழ்த்து எழுதி வழங்கினார். பன்னிரெண்டு வயதிலேயே ஏராளமான பாடல்களை மனப்பாடம் செய்யும் திறன் பெற்றிருந்தார். பதினெட்டு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார்.\nதமிழ் வருடங்கள் அறுபதினையும் அடிமாறாமல் உணர்ச்சியோடு ஒரே மூச்சில் அழகுறச் சொல்லும் திறன் பெற்றிருந்தார். இவரது பேச்சில் சங்கீதத்தை ரசிக்கலாம். நாடகத்தைப் பார்க்கலாம். நகைச்சுவையை அனுபவிக்கலாம். இனிய நல்ல கருத்துகளை அறியலாம். நல்லோர் பலரின் வாழ்வில் நிகழ்ந்த நல்ல சுவையான நிகழ்ச்சிகளையும் தெரிந்து கொள்ளலாம்.\nபடித்தவர், பாமரர், முதியவர், இளைஞர், பெண்கள், குழந்தைகள் எல்லாரும் இவர் பேச்சை விரும்புவர். பலரும் விரும்பும் வகையில் மணிக்கணக்கில் பேசி பக்திப்பயிர் வளர்த்த செந்தமிழ்க் கடல் வாரியார் சுவாமிகள்\nதாய்மாமன் மகளை மணந்து கொண்டாலும் “”கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரின்னு என் வாழ்க்கை தொண்டு செய்வதிலேயே கழிந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஒரு முறை பழநி ஈசான சிவாச்சாரியார் என்பவர் லியோ டால்ஸ்டாய் எழுதிய “நாம் என்ன செய்யவேண்டும்” என்ற நூலை வாரியாரிடம் தந்தாராம்” என்ற நூலை வாரியாரிடம் தந்தாராம் அந்த நூலைப் படித்த வாரி���ாருக்கு பொன், பொருள் உலகம் என்ற பற்று பறந்து போயிற்றாம். தான் அணிந்திருந்த தங்க நகைகளை காங்கேய நல்லூர் முருகனுக்குக் காணிக்கை ஆக்கினராம். இவர் எழுதிய நூல்கள் பல.\nஅருளாளர்களின் பாடல்களை நாள்தோறும் படிக்க வேண்டும். தினமும் தியானம் செய்ய வேண்டும் என்றார். பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமலும், வந்த இடையூறுகளை நீக்குவதுமே அறமாகும் என்று அறத்திற்கு விளக்கம் அளித்தார்.\nசர்க்கரை இல்லையானால் அங்கு எறும்பு வராது. ஆசையான சர்க்கரை இருந்தால் துன்பங்களான எறும்புகள் வந்து சேரும் என்றார்.\n“”மனம் அடங்கிய இடத்திலேதான் உண்மையான நலம் ஊற்றெடுத்து ஓடுகின்றது. அலைகின்ற மனத்தை ஒருபுறம் நிறுத்தி வைத்தால் சுகமுண்டாகும்” என்றார். “”தனக்கென்று யாசிப்பது இகழ். அறப்பணிக்கென்று யாசிப்பது புகழ்” என்ற இவர், தனக்கென்று யாசிக்காமல் அறப்பணிக்கு யாசித்து பல அரிய செயல்களைச் செய்தார்.\nதிருப்பராய்த்துறை இராமகிருஷ்ண குடிலுக்கும் தாம் பிறந்த காங்கேய நல்லூரில் தம் அன்னையின் விருப்பத்திற்கேற்ப ஏற்படுத்திய அன்ன சத்திரத்திற்கும் பெரும் நிதியைத் திரட்டினார். வடலூர் ஞானசபையின் திருப்பணியையும் செய்தார். தமது சொற்பொழிவை இவற்றிற்கெல்லாம் பயன்படுத்திக்கொண்டார். அறுபது ஆண்டுகாலம் ஆன்மிகப் பணிகளைச் செய்தார்.\nநியாயம் அல்லாத வழியில் பொருளைச் சேர்க்காதே. இகழையும் புகழையும் சமமாகக் கருது. அது அமைதியை அளிக்கும். பிறரை வன்சொல்கூறி வையாதே. தாழ்மை தேவை’ என்றார்.\n“”அழகை விட ஆரோக்கியம் முக்கியம். ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ விரும்புவானானால் உணவு நியதி அவசியமானது. ஓர் உணவுக்கும் மறு உணவுக்கும் போதுமான இடைவெளி இருக்க வேண்டும். பிறருடைய விருப்பத்துக்காகவும் வற்புறுத்தலுக்காகவும் இடையில் உண்ணுதல் கூடாது” என்ற இவர் காலையில் எதுவும் உண்ணாமல் இரவில் கொஞ்சம் பால்கலந்த கோதுமைக் கஞ்சியை அருந்தி வந்தார். இறுதிவரை ஆரோக்கியமாகவே வாழ்ந்தார்.\n“”ஆசையின்றிப் பயன் கருதாமல் மக்களுக்குச் சேவை செய்தால் புகழ் தானே வந்து சேரும். புகழுக்கு ஆசைப்படக் கூடாது, மலரை நாடி வண்டுகள் வருவதுபோல பற்றற்ற சேவையால் புகழ் தானே வரும்”.\n“”இளமை வளமையாக ஒழுக்கமாக அமையவில்லையானால் இடைப்பகுதியும் கடைப்பகுதியும் ஒழுங்காக அமைய மாட்டா”.\n“��பிறர் குற்றங்களை மன்னிப்பதுதான் பெருமையும் பொறுமையுமாகும்”. இவ்வாறெல்லாம் பற்பல நற்கருத்துகளை வழங்கி, கடல்மடை திறந்தாற்போல, ஆன்மிகச் சொற்பொழிவாற்றி வந்த வாரியார் சுவாமிகளுக்கு எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, தமிழக அரசு விருது அளித்து கௌரவித்தது.\n(இன்று வாரியார் சுவாமிகள் நூற்றாண்டு நிறைவுநாள் கடைப்பிடிக்கப்படுகிறது.)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41961.html", "date_download": "2018-12-13T08:51:03Z", "digest": "sha1:H4K6GLWCIMYQS44K2SX26KO6ORLSJ2KB", "length": 27968, "nlines": 404, "source_domain": "cinema.vikatan.com", "title": "விஜய்-அஜித் வரிசையில் நானும் சிவகார்த்திகேயனுமா? - மறுத்த விஜய்சேதுபதி | விஜய் சேதுபதி, vijay sethupathi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:32 (07/02/2014)\nவிஜய்-அஜித் வரிசையில் நானும் சிவகார்த்திகேயனுமா\nபிப்ரவரி 1 அன்று கலகல ஜிகுஜிகு ஜாலி ஹோலிப் பண்டிகையாய் நடந்து முடிந்தது 'பண்ணையார் விருந்து’ ஆயிரக்கணக்கான வாசகர்கள் அனுப்பிய எஸ்.எம்.எஸ். மற்றும் விஜய் சேதுபதி பற்றிய நச் கமென்ட்ஸ் அடிப்படையில் வாசகர்களைத் தேர்ந்தெடுத்து விருந்துக்கு அழைத்திருந்தோம்.விஜய் சேதுபதியுடன் விருந்து சாப்பிட வந்த டைம்பாஸ் வாசகர்கள்-கம்-ரசிகர்கள் அத்தனை பேரும் ஹேப்பி அண்ணாச்சி\nவிழாவுக்கு வந்த வாசகர்களை டைம்பாஸ் டீமோடு 'பண்ணையாரும் பத்மினியும்’ படக்குழுவினரும் இணைந்து வரவேற்றனர். படத்தின் இயக்குநர் எஸ்.யூ.அருண்குமார், ''படம் உங்க மனசில நிற்கும் கதையாக இருக்கும். நிச்சயம் ஒரு நல்ல சினிமா பார்க்கிற உணர்வைக் கொடுக்கும்'' என்றார் சுருக்கமாக.\nபடத்தில் விஜய் சேதுபதிக்கு முதலாளியம்மாவாக செல்லம்மாள் என்ற பாத்திரத்தில் துளசி நடித்திருக்கிறார். ''கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர்ல வந்து பலரின் கவனத்தைப் பெற்ற குறும்படம்தான் இந்தப் படம். பண்ணையாருக்கு ஜோடி பத்மினி அல்ல. நான்தான்'' என்றார் சிரிப்புடன்.\n'ரம்மி’ படத்தைத் தொடர்ந்து 'பண்ணையாரும் பத்மினியும்’ படத்தில் ஹிட் ஹீரோவோடு ஜோடி சேர்ந்த பெருமிதம் முகத்தில் தெரிந்தது ஹீரோயின் ஐஸ்வர்யாவுக்கு. விஜய் சேதுபதி ஹாலுக்குள் நுழைந்தவுடனே 'குமுதா ஹே��்பி அண்ணாச்சி’ என்று வாசகர்கள் உற்சாகக் குரல் எழுப்பினார்கள். ''உங்களைப் பார்த்ததில் நான்தான் ஹேப்பி அண்ணாச்சி'' என்றார் விஜய் சேதுபதி. வாசகர்கள் விஜய் சேதுபதியிடம் கேட்ட கலகல ஜாலி கேள்வி பதில்கள் இவை....\n'' ஹீரோவா நடிச்சுட்டு இருக்கிறப்பவே எப்படி 'சுந்தரபாண்டியன்’ மாதிரி நெகட்டிவ் ரோல்ல நடிக்கிறீங்க சார்\n''அந்தப் படத்தோட கேமராமேன் பிரேம்குமார் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். அவர் ஒருநாள் பேசிக்கிட்டு இருக்கிறப்போ விஜய் சேதுபதி லுக்ல ஒரு வில்லன் இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னார். நானே நடிச்சிடுறேன்னு வான்ட்டடா போய் அந்த கேரக்டரை வாங்கிப் பண்ணினேன். எனக்கு நெகட்டிவ் ரோல் பண்ணனும்னு ரொம்ப நாள் ஆசை. அந்தப் படத்துல அது நிறைவேறிடுச்சு. முழுக்க முழுக்க நெகட்டிவ் ரோல்ல நடிக்க வாய்ப்பு வந்தா தாராளமா நடிக்கக் காத்திருக்கேன். எனக்கு வில்லன் கேரக்டர்ல நடிக்கிறதுன்னா ரொம்பப் பிடிக்கும். நம்ம எல்லோருக்குள்ளும் கெட்டவங்கதான் அதிகம். ஆனா நல்லவங்களா காட்டிக்க ரொம்ப முயற்சி செய்வோம்'' என்று முதல் கேள்வியிலேயே சேதுபதி சிக்ஸர் அடிக்க, அடுத்தடுத்த கேள்விகளில் எதிர்பார்ப்பு எகிறியது.\n'' 'ப்ப்ப்ப்ப்பா££...’ இந்த எக்ஸ்பிரஷன் நீங்க 'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ படத்துல யூஸ் பண்ணி செம பிராண்டாவே ஆகிடுச்சு. அண்மையில் விஜய், அஜித் ரெண்டு பேருமே தங்களோட படத்துல அந்த எக்ஸ்பிரஷனை யூஸ் பண்ணி இருந்தாங்க. அதைப்பத்தி என்ன நினைக்கிறீங்க\n''ஹைய்யோ... அது அவங்களோட பெருந்தன்மைங்க. நேத்து வந்தவனோட டயலாக்கை நாம பேசி நடிக்கணுமானு ரெண்டு பேரும் யோசிக்கலை. அதுக்கெல்லாம் நல்ல மனசு வேணும்.''\n''ஏன் அண்ணா இவ்ளோ சிம்பிளா இருக்கீங்க நடிகர்னா கூலிங் கிளாஸ்லாம் மாட்டிக்கிட்டு பந்தாவா வருவாங்க. நீங்க ரப்பர் செருப்போட வந்துருக்கீங்க நடிகர்னா கூலிங் கிளாஸ்லாம் மாட்டிக்கிட்டு பந்தாவா வருவாங்க. நீங்க ரப்பர் செருப்போட வந்துருக்கீங்க' என்று ஒருவர் ஏகத்துக்கும் நெகிழ, அவரை இடைமறித்த விஜய் சேதுபதி, ''இந்தச் செருப்பு 2,000 ரூபா பாஸ். எனக்கு ஷூ போட்டா வசதியா இருக்காது. அதுக்காகத்தான் செருப்புப் போடறேன். இப்படித்தான் எல்லோரையும் ஏகத்துக்கும் பாராட்டிடறீங்க'' என்று விஜய் சேதுபதி சொல்லவும் கூட்டத்தில் சிரிப்பலைகள்.\n''அஜித், விஜய���க்கு அப்புறம் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்னு இப்போ இண்டஸ்ட்ரியில் பேசிக்கிறாங்க. இதை எப்படிப் பார்க்குறீங்க'' என்றார் ஒரு வாசகர்.\n''ரஜினி -கமல், அஜித் - விஜய்னு இனிமே ரெண்டு ஹீரோ காம்பெடிஷன் இருக்காது. திறமையானவங்க இப்போ இங்கே நிறையப் பேர் இருக்காங்க. 'அட்டகத்தி’ தினேஷ், 'பரதேசி’ அதர்வால ஆரம்பிச்சு ஏகப்பட்ட நடிகர்கள் இப்போ வெரைட்டியாப் பின்னி எடுக்குறாங்க. இங்கே ரெண்டு பேரெல்லாம் பத்தாதுங்க. இந்தி டிரெண்ட் போல நிறையப் பேரு வரட்டும். வந்தாதான் சினிமாவுக்கும் நல்லது.''\n''கதைக்காக விஜய் சேதுபதி நடிக்கிறதுபோய், விஜய் சேதுபதிக்காக கதை சொல்ற காலம் எப்போ\n''கதைக்காகத்தான் விஜய் சேதுபதி. அப்படி இருக்கிறதுதான் எனக்கு நல்லது. இப்போ இந்த ஃபங்ஷன்ல சுவாரஸ்யமாப் பேசலைனு வைங்க... 'டே இவன் மொக்கைடா’னு அசால்ட்டா சொல்லிட்டுப் போய்ட்டே இருப்பீங்க. கதைதான் உங்களை ஈர்க்கும். என் படத்துக்கு வந்துட்டு 'ஏன்டா வந்தோம்’னு ஆகிடக் கூடாது. அதனாலதான் நெகட்டிவ் கேரக்டரைக்கூட நானா கேட்டுப் பண்றேன். கதையைக் கேட்டு அந்தக் கதைக்குள்ளே என்னைப் பொருத்திக்க முடியுமானு பார்த்துதான் ஓ.கே. சொல்றேன். இனியும் அப்படித்தான்''\n- இப்படி போய்க்கொண்டிருந்த கேள்வி பதில் செக்ஷன் இரண்டு மணியை நெருங்க, ''வாங்க எல்லோரும் சாப்பிடப்போகலாம். உங்க எல்லோர் கூடவும் போட்டோ எடுத்துட்டு உங்களை அனுப்பி வெச்சுட்டுதான் நான் கிளம்புவேன்'' என்று விஜய் சேதுபதி சொல்லவும் நெகிழ்ந்தனர் அனைவரும். சொன்னது மட்டும் அல்லாமல் வந்த அனைவருடனும் பெர்சனலாகப் பேசி நலம் விசாரித்துக்கொண்டிருந்தார். 'பண்ணையாருக்கும் பத்மினிக்கும் மகனாய் பிறந்து தென்மேற்குப்பருவக்காற்று வீசும் ஊரில் சுந்தரபாண்டியனோடு ரம்மியாடி சூது கவ்விய சங்குத் தேவனே இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என ஒருவர் கவிதை வாசிக்க... ''என் மகனோட க்ளாஸ்மேட்ஸ் எல்லோரும் விஜய் சேதுபதியோட ஃபேன்ஸ். 48 பேரும் 'எங்களுக்கும் ஆட்டோகிராப் வாங்கிட்டு வாடா’னு அனுப்பிவெச்சிருக்காங்க பாருங்க'' என்று ஒரு வாசகர் நோட்டைக் காட்ட,\n''இதுதான் சார் எனக்கு ஆஸ்கர்... படத்தோட சக்சஸ் மீட்டையும் இங்கே வெச்சுட்டு உங்களைத் திரும்ப சந்திக்கிறேன்'' என எல்லோரையும் அன்போடு வழியனுப்பிவிட்டுக் கடைசியாகக் கிளம்பிப் போனார் விஜய் சேதுபதி\nவிழாவைப் பத்தி சுருக்கமாச் சொல்லணும்னா சூப்பர்ஜி... சூப்பர்ஜி\nவிஜய் சேதுபதி vijay sethupathi\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஒரே கம்ப்யூட்டர்; பல காண்ட்ராக்டர்கள் - 740 கோடி ரூபாய் ஊழலைப் பட்டியலிட்ட ஸ்டாலின்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்குத் தடைவிதிக்க முடியாது\nஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக் - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் - சென்னை வானிலை மையம் தகவல்\n`ரகசியமாக எடுத்த படங்கள் இயக்குநரிடம் உள்ளது' - துணை நடிகை, இளம்பெண் புகார்\nபிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால்.... டீசரை வெளியிட்ட மம்மூட்டி\nகாவிரி வழக்குக்காகச் செலவழித்த தொகை எத்தனை கோடி\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவர\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இய\n`ரகசியமாக எடுத்த படங்கள் இயக்குநரிடம் உள்ளது' - துணை நடிகை, இளம்பெண் புகார்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nayanthara-salary-increased/", "date_download": "2018-12-13T09:44:54Z", "digest": "sha1:HQCKW2A4IZUK43WS6AZ5LYNXYRCX2P2M", "length": 8553, "nlines": 127, "source_domain": "www.cinemapettai.com", "title": "தயாரிப்பாளர்களை அதிரவைத்த நயன்தாராவின் சமபள உயர்வு - Cinemapettai", "raw_content": "\nதயாரிப்பாளர்களை அதிரவைத்த நயன்தாராவின் சமபள உயர்வு\nநயன்தாரா 2005-ல் கதாநாயகியாக அறிமுகமாகி 10 வருடங்களுக்கு மேலாக நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் அவரது மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது.\n‘மாயா’ படத்தில் பேய் வேடத்திலும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் காது கேளாத பெண்ணாகவும் வந்தார். தனி ஒருவன், இது நம்ம ஆளு படங்களும் நன்றாக ஓடின. இதனால் அவரது சம்பளம் ரூ.3 கோடியை எட்டியது. விக்ரமுடன் நடிக்கும் இருமுகன், கார்த்தியுடன் நடிக்கும் காஷ்மோரா, ஷீவாவுடன் நடிக்கும் திருநாள் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர இருக்கின்றன.\nஇந்த நிலையில் தற்போது நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தி இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. மற்ற நடிகைகள் வாங்கும் அதிக பட்ச சம்பளம் ரூ.2 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் நயன்தாராவை அணுகி முன்னணி கதாநாயகனுடன் ஜோடி சேர கால்ஷீட் கேட்டதாகவும் அந்த படத்தில் நடிக்க நயன்தாரா ரூ.4 கோடி கேட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த தொகையை கொடுத்து நயன்தாராவை ஒப்பந்தம் செய்வதா அல்லது வேறு நடிகையை தேர்வு செய்வதா அல்லது வேறு நடிகையை தேர்வு செய்வதா என்று தயாரிப்பாளர் யோசனையில் இருக்கிறார்\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\nஅம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி. இப்படி ஒரு வரவேற்ப்பா . இப்படி ஒரு வரவேற்ப்பா .\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nமீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.\nமாநகரம் இயக்குனரின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது. அதுவும் இந்த முன்னணி நடிகர் தான் ஹீரோ.\n பிரபல நடிகை போட்ட ட்வீட் வச்சி செய்யும் தல ரசிகர்கள்.\n ரஜினி, கமல் முடியாது என்றால் அடுத்ததாக இவரை வைத்து தான் எடுப்பேன் ஷங்கர் அதிரடி.\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கும் திருமணம் படத்தின் டீசர் இதோ.\n96 படத்தில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு காட்சி இதோ.\nஒட்டுமொத்த நடிகர்களையும் ஓரம் கட்டி விஜய் முதலிடம்.\nரஜினியுடன் தான் மோதுவோம் விஸ்வாசம் படக்க��ழு அதிரடி. பேட்ட படக்குழு கொடுத்த பதிலடி.\nலைக்ஸ் குவிக்குது கத்ரினா கைப் குத்தாட்டம் போடும் ஷாருக்கானின் ஜீரோ பட வீடியோ பாடல்.\nவிமல் போஸ்டரை கிழித்த பெண்கள். பதிலுக்கு விமல் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா- என்னா அடி யப்பா…\nவாவ்.. நடிகை அஞ்சலியா இது.\n24 மணி நேர சர்கார் சாதனையை 1 மணி நேரத்திற்குள் முறியடித்த விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல்.\nவைரலாகுது க்ராவிட்டி, டிக் டிக் டிக் பாணியில் உருவாகியுள்ள அண்டாரிக்ஷம் 9000 kmph தெலுங்கு பட ட்ரைலர்.\nமரணமாஸாக இருக்கும் பேட்ட டீசர் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/03/benefits-of-Solanum-trilobatum.html", "date_download": "2018-12-13T08:24:14Z", "digest": "sha1:5DHQGQEGNERBJUGB67DZU665EAUH2XIH", "length": 5367, "nlines": 111, "source_domain": "www.tamilxp.com", "title": "ஊளைச்சதையை குறைக்கும் தூதுவளை சூப் - TamilXP", "raw_content": "\nHome Health ஊளைச்சதையை குறைக்கும் தூதுவளை சூப்\nஊளைச்சதையை குறைக்கும் தூதுவளை சூப்\nமூலிகை வகைகளில் ஒன்றான தூதுவளையில் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளன.\nதூதுவளை அரைக் கட்டு, தக்காளி, வெங்காயம் 1, பூண்டு பல் 2, கொத்தமல்லித்தழை சிறிதளவு, மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, வெண்ணெய் ஒரு டீஸ்பூன்.\nதக்காளியை அரைத்துக்கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தூதுவளைக் கீரையை, முள் நீக்கி சுத்தம் செய்யவும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும். கடாயில் வெண்ணெயை போட்டு சூடாக்கி நறுக்கிய வெங்காயம், பூண்டு, தூதுவளை சேர்த்து வதக்கவும்.\nஅரைத்த தக்காளி விழுது, 4 டம்ளர் நீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். 10 நிமிடங்கள் கழித்து, கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும். தக்காளி விழுதுக்குப் பதில் வேகவைத்த பருப்புத் தண்ணீர் சேர்க்கலாம்.\nகப நாசினி. ஆஸ்துமா அலர்ஜி, காது மந்தம், சளி, இருமல், கக்குவான் விலகும். தாது விருத்தியாகும். கை, கால் அசதியைப் போக்கும்.\nநரம்புத் தளர்ச்சியைச் சரிசெய்யும். தலைவலி மற்றும் காது, மூக்கு வலிகளுக்கு நிவாரணம் தரும். பசி, ஜீரணத்துக்கு நல்லது. ஊளைச்சதை, தொப்பையைக் குறைக்கும்.\nகாது வலி குணமாக வீட்டு மருத்துவம்\nதிடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டால் என்ன செய்வது\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மை\nமுடி கொட்டுவதை தடுக்கும் இயற்கை ஹேர் ஆயில் – தயாரிப்பது எப்படி\nகாது வலி குணமாக வீட்டு மருத்து���ம்\nவெளிநாடுகளில் புத்தாண்டை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா\nதிடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டால் என்ன செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t51557-topic", "date_download": "2018-12-13T08:40:06Z", "digest": "sha1:TMTM3QIXQZU43C7VL2OBHPT3INNAEIKC", "length": 22826, "nlines": 314, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சமுதாய கஸல் கவிதை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» நிறைவு - கவிதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\n» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு\n» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து\n» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு\n» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது\n» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்\n» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய\n» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்\n» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\n» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்\n» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்��� முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்\n» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்\n» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி\n» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை\n» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு\n» ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்\n» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிப்புயல் இனியவனின் கவிதைகள்\nRe: சமுதாய கஸல் கவிதை\nசெல்வந்தனுக்கு வாடி வீடு .....\nமுதலாளிக்கு துற நாற்றம் .....\nRe: சமுதாய கஸல் கவிதை\nபடாத பாடு படுகிறேன் .....\nRe: சமுதாய கஸல் கவிதை\nRe: சமுதாய கஸல் கவிதை\nஎன் வாசல் படி .....\nRe: சமுதாய கஸல் கவிதை\nஒவ்வொரு பிறந்த நாள் .....\nRe: சமுதாய கஸல் கவிதை\nஎலும்புகள் தான் மீதியாய் ......\nRe: சமுதாய கஸல் கவிதை\nRe: சமுதாய கஸல் கவிதை\nபருவ மழை - பன்னீர்\nRe: சமுதாய கஸல் கவிதை\nசமுதாய கஸல் கவிதைகள் - 11\nRe: சமுதாய கஸல் கவிதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிப்புயல் இனியவனின் கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--ச���ந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/3446", "date_download": "2018-12-13T09:07:32Z", "digest": "sha1:5L7KAXUKSHKIS7GDVTPCPHLLDXQPLAJ7", "length": 10092, "nlines": 178, "source_domain": "frtj.net", "title": "இன்றைய பிரச்சனைகளும் நபிகளாரின் தீர்வும்.! – காஞ்சி மாவட்ட மாநாடு.! | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஇன்றைய பிரச்சனைகளும் நபிகளாரின் தீர்வும். – காஞ்சி மாவட்ட மாநாடு.\nஇன்றைய பிரச்சனைகளும் நபிகளாரின் தீர்வும்.\nஉரை : சகோ. பக்கீர் முகம்மது அல்தாஃபி\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nதனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்\nஅல்லாஹ்வை அஞ்சுபவர்களே உண்மையான ஆலிம்கள்\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபெண்களை அடிக்கலாம் என்பது முரண்பாடாக உள்ளதே\nபிரான்ஸ் மண்டல தௌஹீத் ஜமாத்தின் மசூரா\nதனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்\nஅல்லாஹ்வை அஞ்சுபவர்களே உண்மையான ஆலிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2016/06/%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4-2/", "date_download": "2018-12-13T10:03:25Z", "digest": "sha1:4NDICKFIBCJEMFGZTHNIWLZJXDOOBANX", "length": 7618, "nlines": 142, "source_domain": "keelakarai.com", "title": "நளினியின் விடுதலை குறித்து அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் ���ணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்\nஐந்திணை மரபணு பூங்கா சேதங்களை சரி செய்ய கோரிக்கை\nஇந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு – கலெக்டெர்\nHome தமிழக செய்திகள் நளினியின் விடுதலை குறித்து அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nநளினியின் விடுதலை குறித்து அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nசிறையில் இருக்கும் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த வழக்கில், அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nஆசியாவின் சிறந்த பல்கலை. தரவரிசை: முதல் 50 இடங்களில் இடம்பெற்ற இந்திய ஐஐஎஸ்சி, ஐஐடிக்கள்\nஉலக இரத்த தான தினக் கவிதை\nஇயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் மறைவு: ஜெயலலிதா இரங்கல்\nபிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுகான ‛ஹால் டிக்கெட்’: ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\nபள்ளிச் சான்றிதழ்களில் சாதி, மதத்தைக் குறிப்பிட பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/02/90.html", "date_download": "2018-12-13T08:58:51Z", "digest": "sha1:2FZHYYJ5LYTBOP55KJIHP3WP6L2XPKZ3", "length": 13799, "nlines": 80, "source_domain": "tamil.malar.tv", "title": "90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி? - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome தகவல்கள் 90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி\n90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி\nமற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடித்தாராம்.\nகிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வருறேன். ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்திமரம், வாகை மடக்கி போன்ற மரங்களின் கிளையைக் கொண்டு வந்துடுவேன்.\nசாக்குப் பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு இயற்கை உரமான மக்கிய குப்பைகளைக் கலந்து தண்ணீர் ஊற்றி ஊறவிடுவேன்.\nஅதற்குப் பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நடுவேன். 14வது நாள் துளிர்க்க ஆரம்பிச்சுடும். 30வது நாள் இலைகள் வந்துடும். 70வது நாள் ஒரு மரம் நடத் தயாராயிடும்.\nஆடு, மாடு, நாற்றைத் தின்னுடும். வெயிலில் காய்ஞ்சுடும்னு கவலையில்லாம ஒரு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரு ஃபாஸ்ட் ட்ரீ ரெடி” என்கிறார் அர்ச்சுனன்.\nஅரசு கொஞ்சம் உதவினால்… 20 மீட்டர் இடைவெளியில் 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை முதல் குமரி வரை நாற்கரச் சாலையில் 35 ஆயிரம் மரங்களை நட்டால் ஒரு மினி காட்டுக்குள் ஏஸிக்குள்ளே தமிழ்நாடே இருக்கும்.\nசெடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.\nகடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்\" என்கிறார் அர்ஜுனன்.\n90நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்\n*பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.\n*ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.\n* கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.\n* நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்���ால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.\n* வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.\nமரம் தேவைப்படும் கிராம பஞ்சாயத்துகள் விரும்பினால், ஒரு கிராமத்திற்கு 1,000 மரங்கள் வரை இலவசமாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன். தனிநபர்கள் என்றால், பயிற்சி தர தயாராக உள்ளேன்\" என்கிறார் அர்ஜுனன்.\nஇந்த பதிவை எவ்வளவு குரூப்புக்கு அனுப்ப முடியுமோ அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள்.🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷அன்பு நண்பர்களே உங்களுக்கு தெரிந்த கிராம நகர பஞ்சாயத்துக்கு தெரிவிக்க வேண்டுகோள் வைக்கிறேன் நான் படித்த பதிவில் மிக மிக சிறந்த பதிவு வீணா போன அரசியல் செய்திகளுக்கு நேரத்தை செலவிட்டு என்ன கண்டோம் இது போல நல்ல செய்தபரப்பி வான் மழை பெறுவோம் 🙏🏻🙏🏻🙏🏻 🍎🍏🍊🍋🍌🍉🍒🍇🍐🍓🍍🍑🌹🌷💐\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\n���ீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicon.in/category/gallery/", "date_download": "2018-12-13T09:29:32Z", "digest": "sha1:7SHIP3WJ5LJ4YVRW2TJYRWAB6RSFJZUW", "length": 4119, "nlines": 98, "source_domain": "www.cineicon.in", "title": "Gallery | Cineicon Tamil", "raw_content": "\n25ம் வருடத்தில் தடம் பதிக்கும் ட்ரைட்ண்ட் ஆர்ட்ஸ்\n96 கதை என்னுடையது தான் ஆதாரத்துடன் இயக்குநர் பிரேம்குமார் விளக்கம்\nசுந்தர்.சி-ன் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் புதிய படம் \nசிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிக்கும் ‘SK 13’ படத்தில் இணைந்த ராதிகா சரத்குமார்\nக்ளீன் யு சான்றிதழ் பெற்றது விக்ரம் பிரபுவின் “துப்பாக்கி முனை”\nஅறிமுக இயக்குநர் ஜான்சன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகர் சந்தானம்\nகதையுள்ள படங்களின் வரிசையில் ஜருகண்டி நிச்சயம் சேரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” – நிதின் சத்யா\nசாஹூ படத்தின் ப்ரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்ட நடிகர் பிரபாஸ்\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/09/71.html", "date_download": "2018-12-13T08:30:30Z", "digest": "sha1:T7WLQ7LBLDNCAXXWFZP4XBIF6LCURMCY", "length": 5117, "nlines": 50, "source_domain": "www.onlineceylon.net", "title": "ஐ.நா. சபையின் 71ஆவது கூட்டம் - அமெரிக்கா செல்கிறார் மைத்திரி - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nஐ.நா. சபையின் 71ஆவது கூட்டம் - அமெரிக்கா செல்கிறார் மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா செல்கிறார்.\nஐக்கிய நாடுகள் சபையின் 71ஆவது பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டு 21ஆம் திகதி உரையாற்றுவதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.\nவெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளிட்ட குழுவினரும் செல்கின்றனர்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nபொதுச் சாதாரணப் பரீட்சை புத்தகங்களும், வினாத்தாள்களும்\nமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் பெண்ணுடன் ஆபாசம் காட்டினாரா (ஆதாரம் உள்ளே)\nமஹிந்த தலைமையிலான புதிய அரசுக்கு ஹக்கீம், றிஷாட் ஆதரவு....\nமறந்தும் சீரகம் அதிகம் சாப்பிடாதீங்க..\nமே.இந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் ஓய்வுபெற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/42246.html", "date_download": "2018-12-13T08:50:18Z", "digest": "sha1:S3UCHMQ733QICA6X4VOB7BIEXBDVHFPZ", "length": 25341, "nlines": 402, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஷங்கர் என் பேச்சைத்தான் கேட்டார்! | manobala, shankar, vijayakanth, மனோபாலா, ஷங்கர், விஜயகாந்த்", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:49 (11/04/2014)\nஷங்கர் என் பேச்சைத்தான் கேட்டார்\nஇயக்குநராக இருந்து நடிகர் ஆகி, இப்போது 'சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார் மனோபாலா. 60 வயதைக் கடந்தாலும், வாலிப வயசோடு தமிழ் சினிமாவை வலம்வருபவரிடம் கொஞ்சம் ஜாலி அரட்டை.\n''சினிமாவில் உங்க குச்சி உடம்பைக் குறிவெச்சே பலபேர் கிண்டல் பண்றாங்களே, தட்டிக்கேட்க மாட்டீங்களா\n''இதுல நான் கேக்கிறதுக்கு என்ன இருக்கு 'ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்ட்டைக் கலாய்க்கிறோமே’னு அவங்களுக்காத் தோணனும். இப்போவெல்லாம் கிண்டல் பண்றதோட, 'வாடா போடா’ன்னும் பேச ஆரம்பிச்சுட்டாங்க. என்ன பண்றது 'ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்ட்டைக் கலாய்க்கிறோமே’னு அவங்களுக்காத் தோணனும். இப்போவெல்லாம் கிண்டல் பண்றதோட, 'வாடா போடா’ன்னும் பேச ஆரம்பிச்சுட்டாங்க. என்ன பண்றது இந்தக் குச்சி உடம்புதானே நமக்கு சான்ஸும் தருது. தவிர, அவங்க என்னைக் கலாய்க்கிறதனால் கிடைக்கிற கைதட்டல் எல்லாமே எனக்குத்தானே இந்தக் குச்சி உடம்புதானே நமக்கு சான்ஸும் தருது. தவிர, அவங்க என்னைக் கலாய்க்கிறதனால் கிடைக்கிற கைதட்டல் எல்லாமே எனக்குத்தானே\n''நீங்க ஒரு பிரபலமான டைரக்டர்ங்கிற உண்மையைப் பலபேர் மறந்திருப்பாங்க. திரும்ப ஞாபகப்படுத்துகிற ஐடியா இல்லையா\n''என்கூட இருக்கிறவங்கள்ல ஒருத்தன் 'சார்... உங்களைப் பார்த்து ஒருத்தர் 'டைரக்டர்’னு நினைச்சுட்டாரு’னு சிரிக்கிறான். இன்னொருத்தன், 'நீங்க டைரக்டரா இருந்தீங்களாமே... உண்மையா’னு ஆச்சரியப்படுறான். அதெல்லாம் அவங்களுடைய அறியாமைதானே தவிர, மறுபடியும் ஒரு படம் இயக்கும் ஐடியா எனக்கு இல்லை. என் ரூட்டு நல்லாப் போயிட்டு இருக்கு. நான் இயக்குன 'சிறகுகள்’ டெலிஃபிலிம் செம ஹிட். அந்த மாதிரி, சினிமாவுக்கும் சீரியலுக்கும் இடையில் இருக்கிற 'டெலிஃபிலிம்’ல இன்னும் நிறைய சாதிக்கணும்னு ஆசைப்படுறேன்.''\n'' 'சதுரங்க வேட்டை’ படத்தைத் தயாரிக்க காரணம்\n''தயாரிப்பாளர் ஆகணும்னு ரொம்ப நாள் ஆசை. 'நானும் ஒரு படம் தயாரிச்சேன்’னு இல்லாம, 'இந்தக் கதையைப் படமா பண்ணா நல்லா இருக்குமே’னு ஆச்சரியப்படுற கதையை எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன். 'சதுரங்க வேட்டை’ கதையை ஒரே ஒரு தடவைதான் கேட்டேன். அடுத்த செகண்டே படத்தோட டைரக்டர் வினோத்கிட்ட, 'இன்னும் பத்து நாள்ல ஷூட்டிங்’னு சொல்லிட்டேன். இந்த மாதிரி பல வித்தியாசமான கதைகளை, திறமையான இளைஞர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தணும்னு தான், கதவு திறக்கிற மாதிரி என்னுடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு லோகோ டிசைன் பண்ணியிருக்கேன்.''\n''இயக்குநர் பாலா ஷூட்டிங்ல செமத்தியா அடிப்பாராமே அவர்கிட்ட அடி வாங்கியிருக்கீங்களா\n''நானும் ஒரு டைரக்டர்தான். ஷூட்டிங்ல யாராவது சொதப்பினா கோபம் வரத்தான் செய்யும். ஒவ்வொரு ஷாட்டுக்கும் நேர்த்தியா உழைக்கிற இயக்குநர் பாலா. அதர்வா, ஆர்யா, விஷால்... இவங்கெல்லாம் இப்படி நடிப்பாங்கனு எவனாவது எதிர்பார்த்திருப்பானா பாலா படத்தில் நடிக்கலைனா, சூர்யா எப்பவோ மூட்டையைக் கட்டியிருப்பார். ஒரு வாத்தியார் தன்னோட மாணவனை அடிக்கிறது நல்லா படிக்கணும்னுதானே பாலா படத்தில் நடிக்கலைனா, சூர்யா எப்பவோ மூட்டையைக் கட்டியிருப்பார். ஒரு வாத்தியார் தன்னோட மாணவனை அடிக்கிறது நல்லா படிக்கணும்னுதானே இதில் எந்தத் தப்பும் இல்லை. ஆனா, பாலா அடிக்கிறவர் அல்ல இதில் எந்தத் தப்பும் இல்லை. ஆனா, பாலா அடி���்கிறவர் அல்ல\n''நீங்க இயக்கிய நடிகராக, இப்போதைய அரசியல்வாதியாக... விஜயகாந்த் எப்படி\n''விஜயகாந்த் நல்ல நடிகர். ஹிட் படங்கள் கொடுத்து, சாதாரண மக்கள்கிட்டேயும் அவரைக் கொண்டுபோய் சேர்த்தவங்களில் நானும் ஒருத்தன். நடிகரா விஜயகாந்த் நல்ல மனிதர், நல்ல பண்பாளர். ஆனா, அவர் ஏன் அரசியலுக்கு வந்தார்னுதான் இப்போ வரைக்கும் புரிய மாட்டேங்குது. கிராமங்கள்ல பலபேர் 'எம்.ஜி.ஆர் இன்னும் உயிரோடதான் இருக்கார்’னு நினைச்சுக்கிட்டு இருக்கிற சமயத்துல, தன்னைத்தானே 'கருப்பு எம்.ஜி.ஆர்’னு சொல்லிக்கிறதெல்லாம் ரொம்ப ஓவர். சமீபத்துலகூட '2014 பாராளுமன்றத் தேர்தலை’ '2004 சட்டமன்றத் தேர்தல்’ங்கிறார். அதனாலதான் எல்லோருமே கலாய்ச்சுக்கிட்டு இருக்காங்க. சிம்பிளா சொல்லணும்னா, யார்கிட்டயோ வசமா சிக்கியிருக்கார். அவங்க இயக்க, பொம்மையாட்டம் ஆடிக்கிட்டு இருக்கார் விஜயகாந்த்.''\n''இப்போதைய தமிழ் சினிமா எப்படி இருக்கு\n''நல்ல டிரெண்ட் வந்துச்சு... திடீர்னு கும்பல் கும்பலா ஒரே மாதிரி படத்தைக் கொண்டுவந்து குழப்பிட்டாங்க. பலபேர் சிந்தனையை மட்டும் நம்பி, செயலாக்கத்துல கோட்டை விட்டுடுறாங்க. ஷங்கர் படம் எடுக்கும்போது 'இதை செயல்படுத்திடலாமா’னு நாலு பேர்கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டுதான் ஷூட்டிங்கே போவார். ஒரு முக்கியமான விஷயம் சொல்லவா’னு நாலு பேர்கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டுதான் ஷூட்டிங்கே போவார். ஒரு முக்கியமான விஷயம் சொல்லவா ஷங்கர்கிட்டேயும் 'உதிரிப்பூக்கள்’ மாதிரி கவித்துவமான கதைகள் இருந்துச்சு. முதல் முதலா அவர் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சு, என்னிடமும் பாரதிராஜாவிடமும் '' 'உதிரிப்பூக்கள்’ மாதிரி ஒரு ஸ்கிரிப்ட், 'முதல்வன்’ மாதிரி ஒரு ஸ்கிரிப்ட், எதை பண்ணா நல்லா இருக்கும் ஷங்கர்கிட்டேயும் 'உதிரிப்பூக்கள்’ மாதிரி கவித்துவமான கதைகள் இருந்துச்சு. முதல் முதலா அவர் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சு, என்னிடமும் பாரதிராஜாவிடமும் '' 'உதிரிப்பூக்கள்’ மாதிரி ஒரு ஸ்கிரிப்ட், 'முதல்வன்’ மாதிரி ஒரு ஸ்கிரிப்ட், எதை பண்ணா நல்லா இருக்கும்''னு கேட்டார். பாரதிராஜா 'கவித்துவ’ ஸ்கிரிப்ட்டைக் கை காட்ட, நான்தான் 'இது உங்களால செயல்படுத்த முடியாது. ஏன்னா ஆடியன்ஸ் உங்ககிட்ட 'முதல்வன்’ பிராண்டைத்தான் எதிர்பார்ப்பாங்க’னு சொன்னேன். அதுக்கப்புறம் அவர் 'கவித்துவமான’ ஸ்கிரிப்ட் பக்கம் திரும்பவே இல்லை. இதுதான் சினிமா. சிந்திக்கிறது பெரிய விஷயம் இல்லை, அதை செயல்படுத்த முடியுமானு யோசிக்கணும்''னு கேட்டார். பாரதிராஜா 'கவித்துவ’ ஸ்கிரிப்ட்டைக் கை காட்ட, நான்தான் 'இது உங்களால செயல்படுத்த முடியாது. ஏன்னா ஆடியன்ஸ் உங்ககிட்ட 'முதல்வன்’ பிராண்டைத்தான் எதிர்பார்ப்பாங்க’னு சொன்னேன். அதுக்கப்புறம் அவர் 'கவித்துவமான’ ஸ்கிரிப்ட் பக்கம் திரும்பவே இல்லை. இதுதான் சினிமா. சிந்திக்கிறது பெரிய விஷயம் இல்லை, அதை செயல்படுத்த முடியுமானு யோசிக்கணும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஒரே கம்ப்யூட்டர்; பல காண்ட்ராக்டர்கள் - 740 கோடி ரூபாய் ஊழலைப் பட்டியலிட்ட ஸ்டாலின்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்குத் தடைவிதிக்க முடியாது\nஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக் - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் - சென்னை வானிலை மையம் தகவல்\n`ரகசியமாக எடுத்த படங்கள் இயக்குநரிடம் உள்ளது' - துணை நடிகை, இளம்பெண் புகார்\nபிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால்.... டீசரை வெளியிட்ட மம்மூட்டி\nகாவிரி வழக்குக்காகச் செலவழித்த தொகை எத்தனை கோடி\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவர\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இய\n`ரகசியமாக எடுத்த படங்கள் இயக்குநரிடம் உள்ளது' - துணை நடிகை, இளம்பெண் புகார்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/53213.html", "date_download": "2018-12-13T09:17:20Z", "digest": "sha1:5BOIB2H3CY7ESTZUU4EVFVVON2T5KC35", "length": 54503, "nlines": 421, "source_domain": "cinema.vikatan.com", "title": "இன்றைக்கும் ரஜினியும் கமலும் உதாரணமாக இருக்கிறார்கள் - பிரகாஷ்ராஜ் சிறப்புப் பேட்டி | PrakashRaj special interview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:56 (03/10/2015)\nஇன்றைக்கும் ரஜினியும் கமலும் உதாரணமாக இருக்கிறார்கள் - பிரகாஷ்ராஜ் சிறப்புப் பேட்டி\nவில்லன், ஹீரோ, குணச்சித்திரம்... என எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அநாயாசமாகக் கையாளும் அபூர்வ கலைஞன், பிரகாஷ்ராஜ். இன்று சென்னை, நாளை மும்பை, அடுத்த நாள் ஹைதராபாத் என வாரத்தை மொழிவாரியாக பிரித்துக்கொடுத்து பரபரவென பயணித்தபடி இருப்பவரை ‘தூங்காவனம்’ படப் பணிக்காக சென்னை வந்திருந்தபோது சந்தித்தோம்.\n‘‘இயக்குநர்கள், ரசிகர்கள் உங்கள் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும்போது 2010ல் இருந்து நீங்கள் தமிழில் படங்கள் பண்ணுவதை குறைத்துக்கொண்டது ஏன்\n‘‘தமிழ் சினிமாவில் குறைச்சிருக்கேன் என்பது உண்மைதான். நான் இப்போது உலகத்துக்கான மனிதன். எனக்குப் பல மொழிகள். எனக்கு நதி மாதிரி இருக்கணும் உயிரோட இருக்கணும்னு தோணும். அது என் வாழ்க்கை. இயக்கமா இருக்கலாம், தயாரிப்பா இருக்கலாம். நடிப்பா இருக்கலாம், விவசாயமாக இருக்கலாம், என் ஃபவுண்டேஷனா இருக்கலாம். சும்மா அமர்ந்து படிப்பதாகக்கூட இருக்கலாம், பல ஊர்களைப் பார்ப்பதாக இருக்கலாம், குடும்பத்துக்குத் தரும் நேரமாக இருக்கலாம். அந்த விருப்பத்தில் வாழ்பவன் நான். அடுத்தவர்களுக்காக வாழ்ந்து பழக்கமில்லை. உங்களைப்போலவே இப்படிக் கேள்விகள் கேட்க ரசிகர்களுக்கு உரிமை இருக்கு. அவர்களுக்கு நான் பதிலளிக்க வேண்டிய கடமையும் இருக்கு. அதுக்குக் காரணம், என் பயணம் பெருசாகிட்டு இருக்கு. நான் ஒரு இடத்தில் இல்லை. எனக்கு உலகத்தை சுத்தவேண்டிய அவசியம் இருக்கு. இப்பேர்ப்பட்ட பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்காது. அப்படி கிடைக்கும்போது அப்படி வாழ்வதினால் என் தொடுவானங்கள் பெருசாகுது. என் அனுபவம் பெருசாகுது. என் வாழ்க்கைக்கு நிறைய அர்த்தங்கள் வருது. என் நேரம் வீணாகப் போகலை. அடுத்து இந்த வாழ்க்கைக்கு இன்னும் அர்த்தங்கள் கூடுது.’’\n‘‘ஒரேமாதிரி���ான வில்லன் கேரக்டர்ஸ் வந்ததால்தான் விலகி இருந்தீங்களா\n‘‘என் வாழ்க்கைப் பயணத்தில் நான் வில்லனாக மட்டும் இல்லையே காஞ்சிவரம், அந்தப்புரம், கன்னத்தில் முத்தமிட்டால், இருவர், மொழி, அபியும் நானும், தோனி, சமீபத்திய ஓ.கே. கண்மணி... இப்படி பலப்பல வேடங்கள் பண்ணியிருக்கேன். நான் நடிகன். மாற்றங்களை பண்ணிட்டேதான் இருந்திருக்கேன். இயக்கியிருக்கேன். தயாரிப்பாளரா, விகடன்லயே சொல்லாததும் உண்மை எழுதியிருக்கேன். நான் விலகலை. நான் நிறைய டைமன்ஷன்ஸை உள்ள எடுத்துக்கிட்டேன். இங்க இல்லன்னா அங்க, அங்க இல்லைன்னா, இன்னொரு இடம். நான் இப்ப உங்க முன்னாடி உட்கார்ந்து பேசிட்டு இருக்குற இந்தச் சமயத்தில், என் முன்னாடி ஒரு மராத்தி ஸ்கிரிப்ட், ஒரு பெங்காலி ஸ்கிரிப்ட், 2 இந்தி ஸ்கிரிப்ட், 3 கன்னடப் பட ஸ்கிரிப்ட் இருக்கு, தமிழ்ல அடுத்த படங்கள் இருக்கு, தெலுங்கு ஸ்கிரிப்ட் இருக்கு. இவை இல்லாம டைரக்ஷனுக்கு 3 ஸ்கிரிப்ட் இருக்கு, என் பூமி இருக்கு, விவசாயம் இருக்கு, காய்கறிகள் இருக்கு,ஃபவுண்டேஷன் இருக்கு. பயணம் இருக்கு. இவ்வளவு விஷயங்கள் இருக்கு. நான் எவ்வளவு பணக்காரன் காஞ்சிவரம், அந்தப்புரம், கன்னத்தில் முத்தமிட்டால், இருவர், மொழி, அபியும் நானும், தோனி, சமீபத்திய ஓ.கே. கண்மணி... இப்படி பலப்பல வேடங்கள் பண்ணியிருக்கேன். நான் நடிகன். மாற்றங்களை பண்ணிட்டேதான் இருந்திருக்கேன். இயக்கியிருக்கேன். தயாரிப்பாளரா, விகடன்லயே சொல்லாததும் உண்மை எழுதியிருக்கேன். நான் விலகலை. நான் நிறைய டைமன்ஷன்ஸை உள்ள எடுத்துக்கிட்டேன். இங்க இல்லன்னா அங்க, அங்க இல்லைன்னா, இன்னொரு இடம். நான் இப்ப உங்க முன்னாடி உட்கார்ந்து பேசிட்டு இருக்குற இந்தச் சமயத்தில், என் முன்னாடி ஒரு மராத்தி ஸ்கிரிப்ட், ஒரு பெங்காலி ஸ்கிரிப்ட், 2 இந்தி ஸ்கிரிப்ட், 3 கன்னடப் பட ஸ்கிரிப்ட் இருக்கு, தமிழ்ல அடுத்த படங்கள் இருக்கு, தெலுங்கு ஸ்கிரிப்ட் இருக்கு. இவை இல்லாம டைரக்ஷனுக்கு 3 ஸ்கிரிப்ட் இருக்கு, என் பூமி இருக்கு, விவசாயம் இருக்கு, காய்கறிகள் இருக்கு,ஃபவுண்டேஷன் இருக்கு. பயணம் இருக்கு. இவ்வளவு விஷயங்கள் இருக்கு. நான் எவ்வளவு பணக்காரன்\n‘‘இவ்வளவு விஷயங்களுக்கும் நேரத்தை எப்படி செலவிடுறீங்க\n‘‘ரொம்ப பிஸியா இருக்கிறவன்ட்டதான் இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கும். சோம்பேறிக்குத்���ான் டைம் இருக்காது. நான் சோம்பேறி கிடையாது. நான் பிஸி. எனக்கு இன்னும் நேரம் இருக்கு.’’ ‘\n‘‘பிரகாஷ்ராஜ் எப்பவும் அப்படித்தாம்பா, ஷூட்டிங்குக்கு லேட்டாதான் வருவார்’ என்ற எண்ணம் இன்னமும் சிலரின் மனசுல இருக்கே\n‘‘இருக்கலாம். உண்மைதான். என் வாழ்க்கை பொது வாழ்க்கை. ஆனால் அதற்கு மட்டும் அல்ல. நான் நேரத்தை வீணாக்கலை. என் மனைவியோட நேரம் செலவழிக்க வேண்டி இருக்கு. என் அம்மாவுடன் அமர்ந்து பேச வேண்டி இருக்கு. வருவேன், வேலையை முடிப்பேன். ஆனால் என்னை பிடிச்சு வெச்சீங்கன்னா என்னால வேலை பண்ண முடியாது. நான் சில வாழ்க்கையைப் பார்க்கணும், பல தண்ணியைக் குடிக்கணும். சில அனுபவங்களைப் பார்க்கணும். அதையெல்லாம் ஜீரணிச்சுகிட்டுதான் நான் பெர்ஃபார்ம் பண்ண முடியும். ‘இந்த 2 நாள் இவங்களுக்கு, அடுத்த 5 நாள் அவங்களுக்குன்னு கொடுக்கிறதுக்கு முன்னாடியே யோசிக்கலாம் இல்லையா’னு கேப்பாங்க. 9 மணிக்கு வரணும்னா வந்தே தீரணும் என்பது வேற டிசிப்பிளின். அது வேலை பண்றவங்களுக்கு மட்டும்தான். நான் வாழ்றவன். நான் மலர்றவன். மலர்வதற்கான நேரம் நீங்க கொடுக்கணும். சில பேர் பெரு மூச்சா எடுப்பாங்க. சிலர் சிறு சிறு மூச்சா எடுப்பாங்க. அந்த உரிமையை நீங்க கொடுக்கணும். 5 மொழிகள், 300 படங்கள், 20 வருட சினிமா பயணம், எத்தனை விஷயங்கள், எத்தனை இயக்குநர்கள், ஆயிரக்கணக்கான கோஆர்ட்டிஸ்ட்டோட பல மொழிகள், பல இலக்கியங்கள்... ஆம், எனக்கு அந்த உரிமை இருக்குன்னு நினைக்கிறேன். நான் உங்களை குறையாக சொல்லலை. என்னை புரிஞ்சுக்கங்கன்னு சொல்றேன்.’’\n‘‘பொயட்டிக்கா பேசுறீங்க. நிறைய வாசிப்புதான் இதற்குக் காரணம், உங்க வாசிப்பு அனுபவம்\n‘‘வாசிக்கலைனா எனக்கு மூச்சு நின்னுடும். நான் நிறைய சினிமா பார்க்கமாட்டேன். ஆனால் நிறைய புத்தகங்கள் படிப்பேன். இப்பக்கூட விவசாயம் பற்றி ஒரு புத்தகம் படிச்சிட்டு இருக்கேன். மணிரத்னம் சாரை பார்க்கும்போது அவர் ஏதாவது ஒரு புத்தகம் சொல்வார். இப்படி நிறைய நண்பர்கள் இருக்காங்க. வாசிப்பு என்பது ஒரு நடிகனுக்கு முக்கியமான விஷயம். படிக்கணும், நிறைய விஷயங்கள் படிக்கணும். பல கோணங்களில் அந்த விஷயத்தை பார்க்கணும். நான் இயல்பாகத்தான் பேசுறேன். உணர்வுகள் கவிதையா இருந்தால் அது வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்குதே தவிர, பேசணும் என்பதற்காக அந்த வார்��்தையை பயன்படுத்துறது இல்லை. மொழி என்பது வெறும் சத்தம் மட்டுமே. ஆனால் அது, பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன்... இன்னும் சிலரின் கையில். மட்டும் ஏன் அழகாகுது. மற்றவர்களிடம் அழகாக மறுக்கிறது அதுக்கு பின்னாடி இருக்கிற மனிதர்களால்தான் அது அழகாகக் காரணம். உங்க மொழியை பிரசவிக்கிற உணர்வால்தான் அது அழகாகுமே தவிர மற்றபடி மொழி ஒரு சத்தம் மட்டுமே.’’\n‘‘140 ரூபாயோடு வந்தேன்னு சொல்வீங்க. 20 வருஷ சினிமா அனுபவத்தை திரும்பிப்பார்க்கும்போது இந்த பயணம் எப்படி இருக்கு\n‘‘ரொம்ப அற்புதமா இருக்கு. இப்பேர்ப்பட்ட டிராவல் யாருக்கும் கிடைக்காது. அதுல வலிகள் இருக்கு. சந்தோஷம், புது தொடுவானங்கள், புதுப் பாதைகள், புது ருசி, புது நதிகள், புது மனிதர்கள், புது அனுபவங்கள் இருக்கு. என் சிந்தனையை மாற்றிய சில விஷயங்கள் இருக்கு. நம்மை அறியாமல் என் திசையை வேறு இடத்துக்குத் தள்ளின விஷயங்கள் இருக்கு. ஒருவேளை என்னைக் கீழ தள்ளினால் மறுபடியும் எழுந்திருக்கும் சக்தியை நானே உணர்ந்த வினாடிகள் இருக்கு. ‘20 வருஷம்தானா, அவ்வளவுதானா ஆச்சு. எவ்வளவோ வருஷமா பாத்தமாதிரி இருக்கு’ங்கிறாங்க. எப்படி உங்களுக்கு 6 தேசிய விருது, இத்தனை படங்கள்’னு கேட்பாங்க. யாருக்குக் கிடைக்கும் இந்த அனுபவம்\n‘‘‘பிரகாஷ்ராஜ் ஃபவுண்டேஷன்’ தொடங்கி ஒரு கிராமத்தை தத்து எடுத்து இருக்கீங்க. இந்த எண்ணத்துக்கான விதை எது\n’ ‘‘அது என் கடமை. ஏதோ ஒரு புள்ளிக்குப்பிறகு திருப்பி தர வேண்டிய இடத்துக்கு ஒவ்வொருவனும் வருவான். ஒரு மனிதனை உயரந்தவன்னு எப்படிச் சொல்லுவீங்க அவன் என்ன அடைஞ்சான் என்பதில் அல்ல. அவன் உயர்ந்ததால் அவனால் எத்தனை பேர் உயர்த்தப்பட்டார்கள் என்பதில்தான் இருக்கிறது. பாலசந்தர் அதைத்தான் எனக்குப் பண்ணினார். அதைத்தான் ஒரு இலக்கியம், விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு செய்யுது. என் பசியை, தேவைகளைத் தாண்டியாச்சு. திறமையினால்தான் ஜெயிச்சேன்ங்கிற ஆணவத்தை விடவேண்டிய நேரம் வந்தாச்சு. என் பொண்ணு இன்னைக்கு லண்டன்ல படிக்கிறா. எங்க அம்மாவுக்கு தனியா ஒரு நர்ஸ் வைக்க முடியுது. எனக்கே மூணு ஊர்களுக்கு போக மூணு கார்கள் இருக்கு. இதுக்கு மேல என்ன வேணும் அவன் என்ன அடைஞ்சான் என்பதில் அல்ல. அவன் உயர்ந்ததால் அவனால் எத்தனை பேர் உயர்த்தப்பட்டார்கள் என்பதில்தான் இருக்கிறது. பாலசந்தர் அதைத்தான் எனக்குப் பண்ணினார். அதைத்தான் ஒரு இலக்கியம், விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு செய்யுது. என் பசியை, தேவைகளைத் தாண்டியாச்சு. திறமையினால்தான் ஜெயிச்சேன்ங்கிற ஆணவத்தை விடவேண்டிய நேரம் வந்தாச்சு. என் பொண்ணு இன்னைக்கு லண்டன்ல படிக்கிறா. எங்க அம்மாவுக்கு தனியா ஒரு நர்ஸ் வைக்க முடியுது. எனக்கே மூணு ஊர்களுக்கு போக மூணு கார்கள் இருக்கு. இதுக்கு மேல என்ன வேணும் இருக்கிறதை திருப்பிக் கொடுக்கணும். கடன் தீர்க்கணும். எந்தக் கடனையும் வெச்சுக்கக்கூடாது. என்னிடம் 10 ரூபாய் அதிகமாக இருக்கும்போது, ஒரு விவசாயி தன் வயல்ல நின்னுகிட்டு எனக்கு யாரும் இல்லை நான் தனி ஆள்னு வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து செத்துப்போறான்னா அதுக்குக் காரணம் நாமும்தானே. அவனைக் கைதூக்கிவிடத்தான் இந்த ‘பிரகாஷ்ராஜ் ஃபவுண்டேஷன்’. ‘நீ கொடுக்கும்போது உண்மையாகவே அவங்களுக்குப் போகுதுன்னு நம்பி எனக்கு 10 பேர் கொடுக்குறாங்க. இது சேவை கிடையாது. கடமை. என் குடும்பத்தாரின் சம்மதம் பெற்று என் சம்பளத்தில் 25 சதவிகிதத்தை அந்த ஃபவுண்டேஷனுக்கு கொடுக்கிறேன். ‘50 சதவிகிதமே கொடுடா நல்லாதானேடா இருக்கும்’னு அம்மா சொல்றாங்க. பார்ப்போம்.’’\n‘‘தத்தெடுத்த கிராமத்தை உயர்த்த என்னென்ன திட்டமிடல்கள் இருக்கு\n‘‘தத்தெடுக்கும்போது நீங்கள் தாயாக இருக்கணும். அங்க தலைவனாக இருக்கக்கூடாது. தாய்மையோடு செய்யணும். நம் ஊர்களுக்கு ஒரு சுயமரியாதை இருந்தது. அதை நாம், தெரியாமல் துடைச்செடுத்துட்டோம். வீடு கட்டினால் எல்லா வீடுகளும் ஒரே மாதிரியா இருக்கிறது, பிச்சை போடுறதுக்கு சமம். அது அல்ல உதவி. அந்த ஊருக்கு ஒரு ஆர்க்கிடெக்சர் இருக்கணும். ஒரு கிராமத்துல ஒரு வீடுன்னா, அது அவங்களுக்கும் புள்ளைங்களுக்கும் அவங்களோட ஆடு மாடுகளுக்கும் துளசிச் செடிக்கும், அவங்க கலாசார கடவுளுக்கும் சேர்ந்த வீடா இருக்கணும். அதுதான் விஸ்டம். அடுத்து, விவசாயம். சாப்பிடுறவங்க சிட்டியில இருக்கோம். பாவக்காவை 18 ரூபாய்க்கு விக்கிறான். ஆனால் நாம 40 ரூபாய்க்கு வாங்குறோம். நடுவுல எடுத்துட்டு வர்றவங்க 22 ரூபாய் வாங்குறான். ஆனால் 18 ரூபாய்க்கு வித்தவன் ஏழையா இருக்கான். வாங்கி கைமாத்திவிட்டவன் பணக்காரனா இருக்கான். அடுத்து பூமிக்கொலை. எல்லாப் பூச்சிக்கொல்லிகளையும் போட்டு நம்ம பூமியைக் கொன்னுட்டு இருக்கோம். பூமியைக் காப்பாத்துற ஆணவம் நமக்கு வேணாம். ஏன்னா அதோட வயசென்ன, நம் வயசென்ன ஆனால் நம்மைக் காப்பாத்திக்கணும்னா பூமியைக் காப்பாத்த வேண்டி இருக்கு. கிராமத்தானின் திறமையை அவங்களுக்கு மறுபடியும் ஞாபகப்படுத்த வேண்டிய சூழல். அவங்க கால்மேல அவங்களை நிக்க வெச்சிட்டாப் போதும். அரசு நிறைய செய்யணும்னு நினைக்குது. நாம நடுவுல இருக்கணும். ஏன்னா அரசு, மக்களோட காசைத்தான் வெச்சிருக்கு. மக்களுக்குதான் செய்யணும்னு நினைக்கிது. நடுவுல நாம போய் கேட்டா நடக்கும். அதுக்கு அரசும் வேணும், மக்களும் வேணும். நாமளும் இருக்கணும். அவங்களை வளர்த்து சொந்தக்கால்ல நிறுத்திட்டு அடுத்த ஊருக்குப் போகணும். ‘நீங்க கரெக்டா செய்வீங்க’ங்கிறாங்க. அந்த நம்பிக்கையை நான் வளர்த்திருக்கேன். மகிழ்ச்சி.’’\n‘‘இயற்கை விவசாய ஆர்வம் எந்த அளவுல இருக்கு\n‘‘இந்த பூச்சிக்கொல்லிகளால் பூமியை கன்ஃப்யூஸ் பண்ணிட்டு இருக்கோம். விவசாயம், நம் கலை. நம் அடையாளம். இன்னைக்கு எங்கு திரும்பினாலும் சிமென்ட், தார் ரோடுகள். அப்புறம் எப்படி தண்ணி பூமிக்குள்ள போகும் வர்ற மழை அடிச்சடிச்சுப்போய் கடல்ல கலக்குது. அது பூமியில உள்ள சத்துகளை எல்லாம் எடுத்துட்டுப் போயிடுது. எவ்வளவு கெமிக்கல்ஸ் சாப்பிட்டுகிட்டு இருக்கோம். குழந்தைகளுக்கு இவ்வளவு வியாதிகள் வர்றதுக்கு அந்த கெமிக்கல்ஸ்தானே காரணம். அதைத் தூக்கிப் போடணும்ல வர்ற மழை அடிச்சடிச்சுப்போய் கடல்ல கலக்குது. அது பூமியில உள்ள சத்துகளை எல்லாம் எடுத்துட்டுப் போயிடுது. எவ்வளவு கெமிக்கல்ஸ் சாப்பிட்டுகிட்டு இருக்கோம். குழந்தைகளுக்கு இவ்வளவு வியாதிகள் வர்றதுக்கு அந்த கெமிக்கல்ஸ்தானே காரணம். அதைத் தூக்கிப் போடணும்ல இல்லைன்னா அழிஞ்சிடுவோம். அதுக்கு நானே ஒரு உதாரணமாகிட்டா இல்லைன்னா அழிஞ்சிடுவோம். அதுக்கு நானே ஒரு உதாரணமாகிட்டா நான் 10 ஏக்கர் வாங்கி வளர்த்து நிருபிச்சுக் காட்டணும்னு தோணுச்சு. அதைத்தான் செய்றேன். ஹைதராபாத், கொடைக்கானல், மகாபலிபுரம்னு சில இடங்கள்ல விவசாயம் பண்றேன். ஹைதராபாத் பண்ணையில 20 நாட்டு மாடுகள் வாங்கி விட்டிருக்கேன். தமிழ்நாடு, கர்நாடகா, ஓங்கோல்னு வெவ்வேற இடங்கள்ல வாங்கி ஒண்ணோடு ஒண்ணு கிராஸ் அடிச்சு... அதைப் பெருக்கி... அவைகளோட சாணம், சிறுநீரை பூமிக்க��� விடுறேன். விளையுது. என் நண்பர்கள் பலரும், ‘நான் அந்த நாய் வாங்கினேன், இந்த நாய் வாங்கினேன்’னு பேசிட்டு இருக்கும்போது, நான் இந்த மாடு வாங்கினேன், அந்த மாடு வாங்கினேன்’னு பேசுறது பெருமையாவும் சந்தோஷமாவும் இருக்கு. ஏன்னா மாடுங்கிறது பெரிய சக்தி. அது நம் கலாசாரம். இந்தியர்களின் பெருமை. இதைப்பார்த்துட்டு அக்கம்பக்கத்து இளைஞர்கள் நாங்களும் பண்றோம் சார்னு வர்றாங்க. சந்தோஷமா இருக்கு.’’ ‘\n‘பசங்க எந்த விஷயத்துல ஆர்வமா இருக்காங்க\n‘‘எனக்கு இந்த எஜுகேஷன் சிஸ்டத்துமேல நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு திறமை இருக்கு. அந்தத் திறமை எதுன்னு கண்டுபிடிச்சு அதைக் கத்துத்தர்றதுதான் கல்வி. கடியம்னு ஒரு ஊர். அங்க 120 ஏக்கர்ல பெரிய நர்சரிஸ் இருக்கு. இந்தியாவுல பல இடங்களுக்கு அங்க இருந்துதான் செடிகள் போகுது. 23 வயசு ராஜுங்கிற பையன், அங்க உள்ள எல்லா செடிகள், பூக்கள், காய்கள்...னு எல்லாத்தோட குணாதிசியங்களைச் சொல்றான். அங்க படிச்சவன் அவனா நானா அதுவும் ஒரு கல்விதானே என் புண்ணியம் என் பொண்ணுக்கு என்ன தேவைன்னு என் கண்ணுக்குப் பட்டுச்சு. அதனால அவ தெளிவா போயிட்டு இருக்கா. சின்னவன் 10 வயசு. அவனுக்கு என்ன பிடிக்கும்னு பார்ப்போம். என் மனைவி, என் எல்லா வேலைகளையும் புரிஞ்சுக்கிறாங்க. சில நேரங்கள்ல நான் பண்றது பிடிக்காது. அம்மா, ‘எப்பவும் அவங்களோடவே இருக்கணும்’னு நினைக்கிறாங்க. ‘முடிஞ்சா நானே உனக்கு சம்பாதிச்சுப்போடுறேன்டா. கூடவே இரு’ங்கிறாங்க. இது எல்லாத்தையும் தாண்டி நீ நீயாகவும் இருக்கணும். அவங்க அவங்களாவும் இருக்கக்கூடிய சுதந்திரத்தை தரணும்.’’\n‘‘இந்திய கல்விமுறை மீது ஏன் இவ்வளவு கோவம்\n‘‘நாங்கல்லாம் அந்த கோவத்துக்கு பிறந்தவங்கதானே ‘உனக்குப் படிக்கத் தெரியாது. நீ டிகிரி பண்ணாம எங்கயும் செட்டிலாக முடியாது. ஹோட்டல்ல வேலை பார்க்கத்தான் நீ லாயக்கு’னு திட்டித் திட்டி... ஆனால் இன்னைக்கு நான் இலக்கியம் பேசிட்டு இருக்கேன். இந்த உலகத்துலயே பிரபலமான நடிகனா இருக்கேன். அதுக்கெல்லாம் காரணம், நான் அந்தக் கோபத்துக்குப் பிறந்தவன். அவங்க பேச்சைக் கேட்டிருந்தால், அவங்களுக்குப் பயந்திருந்தா என்னாகியிருக்கும் ‘உனக்குப் படிக்கத் தெரியாது. நீ டிகிரி பண்ணாம எங்கயும் செட்டிலாக முடியாது. ஹோட்டல்ல வேலை பார்க்கத்தான் நீ லாயக்கு’னு திட்டித் திட்டி... ஆனால் இன்னைக்கு நான் இலக்கியம் பேசிட்டு இருக்கேன். இந்த உலகத்துலயே பிரபலமான நடிகனா இருக்கேன். அதுக்கெல்லாம் காரணம், நான் அந்தக் கோபத்துக்குப் பிறந்தவன். அவங்க பேச்சைக் கேட்டிருந்தால், அவங்களுக்குப் பயந்திருந்தா என்னாகியிருக்கும் நான் தப்பிச்சிட்டேன். மத்தவங்களையும் தப்பிக்கவைக்கணும்ல நான் தப்பிச்சிட்டேன். மத்தவங்களையும் தப்பிக்கவைக்கணும்ல ‘உனக்கு என்ன வேணும்னு எனக்குத் தெரியும்’ங்கிறதுதானே அவங்க ஆணவம். எவ்வளவுபெரிய ஆணவம். ‘உனக்கு என்ன வேணும்னு நான் புரிஞ்சுக்கிறேன்டா’னு சொல்லணுமே தவிர, ‘உனக்கு என்ன வேணும்னு எனக்குத் தெரியும்’னு சொல்றது எவ்வளவுபெரிய தவறு. எல்லோருக்குள்ளும் ஒரு தனித்துவம் இருக்கு. அதைக் கண்டறிந்து அடையணும். நீ எதுவோ அதில் சிறந்தவனா இருக்கணுமே தவிர, இதில் இருந்தால்தான் நீ சிறந்தவன்னு சொல்லக்கூடாது இல்லையா ‘உனக்கு என்ன வேணும்னு எனக்குத் தெரியும்’ங்கிறதுதானே அவங்க ஆணவம். எவ்வளவுபெரிய ஆணவம். ‘உனக்கு என்ன வேணும்னு நான் புரிஞ்சுக்கிறேன்டா’னு சொல்லணுமே தவிர, ‘உனக்கு என்ன வேணும்னு எனக்குத் தெரியும்’னு சொல்றது எவ்வளவுபெரிய தவறு. எல்லோருக்குள்ளும் ஒரு தனித்துவம் இருக்கு. அதைக் கண்டறிந்து அடையணும். நீ எதுவோ அதில் சிறந்தவனா இருக்கணுமே தவிர, இதில் இருந்தால்தான் நீ சிறந்தவன்னு சொல்லக்கூடாது இல்லையா\n‘‘நடிகர் சங்கமும் அதன் தேர்தலும் பரபரப்பா பேசப்படுறதை கவனிக்கிறீங்களா நீங்கள் எந்த அணி\n‘‘மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றம் வந்திருக்கு. இளைஞர்கள் வந்திருக்காங்க. நான் அந்த அணியோட இருக்கேன். காரணம், மாற்றம் வேணும். மற்றபடி யாரைப்பற்றியும் எனக்கு தனிப்பட்ட குறைகள் இல்லை. நான் சண்டைபோட வரலை. அது ஒருத்தரின் சொத்து கிடையாது. இளைஞர்கள் இப்படி கிளர்ந்தெழுந்து இருக்காங்கன்னா அதுக்கு காரணம் இருக்கும் இல்லையா இப்ப தவறவிட்டால் மறுபடியும் எப்ப இது நடக்கும். ரிட்டயர்டு ஆகுற டைம் வரும்போது ரிட்டயர்டு ஆகிடணும். சச்சின் டெண்டுல்கர் ரிட்டயர்டு ஆனார் இல்லையா, அதுதான் அழகு. இது யாரோட தனிப்பட்ட சொத்தும் கிடையாது, பொதுச் சொத்து. நாமெல்லாம் பதவி கேட்கக்கூடாது. நாங்கள் இளைஞர்களாக வேண்டிய கடமை வந்தாச்சு. தப்பிக்கிறதுக்காக இதைச் ��ொல்லலை. மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றம் வந்திருக்கு. ஏத்துக்கங்க.’\n‘‘சமீபத்தில் பார்த்ததில் பிடித்த படம்\n‘‘ஒரு நாடு ஒரு ஊர், தன் இலக்கியத்தோட தன் அன்போட தன் சோறோட தன் நிழலோட , தன் தண்ணியோடனு ஒருவனை வளர்த்த பிறகு அவன் வெளியில போய் பேர் எடுத்துட்டு வர்றான்ல, ‘உனக்கு சோறு போட்டு வளர்த்ததுக்கு நன்றிக்கடனோட இருக்கேடா நீ’னு சொல்றமாதிரி. அப்படித்தான் இன்றைய இளைஞர்கள் பண்ணிட்டு இருக்காங்க. அதைத்தான் பண்ணியிருக்கு, காக்கா முட்டை. ஹைதராபாத்ல பிச்சிகிட்டு ஓடுது. மொழி தெரியாமலேயே பாக்குறாங்க. இந்தமாதிரி ஆரோக்கியமான இளைஞர்கள்கூட நானும் இருக்கேன்னு சந்தோஷமா இருக்கு.’’\n‘‘ஆனால், சினிமா சிஸ்டம் மாறலையே, அரிதாகத்தானே காக்காமுட்டைகள் வருது\n‘‘அதுவும் மாறும். மாறும்போது சில தலைகள் உருளும். சிலர் கஷ்டப்படுவாங்க. அது அந்த பலியை கேட்கும். அதைக் கொடுத்துத்தான் ஆகணும். ஒரு நாட்டுக்கு சுதந்திரம்வேணும்னு சிலர் உயிர் இழக்கிறாங்க இல்ல, அப்படி. ஆனால் தொடர்ந்து நம்பிக்கையோடு போராடணும். அதைமட்டும் கைவிட்டுவிடக்கூடாது.’’\n‘‘பிரகாஷ்ராஜுக்கு இந்த வருடம் 50 வயது. ஒரு மனிதனா இந்தப் பயணம் எப்படி இருக்கு\n‘‘பெருமையா இருக்கு. சந்தோஷமா இருக்கு. பரவாயில்லையே, இதுவரைக்கும் தப்பிச்சு வந்துட்டியேன்னு நினைக்கத்தோணுது. நிறையப் பேரை, என்கூடப் பிறந்தவங்களை, என்கூட இருந்தவங்களை ரொம்பவருஷமா பார்த்துட்டு இருக்கும்போது... எல்லாமே எனக்கு அமைஞ்சிருக்குன்னு ரொம்ப சந்தோஷமா இருக்கு.’’\n‘‘இளைய தலைமுறை இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்களோடு படங்கள் பண்ண ரஜினி, கமல் இறங்கி வந்திருக்காங்க. இதை எப்படிப் பார்க்குறீங்க\n‘‘அதுதானே அழகு. ராஜேஷ் என்ற இளைஞனோடு கமல் சார் வொர்க் பண்ண முடியுது. ஒரு ரஞ்சித்தோட ரஜினி சார் வொர்க் பண்ண முடியுது. அவங்க ஒரு உதாரணமா இருக்காங்கல்ல. ‘கபாலி’ முதல் நாள் ஷூட்டிங்னு ஒரு போட்டோ பார்த்தேன். ‘கபாலி’ நானும் பண்ண வேண்டியது. ஆனால் நிறைய டேட்ஸ் தேவைப்பட்டுச்சு. நான் ஏற்கெனவே நிறையப் படங்களை ஒப்புக்கிட்டேன். அந்தப் படத்தை மிஸ் பண்ணினதுக்கு ரொம்ப வருத்தப்படுறேன். அந்த இளைஞர் கூட்டத்தைப் பார்த்தப்ப அந்த வருத்தம் இன்னும் அதிகமானது என்பது உண்மை. அவரைச் சுத்தி இருக்கும் அந்தப் பட்டாளத்தைப் பார்க்கும்போது தமிழ்நாட்டின் திறமைசாலி இளைஞர்களைப் பார்க்கும்போது அவங்க யாருமே ஷோவா இல்லை, வழக்கமான சினிமா முகமா இல்லை. ஜெயிச்சவங்க அல்ல. பசியோட இருக்கிற ஒரு கும்பல். அதுல விரசம் இல்லை. ரஜினிக்குத் தெரியாத விஷயமா. நம்பி முடிவெடுக்கிறார்னா அவர் உணர்ந்திருக்கார். கமல் சார், ரஜினி சார் அவங்களே உணர்ந்திருக்காங்கன்னா, அந்த அனுபவம் அழகுன்னுதானே அர்த்தம்.’’\nபிரகாஷ்ராஜ் வில்லன் கபாலி கமல் ரஜினி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`செந்தில்பாலாஜிக்கு நாங்க சொல்ல வருவது இதுதான்'- பழனியப்பன் எச்சரிக்கையுடன் அட்வைஸ்\n3 மாநில முதல்வரைத் தேர்வு செய்யப்போகும் செல்போன் ஆப் - ராகுலின் செம்ம ஐடியா\nதாமிரபரணி தண்ணீரில் மட்டும் 4,000 கோடி மோசடி - கலெக்டருக்கு கோரிக்கை வைத்த தி.மு.க\nஒரே கம்ப்யூட்டர்; பல கான்ட்ராக்டர்கள் - 740 கோடி ரூபாய் ஊழலைப் பட்டியலிட்ட ஸ்டாலின்\n`ஹோம்வொர்க் இல்லை; புத்தகப்பையைச் சுமப்பதில்லை' - அரசுப் பள்ளியில் அசத்தல் முயற்சிகள்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்குத் தடைவிதிக்க முடியாது\nஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக் - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவர\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இய\n3 மாநில முதல்வரைத் தேர்வு செய்யப்போகும் செல்போன் ஆப் - ராகுலின் செம்ம ஐடிய\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2014/03/10/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-12-13T09:47:26Z", "digest": "sha1:ME6VJIJ24LCFYT4QNFW3WUSJEOSDLW6K", "length": 10393, "nlines": 180, "source_domain": "noelnadesan.com", "title": "மருதூர்க்கனியின் நூல்களின் வெளியீட்டு விழா | Noelnadesan's Blog", "raw_content": "\n← எகிப்திய வைத்தியரின் சமாதி\nமருதூர்க்கனியின் நூல்களின் வெளியீட்டு விழா\nஇலங்கையின் மூத்த கவிஞரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவருமான (மூத்த துணைத்தலைவர்) லங்கா திலகம் – புலவர் நாயகம் மருதூர்க்கனியின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 15-03-2014 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மெல்பனில் Mulgrave CCTC கேட்போர் கூடம் (44- 60 Jacksons Road, Mulgrave. – Melway: 80k3) மண்டபத்தில் நடைபெறும்.\nவெளியிடப்படும் நூல்கள்: மருதூர்க்கனி கவிதைகள் -சந்தனப்பெட்டகமும் கிலாபத் கப்பலும் – என்னை நீங்கள் மன்னிக்கவேண்டும்.\nஎழுத்தாளர் திரு. முருகபூபதியின் தலைமையில் நடைபெறும் இவ்விழா ஜனாப் ஷிம்ரி புகாரியின் கிரா அத் ஓதலுடன் ஆரம்பமாகும். வரவேற்புரையை மர்ஹ_ம் மருதூர்க்கனியின் மருமகன் ஜனாப் இப்ரகீம் ரஃபீக் நிகழ்த்துவார்.\nநூல் ஆய்வுரைகளை கவிஞர்கள் ஜே.கே. என்ற ஜெயக்குமார், ஆவூரான் சந்திரன், கலாநிதி அலவி ஷரீப்தீன் ஆகியோர் வழங்குவர்.\nமருதூர்க்கனியின் வாழ்வும் பணிகளையும் சித்திரிக்கும் ஒளிப்படக்காட்சியும் திரையில் காண்பிக்கப்படும்.\nமருதூர்க்கனியின் இலக்கிய உலகம் என்ற தலைப்பில் மீலாத்கீரனும், மருதூர்க்கனியின் அரசியல் உலகம் என்ற தலைப்பில் எஸ்.நிஜாமுதீனும் உரையாற்றுவர். நூல்களின் சிறப்புப்பிரதிகளை மருதூர்க்கனியின் துணைவியார் ஜனாபா கமிலா ஹனிபா பிரதம விருந்தினர்களுக்கு வழங்குவார்.\nமருதூர்க்கனி அறக்கட்டளை பற்றிய விளக்கவுரையை மருதூர்க்கனியின் புதல்வி மருத்துவ கலாநிதி வஜ்னா ரஃபீக் நிகழ்த்துவர்.\nநிகழ்ச்சியின் இறுதியில் மருதூர்க்கனியின் மற்றுமொரு புதல்வி லயானா அஸிஃப் நிம்ரி நன்றியுரை நிகழ்த்துவார். இராப்போசன விருந்தும் இடம்பெறும்.\nநூல்களின் வெளியீட்டிலும் அதனைத்தொடர்ந்து இடம்பெறும் இராப்போசன விருந்திலும் கலந்து சிறப்பிக்குமாறு தமிழ் இலக்கிய சுவைஞர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.\nமேலதிக விபரங்களுக்கு: மருதூர்க்கனி குடும்பத்தின���் வஜ்னா – றபீக்\n← எகிப்திய வைத்தியரின் சமாதி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎறிகணைத்துண்டுகளை தாங்கி நிற்கும் மரங்கள்\nவுதெரிங் கைட்-Emily Bronte- 200 வருடங்கள்\nஅந்த ஆறு மாதங்கள் இல் Branap\nஎறிகணைத்துண்டுகளை தாங்கி நிற்க… இல் முருககபூபதி அவுஸ்திர…\nமாவீரர்நாள் வியாபாரம் இல் noelnadesan\nமாவீரர்நாள் வியாபாரம் இல் Branap\nவாத்தியார் வீட்டு வெண்டி … இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/category/movies/trailer/page/2", "date_download": "2018-12-13T08:58:53Z", "digest": "sha1:ZMCDJZNVAK2P44EKUF5CAWWI2QVTFF67", "length": 10053, "nlines": 173, "source_domain": "www.cinibook.com", "title": "Category: Trailer | Page 2 | cinibook", "raw_content": "\nசாமி படத்தின் தெலுங்கு ட்ரைலர் வெளிவந்துள்ளது, அதன் வீடியோ பதிவு மேல கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் கண்டுகளியுங்கள். The sequel to the mighty 2003 blockbuster\nசர்ச்சைக்குரிய அரசியல் விமர்சனங்கள் கொண்ட நோட்டா ட்ரைலர்\nசர்ச்சைக்குரிய அரசியல் விமர்சனங்கள் கொண்ட நோட்டா ட்ரைலர். இதேபோன்ற வசனங்கள் விஜய், கமல், ரஜினி அல்லது அஜித் போன்ற ஹீரோக்கள் பேசினால் தற்போது ட்ரைலர் வெளிவந்ததற்கே மிகப்பெரிய விசயமாகிவிடுவார்கள்....\n In theatres this September, 2018. நடிகர் கார்த்தி நடித்து, மணிரத்தினம்...\nகசமுசா குறும்படம் – புதிய குறும்படம் இயக்கம் மோகன்ராஜ்\nகண்ணாடி உடை – பாடவாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறும் லாவண்யா திருப்பதி\nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nசங்கர் இயக்கத்தில் எந்திரன் 2.0 படம் எப்படி இருக்கிறது \nதிமிரு பிடிச்சவன் படம் எப்படி இருக்கு\nவிஜய்62ல் வரலட்சுமி எதற்காக வருகிறார். வரலட்சுமி இப்படியெல்லாம் செய்வாரா \nதங்கையுடன் நிர்வாணா குளியல் சரிதானே என்று கூறுகிறார் பிரபல ஹிந்தி நடிகை – வீடியோ\nசிம்புவின் அடுத்த படம் ரீமேக்கா\nஅனிருத் செய்து உள்ள வேலையை பாருங்கள்… முதலில் நயன் இப்ப சமந்தா……….\nநடிகர் சிவகுமார் இப்படியா செய்வார்\nமழை வாசனைக்கு பின்னனியில் மறைந்துள்ள அறிவியல் உண்மை…….\nதிமிரு பிடிச்சவன் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Hockey/2018/03/01024145/World-Cup-HockeyIn-the-opposite-categoryIndia-Pakistan.vpf", "date_download": "2018-12-13T09:23:51Z", "digest": "sha1:QL6RN2BAFQPOOZ56CCQMXTDCOBX4DUGT", "length": 13428, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Cup Hockey: In the opposite category India, Pakistan || உலக கோப்பை ஆக்கி: எதிரெதிர் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுமுகச்சாமி ஆணையம் சம்மன்\nஉலக கோப்பை ஆக்கி: எதிரெதிர் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்\n14–வது உலக கோப்பை ஆக்கி போட்டி நவம்பர் 28–ந்தேதி முதல் டிசம்பர் 16–ந்தேதி வரை ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடக்கிறது.\n14–வது உலக கோப்பை ஆக்கி போட்டி நவம்பர் 28–ந்தேதி முதல் டிசம்பர் 16–ந்தேதி வரை ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 16 அணிகளின் பிரிவு விவரத்தை சர்வதேச ஆக்கி சம்மேளனம் நேற்று அறிவித்தது.\nஇதன்படி ‘ஏ’ பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், ‘பி’ பிரிவில் நம்பர் ஒன் அணியும், உலக சாம்பியனுமான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா, ‘சி’ பிரிவில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பெல்ஜியம், தரவரிசையில் 6–வது இடம் வகிக்கும் முன்னாள் சாம்பியன் இந்தியா, கனடா, தென்ஆப்பிரிக்கா, ‘டி’ பிரிவில் ஐரோப்பிய சாம்பியன் நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, 4 முறை சாம்பியனான பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.\nஇதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக கால்இறுதிக்குள் நுழையும். 2–வது மற்றும் 3–வது இடத்தை பிடிக்கும் அணிகள் பிளே–ஆப் சுற்றில் மோதி அதில் வெற்றி காணும் அணிக்கு கால்இறுதி வாய்ப்பு வழங்கப்படும்.\nஇந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நவம்பர் 28–ந்தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.\n1. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\nஇந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது என பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது.\n2. பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டில் நியூசிலாந்து அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nபாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரையும் 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது.\n3. உலக கோப்பை ஆக்கி: ஆஸ்திரேலிய அணி கோல் மழை\nபுவனேஸ்வரத்தில் நடந்து வரும் உலக கோப்பை ஆக்கி போட்டியில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் அணியுமான ஆஸ்திரேலியா, அறிமுக அணியான சீனாவை எதிர்கொண்டது.\n4. பாகிஸ்தான் ஆக்கி அணியின் பயிற்சியாளர் மீது புகார்\nஉதவி பயிற்சியாளர் டேனிஷ் கலீம் அடையாள அட்டை இல்லாமல் வீரர்கள் இருக்கும் இடத்துக்கு செல்ல முயன்ற போது பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்ததாகவும், அவர்களிடம் அதிகார தோரணையில் நடந்து கொண்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n5. நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பாகிஸ்தான் 348 ரன்னில் ஆல்–அவுட் அசார் அலி, ஆசாத் ‌ஷபிக் சதம்\nபாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. உலக கோப்பை ஆக்கி கால்இறுதியில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்\n2. உலக கோப்பை ஆக்கியில் பாகிஸ்தான் அணி வெளியேற்றம் - பெல்ஜியத்திடம் வீழ்ந்தது\n3. உலக கோப்பை ஆக்கி : அர்ஜென்டினா அணிக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t45618-topic", "date_download": "2018-12-13T08:40:33Z", "digest": "sha1:KQUO2EL7CC5L63ETYTP3UCCASR7CPVCQ", "length": 17409, "nlines": 127, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு நிற்கவைத்து பிரசவம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் ��ங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» நிறைவு - கவிதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\n» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு\n» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து\n» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு\n» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது\n» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்\n» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய\n» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்\n» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\n» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்\n» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்\n» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்\n» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி\n» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை\n» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு\n» ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்\n» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்\nலஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு நிற்கவைத்து பிரசவம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nலஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு நிற்கவைத்து பிரசவம்\nராஜஸ்தானில் கொடூரம்; லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு நிற்கவைத்து பிரசவம், குழந்தை உயிரிழந்தது\nராஜஸ்தான் மாநிலம் பாராத்பூரில் லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு நிற்கவைத்து பிரசவம் பார்த்த மிகவும் அதிர்ச்சி கரமான சம்பவம் நடைபெற்றுள்ளது.\nபாராத்பூரில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக அங்குள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு படுக்கை ஒதுக்கீடு செய்ய லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. பெண்ணிடம் ரூ. 500 லட்சமாக கேட்டுள்ளனர். ஆனால் அந்த பெண் கொடுக்க மறுத்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் கொடூரமாக நிற்க வைத்து பிரசவிக்கப்பட்டுள்ளார் என்று செய்தி நிறுவன இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பிறந்த குழந்தை தரையில் மோதி உயிரிழந்தது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் குழந்தையின் உடலை வாங்க மறுத்துபோராட்டம் நடத்தினர். இந்த ஊழல் முறையால் ஒரு குழந்தை அதன் வாழ்க்கையை இழந்துள்ளது.\nRe: லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு நிற்கவைத்து பிரசவம்\nRe: லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு நிற்கவைத்து பிரசவம்\nஇதுகளெல்லாம் மனுச ஜென்மங்களா #* #* #*\nRe: லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு நிற்கவைத்து பிரசவம்\nசட்டங்கள் கடுமையாக இல்லாதபோது இவ்வாறு கொடுமைகள் நடக்கத்தான் செய்யும் .எளிய தண்டனை கொண்ட சட்டங்களால் பிரயோஜனம் இல்லை.இவர்கள் லஞ்ச கொடூரர்கள். லஞ்சம் கொடுத்து வேலை பெற்றவர்கள் ....மிருகங்கள்\nRe: லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு நிற்கவைத்து பிரசவம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_152110/20180114162059.html", "date_download": "2018-12-13T09:24:36Z", "digest": "sha1:J4JOANI64UHLOANB5HEAB6OJB257DNSA", "length": 8350, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "தமிழக அரசும், அதிமுகவும் மதச்சார்பற்றது: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி", "raw_content": "தமிழக அரசும், அதிமுகவும் மதச்சார்பற்றது: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவியாழன் 13, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதமிழக அரசும், அதிமுகவும் மதச்சார்பற்றது: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக அரசும், அதிமுகவும் மதச்சார்பற்றது; கட்சியையும், ஆட்சியையும் யாராலும் உடைக்கவும் கலைக்கவும் முடியாது என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக ஊராட்சி செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, கூறியதாவது: \"காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக அமையும். 15 டிஎம்சி தண்ணீர் வழங்க கோரி கர்நாடகாவுக்கு கடிதம், அதில் முதற்கட்டமாக 7 டிஎம்சி தண்ணீர் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.அதிமுகவாலும், ஜெயலலிதாவாலும் ஒதுக்கி வைக்கப்பட்டவர் தினகரன், பெரும்பாலான ஊராட்சிகள் செயலாளர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர்.\nசேலம் விமான நிலையத்தில் விரைவில் விமான சேவை தொடங்கும் சேலத்தில் விமான நிலையம் அமைப்பது குறித்து சில நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். தமிழக அரசு மதச்சார்பற்றது தான். முத்தலாக் சட்டமசோதாவில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை அகற்ற வேண்டும் என நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தது அதிமுக எம்.பிக்கள் தான். அதிமுக எப்போதும் மதச்சார்பற்ற இயக்கம் தான். கட்சியையும், ஆட்சியையும் யாராலும் உடைக்கவும் முடியாது. கவிழ்க்கவும் முடியாது. யார் வேண்டுமாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் அதெல்லாம் நிலைத்து நிற்பதில்லை.\" கட்சியை உடைக்க வேண்டும், ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் கனவு பலிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nடிடிவி தினகரனை தவிர யார் வந்தாலும் அதிமுகவில் ஏற்போம் : முதல்வர் பழனிசாமி\nவடதமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை : சென்னை வானிலை மையம்\nபுதிய தலைமைச் செயலகம்: அரசின் ஆணையை ரத்து செய்த உயா்நீதிமன்றம்\nஜெயலலிதா மரணம்: துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு விசாரணை ஆணையம் சம்மன்\nமாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளை மூட முடிவு: தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்\nநரேந்திர மோடி இனி கனவிலும் பிரதமராக வரமுடியாது: வைகோ பேட்டி\nபோலீஸ் பயிற்சி மையத்தில் பெண்களுக்கு கொடுமை விளக்கமளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/11/blog-post_723.html", "date_download": "2018-12-13T09:15:23Z", "digest": "sha1:E3KAOR6BTYOBJI4ZLTALPJYIMRNS47RG", "length": 8836, "nlines": 74, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "விமலுக்கு எதிரான மோசடி வழக்கு - இனி ஒரு வருடத்திற்கு பின் விசாரணை - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nவிமலுக்கு எதிரான மோசடி வழக்கு - இனி ஒரு வருடத்திற்கு பின் விசாரணை\n75 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமான முறையில், தனது வருமானத்துக்கு அப்பால் சேர்த்ததாகக் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸவுக்கு எதிரான வழக்கை அடுத்த வருடம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\nவிமல் வீரவன்ஸவுக்கு எதிராக, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பிரதீப் ​ஹெட்டிஆராச்சி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 14ஆ��் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்குக்கு தேவையான நீர், மின்சார கட்டணங்களை வெளியிடுவதற்கு தேவையான கணினி கட்டமைப்பை சோதனை செய்வதற்கு அனுமதியளிக்குமாறு, விமல் வீரவன்ஸவின் சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.\nகுறித்த கோரிக்கைக்கும் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.\nவிமல் வீரவன்ஸ அமைச்சராகப் பதவி வகித்த 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சேர்த்தாகக் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிர���பிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2018-12-13T08:19:53Z", "digest": "sha1:ZNVCXRJQJPLYXCTMT2DHJ34TWCSL3KRG", "length": 3216, "nlines": 57, "source_domain": "www.pasumaikudil.com", "title": "விவசாயி | பசுமைகுடில்", "raw_content": "\n“வைத்தியர் வேர்புடுங்கி… வயித்தெரிச்சல் தாலுகா… கொலைகார நாடு” – நெல் திருவிழாவில் அதிர வைத்த விவசாயி\nதிருத்துறைப்பூண்டியில் வருடம்தோறும் நடைபெற்றுவரும் தேசிய நெல் திருவிழாவின் பதினோறாம் ஆண்டு நிகழ்வு கடந்த இரு நாள்களாக நடைபெற்று முடிந்தது. இரண்டு நாள் திருவிழா நிறைவடையப்போகிற நேரம் 18.06.2017[…]\nவறட்சி என்பது ஓர் இடத்தில் ஒரு பருவத்தில் பெய்யும் சராசரி மழை அளவானது குறையும் போது ஏற்படுகிறது. இது மாதக்கணக்கிலோ, வருடக் கணக்கிலோ நீடிக்கலாம். வறட்சியை[…]\nமண்வெட்டி பிடித்தவனை மாப்பிள்ளையாக சமுதாயம் மறுக்கிறது, விவசாயி என சொல்லிக்கொண்டு பெண் பார்க்க முடியல, எதிர் காலத்தில் எதை உன்னும்மோ இந்த சமுதாயம் எனக்கு தெரியல, திருமணத்தில்[…]\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=57080", "date_download": "2018-12-13T09:59:31Z", "digest": "sha1:SCOWZFPWNPFHGW73GLLENULOOR7JVZIQ", "length": 4892, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "பெரும்போகநெல் விளைச்சலை கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தும் சபை தயார் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபெரும்போகநெல் விளைச்சலை கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தும் சபை தயார்\nஇம்முறை பெரும்போகத்தின்போது கிடைக்கப் பெறும் நெல் விளைச்சலை கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தும் சபை தயாராகி வருகின்றது.\nதற்சமயம் பயிர்ச்செய்கை நிலங்களிலிருந்து நெல் விளைச்சல் பெறப்பட்டு வருகிறது. அவற்றை கட்டுப்பாட்டு விலையில் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை நெல் சந்தைப்படுத்தும் சபை மேற்கொண்டுள்ளது.\nஉத்தரவாத விலைக்கும் குறைவான விலையில் நெல் விளைச்சல் விற்பனை செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என்று சபையின் தலைவர் எம்.டீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஎனவே, தமது நெல் விளைச்சல்களை நெற்சந்தைப்படுத்தும் சபையிடம் விற்பனை செய்யும்படி விவசாயிகளை நெல் சந்தைப்படுத்தும் சபை கேட்டுள்ளது.\nPrevious articleதவறிழைப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு உயர்ந்தபட்ச தண்டனை\nNext articleஅடுத்த மாதம் முதல் வீடுகளுக்கு போக்குவரத்து தண்ட பண பற்றுச்சீட்டு\nமண்முனைப்பற்று தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுகின்றார்\nஆயிரம் ஏக்கர் சோளச் செய்கை அழிவடைந்துள்ளது\nமாபெரும் உதைபந்தாட்ட சமரை வெற்றி கொண்டது பன்சேனை பாரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/maari-2-movie-trailer/", "date_download": "2018-12-13T08:55:08Z", "digest": "sha1:TXKVGHRPMD7K7GJKOPSPAYT5CWXONQA4", "length": 8413, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘மாரி-2’ படத்தின் டிரெயிலர்..!", "raw_content": "\nactor dhanush actress sai pallavi director balaji mohan maari-2 movie maari-2 movie trailer wunderbar films இயக்குநர் பாலாஜி மோகன் நடிகர் தனுஷ் நடிகை சாய் பல்லவி மாரி-2 டிரெயிலர் மாரி-2 திரைப்படம் வுண்டர்பார் பிலிம்ஸ்\nPrevious Postஷேக்ஸ்பியரின் 'மெக்பெத்' நாடகம் தமிழ்த் திரைப்படமாக உருவாகிறது.. Next Postகேரள திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்\nதனுஷ் – சாய் பல்லவி நடித்த ‘மாரி-2’ டிசம்பர் 21-ல் வெளியாகிறது\nவட சென்னை படத்தில் அமீர்-ஆண்ட்ரியா முதலிரவு காட்சி நீக்கம்..\nயோகி பாபு – யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘ஜாம்பி’ படப்பிடிப்பு இன்று துவங்கியது\nஇயக்குநர் சேரனின் ‘திருமணம்’ படத்தின் டீஸர்..\nஇசைஞானி இளையராஜாவுக்கு இந்தியத் திரையுலகம் நடத்தும் பாராட்டு விழா..\nகார்த்தி நடிக்கும் புதிய படத்தை ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ்..\nதியேட்டர் டிக்கெட் விலையை அதிக விலைக்கு விற்றால் நேரில் வந்து அடிப்பேன் – நடிகர் மன்சூரலிகான் ஆவேசம்..\n‘தர்ம பிரபு’ படத்திற்காக 2 கோடி செலவில் எமலோகம் செட் அமைக்கப்படுகிறது..\n‘உன் காதல் இருந்தால்’ – காதலான டைட்டில். ஆனால் திரில்லர் படமாம்..\nசீமத்துரை – சினிமா விமர்சனம்\nதன்ஷிகா நாயகியாக நடிக்கும் ‘யோகிடா’ திரைப்படம்..\n“சமூகத்திற்காகப் போராடினால் சமூக விரோதி என்கிறார்கள்..” – பாரதிராஜாவின் வேதனைப் பேச்சு\nநடிகர் சுரேஷ் சந்திர ம���னன் உருவாக்கியிருக்கும் க்விஸ் புரோகிராம் ‘mykarma.com’\nஇயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’..\n‘அட்டு’ பட இயக்குநரின் அடுத்தத் திரைப்படம் ‘உக்ரம்’\nயோகி பாபு – யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘ஜாம்பி’ படப்பிடிப்பு இன்று துவங்கியது\nஇசைஞானி இளையராஜாவுக்கு இந்தியத் திரையுலகம் நடத்தும் பாராட்டு விழா..\nகார்த்தி நடிக்கும் புதிய படத்தை ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ்..\nதியேட்டர் டிக்கெட் விலையை அதிக விலைக்கு விற்றால் நேரில் வந்து அடிப்பேன் – நடிகர் மன்சூரலிகான் ஆவேசம்..\n‘தர்ம பிரபு’ படத்திற்காக 2 கோடி செலவில் எமலோகம் செட் அமைக்கப்படுகிறது..\n‘உன் காதல் இருந்தால்’ – காதலான டைட்டில். ஆனால் திரில்லர் படமாம்..\nசீமத்துரை – சினிமா விமர்சனம்\nமஹத்-யாஷிகா ஆனந்த் நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா..\n‘இதுதான் காதலா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ படத்தின் மச்சமான ஸ்டில்ஸ்..\nஇயக்குநர் சேரனின் ‘திருமணம்’ படத்தின் டீஸர்..\n‘சித்திரம் பேசுதடி-2’ படத்தின் டிரெயிலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Om_symbol.svg", "date_download": "2018-12-13T08:52:59Z", "digest": "sha1:VI5TDVPCASTTCZOQLHUBMJOB2WAGZHE7", "length": 12078, "nlines": 260, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Om symbol.svg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nSize of this PNG preview of this SVG file: 356 × 367 படப்புள்ளிகள். மற்ற பிரிதிறன்கள்: 233 × 240 படப்புள்ளிகள் | 466 × 480 படப்புள்ளிகள் | 582 × 600 படப்புள்ளிகள் | 745 × 768 படப்புள்ளிகள் | 993 × 1,024 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்பு ‎(SVG கோப்பு, பெயரளவில் 356 × 367 பிக்சல்கள், கோப்பு அளவு: 3 KB)\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\n100 க்கும் மேற்பட்ட பக்கத்தின் இணைப்பு இந்த கோப்பிற்கு உள்ளது.\nகீழ்கண்ட பட்டியல் காட்டுவது, முதல் 100 பக்க இணைப்புகளை பக்கம், இந்த க���ப்பிற்கு மட்டும். ஒரு முழு பட்டியல் உள்ளது.\nசிங்கப்பூர் மகா மாரியம்மன் கோயில்\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nசிறப்பு பக்கம்-மொத்த பயன்பாடு - இதன் மூலம் இந்த கோப்பின் மொத்த பயன்பாட்டை அறிய முடியும்\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/kaala-song-release-rajini-fan-gone-leg-2134", "date_download": "2018-12-13T09:00:39Z", "digest": "sha1:UZALQKKSVGNK7CWDNEITSTQUSGC5O65A", "length": 11538, "nlines": 159, "source_domain": "www.cinibook.com", "title": "காலாவுக்காக கால்களை இழந்த ரஜினி ரசிகர், ரஜினி நேரில் ஆறுதல்…………. | cinibook", "raw_content": "\nகாலாவுக்காக கால்களை இழந்த ரஜினி ரசிகர், ரஜினி நேரில் ஆறுதல்………….\nசென்னை : தனுஷ் தயாரிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் கூடியவிரைவில் வெளிவரவுள்ள ரஜினிகாந்தின் “காலா” படத்தின் பாடல் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. விழாவை காண தமிழ்நாட்டில் உள்ள ரஜினி ரசிகர்கள் மற்றும் ரஜினியின் அரசியல் வட்டாரங்கள் சென்றன. விழா முடிந்து வீடுதிரும்பும் பொழுது ரஜினி ரசிகர் ஒருவர் ரயில் பயணம் செய்யும் போது செங்கல்பட்டு அருகே படிக்கட்டிலிருந்து கால்தவறி கிழே விழுந்தார் அதில் அவர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இறுதியில் அவர் கால்கள் இரண்டும் துண்டாகிவிட்டன. காயமடைந்தவர் மதுரையை சேர்ந்த விஸ்வநாதன் வயது 33 என தெரியவந்தது.\nஇந்த சம்பவம் அறிந்த ரஜினிகாந்த் உடனடியாக காயமுற்ற தன் ரசிகரை மருத்துவமனைக்கு நேரடியாக சென்று பார்த்தார் மேலும் மருத்துவத்திற்கான முழு செலவையும் தானே ஏற்றுக்கொவதாகவும் மேற்கொண்டும் உதவிபுரிவதாக தெரிவித்துள்ளார். ரஜினியின் அரசியல் விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க இதுபோன்று ஒருசில உதவிகள் செய்து வருகிறார்.\nகாலா திரைவிமர்சனம், ரஜினி, ஹுமா குரேஷி, தயாரிப்பு தனுஷ்\nNext story கமல் ஜோடியாக நடிக்க ஆசை-கீர்த்தி சுரேஷ் விருப்பம்…..\nPrevious story காளி திரைப்படத்தின் முதல் 7நிமிட காட்சி, விஜய் ஆன்டனி, அஞ்சலி\nகசமுசா குறும��படம் – புதிய குறும்படம் இயக்கம் மோகன்ராஜ்\nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nசங்கர் இயக்கத்தில் எந்திரன் 2.0 படம் எப்படி இருக்கிறது \nதிமிரு பிடிச்சவன் படம் எப்படி இருக்கு\nபாடலாசிரியாக அவதாரம் எடுத்துள்ள பிரபல நடிகர்\nகமல் ஜோடியாக காஜல் -இந்தியன்2 படத்தில்…\nஅதிரவிடும் அனிருத்தின் பேட்ட படத்திலிருந்து “மரண மாஸ்” வீடியோ பாடல்\nவிஜய்62ல் வரலட்சுமி எதற்காக வருகிறார். வரலட்சுமி இப்படியெல்லாம் செய்வாரா \nதங்கையுடன் நிர்வாணா குளியல் சரிதானே என்று கூறுகிறார் பிரபல ஹிந்தி நடிகை – வீடியோ\nவிஜய்-62 படத்தின் பெயர் “சர்கார் “- விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம் \nகாலா படம் இனையதளத்தில் வெளிவந்தது, தமிழ்ராக்கர்ஸ்க்கு இனி டாடா தான் போல\nபிக்பாஸ் வீட்டில் இன்று கடைக்குட்டி கார்த்தி \nநீட் தேர்வுக்கு வந்த சோதனை தேர்வு எழுதுவதற்கு ஏன் அவ்வளவு தூரம் இதெல்லாம் உங்களுக்கே நியாயமா\nகாலாவுக்காக கால்களை இழந்த ரஜினி ரசிகர், ரஜினி நேரில் ஆறுதல்………….\nமதுரையில் நாடோடிகள் 2 படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/congress-mla-vijayadharani-accused-the-speaker-dhanapal-322243.html", "date_download": "2018-12-13T09:50:32Z", "digest": "sha1:3T2HV3XHDRG7A632D6GOOAR6ZZGY755G", "length": 13495, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேலையை பிடித்து இழுத்து.. அநாகரீகமாக சட்டசபையிலிருந்து வெளியேற்றினர்.. விஜயதாரணி பரபர குற்றச்சாட்டு! | Congress MLA Vijayadharani accused the speaker Dhanapal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமேகதாது அணை ரஜினிகாந்த் சர்ச்சை பேட்டி\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\n��ூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nசேலையை பிடித்து இழுத்து.. அநாகரீகமாக சட்டசபையிலிருந்து வெளியேற்றினர்.. விஜயதாரணி பரபர குற்றச்சாட்டு\nசேலையை பிடித்து இழுத்து.. அநாகரீகமாக சட்டசபையிலிருந்து வெளியேற்றினர்.. விஜயதாரணி பரபர குற்றச்சாட்டு\nசென்னை: சபை காவலர்கள் தன்னை சேலையை பிடித்து இழுத்து அநாகரீகமான முறையில் காயப்படுத்தி சட்டசபையில் இருந்து வெளியேற்றினார்கள் என விஜயதாரணி குற்றம்சாட்டியுள்ளார்.\nசட்டசபையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பேச சபாநாயகரிடம் அனுமதி கேட்டார்.\nஅதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்ததால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து விஜயதாரணி சபாநாயகருடன் மோதலில் ஈடுபட்டதால் அவரை வெளியேற்ற சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.\nஇதைத்தொடர்ந்து பெண் காவலர்கள் உள்ளே வந்து விஜயதாரணியை கையைப் பிடித்து வெளியே அழைத்துச் செல்ல முயன்றனர்.\nஅவர்களைப் பார்த்து விஜயதாரணி, ‘‘என்னை தொடாதீர்கள்'' என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆவேசமாக கூறினார். தொடர்ந்து அவர் வெளியேற மறுத்ததால் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்.\nஇதைத்தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் விஜயதாரணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, சட்டசபையில் கன்னியாகுமரி மாவட்ட பிரச்சனை குறித்து பேச அனுமதி கேட்டேன்.\nநேற்றும் இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். ஆனால் எனக்கு பேச சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். தொடர்ந்து நான் வற்புறுத்தியதால் சபை காவலர்களை கொண்டு வெளியேற்றினார்.\nசபை காவலர்கள் என்னை அநாகரீகமான முறையில் காயப்படுத்தி வெளியேற்றினார்கள். சேலையைப் பிடித்தும், கையைப் பிடித்து இழுத்தும் வயிற்றை, நெஞ்சை அமுக்கியும் வெளியேற்றினார்கள்.\nசட்டசபையில் சபாநாயகரும் அநாகரீகமான முறையில் பேசினார். இவ்வாறு விஜயதாரணி செய்தியாளர்களிடம் பேசினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncongress mla vijayadharani speaker dhanapal tn assembly காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி குற்றச்சாட்டு சபாநாயகர் தனபால் தமிழக சட்டசபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2018/01/13/", "date_download": "2018-12-13T09:49:16Z", "digest": "sha1:7E6HBTZ54KWIABEKTZ62SDTTHXQIPIA3", "length": 11603, "nlines": 80, "source_domain": "canadauthayan.ca", "title": "January 13, 2018 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பு\nமத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தானில் முதல்வர் யார்\nபிரெக்ஸிட்: நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்கிறார் தெரீசா மே\nராஜஸ்தான், சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது : 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு - மத்தியபிரதேசத்தில் இழுபறி\n“களஞ்சியம்” பல சரக்கு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nமார்க்கம்: எக்ளிங்டன் சந்திப்புக்கு அருகில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள “களஞ்சியம்” பல சரக்கு நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கள் உள்ளன. முக்கியமாக மீன் மற்றும் இறைச்சி விற்பனைப் பிரிவில் உடனடியாகப் பணியாற்றுவதற்கு மீன் இறைச்சி வெட்டுவோர் மற்றும் விற்பனை உதவியாளர்கள் ஆகியோர் தேவைப்படுகின்றார்கள். நல்ல சம்பளம் வழங்கப்படும். மேலதிப விபரங்களுக்கு 647 887 7242 என்னும் இலக்கத்தை அழைக்கவும். நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்.\nஅருள்மிகு கனடா கந்த சுவாமி ஆலயம் முன்னெடுக்கும் மரபுத் திங்கள் விழா\nமயிலோன் முருகனின் தலம் திறக்கும் தமிழ்ப புத்தாணடு பிறப்பானதைப் பொங்கல் நாளில் அருள் மிகு கனடா கந்தன் ஆலயததில். நடைபெறவுள்ள “படையல்” என்னும தமிழ் விழாவுக்கு அனைவரையும் அன்புரிமையோடு வருக தமிழ்ப புத்தாணடு பிறப்பானதைப் பொங்கல் நாளில் அருள் மிகு கனடா கந்தன் ஆலயததில். நடைபெறவுள்ள “படையல்” என்னும தமிழ் விழாவுக்கு அனைவரையும் அன்புரிமையோடு வருக வருக என்று இரு கை கூப்பி அழைக்கின்றோம். நிpலம் என்னும் நல்லாள மகிழ. உணவுதரும் உழவர்திருநாள் இது நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கத்தோடு கதிரவனுக்கு நன்றி கூறும் நனனாள ; இது நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கத்தோடு கதிரவனுக்கு நன்றி கூறும் நனனாள ; இது. தைப் பிறப்பை வரவேற்று. தமிழ்ப்புததாண்டைக் கொண்டாடும் தமிழர் நாள் இது. தைப் பிறப்பை வரவேற்று. தமிழ்ப்புததாண்டைக் கொண்டாடும் தமிழர் நாள் இது ஏர் பூட்டி உழுது. ஆவினத்தைத் தொழுது. ஆலயம சென்று வழிபடும் முதல் நாள் இது ஏர் பூட்டி உழுது. ஆவினத்தைத் தொழுது. ஆலயம சென்று வழிபடும் முதல் நாள் இது புதுப்பான��� வைத்துப் புத்தரிசியிட்டுப் பொங்கலோ புதுப்பானை வைத்துப் புத்தரிசியிட்டுப் பொங்கலோ பொங்கல் என்று புன்னகைக்கும் நாள் இது\nஎழுத்தாளர் ஸ்ரீ ரஞ்சினி விஜேயேந்திராவின் நூல்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது\nகனடாவில் தமிழ் ஆசிரியையாகவும் மொழி பெயர்ப்பாளராகவும் விளங்கும் எழுத்தாளர் ஸ்ரீரஞ்சினி விஜேயேந்திராவின் நூல்கள் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கனடாவின் 150வது பிறந்த நாளுக்கு சமர்ப்பணமாகவும்,மறைந்த அதிபரும் ஆசானுமாகிய பொ. கனகசபாபதி அவர்களுக்கு சமர்ப்பாணமாகவும் மேற்படி நூல் வெளியிடப்பட்டன. கருத்துரைகளை திருமதிகள் கோதை அமுதன்,வாசுகி நகுலராஜா ஆகியோரும் திருவாளர்கள் பொன்னையா விவேகானந்தன்,பேராசிரியர் சந்திரகாந்தன் ஆகியோரும் ஆற்றினர். பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பல துறை சார்ந்தஅன்பர்கள் நூல்களின் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர். மேற்படிநூல் வெளியPட்டு நிகழ்வின் மூலம் பெறப்பட்ட நிதி முழுதாக ரொரென்ரோ சிறுவர் வைத்திய சாலைக்கு வழங்கப்படும் என எழுத்தாளர் ஸ்ரீ ரஞ்சினி விஜேயேந்திராஅறிவித்தார். இங்கே காணப்படும்…\nதமிழர்களுக்கு நற்சேவை ஆற்றவேண்டியவர்களே நாசம் செய்யும் அரசியல் நாகரிகம்அங்கும் இங்கும் தொடர்கின்றதா\nநாம் தாய்த் தமிழகம் என்று கொண்டாடியும் பூஜித்தும் மதிக்கின்ற தமிழ்நாட்டுக்கு தமிழ் பெயர் சூட்டிய ஐம்பதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கு தற்போதைய எடப்பாடி அரசு தயராகுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மெற்றாஸ் என்னும் ஆங்கிலப் பெயரை நீக்கிவிட்டு தமிழ்நாடு என்னும் தமிழ்ப் பெயரை சூடி நிற்கும் எம் “தாய்த் தமிழகம்” கேவலமான அரசியல் தலைமைத்துவத்தைக் கொண்டு தள்ளாடுகின்றது என்பது உலகத் தமிழர்கள் அனைவரும் அறிந்தஒன்றே. ஊழல்களும் மோசடிகளும் நிறைந்த அரசியல் மோகத்தோடு உள்ளேவரும் அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் அவர்களைத் தொடர்ந்து அதிகாரிகளும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைஅள்ளிச் சென்று தங்கள் வசம் வைத்திருப்பதையே நாடி வருகின்றார்கள் என்பது நன்கு பலனாகியுள்ளது. தமிழ்நாட்டில் இயங்கும் தமிழ்நாடு அரசபோக்கு வரத்துக்…\nஅன்னை மடியில் : 02-12-98 – இறைவன் அட���யில் : 01-12-2018\nஅண்ணனை மடியில் : 25-05-1932 – ஆண்டவன் அடியில் : 20-11-2017\nடீசல் – ரெகுலர் 115.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/11/blog-post_347.html", "date_download": "2018-12-13T08:24:23Z", "digest": "sha1:VNTSKCZQPQE4Y6XURF7BZ6U5HIMVD7J7", "length": 25290, "nlines": 102, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கோட்டை விட்ட மைத்திரியும் வீறுகொண்டு எழுந்து நிற்கும் சிறுபான்மை தலைமைகளும் ! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகோட்டை விட்ட மைத்திரியும் வீறுகொண்டு எழுந்து நிற்கும் சிறுபான்மை தலைமைகளும் \nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம், நாட்டை நாளுக்கு நாள், அதள பாதாளத்தை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றது.\nஅரசியல் ஸ்திரத்தன்மை மாத்திரமல்ல, பொருளாதாரம், நிர்வாகம் போன்ற துறைகளிலும் முடக்கம் ஏற்பட்டிருக்கின்றது.\nவருட இறுதியில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் குழப்பத்தால், அடுத்த வருடத்துக்கான பாதீட்டுத் திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது.\nரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கும் வரை, நாடாளுமன்றத்தில் எந்தவொரு சிறிய விடயத்தையும் மைத்திரியால் நிறைவேற்ற முடியாது. அதைப் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதிக்கமாட்டார்கள்.\nஅப்படியான நிலையில், அடுத்த ஆண்டுக்கான நிதியை எங்கிருந்து, எவ்வாறு பெற்றுக் கொள்வது என்கிற கேள்வி, அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.\nபாதீட்டுத் திட்டத்தில் அங்கிகரிக்கப்படாமல், நிதி ஒதுக்கீடுகளைத் திறைசேரி எப்படி அனுமதிக்கும் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை யார் வழங்குவது என்று, அதைச் சாதாரணமாக இவ்வாறு கேட்கலாம். மைத்திரி நாட்டை, எந்த இடத்தில் நிறுத்தியிருக்கிறார் என்பதற்கு இதுவே போதுமானது. ஆனாலும், மைத்திரியின் தற்போதைய நடவடிக்கைகளால் காப்பாற்றப்பட்ட தரப்புகளும் இருக்கவே செய்கின்றன. அவை குறித்துத்தான் இந்தப் பத்தி பேச விளைகிறது.\nராஜபக்‌ஷக்களுக்கு எதிராக, நல்லாட்சிக் கூட்டணி உருவான போது, நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்பை வெளியிட்டார்கள். ஊழல் மோசடிகளுக்கு எதிரான நிலையொன்றின் வழி, துரித அபிவிருத்தி பற்றிய நம்பிக்கை அது. ஆனால், அது 100 நாள் வேலைத்திட்டத்தின் போதே, தடுமாற்றத்தைக் காண்பித்தது.\nஆனாலும், பொதுத் தேர்தலின் பின்னராக தேசிய அரசாங்கத்தை அமைத்து, விடயங்களை ��ுன்னேற்றகரமாக மேற்கொள்ள முடியும் என்று, நல்லாட்சிக் கூட்டணிக்குள் இருந்த தரப்புகள் பலவும் நம்பின.\nகுறிப்பாக, நல்லாட்சிக் கூட்டணிக்குள் பங்காளிகளாக இருந்த தமிழ்- முஸ்லிம் கட்சிகள். ஏனெனில், அந்த நம்பிக்கைகளை மக்களிடம் வழங்கியே, என்றைக்கும் பெற்றிராத அளவு வாக்குகளை, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பெற்றன.\nரவூப் ஹக்கீம், முஸ்லிம் காங்கிரஸின் வாங்கு வங்கியைச் சிதைத்துவிடாமல் காப்பாற்றி, ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று, தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்.\nஇன்னொரு பக்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட, நல்லாட்சி அரசாங்கத்தினூடு தேசிய இனப்பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுவிடலாம் என்கிற நம்பிக்கையைப் பெருமளவு விதைத்து, வாக்கு அறுவடை செய்திருந்தது.\nகுறிப்பாக, அப்போதைய வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிவில் சமூக அமைப்புகள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்டவற்றின் தடைகளைத் தாண்டி, பெருவாரியான வெற்றியைப் பெற்றது. அது கிட்டத்தட்ட ஏக அங்கிகாரம் என்கிற நிலையையும் எட்டியிருந்தது.\nஆனால், நல்லாட்சி அரசாங்கத்தால் கடந்த மூன்றரை ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டிருப்பது ஒரு சில மாற்றங்களே. ஊழல் மோசடிக்கு எதிரான நிலைப்பாட்டில் நின்று, ஆட்சிப்பொறுப்பை ஏற்ற மைத்திரியாலும் ரணிலாலும் தங்களுடைய அமைச்சரவையை முறையாகப் பேண முடியவில்லை.\nநாட்டின் பொருளாதாரம், நினைத்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக்கவில்லை. “ராஜபக்‌ஷக்கள் ஏற்படுத்திவிட்டுப்போன பாதிப்புகளைச் சரி செய்வதற்கே, காலம் போதுமானதாக இல்லை” என்று, ரணில் குறைபட்டுக் கொண்டார்.\nஅத்தோடு, ரணிலின் கூட்டாளிகளின் நடவடிக்கைகளால், அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களும் அதிகரிக்கவே செய்தன. ராஜபக்‌ஷக்களின் காலத்தில் அதிகரித்திருந்த குடும்ப ஆதிக்கத்தின் அளவுக்கு இல்லையென்றாலும், அதன் குறைந்த வடிவமொன்று, நல்லாட்சி அரசாங்க காலத்திலும் நீடித்தது.\nமைத்திரியின் குடும்ப ஆதிக்கம், அரச நிறுவனங்களில் தலை காட்டியது.\nஅத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சி- சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு இடையிலான மோதல் நிலை என்பது, அமைச்சரவையை ஒட்டுமொத்தமாக ஸ்தம்பிக்கச் செய்தது. திட்டங்கள் வரையப்படுவதோடு நின்று போயின.\nஅவற்றைச் செயற்படுத்துவது சார்ந்த விடயங்களில், நேரம் வீணடிக்கப்பட்டது. சின்னச் சின்ன எதிர்ப்புகளையெல்லாம் பாரிய எதிர்ப்புகளாக எதிர்கொள்ள ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்துக்கு மேல், தைரியமான ஓர் ஆட்சி நிலையொன்றைப் பேணுவதில் தவறினார்கள். இவ்வாறான, சூழலால் ஆட்சியில் அங்கம் வகித்த தமிழ், முஸ்லிம் கட்சிகளாலும் மக்களிடம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழல் உருவானது.\nகடந்த பல தசாப்தங்களுக்குப் பின்னர், தொண்டமான்களிடம் இருந்த மலையக மக்களின் பெரும்பான்மை வாக்குகளை, இன்னொரு தரப்புப் பெற்றிருப்பது இதுவே முதல் முறை. பழனி திகாம்பரமும், வேலுச்சாமி இராதாகிருஷ்ணனும் பெருவாரியாக மேல்நோக்கி வந்தார்கள்.\nஅவர்களை ஒருங்கிணைத்த தலைவராக, மனோ அங்கிகாரம் பெற்றார். அது அவருக்கு, ஆட்சிக்குள் ஹக்கீமும், ரிஷாட்டும் பெற்ற முக்கியத்துவத்துக்கு ஈடான அந்தஸ்தைப் பெற்றுத்தந்தது. எனினும், எதிர்பார்த்த அளவுக்கு, மலையகக் கிராமங்களின் அபிவிருத்தியிலோ, அவர்களின் சம்பளப் பிரச்சினையிலோ பாரிய வெற்றியைப் பெற முடியவில்லை.\nஅதற்கு, அரசாங்கமும் அவ்வளவுக்கு ஒத்துழைக்கவில்லை. இந்தநிலை, மலையக அமைச்சர்கள் மீது பெரும் அதிருப்தியைத் தோற்றுவித்தது. தெற்காசியத் தேர்தல்களில் வாக்களிப்பு என்பது, இருப்பதில் எது சிறந்தது என்கிற நிலையிலேயே இடம்பெற்று வருகின்றது.\nஅதன் போக்கில்தான், ராஜபக்‌ஷக்களுக்கு எதிராக மைத்திரி வந்ததும், தொண்டமான்களுக்கு எதிராக திகாம்பரமும் இராதாகிருஷ்ணனும் நிலைபெற்றமையுமாகும். ஆனால், மக்களின் எதிர்பார்ப்புகள் வீணடிக்கப்படும் போது, அவை அதிருப்திகளாக மாறும். அதிருப்தியாளர்களை மீட்பது, பெரும் சிக்கலாகும்.\nமனோவின் பிரச்சினை இன்னும் கொஞ்சம் சிக்கலானது. ஏனெனில், மனோ பொறுப்பேற்ற தேசிய கலந்துரையாடல் அமைச்சை வைத்துக் கொண்டு, மக்களுக்கு நேரடியான உதவிகளைச் செய்ய முடியாது. அது, நிர்வாக ரீதியாகப் பழுதுபட்ட இடங்களை, (குறிப்பாக மொழிக்கொள்கை, நல்லிணக்க முனைப்புகள்) சரி செய்யும் அமைச்சாகும்.\n“தொடர்ச்சியாக மனோவுக்கு வாக்களித்து வருகின்றோம். ஆனால், அவர் அமைச்சராக பதவி வகிக்கும் தருணத்திலும் கூட, எங்களுக்கான அபிவிருத்த���ப் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை என்கிற வருத்தம், கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு உண்டு.\nஇன்னொரு பக்கம், அவர் அரசியல் ரீதியாகக் கூட்டமைப்போடு, குறிப்பாக சம்பந்தனோடும் சுமந்திரனோடும் அண்மைய காலங்களில் முரண்பட்டுக் கொண்டமை, தமிழ் மக்கள் மத்தியில் கலவையான உணர்வைத் தோற்றுவித்தது.\nஏற்கெனவே கொழும்பிலுள்ள வடக்கு- கிழக்கு தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் என்பது குறைவு. அவ்வாறான நிலையில், மனோவின் நடவடிக்கைகள் மீதான விமர்சனம், வாக்களிப்பு வீதத்தைக் குறைக்கும் அளவுக்கே சென்றது.\nகூட்டமைப்பைப் பொறுத்தளவில், கடந்த மூன்றரை ஆண்டுகள் பெரும் அதிருப்தியைச் சந்தித்த ஆண்டுகளாகவே அமைந்தன. அரசியல் தீர்வு விடயத்தை முன்னிறுத்திவிட்டு, மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்த விடயங்களில் அக்கறையின்றி இருந்தமை, கிராம மட்டங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியது.\nதீர்வு குறித்த உரையாடல்களில் காணப்பட்ட தளம்பலும், கால நீடிப்பும் எதிர்த்தரப்புகளை நோக்கிய அதிருப்தியாளர்களை ஒன்றிணைத்தது.\nநல்லாட்சி அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தமிழ், முஸ்லிம் கட்சிகளும் பின்னடைவையே சந்தித்து நின்றன. இவ்வாறான நிலையில், மஹிந்தவைப் பிரதமராக்கிவிட்டு, மைத்திரி, ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டத்தின் மூலம், தமிழ், முஸ்லிம் மக்கள், மீண்டும் அதிருப்தியின் அளவைக் குறைத்துக் கொண்டு, தங்களின் கூடுகளுக்குத் திரும்புவது சார்ந்து, சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்.\nமைத்திரியின் கோமாளித்தனமாக ஆட்டத்தை, தமிழ்- முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் எதிர்கொண்ட விதம், மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியிருக்கின்றது. இது, அவர்களுக்கு எதிராக எழுந்த விமர்சனங்களைக் காணாமலாக்கவும் செய்திருக்கின்றது.\nஇன்றைய திகதியில், தேர்தலொன்று வருமாக இருந்தால், கூட்டமைப்பு சந்திக்கவிருந்த பாரிய நெருக்கடியிலிருந்து தப்பித்து, தன்னுடைய நிலையை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ளும் வாய்ப்பு உருவாகி இருக்கின்றது.\nமலையக மக்களின் வாக்குகளைத் திகாம்பரமும் இராதாகிருஷ்ணனும் பெரும்பான்மையாகப் பெறுவார்கள். கொழும்பில் தோல்வியின் விளிம்பிலிருந்த மனோ, தப்பித்துக் கொள்வார். ஹக்கீமும் ரிஷாட்டும், பழைய நிலையில் தொடர்வார்கள்.\nநிதியில் கை வைத்த��ு UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=342780", "date_download": "2018-12-13T09:59:03Z", "digest": "sha1:V5ZKWRHREH3IHBK5WYAXYG5A2O5AQSYW", "length": 7729, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகத்தில் டெங்குவால் 11,000 பேர் பாதிப்பு: புகழேந்தி | 11,000 people damaged by Dengue in Tamil Nadu - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுல�� உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nதமிழகத்தில் டெங்குவால் 11,000 பேர் பாதிப்பு: புகழேந்தி\nபெங்களூரு: தமிழகத்தில் டெங்குவால் 11,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சருக்கு டெங்கு கொசுவும் ஆதரவாக இருக்கிறது என புகழேந்தி தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது: உயிருக்கு உத்தரவாதம் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. இரட்டை இலை எங்கள் அணிக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nதமிழகம் டெங்கு பாதிப்பு புகழேந்தி\nவங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புயல் சின்னம் திசை மாறுகிறது: வானிலை ஆய்வு மையம்\nடிடிவி தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் அதிமுகவிற்கு திரும்பி வரலாம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nகோவில்பட்டி அருகே பாதிரியர் கொலை வழக்கில் அண்ணன் மகன் நீதிமன்றத்தில் சரண்\nகாரைக்கால் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nதனது வீட்டில் திருடப்பட்ட 1.5 கிலோ தங்க நகையை கண்டுபிடித்து தரக்கோரி நடிகர் பார்த்திபன் புகார்\nபாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nநாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்வு\nசென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இணையர், ஆணையர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு\nதமது 97-வது பிறந்தநாள் விழா கொண்டாடுவதை தவிர்க்க திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வேண்டுகோள்\nநாகை மற்றும் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nதெலுங்கானா மாநில முதல்வராக 2-வது முறை சந்திரசேகர ராவ் பதவியேற்பு\nசென்னை மாநகராட்சி டெண்டர்களில் ஊழல் நடைபெறுவதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரித்து 6 மாதத்தில் அறிக்கை அளிக்க உத்தரவு\nகஜா புயல் பாதிப்புக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.87.88 கோடி நன்கொடை\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\nபிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்\nநேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு\nகாங்கோவில் எபோலா வைரஸ் பரவல் : உலக நோய்த்தாக்க வரலாற்றில் 2வது மிகப்பெரிய பேரழிவு\nசிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபாள விமான நிலையம்\nநாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2006/01/", "date_download": "2018-12-13T09:17:55Z", "digest": "sha1:64MUKRAZMFTQVHMKVHITIWQRFOOUCNX3", "length": 9408, "nlines": 240, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2006 ஜனவரி « Tamil News", "raw_content": "\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2018-12-13T08:54:39Z", "digest": "sha1:RUGOHD663D6I7YVZQ7A557HHYAJL3SEJ", "length": 8763, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தீயா வேலை செய்யணும் குமாரு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தீயா வேலை செய்யணும் குமாரு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← தீயா வேலை செய்யணும் குமாரு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதீயா வேலை செய்யணும் குமாரு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகுஷ்பூ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜய் விருதுக��் (சிறந்த நகைச்சுவை நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தீயா வேலை செய்யணும் குமாரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீயா வேலை செய்யனும் குமாரு (திரைப்படம்) (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹன்சிகா மோட்வானி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவித்யுலேகா ராமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணேஷ் வெங்கட்ராமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர். ஜே. பாலாஜி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீயா வேலை செய்யணும் குமாரு (திரைப்படம்) (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்பே சிவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅருணாச்சலம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலண்டன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்தானம் (நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉன்னை தேடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலகலப்பு (2012 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுந்தர் சி. ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉனக்காக எல்லாம் உனக்காக ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉன்னைக் கண் தேடுதே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரண்மனை (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவின்னர் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநலன் குமரசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயுடிவி மோஷன் பிக்சர்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉள்ளம் கொள்ளை போகுதே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேட்டுக்குடி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉள்ளத்தை அள்ளித்தா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆம்பள ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாம் இருவர் நமக்கு இருவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சுந்தர் சி. ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுறை மாமன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரண்மனை 2 (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:நலன் குமரசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசி. சத்யா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் விஜய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/05/double-role-vikram-in-sami2.html", "date_download": "2018-12-13T08:50:57Z", "digest": "sha1:YTGX3PSHGTDALHLT5JSRBRKOYVNUUEWM", "length": 8767, "nlines": 64, "source_domain": "tamil.malar.tv", "title": "சாமி-2’ படத்தில் இரு வேடங்களில் விக்ரம் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா சாமி-2’ படத்தில் இரு வேடங்களில் விக்ரம்\nசாமி-2’ படத்தில் இரு வேடங்களில் விக்ரம்\n2003ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில், விக்ரம், த்ரிஷா, விவேக், கோட்டா சீனிவாச ராவ் நடிப்பில் வெளியான படம் ‘சாமி’. அப்போதைய மதிப்பில் 5 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட படம், 31 கோடி ரூபாயை வசூலித்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போகிறார் ஹரி. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் அமையும் என்று கூறியிருக்கிறார்கள். விக்ரம், த்ரிஷாவே இரண்டாம் பாகத்திலும் நடிப்பதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷும் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்திலேயே விக்ரம் – த்ரிஷாவுக்குத் திருமணமாகிவிட்டதால், விக்ரமுக்கு ஜோடியாகக் காண்பிக்க முடியாது. விக்ரமை, கீர்த்தி சுரேஷ் ஒருதலையாகக் காதலிப்பதாகவும் காண்பிக்க முடியாது. காரணம், இதே கான்செப்ட்டைத்தான் ‘சிங்கம்-2’, ‘சிங்கம்-3’ படங்களில் பயன்படுத்தியுள்ளார் ஹரி. எனவே, அப்பா – மகன் என இரு வேடங்களில் விக்ரம் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/category/todaynewstamil/breaking-news/", "date_download": "2018-12-13T08:50:43Z", "digest": "sha1:LLAJTTFBCKLLCWZ4PATNPRD6IYUHAHRN", "length": 67727, "nlines": 604, "source_domain": "tamilnews.com", "title": "Breaking News Archives - TAMIL NEWS", "raw_content": "\nமருந்து வகைகள் சிலவற்றின் விலைகள் குறைப்பு\nஅதிக விலையுடைய சில மருந்து வகைகளின் விலைகளை குறைப்பதற்கான வர்த்தமான அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். (Prices 23 drugs slashed,Global Tamil News, Hot News, Srilanka news, ) புற்று நோய்க்கு பயன்படுத்தப்படும் அதிக விலையுடைய 10 வகையான மருந்துகளினதும், 13 ...\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் முகமூடி அணிந்த குழு..\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் இரகசிய சுற்றி வளைப்பு மேற்கொள்ளும் வலையமைப்பு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.(secret team katunayake airport) இலங்கைக்கு கொண்டு வரப்படும் கோடிக்கணக்கில் பெறுமதியான பொருட்களை பறிமுதல் செய்வதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் ஆலோசனைக்கு அமைய இரகசிய பொலிஸார் மற்றும் சுங்க பிரிவின் ...\nநல்லாட்சியில் பெண்ணுக்கு நடந்த சோகம்.\nஇலங்கையில் சீரற்ற காலநிலைகளின் போது வெள்ளப் பெருக்கால் மிகப் பாதிக்கப்படும் ஒரு பிரதேசமாக அடையாளப்படுத்தப்படும் மாவட்டங்களில் ஒன்றுதான் இரத்தினபுரி. (women gets 80rs compassion ratnapura flood ) இந்த மாவட்டத்தில் ஏற்படக் கூ���ிய வெள்ளப் பெருக்கு கொழும்பின் களனி கங்கைக் கரையோரம் வரை பாதிப்பை ஏற்படுத்தும். இதன் ...\nதேசிய அடையாள அட்டை பெறுவதற்கான கட்டணம் இன்று முதல் அமுல்\nதேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்காக அறவிடப்படுகின்ற கட்டணம் இன்று முதல் அமுல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. (national identity card) அதன்படி 15 வயதை எட்டிய முதல் தடவையாக தேசிய அடையாள அட்டையை பெறுவோரிடமிருந்து 100 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது. அத்துடன், தேசிய அடையாள அட்டையை திருத்தி, ...\nஅவுஸ்திரேலியாவில் கைதான ஐ.எஸ். தீவிரவாதி பைஸர் முஸ்தபாவின் மருமகனா\nஅவுஸ்ரேலியாவில் ஐ.எஸ். தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொகமட் நிசாம்டீன், அமைச்சர் பைசர் முஸ்தபாவின் மருமகன் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. (Sri Lankan arrested Australia ISIS links faizer mustapha son in law) அவுஸ்ரேலியாவில் ஐ.எஸ் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ...\nகட்டுப்பாட்டை இழந்தது கார்- மரத்துடன் மோதி விபத்து\nகட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிய கார் மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.(hatton nuwara eliya road car accident) இந்த விபத்து ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியில் இன்று அதிகாலை நடந்துள்ளது. கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த காரே விபத்துக்குள்ளானது. காரைச் செலுத்திச் சென்ற சாரதி ...\n”அவளது வயிற்றில் வளர்ந்த குழந்தை என்னுடையதுதான்” -கிளிநொச்சி பெண் நித்தியகலாவை ஏன் கொன்றேன்\nகிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட நித்தியகலாவினைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகியுள்ளன.(Nithyakala murder suspect STATEMENT,Tamilnews) இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர் வழங்கிய ...\nகோதுமை மா விலை அதிகரிப்பு\nகோதுமை மா கிலோ ஒன்றின் விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.(Prima increases wheat flour price) நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வந்துள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை : கமல்ஹாசனுக்கு பயம் : தேர்தலில் அவர் ...\nதமிழ்த்தேசிய த��ைமைத்துவ பாத்திரத்தை ஏற்க தயார் – விக்கி\nஒரு முக்கியமான கால கட்டத்தில் நாம் இங்கு கூடியுள்ளோம். மாகாண சபைத் தேர்தல்கள் வரப் போகின்றன. எமது பதவிக்காலம் முடிந்ததும் ஆளுநர் ஆட்சி நடத்தப் போகின்றார். அவர் ஆட்சியின் போது எமக்குப் பாதிப்பான நடவடிக்கைகள் நடைபெறப்போவதைத் தடுத்து நிறுத்த வேண்டியிருக்கும். முக்கியமாக பௌத்த விகாரைகளைத் திறந்து வைக்க இருப்பது ...\nகடுகதி ரயில் மீது கல்வீச்சு : பயணி படுகாயம்\nகொழும்பில் இருந்து யாழ்.நோக்கி சென்றுகொண்டிருந்த கடுகதி ரயில் மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.(stone attack jaffna train) யாழ்.வடமராட்சி கிழக்கு தாளையடியை சேர்ந்த பா.சிவச்செல்வம் (வயது 64) என்பவரே கல் வீச்சுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது , குருணாகலில் ...\nகொலை செய்யப்பட்டு மீட்கப்பட்ட கிளிநொச்சி முறிகண்டி பகுதியைச் சேர்ந்த கருப்பையா நித்தியகலாவின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.(Murdered Kilinochchi woman funeral) முறிகண்டி பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இறுதி வழிபாடு இடம்பெற்றதை அடுத்து பூத உடல் முறிகண்டி சேம காலைக்கு எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. குறித்த ...\nமாவட்டப் பொது வைத்தியசாலையான கிளிநொச்சி வைத்தியசாலையில் கடந்த ஒரு மாதகாலமாக மகப்பேற்றியல் மற்றும் பெண்ணோயியல் விசேட வைத்தியநிபுணர் இல்லாத நிலையில் கர்ப்பவதிகள் கையறு நிலையில் விடப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மீள்குடியேற்றத்தின் பின்னர் இவ்வாறன ஒரு நிலை ஏற்பட்டுள்ளது இதுவே முதல்தடவையாகும். இந்த நிலையில் இன்றைய (31-08-2018) கிளிநொச்சி மாவட்ட பொது ...\nகிளிநொச்சி படுகொலை : சந்தேக நபர் கைது : தொலைபேசியில் கிடைத்த ஆதாரம்\nகிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் ஐந்து மாத கர்ப்பிணி பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(Murdered Kilinochchi woman one arrested) படுகொலை செய்யப்பட்ட குறித்த பெண் வேலை அதே ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தனியார் பாதுகாப்பு ...\nஇலங்கைக்கு நேராக சூரியன் இன்று உச்சம்\nசூரியனின் தெற்கு நோக்கிய தொடர்பான இயக்கம் காரணமாக இவ் வருடம் ஒகஸ்ட் 28 ஆம் திகதியில் இருந்த�� செப்டம்பர் 7 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்க உள்ளது. (Heat Hot Sun srilanka today) இன்று (31ஆம் திகதி) நண்பகல் 12.10 அளவில் ...\nகினிகத்தேன பகுதியில் விபத்து : இருவர் படுகாயம்\nஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.(ginigathena accident colombo hatton road,Hot News, Srilanka news, ) காயமடைந்த நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளும் இரண்டு கார்களும் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் ...\nவிஹாரமாதேவி, காக்கைதீவு பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி..\nகொழும்பு, விஹாரமாதேவி மற்றும் முகத்துவாரம், காக்கைதீவு ஆகிய பூங்காவில் நிர்மாணிக்கப்படவுள்ள சிறுவர் பூங்காவில் விளையாட பிரவேசிக்கும் சிறார்களிடமிருந்து மணித்தியாலத்திற்கு 400 ரூபாவை தனியார் நிறுவனம் ஒன்று அறவிடவுள்ளது.(viharamahadevi park crow island beach park) இது தொடர்பான யோசனை ஒன்று கொழும்பு மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கமைய தனியார் ...\nதிலீபனின் நினைவாலயத்தில் இருந்த பதாகைகள் அறுக்கப்பட்டன – நல்லூரில் சம்பவம்\nயாழ்ப்பாணம் – நல்லூரில் அமைந்துள்ள தியாகத் தீபம் திலீபனின் நினைவாலயத்தில், “புனிதம் காப்போம்” என மும்மொழிகளிலும் எழுதப்பட்டு கட்டப்பட்டிருந்த பதாகைகளை, இன்று (30) அதிகாலை இனந்தெரியாத நபர்கள் அறுத்துச் சென்றுள்ளனர்.(thileepan) நல்லூர் மகோற்சவம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இக்காலப் பகுதியில், நினைவாலயத்தைச் சுற்றியுள்ளப் பகுதிகளில், தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால், அப்பகுதியில் ...\n: உடன் விசாரணைக் குழு அமைக்க கோரிக்கை\nதமிழீழ விடுதலைப் புலிகள் விட்டுச்சென்ற ஆயுதங்கள் முஸ்லிம்களிடம் இருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் உண்மையைக் கண்டறிய, உயர் மட்ட குழுவொன்றை நியமிக்குமாறு பொது நிர்வாக மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா விசேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.(Muslim politicians ...\nகிளிநொச்சியில் கொல்லப்பட்ட பெண் 5 மாதக் கர்ப்பிணி : அதிர்ச்சி அறிக்கை வெளியானது\nகிளிநொச்சியில் சடலமாக மீட்க்கப்பட்டவர் கழுத்து நெரித்தே கொல்லப்பட்டுள்ளதாக உடற்கூறுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (postmortem report Murdered Kilinochchi woman ) உடற்கூறுப் பரிசோதனைக்காக நேற்று (29.08.2018) இரவு சடலம் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்ட நிலையில் சற்று முன் உடற்கூறுப் பரிசோதனை நிறைவடைந்துள்ளது. குறித்த அறிக்கையில் இறப்புக்கான காரணம் கயிறு ...\nஅலரி மாளிகைக்குள் நடப்பது என்ன\nபிரதமரின் வாசஸ்தலமான அலரி மாளிகை தற்போது திருமணங்களை நடத்தும் இடமாக மாறியுள்ளது என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.(Temple Trees) கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், அலரி மாளிகை தானம் வழங்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளது என ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் தற்போது இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. (narendra modi maithripala met) பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேபாளத்தின் தலைநகரான கத்மண்டு சென்றுள்ள அவர் இந்தியப் பிரதமரை சந்தித்துள்ளார். ...\nவீரகெடியவில் தாய் கொலை : மகன் கைது\nதனது தாயை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை வீரகெடிய பொலிஸார் நேற்று (29) மாலை கைது செய்துள்ளனர்.(son arrested mother murder Weeraketiya hakuruwela) வீரகெடிய, ஹகுருவெல பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வீரகெடிய, ஹகுருவெல பகுதியில் கடந்த 27 ஆம் ...\nபெண்களுக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்\nசமூகத்தினை சீர்கெடுத்து வரும் பெண்களுக்கு எதிராக வடமாகாண பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று (30.08.2018) காலை 9.00 மணியளவில் எதிர்ப்பு போராட்ட ஊர்வலமோன்று இடம்பெற்றது.(protest women Vavuniya) தாய்தையாகப் போற்றப்படும் பெண்கள் இன்று கேவலமாக இழிவுபடுத்தப்படுகின்றார்கள். இவ்வாறு கேவலப்படுத்தி வருகின்ற பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் ...\nஞானசார தேரரின் மேன்முறையீடு மனுவை விசாரிக்க நாள் குறிக்கப்பட்டது\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர் தனது தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்வதற்கு அனுமதி கோரிய மனுவை எதிர்வரும் 31ஆம் திகதி ஆராய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.(Gnanasara Thero request appeal considered Friday) இந்த மனு மேன்முறையீட்டு நீ��ிமன்ற தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன ...\nமாகந்துர மதூஷின் தந்தை பலி\nபாதாளக் குழுத் தலைவர்களில் ஒருவராக சித்தரிக்கப்படும் மாகந்துர மதூஷின் தந்தை(62) விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(makandura madush father dead) கடந்த 22ம் திகதி விபத்துக்குள்ளாகிய இவர் களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மரணித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை மோட்டார் ...\n16 பேருக்கான அமைச்சர் பாதுகாப்பு விலக்கப்பட்டது : அரசாங்கம் அதிரடி\nஅரசாங்கத்திலிருந்து விலகி, எதிரணியில் அமர்ந்துள்ள, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேரின் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சரவை இணைப் பேச்சாளர். அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.(security force ministers) ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற, வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ...\nஉயிரிழந்த தமிழ் – சிங்கள நண்பர்கள் இருவர் ஒரே புதைகுழியில் – ஹம்பாந்தோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம்\nஹம்பாந்தோட்டையில் உயிரிழந்த தமிழ் – சிங்கள நண்பர்கள் இருவர் ஒரே புதைகுழியில் புதைக்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகன விபத்தில் உயிரிழந்த தமிழ் மற்றும் சிங்கள நண்பர்கள் இருவரும் நேற்று ஒரே குழியில் புதைக்கப்பட்டுள்ளனர். அங்குணுகொலபெலெஸ்ஸ பொது மயானத்தில் ஒரே குழியில் குறித்த இருவரும் புதைக்கப்பட்டுள்ளனர். அசாரிகம பிரதேசத்தை ...\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெருந்தொகையான இரத்தின கற்கள்\nசீனாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த பெருந்தொகையான இரத்தின கற்கள் சுங்க பிரிவு அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளன.(Three Chinese nationals held attempt smuggle gemstones Sri Lanka) இரத்தின கற்களை கொண்டு வந்த சீனப் பிரஜைகள் மூவர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nஇனிமேல் நாங்கள் நம்புவதற்கு பிரபாகரனும் இல்லை – தாய் ஒருவர் கதறல்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பி, நம்பி நாங்கள் வாக்களித்தோம். இன்று அந்த வீடு இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இனிமேல் நாங்கள் நம்புவதற்கு பிரபாகரனும் இல்லை எ�� முல்லைத்தீவைச் சேர்ந்த சிவம் அக்கா என்னும் தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.(No longer believe Prabhakaran mullaitivu protest) கூட்டமைப்பை மீண்டும் நம்புகின்றோம், ...\nசர்ச்சையில் சிக்கிய ரணில் : விமலவீரவின் மகள் ஆவேசம்\nகடந்த 2016 ஆம் ஆண்டு உயிரிழந்த கலைஞர் சுனில் விமல வீரவுக்கு, ரணில் விக்ரமசிங்க பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.(ranil wickramasinghe Sunil Wimalaweera controversy) கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் உயிரிழந்த சுனில் விமலவீர என்பவருக்கே பிரதமர் வாழ்த்து அனுப்பியுள்ளார். குறித்த பிறந்த நாள் ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளு���ன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம���பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவ���ரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சி���்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=427426", "date_download": "2018-12-13T09:58:03Z", "digest": "sha1:5HXMIOAM6MLFVNZEBLW7ZQVXP2BC5NFY", "length": 12494, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "டிஎன்பிஎல் சீசன்-3 இறுதிப் போட்டி திண்டுக்கல் - மதுரை அணிகள் சேப்பாக்கத்தில் இன்று மோதல் : இரவு 7.15க்கு தொடங்குகிறது | DINILLAL SEASON-3 final match Dindigul - Madurai teams launching at Chepauk today: The night begins at 7.15 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nடிஎன்பிஎல் சீசன்-3 இறுதிப் போட்டி திண்டுக்கல் - மதுரை அணிகள் சேப்பாக்கத்தில் இன்று மோதல் : இரவு 7.15க்கு தொடங்குகிறது\nசென்னை: டிஎன்பிஎல் டி20 தொடரின் 3வது சீசன் இறுதிப்போட்டியில் முதல் முறையாக திண்டுக்கல் - மதுரை அணிகள் களம் காண்கின்றன. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7.15க்கு தொடங்குகிறது. தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 போட்டித் தொடர் 2016ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சீசன் பைனலில் தூத்துக்குடி பேட்ரியாட் - சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. அதில் தூத்துக்குடி அணி வென்று சாம்பியனானது. கடந்த ஆண்டு நடந்த 2வது சீசனின் பைனலில் மீண்டும் சூப்பர் கில்லீஸ் - தூத்துக்குடி அணிகள் மோதியதில், சூப்பர் கில்லீஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. ஜூலை 14ல் தொடங்கிய நடப்பு சீசனில் திண்டுக்கல் டிராகன்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளைஸ், காஞ்சி வீரன்ஸ், திருச்சி வாரியர்ஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ், மதுரை பேந்தர்ஸ் என 8 அணிகள் களம் கண்டன. லீக் சுற்றின் முடிவில் 4 இடங்களை பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பேந்தர்ஸ், காரைக்குடி காளை, கோவை கிங்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. கடந்த 2 சீசனிலும் இறுதிப் போட்டியில் விளையாடிய தூத்துக்குடி, சேப்பாக்கம் அணிகள் இம்முறை லீக் சுற்றுடன் வெளியேறின. அதிலும் சேப்பாக்கம் அணி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது.\nமுதல் 2 இடங்களை பிடித்த திண்டுக்கல் - மதுரை அணிகள் மோதிய குவாலிபயர்-1 போட்டியில், 75 ரன் வித்தியாசத்தில் வென்ற திண்டுக்கல் நேரடியாக பைனலுக்கு முன்னேறியது. 3வது, 4வது இடங்களை பிடித்த காரைக்குடி - கோவை அணிகள் வெளியேற்றும் சுற்றில் மோதின.\nஅதில் 24 ரன் வித்தியாசத்தில் வென்ற கோவை அணி குவாலிபயர்-2ல் மதுரை அணியுடன் மோதியது. அதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற மதுரை அணி இறுதிப் போட்டியில் திண்டுக்கல் அணியை இன்று சந்திக்கிறது. முதல் முறையாக பைனலில் மோதும் இந்த அணிகளிடையே\nஇதுவரை நடந்துள்ள 4 போட்டியிலும் (கடந்த 2 சீசன்களில் தலா ஒன்று, இந்த சீசனில் லீக்போட்டி, முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டி) திண்டுக்கல் அணி வென்று ஆதிக்கம் செலுத்தி உள்ளது. மதுரை அணி முதல் 2 சீசனிலும் தொடர்ந்து 14 தோல்விகளை சந்தித்த நிலையில், அதில் இருந்து மீண்டு இந்த சீசனில் வெற்றிகளைக் குவித்து பைனலுக்கு முன்னேறி உள்ளது.\nஅந்த அணியின் அருண் கார்த்திக் 4 அரை சதம் உட்பட மொத்தம் 397 ரன் (சராசரி: 66.17) குவித்துள்ளார். அவருக்கு அடுத்து தலைவன் சற்குணம் 191 ரன் எடுத்துள்ளார். பைனலில் கார்த்திக், சற்குணம், கேப்டன் ரோகித், வருண், அபிஷேக், ராஹில், கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பாக விளையாடினால் திண்டுக்கல்லுக்கு நெருக்கடி கொடுக்கலாம். எனினும், மதுரையுடன் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வென்றுள்ளதால் திண்டுக்கல் வீரர்கள் உற்சாகமாக உள்ளனர். லீக் சுற்றில் முதலிடம் பிடித்தது, குவாலிபயர்-1ல் வென்று நேரடியாக பைனலுக்கு முன்னேறியதும் அந்த அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. கேப்டன் ஜெகதீசன் இந்த சீசனில் 345 ரன் குவித்துள்ளார் (சரா���ரி: 69.00). மோகன் அபினவ், விவேக், ஹரி நிஷாந்த், முகம்மது, சதுர்வேத், சிலம்பரசன், யாழ் அருண்மொழி ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். இரு அணிகளுமே கோப்பையை வெல்லும் முனைப்புடன் வரிந்துகட்டுவதால், இன்றைய பைனல் மிகவும் விறுவிறுப்பாக அமையும் என நம்பலாம்.\nடிஎன்பிஎல் சீசன்-3 இறுதிப் போட்டி திண்டுக்கல் - மதுரை சேப்பாக்கம் மோதல்\nஆஸி.,-க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் : 13 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஉலக கோப்பை ஹாக்கி கால் இறுதி நெதர்லாந்து சவாலை முறியடிக்குமா இந்தியா\nஉலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் யாமகுச்சியை வீழ்த்தினார் சிந்து\n11 ரன்னுக்கு 10 விக்கெட் யு-19 போட்டியில் அசத்தல்\n'சிக்ஸர் மன்னன்' யுவராஜ் சிங்கிற்கு இன்று 37-வது பிறந்தநாள்\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\nபிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்\nநேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு\nகாங்கோவில் எபோலா வைரஸ் பரவல் : உலக நோய்த்தாக்க வரலாற்றில் 2வது மிகப்பெரிய பேரழிவு\nசிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபாள விமான நிலையம்\nநாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=57083", "date_download": "2018-12-13T10:02:18Z", "digest": "sha1:KRFUALLZXMOALTPIW3NT622OVIHHZXBW", "length": 5056, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "அடுத்த மாதம் முதல் வீடுகளுக்கு போக்குவரத்து தண்ட பண பற்றுச்சீட்டு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஅடுத்த மாதம் முதல் வீடுகளுக்கு போக்குவரத்து தண்ட பண பற்றுச்சீட்டு\nபோக்குவரத்துத் தொடர்பான தவறுகளுக்கு வழங்கப்படும் தண்ட பணத்திற்கான பற்றுச்சீட்டு அடுத்த மாதம் முதல் வீடுகளுக்கு அனுப்பப்படவுள்ளது.\nவாகனப் போக்குவரத்துச் சட்டங்களை மீறியதற்காக வழங்கப்படும் தண்ட பற்றுச்சீட்டை வீடுகளுக்கு அனுப்பிவைக்கும் பரீட்சார்த்த வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க நேற்று தெரிவித்துள்ளார்.\nதேசிய செஞ்சிலுவை சங்கத்தினால் ஏற்ப���டு செய்யப்பட்டிருந்த போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸாருக்கு முதலுதவி வழங்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nபணிபுரியும் இடங்களின் சூழலைக் கருத்திற்கொண்டு மேலதிகக் கொடுப்பனவுகளை வழங்குவது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nPrevious articleபெரும்போகநெல் விளைச்சலை கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தும் சபை தயார்\nNext articleதாந்தாமலைப் பகுதியில் யானையொன்றின் சடலம் மீட்பு\nமண்முனைப்பற்று தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுகின்றார்\nஆயிரம் ஏக்கர் சோளச் செய்கை அழிவடைந்துள்ளது\nகிழக்கு மாகாண சபையின் 7 செயலாளர்கள் அவசர இடமாற்றம் காரணம் என்ன துரைரெட்ணம் கேள்வி\nஇணைந்து செயற்படும் காலம் ஏற்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/02/08160525/Vijays-new-film-will-be-2-heroines.vpf", "date_download": "2018-12-13T09:24:25Z", "digest": "sha1:IAMCXYGAM7WZKIMVXUKXHYDHZJF7C6JQ", "length": 12108, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vijay's new film will be 2 heroines || விஜய் நடிக்கும் புதிய படத்தில் 2 கதாநாயகிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுமுகச்சாமி ஆணையம் சம்மன்\nவிஜய் நடிக்கும் புதிய படத்தில் 2 கதாநாயகிகள் + \"||\" + Vijay's new film will be 2 heroines\nவிஜய் நடிக்கும் புதிய படத்தில் 2 கதாநாயகிகள்\nவிஜய் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக 2 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.\n‘மெர்சல்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். விஜய்-கீர்த்தி சுரேஷ் நடித்த பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.\nஇந்த படத்தில், கீர்த்தி சுரேசுடன் இன்னொரு கதாநாயகியும் இருக்கிறார். ‘வனமகன்’ படத்தில் அறிமுகமான சாயிஷாதான் அந்த கதாநாயகி. ‘வனமகன்’ படத்தில் நடிப்பு, நடனம் இரண்டிலும் திறமையானவர் என்று பேசப்பட்டவர், இவர். படத்தில் இவருக்கு மிக முக்கியமான வேடம் கொடுக்கப்பட்டு இருப்பதாக பேசப்படுகிறது.\nஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்கிறார். ‘துப்பாக்கி,’ ‘கத்தி’ ஆகிய படங்களை அடுத்து விஜய்-ஏ.ஆர்.முருக���ாஸ் இருவரும் மூன்றாவது முறையாக இணைந்து பணிபுரியும் படம், இது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில், 30 நாட்கள் நடைபெற இருக்கிறது. படத்தில் இடம் பெறும் முக்கிய காட்சிகளை அங்கு படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.\n1. புதிய படத்தில் விஜய் ஜோடி ராஷ்மிகா\nவிஜய்யின் 62-வது படமாக சர்கார் திரைக்கு வந்தது. அடுத்து புதிய படத்தில் நடிக்க அவர் தயாராகி உள்ளார். இந்த படத்தை அட்லி இயக்குகிறார்.\n2. படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது : விஜய், அஜித், சூர்யாவின் புதிய படங்கள்\nரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியல் பணிகளுக்கு நடுவில் படங்களிலும் நடிக்கிறார்கள். கமல்ஹாசன் தேவர் மகன், இந்தியன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்கிறார்.\n3. விஜய்யின் அரசியல் பேச்சை விமர்சித்த கருணாகரனுடன் ரசிகர்கள் மோதல்\nநகைச்சுவை நடிகர் கருணாகரனுடன் விஜய் ரசிகர்கள் மோதல் சமூக வலைத்தளத்தை பரபரப்பாக்கி வருகிறது.\n4. காதலித்த மாணவி பேசாததால் மிரட்டிய ஆட்டோ டிரைவர் கைது\nகாதலித்த கல்லூரி மாணவி திடீரென பேசாததால் அவரை மிரட்டிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.\n5. இறுதிகட்ட படப்பிடிப்பில் விஜய், அஜித், சூர்யா, விக்ரமின் புதிய படங்கள்\nவிஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம் படங்கள் இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளன. அடுத்தடுத்து இவை திரைக்கு வருகின்றன.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. சமூக வலைத்தளத்தில் அஜித்தின் ‘அடிச்சி தூக்கு’ பாடல் சாதனை\n2. நடிகை சாந்தினி திருமணம் நடன இயக்குனரை மணந்தார்\n3. ரசிகர்கள் எதிர்ப்பு : ரஜினியை பாடகர் சீனிவாஸ் விமர்சித்தாரா\n4. ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு சமூக வலைதளங்களில் பிரபலங்கள் வாழ்த்து\n5. நல்ல மனிதரை திருமணம் செய்துகொண்டால் பெண்ணின் வாழ்க்கை சொர்க்கம் தான் -நடிகை அனுஷ���கா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/02/21031621/7000-girls-are-searching-for-actor-Arya-brides.vpf", "date_download": "2018-12-13T09:24:28Z", "digest": "sha1:VRROOPFSTMBFXULHUUAVKXPX2CF5RCHN", "length": 10831, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "7,000 girls are searching for actor Arya brides || 7 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம் நடிகர் ஆர்யா மணப்பெண் தேடுகிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுமுகச்சாமி ஆணையம் சம்மன்\n7 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம் நடிகர் ஆர்யா மணப்பெண் தேடுகிறார் + \"||\" + 7,000 girls are searching for actor Arya brides\n7 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம் நடிகர் ஆர்யா மணப்பெண் தேடுகிறார்\nதனியார் டெலிவிஷன் நிகழ்ச்சி மூலமாக மணமகளை அவர் தேர்ந்தெடுக்கிறார்.\nநடிகர் ஆர்யா, 2005-ல் ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் அறிமுகமாகி 13 வருடங்களாக முன்னணி கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார். நான் கடவுள், அவன் இவன், வேட்டை, ராஜாராணி, கடம்பன் என்று பல முக்கிய படங்களில் அவர் நடித்துள்ளார். தற்போது கஜினிகாந்த், சந்தனத்தேவன் படங்களில் நடித்து வருகிறார்.\nஆர்யாவுக்கு 37 வயது ஆகிறது. சில நடிகைகளுடன் அவரை இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. அவற்றை மறுத்தார். இந்த நிலையில் சமீபத்தில் தனக்கு பெண் பார்ப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள விருப்பம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் வீடியோவில் பேசி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.\nதிருமணம் செய்துகொள்ள விரும்பும் பெண்கள் தங்களை பற்றிய பெயர், படிப்பு, குடும்ப விவரங்களை தெரிவிக்கும்படி ஒரு டெலிபோன் நம்பரையும் வெளியிட்டு இருந்தார். இதன் மூலம் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து 7 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇவர்களில் 18 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த 18 பேரில் இருந்து தனக்கு பொருத்தமான மணமகளை ஆர்யா தேர்வு செய்கிறார். தனியார் டெலிவிஷன் நிகழ்ச்சி மூலமாக மணமகளை அவர் தேர்ந்தெடுக்கிறார். எனவே விரைவில் ஆர்யா திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநடிகர் விஷாலும் திருமணத்துக்கு தயாராகிறார். ஆர்யா திருமணம் முடிந்ததும் எனது திருமணம் நடக்கும் என்று அவர் கூறியுள்ளார். இருவரது திருமணமும் இந்த வருடத்திலேயே நடக்கும் என்று தெரிகிறது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. சமூக வலைத்தளத்தில் அஜித்தின் ‘அடிச்சி தூக்கு’ பாடல் சாதனை\n2. நடிகை சாந்தினி திருமணம் நடன இயக்குனரை மணந்தார்\n3. ரசிகர்கள் எதிர்ப்பு : ரஜினியை பாடகர் சீனிவாஸ் விமர்சித்தாரா\n4. ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு சமூக வலைதளங்களில் பிரபலங்கள் வாழ்த்து\n5. நல்ல மனிதரை திருமணம் செய்துகொண்டால் பெண்ணின் வாழ்க்கை சொர்க்கம் தான் -நடிகை அனுஷ்கா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/07/11121826/13-people-rescued-from-the-cave-Congratulate-the-world.vpf", "date_download": "2018-12-13T09:23:57Z", "digest": "sha1:NF6FNR33VRQ3LA554YYJKFXIGLPBVZXN", "length": 12792, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "13 people rescued from the cave Congratulate the world leaders || குகையில் இருந்து 13 பேர் மீட்பு உலக தலைவர்கள் வாழ்த்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுமுகச்சாமி ஆணையம் சம்மன்\nகுகையில் இருந்து 13 பேர் மீட்பு உலக தலைவர்கள் வாழ்த்து\nகுகையில் இருந்து 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை வெற்றிகரமாக மீட்கப்பட்டதற்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். #ThaiCaveRescue #Thamluangcave #Thailandcave\nகுகையில் இருந்து 13 பேர் மீட்கப்பட்டதற்கு,அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது அழகான தருணம் எனவும், மீட்பு குழுவின் மிகப்பெரிய வேலை இது என்றும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅந்த நிகழ்வை உலகம் பார்த்துக் கொண்டிருந்தது,சம்பந்தப்பட்ட அனைவரின் துணிச்சலுக்கும் வணக்கம் என்று இங்கிலாந்து பிரதமர் தெரசாமே குறிப்பிட்டுள்ளார்.\nஇது மறக்கமுடியாத சம்பவம் எனவும், மனித ஆற்றலின் சக்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.\n1. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் தாய்லாந்தில் பிரசார தடை நீக்கம் ராணுவ அரசு அறிவிப்பு\nதாய்லாந்து நாட்டில் 2014–ம் ஆண்டு, பெண் பிரதமர் யிங்லக் ஷினவத்ராவை ஆட்சியில் இருந்து அகற்றி விட்டு, ராணுவம் புரட்சி செய்து ஆட்சிக்கு வந்தது.\n2. தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் சிகிச்சைக்கு பின் இன்று வீடு திரும்பினர்\nதாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினர். #Thailandcave\n3. சிறுவர்கள் மீட்கப்பட்ட தாய்லாந்து குகை விரைவில் மியூசியமாகும் அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு\nஉலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தாய்லாந்து குகை விரைவில் மியூசியமாக மாற்றப்படும் என அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். #ThaiCaveRescue #Thamluangcave #Thailandcave\n4. தாய்லாந்து சிறுவர்கள் மீட்பு: எப்படி காப்பாற்றப்பட்டனர் வீடியோ\nதாய்லாந்து சிறுவர்கள் மீட்பு எப்படி காப்பாற்றப்பட்டனர் என்பது குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. #ThaiCaveRescue #Thamluangcave #Thailandcave\n5. 9 நாட்கள் சிறுவர்களை குகையில், பத்திரமாக பார்த்துக் கொண்ட பயிற்சியாளர் குறித்த பரபரப்பு தகவல்கள்\n9 நாட்கள் சிறுவர்களை குகையில், பத்திரமாக பார்த்துக் கொண்ட பயிற்சியாளர் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. #ThaiCaveRescue #Thamluangcave #Thailandcave\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. சிங்கப்பூரில் கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திய இந்தியருக்கு சிறை\n2. தப்பி ஓடவில்லை என்றால் 300 பைகளுடன் விஜய் மல்லையா சென்றது ஏன் கோர்ட்டில் அமலாக்கத்துறை வக்கீல் கேள்வி\n3. அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் மீது கண்டன தீர்மானமா\n4. ஜெர்மனில் ஒரு டன் எடையுள்ள திரவ சாக்லெட் சாலையில் ஆறாக ஓடியது\n5. முன்னாள் சோவியத் உளவாளியாக இருந்த புதின் புகைப்படம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/03/benefits-of-vegetables.html", "date_download": "2018-12-13T08:22:18Z", "digest": "sha1:N5MMEYREJBE2PLW2WBRY5EOBDVATB4ED", "length": 8356, "nlines": 119, "source_domain": "www.tamilxp.com", "title": "வாரத்தில் எத்தனை நாட்கள் காய்கறி சாப்பிட வேண்டும்? - TamilXP", "raw_content": "\nHome Health வாரத்தில் எத்தனை நாட்கள் காய்கறி சாப்பிட வேண்டும்\nவாரத்தில் எத்தனை நாட்கள் காய்கறி சாப்பிட வேண்டும்\nகாய்கறிகளில் உயிர்ச்சத்துக்களும், ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன.\nவாரத்தில் 5 நாட்களுக்கு நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக்கொண்டால் உடலில் விஷத்தன்மை ஏற்படுத்தும் ரசாயனங்களை குறைக்கலாம் என கொரிய விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளளது. எனவே காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.\nநூற்கோல் சாலட்டில் சேர்க்கக்கூடிய ஒரு சிறப்பான காய்கறி. அதிலும் முக்கியமாக இந்த நூற்கோல் இதயத்திற்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய ஒரு வேர்க் காய்கறி. இதில் ஆன்டி- ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமான அளவில் அடங்கியுள்ளன.\nநோய் எதிர்ப்புச் சக்தியளிக்கும் வெங்காயம்\nவெங்காயத்தில் ஆன்டி – பாக்டீரியஸ் மற்றும் நோய் எதிர்ப்பு அழற்சிப் பொருள் அதிகம் நிறைந்துள்ளதால், அவை நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும். மேலும் இதில் ஜிங் (Zinc) உள்ளதால், ஆண்களின் ஹார்மோன்களின் செயல்பாடுகளை அதிகரிக்கும்.\nஇஞ்சியில் செரிமான நொதிகள் நிறைந்திருப்பதால் அவை அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது.\nகுறிப்பாக இருமல், சளி மற்றும் தொண்டையில் தொற்று உள்ளவர்களுக்கு இஞ்சி நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும்.\nகேரட் சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கண்களுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. மேலும் இதனை நாள்தோறும் சாப்பிட்டால், சருமம் பொலிவாக இருக்கும்.\nசர்க்கரை நோய் போக்கும் முள்ளங்கி\nநீரிழிவு நோயாளிகளுக்கு முள்ளங்கி ஒரு சிறப்பான உணவுப் பொருள். ஏனென்றால் இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கும்.\nநரம்புப் பிரச்சனை தீர்க்கும் சேனைக்கிழங்கு\nசேனைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் – பி காம்ப்ளக்ஸ் அதிகம் இருப்பதால், அவை நரம்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.\nஆற்றல் அதிகரிக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு\nசர்க்கரை வள்ளிக்கிழங்கில் உடலுக்கு வேண்டிய ஆற்றல் அதிகம் இருப்பதோடு உருளைக்கிழங்கைவிடக் குறைவாகவே ஸ்டார்ச்சானது உள்ளது. மேலும் இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் இருப்பதால், இன்சுலின் சுரப்பைச் சீராக வைக்கும்.\nகாது வலி குணமாக வீட்டு மருத்துவம்\nதிடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டால் என்ன செய்வது\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மை\nமுடி கொட்டுவதை தடுக்கும் இயற்கை ஹேர் ஆயில் – தயாரிப்பது எப்படி\nகாது வலி குணமாக வீட்டு மருத்துவம்\nவெளிநாடுகளில் புத்தாண்டை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா\nதிடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டால் என்ன செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-oct-17/cinema-news/144995-96-movie-review.html?artfrm=top_most_read", "date_download": "2018-12-13T08:20:54Z", "digest": "sha1:HNLDD3PIUQLDD43NBDTMDFACSK2SBHNQ", "length": 17579, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "96 - சினிமா விமர்சனம் | 96 - Movie Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nஒரே கம்ப்யூட்டர்; பல காண்ட்ராக்டர்கள் - 740 கோடி ரூபாய் ஊழலைப் பட்டியலிட்ட ஸ்டாலின்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்குத் தடைவிதிக்க முடியாது\nஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக் - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் - சென்னை வானிலை மையம் தகவல்\n`ரகசியமாக எடுத்த படங்கள் இயக்குநரிடம் உள்ளது' - துணை நடிகை, இளம்பெண் புகார்\nபிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால்.... டீசரை வெளியிட்ட மம்மூட்டி\nகாவிரி வழக்குக்காகச் செலவழித்த தொகை எத���தனை கோடி\nஆனந்த விகடன் - 17 Oct, 2018\nஅடுத்த இதழ்... தீபாவளி ஸ்பெஷல்\nவிகடன் தீபாவளி மலர் 2018\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி... அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\n“மிஸ் இந்தியா ஆகுறது சாதாரணமில்லை\nநோட்டா - சினிமா விமர்சனம்\nராட்சசன் - சினிமா விமர்சனம்\n96 - சினிமா விமர்சனம்\nசிந்துசமவெளி முதல் சங்க இலக்கியம் வரை\nவீரயுக நாயகன் வேள்பாரி - 104\nநான்காம் சுவர் - 8\nகேம் சேஞ்சர்ஸ் - 8\n96 - சினிமா விமர்சனம்\nமுதல் காதல்... மண்ணைத் தொடாத மழைத்துளிபோல் அவ்வளவு பரிசுத்தமானது. அந்த மழைத்துளியை உங்கள் இதயத்திலிருந்து கண்களுக்குக் கொண்டுவரும் படம் ‘96.’\nராட்சசன் - சினிமா விமர்சனம்\nவிகடன் விமர்சனக்குழு Follow Followed\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\nதினகரன், ராமதாஸ், விஜயகாந்த் மௌனம் ஏன் - 5 மாநில ரிசல்ட் குறித்து ராகுலுக்கு மெசேஜ்\nஉள்ளே வெளியே... ஸ்டாலினின் கூட்டணி மங்காத்தா\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\nசரியும் சாம்ராஜ்யம்... ‘ஆட்டம்’ ஆரம்பம்\nஓங்கும் கை... மூழ்கும் தாமரை\n - நேருவும், படேலும் சந்திக்கு வருவது ஏன்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2018/03/13/", "date_download": "2018-12-13T08:49:02Z", "digest": "sha1:G23NRCDCY2LQGWUPURLCZBMLHMNLLNDY", "length": 7645, "nlines": 75, "source_domain": "canadauthayan.ca", "title": "March 13, 2018 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பு\nமத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தானில் முதல்வர் யார்\nபிரெக்ஸிட்: நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்கிறார் தெரீசா மே\nராஜஸ்தான், சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது : 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு - மத்தியபிரதேசத்தில் இழுபறி\nமுகமது ஷமி மனைவியின் முன்னாள் கணவர் மவுனம் கலைத்தார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி மனைவி ஹசின் ஜஹனின் முன்னாள் கணவர் மவுனம் கலைத்து உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார், அவரும், அவரது குடும்பத்தினரும் தன்னை அடித்து கொடுமைப்படுத்துகின்றனர், கொலை செய்யக்கூட முயற்சிக்கிறார்கள் என்று அவரது மனைவி ஹசின் ஜஹன் கொல்கத்தா போலீசில் பரபரப்பான புகார் அளித்தார். இதையடுத்து ‌ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேர் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் முகமது ‌ஷமி, மனைவிக்கு சமாதான தூது அனுப்பினார். அவர் கூறுகையில்,…\nகார்த்தி சிதம்பரம் ரூ1.16 கோடி மதிப்பு சொத்து முடக்கம்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.1.16 கோடி மதிப்பு சொத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.அட்வான்டேஜ் ஸ்ட்ரேடஜிக் கன்சல்டிங் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்து, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கினர். ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு மீது வரும் 16க்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு, சிபிஐக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஅன்னை மடியில் : 02-12-98 – இறைவன் அடியில் : 01-12-2018\nஅண்ணனை மடியில் : 25-05-1932 – ஆண்டவன் அடியில் : 20-11-2017\nடீசல் – ரெகுலர் 115.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t149808p30-3500000000000000", "date_download": "2018-12-13T09:26:21Z", "digest": "sha1:WNYW3TPUFXKBURPWDYSVDBBIQ5GX4JER", "length": 21816, "nlines": 158, "source_domain": "eegarai.darkbb.com", "title": "3,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை போன தொகை - Page 3", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வேலன்:-வீடியோ ஆடியோ கன்வர்ட்டர் - Video Converter.\n» மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:49 pm\n» தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:44 pm\n» தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:40 pm\n» என்னைக் கவர்ந்த இரண்டு அறிவுஜீவிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm\n» வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:34 am\n» எரிசக்தி சேமிப்பு வாரம்: சிந்திப்போம் சேமிப்போம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am\n» அருமையான எருமை மாடுகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:33 am\n» கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:20 am\n» கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:49 am\n» கழிவறை கட்டி தராத தந்தை மீது புகாரளித்த சிறுமி தூதுவரானார்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:33 am\n» கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:49 pm\n» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:47 pm\n» அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:42 pm\n» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு\n» `ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:32 pm\n» வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.\n» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்\n» தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை\n» அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:33 am\n» முகலாயர்கள் - முகில் மின்னூல்\n» கெட்ட வார்த்தை பேசிய மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய ஆசிரியை...\n» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்\n» புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு\n» ரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு\n» அ\" வுக்கு அடுத்து \"ஆ\" வருவதேன்\n» நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை\n» புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» பொழுது போக்கு - சினிமா\n» ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு\n» நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் பத்து கட்டளைகள்:\n» முதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\n» கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது: டெல்லியில் 13-ந்தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்\n» பொது அறிவு தகவல்கள்\n» பகல்ல நகைக்கடை எப்படி இருக்கும்...\n» வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம்\n» விஸ்வரூபமெடுக்கும் ‘புத்தாண்டு புத்தக இரவு’ இயக்கம்\n» தங்கம் விலை நிலவரம்\n» ஆர்.எஸ்.எஸ்(RSS) மதம் மதம் மற்றும் மதம் - பா. ராகவன்\n» 9/11: சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி --- பா. ராகவன் மின்னூல்\n» டெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\n» மாயவலை - பா.ராகவன் மின்னூல்\n» தீர்த்த மகிமை விருட்ச மகிமை 03: வாகையை வலம் வருவோம்\n» வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’\n» அவரவர் விருப்பத்துக்கேற்ப படங்களை வெளியிட்டுக் கொள்ளுங்கள்: தயாரிப்பாளர்கள் சங்கம்\n» 336 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் ரூ.1,500 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்\n»  விஜய்யின் 63-ஆவது படம்\n3,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை போன தொகை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n3,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை போன தொகை\nவியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி, 200 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தான் என்ற வரலாறு எல்லாருக்கும் தெரியும். இந்தியாவின் இயற்கை செல்வங்களையும் நமது மக்களின் உழைப்பையும் இங்கிலாந்து அரசாங்கம் சுரண்டி கொழுத்தது என்பதும் தெரிந்த கதை.\nவிலை மதிப்பற்ற இந்திய கடவுள் சிலைகள், கலைச் சிற்பங்கள், அற்புத ஓவியங்கள், புராதனச் சின்னங்கள், கோகினுார் வைரம் முதலான அபூர்வ கற்கள், அணிகலன்கள், திப்பு சுல்தான் வாள் உள்ளிட்ட பெருமைக்குரிய வரலாற்று அடையாளங்கள் ஆங்கிலேயரின் அரசால் பட்டப்பகலில் இங்கிலாந்துக்கு கடத்தப்பட்டு மகாராணியின் அரண்மனையையும் கோடீஸ்வர பிரபுக்களின் அருங்காட்சியகங்களையும் அலங்கரிக்கின்றன என்ற செய்தியும் நாம் அறியாதது அல்ல.ஈஸ்ட் இண்டியா கம்பெனி என்ற பெயரில் நிறுவனம் மூலமாகவும், அதன் பிறகு அரசியல் அதிகாரத்தை அபகரித்து ஆட்சி என்ற பெயரிலும், அந்த இரு நுாற்றாண���டுகளில் இங்கிலாந்து இங்கிருந்து கொள்ளையடித்து கொண்டு சென்ற மொத்த தொகை எவ்வளவு இருக்கும் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா\nRe: 3,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை போன தொகை\n@T.N.Balasubramanian wrote: 35 பல சைபர்கள் .........எண்ணுவதற்கு பொறுமை இல்லை, ரூபாயை மீட்டு\nஜனத்தொகைக்கு தக்கபடி பகிர்ந்து கொடுக்கப்படும். எங்கள் கட்சிக்கு\nஉங்கள் பொன்னான வாக்குகளை வாரி வழங்குங்கள். எங்களை ஜெயிக்கவிடவும்.\nகட்சி பெயர் என்ன என்று கேட்கிறீர்களா\nமேற்கோள் செய்த பதிவு: 1287929\nSK கட்சி என்றால் மய்யமாகக் கூட இருக்கலாம்.\nஅவர் தான் கமல் படம் வைத்து உள்ளார்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--��ென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/karnas-meet-stalin-today-118101200007_1.html", "date_download": "2018-12-13T08:58:14Z", "digest": "sha1:NS4WWDU3L7NBRPA2323RAFRSXX4P4SDA", "length": 10804, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "மு.க.ஸ்டாலின் - கருணாஸ் திடீர் சந்திப்பு | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 13 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமு.க.ஸ்டாலின் - கருணாஸ் திடீர் சந்திப்பு\nகடந்த சில நாட்களாக ஊடகங்களின் தலைப்பு செய்தியில் இடம்பெற்றிருந்த திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ மற்றும் காமெடி நடிகருமான கருணாஸ், சமீபத்தில் சென்னை வடபழநியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.\nஇந்த நிலையில் சற்றுமுன் சென்னை கோபாலபுரம் வீட்டில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் எம்.எல்.ஏ கருணாஸ் சந்திப்பு நடந்தது. இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும் சமீபத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து ஸ்டாலினுடன் கருணாஸ் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.\nஅதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ், அதிமுகவுக்கு எதிராக அரசியல் செய்யும் டிடிவி தினகரன் மற்றும் திமுகவுக்கு ஆதரவாக நடந்து கொள்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nசின்மயி-வைரமுத்து விவகாரம்: திமுக நிலை என்ன\nசின்மயி-வைரமுத்து விவகாரம்: திமுக நிலை என்ன\nவைரமுத்து - சின்மயி பாலியல் புகார்: ஆண்டாள் விவகாரமா\nஜெயலலிதாவை மிரட்டியவருக்கு நாங்கள் எம்மாத்திரம்\nம.தி.மு.க அலுவலகத்தில் தமிழக ஆளுநரை விமர்சித்த வைகோ...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/11/55.html", "date_download": "2018-12-13T09:27:38Z", "digest": "sha1:3XUBRHCG3U5YW4DSOXF373CKVB2OIPRT", "length": 11995, "nlines": 78, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வடக்கு, கிழக்கில் 55 ஆயிரம் வீடுகள் - மகிந்த தரப்பு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nவடக்கு, கிழக்கில் 55 ஆயிரம் வீடுகள் - மகிந்த தரப்பு\nமீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி அமைச்சோடு இணைந்து, வடக்குக்கும் கிழக்குக்குமான 55,000 வீடுகளை விரைவாக நிர்மாணிப்பதற்கு, ஆரம்பகட்ட நடவடிக்கைகளை, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சினூடாக மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நேற்று முன்தினம் (27) தாக்கல் செய்திருப்பதாக, அவ்வமைச்சுக்கான அமைச்சர் என மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பினர் கூறும் வாசுதேவ நாணயக்கார எம்.பி தெரிவித்துள்ளார்.\nபிரதமர் அலுவலகத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅடுத்தாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இன்னமும் சமர்ப்பிக்கப்படாத நிலையில், இடைக்காலக் கணக்கறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கவே, மஹிந்த தரப்பு எதிர்பார்க்கிறது. எனினும், நாடாளுமன்றத்தில் அவ்வணிக்குப் பெரும்பான்மை இல்லாத நிலையில், அதை எவ்வாறு நிறைவேற்றுவ��ு என்ற கேள்வியெழுந்துள்ளது.\nஎனினும், இடைக்காலக் கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது, பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியுமென நம்புவதாக அவர் தெரிவித்தார். \"இடைக்காலக் கணக்கறிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற தேவையை உணர்ந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். இடைக்காலக் கணக்கறிக்கை என்பது, அரசியல் தொடர்பான பிரச்சினை இல்லை. அது, நாட்டின் செலவீனங்கள் தொடர்பான பிரச்சினை\" என அவர் குறிப்பிட்டார்.\nஇடைக்காலக் கணக்கறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியுள்ள நிலையில், அதை எப்போது நிறைவேற்றுவது என்பதற்கான உறுதியான திகதியை வழங்காத அவர், நாடாளுமன்றக் கலைப்புத் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பு உள்ளிட்ட விடயங்களில் தங்கியுள்ளது எனத் தெரிவித்தார்.\nமஹிந்த தரப்பு, நாடாளுமன்றத்தில் தம்மை, \"ஆளுங்கட்சி\" என்றே வர்ணித்துவரும் நிலையில், அண்மைய நாடாளுமன்ற அமர்வுகளை, அத்தரப்புப் புறக்கணித்திருந்தது. இது தொடர்பான விமர்சனங்கள் எழுந்திருந்த போதிலும், தமது நடவடிக்கைகளுக்கான குற்றச்சாட்டை, ஐ.தே.க மீதே, வாசுதேவ எம்.பி முன்வைத்தார்.\n\"ஆளுங்கட்சி இல்லாது கூடிய நாடாளுமன்றம், உலகில் எங்கும் இல்லை. ஆளுங்கட்சி இல்லாது,\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் கேள்விகளுக்கு யார் பதிலளிப்பது இதற்கு, சபாநாயகரும் ஐ.தே.கவுக்கு ஆதரவளிப்பவர்களும் பொறுப்புக் கூற வேண்டும்\" என்று தெரிவித்தார்.\nஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்புத் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், ஐ.அமெரிக்க டொலர், நாட்டுக்கு வெளியில் செல்வதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/05/PoliceNews.html", "date_download": "2018-12-13T08:05:40Z", "digest": "sha1:5PIGUTG6P5XTBRZOHALGFRFW2KRLHEA7", "length": 6355, "nlines": 53, "source_domain": "www.onlineceylon.net", "title": "ஊடகப் பணிப்பாளர் சபை ஊடாக பொலிஸ் செய்திகளை வழங்க திட்டம் - பொலிஸ்மா அதிபர் - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nஊடகப் பணிப்பாளர் சபை ஊடாக பொலிஸ் செய்திகளை வழங்க திட்டம் - பொலிஸ்மா அதிபர்\nபொலிஸ் செய்திகளை வழங்குவதற்கு புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.\nஊடகப் பணிப்பாளர் சபை ஒன்றின் ஊடாக பொலிஸ் செய்திகள் வழங்கப்படும் என அவர் கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.\nபொலிஸ் ஊடகப் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான பிரியந்த ஜயகொடி, அஜித் ரோஹன மற்றும் ருவான் குணசேகர ஆகியோர் கடமையாற்றவுள்ளனர்.\nபொலிஸ் செய்திகளை கிரமமான முறையில் அனைத்து ஊடகங்களுக்கும் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் சபை உத்தியோகபூர்வமாக நிறுவப்பட்டதன் பின்னர் பணிப்பாளர்களிடம் எந்தவொரு நபரும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய ஊடகப் பணிப்பாளா சபை விரைவில் நிறுவப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nபொதுச் சாதாரணப் பரீட்சை புத்தகங்களும், வினாத்தாள்களும்\nமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் பெண்ணுடன் ஆபாசம் காட்டினாரா (ஆதாரம் உள்ளே)\nமஹிந்த தலைமையிலான புதிய அரசுக்கு ஹக்கீம், றிஷாட் ஆதரவு....\nமறந்தும் சீரகம் அதிகம் சாப்பிடாதீங்க..\nமே.இந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் ஓய்வுபெற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/52255-karunas-gave-petition-for-dismiss-assembly-speaker-where-is-end.html", "date_download": "2018-12-13T08:04:20Z", "digest": "sha1:M5O5A2TVFQ5IG6Z44O4A7FGWKQB3E6M2", "length": 16196, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சபாநாயகரை நீக்ககோரிய கருணாஸ் மனு எங்கே போய் முடியும்? | Karunas gave Petition for Dismiss Assembly Speaker : Where is End?", "raw_content": "\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபாநாயகரை நீக்ககோரிய கருணாஸ் ���னு எங்கே போய் முடியும்\nசபாநாயகர் தனபால் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி கருணாஸ் எம்எல்ஏ சார்பாக வழக்கறிஞர்கள் சட்டபேரவை செயலாளரிடம் மனு அளித்துள்ளனர்.\nகருணாஸ் எம்.எல்.ஏ சார்பில் அவரது வழக்கறிஞர்கள் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் இந்த மனுவை கொடுத்துள்ளனர். அதில் சபாநாயகர் தனபால் ஒருதலைபட்சமாக செயல்படுவதால் பல சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. விதிகளை மீறி சபாநாயகர் தனபால் செயல்படுவதால், சட்டமன்றத்தை கூட்டி அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதி அளிக்க வேண்டும் என கருணாஸின் மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சபாநாயகர் மீது உடனடியாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடியுமா.. அதில் உள்ள நடைமுறைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.\nபொதுவாக சபாநாயகர் செயல்பாட்டின் மீது எம்எல்ஏக்களுக்கு அதிருப்தி ஏற்படும் பட்சத்தில் சபாநாயகரை நீக்குவதற்கான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அனுமதி கேட்டு சட்டப்பேரவை செயலருக்கு எம்எல்ஏக்கள் கடிதம் எழுதலாம். ஒரு எம்எல்ஏவும் கடிதம் எழுதலாம். அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எம்ல்ஏ-க்களும் கடிதம் எழுதலாம்.\nஇந்தக் கடிதத்தின்மீது 21 நாட்களுக்குள் சட்டப்பேரவை செயலாளர் ஆலோசித்து முடிவெடுப்பார். பொதுவாக குறைந்தப்பட்ச எம்எல்ஏ-க்களின் (35) எண்ணிக்கை சபாநாயகருக்கு எதிராக இருக்கும் பட்சத்தில்தான் சட்டப்பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சட்டப்பேரவை செயலாளர் அனுமதி கொடுப்பார். இல்லையென்றால் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதி கிடைக்காது.\nசட்டப்பேரவை செயலாளர் அனுமதி கொடுத்த அடுத்த 14 நாட்களுக்குள் சட்டப்பேரவை கூட்டப்பட்டு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும். இதற்கு சட்டப்பேரவையின் 3-ல் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவிக்கும்பட்சத்தில் சட்டப்பேரவைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுவார். இல்லையென்றால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கப்பட்டு அவரே சட்டப்பேரவைத் தலைவர் பதவியில் நீடிப்பார். சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து 3-ல் இரண்டு பங்கிற்கான எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை என்ன என்பது கணக்கிடப்படும். இது ஒவ்வொரு மாநில சட்டப்பே��வைக்கும் வேறுபடும். தமிழகத்தை பொறுத்தவரை 3-ல் இரண்டு பங்கு எம்எல்ஏக்களின் ஆதரவு சட்டப்பேரவை தலைவருக்கு இருப்பதால் அவர் பதவிக்கு ஆபத்து வராது என்றே சொல்லப்படுகிறது.\nஇதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ராமகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டபோது, “கருணாஸ் கொடுத்த மனுவிற்காக உடனடியாக சட்டப்பேரவையை கூட்டமாட்டார்கள். சட்டப்பேரவையை கூட்டும் நேரத்தில்தான், கருணாஸின் மனு பரிசீலிக்கப்படும். அதன்பின்னர் அவருக்கு 30க்கு மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும். அந்த நேரத்தில் சபாநாயகர் சபைக்கு வெளியேயிருப்பார். அவரது இடத்தில் துணை சபாநாயகர் அல்லது தலைமைக்குழு உறுப்பினர் யாரேனும் ஒருவர் இருப்பார். தீர்மானத்தில் சபாநாயகர் தோற்கடிக்கப்பட்டால், அரசியல் பூகம்பம் வெடிக்கும். அது ஆட்சிக்கே ஆபத்தாக முடியும்.\nபெரும்பான்மை இல்லை என முதலமைச்சர் பதவி விலகக்கூட நேரிடும். அவ்வாறு அவர் பதவி விலகவில்லை என்றால், எதிர்க்கட்சியினர் ஆளுநரை சந்தித்து அரசுக்கு பெரும்பான்மை இல்லை என மனு கொடுப்பார்கள். அதை பரிசீலித்து, ஆளுநர் முதலமைச்சரிடம் பெரும்பான்மையை நிரூபிக்கக் கோருவார். அதன்படி ஆட்சியின் மீது நம்பிக்கைத் தீர்மானத்தைக்கொண்டு வந்து முதலமைச்சர் நிரூபிக்க வேண்டும். நிரூபித்தால் ஆட்சி தொடரும். இல்லையென்றால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் இதெல்லாம் நடந்தால் தான், இது சாத்தியம். மற்றபடி கருணாஸின் இந்த மனுவை, அவரது அரசியல் நடவடிக்கையாக மட்டுமே பார்க்க முடியும்” என்றார்.\n“விஜய் கருத்தில் எந்தத் தவறும் இல்லை” - டி.ராஜேந்தர்\nபாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க என்ன வழி: ட்விட்டர் சர்வே முடிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nராஜஸ்தான் புதிய முதலமைச்சர் யார்\n''நீதிமன்ற‌ தீர்ப்பை கர்நாடகா மதித்த வரலாறே இல்லை'' - முதலமைச்சர் பழனிசாமி\nசந்திரசேகர் ராவ் வெற்றிக்கு வாழ்த்துகூறிய சந்திரபாபு நாயுடு\nதேர்தல் முடிவுகள் குறித்து பேசாத பிரதமர் மோடி..\n5 மாநிலங்களில் ஆட்சியமைக்கப் போவது யார்..\nநாளை ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை\n5 மாநில தேர்தல் முடிவுகள்: நாளை வெளியாகிறது\nபெண்களின் பாதுகாப��பிற்காக “181” தொலைபேசி சேவை - முதல்வர் தொடங்கி வைக்கிறார்\nஅதிமுகவில் இணைந்தார் நடிகர் கஞ்சா கருப்பு\nRelated Tags : Karunas , Assembly , Assembly Speaker , முதலமைச்சர் , கருணாஸ் , நம்பிக்கையில்லா தீர்மானம் , மனு , சபாநாயகர்\nபொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து\nஉண்மை நிலை தெரியாமல் பதிலளிக்க முடியாது - நடிகர் ரஜினிகாந்த்\nராஜஸ்தான் புதிய முதலமைச்சர் யார்\nசபரிமலை கோயில் பாதுகாப்பு அதிகாரியாக ஐஜி ஸ்ரீஜித் மீண்டும் நியமனம் \nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“விஜய் கருத்தில் எந்தத் தவறும் இல்லை” - டி.ராஜேந்தர்\nபாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க என்ன வழி: ட்விட்டர் சர்வே முடிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/44838", "date_download": "2018-12-13T09:13:17Z", "digest": "sha1:MMGQQN6NKW2WX2QWVSHVMPSR6C7S6GVY", "length": 10761, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "யாழில் கழுத்­த­றுக்கப்பட்ட நிலையில் இளைஞன் மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை அணிக்கு புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர்- அகற்றப்பட்டார் திலான் சமரவீர\n\"குறைந்த பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்க கோருவது வேடிக்கையாகவுள்ளது\"\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை எரித்து கொழும்பில் போராட்டம்\nபொலிஸ் அதிரடி படை வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்\nகடற்கரை நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு ; 3 தினங்களுக்குள் வேலியை அகற்ற உத்தரவு\nதீர்ப்புக்கு மத்தியில் ஐ.ம.சு.முன்னணியின் விசேட கூட்டம்\nரணிலுக்கு ஆதரவு 103 உறுப்பினர்களே - தினேஸ்\nலக்ஷ்பான காட்டுப் பகுதியில் தீ\nஇன்று மாலை 4 மணிக்கு முக்கிய தீர்ப்பு : சூடு பிடிக்கும் இலங்கை அரசியல்\nயாழில் கழுத்­த­றுக்கப்பட்ட நிலையில் இளைஞன் மீட்பு\nயாழில் கழுத்­த­றுக்கப்பட்ட நிலையில் இளைஞன் மீட்பு\nயாழ்ப்­பா­ணம், அல்­லைப்­பிட்­டி­யில் நேற்­று­ முன் தி­னம் இரவு கழுத்து அறுக்­கப்­பட்டு வீதி­யில் உயி­ருக்­குப் போரா­டிக் ���ொண்­டி­ருந்த இளை­ஞரை வீதி­யில் சென்­ற­வர்­க­ள் மீட்டு யாழ்ப்­பா­ணம் போதனா வைத்தியசாலை­யில் அனுமதித்துள்ளனர்.\nஅல்­லைப்­பிட்­டி­யில் உள்ள வாடி வீட்­டுக்கு அண்­மை­யில் குறித்த இளை­ஞன் கழுத்து அறுக்­கப்­பட்ட நிலை­யில் வீதி­யோ­ரம் வீழ்ந்து கிடந்­துள்­ளார். அதன் போது அந்த வீதி­யில் சென்ற முச்­சக்­கர வண்­டிச் சாரதி அதை அவ­தா­னித்­து. வீதி­யில் வந்த மற்­றொரு முச்­சக்­கர வண்­டிச் சார­தி­யும் இணைந்து அவ­சர நோயா­ளர் காவு வண்­டிச் சேவைக்கு அறி­வித்­துள்­ள­னர்.\n.இதனையடுத்து சம்­பவ இடத்­துக்கு சென்ற நோயா­ளர் காவு வண்டி மூலம் இளை­ஞரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.\nசம்­பவ இடத்­தில் ஒரு சோடி செருப்­புக்­களும் , சைக்கிள் என்­பன கிடந்­துள்­ளன.\nஇந்நிலையில் குறித்த சம்­ப­வம் தொடர்­பாக ஊர்­கா­வற்­று­றைப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­னர். சம்­ப­வத்­துக்­கான கார­ணம் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை.\nயாழ கழுத்­த­றுக்கப்பட்ட நிலையில் இளைஞன் மீட்பு\n\"குறைந்த பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்க கோருவது வேடிக்கையாகவுள்ளது\"\nமாகாண சபைகளின் அபிவிருத்திகளை முன்னெடுக்க அதிகாரங்களை அதிகரிப்பதற்கான எவ்வித அவசியமும் கிடையாது.\n2018-12-13 14:32:08 பெரும்பான்மை மஹிந்த யாப்பா அபேவர்தன ரணில்\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை எரித்து கொழும்பில் போராட்டம்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை எரித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\n2018-12-13 14:17:54 ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை எரித்து கொழும்பில் போராட்டம்\nபொலிஸ் அதிரடி படை வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்\nபொலிஸ் அதிரடி படையினரின் 600 பேருக்கான பதவி வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்காக, கடந்த நவம்பர் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி இலங்கை பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கான பயிற்சி கான்ஸ்டபிள்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.\n2018-12-13 13:21:41 பொலிஸ் அதிரடி படை வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்\nகடற்கரை நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு ; 3 தினங்களுக்குள் வேலியை அகற்ற உத்தரவு\nஅட்டாளைச்சேனை பிரதேச கடற்கரையினை அண்டிய கரையோரப் பிரதேசத்தினை ���ிலர் சட்டவிரோதமாக கையப்படுத்தி வருவதாக குறித்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.\n2018-12-13 13:10:25 கடற்கரை நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு ; 3 தினங்களுக்குள் வேலியை அகற்ற உத்தரவு\nஇளைஞன் பலி : ஆத்திரமடைந்த மக்கள் பஸ்ஸூக்கு தீ வைப்பு\nஎம்பிலிப்பிட்டிய - இரத்தினபுரி பிரதான வீதியில் இலக்கம் 96 விவசாய மத்திய நிலையத்துக்கு அருகில் பயணித்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் விபத்திற்கு காரணமான பஸ்ஸை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.\n2018-12-13 13:06:19 எம்பிலிப்பிட்டி இரத்தினபுரி மோட்டார் சைக்கிள்\n\"குறைந்த பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்க கோருவது வேடிக்கையாகவுள்ளது\"\nரூ.277 கோடி ஹெரோயின் விவகாரம்: கைதானவர் வீட்டிலிருந்து 59 இலட்சம் ரூபா பணமும், 2 செய்மதி தொலைப்பேசிகளும் மீட்பு\nவிபசாரத்தில் ஈடுபட்ட ரஷ்ய பெண்ணொருவர் புறக்கோட்டையில் சிக்கினார்\nபோலி ஆவணம் குறித்து விசாரணை மேற்கொள்ளவும் - மரிக்கார்\nதீர்ப்புக்கு மத்தியில் ஐ.ம.சு.முன்னணியின் விசேட கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/web-cams/expensive-enter+web-cams-price-list.html", "date_download": "2018-12-13T09:15:08Z", "digest": "sha1:EEQP27OEF2H7RSPY2HWGCYEI3H64FSDO", "length": 14036, "nlines": 261, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது எனத் வெப் சம்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive எனத் வெப் சம்ஸ் India விலை\nIndia2018 உள்ள Expensive எனத் வெப் சம்ஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது வெப் சம்ஸ் அன்று 13 Dec 2018 போன்று Rs. 748 வரை வரை. வி���ை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த எனத் வெப் கேம் India உள்ள எனத் e ௬௦ம்ப்ரப வெப்கேம் ரெட் Rs. 695 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் எனத் வெப் சம்ஸ் < / வலுவான>\n2 ரூ மேலாக கிடைக்கக்கூடிய எனத் வெப் சம்ஸ் உள்ளன. 448. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 748 கிடைக்கிறது எனத் e ௫௦ம்பர் வெப் கேம் ரெட் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10எனத் வெப் சம்ஸ்\nஎனத் e ௫௦ம்பர் வெப் கேம் ரெட்\nஎனத் e ௬௦ம்ப்ரப வெப்கேம் ரெட்\n- புய்ல்ட் இந்த மிசிரோபோனே Yes\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tag/press/", "date_download": "2018-12-13T08:53:25Z", "digest": "sha1:QGVEGDTZ52YP2XWRZFCDSBBZR4WYC5HJ", "length": 10062, "nlines": 83, "source_domain": "www.aanthaireporter.com", "title": "press – AanthaiReporter.Com", "raw_content": "\nபத்திரிகைச் சுதந்திரம்: பின்னோக்கி சென்ற இந்தியா\nஒவ்வொரு நாட்டிலும் ஜனநாயகம் வழங்கியுள்ள மிகப் பெரிய உரிமைகளில் ஒன்று பத்திரிகை சுதந்திரம். அந்த சுதந்திரம் பாதுகாக்கப்படும்போதுதான் ஜனநாயகத்தின் தூண்கள் உறுதியாக இருக்கும் என்று ஏட்டளவில் பலரும் சொல்லி வரும் நிலையில் பத்திரிகைகளுக்குச் சுதந்திரம் அளிப்பதில் இந்தியா 138ஆம் இடத்தில் இருப்ப�...\n.ஊடகங்களின் கவனம் அரசை சுற்றியே உள்ளன.- தினத் தந்தி விழாவில் மோடி பேச்சு\nஇன்று 24 மணி நேர டி.வி. செய்தி சேனல்கள் உள்ளது. ஆனாலும் ஒரு கைய���ல் காபி, ஒரு கையில் பத்திரிகை வைத்து படிப்பது வழக்கமாக நீடித்து வருகிறது. பத்திரிகைகள் ஜனநாயகத்தில் நான்காவது தூணாக உள்ளது. பத்திரிகைகள் தான் மக்களிடம் குறிப்பாக அடித்தள மக்களிடம் சென்று மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்று பிரதமர் மோட...\nபத்திரிகைத் துறையை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கக்கூடாது\nமுறைகேடாக பணம் சம்பாதிப்பதற்கும், சமூகத் தவறுகளை மறைப்பதற்கும், ஆதாயம் பெறுவதற்கும் பத்திரிகைத் துறையைப் பயன்படுத்தக் கூடாது என்று பத்திரிகை கவுன்சில் தலைவர் நீதிபதி சி.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர்களுக்கு தனிப்பட்ட நெறிகள் உள்ளன என்றும், ஆதாயத்துக்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்...\nபத்திரிகையாளர்களுக்கு வரும் மிரட்டல் + சவால்களை பிரதமர் மோடி கண்டுகறதில்லை\nசர்வ தேச அளவிலோ அல்லது இந்தியாவிலோ உள்ள இன்றைய பத்திரிக்கைகள் எத்தனையோ சோதனைகளைத் தாண்டிதான் இப்போ தைய சுதந்திர நிலையை எட்டியுள்ளன. பத்திரிக்கைகளை ஒடுக்கும் பணியை இந்தியாவில் முதன் முதலில் ஆரம்பித்து வைத்தவர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ். இவர் 1781 ஆம் ஆண்...\nஆரோக்கியமான அரசியலே அவதூறு செய்யப்படுவதாக நான் பார்க்கிறேன். ஆளுங் கட்சியின் பணி ஆட்சி நிர்வாகத்தை முறையாக நடத்திச் செல்வதும், மக்களுக்கான நடவடிக்கைகளை மேற்கொள் வதும் தான். எதிர்க்கட்சிகளின் பணி அரசைக் கண் காணிப்பதும், தவறுகளை விமரிசிப்பதும்தான். இந்த இரண்டும் இணைந்ததுதான் ஜன நாயகம்.எதிர்க�...\nஅவர் காரி துப்பவில்லை ….. இளையராஜா அறிவிருக்கா\nகேப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்த் எங்கள் குடும்ப நண்பர். என் சினிமா வாழ்வுக் கான ஆரம்ப புள்ளி இப்ரஹிம் ராவுத்தர் மூலமாக சுதாங்கன் மூலமாக விஜயகாந்த் அலுவலகம்தான்… விஜயகாந்தை 30 வருடங்களாக தெரியும். அவரது பலம் பலவீனம் நற்குணம் நாகரீகம் நியாய வாதம் அறிவு மற்றும் சில விஷயங்களில் அறிவின்மை என எல்...\nசர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் – மே= 3\nசர்வதேச பத்திரிக்கை சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 3-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பத்திரிக்கை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.தற்போது எந்த மாதிரியான தகவல் மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது, உண்மைகளை வெளியிடுவதில் பத்தி...\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nரணில் பிரதமர் : மூன்றாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்\nஇந்தியா ஒரு அபாயகரமான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது\nகஜா புயல் நிவாரணத் தொகை ஏன் இது வரை வரவில்லை தெரியுமா\nநயன்தாராவை ஆட்டோக்காரி, ஆட்டோக்காரினு பாட வைத்து, படம் எடுப்பேன் – பிங்க் ஆட்டோ விழாவில் ருசிகரம்\nதந்தி டிவி-யில் இருந்து பாண்டே விலகியது ஏன்\nஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் – பாஜக-வுக்கு அதிர்ச்சி\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கடத்தலாம் : அவருக்கு வழி விடுங்கோ\nஏழை மக்களின் கோவணத்தை அவிழ்த்து சினிமா டிக்கெட்டிற்கு பணம்\nபேஸ்புக் நிறுவத்திற்கு இத்தாலி 10 மில்லியன் யூரோ அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=427428", "date_download": "2018-12-13T09:55:49Z", "digest": "sha1:DSYPYAPGYJ4FRRQHQNPQRUE54H7JIOB7", "length": 7548, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்தியாவுடன் 2வது டெஸ்ட் இங்கிலாந்து முன்னிலை | 2nd Test England with India - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்தியாவுடன் 2வது டெஸ்ட் இங்கிலாந்து முன்னிலை\nலண்டன்: இந்திய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் வலுவான முன்னிலை பெற்றது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், கனமழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முழுவதுமாக கைவிடப்பட்டது. 2ம் நாள் தொடங்கிய ஆட்டத்தில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. ஆண்டர்சனின் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இந்தியா 35.2 ஓவரில் 107 ரன்னுக்கு ஆல் அவுட்டானதுடன் 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அஷ்வின் 29, கோஹ்லி 23, ரகானே 18, பாண்டியா 11, ஷமி 10* ரன் எடுத்தனர்.\nஇங்கிலாந்து பந்துவீச்சில் ஆண்டர்சன் 5, வோக்ஸ் 2, பிராடு, கரன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மூன்றாம் நாளான நேற்று, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஜென்னிங்ஸ் 11, அலஸ்டர் குக் 21, கேப்டன் ஜோ ரூட் 19, போப் 28, பட்லர் 24 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து 131 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறிய நிலையில் பேர்ஸ்டோ - வோக்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தது. இருவரும் அரை சதம் அடித்தனர். 55 ஓவர் முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 230 ரன் எடுத்திருந்தது. பேர்ஸ்டோ 62 ரன், வோக்ஸ் 55 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் வலுவான முன்னிலை பெறுவது உறுதியாகி உள்ளதால் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nஇந்தியாவு 2வது டெஸ்ட் இங்கிலாந்து முன்னிலை\nஆஸி.,-க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் : 13 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஉலக கோப்பை ஹாக்கி கால் இறுதி நெதர்லாந்து சவாலை முறியடிக்குமா இந்தியா\nஉலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் யாமகுச்சியை வீழ்த்தினார் சிந்து\n11 ரன்னுக்கு 10 விக்கெட் யு-19 போட்டியில் அசத்தல்\n'சிக்ஸர் மன்னன்' யுவராஜ் சிங்கிற்கு இன்று 37-வது பிறந்தநாள்\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\nபிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்\nநேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு\nகாங்கோவில் எபோலா வைரஸ் பரவல் : உலக நோய்த்தாக்க வரலாற்றில் 2வது மிகப்பெரிய பேரழிவு\nசிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபாள விமான நிலையம்\nநாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2012/apr/22/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-487907.html", "date_download": "2018-12-13T08:39:31Z", "digest": "sha1:J7D4DNEG4FMKWTTMRNWWV5NR7CDEEIKX", "length": 19711, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": "இந்த வாரம் கலாரசிகன்- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தமிழ்மணி\nPublished on : 20th September 2012 04:16 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇன்று புத்தகப் பதிப்புத்துறை புதிய பல பரிமாணங்களுடன் சர்வதேச அளவில் போட்டிபோடும் அளவுக்கு வளர்ந்துவிட்டிருக்கிறது. ஆனால், இந்த அளவுக்கு புத்தகங்கள் படிப்பதற்கான வசதியும், ஆர்வமும் இல்லாத ஒரு காலகட்டத்தில் மக்களின் சிந்தனையை வளர்த்த பெருமைக்குரியவர்கள் அன்றைய புத்தகப் பதிப்பாளர்கள்.\n÷\"முல்லை'முத்தையா, \"சக்தி'கோ��ிந்தன், \"தமிழ்ப்பண்ணை' சின்ன அண்ணாமலை ஆகிய மூவரும் பதிப்புத்துறை முன்னோடிகள் என்றால், அவர்களை ஒற்றிப் பதிப்புத்துறையைத் தனது வாழ்க்கையாகவும், குறிக்கோளாகவும் கொண்டு நடைபோட்டவர் பெரியவர் அருணன்.\n÷விடுதலைப் போராட்டப் பின்னணியுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர்களில் பெரியவர் அருணனும் ஒருவர். \"\"ஒரு மனிதனுடைய இலட்சியம், அல்லது குறிக்கோள் மட்டுமே உயர்ந்ததாக இருந்து பிரயோசனமில்லை. அந்தக் குறிக்கோளை அடைவதற்கான மார்க்கமும் உயர்ந்ததாக, ஒழுக்கமுடையதாக, நேர்மையை அடிப்படையாகக் கொண்டதாக அமைய வேண்டும்'' என்கிற தேசப்பிதா மகாத்மா காந்தியின் பொன்னுரையை வேதவாக்காக வரித்துக்கொண்டு தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்ட பெரியவர் அருணன்.\n÷பெரியவர் அருணனின் பதிப்புலக வாழ்க்கை தொடங்கியது \"தமிழ்ப் பண்ணை' அலுவலகத்தில்தான். சின்ன அண்ணாமலை, \"ஆசாத் ஹிந்த்' லேனா செட்டியார், பள்ளத்தூர் வீரப்பச் செட்டியார் ஆகிய மூவரின் கூட்டுப் பொறுப்பில் தமிழ்ப் பண்ணை இயங்கிவந்த நேரம் அது. மூதறிஞர் ராஜாஜி, தலைவர் சத்தியமூர்த்தி, நாமக்கல் கவிஞர், கல்கி போன்றோரின் நூல்களை அப்போது தமிழ்ப் பண்ணைதான் வெளியிட்டு வந்தது. \"தமிழ்ப் பண்ணை' பதிப்பகத்தின் சார்பில் நடத்தப்பட்ட நூலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் அமர்த்தப்பட்டார் அருணன்.\n÷பிரபல திரைப்பட வசனகர்த்தாவாகவும், திரையிசைப் பாடலாசிரியராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளராகவும் விளங்கிய கவியரசு கண்ணதாசனின் எழுத்துகள் எதுவும் நூல் வடிவம் பெற்றிராத நேரம் அது. அதை அருணன் மனக்குறையாக எடுத்துக் கொண்டதன் விளைவுதான் \"அருணோதயம்' பதிப்பகம். \"அருணோதயம்' வெளியிட்ட \"ஈழத்து ராணி'தான் கவியரசு கண்ணதாசன் எழுதி வெளியிட்ட முதல் நூல்.\n÷ஈழத்து ராணியைத் தொடர்ந்து, \"இலக்கியத்தில் காதல்', \"கூட்டுக் குரல்', \"தமிழர் திருமணமும் தாலியும்', \"ராஜ தண்டனை', \"அண்ணாவின் பெரும் பயணம்', \"ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி' என்று கவியரசு கண்ணதாசனின் பல நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டதும் \"அருணோதயம்'தான். \"பன்மொழிப் புலவர்' க.அப்பாதுரையார், நாரண துரைக்கண்ணன், பேராசிரியர் நா.பாண்டுரங்கன், புலவர் அறிவுமணி, தி.தண்டபாணி, வே.கபிலன், ந.சண்முகம் போன்ற நல்ல பல எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்ட பெருமையும�� \"அருணோதயம்' பதிப்பகத்திற்கு உண்டு.\n÷கவியரசு கண்ணதாசன் மட்டுமல்ல, கவிஞர் கம்பதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் முகிலன் என்று பல கவிஞர்களை ஆதரித்தார் அருணன். பெரியவர் அருணனைக் கடந்த ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில் சந்தித்தபோது, \"வெற்றிப் பாதையில்' என்கிற அவர் பற்றிய புத்தகத்தில் கையெழுத்து வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டேன். எனது தனிப்பட்ட நூலகத்தில் நான் போற்றிப் பாதுகாக்கும் அந்தப் புத்தகத்தின் பின்னால், தமிழ்ப் பதிப்புலக சரித்திரத்தின் பெருமிதமிக்க பல தருணங்கள் அடங்கி இருக்கின்றன.\nபடிக்க வேண்டும் என்று இரண்டு புத்தகங்களை எடுத்து வைத்தேன். ஒன்றை மட்டும்தான் படிக்க முடிந்தது. அதுவும்கூட முழுமையாகப் படித்து விட்டேன் என்று சொல்லவும் முடியாது. முழுமையாகப் படிக்க வேண்டுமானால் குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும்.\n÷எடுத்து வைத்துக்கொண்ட இரண்டு புத்தகங்கள்: \"ஆராய்ச்சிப் பேரறிஞர்' தி.வை.சதாசிவப் பண்டாரத்தாரால் எழுதப்பட்ட \"பாண்டியர் வரலாறு' மற்றும் \"பிற்காலச் சோழர் சரித்திரம்'. படித்தது \"பாண்டியர் வரலாறு' மட்டும்.\n÷மூவேந்தர்களில் பாண்டியர்களுக்கு மட்டுமே உரித்தான சிறப்பு அவர்கள்தான் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தார்கள் என்பது. அதுமட்டுமன்று. மூவேந்தர்களில் பாண்டியர் வரலாறு மட்டுமே இந்தியாவில் இதிகாசங்கள் என்று போற்றப்படும் ராமாயணம், மகாபாரதம் இரண்டிலுமே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும்கூட நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும்.\n÷வான்மீகி ராமாயணத்தில் தமிழ் நாட்டைப் பற்றிய உயரிய செய்திகள் பல காணப்படுவதோடு, பாண்டி வேந்தரது தலைநகர் பொன்னாலும், முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்ட கோட்டை வாயிலை உடையதாய் இருந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வியாச மகாபாரதத்திலோ, பாண்டவருள் ஒருவனான அர்ஜுனன் ஒரு பாண்டியர் குலப் பெண்மணியை மணந்த செய்தி காணப்படுகிறது. கிறிஸ்து பிறப்பதற்கு முற்பட்ட மகத நாட்டில் ஆட்சிபுரிந்த மெüரிய மன்னன் அசோகருடைய கல்வெட்டுகளிலும் பாண்டியர்கள் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.\n÷பாண்டிய மன்னர்கள் சந்திர வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், வேப்பம்பூ மாலையைத் தமக்குரிய அடையாளமாகச் சூடியவர்கள் என்றும், கயல்மீனுருவத்தைக் கொடியாகவும் இலச்சி��ையாகவும் கொண்டவர்கள் என்றும், பண்டைத் தமிழ் நூல்களும் கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் கூறுகின்றன.\n÷பாண்டியர் ஆட்சிக் காலத்தைக் கடைச்சங்க காலத்துக்கு முந்திய பாண்டியர்கள், கடைச்சங்க காலத்துப் பாண்டியர்கள், களப்பிரர் ஆட்சிக்குப் பிந்தைய பாண்டியர்கள் என்று மூன்று பகுதியாகப் பிரிக்கலாம். களப்பிரர் ஆட்சிக்குப் பிறகும்கூட பாண்டியர்கள் தொடர்ந்து ஆட்சியில் இருக்கவில்லை. பாண்டிய மன்னர்களின் மொத்த சரித்திரத்தையும், தக்க ஆதாரங்களுடன், பின்குறிப்புகளுடன் 147 பக்கங்களில் தொகுத்து வழங்கியிருக்கும் ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் பற்றி இன்றைய தமிழர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்\n÷இதுபோன்ற தமிழறிஞர்களைப் போற்றவும், நினைவுகூரவும் கூட நமக்கு நேரமில்லாமல் போய்விட்டதே\nஉனக்குள் + எனக்குள்' என்றொரு கவிதைத் தொகுப்பு. கவிதாயினி வசந்தமாலாவால் தொகுக்கப்பட்டுள்ளது. எதற்காக சம்பந்தமே இல்லாத படங்களை இணைத்துக் கவிதைப் புத்தகங்களை வெளிக்கொணர்கிறார்கள் என்பது புரியவில்லை. அந்தப் படங்களைத் தவிர்த்திருந்தால் இன்னும் பல கவிதைகளை இணைத்திருக்கலாம். நாம் கொடுக்கும் பணத்துக்கு நிறையக் கவிதைகளைப் படித்து ரசித்த நிறைவாவது கிடைக்கும்.\n\"அரசியல்வாதியின் சிலை' என்றொரு கவிதை. எதார்த்த வாழ்க்கையில் தெருவுக்குத் தெரு நிறுவப்பட்டிருக்கும் அரசியல்வாதிகளின் சிலைகளைப் பார்க்கும் போதெல்லாம் நமக்குள் எழும் கேள்வியைக் கவிதையாக்கி இருக்கிறார் வசந்தமாலா.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2014/05/blog-post_11.html", "date_download": "2018-12-13T09:27:06Z", "digest": "sha1:QWA4X6SRK62TX43R5WRLOXNKL5O6SGVT", "length": 31789, "nlines": 322, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: அன்னையர் நாள் பற்றிப் பாப்புனைய வாருங்கள்!", "raw_content": "\nஅன்னையர் நாள் பற்றிப் பாப்புனைய வாருங்கள்\nபாப்புனைய இறங்கு முன் அன்னையர் நாள் பற்றி எண்ணிப் பாருங்கள். அம்மா எல்லோருக்கும் பொதுவான உறவு. எல்லோரும் அம்மா வயிற்றில் கருவாகி, உருப்பெற்று, அம்மாவின் வயிற்றை உதைத்து தள்ளி, தாய் மண்ணில் தவழ்ந்து, தலை நிமிர்ந்து நடை போட வைத்த அந்த அம்மாவை நினைவூட்டும் நாளாக அன்னையர் நாள் விளங்குகிறதே\nஅடுத்து, அம்மாவை நினைவூட்டும் பிறர் பாக்களை/கவிதைகளை, திரைப் பாடல்களை நினைவுபடுத்துங்கள். ஆயினும், அம்மாவைப் பிரிந்திருந்த வேளை உங்கள் உள்ளத்தில் எழுந்த அம்மாவின் அருமையை எண்ணிக்கொள்ளுங்கள். இனி அந்த அம்மாவை நினைவூட்டும் அன்னையர் நாள் பற்றிப் பாப்புனைய முயலுங்கள்.\nஆயினும், தங்கள் பாவில் பிறர் எழுதிய அடிகள் வராதவாறு பேணவும். எப்படியோ, ஓரிரு அடிகள் வந்தே ஆகவேண்டும் என இருப்பின் யாருடைய அடிகளைப் பொறுக்கி எழுதுகிறோம் எனச் சுட்டிக்காட்ட வேண்டும். இல்லையேல் எம்மை இலக்கியத் திருடர்கள் என்று தான் அழைப்பார்கள்.\nஎடுத்துக்காட்டாக மன்னன் படத்தில் \"அம்மா என்றழைக்காத உயிரில்லையே\" என்ற பாடலடியைத் தங்கள் பாவில் இணைக்க விரும்பினால் பின்வருமாறு கையாளலாம்.\nஅன்னையர் நாளாம் இன்றென அறிய\n\"அம்மா என்றழைக்காத உயிரில்லையே\" என்ற\nஇனி, உங்கள் சொந்த எண்ணங்களில் விளைந்த பாவண்ணத்தைப் பார்ப்போமா... என்னை ஈன்றவளும் அம்மா, அம்மாவை ஈன்றவளும் அம்மா என நீங்கள் அறிந்தால் கீழ்வரும் அடிகளை ஆக்கலாமே\nஎம்மைப் பெத்து வளர்த்து ஆளாக்கிய அம்மா பட்ட துன்பம், துயரம் ஏராளம் இருக்கும். அவற்றை அம்மாவைப் பிரிந்திருந்த வேளை எண்ணிப் பார்த்திருப்பியளே அவற்றை எழுதினால் கூட பா/கவிதை வருமே\nவெந்து கொண்ட வயிற்று அன்னை\nநொந்து கொண்டே பாலூட்டிய அன்னையே\nநொந்து பெத்த அன்னை - என்னை\nநொந்து கொள்ள விடாத அன்னையே\nஎம்மை ஈன்ற போது தாய் பட்ட துயரையும் தான் நொந்தாலும் எம்மை நோகாமல் வளர்த்த தாய் பற்றி எழுதினோம். இனி, அப்பா அடிக்க வந்தாலும் அம்மா அடிக்க விடமாட்டார். அதைப் படிக்கிற காலத்தில அறிந்திருப்பியள். அதுபற்றி அடுத்துப் பார்ப்போமா\nபடிக்கா�� வேளை பார்த்தும் - என்னை\nஅடிக்காது அன்பு காட்டிய அன்னையே\nபடிக்க வைக்க முயன்றாள் - என்னை\nஅடிக்காது அறிவு ஊட்டிய அன்னையே\n மேலே எப்படி எண்ணமிட்டு எப்படிப் பாப்புனைய முயன்றிருக்கிறேன் என்பதை விரித்திருக்கிறேன். பாப்புனைந்த வேளை சொல்கள் அமைந்த அல்லது அமைத்த ஒழுங்கு பற்றி அறிய விரும்பி இருப்பியளே\nஅன்னையை, என்னையை எனச் சொல்கள் அமைந்த அல்லது அமைத்த ஒழுங்கில் குறிலடுத்து 'ன்' வரவும் வெந்து, நொந்து எனச் சொல்கள் அமைந்த அல்லது அமைத்த ஒழுங்கில் குறிலடுத்து 'ந்' வரவும் படிக்காத, அடிக்காது எனச் சொல்கள் அமைந்த அல்லது அமைத்த ஒழுங்கில் குறிலடுத்து 'டி' வரவும் எதுகை அமைத்துள்ளேன்.\nசீர்கள் / சொல்கள் முதலெழுத்துப் பொருந்தி வர அமைதல் மோனை என்றும் சீர்கள் / சொல்கள் ஈராமெழுத்துப் பொருந்தி வர அமைதல் எதுகை என்றும் அறிவீர்கள். மரபுக் கவிதை அல்லது புதுக் கவிதை எதுவானாலும் எதுகை, மோனை அமையப் பாப்புனைந்தால் தான் இசையோடு படிக்கச் சுகமளிக்கும்.\nவெந்து கொண்ட வயிற்று அன்னை\nநொந்து கொண்டே பாலூட்டிய அன்னையே\nநொந்து பெத்த அன்னை - என்னை\nநொந்து கொள்ள விடாத அன்னையே\nபடிக்காத வேளை பார்த்தும் - என்னை\nஅடிக்காது அன்பு காட்டிய அன்னையே\nபடிக்க வைக்க முயன்றாள் - என்னை\nஅடிக்காது அறிவு ஊட்டிய அன்னையே\n மேற்படி பாப்புனைந்த பின் என்ன தலைப்பிட்டிருப்பியள் அன்னையர் நாளில் எண்ணிய எல்லாம் எழுதியமையால் 'அன்னையர் நாளில் எண்ணிய சில...' என்று தலைப்பிட்டுக் கொள்வோமா அன்னையர் நாளில் எண்ணிய எல்லாம் எழுதியமையால் 'அன்னையர் நாளில் எண்ணிய சில...' என்று தலைப்பிட்டுக் கொள்வோமா ஏனையா, இப்படிப் பாப்புனைய எடுத்துரைத்தேன் ஏனையா, இப்படிப் பாப்புனைய எடுத்துரைத்தேன் உங்கள் கைவண்ணத்தால் ஆன பாவண்ணத்தால் உலகெங்கும் தூய தமிழ் பரப்பிப் பேணவே\nLabels: 5-பா புனைய விரும்புங்கள்\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்��ி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 1 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 279 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 56 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 38 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 4 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாண��ின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nதமிழ்நாடு, புதுக்கோட்டையில் நிகழ்ந்த வலைப்பதிவர் சந்திப்பு 2015 நிகழ்வைப் பற்றிப் பதிவர்கள் பலர் எழுதிவிட்டனர். நானும் ஏதாவது எழுதி இருக்கல...\nகைக்குக் கைமாறும் பணமே - 01\nபாப்புனைக - கள்ளுக் குடித்தவர் பெண் பனையோடு மோதினா...\nதமிழ்மணம்.நெற் இற்கு மிக்க நன்றி\nஅள்ள, அள்ள இணையத்தில் வற்றாத பணமா\nஅன்னையர் நாள் பற்றிப் பாப்புனைய வாருங்கள்\nமக்களாயம் (சமூகம்) என் பார்வையில்\nபுலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788183689427.html", "date_download": "2018-12-13T09:28:16Z", "digest": "sha1:DN6N2I425WNFP4YPY553GYJUHPDMUSNE", "length": 6816, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "மன்மோகன் சிங்", "raw_content": "Home :: வாழ்க்கை வரலாறு :: மன்மோகன் சிங்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\n1990-களில் பெட்ரோல் இறக்குமதி செய்ய பணமில்லாமல், உலகின் எந்த நிதி நிறுவனமும் கடன் தர மறுத்தபின் ரிசர்வ் வங்கியில் இருந்த தங்கத்தை பாங்க் ஆஃப் இங்கிலாந்திடம் அடகுவைத்து கடன் பெற்றது இந்தியா. நிச்சயம் இதுவோர் அவமானகரமான சூழ்நிலைதான். இந்தியா இனி மீளவே மீளாது என்பதுபோல் தோற்றமளித்தது.\nஅந்தச் சமயத்தில்தான், 1991-ல் நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சரானார் மன்மோகன் சிங். 1992 ஜூலையில் இந்திய வரலாற்றை மாற்றி எழுதிய பொருளாதார தாராளமயமாக்கலுடன் கூடிய அதிநவீன பட்ஜெட்டை அறிமுகப்படுத்தினார்.\nஇந்தியா புதிய பாதையில் நாலுகால் பாய்ச்சலில் பயணத்தைத் தொடங்கியது.\nசாமான்ய மனிதர்களின் மத்தியிலிருந்து பிரதமராக விஸ்வரூபமெடுத்திருக்கும் மன்-மோகன் சிங்கின் சுவாரசிய வாழ்க்கையை விறுவிறுப்புடன் சொல்கிறது இந்நூல்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகவிதை உலா புலியின் நிழலில் கிறித்தவக் காப்பியங்கள்\nபோர்க் கலை நல்லவங்க அரசியலுக்கு வாங்க\nதமிழருவி குடிஅரசு தொகுதி (22) - 1937 (1) சென்னைப்பட்டின வரலாறு\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2018-12-13T09:21:40Z", "digest": "sha1:WJZJFLPYWZFKRURMPVWLIH4QG2IC5VSA", "length": 10241, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "தென் கொரியாவுடனான இராணுவ பயிற்சிகளை நிறுத்துவதற்கான திட்டமில்லை: அமெரிக்கா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅதிகாரத்திற்காக கூட்டமைப்பின் கோரிக���கைகளுக்கு அடிபணிய தயாரில்லை: லக்ஷ்மன் யாப்பா\nவவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா\nநான்கு புதிய செனட்டர்களை நியமித்தார் பிரதமர்\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nதென் கொரியாவுடனான இராணுவ பயிற்சிகளை நிறுத்துவதற்கான திட்டமில்லை: அமெரிக்கா\nதென் கொரியாவுடனான இராணுவ பயிற்சிகளை நிறுத்துவதற்கான திட்டமில்லை: அமெரிக்கா\nதென் கொரியாவுடனான பிரமாண்ட இராணுவ பயிற்சிகளை நிறுத்துவதற்கான எவ்வித திட்டங்களும் அமெரிக்க இராணுவத்திடமில்லை என, பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் தெரிவித்துள்ளார்.\nபென்டகனில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”எதிர்வரும் ஆண்டிற்கான இராணுவ பயிற்சி தொடர்பாக இதுவரை எவ்வித தீர்மானங்களும் எட்டப்படவில்லை.\nசிங்கப்பூர் மாநாட்டை தொடர்ந்து வடகொரியாவிற்கு விசுவாசமாக செயற்படும் வகையில் பல இராணுவ பயிற்சிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், எதிர்காலத்தில் எந்தவொரு இராணுவ பயிற்சிகளையும் நிறுத்துவது தொடர்பாக நாம் தீர்மானிக்கவில்லை.\nஎனினும் இடைநிறுத்தத்திற்கு மாறாக சிறியளவிலான போர்ப் பயிற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்தன” எனத் தெரிவித்தார்.\nஅமெரிக்க – வடகொரிய தலைவர்களிடையே கடந்த ஜுன் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற மாநாட்டில் கொரிய தீபகற்பத்தில் அணுவாயுத பயன்பாட்டை நிறுத்துவதை இலக்காக கொண்ட முக்கிய ஆவணமொன்றில் ட்ரம்பும், கிம்மும் கைச்சாத்திட்டனர்.\nஇதனை தொடர்ந்து தென்கொரியாவுடனான கூட்டு இராணுவ பயிற்சிகள் தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.\nஅமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து கூட்டு இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறித்து வடகொரியா அதிருப்தி வெளியிட்டு வந்திருந்த நிலையிலேயே ட்ரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஎல்லை பாதுகாப்பு அரண்களை அகற்றுவதற்கு வடகொரியாவும் தென்கொரியாவும் உறுதி\nவட மற்றும் தென் கொரிய எல்லை பாதுகாப்பு அரண்களை அகற்றுவது தொடர்பாக, இரு நாடுகளுக்கும் இடையே உறுதிபாடு\nகிம் ஜொங் உன்-னின் சியோல் விஜயம் சாத்தியம்: மூன்\nவட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்-னின் சியோலுக்கான விஜயம் சாத்தியமானதொன்றாக விளங்குவதாக, தென்கொரிய ஜனாதி\nஇராணுவ பயிற்சி திட்டத்தை புதுப்பிக்குமாறு கனடாவிடம் உக்ரேன் கோரிக்கை\nஇராணுவ பயிற்சி திட்டத்தை புதுப்பிக்குமாறு கனடாவிடன் உக்ரேன் கோரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவுடன் எல்லை\nபாகிஸ்தான் மதவாதத்தினைக் கைவிட வேண்டும்: இந்தியா\nஇந்தியாவுடன் நட்பு நாடாக வேண்டும் எனில் பாகிஸ்தான் மதவாதத்தினைக் கைவிட வேண்டுமென இந்திய இராணுவத் தளப\nதசாப்தங்களின் பின்னர் வடகொரிய எல்லை ஊடாக தென்கொரியாவிலிருந்து ரயில் போக்குவரத்து\nதென்கொரியாவிலிருந்து வடகொரியாவின் உயர் பாதுகாப்புமிக்க எல்லை ஊடாக ரயில் போக்குவரத்து மேற்கொள்ளப்பட்ட\nஅதிகாரத்திற்காக கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு அடிபணிய தயாரில்லை: லக்ஷ்மன் யாப்பா\nவவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா\nநான்கு புதிய செனட்டர்களை நியமித்தார் பிரதமர்\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மூலம் பிரெக்சிற் தொடர்பான பிரச்சினைகளை வௌிப்படுத்த பிரதமர் மே முயற்சி\nஇலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக இங்கிலாந்து வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiatimenews.com/uncategorized/i-did-not-kill-swathi-ramkumar", "date_download": "2018-12-13T09:43:51Z", "digest": "sha1:5WL3BONWRYM5XKKD6FASDRUEGFXLCCWQ", "length": 8757, "nlines": 164, "source_domain": "indiatimenews.com", "title": "சுவாதியை நான் கொலை செய்யவில்லை: ராம்குமார்", "raw_content": "\nசுவாதியை நான் கொலை செய்யவில்லை: ராம்குமார்\nசுவாதி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, அவரை நான் கொலை செய்யவில்லை என்றும், போலீசார் தன் மீது பொய் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்றும் ராம்குமார் நீதிமன்றத்தில் கூறியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை சூளைமேட்டை சேர்ந்த சுவாதி என்ற இளம்பெண் கடந்த ஜீன் மாதம் 24ஆம் தேதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கொடூரமாக வெட்டி கொலை செய்���ப்பட்டார்.\nஅந்த கொலை தொடர்பாக, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். கைது முயற்சியின் போது அவர் தனது கழுத்தை அறுத்துக் கொண்டதால், அப்போது வாக்குமூலம் பெறமுடியவில்லை.\nஅதன்பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் உடல் நிலை தேறிய பின் அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது, சுவாதியை தான் கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.\nஇந்நிலையில், ராம்குமாரின் கையெழுத்தை பெற, அவரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்.\n” என்று நீதிபதி கேட்டார். ஆனால் ராம்குமார் “கையெழுத்திட விருப்பமில்லை. நான் சுவாதியை கொலை செய்யவில்லை. போலீசார் பொய்யாக இந்த வழக்கில் என்னை சிக்க வைத்துள்ளனர். மேலும், நான் தங்கியிருந்த விடுதியில் உள்ள ஏட்டில் நான் கையெழுத்திட வில்லை” என்று கூறியதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து, ராம்குமாரை 26-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.\nராம்குமார் தான் குற்றவாளி என்று போலீசார் கூறிவந்த நிலையில், தற்போது அவர் இப்படி நீதிமன்றத்தில் கூறியுள்ள விவகாரம், இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nPREVIOUS STORYஉதவித்தொகை கிடைக்காமல் முதியவர்கள் கஷ்டப்படுகின்றனர்: விஜயகாந்த்\nNEXT STORYசாக்ஷி மாலிக்கிற்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து\nஅ.தி.மு.க இரு அணிகள் இணைப்பில் தாமதம் ஏன்\n2022 ஆம் ஆண்டுக்குள் நக்சல், பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு வரும்\nகிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடம்\nமறைந்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://islamintamil.forumakers.com/t988-topic", "date_download": "2018-12-13T09:20:18Z", "digest": "sha1:LBMAW6MLT2L47T3KGYAUNQTC45H4K635", "length": 114445, "nlines": 771, "source_domain": "islamintamil.forumakers.com", "title": "அல்குர்ஆனின் மாதம்", "raw_content": "உம்மத் எழுச்சி பெற அதன் சிந்தனைத்தரத்தை உயர்த்தும் பொறுப்பை நாம் ஏற்போம்...\nதாருல் அர்கம் :: இஸ்லாத்தின் ஐந்து கடமைகள் :: ரமளான் / நோன்பு\nமுஸ்லிம்களுக்கு அதிகம் நன்மைகளை ஈட்டிக்கொடுக்கும்\nஒரு குறிப்பிட்ட காலப்பகுதி தான்\nஇது ஏழைகளுக்கு வாரி வழங்கும் மாதமாகும்,\nஇது இரவு வணக்கத்தின் மாதமாகும்,\nஇது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவை உடைய லைலதுல் கத்ர் இரவின் மாதமாகும்.\nஇப்படி பல பாக்கியங்களை உள்ளடக்கிய ரமழான் மாதமென்பது அல்லாஹ்\nஅல்குர்ஆனில் குறிப்பிடுவது போன்று: ‘எண்ண முடியுமான சில நாட்களாகும்’ (2:\n184). எனவே குறிப்பிட் இந்த நாட்களில் ஒவ்வொரு முஸ்லிமும் நன்மைகளை\nஅதிகம் செய்து அல்லாஹ்வின் பேரருளைப் பெற்ற நல்லடியார்களாக மாறவேண்டும்.\nஅதிகம் அதிகம் நன்மை செய்வதற்கு அழகான ஒரு சூழலை அல்லாஹ் அமைத்துத் தரும்\nபோது கூட இதை ஒருவன் பயன்படுத்த தவரினால் அவன் வேரெந்த சந்தர்ப்பத்தை தான்\nரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமை\n உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது எப்படி\nநோன்பு விதியாக்கப்பட்டதோ அதே போன்று உங்கள் மீதும் நோன்பு\nவிதியாக்கப்பட்டுள்ளது நீங்கள் அதன் மூலம் இறையச்சமுடையவர்கள் ஆகலாம்’\n2. ‘உங்களில் எவர் அம்(ரமழான்)மாதத்தை அடைவாரோ அவர் நோன்பு நோற்கட்டும்’ (அல்பகரா 2: 185).\n3. இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது நிலைபெற்றுள்ளது:\nமுதலாவது: ‘ஷஹாதது அன்லாஇலாஹ இல்லல்லாஹ் வஅன்ன\nமுஹம்மதர்ரஸுலுல்லாஹ்’ (வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர\nவேறுயாருமில்லை, முஹம்மத் அல்லாஹ்வின் தூதராகும் என்று சாட்சி கூறுதல்).\nஐந்தாவது: ரமழான் மாதம் நோன்பு நோற்றல்.’\nஅறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), ஆதாரம்: முத்தபகுன் அலைஹி).\n4. ஒரு கிராமவாசி பரட்டைத் தலையுடன் நபியிடத்தில் வந்து,\n தொழுகையில் எதை அல்லாஹ் என் மீது விதியாக்கினான் என\nவினவினார். அதற்கு நபியவர்கள், ஐந்து நேரத்தொழுகையாகும் அதைத்தவிர\nஉபரியானவைகளை நீ விரும்பி செய்தால் உண்டு. நோன்பில் அல்லாஹ் எதை என் மீது\nவிதியாக்கினான் அதற்கு நபியவர்கள், ரமழான் மாத நோன்பாகும் அதைத்தவிர\nஉபரியானவைகளை நீ விரும்பி நோற்றால் உண்டு. ஸகாதில் அல்லாஹ் எதை என் மீது\nவிதியாக்கினான் அதற்கு நபியவர்கள் இஸ்லாத்தின் அதன் சட்டங்களை தெளிவு\nபடுத்தினார்கள். சத்தியத்தின் மீது அனுப்பி எவன் உங்களை\nகண்ணியப்படுத்தனானோ அவன் மீது சத்தியமாக அல்லாஹ் எதை என் மீது\nவிதியாக்கினானோ அதில் எந்தக்குறைவும் நான் செய்யமாட்டேன், உபரியானவைகளை\nநான் செய்யமாட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர், இவர் சொல்வதில்\nஉண்மையாளராக இருப்பாரென்றால் வெற்றி பெற்று விட்டார் என்றோ, அல்லது\nஉண்மையாளராக அவர் இர���ப்பரானால் சுவர்க்கம் நுழைந்து விட்டார் என்றோ’\nகூறினார்கள். (அறிவிப்பவர்: தல்ஹா இப்னு உபைதுல்லாஹ், ஆதாரம்: முத்தபகுன்\n5. அப்துல் கைஸ் குழுவினர் நபியிடத்தில் வந்த போது இவர்கள்\nயாரென நபியவர்கள் கேட்டார். அவர்கள் ரபீஆ கோத்திரத்தார் என கூறினர்.\nஎந்தக்கவலையும் துக்கமும் அற்ற வரவாக உங்கள் வரவு அமையட்டும் என\nநபியவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே\nஉங்களை சந்திக்க வருவதற்கு எமக்கு முடிவதில்லை. எமக்கும் உங்களுக்கும்\nமத்தியில் நிராகரிப்பாளர்களான முழர் கூட்டத்தினர் வசிக்கும் இடம் உள்ளது.\nஅல்லாஹ்வின் தூதரே எம்மை சுவர்க்கத்தில் நுழைவிக்கும் காரியங்களை எமக்கு\nகட்டளையிடுங்கள் அதை நாம் நிறைவேற்றுவதுடன் எம்முடன் இருப்போருக்கும் அதை\nநாம் அறிவிப்போம். இன்னும் அவர்கள் குடிபானங்களை பற்றியும் கேட்டனர்.\nநபியவர்கள் அவர்களுக்கு நான்கை கட்டளையிட்டதுடன், நான்கை விட்டும் அவர்களை\nதடுத்தார்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை ஒருமைபடுத்துமாறு\nஏவினார். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை ஒருமைபடுத்துவது என்றால்\n அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் தான்\nமிகவும் அறிந்தவர்கள் என அவர்கள் கூறினர், ‘அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹ்\nவஅன்ன முஹம்மதர்ரஸுலுல்லாஹ்’ (வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர\nவேறுயாருமில்லை, முஹம்மத் அல்லாஹ்வின் தூதராகும் என்று சாட்சி கூறுதல்).\nஇரண்டாவது: தொழுகையை நிறைவேற்றல், மூன்றாவது: ஸகாத் கொடுத்தல், நான்காவது:\nரமழான் மாதம் நோன்பு நோற்றல், கனீமத்தில் ஐந்தில் ஒன்றை கொடுத்தல்’ என\nகட்டளையிட்டனர். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம்:\n6. குறைஷிகள் அறியாமை காலத்தில் ஆஷுரா தினம் நோன்பு\nநோற்பவர்களாக இருந்தனர், பிறகு நபியவர்களும் ரமழான் நோன்பு கடமையாகும் வரை\nஅந்த தினத்தில் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமழான் நோன்பு\nகடமையாக்கப்பட்டதன் பின் உங்களில் நாடியவர்கள் (ஆஷுரா) நோன்பை நோற்கவும்,\nநாடியவர்கள் விடவும் என நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),\nநாம் மேலே குறிப்பிட்ட அனைத்து ஆதாரங்களின் மூலம், ஒவ்வொரு\nமுஸ்லிமின் மீதும் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமையென்பதை விளங்க\nமுடிகிறது. இதை எவர் மார்க்கம் அனுமதித்த தகுந்த காரணமின்றி\nஅலட்ச்சியப்படுத்துவாரோ நிச்சயமாக அவர் அல்லாஹ்விடத்தில் தண்டனைக்குரிய\nகுற்றத்தை செய்தவராவார். நம்மில் சிலர் இந்த ரமழான் மாத நோன்பை அலட்சியமாக\nவிட்டு விடுவதையும் அதைப் பற்றி எந்தக் கவலையுமின்ற இருப்பதும்\nமார்க்கம் அனுமதித்தக் காரணங்கள் இன்றி நோன்பை விடுவது பெரும் குற்றமாகும்:\nகாரணமில்லாமல் ரமழானின் நோன்பை விடுவது கூடாது. அது\nபெரும்பாவங்களில் ஒன்றாகும். வேண்டுமென்று அவர் நோன்பைவிட்டால் அவர்\nபாவியாகிவிடுவார். அதற்காக அவர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவதுடன் அதை\nநபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n‘நான் உறங்கிக் கொண்டிருந்தபோது என்னிடத்தில் இரு மனிதர்கள் வந்து எனது\nமேல்கையை பிடித்து கரடு முரடான ஒரு மலைக்கு கொண்டுசென்று அதில் ஏறுமாறு\nகூறினார்கள். அதற்கு நான் என்னால் முடியாது என்று கூறினேன். அவ்விருவரும்\nஉமக்கு நாம் வழியமைத்து தருகின்றோம் என்று கூறியதும், நான் மலையின்\nநடுப்பகுதிக்கு செல்லும்வரை ஏறினேன். அப்போது கடுமையான சத்தத்தைகேட்டு இது\nஎன்ன சத்தம் எனக்கேட்டேன். அதற்கவர்கள் இதுதான் நரகவாசிகள் ஓலமிடும்\nசத்தம் என்றார்கள். மீண்டும் அவ்விருவரும் என்னை நடத்திச்\nசெல்கின்றார்கள். அப்பொழுது நான் ஒரு கூட்டத்தை (கண்டேன்) அவர்களின்\nகுதிகால்கள் கட்டப்பட்டும், அவர்களுடைய கன்னங்கள் கிழிக்கப்பட்டு அதனால்\nஅவர்களின் கன்னங்களிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.\nஅதைப்பார்த்து இவர்கள் யாரென கேட்டேன். (அதற்கு) அவ்விருவரும்,\nஇவர்கள்தான் நோன்பு திறக்கும் நேரத்திற்கு முன்பாக நோன்பை திறந்தவர்கள்\n(அறிவிப்பவர்:- அபூஉமாமா அல் பாஹிலி(ரழி) (அந் நஸாயி பிஃல் குப்ரா)\n‘ரமழான் மாதம் எத்தகையது என்றால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய,\nசத்தியத்தை அசத்தியத்தை பிரித்துக் காட்டும் அல் குர்ஆன் அருளப் பெற்றது,\nஉங்களில் எவர் அம்மாதத்தை அடைவாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்’\n‘ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை\nசந்தித்து அல்குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்’ (புஹாரி).. இச்செய்திகள்\nஅல்குர்ஆனுக்கும் ரமழானுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை\nதெளிவுபடுத்துகிறது. அல் குர்ஆனுடனான தொடர்பை குறைத்துக்கொண்ட அதிகமான\nமுஸ்லிம்கள் இச் சந்தர்ப்பத்தில��ருந்தாவது அல் குர்ஆனை படிப்பதன் மூலம்,\nஅதனை ஆராய்வதன் மூலம், அதன் வழி நடப்பதன் மூலம், வாழ்க்கையின் எல்லா\nசந்தர்ப்பங்களிலும் அதை தீர்வாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அதன் பக்கம்\nநெருக்கத்தை அதிகப்படித்துக் கொள்வதற்கு முன்வரவேண்டும்.\n‘ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின வாயில்கள் திறக்கப்படும்,\nநரகத்தின் வாயில்கள் மூடப்படும், ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்’ என\nநபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).\n‘ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் விடுதலைச்\nசெய்யப்படுகின்றனர், இன்னும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க\nஒரு பிரார்த்தனை இருக்கிறது’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n‘ஐந்து வேளைத் தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மற்றொரு ஜும்ஆ, ஒரு\nரமழானிலிருந்து மற்றொரு ரமழான் அவைகளுக்கு மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கு\nபரிகாரமாகும். பெரும் பாவங்களைத் தவிர’ என நபிகளார் (ஸல்) அவர்கள்\n‘தன் குடும்பத்தார், தன் செல்வம், தன் குழந்தைகள், தன்னில், தன்\nஅண்டை வீட்டார் ஆகியோர் விஷயத்தில் ஒரு மனிதன் செய்யும் தவறுகளுக்கு\nதொழுகை, நோன்பு, தர்மம், நன்மையை ஏவி தீமையை தடுத்தல் ஆகியவை பரிகாரமாக\nஅமைகின்றன.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:\nஹுதைபா (ரலி), ஆதாரம்: புஹாரி).\nநன்மைகளை அதிகப் படுத்துவதற்கான அழைப்பு:\n‘ரமழானின் முதல் இரவு வந்து விடுமானால் ஷைத்தான்களும், அட்டூழியம்\nபுரியும் ஜின்களும் விழங்கிடப்படுகின்றனர். நரகத்தின் அனைத்து வாயில்களும்\nமூடப்படும் அதில் ஏதும் திறக்கப்படமாட்டாது, சுவர்க்கத்தின் அனைத்து\nவாயில்களும் திறக்கப்படும் அதில் ஏதும் மூடப்படமாட்டாது. ஓர் அழைப்பாளர்\nநன்மையை விரும்புபவர்களே அதிகம் நன்மை செய்யுங்கள், பாவங்களை\nவிரும்புபவர்களே பாவங்களை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று அழைப்பு\nவிடுப்பார். ஒவ்வொரு இரவும் நரகத்திற்குரியவர்கள் விடுதலை\nசெய்யப்படுகின்றனர்.’ என நபிகள் நாயகம் (ஸல்ய) அவர்கள் கூறினார்கள்\n(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: திர்மிதி, இப்னுமாஜா).\nஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு:\nரமழான் மாதத்தில் லைலதுல் கத்ர் என்ற ஒரு இரவு இருக்கிறது, அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்.\nதுல் ஹஜ���, ரமழான் ஆகிய பெருநாட்களுக்குரிய இரண்டு மாதங்கள் சேர்ந்தாற்போல்\nகுறையாது’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூபக்ரா\nஇந்த ஹதீஸுக்கு இஸ்ஹாக் (ரஹ்) விளக்கமளிக்கும் போது:\n(எண்ணிக்கையில் இருபத் தொன்பது நாட்களாகக் குறைந்தாலும் (நன்மையில்) அது\nநிறைவானதாகும்’ என்று இஸ்ஹாக் (ரஹ்) கூறினார்.\nரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்பு:\nமுன் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு:\n‘எவர் இறைநம்பிக்கையுடனும் மறுமையின் நற்கூலியைப்பெறுகின்ற எண்ணத்துடனும்\nரமழான் மாதத்தின் நோன்புகளை நோற்பாராயின், அவர் முன் செய்த பாவங்கள்\nமன்னிக்கப்படும். எவர் ரமழானின் இரவுக்காலங்களில் இறைநம்பிக்கையுடனும்\nமறுமையின் நற்கூலியைப் பெற்றுக்கொள்ளும் எண்ணத்துடனும் நின்று\nவணங்குவாராயின் அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்’ என நபிகள்\nநாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆதாரம்: புஹாரி,\n‘நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும்.\nநோன்பு கூறும், ‘நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும்\nதடுத்திருந்தேன் இவன் விடயத்தில் பரிந்துரைப்பாயாக’\n‘நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை\nசெய்வாயாக’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).\nநோன்பை போன்ற ஓர் வணக்கம் இல்லை:\n‘நான் நபிகளார் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே\nதிருப்பொருத்தத்தைத் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை கட்டளையிடுவீராக எனக்\nகேட்டேன். அதற்கு அன்னார் நான் உனக்கு நோன்பை உபதேசிக்கிறேன், அதை போன்று\nஒன்று இல்லை’ என கூறினார்கள், என அபூ உமாமா (ரலி) அவர்கள்\n‘ஆதமுடைய மகனின் ஒவ்வொரு அமலுக்கும் (செயலுக்கும்) பத்திலிருந்து எழு நூறு\nமடங்கு வரை கூலி பெருக்கி கொடுக்கப்படுகிறது நோன்பைத் தவிர. நிச்சயமாக\nஅது எனக்குரியதாகும், நானே அதற்கு கூலி வழங்குவேன்’ என அல்லாஹ் கூறுவதாக\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).\n‘நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு வாயில் இருக்கிறது, அதற்கு ரய்யான் என்று\nசொல்லப்படும். அவ்வாயில் வழியாக நோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள்,\nஅவர்கள் தவிர வேறு யாரும் அவ்வழியே நுழைய மாட்டார்கள், அவர்கள்\nநுழைந்தவுடன் அவ்வாயில் மூடப்பட்டு விடும்’ என நப��� (ஸல்) அவர்கள்\nஅல்லாஹ்வின் வழியில் ஒருவர் ஒரு நாள் நோன்பு வைத்தால், அந்த நாளிற்கு\nபகரமாக அவரின் முகத்தை நரகத்தை விட்டும் எழுபது ஆண்டுகள் அல்லாஹ்\nதூரமாக்குகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:\nஅபூஸயீதுல் குத்ரி (ரழி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).\n‘நோன்பு ஒரு அடியானை நரகத்தை விட்டு தடுக்கும் கேடயமாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அத்தபரானி அல்கபீர்).\nமனோ இச்சைகளை விட்டுத் தடுக்கும்:\n உங்களில் திருமணம் முடிப்பதற்கு சக்தியுடையவர்கள் திருமணம்\nசெய்து கொள்ளட்டும். நிச்சயமாக அது பார்வையை தாழ்த்தக்கூடியதாகவும்,\nமர்மஸ்தானத்தை தவறான வழியின் பக்கம் செல்வதை விட்டுத்\nதடுக்கக்கூடியதாகவும் இருக்கும். எவர் திருமணம் முடிக்க சக்தி பெறவில்லையோ\nஅவர் நோன்பு இருக்கட்டும், நிச்சயமாக அது அவரை (தவறானவைகளை) விட்டு\nபாதுகாக்கும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).\n‘நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று அவன் நோன்பு திறக்கும்\nநேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது (நாளை மறுமையில்) அவனது ரப்பை\nசந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது’ என நபி (ஸல்) அவர்கள்\nகஸ்தூரியை விட சிறந்த வாடை:\n‘எனது உயிர் எவன் கை வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின்\nவாயிலிருந்து வரக்கூடிய வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட\nசிறந்ததாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nமேற்கூறப்பட்ட ஹதீஸை சிலர் தவறாக விளங்கியதன் காரணத்தால்,\nபஜ்ருக்கு அதான் சொன்னது முதல் நோன்பை திறக்கும் வரை பல் துலக்காமல்\nஇருக்கின்றனர். இதனால் சிலர் முன்னால் இருந்து பேசுவதோ அவர்களுக்கு\nபக்கத்திலிருந்து தொழுவதோ பலருக்கு கஷ்டமாக இருக்கின்றது. ‘நபி (ஸல்)\nஅவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பல் துலக்குவதை எண்ணிலடங்காத தடவைகள்\nநான் பார்த்திருக்கிறேன்.’ (அறிவிப்பவர்: ஆமிர் இப்னு ரபீஆ (ரழி),\nபுஹாரி). என்ற இந்தச் செய்தி இவர்களுக்குத் தெரியாததே இதற்குக் காரணம்.\nநோன்பு எனக்குரியது என்ற அல்லாஹ்வின் வாக்கு:\n‘மனிதனின் அனைத்து செயல்களும் அவனுக்குரியதே. ஆனால் நோன்பைத் தவிர. இது\nஎனக்குரியதாகும். இதற்கும் நானே கூலி கொடுப்பேன் என்று அல்லாஹ்\nகூறுகிறான்.’ (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).\nரமழான் மா�� நோன்பை நாம் எவ்வாறு உறுதி செய்வது:\nஇரண்டு அம்சங்களில் ஒன்றைக்கொண்டு ரமழானை உறுதிப்படுத்துதல்\n1. நோன்பு மாதத்திற்கான பிறையை காணுதல்:\nஎவர் நோன்பு மாதத்திற்கான பிறையை காண்கின்றாரோ அவர் மீது நோன்பு நோற்பது\nகடமையாகும். அல்லது பருவ வயதையடைந்த நீதமான ஒருவர் பிறையைக்கண்டதாக சாட்சி\nகூறினால் அந்த சாட்சியத்தின் அடிப்படையில் நோன்பு நோற்பது கடமையாகும்.\n2. ஷஃபான் மாத முப்பது நாட்களையும் பூரணமாக்குதல்:\nஇருள் அல்லது மேகம் அல்லது பிறையைக் காண முடியாது தடுக்கக்கூடிய காரணிகள்\nஎதுவும் இல்லாவிட்டால் ஷஃபான் மாத முப்பது நாட்களையும் பூர்த்தியாக்க\nநபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-\nநீங்கள் ரமழான் பிறையைக்கண்டு நோன்பு பிடியுங்கள், ஷவ்வால் பிறையைக்கண்டு\nநோன்பை விடுங்கள். உங்களுக்கு பிறை தென்படாவிட்டால் ஷஃபான் முப்பது\nநாட்களை பூர்த்தி செய்யுங்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி,\n‘மனிதர்கள் பிறையை பார்த்தனர், நான் பார்த்ததை நபிகளார் (ஸல்)\nஅவர்களுக்கு அறிவித்தேன். நபிகளார் (ஸல்) அவர்கள் நோன்பு வைத்தார்கள்,\nமக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள்.’ (அறவிப்பவர்: இப்னு உமர்\n(ரலி), ஆதாரம்: அபூதாவுத், தாரமி, இப்னு ஹிப்பான், ஹாகிம்).\nசந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்பது தடை:\nயார் சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்பாரோ அவர் காஸிமின் தந்தை\n(நபிகள் நாயகம் (ஸல்) அவர்களு)க்கு மாறு செய்து விட்டார் என அம்மார் (ரலி)\n‘ரமழானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள்\nநோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர்\nமாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள்\nகூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (புஹாரி, முஸ்லிம்).\nபிறையை பார்க்கும் போது கூறவேண்டிய பிரார்த்தனை:\nநபி (ஸல்) அவர்கள் பிறையைப் பார்த்து விட்டால் ‘அல்லாஹும்ம அஹில்லஹு\nஅலய்னா பில் அம்னி வல் ஈமானி வஸ்ஸலாமதி வல் இஸ்லாமி, ரப்பீ வரப்புகல்லாஹு’\n பாதுகாப்பு, இறை நம்பிக்கை, அமைதி இஸ்லாம்\nஆகியவை மூலம் இதை எங்கள் மீது தோன்றச் செய்வாயாக பிறையே\nஉன் இறைவனும் அல்லாஹ்தான். (அறிவிப்பவர்: தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்,\nபர்ழான நோன்பை நோற்பதற்காக இரவில் நிய்யத்தைக் குறிப்பாக்குவது அதாவது நோன்பு நோற்பதாக மனதால்\nநினைப்பது கடமையாகும். அது ரமழான் மாத நோன்பா\nஅவரது நிய்யத்தின் மூலம் நாடவேண்டும்.\nநபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-\nஎவர் பஜ்ருக்கு முன் நோன்பு நோற்பதாக நிய்யத் வைக்கவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை. (அஹ்மத், இப்னு ஹுஸைமா, இப்னு ஹிப்பான்)\nஇந்த ஹதீஸிலிருந்து, இரவின் ஆரம்பம் அல்லது அதனுடைய மத்தி\nஅல்லது அதன் கடைசி போன்றவற்றிற்கிடையில் நிய்யத் வைப்பதில் எந்த\nவேறுபாடும் இல்லை என்பதை அறியமுடிகின்றது.\nஇரவில் நோன்பு நோற்பதாக நிய்யத்வைத்து பஜ்ர் உதயமானதற்குப்பின்\nஅவர் விழித்தால் அவர் உணவைத் தடுத்துக்கொள்ள வேண்டும். அல்லாஹ் நாடினால்\nஅவருடைய நோன்பு சரியானதாகும். ஸுன்னத்தான நோன்பிற்கு பஜ்ர் உதயமானதற்குப்\nபின்னிருந்து எந்த உணவையும் உண்ணாமலிருந்தால் பகல் வேளையில் நிய்யத்\nவைப்பது கூடும். இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.\nஅன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் கூறினார்கள்:\nஒரு நாள் நபிகளார்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து உங்களிடம் ஏதாவது உணவு\n என்று கேட்டார்கள். அதற்கு நாம் இல்லை என்று கூறினோம்.\nஅதற்கவர்கள் அப்படியென்றால் நான் நோன்பாளி என்று கூறினார்கள். (முஸ்லிம்,\nதிர்மிதி, அபூதாவுத், நஸாயி, இப்னுமாஜா).\nநிய்யத்தின் இடம் உள்ளமாகும். நிய்யத்தை வாயால் மொழிவது வழி\nகேடான பித்அத்தாகும். நபிகளார் (ஸல்) அவர்கள் காட்டித்தாரத எந்த ஒன்றும்\nமார்க்கமாகாது, அவ்வாறு ஒருவர் செய்வாராயின் அது அல்லாஹ்விடத்தில்\nநிராகரிக்கப்படும். நோன்பிருக்கும் பலர் நிய்யத் வைக்கிறோம் என்ற பெயரில்\n‘நவய்து ஸவ்ம அதின் அன்னதாயி பஃர்ழ ரமழானி ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா’\n(இந்த வருடத்தின் பஃர்ழான ரமழான் நோன்பை அல்லாஹ்விற்காக நாளை பிடிக்க\nநிய்யத் வைக்கிறேன்) என்று சில வார்த்தைகளை வாயால் மொழிகின்றனர். இது\nதெளிவான வழிகேடாகும், மாறாக நிய்யத்தை மனதால் என்னுவது தான் நபிகளாரின்\nநோன்பிருக்கும் பலர் தெரிந்தோ தெரியாமலோ ஸஹர் செய்வதை தவற\nவிடுகின்றனர். அவர்கள் இரவில் தூங்கச் செல்லும் போதே நோன்பின் நிய்யதை\nவைத்து விடுகின்றனர். இதன் மூலம் பலருக்கு ஃபஜ்ர் தொழுகை கூட தவறிப் போய்\nவிடுகிறது. எவ்வாறு ஒரு முஸ்லிமின் மீத நோன்பு கடமையோ அதே போன்று\nபஃஜுருடைய தொழுகையும் அவன் மீது கடமையாகும். எந்த ஒரு முஸ்லிமும் ஃ��ஜ்ர்\nதொழுகை விஷயத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது.\nஸஹர் நேரத்தின் சிறப்பு, ஸஹர் செய்வோருக்கு கிடைக்கும்\nஅல்லாஹ்வின் அருள் பற்றி இவர்கள் தெரிந்து வைத்திருந்தால் ஒரு போதும் அதை\nதவர விடமாட்டார்கள். அல்லாஹ் தனது திருமறையில் இறையச்சமுடையோர் பற்றி\n‘(இன்னும் அவர்கள்) பொறுமையுடையோராகவும், உண்மையாளராகவும்,\nஅல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்படுவோராகவும், (இறைவன் பாதையில்) தான\nதர்மங்கள் செய்வோராகவும், (இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் (வணங்கி,\nநாயனிடம்) மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பர்.’ (3: 17).\n‘அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்க\nமாட்டார்கள். அவர்கள் விடியற் காலங்களில் (ஸஹர் நேரத்தில் அல்லாஹ்விடம்)\nமன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்.’ (51: 17,18).\nஓவ்வொரு இரவிலும், இரவின் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது\nஎமது ரப் (அல்லாஹ்) துன்யாவின் வானத்திற்கு இறங்கி, என்னிடம் யார்\nபிரார்த்திப்பார்களோ அவர்களது பிரார்த்தனையை நான் ஏற்றுக்கொள்கிறேன்,\nஎன்னிடம் கேட்கக்கூடியவர்களுக்கு நான் கொடுப்பேன், என்னிடம் பாவ மன்னிப்பு\nதேடுபவர்களுக்கு நான் மன்னிப்பை வழங்குவேன்.’ என கூறுவதாக நபிகள் நாயகம்\n(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்:\nமேற்குறிப்பிட்ட இறை வசனங்களின் மூலமும், நபி மொழியின் மூலமும்\nஸஹர் நேரத்தின் சிறப்பை நன்றாக புரிந்து கொள்ள முடியும். அந்த நேரம்\nபிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும், பாவங்கள் மன்னிக்கப்படும், தேவைகள்\nநிறைவேற்றப்படும் உயர்ந்த நேரமாக இருக்கின்றது. எனவே அந்த நேரத்தில்\nஅல்லாஹ்விடம் அதிகம் அதிகம் கைகளை ஏந்தி பிரார்த்தித்து அல்லாஹ்வுடைய\nநீஙகள் ஸஹ்ர் செய்யுங்கள், ஏனெனில் ஸஹ்ர் உணவில்\nபரக்கத் உள்ளது’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n(அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ஆதாரம்: புஹாரி).\n‘ஸஹர் உணவு பரக்கத் நிறைந்ததாகும், அதை நீங்கள் விட்டுவிட வேண்டாம். ஒரு\nமிடரு தண்ணீரையாவது குடிப்பதை கொண்டு ஸஹர் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ்\nஸஹர் செய்பவர்கள் மீது அருள்புரிகிறான், வானவர்கள் அல்லாஹ்விடத்தில்\nஅவர்களுக்கு அருள்வேண்டி பிரார்த்திக்கின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள்\nகூறினார்கள். (அஹ்மத்). முஸ்லிம்கள் பலர் இந்தப் பாக்கியங்களை தவற விடுவது\n‘நமது ��ோன்புக்கும் வேதக்காரர்களுடைய நோன்புக்கும் மத்தியில் உள்ள\nவேறுபாடு ஸஹர் உணவு உட்கொள்வதாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n‘எனது சமுதாயத்தினர் ஸஹர் செய்வதை பிற்படுத்தும் காலம் வரையும், நோன்பு\nதிறப்பதை அவசரப்படுத்தும் காலம் வரை நன்மையில் இருக்கின்றனர்’ என நபி\n(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).\nநபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஸஹர் செய்தோம். பின்பு\nதொழுகைக்காக நாங்கள் நின்றோம் என்ற ஸைத் (ரலி) கூறியதும்,\n‘அவ்விரண்டுக்கும் இடையே எவ்வளவு நேரம் இடைவெளி இருந்தது\nகேட்கப்பட்டது. ‘ஐம்பது வசனங்கள் ஓதும் அளவுக்கு’ என்று பதில் கூறினார்கள்.\n(அறிவிப்பவர்: ஸைத் இப்னு ஸாபித் (ரலி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).\nஸஹ்ல் பின் ஸஃத் (ரழி) அவர்கள் கூறியதாவது: ‘நான் என்\nகுடும்பத்தாருடன் ஸஹர் செய்து விட்டு நபி (ஸல்) அவர்களுடன் (ஸுப்ஹுத்\nதொழுகையை அடைவதற்காக விரைவாகச் செல்வேன்’ (புஹாரி).\nநபி (ஸல்) அவர்களிடம் பாங்கு கூறுபவர்கள் இருவர் இருந்தனர்.\n‘பிலால் (ரழி) அவர்கள் (ஃபஜ்ர் நேரத்திற்கு முன்) இரவிலேயே பாங்கு\nசொல்வார்கள், அப்போது நபி (ஸல்) அவர்கள். ‘இப்னு உம்மி மக்தூம் பாங்கு\nசொல்லும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் ஏனெனில் அவர் தாம் ஃபஜ்ர் (வைகறை)\nநேரம் வந்ததும் பாங்கு சொல்கிறார்’ என்று குறிப்பிட்டார்கள்.’\n(அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்).\nவானொலி, தொலைக்காட்சி மூலமாக ஸஹர் முடிவு நேரம் இது என்று\nபஃஜ்ருடைய அதானுக்கு முன் ஒரு நேரத்தை அறிவிக்கின்றனர், ஒரு சிலர்\nஅறிவிக்கப்பட்ட அந்த நேரத்துக்குப் பின் எழுந்து விட்டால் எந்த ஒன்றையும்\nசாப்பிடாமல், குடிக்காமல் பசியுடனே நோன்பு இருக்கின்றனர். இது அல்லாஹ்வோ,\nஅல்லாஹ்வின் தூதரோ சுமத்தாத வீணான ஒரு சுமையாகும். மேலே உள்ள\nஹதீஸிலிருந்து நமக்கு தெளிவாக விளங்குவது என்னவென்றால் பஃஜுடைய அதான் வரை\nதாராளமாக ஒருவருக்கு உண்ணுவதற்கு பருகுவதற்கு முடியும் என்பதை. தனது மனோ\nஇச்சைகளை அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைவிப்பவர்களுக்கு அல்லாஹ் பின்\nவரும் வசனத்தின் மூலம் கடுமையாக எச்சரிக்கின்றான்:\nமேலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக்\nகட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம்\nகொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்�� ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை, ஆகவே,\nஅல்லாஹ்வுக்கும், அவனுடைய ரஸுலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக\nஅவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (33: 36).\nஅதே போன்று இன்னும் சிலர் பஜ்ருடைய அதான் சொல்லப்பட்டுவிட்டது\nஎன்பதை உறுதியாக தெரிந்ததன் பின்பும் சாப்பிடுவதை ஆரம்பிக்கின்றனர். இது\nஅவர்களது அன்றைய தின நோன்பை செல்லுபடியற்றதாக ஆக்கிவிடும். நபியவர்கள்\nபஃஜ்ருடைய அதானை கேட்கும் போது உண்ணுவதை பருகுவதை மேலே உள்ள ஹதீஸில்\nஇங்கே சுற்றிக்காட்டப்பட வேண்டிய மற்றுமொரு விஷயம் என்னவெனில்,\nஅபூதாவுத், இப்னு மாஜா போன்ற கிரந்தங்களில் பதிவாகி இருக்கும் ஒரு\nசெய்தியில் ஒருவர் ஸஹருடைய உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது\nபஃஜ்ருடைய அதான் சொல்லப்பட்டால் அவர் அதில் தேவையானதை\nஅபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: உங்ளில் எவராவது\nஉணவுத் தட்டு கையில் இருக்கும் போது (பஃஜ்ருடைய) பாங்கோசையை செவிமடுத்தால்\nஅவர் தமக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளும் வரை தட்டை வைக்க வேண்டாம்’ என\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத், இப்னு மாஜா). இந்த\nஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் தரத்தில் உள்ளது என ஷைகு அல்பானி (ரஹ்) அவர்கள்\nதொழுகையை உரிய நேரத்தில் ஜமாஅத்துடன் நிரைவேற்றல்:\nநோன்பிருக்கும் பலர் தொழுகை விஷயத்தில், தொழுகையை கூட்டாக நிறைவேற்றும்\nவிஷயத்தில் அலட்சியமாக இருக்கின்றனர். ஒரு முஸ்லிம் எவ்வாறு நோன்பு என்\nமீது கடமை என்பதை உணர்ந்து அதை நோற்கின்றானோ அதே போன்று தொழுகையும் என்\nமீது கடமை என்பதை தெளிவாக விளங்கி அதை உரிய நேரத்தில் நிறைவேற்ற வேண்டும்.\nஅனைத்து வணக்கங்களை விட தொழுகைக்கு இஸ்லாத்தில் ஒரு மகத்தான\nஇடமிருக்கின்றது. ‘தொழுகையை ஒருவர் வேண்டுமென்று விடும் போது அவர்\nகாஃபிர், நமக்கும் அவர்களுக்கும் மத்தியில் உள்ள உடன்படிக்கை தொழுகை, எவர்\nதொழுகையை விட்டு விடுகிறாரோ அவர் காஃபிராகி விட்டார்.’ என்று நபியவர்கள்\nகூறிய ஆதாரப்பூர்வமான செய்திகள் பதிவாகி இருக்கும் போது எவ்வாறு இதில் ஒரு\nமுஸ்லிம் அலட்சியமாக இருக்க முடியும் இந்த ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது\nதொழுகையை விடும் ஒரு முஸ்லிமுடைய நோன்பே கேள்விக்குறியாகி விடுகின்றது.\nஅல்குர்ஆனை ஓதுதல், அதை விளங்குதல், அதன்படி செயல்படுதல்:\nஅல��குர்ஆனுக்கும், ரமழானுக்கும் உள்ள நெறுங்கிய தொடர்பை நாம் மேலே\nவிளக்கியுள்ளோம். அல்குர்ஆன் அருளப்பட்ட நோக்கத்தை இன்னும் சரியான\nமுறையில் விளங்காமல் முஸ்லிம்களில் பலர் இருப்பது வேதனைக்குரிய\nவிடயமாகும். மரணித்தவர்களுக்கு ஓதுவதற்கும், வீட்டில் பரக்கத்துக்காக\nவைப்பதற்கும், தொங்கவிட்டு அழகு பார்ப்பதற்கும் அல்குர்ஆன் அருளப்பட்டதாக\nஅல்குர்ஆனை ஓதுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்:\n‘மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்குர்ஆனை\nஓதுங்கள், ஏனெனில் யார் அதனை ஓதினார்களோ அவர்களுக்கு அது மறுமையில்\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘குர்ஆனை ஓதிய\nமனிதருக்கு மறுமையில் உலகில் நீங்கள் குர்ஆனை ஒதியவாறு, இங்கும் நன்றாக\nஓதிக் கொண்டு, சென்று கொண்டேயிருங்கள், நீங்கள் ஓதி இறுதியாக\nநிறுத்துமிடம் தான் உங்கள் தங்குமிடமாகும் என்று கூறப்படும்.’\n‘அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு எழுத்தை ஒருவர் ஓதினால், அவருக்கு பத்து நன்மைகள் அதற்காக வழங்கப்படும்.’ (திர்மிதி, தாரமி).\nஎனது தற்போதய மனநிலை :\n‘அவர்கள் அல்குர்ஆனை ஆய்வு செய்ய வேண்டாமா அவர்களின் உள்ளங்களுக்கு என்ன பூட்டு போடப்பட்டுள்ளதா அவர்களின் உள்ளங்களுக்கு என்ன பூட்டு போடப்பட்டுள்ளதா\n‘அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா\nஅல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை\nஅவர்கள் கண்டிருப்பார்கள்.’ (4: 82).\n‘அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான். (இவை\nமுரண்பாடில்லாமல்) ஒன்றுக்கொன்று ஒப்பான (முதஷாபிஹான)தாகவும், (மனதில்\nபதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன. தங்கள்\nஇறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தொலி(களின் உரோமக்கால் )கள்\n(இவற்றைக் கேட்கும் போது) சிலிர்த்து விடுகின்றன. பிறகு, அவர்களுடைய\nதொலிகளும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன. இதுவே\nஅல்லாஹ்வின் நேர்வழியாகும். இதன் மூலம், தான் நாடியவர்களை அவன்\nநேர்வழியில் செலுத்துகிறான். ஆனால் எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு\nவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை.’ (39: 23).\n‘நாம் ஒரு சாய்ந்திருந்த மனிதனின் பால் வந்தோம், மற்���ொருவர்\nமிகப் பெரிய பாராங்கல்லை எடுத்து அவனது தலையில் போடுகிறார், அவனது தலை\nசுக்கு நூறாகி விடுகிறது. மறுபடியும் அவர் போய் அந்தப் பெரும் பாராங்கல்லை\nஎடுத்து வருகிறார், அவனது தலை பழைய நிலைக்கு திரும்பி வீடுகிறது,\nமறுபடியும் அந்த பெரும் பாராங்கல்லை அவனது தலையில் போடுகிறார் அது\nநொறுங்கிப் போகிறது. இவ்வாறு இவன் தண்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறான்.\nநபி (ஸல்) அவர்கள் இவன் யார் என கேட்டபோது, இவன் தான் அல்குர்ஆனைப்\nபடித்து எனினும் அதை புறக்கனித்தவனாக, கடமையாக்கப்பட்ட தொழுகைகளையும்\nநிறைவேற்றாமல் தூங்கியவன் என பதிலளிக்கப்பட்டது.’ (புஹாரி, முஸ்லிம்).\nஸுன்னத்தான (உபரியான) வணக்கங்களில் அதிகம் ஈடுபடுதல்:\nஉபரியான வணக்கங்களை செய்வதன் மூலம் ஒரு அடியான் அல்லாஹ்வின் பால்\nநெறுங்கிக்கொண்டே இருக்கிறான் என்பது நபி மொழியாகும். எனவே நாம் அதிகம்\nஅதிகம் உபரியான வணக்க வழிபாடுகளை செய்வதன் மூலம் அல்லாஹ்வினுடைய\nநெறுக்கத்தைப் பெற முயலவேண்டும். ரமழான் என்பது குறிப்பிட்ட சில நாட்களாக\nஇருப்பதால் இந்த நாட்களை தூக்கத்தின் மூலம், வீணாண காரியங்களின் மூலம்\nசெலவிடாமல் அல்லாஹ்வின் அன்பை பெற முடியுமான உபரியான வணக்கங்களை அதிகம்\n‘நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகம் தர்மம் செய்பவராக இருந்தார்கள்.\nஅவர்களை ஜிப்ரீல் (அலை) சந்திக்கும் வேளையில் ரமழானில் மிக அதிகமாக\nநன்கொடையளிப்பவர்களாக இருந்தார்கள். ரமழானின் ஒவ்வொரு இரவிலும் அவர்களை\nஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்தித்து, குர்ஆனை அவருக்கு\nகற்றுக்கொடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் தன்னை ஜிப்ரீல் (அலை)\nசந்திக்கும் வேளையில் வேகமாக வீசும் காற்றைவிட அதிக தர்மம் செய்பவர்களாக\nஇருந்தார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலி), புஹாரி, முஸ்லிம்).\nஅல்குர்ஆனின் மூலமும், நபிகளாரின் பொன் மொழிகளின் மூலமும் அதிகம்\nஆர்வப்படுத்தப்பட்ட ஒரு விஷயம் தான் தான தர்மமென்பது. நோன்புடைய காலமென்பது\nஒவ்வொரு முஸ்லிமும் பசியின், தாகத்தின் கொடுமையை நன்றாக உணரக்கூடிய ஒரு\nகாலப்பகுதியாகும். நமது பல சகோதர முஸ்லிம்கள் பசியாலும், பட்டினியாலும்\nநமது ஊர்களில், பல நாடுகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர். எனவே நாம்\nஅவர்களுக்கு உதவுவென்பது மிக உயரிய நன்மைகளை பெற்றுத் தரும் ஒரு\nசெயலாகும். அது ஒவ்வொர��� முஸ்லிமுடைய கடமையாகவும் இருந்து\nகொண்டிருக்கின்றது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. தான தர்மமென்பது\nரமழான் காலத்தில் அதிகமாக செய்ய வேண்டிய ஒன்றென்பதை மேற் சொன்ன ஹதீஸ்\nரமழானில் நிறைவேற்றப்படும் உம்ரா என்பது ஹஜ்ஜுடைய கூலியை பெற்றுத்தரும் என்பதற்கு பின் வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.\n‘எவர் ரமழானில் உம்ராச் செய்வாரோ அவர் என்னுடன் ஹஜ்ஜை\nநிறைவேற்றியவர் போன்றாவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி,\nநோன்பு காலங்களில் நோன்பாளியின் பிரார்த்தனைக்கு அல்லாஹ்விடம் தனி இடம்\nஉண்டு என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது. எனவே நாம் அதிகம்\nஅதிகம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். பிரார்த்னை என்பது உயரிய ஒரு\nவணக்கமாகும். நாம் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்விடம் மாத்திரம்\nபிரார்த்திக்கக்கூடியவர்களாக, அவனிடம் உதவி தேடுபவர்களாக இருக்க வேண்டும்.\n‘ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் பகலிலும்\nநரகத்திற்குரியவர்கள் விடுதலைச் செய்யப்படுகின்றனர், இன்னும் ஒவ்வொரு\nமுஸ்லிமுக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது’ என\nநபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).\nஇறை நம்பிக்கையாளனை பொறுத்த வரையில் அவன் எல்லாக்காலங்களிலும்\nஉயரிய பண்புகளுடன் நடப்பதற்கும், அநாகரீமாக, அறிவீனமாக நடப்பதை விட்டு\nவிலகி இருப்பதற்கும் வேண்டப்பட்டுள்ளான். அல்லாஹ் தனது திருமறையில் இறை\nவிசுவாசிகளின், இறை நல்லடியார்களின் உயரிய பண்புகளை பற்றி குறிப்பிடும்\n‘இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.’ (23: 3).\n‘அன்றியும் இவர்கள் வீணானதைச் செவியுற்றால், அதைப்\nபுறக்கணித்து, ‘எங்களுக்கு எங்கள் செயல்கள், உங்களுக்கு உங்கள் செயல்கள்,\nஸலாமுன் அலைக்கும் (உங்களுக்குச் சாந்தி உண்டாகுக\nநாங்கள் விரும்புவதில்லை’ என்று கூறுவார்கள்.’ (28: 55).\n‘இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம்\nபூமியில் பணிவுடன் நடப்பவர்கள், மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட\nமுற்பட்டால், ‘ஸலாம்’ (சாந்தியுண்டாகட்டும் என்று), சொல்லி (விலகிப் போய்)\n‘அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள், மேலும்,\nஅவர்கள் வீணான காரிய(ம்நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின்\nகண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்று விடுவார்கள்.’ (25: 72).\nஇறை நம்பிக்கையாளனிடம் நோன்பு காலங்களில் அதிகம் அதிகம் இந்தப் பண்பு வேண்டப்படுகிறது என்பதற்கு பின் வரும் ஹதீஸ்கள் ஆதாரமாகும்:\n‘நோன்பு ஒரு கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு\nநோற்றிருக்கும் நாளில் தம் நாவால் தீய வார்த்தைகளை பேச வேண்டாம். சச்சரவில்\nஈடுபட வேண்டாம், கூச்சலிட வேண்டாம், அவரிடம் எவராயினும் வசை மொழி\nபேசினால் அல்லது சண்டையிட முனைந்தால் தாம் ஒரு நோன்பாளி என்பதை\n’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி,\n‘எவர் பொய் பேசுவதையும், பொய்யாக நடப்பதையும்\nவிட்டுவிடவில்லையோ அவர் பசித்திருப்பதிலும், தாகித்திருப்பதிலும்\nஅல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்\nகூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி).\n‘எத்தனையோ நோன்பாளிகள் தங்கள் நோன்பினால் தாகத்தை தவிர\nவேறெதையும் பெற்றுக் கொள்ளவில்லை. எத்தனையோ இரவில் நின்று வணங்குபவர்கள்\nதங்கள் இரவு வணக்கத்தின் மூலமாக கண் விழித்திருந்ததைத் தவிர வேறெதையும்\nஅவர்கள் பெற்றுக்கொள்ள வில்லை’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்\nகூறினார்கள். (அறவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ஆதாரம்: தாரமி).\n‘நோன்பு ஒரு கேடயமாகும், எவர் (பகல் காலங்களில்) இல்லறத்தில்\nஈடுபட வேண்டாம், அறிவீனமாக நடக்கவேண்டாம். எவராவது அவரை ஏசினாலோ, அவருடன்\nசண்டையிட்டாலோ நான் நோன்பாளி என்று இரண்டு முறை சொல்லட்டும். முஹம்மதின்\nஉயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து\nவெளியாகும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியை விட நறுமணமிக்கதாகும். ஆவன் தனது\nஉணவை, பானத்தை, இச்சை உணர்வை எனக்காகவே விட்டு விடுகிறான். நோன்பு\nஎனக்குரியதாகும். நூன் தான் அதற்கு கூலி கொடுப்பேன், ஒரு நற்செயல் அது\nபத்து மடங்காக பெறுக்கப்படுகின்றது.’ (புஹாரி).\nநோன்பாளியைப் பொறுத்த வரையில் அவன் தனது வாயையும், வயிறையும்,\n(பசியையும், தாகத்தையும்) கட்டுப்படுத்தி தியாகத்திற்கு மத்தியில்\nசெய்யும் நோன்பென்ற வணக்கம் அவனது வீணாண காரியங்களால் பலனற்றுப் போய்\nவிடுகின்றது என்பது மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸ்களின் மூலம் விளங்கும் ஒரு\nசினிமாக்கள், கேலிக்கைகள், இசைகளை செவிமடுத்தல், பிறரை பற்றி\nபுறம் பேசுதல் இவ்வாறான வீணாண காரியங்களின் மூலம் ��ேரத்தை செலவளிப்பது\nஎல்லாக்காலங்களிலும் ஹராமாக்கப்பட்ட செயல்களாக இருக்கும் போது நோன்பு\nகாலங்களில் எவ்வாறு இவ்வாறான கேலிக்கைகளில் நேரத்தை விரயம் செய்ய முடியும்\nஇவ்வாறு நேரத்தை செலவளிப்பவர்களின் நோன்பில் எந்தப் பயனுமில்லை என்ற\nஎச்சரிக்கை மேற்கூறப்பட்ட பொன் மொழிகளின் மூலம் விளங்க முடிகிறது.\n‘மனிதர்கள் நோன்பு திறப்பதை அவசரப்படுத்தும் காலமெல்லாம் நன்மையில்\nஇருப்பர்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:\nஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி), ஆதார நூல்: புஹாரி).\nநானும், மஸ்ரூக் அவர்களும் ஆயிஷா (ரழி) அவர்களிடம் வந்தோம்.\nஅவர்களிடம் மஸ்ரூக் ‘நபித்தோழர்களில் இருவர் உள்ளனர். அவ்விருவருமே\nநல்லவற்றில் குறைவு செய்வதில்லை. அவர்களில் ஒருவர், மஃரிப் தொழுகையையும்,\nநோன்பு துறப்பதையும் விரைந்து செய்கிறார். மற்றொருவர் மஃரிப்\nதொழுகையையும், நோன்பு திறப்பதையும் தாமதப்படுத்துகிறார் என்று கேட்டார்.\nமஃரிபையும் நோன்பு திறப்பதையும் விரைந்து செய்பவர் யார்\n(ரழி) அவர்கள் கேட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி)’ என்று பதில்\nகூறினார்கள் ‘இவ்வாறே நபி (ஸல்) அவர்களும் செய்தார்கள்’ என ஆயிஷா (ரழி)\nநிச்சயமாக எனது அடியார்களில் எனது நேசத்திற்குரியவர்கள் நோன்பு\nதிறப்பதை அவசரப்படுத்துபவர்களாவர்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)\n‘எனது சமுதாயத்தினர் ஸஹர் செய்வதை பிற்படுத்தும் காலம்\nவரையும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்தும் காலம் வரை நன்மையில்\nஇருக்கின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).\nஎதைக்கொண்டு நோன்பு திறப்பது சிறந்தது:\nசெங்கனிந்த பேரீத்தங்காய், அது இல்லாவிட்டால் பேரீத்தம் பழம், அதுவும்\nஇல்லாவிட்டால் தண்ணீர் அதுவும் இல்லாவிட்டால் ஏதாவது முடியுமான உணவு,\nபானங்களைக்கொண்டு நோன்பு திறப்பது ஸுன்னத்தாகும்.\n‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மஃரிப்) தொழுகைக்கு முன்\nசெங்கனிந்த பேரீத்தங்காய், அது இல்லாவிட்டால் பேரீத்தம் பழம், அதுவும்\nஇல்லாவிட்டால் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பார்கள்.’ (அறிவிப்பவர்: அனஸ்\nஇப்னு மாலிக் (ரலி), ஆதாரம்: திர்மிதி).\n‘உங்ளில் எவராவது நோன்பு திறக்கும் போது பேரித்தப் பழங்களைக்\nகொண்டு நோன்பு திறங்கள், ஏனெனில் அது பரக்கத் நிறைந்ததாகும். நீங்கள்\nபேரித்தப்பழங்களை பெற்றுக் கொள்ளவில்லையானால் தண்ணீரைக்கொண்டு திறங்கள்,\nஅது பரிசுத்தமானதாகும்.’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிர் காலத்தில் பேரித்தம்\nபழங்களைக் கொண்டும், கோடை காலத்தில் தண்ணீரைக் கொண்டும் நோன்பு\n‘இரவு இங்கிருந்து முன்னோக்கி வந்து, பகல் அங்கிருந்து\nதிரும்பிச் சென்று, சூரியன் மறைந்து விட்டால், நோன்பாளி நோன்பு திறப்பார்’\nஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் இப்னு கத்தாப்\n(ரழி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).\nநோன்பு திறந்தவுடன் ஒருவர் ஓத வேண்டிய பிரார்த்தனை:\n‘தஹபல் லமஉ வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’\nபொருள்: நரம்புகள் நனைந்து விட்டன, தாகம் தீர்ந்து விட்டது, கூலி அல்லாஹ்வின் நாட்டத்தின் படி உறுதியாகி விட்டது’ (அபூதாவுத்)\nநோன்பாளியை நோன்பு திறக்க வைப்பதன் சிறப்பு:\n‘எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்குக்\nகிடைக்கும் கூலியைப் போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும்\nகுறைக்கப்பட மாட்டாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்,\nபிறரிடத்தில் நோன்பு திறந்தால் ஓத வேண்டிய துஆ:\n‘அஃப்தர இன்தகுமுஸ் ஸாஇமூன வஅகல தஆமுகுமுல் அப்ரார வஸல்லத் அலைகுமுல் மலாஇகா’ (அபூதாவுத்).\nபொருள்: நோன்பாளிகள் உங்களிடத்தில் நோன்பு திறந்தனர், உங்கள்\nஉணவை நல்லவர்கள் உண்டனர், உங்கள் மீது வானவர்கள் அருள் வேண்டி\nநோன்பு திறக்கும் போது கேட்கப்படும் பிரார்த்தனை:\n‘நிச்சயமாக நோன்பாளிக்கு நோன்பு திறக்கும் போது மறுக்கப்படாத ஒரு\nபிரார்த்தனை உண்டு’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இந்த ஹதீஸ்\nஇப்னு மாஜா என்ற கிரந்தத்தில் 1753 ஹதீஸாக பதிவாகி உள்ளது. இந்த ஹதீஸ்\nபலவீனமானது என ஷைகு அல்பானி தனது அல் இர்வாஃ என்ற நூலில் (921)\nநம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரெனில் அவர்கள், அவற்றின் மூலம்\nநினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜுது செய்தவர்களாய் தம் இறைவனைப்\nபுகழ்ந்து, துதிப்பார்கள், அவர்கள் பெருமையடிக்கவும் மாட்டார்கள்.\nஅவர்களுடைய விலாக்களைப் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து)\nஉயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும்\nபிரார்த்தனை செய்வார்கள், மேலும் நாம�� அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து\n(தானதர்மங்கள்) செலவும் செய்வார்கள். அவர்கள் செய்த (நற்)கருமங்களுக்குக்\nகூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை)\nஎந்த ஓர் ஆத்மாவும் அறிந்த கொள்ள முடியாது. (32: 15,16,17).\n‘இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும்,\nநின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள். எங்கள்\n எங்களை விட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக, நிச்சயமாக\nஅதன் வேதனை நிரந்தரமானதாகும்’ என்று கூறுவார்கள். (25: 64,65).\n‘எவர் மறுமையை அஞ்சி, தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து\nஇராக்காலங்களில் ஸுஜுது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும்\nவணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா (நபியே\n’ நிச்சயமாக (இக்குர்ஆனைக் கொண்டு)\nநல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.’ (அஸ்ஸுமர் 39: 9).\nஅகிலத்துக்கே வழிகாட்டியாக அனுப்பப்பட்டவரை அல்லாஹ் எவ்வாறு பன்படுத்தினான்\n இரவில் – சிறிது நேரம் தவிர்த்து\n அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது\n அல்லது அதைவிடச் சற்று அதிகப் படுத்திக் கொள்வீராக.\nமேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக\nநிச்சயமாக நாம் விரைவில் கனமான – உறுதியான – ஒரு வாக்கை உம்மீது இறக்கி\nவைப்போம். நிச்சயமாக இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும்\nபுறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்\nபடுத்தவல்லது. (முஸ்ஸம்மில் 1- 7).\nஇரவு வணக்கம் என்பது எல்லாக் காலங்களிலும் செய்வதற்கு\nசுன்னத்தாக்கப்பட்ட ஒன்றாகும் என்றாலும் ரமழான் காலத்தில் இரவு வணக்கம்\nசிலாகித்து சொல்லப்பட்ட ஒன்றாகும் என்பதற்கு பின் வரும் ஹதீஸ் ஆதாரமாகும்:\nநபி (ஸல்) அவர்கள் ரமழானில் நின்று வணங்கிட தன் தோழர்களுக்கு உறுதியாக\nகட்டளையிடாமல் ஆர்வமூட்டினார்கள். அப்போது அவர்கள், ‘எவர்\nஇறைநம்பிக்கையுடனும், நன்மையை நாடியும் ரமழானில் நின்று வணங்குவாரோ அவர்\nமுன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்:\nஅபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்).\nஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களுடைய ரமழான் கால (இரவுத்) தொழுகை\nஎவ்வாறு இருந்தது எனக் கேட்கப்பட்டது, அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நபி\n(ஸல்) அவர்களுடைய இரவுத் தொழுகை ரமழானிலும் ரமழான் அல்லாத காலங்களிலும்\nபதினொன்றாகவே இருந்தது’ என கூறினார்கள். (புஹாரி).\n‘ரமழானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும்,\nகடமையான தொழுகைக்குப் பின் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும்.’ என\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),\nநபியவர்கள் மதீனாவுக்கு வந்த போது மக்களெல்லாம் நபியவர்கள்\nவருகை தந்து விட்டார்கள், நபியவர்கள் வருகை தந்து விட்டார்கள், நபியவர்கள்\nவருகை தந்து விட்டார்கள், என்று (மகிழ்ச்சி பொங்க) கூறியவர்களாக\nவிரைந்தனர். நானும் மக்களோடு மக்களாக நபியை பார்ப்பதற்காக சென்றேன், அவரது\nமுகத்தைப் பார்த்த மாத்திரத்தில் இது ஒரு பொய்யரின் முகம் இல்லை என்பதை\nஉணர்ந்துக் கொண்டேன். நபியவர்கள் முதலாவது பேசிய வார்த்தைகள், “மனிதர்களே\nஸலாத்தை பரப்புங்கள், உணவின்றி தவிப்போருக்கு உணவலியுங்கள், மனிதர்கள்\nதூங்குகின்ற போது எழுந்து தொழுங்கள் அமைதியாக சுவர்க்கம் நுழைவீர்கள்” என\nகூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸலாம், ஆதாரம்: திர்மிதி).\nஇரவுத் தொழுகையை கூட்டாக நிறைவேற்றல்:\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவு மஸஜிதில் இரவுத் தொழுகையை\nநிறைவேற்றிய போது மக்களும் அன்னாருடன் இரவுத்தொழுகையை நிறைவேற்றினர்,\nஇரண்டாவது நாள் இரவு கூட்டம் அதிகமாகியது, மூன்றாவது அல்லது நான்காவது நாள்\nஇன்னும் கூட்டம் அதிகமாகவே, நபியவர்கள் ஸுபஹ் நேரம் வரும் வரை தனது\nவீட்டைவிட்டு வெளியே வரவில்லை, அதன் பின் மக்களை பார்த்து இந்த இரவுத்\nதொழுகை உங்கள் மீது கடமையாகி விடுமோ என்ற அச்சம் தான் என்னை உங்களிடம்\nவருவதை தடுத்தது என கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், “இந்த இரவுத்\nதொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற முடியாமல்\nபோய்விடுமோ என்ற அச்சம் தான் (என்னை உங்களிடம் வருவதை தடுத்தது) என\nவந்துள்ளது. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).\nஇமாமுடன் இறுதி வரை தொழுதவருக்கு இரவு முழுக்க நின்று வணங்கிய நன்மை:\n‘நாம் ரமழானில் நபியவர்களுடன் சேர்ந்து நோன்பு நோற்றோம், (ரமழான்)\nமாதத்தில் ஏழு நாட்கள் மாத்திரம் எஞ்சியிருக்கும் போது நமக்கு நபியவர்கள்\nஇரவினுடைய மூன்றில் ஒரு பகுதி வரை தொழுகை நடத்தினார்கள், ஆறாவது நாள்\nநப���யவர்கள் தொழுகை நடத்தவில்லை. ஐந்தாவது நாள் பாதி இரவு வரை நமக்கு\nதொழுகை நடத்தினார்கள், நாங்கள் நபியிடத்தில் இரவின் மீதிப்பகுதியிலும்\nதொழுதிருக்கலாமே என்று சொன்னோம். அதற்கு நபியவர்கள் எவர் இமாமுடன் இறுதி\nவரை தொழுவாரோ அவர் இரவு முழுக்க நின்று வணங்கிய நன்மையை அல்லாஹ் அவருக்கு\nஎழுதி விடுகிறான் என கூறினார்கள். பிறகு நபியவர்கள் மாதத்தில் மூன்று நாள்\nஎஞ்சியிருக்கும் வரை நமக்கு தொழ வைக்கவில்லை. மூன்றாவது நாள் அவரது\nஉறவினர், மனைவியர் அனைவரையும் ஒன்று சேர்த்து நமக்கு சஹர் தவறிப்போய்\nவிடுமோ என்று நாம் பயப்படுமளவுக்கு இரவில் நமக்கு தொழுகை நடத்தினார்கள்.’\n(அறிவிப்பவர்: அபூதர் (ரழி), ஆதாரம்: நஸாஈ).\nபித்அத்துக்கு ஆதாரம் தேடுபவர்கள் உமர் (ரழி) அவர்களின்\nகாலத்தில் தான் இரவுத் தொழுகை கூட்டாக நிறைவேற்றப்பட்டது எனவே இஸ்லாத்தின்\nபெயரால் பித்ஆக்களை உருவாக்க முடியும் என, உமர் (ரழி) அவர்களின்\nநிகழ்ச்சியை வைத்து வாதிடுகின்றனர். நபியவர்கள் இரவுத் தொழுகையை கூட்டாக\nநிறைவேற்றிய நாம் மேலே குறிப்பிட்ட ஆதாரத்தை வைத்துத் தான் உமர் (ரழி)\nஅவர்கள் பள்ளியில் பிரிந்து தொழுதவர்களை உபை இப்னு கஃப் (ரழி) அவர்களின்\nஇமாமத்தின் கீழ் ஒன்று படுத்தினார்கள். நபியவர்கள் எந்த அச்சத்தின்\nகாரணத்தால் கூட்டாக நிறைவேற்றுவதை விட்டார்களோ அந்த அச்சம் உமர் (ரலி)\nஅவர்களின் காலத்தில் வர வாய்ப்பில்லை, காரணம் நபியவர்களின் பிரிவோடு\nஇஸ்லாம் என்ற மார்க்கம் முழுமை படுத்தப்பட்டுவிட்டது. எனவே அதற்குப்பின்\nஎதுவும் கடமையாவதற்கு வாய்ப்பில்லை. சில பித்அத் வாதிகள் இந்த உண்மையை\nபுரிந்து கொள்ளத் தவறியதனால் ஏற்பட்ட விளைவாகும்.\nSource : இஸ்லாம் தளம்\nஎனது தற்போதய மனநிலை :\nதாருல் அர்கம் :: இஸ்லாத்தின் ஐந்து கடமைகள் :: ரமளான் / நோன்பு\nJump to: Select a forum||--GUEST POST|--கேள்வி-பதில்| |--இஸ்லாமியர்களுக்காக| |--கேள்வி-பதில் தொகுப்பு| |--இஸ்லாம்| |--அல் குர்ஆன்| |--ஹதீது| |--சொர்க்கம்| |--நரகம்| |--நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல்| | |--நபிமார்கள்| | |--நபித்தோழர்கள்| | |--நபித்தோழியர்கள்| | | |--இஸ்லாமிய கட்டுரைகள்| |--இஸ்லாம் Vs அறிவியல்| |--துஆ & ஸலவாத்து| |--நான் ஏன் முஸ்லிம் ஆனேன்| |--இணையத்தில் இஸ்லாம்| | |--வலைப்பூக்கள்| | | |--இஸ்லாமியத் தகவல்கள்| |--இஸ்லாமிய சிந்தனைகள்| |--இன்றைய சிந்தனை| |--இஸ்லாத்தின் ���ந்து கடமைகள்| |--இறை நம்பிக்கை / சத்தியத்தை ஏற்று கொள்ளுதல்| |--தொழுகை| |--ஜகாத் / ஏழை வரி| |--ரமளான் / நோன்பு| |--ஹஜ் / புனிதப் பயணம்| |--சகோதரிகள் பகுதி| |--சமையல் சமையல்| |--தீன்குலப் பெண்மணி| |--அறிவுப் பெட்டகம்| |--செய்திகள்| |--கட்டுரைகள்| |--அறிவியல்| |--பொது அறிவு| |--மருத்துவம்| |--தொழில் நுட்பம்| |--கணினி & இணையம்| | |--மென்பொருள்| | | |--கைப்பேசித் தகவல்கள்| |--கைப்பேசி மென்பொருள்கள்| |--வரவேற்பறை |--அறிவுப்புகள் |--அறிமுகம் |--புகார் பெட்டி |--உங்கள் சந்தேகங்கள் |--புதிய உறுப்பினர் வழிகாட்டி |--உங்கள் கருத்து |--ஆலோசனைகள்\n» கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்\n» கத்தருக்கு போன மச்சான் \n» உன்னால் மட்டுமே சாத்தியமாகும் \n» எல்லா நேரமும் அல்லாஹுவை நினையுங்கள் \n» துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் செய்யவேண்டிய நல்ல அமல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=427429", "date_download": "2018-12-13T09:57:09Z", "digest": "sha1:AA5UTV23EAQHOTRMV7GL53EC2N6S2Y2G", "length": 6365, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "துளித் துளியாய்... | Drop tap , sports - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\n* டிஎன்பிஎல் டி20 தொடரின் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது.\n* இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டித் தொடரில் பங்கேற்கும் சென்னையின் எப்சி அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நாளை தொடங்கி 4 வார காலம் நடைபெறுகிறது.\n* இந்தியா ஏ அணியுடன் பெங்களூருவில் நடைபெற்று வரும் 2வது டெஸ்டில், தென் ஆப்ரிக்கா ஏ அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்துள்ளது. எர்வீ 58, ஹம்ஸா 93 ரன் விளாசினர். முன்னதாக, இந்தியா ஏ முதல் இன்னிங்சில் 345 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.\n* வியட்நாம் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட இந்திய வீரர் அஜய் ஜெயராம் தகுதி பெற்றார். அரை இறுதியில் ஜப்பான் வீரர் யூ இகராஷியுடன் நேற்று மோதிய ஜெயராம் 21-14, 21-19 என்ற நேர் செட்களில் வென்றார்.\nஆஸி.,-க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் : 13 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஉலக கோப்பை ஹாக்கி கால் இறுதி நெதர்லாந்து சவாலை முறியடிக்குமா இந்தியா\nஉலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் யாமகுச்சியை வீழ்த்தினார் சிந்து\n11 ரன்னுக்கு 10 விக்கெட் யு-19 போட்டியில் அசத்தல்\n'சிக்ஸர் மன்னன்' யுவராஜ் சிங்கிற்கு இன்று 37-வது பிறந்தநாள்\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\nபிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்\nநேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு\nகாங்கோவில் எபோலா வைரஸ் பரவல் : உலக நோய்த்தாக்க வரலாற்றில் 2வது மிகப்பெரிய பேரழிவு\nசிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபாள விமான நிலையம்\nநாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/42294.html", "date_download": "2018-12-13T08:52:04Z", "digest": "sha1:AHBBKWUCVA6WZIZ2Q6DJF7ELVMWYHHHC", "length": 23135, "nlines": 403, "source_domain": "cinema.vikatan.com", "title": "கிளாமராய் நடிப்பதும் பரிசோதனை முயற்சிதான்! | இனியா, ineya, iniya", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:34 (25/04/2014)\nகிளாமராய் நடிப்பதும் பரிசோதனை முயற்சிதான்\nஅறிமுகமானபோது அடக்கி வாசித்த இனியா, சமீப காலமாகக் கவர்ச்சி கேரக்டர்களில் கிறங்கடிக்கிறார். கேரளாவில் ஷூட்டிங்கில் இருந்தவரிடம், இரவு 11 மணிக்கு அடித்த 'மிட்நைட்’ அரட்டை.\n''ஹீரோயினா நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு. இப்போ முழுநேர கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆகிட்டீங்களே\n'' 'வாகை சூட வா’, 'மௌனகுரு’, 'அம்மாவின் கைபேசி’ படங்களுக்கு அப்புறம் ஹீரோயினா நடிக்கலையே தவிர, 'வாகை சூட வா’ படத்தில் இருந்து 'நான் சிகப்பு மனிதன்’ வரை... நான் நடிச்ச எல்லாப் படங்களுமே நல்ல படங்கள். பணத்துக்காக சினிமாவில் நடிக்கணும்னு ஆசைப்பட்டிருந்தா, இந்த மாதிரி கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா நடிச்சிருக்க மாட்டேன். 'இனியா நடிப்பு செமையா இருந்துச்சு’னு ஆடியன்ஸ் சொல்லணும். அதனாலதான் என் நடிப்புக்கு ஸ்கோப் உள்ள கதைகளாத் தேடுறேன். அ��ுக்காக கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா மட்டுமே நடிப்பேன்னு நினைச்சுடாதீங்க. இப்போ தமிழ்ல மூணு படங்கள் பேசிக்கிட்டு இருக்காங்க. எல்லாமே எனக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள். ஸோ, கண்டிப்பா இந்த ரவுண்ட் சிங்கிள் ஹீரோயின்தான்.''\n''முன்பெல்லாம் கவர்ச்சிப் படங்கள்னு தனியா வந்தது. இப்போ கமர்ஷியல் சினிமாவிலேயே முத்தக் காட்சி, படுக்கையறைக் காட்சினு வெச்சுடுறாங்க. ஒரு நடிகையா இதை எப்படிப் பார்க்குறீங்க\n''காமெடி, ஆக்ஷன், ரொமான்ஸ், கிளாமர்னு எல்லா விஷயங்களும் கலந்ததுதான் கமர்ஷியல் சினிமா. இதெல்லாம் இருந்தால்தான் படம் பார்க்கிற ஆடியன்ஸ¨க்கு என்டர்டெயின்மென்ட்டா இருக்கும். தவிர, எல்லாரோட வாழ்க்கையிலேயும் கிளாமர், ரொமான்ஸ் இருக்கத்தானே செய்யுது\n''ஆனா, கிளாமருக்கு மாறினதுக்கு அப்புறம்தான் உங்களுக்கு வாய்ப்புகள் குறைஞ்ச மாதிரி தெரியுதே\n''கிளாமருக்கு மாறினதுக்காக நான் இப்போவரை ஃபீல் பண்ணினதே கிடையாது. வெரைட்டியான கேரக்டர்கள்ல நடிக்கணும்கிறதுதான் என்னோட ஆசை. முதல் படத்தில் கிராமத்துப் பொண்ணா நடிச்ச எனக்கு, கிளாமரா நடிக்கிறதும் ஒரு பரிசோதனை முயற்சியாத்தான் தெரியுது. ஆனா, என்னுடைய வாய்ப்புகள் குறைஞ்சதுனு சொல்றதை என்னால ஏத்துக்க முடியாது. இப்பவும் தமிழ், மலையாளம் தவிர, தெலுங்குலேயும் எனக்கு வாய்ப்புகள் வந்துட்டுதான் இருக்கு.''\n''உங்க பெயரைச் சொல்லி நிறையப் பேர் ஏமாத்திட்டு இருக்கிறதா கேள்விப்பட்டோம்\n''ஆமா, என்னுடைய மேனேஜர்னு சொல்லிட்டுப் பல பேர் பல சினிமா கம்பெனியில் அப்ரோச் பண்ணியிருக்காங்க. இயக்குநர் ஒருத்தர் காமெடியா 'எத்தனை மேனேஜர் வெச்சிருக்கீங்க இனியா’னு கேட்டப்போதான் எனக்கே விஷயம் தெரிஞ்சது. உண்மையைச் சொல்லணும்னா, இதுவரை எனக்கு மேனேஜர்னு யாருமே கிடையாது. இந்த பிரச்சனைகளுக்குப் பிறகுதான் ஒருத்தரை மேனேஜரா நியமிச்சிருக்கேன்.''\n''உங்க படத்தைப் பார்த்துட்டு மெசேஜ் அனுப்புற, போன் பண்ணி வாழ்த்து சொல்ற நண்பர்கள் யார் யார்\n''விமல் முதல் விஷால் வரை... எல்லோருமே எனக்கு நண்பர்கள்தான். என்னுடைய படங்களைப் பார்த்து மட்டுமில்ல, அவங்களுடைய படங்களைப் பத்தியும், லேட்டஸ்ட்டா ரிலீஸ் ஆன படங்களைப் பத்தியும் நிறைய டிஸ்கஸ் பண்ணுவோம். தவிர, என்னுடைய கிளாஸ்மேட்ஸ் எல்லாருமே ஃபர்ஸ்ட் டே, ஃபர்ஸ்ட் ஷோ ப���ர்த்துட்டு மெசேஜ் பண்ணிடுவாங்க.''\n''ஷூட்டிங் இல்லாத நாட்கள்ல உங்க ஹாபி என்ன\n''நான் பி.பி.ஏ., செகண்ட் இயர் படிச்சுட்டு இருக்கேன். ஷூட்டிங் இல்லாத சமயத்துல அதுக்கான கிளாஸ், டியூஷன்னு படிக்க ஆரம்பிச்சிடுவேன். வீட்ல தனியா இருக்கிறப்போ இளையராஜா சாரோட பாடல்களைக் கேட்பேன். அவரோட 'ஊருசனம் தூங்கிடுச்சு...’ பாட்டு என்னோட ஆல்டைம் ஃபேவரைட்.''\n''லேட்டஸ்ட்டா என்னை 'லவ் பண்றதா’ எங்க அப்பாகிட்ட போய் சொல்லி, பொண்ணு கேட்டிருக்கார் ஒருத்தர். எனக்கும் லவ் அண்ட் அரேஞ்டு மேரேஜ் பண்ணிக்கணும்னுதான் ஆசை. ஆனா, அதுக்கான டைம் வரட்டும்... அதுவரை லவ் பண்றதில் ஆர்வம் இல்லை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஒரே கம்ப்யூட்டர்; பல காண்ட்ராக்டர்கள் - 740 கோடி ரூபாய் ஊழலைப் பட்டியலிட்ட ஸ்டாலின்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்குத் தடைவிதிக்க முடியாது\nஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக் - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் - சென்னை வானிலை மையம் தகவல்\n`ரகசியமாக எடுத்த படங்கள் இயக்குநரிடம் உள்ளது' - துணை நடிகை, இளம்பெண் புகார்\nபிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால்.... டீசரை வெளியிட்ட மம்மூட்டி\nகாவிரி வழக்குக்காகச் செலவழித்த தொகை எத்தனை கோடி\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவர\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இய\n`ரகசியமாக எடுத்த படங்கள் இயக்குநரிடம் உள்ளது' - துணை நடிகை, இளம்பெண் புகார்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல���\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/49444.html", "date_download": "2018-12-13T08:50:38Z", "digest": "sha1:NZMDZ6QWMLLTHG2MF3OJKISOW7RTW4SD", "length": 42545, "nlines": 398, "source_domain": "cinema.vikatan.com", "title": "எம்.எஸ்.வி பற்றி கங்கைஅமரன், லட்சுமி, சச்சு, செளகார்ஜானகி ஆகியோரின் நினைவலைகள்..! | We Can't Compromise ourselves...Big Loss for us", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:05 (14/07/2015)\nஎம்.எஸ்.வி பற்றி கங்கைஅமரன், லட்சுமி, சச்சு, செளகார்ஜானகி ஆகியோரின் நினைவலைகள்..\nஇன்று இயற்கை எய்திய எம்.எஸ்.வியின் மரணம் யாராலும் ஈடுகொடுக்க முடியாதது. கேரளாவில் பிறந்தபோதும், தமிழ் இசைக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த அவரைப்பற்றி, 'ஒரு சரித்திரம் சாய்ந்துவிட்டது.. ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது' என்று எம்.எஸ்,வியின் மரணம் பற்றி பேசியிருக்கிறார்கள் சினிமாத் துறையினர்.\nசெளகார் ஜானகி - நடிகை: நான் நடிச்ச, 'காவியத்தலைவி' படத்துக்கு இசையமைச்சவர் எம்.எஸ்.வி. என்னுடைய மறக்க முடியாத படம் அது. அவரைப்போல ஒரு பவ்யமான கேரக்டருடைய ஒருத்தரை பார்க்க முடியாது. அவரோட மென்மையான சிரிப்புக்கு வேற என்ன நிகராக முடியும் சொல்லுங்க. மியூசிக் போடுறதுக்கு முன்னாடி இன்ஸ்ட்ரூமெண்ட உட்கார்ந்து செட் அப் பண்ற விதம் எல்லாமே எனக்கு மிகப்பெரிய அட்மையர்தான். 'ஒரு நாள் இரவு' பாடலை கண்ணை மூடிக்கேட்க அவ்வளவு நல்லா இருக்கும். நான் நடிச்ச பெரும்பாலான படங்களில் கண்ணதாசன் பாடல்எழுதி, எம்.எஸ்.வி இசை அமைத்தவைதான். அவர் இசையமைத்த படங்கள்ல நடிச்சதையே பெரிய பாக்கியம் என நினைக்கிறேன். 'புதிய பறவை', 'பார் மகளே பார்' படப்பாடல்கள் காலத்தால் என்னிக்குமே அழியாதைவை இல்லியா.. எனக்கு இப்போ வயசு 67- ஆகுது. அவரைப்போல ஒருவரை நான் பார்த்ததே இல்ல அவ்வளவு நல்லபண்பாளர். அந்த மாதிரி ஒரு மியூசிக் டைரக்டர் இனி வர்றது கஷ்டம். இசை இருக்கற வரைக்கும் அவர் பாட்டு ஒலிச்சிட்டே இருக்கும். அதுக்கு எதுக்கு அவார்டு எனக்கு இப்போ வயசு 67- ஆகுது. அவரைப்போல ஒருவரை நான் பார்த்ததே இல்ல அவ்வளவு நல்லபண்பாளர். அந்த மாதிரி ஒரு மியூசிக் டைரக்டர் இனி வர்றது கஷ்டம். இசை இருக்கற வரைக்கும் அவர் பாட்டு ஒலிச்சிட்டே இருக்கும். அதுக்கு எதுக்கு அவார்டு. மறந்து போறதுக்குத்தான் ��வார்டு கொடுப்பாங்க. அவார்டா அவரே இருக்கும் போது, அவருக்கு எதுக்கு அவார்டு.\nஜெயந்தி கண்ணப்பன்: (கவிஞர் கண்ணதாசனின் மருமகள் ) கண்ணதாசனின் அண்ணன் மகளானஇவர் எம்.எஸ்.வி பற்றி பகிந்துகொள்கிறார். 1950 -ல ஆரம்பிக்கப்பட்டது, ஏ.எல்.எஸ் புரொடக்ஷன். இரட்டை சங்கீத வித்வான்கள் எம்.ஸ்.வி மற்றும் ராம மூர்த்தியை அறிமுகப்படுத்தியது. 1950 - ல இருந்து எம்.எஸ்.வி எங்களுக்கு நல்ல அறிமுகம். என்னுடைய சின்ன மாமனார் கண்ணதாசன். தயாரிப்பில், 1952 -ல வெளிவந்த 'பணம்' படத்தில் முதன் முதலில் எம்.எஸ்.வி மற்றும் ராமமூர்த்திய ஏ.எல்.எஸ் புரொடக்ஷன் மூலமா கவிஞர் கண்ணதாசன் அறிமுகப்படுத்தினார். 'பணம்' படத்துக்கு கலைஞர் கருணாநிதிதான் கதை வசனம். விஷ்வநாதன் ராமமூர்த்தியின் கடைசிப்படம் 'சாந்தி' சில கருத்துவேறுபாடுகளால பிரிஞ்சிட்டாங்க. எங்களோட தயாரிப்புல 60 படங்களுக்கு இசையமைச்சாங்க. குடும்பம், குழந்தைகளை எல்லாம் விட்டுட்டு முழு நேரமும் சினிமாவையே தேடி கடைசியா கரைகண்டவர் அவர். ரத்த அணுக்களில் எல்லாம் திறமைகள் ஒளிந்திருந்தா மட்டுமே இந்தமாதிரியான சாதனையாளரா மாற முடியும். அப்போதெல்லாம் திரைத்துறைக்கு அவ்வளவு ஈஸியா வந்திட முடியாது. பாட்டுப்பாடத்தெரியணும், நடிக்கத்தெரியனும். இவை எல்லாத்திலயும் தேர்ந்திருந்தார் எம்.எஸ்.வி. சின்னவயசுலயே, கேரளாவுல இருந்து இங்க வந்தார். ஒரு வாத்தியார் பாடம் சொல்லிக்கொடுப்பதைப் பார்த்துட்டு, அந்த கேள்வி ஞானம் மூலமா இசையக் கத்துக்கிட்டாங்க. பிறகு அந்த வாத்தியாரே இவரோட ஞானம் கண்டு வியந்துபோய் முறையா இசையை கத்துக்கொடுத்தார். இரண்டுபேருமே நல்ல நண்பர்களாக அறிமுகமாகி விஸ்வநாதன் ராம மூர்த்தி என்கிற அழியாத ஒரு பெயரை உருவாக்கியபெருமை என்னோட மாமனார் கண்ணதாசன் அவர்களுக்குத்தான். அடக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு எம்.எஸ்.வி. இன்றைய இளைய தலைமுறைகள் பலரும் இவரோட வாழ்க்கைய ஒரு முன்னுதாரணமா எடுத்துக்கணும். ஒரு ஐந்து வருடத்திற்கு முன்னாடி நடந்த நிகழ்வுதான், ஒரு விழாவில் அவர் ஒரு இருக்கையில் உட்கார்ந்திருந்தவர், நான் வந்ததும் எழுந்து நின்றார். எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு. 'என்னய்யா நீங்க எவ்வளவு பெரிய ஆள் நீங்க ஏன் நிக்கிறீங்க..'னு சொல்லி அவர் கால்ல விழுந்து ஆசீர்வாதம் பெற்றேன். இவ்ளோ பெரியவர், தன்னோட ம���தலாளியின் மருமகள் என்பதற்காக எழுந்து நின்றார். இப்படி, ரசிகர், பொதுமக்கள், விழாவுல எல்லாம் ஒருவர்கிட்ட எப்படிப் பேசணும் என தெரிந்துவைத்திருந்தவர் அவர். இந்தத் தலைமுறை அவர்கிட்ட இருந்து இதை எல்லாம் கத்துக்கணும்.\nசச்சு - நடிகை அவர் ஒரு சரித்திரம். சரித்திரம் என்றால் சாதாரண சரித்திரம் அல்ல. கவிஞர் கண்ணதாசன், சீர்காழிசிவாஜி, எம்.ஜி.ஆர். எம்.எஸ்.வி இவங்க எல்லாம் ஒரு சகாப்தம்னு தான் நான் சொல்லுவேன். 52 - வது பேட்ச் நான். அந்த பேட்ச் எல்லாம் சினிமா உலகின் வரப்பிரசாதம் என்றுதான் சொல்லணும். நான் குழந்தைல இருந்து நடிச்சிட்டு இருக்கறதால... சினிமாவப்பத்தி நிறைய விஷயம் தெரிஞ்சுக்க ஆசைப்படுவேன். அவர்கிட்ட நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். 'மருமகள்'னு ஒரு படம் அந்தப்படத்துல அவர் கம்போஸ் பண்ண பாட்டை எனக்கு சொல்லிக்கொடுப்பார். லிப் மூவ்மண்ட் சரியா வரலன்னா தலையிலேயே செல்லமா கொட்டுவார். அவருக்கு கோபமே வராது. டெய்லி சொல்லிக்கொடுப்பார் 'கர்ணன்' படத்துல வந்த பாட்ட பத்தி அவர்கிட்ட, 'ஏண்ணே , எப்படி இப்படி ஒரு பாட்டுப் போடுறீங்கனு கேட்டேன். நான் எங்கம்மாப் போட்டேன் எல்லாம்வல்ல இறைவன் தான் இந்தப்பாட்ட என் மூலமா பாடியிருக்கார். எல்லாம் சரஸ்வதி கொடுத்ததுன்னு சொல்லுவார்.\nஒவ்வொரு படத்தையும் சர்வசாதாரணமா ஆடியன்சோட சேர்ந்து ரசிப்பார். தலைக்கனமே இல்லாதவர் அவர். இவருக்கு எந்த ஒரு விருதும் கிடைக்கலையேங்கற ஆதங்கம் எனக்கு இருந்தது.. ஒரு ஸ்டேஜூக்கு மேல பத்ம ஸ்ரீ, பத்ம பூசன் எல்லாம் ஒண்ணுமே இல்லன்னு தோணிடுச்சு. இப்பவும் ‘பாலும் பழமும்’.படத்துல ' ரோஜா மலரே ராஜகுமாரி' பாட்டைக் கேட்டா எல்லாருக்கும் என்னோட ஞாபகம் வரும். தமிழ் இசைச் சங்கத்துல வருஷா வருஷம் டிசம்பர் மாதம் எம்.எஸ்,விக்காக மட்டும் ஒரு நாளை ஏ.சி முத்தையா ஐயா ஒதுக்குவாங்க. எம்.எஸ்.வி அவர்களோட குழு மூன்றுமணி நேரம் கவிஞர் கண்ணதாசன் அவர்களுடைய பாடல்களைப் பாடுவாங்க. இந்தப்பாக்கியம் யாருக்கு கிடைக்கும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ப.சிதம்பரம் அவர்களுடைய அண்ணன் பழனியப்பன் அவர்கள்தான். ஒரு முறைஎம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த 'பெரிய இடத்துப்பெண்' படத்தில் 'அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நானல்லவா... இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ப.சிதம்ப���ம் அவர்களுடைய அண்ணன் பழனியப்பன் அவர்கள்தான். ஒரு முறைஎம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த 'பெரிய இடத்துப்பெண்' படத்தில் 'அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நானல்லவா...' என்கிற பாடல் அமைந்த பின்னணி ரொம்ப சுவாரஸ்யமான நிகழ்வு, ஆர்மோனியப்பெட்டியில் டியூன் போட்டப்படி விஸ்வநாதன் அவர்கள் இருக்க, அதை ரசித்தப்படி விஸூ, விஸூ என கவிஞர் நெகிழ, எம்.எஸ்,வி யோ கவிஞரே, கவிஞரே என நெகிழ்ந்துகொண்டிருப்பார். அந்த காட்சியைப்பார்த்தால் நமக்கே அவ்வளவு ஆசை வரும். இப்படித்தான் ஒருநாள் இரவு முழுவதும் வேலை பார்த்துவிட்டு நன்றாக தூங்கி எழுந்து தாமதமா போறாரு எம்.எஸ்.வி. அவரோட வீட்டுக்குப் போன் பண்ணி விசாரிச்ச கவிஞர் கடுப்புல ஒரு பாட்டு எழுதறாரு பாருங்க.. 'அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நானல்லவா'' என்கிற பாடல் அமைந்த பின்னணி ரொம்ப சுவாரஸ்யமான நிகழ்வு, ஆர்மோனியப்பெட்டியில் டியூன் போட்டப்படி விஸ்வநாதன் அவர்கள் இருக்க, அதை ரசித்தப்படி விஸூ, விஸூ என கவிஞர் நெகிழ, எம்.எஸ்,வி யோ கவிஞரே, கவிஞரே என நெகிழ்ந்துகொண்டிருப்பார். அந்த காட்சியைப்பார்த்தால் நமக்கே அவ்வளவு ஆசை வரும். இப்படித்தான் ஒருநாள் இரவு முழுவதும் வேலை பார்த்துவிட்டு நன்றாக தூங்கி எழுந்து தாமதமா போறாரு எம்.எஸ்.வி. அவரோட வீட்டுக்குப் போன் பண்ணி விசாரிச்ச கவிஞர் கடுப்புல ஒரு பாட்டு எழுதறாரு பாருங்க.. 'அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நானல்லவா'' இந்தப் பாட்டு படத்துலயும் அவ்வளவு அருமையா அமைந்திருக்கும். இந்த காம்பினேஷன் கவிஞர்,எம்.எஸ்.வி தவிர வேற யாருக்கு அமையும்' இந்தப் பாட்டு படத்துலயும் அவ்வளவு அருமையா அமைந்திருக்கும். இந்த காம்பினேஷன் கவிஞர்,எம்.எஸ்.வி தவிர வேற யாருக்கு அமையும். எல்லாவிதமான மதங்களையும், கடவுளையும் கொண்டாடக்கூடியவர் எம்.எஸ்.வி. ஒருமுறை கடவுள் இருக்கிறாரா... எல்லாவிதமான மதங்களையும், கடவுளையும் கொண்டாடக்கூடியவர் எம்.எஸ்.வி. ஒருமுறை கடவுள் இருக்கிறாரா.. இல்லையா... என்கிற கேள்வி வந்தது. அதுக்கு எம்.எஸ்.வி ஒரு பதில் சொன்னார், ''மின்சாரத்தின் மூலம் செயல்படுற பொருட்கள் மூலமா மின்சாரம் இருக்குன்னு உணர்றோம். அது உருவகம்.. அதே மின்சாரம் நம்மைத்தாக்கும்போது ஒரு உணர்வு ஏற்படுதே அதுதான் இறைவன்.\nஎன்னை எப்பவும் சச்சு குட்டினு தான�� செல்லமா அழைப்பார். நான் அண்ணா அண்ணான்னு உருகுவேன். அவருடைய இழப்பு அவர் சொன்ன அந்த இறை உணர்வு போலதான் நான் நினைக்கிறேன். அவர் உருவம் நமக்கு மறைந்து, மறந்து போனாலும், அவரோட பாடல்கள், நம்மோட ரத்தத்துல கலந்து நம்மை உணரவைக்கும். சிறுவயதுல இறக்குற பலபேர 'இந்த வயசுல போயிருக்கக்கூடாதுன்னு சொல்லுவோம். ஆனால், யாருமே இனி நிரப்ப முடியாது என்னோட இடத்தங்கற அளவுக்கு ஒரு சரித்திரமா வாழ்ந்துட்டார். நேற்று கூட அவரோட மூத்த மகன் கோபி கிட்டப் பேசினேன். 'அவரப்பார்க்கணும்போல இருக்கு கோபின்னேன்', 'அவரு யாராவது நெருக்கமானவங்களப்பார்த்தா.. உணர்ச்சிவசப்பட்டு பேச ஆரம்பிச்சுடுறாரு. கூடவே, இன்ஃபெக்ஷனு ஆகிடும்னு டாக்டர் சொல்லியிருக்கார்' கூடிய சீக்கிரத்துல வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருவோம்'னு சொன்னார். இன்னிக்கு அவரு இறைவனடி சேர்ந்துட்டார்.\nதென்னிந்தியாவிற்கான கல்ச்சரை கொண்டு வந்தவர் அவர். அவரப் பார்த்துத்தான் நாங்க எல்லாம் சினிமாவுக்கு வந்தோம். அவர்தான் எங்களோட அடையாளம். அவர் ஒரு மகாப்பெரியவர். கடந்த வாரம் அவரை மருத்துவமணையில பார்க்கும்போது என்னை கிட்டத்தட்ட அரை மணி நேரம் பாடச்சொல்லி ரசிச்சுக்கேட்டவர் இப்போ எங்களோட இல்லன்னு நினைக்கும்போது ரொம்ப வருத்தமா இருக்கு. 'நெஞ்சம் மறப்பதில்லை', 'ஒரு நாள் இரவு' பாடல்களை எல்லாம் நான் பாடி முடிச்சுக்கிளம்பிய பிறகு அவர் துள்ளி எழுந்திட்டாராம். என்கிட்ட மருத்துவர் சொன்னார். அவர் ஏற்கெனவே ரொம்ப குள்ளம். இப்போ இன்னும் சுருங்கிப்போய் உட்கார்ந்திட்டார். இமயமலைக்குப் போயிட்டார் இனி வர மாட்டார்னு சொல்லியிருந்தாக்கூட, எங்கயோ இருக்கார்ங்கற சந்தோஷம் இருந்திருக்கும். அவர் இப்போ இல்லைங்கற தவிப்பு ரொம்ப அனலா இருக்கு. அவர் கொடுத்த சாப்பாட்டைத்தான் நாங்க சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். கலாச்சாரத்தை முதன் முதல்ல கொண்டு வந்து இன்றளவும் பிற கல்ச்சர் பாதிக்காம பார்த்துகிட்டவர் அவர். இளையராஜா, நான் எல்லாம் அவரைப்பார்த்து வளர்ந்தவர்கள். இளையராஜா கல்ச்சருக்கு கோட் சூட் மாட்டியவர். ஏ.ஆர் ரஹ்மான் உலகமே நம்மளுடையதுனு சொல்லி எல்லாவற்றையும் உள்ளே கொண்டுவந்தவர். ஆனால், எம்.எஸ்.வி மட்டும்தான் கடைசிவரைக்கும் தமிழை, கல்ச்சரை சரியாகக் கொண்டுவந்தவர். தமிழ் உச்சரிப்பை அவர்போல யாரும் செய்யமுடியாது. ''காலங்களில் அவள் வசந்தம்' பாடலில் ல, ள் எப்படி அழுத்தம் கொடுக்க வேண்டும் என எங்களுக்கெல்லாம் சொல்லிக்கொடுத்த மகான். அவரோடயே தமிழ் கல்ச்சர் இறந்துவிட்டது. மியூசிக் இன்டர்ஸ்ட்ரியில் கலாச்சாரத்தைத் தூக்கி நிறுத்த இனி யாரும் இல்லை. '' கரகரத்த குரலில் பேசினார் கங்கை அமரன்.\nநடிகை லட்சுமி: எம்.எஸ். வி ய பத்தி சொல்ல, வயசோ, அருகதையோ இல்லாதவங்க நாங்க. சின்ன வயசுல கண்ணைத் திறந்து பார்த்ததுல இருந்து இவரோட பாடல்களை கேட்டு வளர்ந்து வந்திருக்கோம். அந்தப் பாடல்கள்ள இருந்தே நாங்க இன்னும் மீண்டு வரல. இப்பவும் டி.வியிலயோ, ரேடியோவுலயோ கேட்டு மெய் மறந்து போறோம். அந்தப் பாடல்களைக் கேட்டுத்தான் காதலிச்சோம், அந்தப் பாடல்களை கேட்டுத்தான் அழுதோம். அந்த பாடல்களை கேட்டுத்தான் உணர்ச்சிவசப்பட்டோம், வீர, தீரங்கள்ல எடுத்துக்கிட்டோம். பொதுவா லெஜன்ட்ஸ் வருவாங்க போவாங்க. ஆனா, இவரைப்போல ஒரு லெஜன்ட் இனி வரமாட்டாங்க. எல்லாரும் வராங்க,சாதிக்கிறாங்க. சில பேர் அதீத உச்சிக்குப்போயிடுவோங்க.. ஆனா, எத்தனை பேர் மனிதரா வாழ்வாங்க. எம்.எஸ்.வி ஒரு மனிதரா வாழ்ந்தவர். என்னைப் பார்க்கும்போது, என் இன்னொரு மகள் லட்சுமி என சொன்னவர். அவரோட இரண்டாவது மகள் என்னை மாதிரி இருப்பாங்களாம். அதனால அவள மாதிரி இருக்கீங்க, நீங்களும் என் மகள் போலதான்பார். என்னோட படத்துக்கு அவர் மியூசிக் பண்ணும்போது, 'அப்றம்.. இந்தப் படத்துக்கு எப்படி மியூசிக் போடுறது சொல்லுங்கன்னார், 'சார்..நீங்க என்ன போடணுமோ போடுங்க சார் என்னக் கேட்காதீங்கனேன். 'அப்படி இல்லங்க, இது உன்னோட படம் நீதான் சொல்லனும்.\nசின்னவர், பெரியவர் என பார்க்காம எல்லாரையும் வாங்க, போங்கனுதான் மரியாதயா அழைப்பார். எங்களோட சொந்தப்படங்கள் சிலதுக்கு அவர்தான் இசை அமைச்சார். என்னோட கணவர் சிவா கிட்ட,'நான் எங்க வரட்டும்னு கேட்பார். உடனே, உங்களுக்கு எதுக்கு சிரமம்னு சொல்லிட்டு எங்கவீட்டுக்கு ஆர்மோனியப்பெட்டியோட வரக்கூடிய மனிதர். அவ்வளவு சாதாரணமா பழகுவார். பல நடிகர்கள், பல சினிமா கலைஞர்கள் கடைசிக் காலத்துல கஷ்டப்பட்டப்ப , இவரும், இவரோட மனைவியும்தான் பார்த்துகிட்டாங்க. அதுல ஒருத்தர் சந்திரபாபு. நல்ல சென்ஸ் ஆஃப் ஹியூமர் அவர்கிட்ட உண்டு. அவரோட மனைவி இறந்து இரண்டு வருடம் ஆகிட��ச்சு. அப்ப ரொம்ப துவண்டிருந்தார். சமீபத்துல மலர் ஹாஸ்பெட்டல்ல அவர பார்க்கும்போது அவர்கிட்ட ஏதோ மிஸ் ஆகுதேனு நினைச்சேன். அது நெற்றியில இருக்கிற பொட்டு. திருநீரும், குங்குமப்பொட்டும் இல்லாம அவர் இருந்ததே இல்ல. அப்பவே கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டேன். கடவுளே.. நல்ல மனிதர ரொம்ப சோதிக்காதேன்னு. முழுமையான வாழ்க்கை வாழ்ந்த, நேர்மையான நல்ல மனிதர். அதுக்காவது அவருக்கு ஒரு அவார்டு கொடுத்திருக்கலாம். அதுதான் என்னோட வருத்தமே...\n- வே. கிருஷ்ணவேணி மாரியப்பன்-\nஇன்று இயற்கை எய்திய எம்.எஸ்.வியின் மரணம் யாராலும் ஈடுகொடுக்க முடியாதது. கேரளாவில்பிறந்தபோதும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஒரே கம்ப்யூட்டர்; பல காண்ட்ராக்டர்கள் - 740 கோடி ரூபாய் ஊழலைப் பட்டியலிட்ட ஸ்டாலின்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்குத் தடைவிதிக்க முடியாது\nஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக் - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் - சென்னை வானிலை மையம் தகவல்\n`ரகசியமாக எடுத்த படங்கள் இயக்குநரிடம் உள்ளது' - துணை நடிகை, இளம்பெண் புகார்\nபிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால்.... டீசரை வெளியிட்ட மம்மூட்டி\nகாவிரி வழக்குக்காகச் செலவழித்த தொகை எத்தனை கோடி\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவர\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இய\n`ரகசியமாக எடுத்த படங்கள் இயக்குநரிடம் உள்ளது' - துணை நடிகை, இளம்பெண் புகார்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோத��்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139100-vetrivel-accusation-on-aiadmk-mp.html", "date_download": "2018-12-13T09:25:51Z", "digest": "sha1:FERZL7GE2CSMFOFU4WAHBIUH4YHAE6MO", "length": 17959, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "`சொத்தில் பங்கு தரலைனா எம்.பி-யின் அப்பா பெயரை வெளியிடுவேன்' - வெற்றிவேல் அதிரடி! | Vetrivel Accusation on aiadmk MP", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:50 (07/10/2018)\n`சொத்தில் பங்கு தரலைனா எம்.பி-யின் அப்பா பெயரை வெளியிடுவேன்' - வெற்றிவேல் அதிரடி\n``அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 37 பேர் இருக்கிறார்கள். அவர்களில் எம்.பி ஒருவரின் அப்பாவும் பிரபல அரசியல் வி.ஐ.பிதான். அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையைப் பெற்றெடுத்த தாய்க்கு, சொத்தில் பங்கு தர மறுக்கிறார். அதனால், அந்தத் தாய் நிர்கதியாக நிற்கிறார். தாய்க்கு சொத்தில் பங்கு தராவிட்டால், சம்பந்தபட்ட எம்.பி-யின் அப்பா பெயரை வெளியிடுவேன்'' என்று வெற்றிவேல் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சற்றுமுன் பேட்டி அளித்தார். அதில்,`அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 37 பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு எம்.பி-யின் அப்பாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையைப் பெற்றெடுத்த தாய்க்கு சொத்தில் பங்கு தர மறுக்கிறார். அதனால் அந்தத் தாய் நிர்கதியாக நிற்கிறார். தாய்க்கு சொத்தில் பங்கு தராவிட்டால், சம்பந்தபட்ட எம்.பி-யின் அப்பா பெயரை பகிரங்கமாக வெளியிடுவேன்'' என்று பேசினார்.\nஇதையடுத்து, அந்த எம்.பி யார் என்று அறிய, வெற்றிவேலை நாம் தொடர்பு கொண்டோம். அப்போது, தென் மாவட்ட எம்.பி ஒருவருடைய பெயரைச் சொல்லி இவரா எனக் கேட்டோம். ஆனால் வெற்றிவேல், சிரித்தபடி,``அவரில்லை. நான் கூறும் நபர் வேறு. அவர் செய்வது அநியாயம்'' என்று தெரிவித்தார். விடாமல் தினகரன் தரப்பினரை நாம் தொடர்பு கொண்டு விசாரித்ததில் `ஆளும்கட்சி தொடர்பாக தொலைக்காட்சிகளில் தினசரி தோன்றும் வி.ஐ.பிதான் அவர்’ என்றார்.\n`நன்றி நெல்சன் சார்; என் தவறுகளுக்கு மன்னிச்சிடு டேனியல்' - எமோஷனல் ரித்விகா #BigbossTamil2\nந��ங்க எப்படி பீல் பண்றீங்க\n`செந்தில்பாலாஜிக்கு நாங்க சொல்ல வருவது இதுதான்'- பழனியப்பன் எச்சரிக்கையுடன் அட்வைஸ்\n3 மாநில முதல்வரைத் தேர்வு செய்யப்போகும் செல்போன் ஆப் - ராகுலின் செம்ம ஐடியா\nதாமிரபரணி தண்ணீரில் மட்டும் 4,000 கோடி மோசடி - கலெக்டருக்கு கோரிக்கை வைத்த தி.மு.க\nஒரே கம்ப்யூட்டர்; பல கான்ட்ராக்டர்கள் - 740 கோடி ரூபாய் ஊழலைப் பட்டியலிட்ட ஸ்டாலின்\n`ஹோம்வொர்க் இல்லை; புத்தகப்பையைச் சுமப்பதில்லை' - அரசுப் பள்ளியில் அசத்தல் முயற்சிகள்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்குத் தடைவிதிக்க முடியாது\nஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக் - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2013/06/blog-post_14.html", "date_download": "2018-12-13T08:10:42Z", "digest": "sha1:C6BLBHC5QQ2DGRRGXJAHIR32ACAU44JF", "length": 17565, "nlines": 422, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: தங்கத் தாரகையே !", "raw_content": "\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 01:28\nஇணைப்பு : காதல் கவிதை\nமனம் கொள்ளை கொண்ட கவிதை\nகி. பாரதிதாசன் கவிஞா் 15 juin 2013 à 01:55\nபொன்னங்கத் தாரகையைப் போற்றிய சொற்களினால்\nகி. பாரதிதாசன் கவிஞா் 15 juin 2013 à 01:59\nமின்தங்கத் தாரகைக்குத் தந்தீா் தமிழ்மணம்\nதிண்டுக்கல் தனபாலன் 14 juin 2013 à 06:28\nகாதல் ததும்பும் ஒவ்வொரு வரியும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...\nகி. பாரதிதாசன் கவிஞா் 15 juin 2013 à 14:20\nதிண்டுக்கல் தந்த செழுந்தமிழ்ச் சொற்களைக்\nமின்னும் தங்கத் தாரகை ..\nகி. பாரதிதாசன் கவிஞா் 15 juin 2013 à 14:29\nமின்னிவரும் தாரகையை மீட்டும் கவிபடித்தால்\nநயமாய் தந்த கவியன்றோ நீர்.\nஎன் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா\nகி. பாரதிதாசன் கவிஞா் 15 juin 2013 à 02:03\nகொஞ்சம் தமிழில் கொடுத்த கவியடிகள்\nநானும் முயற்சிக்கிறேன் இதே போல்\nகி. பாரதிதாசன் கவிஞா் 15 juin 2013 à 14:31\nஅற்புதப் பாட்டில் அசத்தும் கவியாகப்\nகி. பாரதிதாசன் கவிஞா் 15 juin 2013 à 02:08\nதமிழ்ச்செல்வன் 15 juin 2013 à 01:34\nதங்கத் தமிழ்மகள் தந்த கவியடிகள்\nகி. பாரதிதாசன் கவிஞா் 15 juin 2013 à 02:02\nதங்கத் தமிழ்ஒளிரத் தந்த கவியடிகள்\nவை.கோபாலகிருஷ்ணன் 15 juin 2013 à 14:07\nஇயற்கையிலேயே அவள் தங்கத் தாரகை .. தங்களின் வரிகளின் இன்னும் கூடுதலாக மின்னுகிறாள்.\nகாதல் ஆயிரம் [பகுதி - 97]\nகாதல் ஆயிரம் [பகுதி - 96]\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (5)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2015/01/2015.html", "date_download": "2018-12-13T08:41:56Z", "digest": "sha1:VRQCCVRRG7OJYIZEXMONOT7WR5K6FIWO", "length": 34813, "nlines": 223, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: 2015 தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்!!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n2015 தேர்தல் ���ுடிவுகள் ஒரே பார்வையில்\nஇலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடுபூராகவும் நேற்றையதினம் இடம்பெற்றன.\nவெளியான தேர்தல் முடிவுகளின் படி, புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன 6,217,162 (51.28%) வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷவை விட 449072 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தனதாக்கியுள்ளார்.\nஇதில் மஹிந்த ராஜபக்ஷ 5,768,090 (47.58%) வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின்படி ஒவ்வொரு மாகாணங்களிலும், தேர்தல் மாவட்டங்களின் அடிப்படையில் முக்கிய வேட்பாளர்கள் இருவரும் பெற்றுக் கொண்ட வாக்குகள் பற்றிய விபரங்கள் வருமாறு,\nமட்டக்களப்பு மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 209,422 (81.62%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 41,631 (16.22%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nஇதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரிபால சிறிசேன 6,816 (80.55%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 1,605 (18.97%) வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளனர்.\nதிருகோணமலை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 140,338 (71.84%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 52,111 (26.67%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nஇதேவேளை தபால்மூல வாக்களிப்பின் படி, மைத்திரிபால சிறிசேன 8,323 (56.94%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 6,207 (42.46%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.\nதிகாமடுல்லை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 233,360 (65.22%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 121,027 (33.82%) வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளதோடு, தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 11,917 (54.89%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 9,713 (44.74%) வாக்குகளையும் தனதாக்கிக் கொண்டுள்ளனர்.\nயாழ் மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 253,574 (74.42%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 74,454 (21.85%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nஇதேவேளை தபால்மூல வாக்களிப்பு முடிவுகளின் பிரகாரம், யாழ் மாவட்டத்தில் மைத்திரிபால சிறிசேன 10,885 (69.17%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 4,607 (29.27%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.\nவன்னி மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 141,417 (78.47%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 34,377 (19.07%) வாக்குகளை��ும் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nஇதேவேளை தபால்மூல வாக்களிப்பின் படி, மைத்திரிபால சிறிசேன 4,750 (61.24%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 2,940 (37.91%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.\nமாத்தளை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 145,928 (47.22%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 158,880 (51.41%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nஇதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 8,394 (49.60%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 8,483 (50.13%) வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளனர்.\nநுவரெலியா மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 272,605 (63.88%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 145,339 (34.06%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nஇதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 6,699 (52.37%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 6,057 (47.35%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.\nகண்டி மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 466,994 (54.56%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 378,585 (44.23%) வாக்குகளையும் வசமாக்கியுள்ளனர்.\nகாலி மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 293,994 (43.37%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 377,126 (55.64%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nஇதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 13,879 (46.06%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 16,116 (53.49%) வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளனர்.\nமாத்தறை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 212,435 (41.24%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 297,823 (57.81%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளதோடு, தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 10,382 (43.71%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 13,270 (55.87%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.\nஹம்பாந்தோட்டை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 138,708 (35.93%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 243,295 (63.02%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nஇதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 5,620 (35.18%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 10,295 (64.45%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.\nகொழும்பு மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 725,073 (55.93%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 562,614 (43.40%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nஇதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 12,160 (48.42%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 12,856 (51.19%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.\nகம்பஹா மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 669,007 (49.83%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 664,347 (49.49%) வாக்குகளையும் பெற்ற��ள்ளதோடு, தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 20,386 (49.93%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 20,296 (49.71%) வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளனர்.\nகளுத்துறை மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 395,890 (52.65%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 349,404 (46.46%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nஇதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மஹிந்த ராஜபக்ஷ 14,830 (53.15%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 12,962 (46.46மூ) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 12,962 (46.46%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.\nகுருநாகல் மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 556,868 (53.46%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 476,602 (45.76%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nஇதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 33,384 (51.22%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 31,591 (48.47%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.\nபுத்தளம் மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 202,073 (50.04%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 197,751 (48.97%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nதபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 4,864 (50.58%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 4,721 (49.09%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.\nபொலன்னறுவை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 147,974 (57.80%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 105,640 (41.27%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளதோடு, தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 9,480 (68.42%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 4,309 (31.10%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.\nஅனுராதபுரம் மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 281,161 (53.59%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 238,407 (45.44%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nஇதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 23,032 (53.72%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 19,643 (45.82%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.\nபதுளை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 249,524 (49.21%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 249,243 (49.15%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nஇதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 13,031 (49.62%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 13,115 (49.94மூ) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.\nமொனராகலை மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 172,745 (61.45%) வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 105,276 (37.45%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nஇதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மஹிந்த ராஜபக்ஷ 8,281 (52.26%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 7,513 (47.41%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.\nஇரத்தினபுரி மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 379,053 (55.74%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 292,514 (43.01%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nஇதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மஹிந்த ராஜபக்ஷ 11,864 (56.56%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 9,053 (43.16%) வாக்குகளையும், பெற்றுள்ளனர்.\nகேகாலை மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 278,130 (51.82%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 252,533 (47.05%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nஇதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 14,163 (48.43மூ) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 14,976 (51.21%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.\nஇம்முறை தேர்தலில் 15,044,490 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததோடு, 15,264,377 (81.52%) பேர் தமது வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர்.\nஅவற்றில் செல்லுபடியான வாக்குகள் - 12,123,452 (98.85%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 140,925 (1.15%)\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nசிறிதரனுக்கு அடித்தார் ஆழுநர் ஆப்பு\nஇரணைமடுக்குளம் நிரப்பி வழியும் நிலையை எட்டியுள்ளதுடன் இதன் வான்கதவுகளை திறந்துவிட ஏற்பாடாகியுள்ளது. இந்நிலையில் வான்கதவுகளை தனது கையாலேயே தி...\nஜனாதிபதியின் மற்றுமொரு அதிர்ச்சி கொடுக்கும் வர்த்தமானி\nஅரச வைபவங்கள் மற்றும் கூட்டங்கள் அரசின் கேட்போர் கூடங்களிலும் நிறுவனங்களிலும் மாத்திரமே இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்...\nமைத்திரியால் பறிபோனது சிறிதரனின் நாக அஸ்திரம் –செம்பியன்\nகிளிநொச்சியில் மிகவும் மோசமான அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுத்துவரும் சிறிதரன் குழு, செத்த வீடு என்றால் பிணமாகவும், கல்யாண வீடு என்றால் மாப்...\nநல்லாட்சியில் பெருந்தெருக்கள் திணைக்கத்தின் ரகசியக் கணக்கிலிருந்து பணம்பெற்றோர் விபரம் இதோ. ஒரே ஒரு தமிழர்.\nஆட்சியில் அமர்கின்றவர்கள் தமது சகாக்களுக்கும் அடியாட்களுக்கும் பல்வேறு வழிகளில் அரச பணத்தையும் வழங்களையும் தாரைவார்ப்பர். அந்தவகையில் நல்லாட...\nமன்னார் மாவட்டம் முசலிப் பிரிவு சிலாபத்துறையில் மதக் கலவரம். மறவன்புலவு சச்சிதானந்தம்.\nஇலங்கை வடக்கு மாகாணம் மன்னார் மாவட்டம் முசலி வட்டாட்சியர் பிரிவு. முசலியின் சிலாபத்துறைக்கு வட���்கே அரிப்பு செல்லும் நெடுஞ்சாலையில் புதுக்குட...\nஐக்கிய தேசியக் கட்சியில் பிரதமரை தெரிவு செய்ய ரகசிய வாக்கெடுப்பு\nஐக்கிய தேசிய கட்சியின் பிரதமரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு நாடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஒன்றி...\nமஹிந்த - மைத்திரி ஒரே சின்னத்தில் தேர்தல் களத்தில். மஹிந்தவே தலைவர்.\nநேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ இல்லத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்தியகுழு சந...\nரணிலையும் பொன்சேகாவையும் கைது செய்யட்டாம். சிங்கள தேசிய இயக்கம்.\nஜனாதிபதியை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியின் முக்கிய சூத்திரதாரியாக இரு பெரும் புள்ளிகள் இருப்பதாகவும் அவர்கள் வேறு யாரும் அல்ல இந்நாட...\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம் பெற்றார். அழகலிங்கம் ஜேர்மனி\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது. வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக இருக்கின்றன. நாட்டில் அரசியல் நெருக்கடி தேசிய மற்றும் வெளிநாட்டு தத்த...\nரணிலிற்கு எதிராக யாதுரிமை எழுத்தாணை பிறப்பிக்கப்படுமா\nதனியார் நிறுவனம் ஒன்றில் பங்குதாரராக இருந்து கொண்டு அரச நிறுவனங்களில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அம�� வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=68571", "date_download": "2018-12-13T10:02:43Z", "digest": "sha1:LKTQXWII5Y5ND37ND67Z7OF5VQ75XRZU", "length": 6644, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "ஆறாவது கிராமிய வங்கிக்கிளை திறப்பு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஆறாவது கிராமிய வங்கிக்கிளை திறப்பு\nநுண்கடன் திட்டத்தினால் ஏற்படும் தற்கொலைகள் மற்றும் பாதிப்புக்களிலிருந்து பொதுமக்களைப்பாதுகாக்கும் நோக்குடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேசங்கள் தோறும் வாழ்வாதாரத் தொழில் விஸ்தரிப்பு கடன்களை வழங்கும் திட்டத்துடன் கிராமிய வங்கிகளின் செயற்பாடுகளை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள ஏறாவூர் வடக்கு- மேற்கு பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் கிராமிய வங்கிக் கிளை செங்கலடியில் புதன்கிழமை (05) திறக்கப்பட்டுள்ளது.\nபிராந்திய கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கேவி. தங்கவேல் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.\nகூட்டுறவுச்சங்கத் தலைவர் எஸ். சத்தியவரதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுமுகாமையாளர் திருமதி எஸ். உதயநாயகி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது உறுப்பினர்கள் வங்கிக்கணக்கு திறத்தல் மற்றும் கடன்கொடுப்பனவுகள் வழங்கல் போன்ற நடவடிக்கைகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறாவது கிராமிய வங்கிக்கிளை இதுவாகும்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தனியார் நிறுவனங்களிடமிருந்து நுண்கடன்களைப்பெற்றுக்கொண்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அக்கடன்களைச் செலுத்தமுடியாது தற்கொலை செய்துகொண்டனர்.\nஇந்த பரிதாப நிலையினைக் கருத்திற்கொண்டு கிராமிய வங்கிகள் மூலமாக வாழ்வாதாரத் தொழில்களுக்கான கடன்களை புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் இலகுவான விதிமுறைகளின்கீழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nPrevious articleகிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள்\nமண்முனைப்பற்று தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுகின்றார்\nஆயிரம் ஏக்கர் சோளச் செய்கை அழிவடைந்துள்ளது\nகிளிநொச்சியில் வாள்வெட்டு கணவன் பலி மனைவி படுகாயம்\nமட்டக்களப்பில் பாரிய கொள்ளை68இலட்சம் ரூபா பெறுமதியுடைய சுமார் 1000 கிராம் நகைகள் ஒரு இலட்சம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/43052.html", "date_download": "2018-12-13T09:01:32Z", "digest": "sha1:FHA27SIUVQYWLHXAAZ5GZEKAS2S7BSWI", "length": 23831, "nlines": 397, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘ஒரு டாக்டரால முடியாதது குவார்ட்டரால முடியும்!’ | ‘ஒரு டாக்டரால முடியாதது குவார்ட்டரால முடியும்!’, வாலிப ராஜா, சாய் கோகுல் ராம்நாத், வாலிப ராஜா இயக்குநர் பேட்டி, சாய் கோகுல் ராம்நாத் பேட்டி, சந்தானம், விசாகா சிங், சேது. கண்ணா லட்டு தின்ன ஆசையா டீம்", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:41 (15/10/2014)\n‘ஒரு டாக்டரால முடியாதது குவார்ட்டரால முடியும்\n''இப்போ நிறைய காமெடிப் படங்கள் வருது. அப்பாகூட இருக்கும்போது பையன��� சிரிக்க மாட்டான். ஆனா, ஃப்ரெண்ட்ஸ்கூட இருந்தா அவனே விழுந்து விழுந்து சிரிப்பான். இது ஒரு ஜெனரேஷன். சில ஜோக்ஸை அப்பா ரசிக்க மாட்டார். ஆனா, தன் குடும்பத்தில் நடக்கும் விஷயங்களையே ஸ்கிரீனில் காமெடியாப் பார்க்கும்போது விழுந்து விழுந்து சிரிப்பார். இது இன்னொரு ஜெனரேஷன். இந்த ரெண்டு ஜெனரேஷனையும் ஒரே இடத்தில் உட்கார வெச்சு, கைதட்டி சிரிக்கவைக்க முடியுமானு யோசிச்சேன். அந்த முயற்சிதான்... 'வாலிப ராஜா’'' - தான் இயக்கும் முதல் படத்துக்கு வசீகர இன்ட்ரோ கொடுக்கிறார் இயக்குநர் சாய் கோகுல் ராம்நாத். கே.வி.ஆனந்தின் முகாமில் இருந்து வந்திருக்கும் அறிமுகம்.\n''ஒரு துணிக்கடைக்குப் போறீங்க... பச்சை கலர் சட்டையும் பிடிச்சிருக்கு. நீலக் கலர் சட்டையும் பிடிச்சிருக்கு. ஏதாவது ஒண்ணுதான் எடுக்க முடியும். மனசைத் தேத்திக்கிட்டு, ஏதோ ஒண்ணை செலெக்ட் பண்ணிடுவீங்க. தியேட்டருக்குப் போறீங்க. அஜித், விஜய் படம் ரிலீஸ் ஆகிருக்கு. ஒரு படம்தான் பார்க்க முடியும். உங்க ரசனைக்கு ஏத்த மாதிரி ஏதோ ஒண்ணை செலெக்ட் பண்ணி படம் பார்ப்பீங்க. நீங்க வாங்காத சட்டைக்கோ, பார்க்காத படத்துக்கோ இதனால் பெருசாப் பாதிப்பு வந்துடாது. இந்த இடத்துல உங்க விருப்பம் ரெண்டு பொண்ணுங்களா இருந்து, அவங்களுக்கும் உங்களைப் பிடிச்சிருந்தா, யாரைத் தேர்ந்தெடுப்பீங்க குழப்பமா இருக்கும்ல அந்தக் குழப்பதைத் தீர்த்து வைக்கும் சைக்யாட்ரிஸ்ட், சந்தானம் மாதிரி ஒருத்தரா இருந்தா... கதை கலகலனு இருக்கும்ல. அதுதான் படம்\nசந்தானம்தான் 'வாலிபராஜா’. பலரின் பிரச்னைகளைப் புரிஞ்சுக்கிட்டு தீர்வு சொல்ற மனநல மருத்துவர். சினிமாக்காரங்க படத்தோட ஒன்லைன் கேட்கிற மாதிரி, டாக்டர் சந்தானம் தன் பேஷன்ட்ஸ்கிட்ட அவங்க பிரச்னைகளின் ஒன்லைன் கேட்பார். பிடிச்சிருந்தா, ட்ரீட்மென்ட் கொடுப்பார். அப்படி சேதுவின் இந்த 'டபுள் டிராக்’ ஒன்லைன், சந்தானத்துக்கு ரொம்பப் பிடிச்சுப்போகும். அவருக்கு உதவுவார். லோக்கல் காமெடியோட, புத்திசாலித்தனமான காமெடிகளையும் இதில் சந்தானம் பண்ணியிருக்கார்\n''சந்தானம்னாலே பன்ச்தானே... சில சாம்பிள் சொல்லுங்க\n'' 'உன் காதலைப் போரடிக்காமப் பாத்துக்கிட்டா, அது உன்னை பீர் அடிக்காம பாத்துக்கும்’, 'ஒரு டாக்டரால முடியாதது ஒரு குவார்ட்டரால முடியும்’, 'மாடு முன்னாடி போனா முட்டும்... ஃபிகர் பின்னாடி போனா திட்டும். ஆனா, ரெண்டையுமே மேய்க்கிறது ரொம்பக் கஷ்டம்’... இவை இப்போதைக்குச் சொல்லக்கூடிய உதாரணங்கள். படத்துல சிச்சுவேஷனோட பார்க்கும்போது, இன்னும் பல காமெடி அள்ளும்\n''சந்தானம், சேது, விசாகா சிங்னு 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’னு அதே டீம்... ஹிட் ராசியா\n அந்த டீம் எல்லாருக்கும் பிடிச்சது. அவங்க பண்ண காமெடியும் செமத்திய வொர்க் அவுட் ஆகியிருந்தது. அதே டீமை வெச்சு சந்தானம் சார் திரும்ப ஒரு படம் பண்ணணும்னு நிறையக் கதைகள் கேட்டார். என் கதையை செலெக்ட் பண்ணினார். சேது, விசாகா... ரெண்டு பேருக்குமே பக்கத்து வீட்டுப் பசங்க லுக். இதே மாதிரி ஒவ்வொரு கேரக்டரையும் சிம்பிளா டிசைன் பண்ணியிருக்கோம். பக்கத்து வீட்டுல நடக்கிற ஜாலி சேட்டைகளை ரசிச்சுப் பார்ப்போமே... அப்படித்தான் இருக்கும் இந்தப் படம்\n''கே.வி.ஆனந்த் கேம்ப்ல என்ன கத்துக்கிட்டீங்க\n'' 'அயன்’, 'கோ’ ரெண்டு படங்கள் அவர்கிட்ட வேலை பார்த்தேன். ஒரே சமயத்துல கேமரா முன்னாடி 100 பேரைச் சமாளிக்கிற வித்தை தெரியும் அவருக்கு. எவ்வளவு பெரிய கூட்டத்தையும் ரொம்ப கூலா சமாளிச்சு, வேணும்கிற பெர்ஃபார்மன்ஸை வாங்கிடுவார். கதைக்குத் தேவையான ஷாட்களை மட்டும் எடுக்கிற கலையை அவர்கிட்ட கத்துக்கிட்டேன். அது எல்லா இயக்குநர்களுக்கும் அவசியம் தேவைப்படுற ஓர் ஆளுமை\n‘ஒரு டாக்டரால முடியாதது குவார்ட்டரால முடியும்’ வாலிப ராஜா சாய் கோகுல் ராம்நாத் வாலிப ராஜா இயக்குநர் பேட்டி சாய் கோகுல் ராம்நாத் பேட்டி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஒரே கம்ப்யூட்டர்; பல காண்ட்ராக்டர்கள் - 740 கோடி ரூபாய் ஊழலைப் பட்டியலிட்ட ஸ்டாலின்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்குத் தடைவிதிக்க முடியாது\nஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக் - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் - சென்னை வானிலை மையம் தகவல்\n`ரகசியமாக எடுத்த படங்கள் இயக்குநரிடம் உள்ளது' - துணை நடிகை, இளம்பெண் புகார்\nபிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால்.... டீசரை வெளியிட்ட மம்மூட்டி\nகாவிரி வழக்குக்காகச் செலவழித்த தொகை ���த்தனை கோடி\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவர\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இய\n3 மாநில முதல்வரைத் தேர்வு செய்யப்போகும் செல்போன் ஆப் - ராகுலின் செம்ம ஐடிய\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=10&cid=1369", "date_download": "2018-12-13T08:47:12Z", "digest": "sha1:EZOEP2I3CVF6DOUSZWBSF4YF7GUGGFMP", "length": 31360, "nlines": 320, "source_domain": "kalaththil.com", "title": "பின்லாந்து நாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு! | US-President-Donald-Trump-is-meeting-Russian-leader-Vladimir-Putin-for-a-highly-anticipated-summit-in-Helsinki-Finland", "raw_content": "\nமரணத்தின் பின்பும் வாழும் தேசத்தின் குரல்\nமன்னாரில் தோண்டப்படும் மனித எலும்புக்கூடுகளை ஐ.நா.சபை பொறுப்பேற்க்க வேண்டுமென கோரி மக்கள் போராட்டம்\nபாரதிய ஜனதாக் கட்சிக்கு மட்டுமின்றி, சங் பரிவார் இயக்கங்களுக்கும் சிந்தாந்த ரீதியான தோல்வி\nமன்னாரில் மனிதப் புதைகுழியிலிருந்து இப்படுகொலை செய்யப்பட்ட 21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட 276 ற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன...\nமன்னார் மனிதப் புதைகுழியைப் பார்வையிட்டுள்ள இலங்கைக்கான பிரித்தானிய தூதரக அதிகாரிகள்\nசிங்கள இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணி உரிமைகோரி மூதூரில் கவனயீர்ப்புப் போராட்டம்\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\nதேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம்\nமட்டு அம்பாறை மாவட்ட தளபதி லெப்.கேணல் ஜீவன் உட்பட்ட மாவீரர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nபின்லாந்து நாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு\nபின்லாந்து நாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருக்கிடையேயான உச்சிமாநாடு பின்லாந்து தலைநகர் ஹெல்ஸின்கியில் இன்று நடக்கிறது. இந்த சந்திப்பு அதிகம் எதிர்பார்க்கப்படுவதற்கான காரணம் என்ன\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் நீண்டகால எதிரிகளாக இருந்து வந்தாலும், கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு அவர்களுக்கிடையேயான பகைமையை இன்னமும் அதிகரித்தது.\nஅமெரிக்கா - ரஷ்யா என்னதான் பிரச்சனை\nஇதன் தொடக்கத்தை அறிய வேண்டுமென்றால் 1945-1989ஆம் ஆண்டுகளுக்கிடையில் நடந்த பனிப்போருக்கு செல்ல வேண்டும்.\nஇவ்விரு நாடுகளும் நேரடியாக சண்டையிட்டதில்லை. சோவித் யூனியன் வீழ்ந்த பிறகு, மற்றும் உலகின் வல்லரசு நாடாக அமெரிக்கா எழுந்த பிறகும் கூட இந்த நாடுகளுக்கிடையேயான பகைமை குறைந்தபாடில்லை.\nஐரோப்பிய ஒன்றியத்தை பிளவுப்படுத்தும் நோக்கமில்லை - புதின்\n'புதின் இல்லாமல், ரஷ்யா கிடையாது': 5 திருப்புமுனை தருணங்கள்\nகுறிப்பாக, கடந்த 2014ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனின் கிரிமியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டது இருநாடுகளுக்கிடையேயான உறவை மேலும் மோசமடைய செய்தது. அதன் காரணமாக, அமெரிக்கா மற்றும் பல உலக நாடுகள் ரஷ்யா மீது தீவிரமான பொருளாதார தடைகளை விதித்தன.\nஇந்த சந்திப்பு ஏன் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது\n2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக ரஷ்யாவின் தலையீடு இருந்ததன் காரணமாகவே அவர் வெற்றிபெற்றார் என்ற கருத்து எழுந்ததால் டிரம்ப் - புதின் இடையிலான உறவு உலகளவில் கவனமுடன் ஆராயப்படுகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கு ரஷ்யா தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வருகிறது.\nமேலும், அதிபர் தேர்தலின்போது ரஷ்யா செய்தது என்ன மற்றும் ரஷ்யாவுக்கும் டிரம்பின் தேர்தல் பிரசார குழுவுக்கும் தொடர்பேதாவது உள்ளதா என்பதை ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட ராபர்ட் முல்லர் தலைமையிலான குழுவின் விசாரணையை \"சூனிய வேட்டை\" என்று கூறி டிரம்ப் ரத்து செய்திருந்தார்.\nதேர்தலில் தோல்வியுற்ற ஜனநாயக கட்சியினரின் கசப்புணர்வால் உந்தப்பட்ட பொய் குற்றச்சாட்டு இது என்று டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.\nகடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், தனது குடியரசு கட்சியின் பாரம்பரிய கொள்கைக்கு எதிராக ரஷ்யாவுடனான உறவை பலப்படுத்துவதற்கு முயற்சித்து வருகிறார்.\nகிரிமியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டதற்காக ஜி8 நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட ரஷ்யாவை மீண்டும் சேர்த்துகொள்ளும் முடிவுக்கு டிரம்ப் கடந்த மாதம் ஆதரவு தெரிவித்திருந்தார்.\nஇருவரும் ஒருவரைப்பற்றி ஒருவர் கூறியதென்ன\nபுதினினை பாராட்டும் வகையிலான பல கருத்துகளை டிரம்ப் கூறியுள்ளார். குறிப்பாக புதினை சிறந்த தலைவர் என்றும், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமைவிட சிறந்த தலைவர் என்றும் கடந்த 2016ஆம் ஆண்டே டிரம்ப் கூறியிருந்தார்.\nமேலும், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் சர்ச்சைக்கு மத்தியில் வெற்றிபெற்ற புதினுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டாமென்று தனது ஆலோசகர்கள் கூறியதையும் கேட்காமல், டிரம்ப் புதினுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.\nஆனால், டிரம்ப் குறித்து சில சமயங்களே பேசிய போதும் புதின் வார்த்தைகளை கவனமுடனே கையாண்டார். இருந்தபோதிலும், புதின் டிரம்பை \"மிகவும் சாமர்த்தியமான மனிதர், புத்திசாலி\" என்று பாராட்டியுள்ளார்.\nஉச்சிமாநாட்டில் எது குறித்தெல்லாம் பேசுவார்கள்\nஅதிகவிலான அணுஆயுதங்களை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் முதல் இரண்டு இடத்திலுள்ள அமெரிக்காவும், ரஷ்யாவும் 'நியூ ஸ்டார்ட்' என்ற ஒப்பந்தத்தின் மூலம் தங்களது அணுஆயுதங்களை குறைப்பதற்கும், கட்டுப்படுவதற்கும் ஒப்பு கொண்டுள்ளனர். அதுகுறித்து இந்த உச்சிமாநாட்டில் விவாதிக்கப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.\nரஷ்யா உக்ரைனின் கிரிமியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டபின் அந்நாட்டின் மீதும், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீதும் அமெரிக்கா விதித்த தடைகளை அகற்றுவது தொடர்பாகவும், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள ராணுவத்தை திரும்பப்பெற்றால் ரஷ்யா மிகவும் மகிழ்ச்சியடையும். இரு தலைவர்களும் ச��்வதேச அமைதி காக்கும் படையினரை கிழக்கு உக்ரேனுக்குள் ரோந்து பணிக்காக அனுமதிக்க ஒப்புக்கொள்ளலாம். அங்கு நடந்த மோதல்களில் 10,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.\nதனது கூட்டாளியான இஸ்ரேல் விரும்பும் வகையிலான மாற்றங்களை இரானிய குழுக்களின் கட்டுப்பாட்டிலுள்ள தென்மேற்கு சிரியாவில் மேற்கொள்வதற்குரிய விடயங்கள் குறித்து அமெரிக்கா ரஷ்யாவிடம் பேசலாம்.\nடிரம்பின் கூட்டணி நாடுகள் கவலைப்படுவதற்கான காரணம் என்ன\nகடந்த வாரம் நடந்த நேட்டோ நாடுகளின் கூட்டத்தில், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை கண்டிக்கும் கூட்டு அறிக்கையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டிருந்தார்.\nஇந்நிலையில், தனது ஐரோப்பிய பயணத்தின்போது ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மனி மற்றும் பிரிட்டனின் தலைவர்களை விமர்சித்த டிரம்ப், ரஷ்யாவிடம் எவ்வாறு நடந்துகொள்வார் என்பது குறித்த கவலைகள் அந்நாடுகளிடையே எழுந்துள்ளன.\nஇதுபோன்ற சந்திப்புகளின்போது எதிர்பார்ப்புகளை முறியடிக்கும் வகையிலேயே டிரம்பின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில், இரு தலைவர்களும் தங்களது மொழிபெயர்ப்பாளர்களை மட்டும் உடன் வைத்துக்கொண்டு தனியே பேசுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nபல்லாண்டுகளாக நீடித்து வரும் இருநாடுகளிடையேயான மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என்று தெரிகிறது.\nஇந்த சந்திப்பு மற்ற உலக நாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததா\nகண்டிப்பாக. சிரியா, உக்ரைன், கிரிமியா போன்ற உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்திய விவகாரங்களில் இவ்விரு நாடுகளும் எதிரெதிர் துருவத்தில் செயல்பட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பு பரவலான மாற்றங்களை அளிக்கக்கூடியதாகப் பார்க்கப்படுகிறது.\nதங்கள் நாடு மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடைகள் \"எல்லோருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது\" என்று புதின் கூறியுள்ளார்.\nஉலகின் மற்ற நாடுகளைவிட ஐரோப்பிய நாடுகள் இந்த சந்திப்பை மிகவும் உன்னிப்பாக கவனிக்கும். ரஷ்ய அச்சுறுத்தலுக்கு அஞ்சும் ஐரோப்பிய நாடுகள், அதே சமயத்தில் ரஷ்ய எரிசக்தி விநியோகங்களை நம்பியிருக்கின்றன.\nபிரிட்டனில் பிரதமர் தெரசா மேயு�\nஜமால் கஸோஜி என்பவர் யார்\nஉக்ரேன் – இரசிய்ப் போர் வெடிக்க\nரஃபேல் விமானக் கொள்வனவும் இந்த�\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய்வு || Loc\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய்வு || Loc\nஇந்தோனேசியாவை தாக்கிய சுனாமி ப�\nமீண்டும் தீவிரமடையும் மத்திய த�\nசிரியப் போரின் இறுதிக் கட்டமா இ\nபோஸ்டனில் எரிவாயு குழாய் விபத்�\nஉலக நகர்வுகள் - அரசியல் ஆய்வு\nமேலும் தீவிரமடையும் படைக்கலப் �\nசீக்கியர்களின் பஞ்சாப் மாநில த�\nநேட்டோ நாடுகளின் செலவுப் பிரச்�\nஅமெரிக்க சீன வர்த்தகப் போர் ஏன்\nபின்லாந்து நாட்டில் ரஷ்ய அதிபர�\nடிரம்ப் புட்டீன் சந்திப்புப் ப�\nதிறக்காத சீனக் கதவுகள் உடைக்கப�\nஉலகக் கிண்ண கால்பந்து தொடரில் க\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய்வு || Loc\nகாஸா படுகொலை - ஐநாவில் இஸ்ரேலுக�\nஇரசியாவிற்கு கிறிமியா புலி வால�\nகொதிக்கும் சீனக் கடல் போர்க்கள�\nதீவிரமடையும் இணையவெளிப் போர் ம�\nவிண்வெளியில் ஓர் ஆடம்பர ஹோட்டல�\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய்வு || Loc\nஉலகின் தலைசிறந்த அறிவியலாளர் ஸ�\nஆசிய முதலீட்டுப் பசியும் சீன ஆத\nஉலக நகர்வுகள் || இலங்கை அரசியல் ந\nஉலக நகர்வு || அரசியல் ஆய்வு || Local and in\nஉலக நகர்வு : அரசியல் ஆய்வு 24/01/2018\nபாலைவனத்தை வளமாக்க 1,000 கி.மீ நீர்\n“என் உடல் வரைவதற்காக அல்ல\nசீனாவும், வடகொரியாவும் கையும் க\nஉலக நகர்வு || அரசியல் ஆய்வு || Local and in\n100 அணு ஆயுதங்கள் வெடித்தால் \nஅணு ஆயுத சோதனையை கைவிட முடியாது\nஸ்பெயின் நடுவண் அரசு நடாத்திய த\nஜெருசலேம் தொடர்பான ஐ.நா.வின் தீ�\nபிலிப்பைன்ஸில் கடும் புயல்: இது\nஅணு ஆயுத நாடாக உருவெடுப்போம்: ஐ.�\nஉலக வலம் || அரசியல் ஆய்வு || Local and internat\nவிண்ணில் 8 கிரகங்கள் சுற்றி வரு�\nபிரான்ஸில் பாடசாலைப் பேருந்து �\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய்வு || Loc\nசிரியாவில் செயல்பட்டு வரும் ரஷ�\nமியான்மரில் மோதல்: ரோஹிங்கியா ப\nஉலக வலம் - ஜெருசலேம் இஸ்ரேலின் த�\nஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக �\nஅல் பாக்தாதி ரஷிய தாக்குதலில் ச\nலண்டனில் 454 பேர் மீது ‘ஆசிட்’ வீ�\nபொஸ்னிய முஸ்லிம்களை படுகொலை செ�\nஎகிப்தில் மசூதி மீது தீவிரவாதி�\nதாக்குதல் பட்டியலை வெளியிட்ட வ�\nமானஸ் தீவு அகதிகளின் மனித உரிமை\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nதேசத்தின் குரல் நினைவு வணக்கம் - நோர்வே\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல் \nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க நிகழ்வு - பிரித்தானியா\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kabali-story-leaked-2/", "date_download": "2018-12-13T08:39:57Z", "digest": "sha1:ELF426YL4CIOPBPCOL2PTV57QJHADPZE", "length": 8178, "nlines": 129, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிறை கைதியாக ரஜினி - கபாலி கதை கசிந்தது - Cinemapettai", "raw_content": "\nசிறை கைதியாக ரஜினி – கபாலி கதை கசிந்தது\nகபாலி ரிலீஸ் ஆவதற்கு இன்னும் 42 நாட்களை உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முழுமையான கதை பற்றி நேற்று வரை வெளியாகாத நிலையில் தற்போது ஒரு கதை கசிந்துள்ளது.\nதென் ஆப்பிரிக்க மக்களால் கறுப்பு சூரியன் என்று புகழாரம் சூட்டப்பட்டவர் சிறைக்குயில் நெல்சன் மண்டேலா. தனது கறுப்பின விடுதலைக்காக 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்.\nஅதுபோல மலேசியா உலகளவில் உயர்ந்து நிற்பதற்கு அங்குள்ள தோட்டங்களில் வேலை பார்த்த தமிழர்களின் சலியாத உழைப்பு என்பது மறைக்க முடியாத உண்மை. அப்படி, கஷ்டப்பட்ட தமிழர்களை ஒரு தாதா கூட்டம் ஆட்டிப்படைக்கிறது.\nஆணவத்தை தட்டிக் கேட்கிற ‘கபாலி”யை சிறையில் அடைக்கிறது மலேசிய அரசு. அப்போதும் சிறையில் இருந்தபடியே தனது தோட்டத் தொழிலாளர்கள் விடுதலைக்காக போராடும் கதாபாத்திரத்தில்\nஅதிகம் படித்தவை: ரஜினி சொன்னதால் 2.0 படத்தில் தான் நடிக்கவில்லை- உண்மையை உடைத்த அமிதாப் பச்சன்\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\nஅம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி. இப்படி ஒரு வரவேற்ப்பா . இப்படி ஒரு வரவேற்ப்பா .\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nமீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.\nமாநகரம் இயக்குனரின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது. அதுவும் இந்த முன்னணி நடிகர் தான் ஹீரோ.\n பிரபல நடிகை போட்ட ட்வீட் வச்சி செய்யும் தல ரசிகர்கள்.\n ரஜினி, கமல் முடியாது என்றால் அடுத்ததாக இவரை வைத்து தான் எடுப்பேன் ஷங்கர் அதிரடி.\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கும் திருமணம் படத்தின் டீசர் இதோ.\n96 படத்தில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு காட்சி இதோ.\nஒட்டுமொத்த நடிகர்களையும் ஓரம் கட்டி விஜய் முதலிடம்.\nரஜினியுடன் தான் மோதுவோம் விஸ்வாசம் படக்குழு அதிரடி. பேட்ட படக்குழு கொடுத்த பதிலடி.\nலைக்ஸ் குவிக்குது கத்ரினா கைப் குத்தாட்டம் போடும் ஷாருக்கானின் ஜீரோ பட வீடியோ பாடல்.\nவிமல் போஸ்டரை கிழித்த பெண்கள். பதிலுக்கு விமல் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா- என்னா அடி யப்பா…\nவாவ்.. நடிகை அஞ்சலியா இது.\n24 மணி நேர சர்கார் சாதனையை 1 மணி நேரத்திற்குள் முறியடித்த விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல்.\nவைரலாகுது க்ராவிட்டி, டிக் டிக் டிக் பாணியில் உருவாகியுள்ள அண்டாரிக்ஷம் 9000 kmph தெலுங்கு பட ட்ரைலர்.\nமரணமாஸாக இருக்கும் பேட்ட டீசர் இதோ.\nசூப்பர்ஸ்டார் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள். ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இது.\nஆன்லையனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவரா நீங்கள். அப்போ இந்த முகம் சுழிக்கும் வீடியோவை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmani.blogspot.com/2008/01/blog-post_10.html?showComment=1200147420000", "date_download": "2018-12-13T09:21:10Z", "digest": "sha1:DLTFYOZP2MYUNKQ2AVWMHQVYYQLKCR64", "length": 50623, "nlines": 314, "source_domain": "thamizmani.blogspot.com", "title": "தமிழ்மணி: கலைஞர் கருணாநிதிக்கு பாரதரத்னா கொடுக்க வேண்டும் - ஏன்?", "raw_content": "\nகலைஞர் கருணாநிதிக்கு பாரதரத்னா கொடுக்க வேண்டும் - ஏன்\nபாரதிய ஜனதா கட்சி தலைவர் லால் கிருஷ்ண அத்வானி அவர்கள் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி அவர்களுக்கு பாரதரத்னா கொடுத்து கவுரவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅவர் ஒரு இந்திய குடிமகன் என்ற முறையில் அவர் ஒருவருக்கு பரிந்துரை செய்கிறார். நானும் ஒரு இந்தியக்குடிமகன் என்ற முறையில் டாக்டர் கலைஞர் மு கருணாநிதி அவர்களுக்கு பாரதரத்னா கொடுக்க பரிந்துரை செய்கிறேன்.\nதிராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் தோன்றியபோது காங்கிரசும், கம்யூனிஸ்டுகளுமே மிக முக்கிய சக்தியாக விளங்கினர். கம்யூனிஸ்டுகள் மிகவும் பரவலாக ஆதரவு பெற்று பெரும் தலைவர்களையும் கொண்டவர்களாக இருந்தனர். ஜீவா, ராமமூர்த்தி ஆகியோர் மக்கள் ஆதரவு பெற்ற பெரும் கம்யூனிஸ்டு தலைவர்களாக இருந்தனர்.\nஅந்த சூழ்நிலையில் ஒரு கட்டத்தில் காங்கிரஸ் தோற்றால், கம்யூனிஸ்டு கட்சியே ஆட்சிக்கு வரும் என்ற நிலை இருந்தது.\nஅந்த சூழ்நிலையில்தான் அண்ணாவும், கலைஞரும் இதர திக தலைவர்களும் திமுகவை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டனர். இதனால், காங்கிரஸ் தோற்றாலும், பெருத்த மரண அடி கம்யூனிஸ்டுகளுக்கு விழுந்தது. கம்யூனிஸ்டுகள், பெரிய எதிர்கட்சி என்ற தளத்தை இழந்து திமுகவிடம் முக்கிய எதிர்கட்சி என்ற அந்தஸ்தை கொடுத்தனர்.\nஇது தமிழ்நாட்டை காப்பாற்றியது என்று சொன்னால் மிகை அல்ல. கேரளாவும் மேற்கு வங்காளமும் தொழில்துறையிலும், மக்கள் வாழ்க்கையிலும் இழிந்து கேவலப்பட்டு விவசாயம் கூட செய்யப்பட முடியாமல் அசிங்கப்பட்டு போன நிலையில் தமிழ்நாடு இன்று உலகத்தரமுள்ள மாநிலமாகவும், கணினி தொழில்நுட்பம், கார் தொழிற்சாலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு, ஸ்டீல் உருவாக்கம், லாரி தொழில் என்று பரந்து தன் கால்களை பதித்துள்ளது. இதெல்லாம் கம்யூனிஸ்டுகளின் நெருக்குவளையிலும், வார்த்தை ஜாலங்களிலும் சாத்தியமாகியிருக்காது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவின் மிகவும் தொழில்மயமான மாநிலமாக இருந்த மேற்குவங்காளத்தில் இன்று தொழில்களே இல்லாமல் போனதன் காரணம் இந்த கம்யூனிஸ்டுகளே\nஅதுமட்டுமல்ல, மேற்கு வங்கத்தில் சென்ற வருடம் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1800க்கும் மேல். கேரளாவில் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேல். ஆனால், எத்தனை விவசாயிகள் தமிழ்நாட்டில் தற்கொலை செய்துகொண்டார்கள் ஏதேனும் கேள்விப்பட்டீர்களா\nஇவ்வாறு தமிழ்நாட்டை கம்யூனிஸ்டுகளிடமிருந்து காப்பாற்றிக்கொடுத்த ஒரே காரணத்துக்காகவே திராவிட முன்ன���ற்றக்கழத்திற்கு பாரதரத்னா கொடுக்கப்பட வேண்டும். அதன் நிர்வாகியாகவும் தலைவராகவும் இருந்து, கம்யூனிஸ்டுகளை ஒரு விளிம்பு நிலை சக்தியாக தள்ளிய கலைஞர் மு கருணாநிதிக்கு நிச்சயம் பாரத ரத்னா கொடுக்கவேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன்.\nவாழ்க பாரத்ரத்னா டாக்டர் கலைஞர் மு கருணாநிதி\nதமிழ், இப்பொ தான் மொக்க TஆG ஆரம்பிச்சேன், நீங்களாகவே வந்துட்டிங்க. நம்ம பதிவை கொஞ்சம் பார்க்கவும். உங்கள் வாதம் மொக்கை அல்ல என்றாலும் அடிப்படையில் ஆய்ந்தறியக்கூடியது. கலைஞர் மறைவுக்கு பின்வருமென நினைக்கிறேன். அவருக்கு டராமல் இருந்தாலே அது அவருக்கு செய்யப்பட்ட மிகப்பெரிய கவுரவமாக இருக்கும். கலைஞர் என்ற ஒரு பதமே அடைவதற்கறிய விருதென நினைக்கிறேன்.\nஎம்.ஜி.ஆர் க்கு தந்தவர்கள் கருணாநிதிக்கு தருவதில் தவறில்ல். ஒருவர் நடிகர் ஒருவர் கதை வசனக்கர்த்தா. பங்காளிகள் தானே\nநேரு, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி இவர்களுக்கு கிடைத்ததால் வாஜ்பாய்க்கு தருவதில் தவறில்லை. இவர்களும் பங்காளிகள் தானே\nஇந்த பதிவு மொக்கை பதிவு அல்ல. சீரியஸ் பதிவு.\nகருணாநிதிக்கு பாரத ரத்னா பட்டம் வழங்குவது ஆறு கோடி தமிழர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரம். சிறு தொழில் வளர்ச்சி, போக்கு வரவுத் துறையில் பிரமிக்கத்த் தக்க வளர்ச்சி, நகர்மயமாதலில் சிறந்த முன்னேற்றம், வகுப்புவாதம் வளராமல் பார்த்துக் கொள்வது, சிறுபான்மையினரை அரவணைத்துச் செல்லும் போக்கு, பாரம்பரிய தமிழ் கோவில்களுக்குப் புத்துயிர் அளித்தது, தமிழ் மொழிக்கும் , மொழியை வளர்த்த ஆய்வாளர்களுக்கும் கிடைத்த அங்கீகாரம், இதுவும் இன்ன பிறவும் கருணாநிதியின் சாதனைகள். ஓர் எளிய பின்னணியில் பிறந்து தம்முடைய கொள்கைப் பிடிப்பாலும் அனைவைரையும் அரவணைத்துப் போகும் போக்காலும் இன்று தமிழ் நாட்டை அனைத்து துறையிலும் முன்னேற்றிய ஜாம்பவான் அவர்.\nகம்யூனிஸ்டுகளுக்கு எதிராக அவர் ஒரு அணையாக விளங்கினார் என்பதில் பெருமளவு உண்மை உள்ளது. எளிய மக்களை கம்யூனிஸ்டு வன்முறை நோக்கித்தள்ளாமல், தொழில் முனைப்பினாலும், உழவர் சந்தை மற்றும் நில வினியோகம் என்று சாதாரண மக்களின் உடைமைகளின் விரிவாக்கம் மூலம் அவர்களை முன்னேற்றிய பெருமைக்குரிய கலைஞர் நிச்சயம் பாரத ரத்னாவிற்குத் தகுதி பெற்றவரே. அவ்ருடைய கொள்கையான் \"��ன்முறை தவிர்த்து வறுமையை வெல்வொஇஒம்\" என்ற கோட்பாடும் கூட கம்யூனிஸ்டுகளின் வெறிக்கு எதிரான நிலை பாடே ஆகும்.\nஎம் ஜி ஆருக்கு பரத ரத்னா கொடுத்தது பற்றி எள்ளலாய்ப் பதிவு செய்திருப்பது தவறென்று சுட்டிக் காட்ட விரும்புகிறேன். எம் ஜி ஆர் நடிகர் என்று சொல்வதன் மூலம் அவருடைய சாதனைகளைக் குறைத்து மதிப்பிட முயல்கிறார்கள். இது தவறு. சத்துணவுத் திட்டம் விரிவாக்கம் ஒன்றே போதும் அவர் சாதனையைச் சொல்ல. அதில்லாமல் நீங்கள் கமுயூனிஸ்டுகளுக்கு எதிராக ஒரு அர்க்தமுள்ள அரணாக விளங்கினார் என்று கருணாநிதி பற்றிச் சொல்வது போலவே எம் ஜி ஆர் குறித்தும் சொல்லலாம். இத்தனைக்கும் கம்யூனிஸ்டுகள் தான் அவரை முன்னிறுத்தி கலைஞரை வலுவிழக்கத் திட்டம் தீட்டியவர்கள். ஆனால் அவர்களைப் பய்னபடுத்திக் கொண்ட எம் ஜி ஆர் அவர்களுக்கு எந்த இடமும் கொடுக்காமல் ஜாக்கிரதையாகக் கையாண்டார். இன்று காணும் கல்விச்சாலைகள் தனியார் மயம் அவர் காலத்தில் தொடங்கப் பட்டது தான். இதில் சில குறைகள் இருந்தாலும், கல்வியில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதும், வேறு மானில மாணவர்கள் இங்கு வருவதன் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதாரம் மேம்பாடு அடைதும் அவர் தூண்டிய விதாகளினால் தான்.\nஇதன் மூலம் கல்வி ஜனநாயகப் ப்டுத்தியதும், தனியார் துறை கல்விக்குப் பங்களிப்புச் செய்வதும் நிகழ்ந்தது.\nஇன்னும் ஒன்று : அவர் இருக்கும் வரை சாதிக் கட்சிகள் தமிழ்நாட்டில் கால் ஊன்ற முடியவில்லை. சாதி அரசியலுக்கு ஒரு மாற்றாக அவர் விளங்கினார்.\nஎனவே வாழ்க பாரத ரத்னா எம் ஜிஆர்.\nவாழ்க எதிர்கால பாரத ரத்னா கலைஞர்.\nமிக மிக நன்றி பழைய அனானி\nஎம்ஜியார் பற்றி கேவலமாக எழுதியிருந்தபோது ரத்தம் கொதித்தது.\nஎம்ஜியார் பற்றி பேச கொஞ்சமேனும் தகுதி உண்டா இந்த ஸ்டாலினிஸ்டுகளுக்கு\nகுடும்ப அரசியலை நன்கு வளர்த்தற்க்காகவும் கொடுக்கலாம்\nகுடும்ப அரசியலை பற்றி இங்கே என்ன எழுத அவசியம்\nஅவரது சாதனைகளை முதலில் அங்கீகரியுங்கள்.\nகியூபாவை ஒன்றுமில்லாத மண்ணாக ஆக்கி அதற்கு சொந்த தம்பியை அரசனாகவும் ஆக்கிய பிடல் காஸ்ட்ரோவுக்கு பாராட்டு விழா நடத்தும் கம்யூனிஸ்டுகளை கண்டித்துவிட்டு குடும்ப அரசியலை பற்றி இங்கே பேசுங்கள்.\nஸ்டாலின் தேர்தலில் நின்று மக்களது வாக்குக்களை வாங்கி ஜெயித்துதான் முதல்வராக ஆக முடியும். நேபாள மாவோயிஸ்டு பிரசந்தா தனது மகனை அடுத்த தலைவராக ஆக்குவது போல இங்கே இல்லை. கண்டோ\nடாக்டர் கலைஞருக்கு இந்தியாவின் மிக உயரிய விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட வேண்டும் என்று கருதுபவர்கள் இந்த பதிவில் + குத்தி தங்கள் ஆதரவை தெரிவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nமேலே இடதுபக்கம் உங்கள் பொன்னான வாக்குக்களை அளித்து டாக்டர் கலைஞரை கவுரவிக்க வேண்டுகிறேன்\nஎனக்கு கலைஞரின் பல அரசியல் நிலைப்படுகளில் உடன்பாடு கிடையாது. ஆயினும், தமிழ்நாட்டிற்கும், தமிழ் மொழிக்கும் அவர் செய்த அரும்பணிகளுக்காக நிச்சயம் பாரத ரத்னா கொடுத்து கௌரவிக்கலாம்.\n//அந்த சூழ்நிலையில்தான் அண்ணாவும், கலைஞரும் இதர திக தலைவர்களும் திமுகவை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டனர். இதனால், காங்கிரஸ் தோற்றாலும், பெருத்த மரண அடி கம்யூனிஸ்டுகளுக்கு விழுந்தது. கம்யூனிஸ்டுகள், பெரிய எதிர்கட்சி என்ற தளத்தை இழந்து திமுகவிடம் முக்கிய எதிர்கட்சி என்ற அந்தஸ்தை கொடுத்தனர்//\nஇந்த இடத்தில் சில மறைந்த/இருட்டடிக்கப்பட்ட திராவிடத் தலைவர்களை நினைவு கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். நாவலர் இரா. நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன், என்.வி.நடராசன், ஈ.வி.கே.சம்பத், சத்தியவாணிமுத்து, எஸ்.டி.சோமசுந்தரம், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, பார்த்தசாரதி, அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி, எம்.ஜி.இராமச்சந்திரன், ப.உ.சண்முகம், பேராசிரியர் க.அன்பழகன், நாஞ்சில் கே. மனோகரன். இவர்களையும் சேர்த்துக்கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன்.\nதமிழர்களுக்கு பட்டங்கள் கொடுக்கும் அள்விற்கு இந்தியா இன்னும் முன்னேறி விடவில்லை.ஆதிக்க சக்திகள் இன்னும் உள்ளே ஒளிந்து கொண்டுதான் உள்ளன.சிவாஜி கணேசனுக்கே எவ்வளவு காலந்தாழ்த்திக் கொடுத்தார்கள்.\nபத்மஸ்ரீ காஞ்சிபுரத்திலே விற்பனையாகி வந்தது ஒரு வழியாக ஒழிந்துள்ளது.\nதமிழினத் தலைவர்கட்கு இந்த விருதுகள் தேவையில்லை.தமிழர்கள் தந்த பெரியார்,அறிஞர்,கலைஞர்,சிவாஜி ,நாவலர் ,ஆசிரியர் என்பவைதான் அர்த்தமுள்ள உள்ளந்தொடும் விருதுகள்.\nகலைஞருக்கு பாரத ரத்னா கொடுக்கவேண்டும்.\n//தமிழினத் தலைவர்கட்கு இந்த விருதுகள் தேவையில்லை.தமிழர்கள் தந்த பெரியார்,அறிஞர்,கலைஞர்,சிவாஜி//\nஎனக்கென்னவோ தமிழன் அய்யா சொல்வது சரியென்றே படுகிறது;இந்த மூஞ்சிங்க தான் ஆளாளுக்கு பட்டம் கொடுத்து மகிழும் கும்பல் ஆயிற்றே.இதுகளுக்கு அகில இந்திய அளவுல பட்டம் வேற கொடுத்து இந்தியாவை கொச்சைப் படுத்த வேண்டுமா\nகலைஞரை இவ்வளவு குறைத்து மதிப்பிட்டதற்கு வருந்துகிறேன்.\nநோபல் பரிசுக்குக் குறைந்த எதுவுமே, அவரைக் கேவலப்படுத்தும் பரிசே....\nதாமதியாமல் நோபல் குழுவுக்கு பரிந்துரை செய்யுங்கள்....\nஇல்லையேல் எதுவுமே அவருக்கு வேண்டாம்.\nஅவர் கூறுவது போல் ' தொண்டர்கள் இதய சிம்மாசனம்' அவருக்குப் போதும்\nகலைஞர் க்கு நோபெல் பரிசுக்கு குறைந்து எதுவும் கொடுக்கக்கூடாது. ஏனென்றால் அவர் தன் தமிழ் நாட்டில் லஞ்சம், ஊழல், குடும்ப அரசியல், கரை வேட்டி ரவ்டிசம், மதவாதம் மற்றும் ஜாதி வெறி பரப்பி மக்களை சுரண்டுவதில் அவரை மீற யாரும் இல்லை.\nமுந்நாள் நாஜியும் இந்நாள் போலி முற்போக்குமான குந்தர் க்ராசுக்கு நோபல் பரிசு கொடுக்கும்போது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குறியீடான கோர், கார்டர் ஆகியோருக்கு நோபல் கொடுக்கப் படும்போது, மு.கருணாநிதி அவர்களுக்கு நோபல் மட்டுமல்ல வேறு ஏதாவது உலகப் பரிசுகள் இருந்தால் அவற்றையும் கொடுக்கலாம். அவருக்கோ ஆசை அளப்பரியது. இவ்வளவு அனுபவித்தவர் உலக அரங்குகளில் கைதட்டலை அனுபவிக்கட்டுமே. கைலி, ஸ்பைஸ் கேர்ல்ஸ், பியான்ஸ் போன்ற வளப்பமான பின்புறம் உள்ள பெண் பாடகர்களின் நடனத்தோடு ஒரு கொண்டாட்டத்தை ஆம்ஸ்டர்டாம், ஃப்ராங்க்ஃபர்ட் போன்ற நகரங்களில் நடத்த யாழ்த் தமிழர்கள் நிச்சயமாக நிதி உதவி செய்வார்கள். அதுவும் ஃபெட்னா அமெரிக்கா குட்டிக் க்ரணம் அடித்து வந்து உதவி செய்யும், சும்மாவா இருக்கும் தமிழ்ப் பாசம். பெரியாரியப் பாசம் வேறு உண்டே. கலக்குகிறீர்கள். கருத்துக் கணிப்பில் உலகத் தமிழர்களைக் கலந்து கொள்ள் அழைப்பு விட்டால் ப்ளாக்ஸ்பாட் உடைய சர்வர் இடிந்து போய் உட்காரும். அவர்களுக்கு முன் எச்சரிக்கை செய்து விட்டு, கணிப்பின் முடிவுகளை நோபல் பரிசு கமிட்டிக்கு எப்படி அனுப்புவது என்று யோசியுங்கள்.\nசும்மா நீ குப்பை அவன் குப்பை என்று சொல்வதை நிறுத்தி விட்டு ஆக்க பூர்வமாக இப்படிச் செய்வது நல்லது. 5 கோடி தமிழர்களின் வாழ்வில் இன்று மழை.\nநானும் ஒரு கம்யூனிஸ்டுதான் என்று சொல்வதன் மூலமே கம்யூனிஸ கொள்கைக்கு மரண அடி கொடுத்ததற்காகவே அவருக்கு பாரத ரத்னா கொ���ுக்கலாமே\nமஞ்ச துண்டு அய்யாவுக்கு \"பாரத ரத்னா\" என்ற வடமொழிப் பட்டம் வழங்குவது சரியல்ல.அதனால் அவருக்கு \"திராவிட தகரம்\" என்ற தூய திராவிடப் பட்டம் வழங்கலாம் என்று சிபாரிசு செய்கிறேன்.கொடுத்துவிடுங்கள்.\nகலைஞர் தனது ஜனநாயக உரிமையையும் சுதந்திரத்தையும் சிறப்பாகவே வெளிக்காட்டியுள்ளார். தனது கருத்தை உரத்து கூறவும் தயங்கியதில்லை.\nகம்யூனிஸ்டுகளின் பேச்சைகேட்டுக்கொண்டு சோசலிஸ்டு இந்திரா அம்மையார் எமர்ஜன்ஸி கொண்டுவந்தபோது கூட கலைஞர் ஜனநாயகத்திற்காக குரல் கொடுத்து தனது ஆட்சியை இழந்து, தன் குடும்பத்தினர் மிசாவால் சித்திரவதை செய்யப்படும்போதுகூட வலிமையாக உறுதியாக நின்று சர்வாதிகாரத்தை எதிர்த்திருக்கிறார்.\nஅன்றைய காலத்தில் இந்தியாவின் ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்த ஒரே முதலமைச்சர் அவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு இந்தியாவை கம்யூனிஸ சர்வாதிகாரத்திலிருந்து காப்பாற்றிய கருணாநிதிக்கு பாரத ரத்னா கொடுப்பது மிகவும் பொருத்தமுடையது.\nகலைமாமணி விருது கொடுப்பது தான் சரியாக இருக்கும்\nஅநாகரீக வாந்தி எடுப்பவர்களே, வயிற்றெரிச்சலுக்கு ஜெலுசில் போடுங்கள்..\nகலைஞருக்கு பாரத் ரத்னாவை விட பெரியது தழிழர்கள் தந்திருக்கும் பட்டமான 'தமிழினத்தலைவர் கலைஞர்'. பின்னூட்டத்தில் வயத்தெரிச்சல்கள் நன்றாக தெரிகிறது. உங்கள் வயத்தெரிச்சல் அவரை ஒன்றும் செய்யபோவதில்ல..\nஇதுவே சட்டசபையில் பாப்பாத்தி என சொல்லிக்கொண்ட செயாவுக்கு தரச்சொல்லி பதிவு வந்திருந்தால் புல்லரித்துப்போய் இருக்கும் இந்த கூட்டம்..\nசர்வாதிகாரத்தை எதிர்ப்பது என்பது அவரது தமிழ் ரத்தத்தில் ஊறியது.\nஎவ்வாறு எமர்ஜன்ஸி சர்வாதிகாரத்தை எதிர்த்தாரோ அதே போல, மக்கள் விரோத, சர்வாதிகார நக்ஸலைட்டுகள் தமிழ்நாட்டில் கால் ஊன்றுவதையும் கடுமையாக எதிர்த்து அவர்களை ஒழித்து தமிழகத்தை காத்திருக்கிறார் என்பதையும் இங்கே குறிக்கவேண்டும்\nதமிழ் ரத்தம் என்றென்றைக்கும் சர்வாதிகார எதிர்ப்பு கொண்டது. ஜனநாயக பண்பு கொண்டது. அது என்றைக்கும் கம்யூனிஸ பயங்கரவாதத்தை ஆதரிக்காது என்று குறிக்கவேண்டுகிறேன்\n//கலைஞருக்கு பாரத் ரத்னாவை விட பெரியது தழிழர்கள் தந்திருக்கும் பட்டமான 'தமிழினத்தலைவர் கலைஞர்'//\nஇதயத்தில் இடம் கொடுப்பாரே அது மாதிரியா\n//எவ்வாறு எமர்ஜன்ஸி சர்வாதிகாரத்தை எதிர்த்தாரோ அதே போல, மக்கள் விரோத, சர்வாதிகார நக்ஸலைட்டுகள் தமிழ்நாட்டில் கால் ஊன்றுவதையும் கடுமையாக எதிர்த்து அவர்களை ஒழித்து தமிழகத்தை காத்திருக்கிறார் என்பதையும் இங்கே குறிக்கவேண்டும் //\nஎம்ஜியார் நக்ஸலைட்டுகளை கடுமையாக ஒழித்தார் என்பது உண்மைதான். அதனால்தான் இணைய நக்ஸலைட்டுகள் கலைஞரின் நண்பர் எம்ஜியாரை அவ்வளவு வசைபாடுகிறார்கள். ஆனால், கலைஞர் நக்ஸலைட்டுகளை ஒழித்ததில் எம்ஜியாருக்கு சளைத்தவர் அல்ல.\nநக்ஸலைட்டுகளை ஒழிப்பது பற்றிய கலைஞரின் பேச்சு\nஎப்பிடியோ கருநாநிதியை கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக திருப்பிவிட்டீர்கள்\nஐயா தாங்கள் சதுரங்கத்தில் புலியாக இருப்பீர்கள் என நினைக்கிறேன் சரியா\nசரியான அரசியல்வாதி ஐயா தாங்கள்\nஅவர் பெயர் கருநாநிதி அல்ல, கருணாநிதி. தவறாக எழுதிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.\nகலைஞர் எப்போதுமே தீ.கம்யூனிஸ்டுகளுக்கு எதிரிதான்.\nதமிழர்களை தீ.கம்யூனிஸ்டுகள் பக்கம் செல்லவிடாமல் காத்து, தீ.கம்யூனிஸ்டுகளை அழித்தவர், அழிப்பவர்.\nநான் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதுதான் உண்மை\n//தமிழ் ரத்தம் என்றென்றைக்கும் சர்வாதிகார எதிர்ப்பு கொண்டது. ஜனநாயக பண்பு கொண்டது. அது என்றைக்கும் கம்யூனிஸ பயங்கரவாதத்தை ஆதரிக்காது என்று குறிக்கவேண்டுகிறேன்//\nஉங்கள் கருத்துடன் உடன் படுகிறேன்\nஆரம்ப காலங்களில் உண்மையிலேயே ஜனநாயகத்தை அடிமட்ட மக்களிடம் எடுத்து சென்றதில் கருணாநிதிக்கும் முக்கிய பங்கு உள்ளது. அதற்கு முன்பு வரை ஆட்சி மற்றும் கட்சியில் முக்கிய பங்கு வகிப்பது பணக்காரர்கள் மட்டுமே (காமராஜர்,கக்கன் போன்ற விதி விலக்கு இருந்தாலும்) .இந்த நிலையை மாற்றி ஏழை மக்களையும் அரசியலில் ஈடுபட வைத்து, பதவிக்கு (கட்சி மற்றும் ஆட்சியில்) வர வைத்து அனைவரிடமும் மக்களாட்சியில் நம்பிக்கை வர வைததில் அவருக்கு பங்கு உள்ளது.நன் கூறுவது கருணாநிதியின் ஆரம்ப கட்ட அரசியல் பற்றி. அவருடைய கடந்த ஆட்சி காலம்(last govt) உண்மையிலேயே அருமையாக இருந்தது. அது போல் இனி எவரும் ஆட்சி புரிவது கடினம் .\n// சதுக்க பூதம் said...\nஅதற்கு முன்பு வரை ஆட்சி மற்றும் கட்சியில் முக்கிய பங்கு வகிப்பது பணக்காரர்கள் மட்டுமே (காமராஜர்,கக்கன் போன்ற விதி விலக்கு இருந்தாலும்) .இந்த நிலை��ை மாற்றி ஏழை மக்களையும் அரசியலில் ஈடுபட வைத்து, பதவிக்கு (கட்சி மற்றும் ஆட்சியில்) வர வைத்து அனைவரிடமும் மக்களாட்சியில் நம்பிக்கை வர வைததில் அவருக்கு பங்கு உள்ளது.நன் கூறுவது கருணாநிதியின் ஆரம்ப கட்ட அரசியல் பற்றி.//\nமுன்பெல்லாம் ஆட்சியில் பங்கு வகிப்பது பணக்காரர்கள். கலைஞர் போல ஏழைகள் ஆட்சிக்கு வந்து பணக்காரர்கள் ஆனவர்கள். பாரத ரத்னாவும் கொடுத்திடலாம். அதையும் பணத்தோடு சேர்த்து வைக்கட்டும்.\n//அன்பழகன், நாஞ்சில் கே. மனோகரன். இவர்களையும் சேர்த்துக்கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன்//\nசரியாக சொன்னீங்க.ஆனா மீசை வீரப்பன்,பங்க் குமார்,சோடா சோமு,கில்லி கதிர்வேலு போன்ற திராவிட சிங்கங்களை சேத்துக்கலாம்னு சொல்ல மறந்துட்டீங்களே\n//அன்பழகன், நாஞ்சில் கே. மனோகரன். இவர்களையும் சேர்த்துக்கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன்//\nசரியாக சொன்னீங்க.ஆனா மீசை வீரப்பன்,பங்க் குமார்,சோடா சோமு,கில்லி கதிர்வேலு போன்ற திராவிட சிங்கங்களை சேத்துக்கலாம்னு சொல்ல மறந்துட்டீங்களே\nநான் சொன்னது அப்போதைய தி.மு.க Pioneers(சகாக்கள்). நீங்கள் சொல்வது இப்போதைய தி.மு.க சகாக்களாக இருக்கக்கூடும். எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்களைக் கேட்டுக்கொள்ளுங்கள்.\nகேபினட் பரிந்துரைத்தால் உடனே கொடுக்கிறேன்\nகேபினட் பரிந்துரைத்தால் உடனே கொடுக்கிறேன்\nபாரத் ரத்னா கொடுத்து கலைஞருக்கு அங்கீகாரம் வரத்தேவையில்லை. ஒரு வேளை பாரத்ரத்னா அளித்து அதன் மூலம் அந்த பட்டம், தனக்கு ஒரு பன்முக அடையாளத்தை, எல்லா தரப்பினரையும் அங்கீகரிக்கும் ஜனநாயக தன்மையை தேடிக்கொள்ளலாம். மற்றபடி இந்த பதிவின் உட்கருத்திற்கு (குறிப்பாக இந்திய கம்யூனிஸ்டுகளிடமிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுத்து, அதே நேரம் காங்கிரஸ் மற்ற தேசிய கட்சிகளையும் காலி செய்த திமுகவை அங்கீகரிப்பதற்கு) என் ஆதரவை அளிக்கிறேன். நன்றி\nநன்றி சதுக்கப்பூதம், அனானி, பாலா, ஜோதிபாரதி, ரோசாவசந்து\nஇந்தியாவை கம்யூனிஸ சர்வாதிகாரத்திலிருந்து காப்பாற்றிய கருணாநிதிக்கு பாரத ரத்னா கொடுப்பது மிகவும் பொருத்தமுடையது.\nஉக்ரேன் பஞ்சம் 50ஆம் ஆண்டு நினைவு - உக்ரேன் வீக்லி\nமிகவும் பிடிக்காத சர்வாதிகாரி யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/launching-of-mobile-app-for-booking-of-unreserved-tickets-in-southern-railway-madurai-division/", "date_download": "2018-12-13T08:22:11Z", "digest": "sha1:J527XGJICNGLM7A22KISP7CIOZXMI4V6", "length": 8368, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "செல்போன் செயலி மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டு! – தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் அறிமுகம்! – AanthaiReporter.Com", "raw_content": "\nசெல்போன் செயலி மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டு – தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் அறிமுகம்\nமத்திய ரயில்வே அமைச்சர் அறிவித்திருந்த ‘5 நிமிடங்களில் ரயில்வே டிக்கட்டுகள்’திட்டத்தின் படி, ரயில்வே பயணிகள் முன் பதிவற்ற பயணச்சீட்டுகள், சீசன் டிக்கட்டுகள் மற்றும் நடைமேடைச் சீட்டுக்களை தங்களது செல்பேசிகளை பயன்படுத்தி வாங்க 2018 ஏப்ரல் 14-ம் தேதி முதல் தெற்கு ரயில்வே, மதுரை கோட்டத்தில் “UTS ONMOBILE” என்னும் செயலியை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. GPS அடிப்படையிலான இந்த செயலியை ரயில் பயனாளர்கள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான பணப் பரிவர்த்தனைக்கு ரயில்வேயின் பிரத்யேக ‘R-Wallet’–ல் ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திலோ அல்லது www.irctc.co.in இணையதளம் மூலமாகவோ பணம் செலுத்தலாம்.\nஆம்..இதுவரை காகிதப்பயணச்சீட்டு இல்லாமல் ரயில் பயணிகள் பயணம் செய்ய உதவும் வகையில் சென்னை புறநகர் ரயில் சேவைகளில் மட்டும் புழக்கத்தில் இருந்த இந்த செயலி தற்போது தெற்கு ரயில்வே முழுவதும் சுமார் 20 லட்சம் முன்பதிவற்ற பயணச்சீட்டுகள் மூலம் பயணிக்கும் பயணிகளுக்கு (மொத்த ரயில் பயணிகளில் இவர்களது எண்ணிக்கை சுமார் 91 சதவீதமாகும்) உதவும் வகையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nஇந்த செயலி மூலம் காகிதம் இல்லாத ரயில் டிக்கட்டுகளை ரயில் நிலைய வளாகத்தில் இருந்து சுமார் 25 மீட்டர் முதல் 5 கிமீ தொலைவு வரை பதிவு செய்து தங்களது செல்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பயணிச் சீட்டை ஒரு அலைபேசியில் இருந்து மற்றொரு அலைபேசிக்கு எந்த முறையிலும் மாற்ற இயலாது. பயணச்சீட்டில்லா பயணிகள், டிக்கட் பரிசோதகரை பார்த்த பின்பு பயணச்கீட்டை பதிவு செய்தலை தவிர்க்கும் பொருட்டு ரயில் நிலைய வளாகம் மற்றும் ரயில்களில் பயணச்சீட்டினை இந்த செயலி மூலம் பதிவு செய்ய இயலாது.\nஇது குறித்து உதவி பெற பயணிகள் முக்கிய ரயில்நிலையங்களில் 24 மணி நேரம் இயங்கும் உதவி மையங்களையோ அல்லது utsonmbile.indianrail.gov.in என்ற இணையதளத்திலோ விபரங���கள் தெரிந்து கொள்ளலாம்.\nPrevதாராவி ஏரியா பையனாகவே மாறிய இஷான்\nNextஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது-ன்னு மோடி அதிரடியா அறிவிச்சது ரொம்ப தப்புங்கறேன் – ரகுராம் ராஜன் காட்டம்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nரணில் பிரதமர் : மூன்றாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்\nஇந்தியா ஒரு அபாயகரமான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது\nகஜா புயல் நிவாரணத் தொகை ஏன் இது வரை வரவில்லை தெரியுமா\nநயன்தாராவை ஆட்டோக்காரி, ஆட்டோக்காரினு பாட வைத்து, படம் எடுப்பேன் – பிங்க் ஆட்டோ விழாவில் ருசிகரம்\nதந்தி டிவி-யில் இருந்து பாண்டே விலகியது ஏன்\nஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் – பாஜக-வுக்கு அதிர்ச்சி\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கடத்தலாம் : அவருக்கு வழி விடுங்கோ\nஏழை மக்களின் கோவணத்தை அவிழ்த்து சினிமா டிக்கெட்டிற்கு பணம்\nபேஸ்புக் நிறுவத்திற்கு இத்தாலி 10 மில்லியன் யூரோ அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/summer-fruit-report/", "date_download": "2018-12-13T08:25:44Z", "digest": "sha1:NS2TN3TTP6KAOZULU265X3MRRQDMSE54", "length": 11638, "nlines": 73, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கோடை வந்தாச்சு.. கூலா வெறும் நீர் மட்டுமில்லே.. சத்துள்ள பழங்களும் சாப்பிடுங்க! – AanthaiReporter.Com", "raw_content": "\nகோடை வந்தாச்சு.. கூலா வெறும் நீர் மட்டுமில்லே.. சத்துள்ள பழங்களும் சாப்பிடுங்க\nசுட்டெரிக்கப் போகும் கோடை காலம் தொடங்கிவிட்டது. வழக்கம் போலவே இந்தாண்டும் வெயில் மண்டையை பிளக்கும் என்று ஆருடம் கூறத் தொடங்கிவிட்டனர் வானிலை யாளர்கள். குழந்தைககள் முதல் பெரியவர் வரை பாரபட்சம் பாராமல் அனைவரையுமே பாடாகப்படுத்தும். சம்மர் இந்தியாவில் குழந்தைககள், நடுத்தர வயதினர், வயதானவர் என 3 பிரிவினரையுமே வெயில் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாக்கி விடுகிறது. வயதானவர்க ளுக்கு ‘சன் ஸ்ட்ரோக்’ என்ற வெயில் வெப்பத்தாக்கு நோய், நடுத்தர வயதினருக்கு சிறுநீர் பிரச்னை,குழந்தைகளுக்கு தொண்டை பதிப்புககள் என பட்டியல் நீளமனது . சருமமற்றும் வியர்வை பிரச்னைககள், அம்மை என எல்லோரை யும் தாக்கும் பாதிப்புகளும் உண்டு.\nஇதனிடையே கோடையில் வெறும் குடிக்கும் நீரின் அளவை மட்டும் அதிகரிக்காமல், சற்று அத்தியாவசிய சத்துகள் கிடைக்கும்படியான குளிர் நீர்களையும் பருக வேண்டும் என்கிற���ர்கள் டாக்டர்கள். குறிப்பாக பழங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு வேண்டிய சத்துகள் கிடைப்பதோடு, கோடையில் சந்திக்கும் உடல் வெப்பம், வயிற்று எரிச்சல் போன்றவற்றில் இருந்தும் விடுபடலாம்.\nவயிறு மற்றும் உடலைக் குளிர்ச்சியுடனும், உடலுக்கு வேண்டிய சத்துகளை உள்ளடக்கியும் இருக்கும் ஓர் உணவுப் பொருள்தான் தயிர். தயிரை கோடையில் தினமும் பருகி வந்தால், அதில் உள்ள இயற்கையான புரோபயோடிக்குகள் பல்வேறு நோய்கள் மற்றும் செரிமான பிரச்சினைகளை எதிர்த்துப் போராடும். அத்தகைய தயிரைக் கோடையில் குடிக்கலாம்.\nநீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்தப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் வெப்பமானது தணிவதோடு, உடல் வறட்சியும் நீங்கும்.\nகோடையில் அதிகம் கிடைக்கும் உணவுப் பொருள்களில் வெள்ளரியும் ஒன்று. இதில் நீர்ச்சத்து அதிம் இருப்பதால், இது உடல் வறட்சியைக் குறைப்பதோடு, உடல் வெப்பத்தையும் தணிக்கும்.\nஉடல் வெப்பத்தைத் தணிக்கும் பழங்களில் முலாம் பழம் மிகவும் முக்கியமானது. இந்தப் பழம் மிகவும் குளிர்ச்சி தன்மை நிறைந்தது. இதை ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால், சிலருக்கு அதில் உள்ள குளிர்ச்சியால் காய்ச்சல், இருமல் போன்றவை ஏற்படும்.\nமுள்ளங்கியில் அதிகப்படியான நீர்ச்சத்து இருப்பதோடு, வைட்டமின் சி என்னும் உடல் வெப்பத்தைக் குறைக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது.\nகொய்யா பழத்தில் சட்னி, சிரப், ஜாம் மற்றும் ஜூஸ் தயாரித்துச் சாப்பிடுவதன் மூலம் பல நோய்களைக் கட்டுப்படுத்த முடியும். கொய்யா பழத்தை வெறும் வயிற்றில் உண்ணக் கூடாது. கொய்யாவின் தோலில் அதிக சத்துகள் உள்ளதால் தோலை நீக்கி சாப்பிடக் கூடாது. முகத்துக்குப் பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்கி, இளமை தோற்றத்தை தக்கவைக்க உதவுகிறது. உணவுக்கு முன் இப்பழத்தைச் சாப்பிடக் கூடாது. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்துக்கு முன்போ சாப்பிடலாம்.\nசீரகத்தை இரவில் படுக்கும்போது சுடுநீரில் ஊற வைத்து, பின் அந்த நீரைக் காலையில் எழுந்து பருகி வந்தால், உடல் வெப்பம் குறையும்.\nஉடல் வெப்பத்தைத் தணிப்பதில் இளநீருக்கு நிகர் எதுவும் இல்லை. அதிலும் இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் குளிர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருக்கும்.\nகுளிர்ச்சியான பாலில் தேன் சேர்த்து, வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும், உடல் வெப்பம் தணியும்.\n – தினகரன் அணியிலிருந்த விலகிய நாஞ்சில் சம்பத் பேட்டி\nNextஅமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டதிலென்ன sexiest remark இருந்துத் தொலைக்கிறது\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nரணில் பிரதமர் : மூன்றாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்\nஇந்தியா ஒரு அபாயகரமான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது\nகஜா புயல் நிவாரணத் தொகை ஏன் இது வரை வரவில்லை தெரியுமா\nநயன்தாராவை ஆட்டோக்காரி, ஆட்டோக்காரினு பாட வைத்து, படம் எடுப்பேன் – பிங்க் ஆட்டோ விழாவில் ருசிகரம்\nதந்தி டிவி-யில் இருந்து பாண்டே விலகியது ஏன்\nஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் – பாஜக-வுக்கு அதிர்ச்சி\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கடத்தலாம் : அவருக்கு வழி விடுங்கோ\nஏழை மக்களின் கோவணத்தை அவிழ்த்து சினிமா டிக்கெட்டிற்கு பணம்\nபேஸ்புக் நிறுவத்திற்கு இத்தாலி 10 மில்லியன் யூரோ அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tag/abhiyum-anuvum/", "date_download": "2018-12-13T09:20:27Z", "digest": "sha1:KHZWQBNDZOXJNYCWM6SCDWWKBMCL7MUP", "length": 5007, "nlines": 58, "source_domain": "www.aanthaireporter.com", "title": "Abhiyum Anuvum. – AanthaiReporter.Com", "raw_content": "\nஅபியும் அனுவும் லிவிங் டூகெதர் கதையோ.. கேன்சர் ஜோடி கதையோ இல்லை..இல்லை.. இல்லை\nவிதியை மாற்றும் வலிமையான ஆயுதம் என்று ஒன்று இருந்தால், அது காதல் தான். இரண்டு மனங்கள் ஒத்துப் போனால் அங்கு இனிமையான தருணங்களை எதனாலும் அழிக்க முடியாது. ஒருவர் தன்னை இன்னொருவரிடம் இழக்கும் போது, அதை விடவும் இழப்பதற்கு இந்த உலகில் ஒன்றும் இல்லை. ஒரு பெண் இயக்குனர் காதல் கதை எழுதும்போது அதனுள் ஆழமா...\n‘அபியும் அனுவும்’ படத்தில் முத்தக்காட்சி \nB R விஜயலக்ஷ்மி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அபியும் அனுவும்' படத்தில் கேரளா சினிமா உலகின் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவரான டோவினோ தோமஸுக்கு பியா பாஜபாய் ஜோடியாக நடித்துள்ளார். இந்த காதல் படத்தில் ஒரு முத்தக்காட்சி இருப்பதாக கூறப்படுகிறது. அது குறித்து விசாரித்தால் புன்னகையுன் ஆமாம் என்கிற�...\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nரணில் பிரதமர் : மூன்றாவது முறை���ாக தீர்மானம் நிறைவேற்றம்\nஇந்தியா ஒரு அபாயகரமான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது\nகஜா புயல் நிவாரணத் தொகை ஏன் இது வரை வரவில்லை தெரியுமா\nநயன்தாராவை ஆட்டோக்காரி, ஆட்டோக்காரினு பாட வைத்து, படம் எடுப்பேன் – பிங்க் ஆட்டோ விழாவில் ருசிகரம்\nதந்தி டிவி-யில் இருந்து பாண்டே விலகியது ஏன்\nஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் – பாஜக-வுக்கு அதிர்ச்சி\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கடத்தலாம் : அவருக்கு வழி விடுங்கோ\nஏழை மக்களின் கோவணத்தை அவிழ்த்து சினிமா டிக்கெட்டிற்கு பணம்\nபேஸ்புக் நிறுவத்திற்கு இத்தாலி 10 மில்லியன் யூரோ அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/rajini-kaala-music.html", "date_download": "2018-12-13T08:43:08Z", "digest": "sha1:2EUOUEFN2PYTPPKU6G42QDY52WAFOJGB", "length": 4081, "nlines": 81, "source_domain": "www.cinebilla.com", "title": "’காலா’ ரஜினியின் இண்ட்ரோவில் மியூசிக் எப்படி இருக்க வேண்டும்? - ரசிகர்களிடம் சந்தோஷ் கேள்வி! | Cinebilla.com", "raw_content": "\n’காலா’ ரஜினியின் இண்ட்ரோவில் மியூசிக் எப்படி இருக்க வேண்டும் - ரசிகர்களிடம் சந்தோஷ் கேள்வி\n’காலா’ ரஜினியின் இண்ட்ரோவில் மியூசிக் எப்படி இருக்க வேண்டும் - ரசிகர்களிடம் சந்தோஷ் கேள்வி\nகாலா படத்தின் ரிலீஸ் தேதி நேற்று முன்தினம் நடிகர் தனுஷ் அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் காலா பாடல்கள் பற்றி ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.\nஅதில், ‘காலா’ ரஜினிக்கான அறிமுக பாடல் 1980 காலகட்டத்து ட்யூன் மாதிரி இருக்க வேண்டுமா அல்லது 1990 முதல் 2000 காலகட்டத்து பாடல் போல இருக்க வேண்டுமா அல்லது 1990 முதல் 2000 காலகட்டத்து பாடல் போல இருக்க வேண்டுமா இல்லை என்றால் இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி வேண்டுமா இல்லை என்றால் இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி வேண்டுமா இல்லை எல்லாம் கலந்த கலவையாக வேண்டுமா இல்லை எல்லாம் கலந்த கலவையாக வேண்டுமா’ என்று ரசிகர்களிடமே கேள்விகளை கேட்டுள்ளார்.\nஇதற்கு அவரது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் பதிலளித்து வருகின்றனர்.\nவிஜய்சேதுபதி வருகைக்காக தனி விமானம்\nநயன்தாராவுக்கு குவியும் பட வாய்ப்புகள்\nயோகி பாபுடன் ஜோடிசேர்ந்த பிக் பாஸ் யாஷிகா ஆனந்த்\nஇரண்டே நாளில் 20 புதிய படங்கள்\nபா.ரஞ்சித் படத்தில் பிக்பாஸ் ரித்விகா\nபிக்பாஸ் ஹீரோ ஷாரிக் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்\nதமிழ் ஆக��டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=151031&cat=1238", "date_download": "2018-12-13T09:42:52Z", "digest": "sha1:WH6UZ677L3PHEYZLWKPAHWZ5MI6NUNHH", "length": 29689, "nlines": 640, "source_domain": "www.dinamalar.com", "title": "மதங்களைக் கடந்த வேளாங்கண்ணி திருவிழா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசிறப்பு தொகுப்புகள் » மதங்களைக் கடந்த வேளாங்கண்ணி திருவிழா ஆகஸ்ட் 26,2018 17:00 IST\nசிறப்பு தொகுப்புகள் » மதங்களைக் கடந்த வேளாங்கண்ணி திருவிழா ஆகஸ்ட் 26,2018 17:00 IST\nஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கும் உலக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா போராலய ஆண்டுத் திருவிழா 10 நாட்கள் கோலாகமாக கொண்டாடப்படுகிறது. கொடியேற்ற விழாவில் கலந்து கொண்டு மாதாவை தரிசிக்க இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களில் பெரும் பகுதியினர் பாதயாத்திரையாக பேராலயத்தை அடைந்து மாதாவை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கிறிஸ்தவர்களின் பெருவிழாவாக இருந்தாலும் இதில் பாதயாத்திரை செல்வோரில் பிற சமயத்தினரை அதிகம் காண முடியும்.. அதேபோல் பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு சமய வேறுபாடின்றி அனைத்து மதத்தினரும் உணவும் தங்க இடமும் வழங்கி மகிழ்கின்றனர். கடலூர் மாவட்டம் பி.முட்லூரில் உள்ள ஸ்ரீ ராம அனுமான் திருக்கோவிலைச் சேர்ந்த ஸ்ரீ ராம அனுமான் தர்மபரிபாலன அறக்கட்டளை மற்றும் அகத்தியம் பவுண்டேஷன் அமைப்பினர் பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக, 3 நாட்களுக்கு, 3 வேளையும் இலவச அறுசுவை உணவு வழங்ககுகின்றனர்.\n18 ஆண்டு நடந்த வழக்கில் வீரப்பன் ஆட்கள் விடுதலை\nராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுதலை\n20 ம் ஆண்டில் டாட் காம்\nஆண்டவன் கோர்ட்டில் 7 பேரும் தப்ப முடியாது\nராகிங் புகார்: 3 பேர் மீது வழக்கு\nவிடுதலை எதிர்த்து மனு; 4 ஆண்டுக்கு பின் விசாரணை\n2,000 ஆண்டு பழமையான கல்திட்டை\n5,000 ஆண்டு கீறல் ஓவியங்கள்\nநடிகர் வெள்ளை சுப்பையா மறைவு\nநவபாஷாண கோயிலில் நீதிபதி ஆய்வு\nநடிகர் கோவை செந்தில் மறைவு\nஅமைச்சர் பெயரை கூறி ஆக்கிரமிப்பு\nகுண்டுவெடிப்பு வழக்கில் ஒருவர் கைது\n7 பேர் விடுதலை... அநியாயம்\n7பேர் விடுதலை தவறான முன்ன���தாரணம்\nதிமுகவினர் மீது கொலைமுயற்சி வழக்கு\nஆக்கிரமிப்பை அகற்றி நீதிபதி அதிரடி\nகாமெடி நடிகர் கருணாஸ் கைது\nபாலியல் குற்றச்சாட்டு: நீதிபதி 'சஸ்பெண்ட்'\nகுட்கா வழக்கில் இருந்து தப்ப பூஜையா\nநீதிமன்றங்களில் செகண்ட் ஷிப்ட் நீதிபதி யோசனை\n8 வழிச்சாலைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nதமிழில் கையெழுத்து போடுங்க: நடிகர் ஆரி\n7 பேரை விடுதலை செய்ய வேண்டும்\nமர்ம காய்ச்சலால் 70 பேர் பாதிப்பு\nபோலீசுடன் வாக்குவாதம் 150 பேர் கைது\nஅடிதடி வழக்கில் சிறார்களுக்கு புது தண்டனை\nநடந்து சென்றவர் மீது மோதிய பேருந்து\nபாலியல் வழக்கு : பேராசிரியர் முருகன் ஆவேசம்\nநடந்து வந்த பெண்ணிடம் 300 பவுன் வழிப்பறி\nதி.மலை கோவில் மீது நீதிபதி சரமாரி புகார்\nஇன்பசேவா சங்க 50ம் ஆண்டு நிறைவு விழா\nமனைவி கண் முன் கணவன் வெட்டிக் கொலை\nHC நீதிபதி பணியிடங்களை நிரப்ப 15 ஆண்டாகும்\nகஞ்சா விற்பனை : 5 பேர் கைது\nவனத்துறை கேமரா சேதம்: 6 பேர் கைது\nசிறுமியைச் சீண்டிய வாலிபருக்கு 55 ஆண்டு கடுங்காவல்\nயோகாவில் 9 வயது சிறுமி உலக சாதனை\nகுட்கா பறிமுதல் : 4 பேர் கைது\nஐஜி முருகன் மீது வழக்கு விசாரணை குழு பரிந்துரை\nயூ டர்ன் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்: நடிகர் ஆதி\nராஜிவ் கொலை குற்றவாளி 7 பேருக்கு விடுதலை தரலாமா \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஸ்டேஷனில் 3 மணிநேரம் தவித்த யானைகள்\nSOFA தயாரிப்பில் கலக்கும் பெண்கள்\nதுப்பாக்கிமுனை குழுவினர் - பேட்டி\nசிலை திருட்டு; பொன்மா விசாரிக்க தடையில்லை\nநண்பரின் இறப்புக்கு வந்த 3 நண்பர்கள் பலி\nபோலி மதுபானம் தயாரித்த 6 பேர் கைது\nஉலக யோகா போட்டி திருவாரூர் மாணவி முதலிடம்\nபினராய் விஜயனுக்கு கருப்புக் கொடி\n1500 பேர் மீது வழக்கு\nஏலகிரியில் டச் ரக்பி போட்டி\nவயலுக்கு தண்ணீர் பாய்ச்ச தினமும் 4000 ரூபாய்\nதூத்துக்குடி - சீனா நேரடி கப்பல்\nஆண்டாள் முத்துசாய்வுக் கொண்டை அலங்காரம்\nமாயாவதி உதவியுடன் ம.பி.யில் காங் ஆட்சி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபினராய் விஜயனுக்கு கருப்புக் கொடி\nமாயாவதி உதவியுடன் ம.பி.யில் காங் ஆட்சி\n114 அடி உயர கம்பத்தில் திமுக கொடி\nசிலை திருட்டு; பொன்மா விசா��ிக்க தடையில்லை\nஉலக யோகா போட்டி திருவாரூர் மாணவி முதலிடம்\n1500 பேர் மீது வழக்கு\nதூத்துக்குடி - சீனா நேரடி கப்பல்\nவயலுக்கு தண்ணீர் பாய்ச்ச தினமும் 4000 ரூபாய்\nலஞ்சம்: மின் பொறியாளர் கைது\nரஜினிக்காக மகா ருத்ர யாகம்\nமுத்தையா ஸ்தபதி, தனபாலுக்கு ஜாமீன்\nகேரள, கர்நாடகா முதல்வர்களுக்கு கருப்புக் கொடி\nEPFல் பதியாத நிறுவனங்களுக்கு எச்சரிக்கை\nயானைகளுக்கு பயந்து நெல் அறுவடை\nகிரணுக்கு எதிராக தண்டோரா ஆர்ப்பாட்டம்\nஅரசு நிவாரணம் கேட்டு மறியல்\nபாலியல் விழிப்புணர்வு 7 வயது சிறுமி மாரத்தான் ஓட்டம்\nபோலி மதுபானம் தயாரித்த 6 பேர் கைது\nநண்பரின் இறப்புக்கு வந்த 3 நண்பர்கள் பலி\nஸ்டேஷனில் 3 மணிநேரம் தவித்த யானைகள்\nSOFA தயாரிப்பில் கலக்கும் பெண்கள்\nதிருவண்ணாமலை மகா தீப விழா\nதிருவண்ணாமலை மகா தீப விழா\nவானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி\nகஜா புயல்; வானிலை மைய இயக்குனர் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nவாழைகளை வாட்டும் கருகல் நோய்\nமண் வளத்தை மீட்க என்ன செய்யலாம்...\nவெல்லம் விலையில்லை : கரும்பு விவசாயிகள் வேதனை\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nமுறியும் நிலையிலும் திருமண உறவை காப்பாற்ற முடியுமா\nசெக்ஸ் பிரச்னைகள் சீரியஸ் ஆகாமல் தவிர்ப்பது எப்படி\nஏலகிரியில் டச் ரக்பி போட்டி\nஉலகக்கோப்பை இந்தியாவுக்கே; பதானி நம்பிக்கை\nசிலம்பம்: கற்பகம் பல்கலை., அமர்க்களம்\nஇறுதி கட்டத்தில் கால்பந்து போட்டிகள்\nமாநில கபடி: கற்பகம் பல்கலை., சாம்பியன்\nகங்காரு பூமியில் இந்தியா வெற்றி\nஆண்டாள் முத்துசாய்வுக் கொண்டை அலங்காரம்\nதிருச்சானூரில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதங்ககுதிரை வாகனத்தில் பத்மாவதி தாயா\nதுப்பாக்கிமுனை குழுவினர் - பேட்டி\nரஜினி ரீவைண்ட் - பகுதி-2\nரஜினி ரீவைண்ட் - பகுதி-1\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=47683", "date_download": "2018-12-13T09:58:32Z", "digest": "sha1:UR7YTEN7MZ6NBVNWTJDZECYQTWAQY24G", "length": 6810, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "குப்பைமேட்டை தரம் பிரிக்கும் இடமாகப் பயன்படுத்த விடுதிக்கல் மக்கள் இணக்கம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகுப்பைமேட்டை தரம் பிரிக்கும் இடமாகப் பயன்படுத்த விடுதிக்கல் மக்கள் இணக்கம்\nமட்டக்களப்பு, மண்முனை தென்மேற்குப் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட விடுதிக்கல் கிராமத்திலுள்ள குப்பைமேட்டுப் பகுதியை குப்பையைத் தரம் பிரிப்பதற்காக இடமாகப் பயன்படுத்துவதற்கு அக்கிராம மக்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இந்தக் கிராமத்தில் குப்பை கொட்டும் பிரச்சினை தொடர்பாக மண்முனை தென்மேற்குப் பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் பிரதேச செயலத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது..\nஇதில் விடுதிக்கல் கிராம மக்களும் கலந்துகொண்டனர். இதன்போது, மேற்படி குப்பைமேட்டிலுள்ள குப்பையை அகற்றி, அப்பகுதியைத் துப்புரவு செய்து, அவ்விடத்தைச் சுற்றி வேலி அமைத்து குப்பையைத் தரம் பிரிக்கும் இடமாகப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதேச சபைச் செயலாளர் ஜோன்பிள்ளை குமுதா தெரிவித்தார்.\nஇதற்கு இணக்கம் தெரிவித்த பொதுமக்கள், இந்த இடத்தைப் பராமரிப்பதற்கு காவலாளிகளை நியமிக்க வேண்டும். மேலும், அவ்விடத்தில்; தரம் பிரிக்கப்படும் குப்பையில் உக்கக்கூடியதை சேதனைப் பசளைக்காக பயன்படுத்தும் அதேவேளை, ஏனைய கழிவுகளை வேறிடத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறினர்.\nவிடுதிக்கல் கிராமத்திலுள்ள குப்பைமேட்டில் கடந்த திங்கட்கிழமை (1) மாலை திடீரெனத் தீ பரவியுள்ளது. இதனை அடுத்து, மேற்படி குப்பைமேட்டுப் பகுதியில் குப்பை போடுவதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை (2) அக்கிராமவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்\nNext articleகணித, விஞ்ஞான பாடங்களை கற்பிக்க இந்தியாவில் இருந்து ஆசிரியர்கள்\nகிழக்கின் முதலாவது மாற்றுத்திறனாளிகளுக்கான சாரணர் படை சத்தியப்பிரமாணம்.\nவாசிப்பதனால் சமூகப் பண்புகள் மேம்படுகின்றது.களுதாவளை பிரதேச சபைதவிசாளர் யோகநாதன்\nஅளவுக்கதிகமான மாடுகளை வாகனத்தில் ஏற்றிய ஒருவர் கைது.\nகடல்தீர்த்தம் கொணர்தலுடன் காரைதீவு கண்ணகை அம்மனின் வைகாசி திருக்குளிர்த்தி ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000016650.html", "date_download": "2018-12-13T08:23:14Z", "digest": "sha1:54EZR26VLPJDXYGE3V3AJ2DWJZ3GT33M", "length": 5674, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "முப்பால் கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: முப்பால் கட்டுரைகள்\nநூலாசிரியர் கலைமாமணி டாக்டர் வாசவன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசின்னம்மா மொழியியல் தொடக்கநிலையினருக்கு தேவதைகளின் தேவதை\nஉங்களுக்குள் இருக்கும் தலைமைதுவத்தை வளர்த்தேடுக்க இதழாளர் பாரதி கல்யாண மார்க்கெட்\nபதஞ்சல முனிவரின் அட்டமா சித்திகள் உலகத் தத்துவச் சிந்தனையாளர்களும் தந்தை பெரியாரும் சூப்பர் க்விஸ் (வினாடி வினா)\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-l27-point-shoot-digital-camera-black-price-prg0Z.html", "date_download": "2018-12-13T09:34:58Z", "digest": "sha1:A7QBD3MKX26OCYUIT7IHSHM5I5UGRKDZ", "length": 24615, "nlines": 448, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட\nநிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nநிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் ச���ட டிஜிட்டல் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nநிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்ஷோபிளஸ், கிபிக்ஸ், பிளிப்கார்ட், ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 4,840))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 369 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - விலை வரலாறு\nநிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Nikkor Lens\nஅபேர்டுரே ரங்கே f/3.2 - f/6.5\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nஷட்டர் ஸ்பீட் ரங்கே 1/2000-1\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் A/V Output (NTSC or PAL)\nபிகிடுறே அங்கிள் 26 mm Wide Angle\nகன்டினியஸ் ஷாட்ஸ் Up to 1.2 fps\nஸெல்ப் டைமர் 10 sec\nசப்போர்ட்டட் ளங்குஞ்ஜ்ஸ் 27 Languages\nஐசோ ரேட்டிங் ISO 80-1600\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nமேக்ரோ மோடி 10 cm\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230400 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1280 x 720 pixels (HD) @ 30 fps\nடிடிஷனல் டிஸ்பிலே பிட்டுறேஸ் Anti-reflection Coating\nவீடியோ போர்மட் AVI Motion JPEG\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nஇன்புஇலட் மெமரி 20 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபேட்டரி டிபே AA Battery\n( 7 மதிப்புரைகள் )\n( 788 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 31 மதிப்புரைகள் )\n( 1658 மதிப்புரைகள் )\n( 1416 மதிப்புரைகள் )\n( 820 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\nநிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\n4/5 (369 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/483", "date_download": "2018-12-13T08:09:58Z", "digest": "sha1:5BVY4DP7DKZIEEL35UIG4OS6TPTYSBDB", "length": 10121, "nlines": 180, "source_domain": "frtj.net", "title": "தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ) | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nதொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)\nநபி வழி தொழுகை வீடியோ\nதொழுகை மற்றும் உளு செய்யும் முறை\nசெயல் முறை – கோவை ரஹ்மத்துல்லாஹ்\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nதனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்\nஅல்லாஹ்வை அஞ்சுபவர்க���ே உண்மையான ஆலிம்கள்\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nநபிமார்கள் வரலாறு 2 (நபிமார்களின் நியமனமும் & மனிதத்தன்மையும்)\nவீரமுள்ள பெயரை அனுப்பி தரவும்\nதர்ஹா வழிபாடு – எதிர் வாதங்களும், தக்க பதில்களும்\nதனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்\nஅல்லாஹ்வை அஞ்சுபவர்களே உண்மையான ஆலிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2017/11/1.html", "date_download": "2018-12-13T08:03:16Z", "digest": "sha1:PWNFWLZ2GDOKKV7FK6PHW4555NQPQFRR", "length": 27787, "nlines": 381, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: நான்சந்தித்த என்னை சந்திக்க வந்த வலைப் பதிவர்கள் ---1", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nநான்சந்தித்த என்னை சந்திக்க வந்த வலைப் பதிவர்கள் ---1\nநான் சந்தித்த என்னை சந்திக்க வந்த வலைப் பதிவர்கள்\n2010ம் ஆண்டு இறுதியில் வலைப் பக்கம் ஆரம்பித்தேன் அப்போதெல்லாம் வலையில் எழுதுபவர்களை எப்படியாவது சந்தித்து நட்பை வளர்க்க எண்ணினேன் பலருடைய பதிவுகளையும் படிக்க ஆரம்பித்தேன் மதுரையில் தலைமை ஆசிரியராய் இருக்கும் மதுரை சரவணன் அவர்கள்பெங்களூர் யுனிவர்சிடிக்கு ஆங்கில மேம்பாட்டுக்க்கான பயிற்சிக்கு வருகிறார் என்று அவர் வலைப் பதிவின் மூலம் அறிந்தேன் அவரை சந்தித்து என்வீட்டுக்கு வரவழைக்க முடிவு செய்தேன் முன்பின்பார்த்திராதவர் ஆனால் என் எழுத்துகளை அப்போதே ஊக்குவித்தவர் என்னும் முறையில் சரவணன் எனக்குப் பிரத்தியேக மாகத் தெரிந்தார் என் வீட்டிலிருந்து சுமார் 15 கிமீதூரமிருந்த யுனிவர்சிடி வளாகம்சென்று அவரை சந்தித்து அவருடன் அங்கேயே மதிய உணவு உண்டு அவரையும் என்வீட்டுக்கு அழைத்து வந்தேன் என் இளைய மகனை விட வயதில் சிறியவர் தன் பணியில் மிகுந்த ஈடுபாடும் அக்கறையும் கொண்டவர் அவரை என் வீட்டில் தங்கிச் செல்ல வேண்டினேன் ஆனால் அதில் சிரமங்கள் இருக்கிறதென்று சொன்னார் இரவு உணவாக என்மனைவி அவருக்கு தோசை வார்த்துக் கொடுத்த நினைவு அப்போதெல்லாம் நான் ஒரு தனித்தாளில் எழுதி வைத்துப் பின் தட்டச்சிடுவது வழக்கம் அவர் நேராகவே தட்டச்சுக்குச் செல்வார் என்று அறிந்தது ஆச்சரியமாக இருந்தது ( இப்போது நானும் நேராகவே தட்டச்சு செய்கிறேன் முதலில் வேர்ட் ஃபார்மாட்டில் எழுதி பின் காப்பி பேஸ்ட் செய்கிறேன் ) அன்று மாலை அவர் மதுரையிலிருந்த சீனா ஐயாவுக்குத் தொலை பேசி என்னையும் அறிமுகம் செய்து வைத்தார் அவரை பேரூந்தில் ஏற்றி அனுப்பி வைத்தேன் என்னை முதன் முதலில் சந்தித்த வலைப்பதிவர் மதுரைசென்றதும் என்னைப் பற்றி அவரது வலையில் எழுதி இருந்தது நெகிழ வைத்தது பார்க்க\nமதுரை சரவணன் என் வீட்டில் என்னுடன்\nஅடுத்ததாக நான் சந்தித்தபதிவர் சமுத்ரா (என்னும் மது ஸ்ரீதர் )\nமுன்பெல்லாம் அதாவது ஓராண்டுகாலம் முன் வரை வலைத்தளத்தில் எழுதிக்கொண்டிருந்தார்ஏனோ தெரியவில்லை இப்போதுமுகநூலில் எழுதி வருகிறார் எதில் எழுதினால் என்ன அவர் ஒரு அறிவு ஜீவி என்னை அவர் சந்திக்க வேண்டினேன் அப்போது பெங்களூரில் இருந்தார் இப்போது சென்னை வாசி அவர் கலிடாஸ்கோப் என்றும் அணு அண்டம் அறிவியல் என்றும் தலைப்பில் எழுதிக் கொண்டிருந்தார் அவரது மேதமை எனக்குப் பிடித்திருந்தது சந்திக்க விரும்பி தெரிவித்தேன் என்னைக் காண வந்தே விட்டார் அவரது எழுத்துக்களைக் கொண்டு அவரை ஒரு பௌதிக பேராசிரியர், குறுந்தாடியுடன் இருப்பார் என்றெல்லாம் கற்பனை செய்து வைத்திருந்தேன் ஆனால் நேரில் கண்டபோது என்ன ஆச்சரியம் திருமணமே ஆகாத இளைஞர் அவரது பன்முக ஆளுமை என்னை ஆச்சரியப்பட வைத்தது அவரென்னவெல்லாமோ எழுதி இருந்தாலும் என்னைக் கவர்ந்தது அவர் எழுதி இருந்த ஒரு சிறுகதை கோவிலில் கூட்டிப் பெருக்கும் ஒரு மூதாட்டிபற்றிய கதை அதன் கருத்து எனக்குப் பிடித்திருந்தது என் வீட்டுக்கு வந்தபோது என்மனைவி அவரைப்பற்றி கேட்டார் கோவையில் தந்தை இருப்பதாகச் சொன்ன நினைவு அடிக்கடி ஓஷா சொன்னதாகச் சில கருத்துகள் வெளியிடுவார். அவ���து கலேடாஸ்கோப் விரும்பிப் படிப்பேன் அணு அண்டம் அறிவியல் மிகவும் கனமான தலைப்புகள் கொண்டது எனக்குப் புரியாதது அதையும் அவரிடம் சொல்லி இருக்கிறேன் கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றவர் போல் தெரிந்தது ஒரு பாடலையும் பாடினார் டேப் செய்திருந்தேன் ஆனால் ரெகார்டர் பழுதானபின் போட்டுக் கேட்க முடியவில்லை நினைப்பது அதிகம் நினைவில் வருவது சொற்பம் என்னைப் பற்றி சிலாகித்துச் சொன்னதாக திருமதி ஷைலஜா கூறி இருந்தார்\nதலைப்பே ஒரு மாதிரியாக இருக்கிறதே நான்சந்தித்த பதிவர்கள் அதிகம் பயணித்து சந்தித்தவர்களைப் பற்றி இப்போது எழுதவில்லை என்வீட்டில் வந்துசந்தித்தவர்கள் பற்றிய தொடர் முதலில்\n( இன்னும் தொடரும் )\nஇரண்டுபேர்களின் வலைப்பக்கத்துக்கும் நானும் சென்று படித்திருக்கிறேன். மதுரை சரவணனை ஒருமுறை மதுரையில் சந்தித்திருக்கிறேன்.\nஅவர்களுக்கு உங்கச்ளையும் தெரிந்திருந்தால் இன்னும் நலமாக இருக்கும் வருகைக்கு நன்றி ஸ்ரீ\nஇதை நான் எதிர்பார்த்தேன் இருவரும் சுவார்ச்சியமான பதிவர்கள் வருகைக்கு நன்றி மேம்\nசரவணன் அவர்கள் தளத்தை எப்போதோ வாசித்த நினைவு. இன்னொருவரைப் பற்றி இன்றுதான் அறிகிறேன். தொடருங்கள், புதியன தெரிந்துகொள்கிறேன்.\nஎனக்கு நான் தளங்களில் இருக்கும்தொடர்பு கூட நேரிலும் தெரிந்திருக்க விரும்புவேன்வருகைக்கு நன்றி சர் இன்னிம் பலரையும் பதிவில் அறிமுகபொபடுத்துவேன் தொடருங்கள் சார்\nபுதிதாக சந்திக்க இப்போதெல்லாம் முடிவதில்லை சந்தித்தவர் பற்றிய தொடரே இது வருகைக்கு நன்றி சார்\nமதுரை சரவணனை தெரியும். இன்னொருவர் புதியவர். ஷைலஜாக்காவும் தெரியும் பார்த்ததில்லை. ஆனா, போன்ல பேசி இருக்கேன். என் பொண்ணு பார்த்திருக்கா\nதிருமதி ஷைலஜா பற்றிய சந்திப்பும் வரும் வருகைக்கு நன்றிம்மா\nஅருமையான சந்திப்புக்கள் தொடரட்டும் பதிவர் சந்திப்புக்கள்..\nநாங்களும் பிரித்தானியாவிலயும் தேம்ஸ் கரையில் ஒரு பதிவர் சந்திப்பு அரேஞ் பண்ணோணும்:)..\nஅப்படி அரேஞ் பண்ணும் போது எனக்கு ஒரு அழைப்பு விடுங்கள் நான் அங்கு வந்து எப்படியாவது உங்களை...தேம்ஸ் நதியில் தள்ளி விடுகிறேன்\n@அதிரா வலைப் பதிவர் சந்திப்புகள் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன பிரித்தானியாவிலாவது நடக்கட்டும் வருகைக்கு நன்றி மேம்\n@அவர்கள் உண்மைகள் எப்ப்ப���ி அழைப்பு வரும் அவர்கள்தான்யாருக்கும் முகவரி கூட தருவதில்லையே\nநண்பர். மதுரை சரவணன் அவர்களைத் தெரியும் ஐயா உங்களை மதுரையில் சந்தித்த அன்றே அவரையும் சந்தித்தேன் தொடர்கிறேன்\nமதுரை சந்திப்பு மறக்க முடியாதது உங்களையும் வரவேற்க காத்திருக்கிறேன்\nஐயா உஙஃகள் விருப்பத்திற்கு ஏற்ப நான ஒருகவிதையே எழுதியுள்ளேன் \nசுட்டி தர வில்லையே ஐயா தாருங்கள் படிக்கிறேன்\nஅவர் ஒரு அறிவு ஜீவி / ரசிக்கத்தக்க எழுத்து\nசந்திப்புக்கள் தொடரட்டும்....வாய்ப்பு கிடைத்தால் நாமும் சந்திப்போம்........\nஎனக்கு வயதாகிப் போகிறது இனி பதிவர்கள் சந்திப்பிலும் கலந்து கொள்ள முடியுமா என்பதே சந்தேகம் நீங்கள் இந்தியா வந்தால் முயற்சி செய்யுங்கள் வருகைக்கு நன்றி சார்\nஅருமையான சந்திப்பு. சரவணன் அவர்களை இரண்டு மூன்று முறை சந்தித்து இருக்கிறேன்.\nசமுத்திரா அவர்கள் வலைத்தளம் படித்து இருக்கிறேன்.\nநல்ல சந்திப்பாக இருந்திருக்குமே வருகைக்கு நன்றி மேம்\nசரவணன் அவர்கள் பதிவையும் படித்தேன்.\nஅருமையாக உங்களைப்பற்றி எழுதி இருக்கிறார்.\nநட்பைப் போற்றும் உங்கள் குணம், உங்கள், மனைவி, மகன் எல்லோர் குணத்தையும் மிக அழகாய் உணர்ந்து சொல்லி இருக்கிறார்.\nநீங்கள் ஒருவர்தான் சுட்டிக்கு சென்றது பற்றி எழுதி இருக்கிறீர்கள் நன்றி மேம்\nதெரிந்து கொண்டேன் படித்தும் பார்த்தேன் சார் தொடருங்கள் மேலும் அறிய ஆவல்\nபல பதிவஎ சந்திப்பு பற்றி எழுத உத்தேசம் தொடர்ந்து வாருங்கள்\nசரவணனை மதுரை பதிவர் மாநாட்டில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. நீங்களும் வந்துருந்தீர்களே\nசமுத்ரா இவ்ளோ சின்ன வயசா\nபதிவர் மாநாட்டில் பலரும் வந்திருந்தாலும் அறிமுகம்கிடைத்தது சிலருடனே வருகைக்கு நன்றி மேம்\nஉங்கள் இல்லம் வந்தது மறக்கமுடியாதது சமுத்ரா ஓர் அறிவு ஜீவி ...அவர் செல்போன் நம்பர் உங்களிடம் பெற்றுக்கொள்கிறேன்\nசமுத்ராவின் செல் நம்பர் இருக்கிறதா தேட வேண்டும் தற்போது சென்னையில் இருக்கிறார் தொடர்ந்து வாருங்கள் நன்றி மேம்\nதிரு சரவணனை அறிவேன். சந்தித்துள்ளோம். திரு சமுத்ரா பற்றி தற்போதுதான் அறிகிறேன்.\nசந்தித்திராத பலரைப் பற்றியும் அறிவீர்கள் தொடர்ந்து வாருங்கள்\nஇருவருமே புதிது எங்களுக்கு. நல்ல சந்திப்பு எங்களுக்கும் புதிய அறிமுகம் மிக்க நன்றி சார்\nவருகைக்கு நன்ற�� விரைவில் நம் சந்திப்பு பற்றியும் எழுதுவேன் புகைப்படங்களை வெளியிட ஆட்சேபணை இருக்காதென்று நம்புகிறேன் முக்கியமாக கீதாவின் புகைப்படம்\nமகிழ்ச்சியான மலரும் நினைவுகள். மதுரை சரவணன், பெங்களூரு (ஶ்ரீரங்கம்) ஷைலஜா ஆகியோரது பதிவுகளை படித்து இருக்கிறேன். வலைப்பதிவர்களை சந்திக்க வேண்டும், பேச வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது அய்யா\nமுகம்தெர்யா நட்புகளிடத்தை விட தெரிந்து பழகுவது சிறந்தது என்று நினைத்தேன் மேலும் நம்மை உற்சாகப் படுத்தும் பதிவர்களைக் காண்பதிலும் அளவளாவுதலிலும் கிடைக்கும்மகிழ்ச்சியே வேறு பதிவுகளில் பின்னூட்டம் இடுவோர் தம்மை வெளிக்காட்டிக் கொள்வதில்லை, நேரில் சந்தித்தால் குறைந்த படசம் நம்மிடமாவது வெளிப்படையாக இருப்பார்கள் அல்லவா கேள்வி கேட்டதற்கு நன்றி சார்\nசுவாரஸ்யமான அனுபவங்கள், மேலும் ஸ்வாரஸ்யங்களுக்கு காத்திருக்கிறேன்.\nசந்திப்புகள் என்றுமே இனிமையானவை ஐயா\nஎழுதுவேன் ஐயா தொடர்ந்து வாருங்கள்\nநான் சந்தித்த என்னை சந்திக்க வந்த வலைப் பதிவர்கள் ...\nநான் சந்தித்த என்னை சந்திக்க வந்த வலைப் பதிவர்கள்...\nநான்சந்தித்த என்னை சந்திக்க வந்த வலைப் பதிவர்கள் -...\nபிறந்த நாளும் மண நாளும்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nவலையில் இருந்து சற்று விலகி ....\nஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenusdiary.blogspot.com/2013/03/", "date_download": "2018-12-13T09:41:44Z", "digest": "sha1:D2CSEY5LKHGOQXON4G3SJSAXT5BHEEMW", "length": 40739, "nlines": 629, "source_domain": "thenusdiary.blogspot.com", "title": "டைரிக் கிறுக்கல்கள்.: March 2013", "raw_content": "\nகுழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nவெள்ளி, 29 மார்ச், 2013\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:17 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 3:42 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 28 மார்ச், 2013\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 3:19 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 3:15 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 25 மார்ச், 2013\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 5:48 1 கருத்துகள்\nTwitter இல் ��கிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ரங்கமணி என்றொரு தேவன்.\nசனி, 23 மார்ச், 2013\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:13 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 22 மார்ச், 2013\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:30 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 5:37 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 5:17 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 20 மார்ச், 2013\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:16 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 17 மார்ச், 2013\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:28 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 14 மார்ச், 2013\nஏணிப்படிகளை எண்ணி எண்ணி ஏறி\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:25 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 13 மார்ச், 2013\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:10 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 11 மார்ச், 2013\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:28 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 4:09 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பறக்கும் பட்டாம் பூச்சிகள்.\nஞாயிறு, 10 மார்ச், 2013\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:54 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமிச்ச ஞாபகங்களோடு கூடவே இருக்கும்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:27 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: வலிகளோடு வாழ்தல் இனிது.\nவெள்ளி, 8 மார்ச், 2013\nவயசுக் கோளாறு எல்லாம் கடந்து\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:10 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 7 மார்ச், 2013\nகாணாமலே அன்பு செலுத்தும் சகோதரர்களுக்கும்\nஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு உயர்விலும்\nதிரும்ப ஒரு புன்னகையை, அன்பை,\nஅன்பான சொற்களைக் கொடுப்பதைத் தவிர\nநன்றி .. நன்றி.. நன்றி..:)\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:45 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மகளிர் தின நன்றிகள்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் ம��ற்பகல் 7:15 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 6 மார்ச், 2013\nவாரி வழித்து வீசிச் சென்று\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:37 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 4 மார்ச், 2013\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:58 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பசு பதி பாசம்.\nஞாயிறு, 3 மார்ச், 2013\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:35 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடீச் பண்ணுகிறார்களா அன்றி டீஸ் செய்கிறாயா :)\n19. 6.85. அன்பிற்கினிய மதூ, நலம். நலமறிந்த மகிழ்வு. நாளும் நலங்களே விளையட்டும். முகமறியா நட்பாய் முகிழ்த்து, வேர்க்கால் பரப்...\nதிடீரென விழுந்த வார்த்தை அணுகுண்டால் நின்று போயிருக்கிறது நமது உரையாடல். சிதறிக்கிடக்கின்றன கட்டிடங்களைப் போல நமது உள்ளங்கள். எடுக...\nகோப்பை புதிது மதுவும் புதிது இதழ்கள்தான் அரை நூற்றாண்டுக்கானவை. உப்பும் எலுமிச்சையும் உராய்ந்து ருசிகூட்ட கலகலக்கிறது டகீலா. புளித்...\nஅவள் ராணியாய��ருப்பது துயரமாயிருக்கிறது. நாய்க்குட்டியாய்ப் பிரகடனப் படுத்தியபின்னும் அவள் ராணித்தேனீபோல் நினைத்துக் கொள்கிறாள். கூடுகளை...\nகீறல்கள் நாவலில் வேதமணி வாத்தியார் பாத்திர உருவாக்கத்திற்கான நோக்கம் :-\nகீறல்கள் நாவலில் வேதமணி வாத்தியார் பாத்திர உருவாக்கத்திற்கான நோக்கம் :- முன்னுரை :- வேதமணி வாத்தியார் கீறல்கள் நாவலில் படைக்கப்பட்ட நோ...\nஉன் கடிதம் படிக்கையில் .. ( நட்பின் கவிதை. )\nஉன் கடிதம் படிக்கையில் .. ( நட்பின் கவிதை. ) ** உன் கடிதச் சேதியறிய தெருமுனை வரை நீளும்- என் விழிமுனைகள் \nகனவுகளின் ஊர்வலம் ( நட்பின் கவிதை )\nகனவுகளின் ஊர்வலம் ( நட்பின் கவிதை ) பகல் வெளியில் அகல் விளக்கேந்தி மனிதனைத் தேடிய அறிஞனைப் போல் முழுநிலா முற்றத்தில் புதியதொரு ச...\n1983 ஜூலையில் வைகறையின் முதற்பதிப்பில் வெளிவந்தது. கதவடைப்பு மேகங்கள் துப்பாக்கித் தூசிகளால் துளைக்கப்பட்ட போது சிகப்பு மழைகள் குப்ப...\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகக் கவிதைகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்��ிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/actress-varalaxmi-act-as-journalist-in-velvet-nagaram/", "date_download": "2018-12-13T09:18:55Z", "digest": "sha1:L6I533N6UPM5YRDNJF7V7SVJEI2HDDEZ", "length": 8121, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்டாக வரலட்சுமி நடிக்கும் ‘வெல்வெட் நகரம்’! – AanthaiReporter.Com", "raw_content": "\nஇன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்டாக வரலட்சுமி நடிக்கும் ‘வெல்வெட் நகரம்’\nமேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வெல்வெட் நகரம்.’ இதில் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி. இவருடன் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய், ‘துருவங்கள் பதினாறு ’ புகழ் பிரகாஷ் ராகவன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பகத்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ‘அருவி’ படத்தின் படதொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்க்கிறார். ‘கோலி சோடா 2’ புகழ் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். இப்படத்திற்கு சண்டை பயிற்சி ‘துப்பறிவாளன்’ தினேஷ். இதற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன்.\nபடத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஃபீமேல் சென்ட்ரிக் (female centric) திரைப்படம் இது. சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் மற்றும் சென்னையில் நடைபெற்ற வெவ்வேறு உண்மை சம்பவங்களை தழுவி ஆக்சன் திரில்லராக உருவாக்கப்பட்ட படம் தான் ‘வெல்வெட் நகரம் ’. இதன் திரைக்கதை 48 மணி நேரத்தில் நடைபெறுவது போல் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.\nஇதில் மதுரையில் களப்பணியாற்றும் பத்திரிக்கையாளராக வரலட்சுமி நடித்திருக்கிறார். கொடைக்கானலில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதிக்கான ஆதாரத்தைத் தேடியும், அதன் முழு பின்னணியையும் பற்றி துப்பறிவதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார் வரலட்சுமி. இங்கு அவர் சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்களை விறுவிறுப்பான ஆக்சன் கலந்து சொல்லும் படமாக ‘வெல்வெட் நகரம் ’ தயாராகியிருக்கிறது.\nபடத்தின் பட��ிடிப்பு சென்னை, கொடைக்கானல், மதுரை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது இதன் இறுதிக்கட்ட படபிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.’ என்றார்.\nPrevஉச்சிமுதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ..\nNextநாட்டாமை.. எஸ்சி,எஸ்டி சட்டத்தின் மீதான தீர்ப்பை மாத்து – மத்திய அரசு மனு\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nரணில் பிரதமர் : மூன்றாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்\nஇந்தியா ஒரு அபாயகரமான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது\nகஜா புயல் நிவாரணத் தொகை ஏன் இது வரை வரவில்லை தெரியுமா\nநயன்தாராவை ஆட்டோக்காரி, ஆட்டோக்காரினு பாட வைத்து, படம் எடுப்பேன் – பிங்க் ஆட்டோ விழாவில் ருசிகரம்\nதந்தி டிவி-யில் இருந்து பாண்டே விலகியது ஏன்\nஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் – பாஜக-வுக்கு அதிர்ச்சி\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கடத்தலாம் : அவருக்கு வழி விடுங்கோ\nஏழை மக்களின் கோவணத்தை அவிழ்த்து சினிமா டிக்கெட்டிற்கு பணம்\nபேஸ்புக் நிறுவத்திற்கு இத்தாலி 10 மில்லியன் யூரோ அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/12/24-tna.html", "date_download": "2018-12-13T09:48:39Z", "digest": "sha1:RLLQONRO6ZOZB3YQGN2VX66SD5V3NZVJ", "length": 7996, "nlines": 73, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "24 மணிநேரத்திற்குள் மாற்றம் நிகழலாம் - மைத்திரியை சந்தித்த பின் TNA - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\n24 மணிநேரத்திற்குள் மாற்றம் நிகழலாம் - மைத்திரியை சந்தித்த பின் TNA\nஅரசியலமைப்புக்கு இணங்க செயற்படுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாகவும், எதிர்வரும் 24 மணி நேரத்திற்குள் அரசியலில் மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளதாகவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (03) பிற்பகல் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக, இரா. சம்பந்தன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.\nஇந்த சந்திப்பில் தமிழ்த்​தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/08/blog-post_14.html", "date_download": "2018-12-13T08:39:36Z", "digest": "sha1:QDACM225GWYWSANAKMYSYXLTMAEOL2MN", "length": 33804, "nlines": 404, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: இதுவல்லவா சுதந்திரம்!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nபறவைக்கு இருக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறதா\nகாற்றுக்கு இருக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறதா\nஒன்றும் பெரிய வேறுபாடு எனக்குத் தெரியவில்லை\nஅடிமை மண்ணில் பிறந்தவர்களுக்குத்தான் தெரியும்\nசுதந்திர மண்ணில் பிறந்த மாணவனிடம் கேளுங்கள்...\nபள்ளி மாணவன் சொல்வான் அதிலென்ன சந்தேகம்\nபள்ளி விடுமுறைதான் சுதந்திரம் என்று\nசரி பள்ளி இருந்தால் எது சுதந்திரம்\nமாணவன் சொல்வான் நிச்சயமாக வகுப்பு எடுக்காமல் இருப்பதுதான் என்று\nசரி வகுப்பு எடுத்தால் எது சுதந்திரம்..\n கேள்வி கேட்கக்கூடாது அப்படிக் கேட்டாலும் என்னைக் கேட்க்கூடாது அதுதான் சுதந்திரம் என்பான்\nஇதோ சில நிகழ்காலச் சமூகத்தில் சுதந்திரம்....\nஅவரிடம் கையூட்டு பெறுவதல்லவா சுதந்திரம்\nஇலவசம் பெற்று ஓட்டளிப்பதா சுதந்திரம்\nஆட்சிக்கு வந்து விலைவாசியை உயர்த்துவதல்லவா சுதந்திரம்\nஅலுவலகத்தில் கடமையை செய்யாதிருப்பதா சுதந்திரம்\nதாய் மொழி பேசுவதா சுதந்திரம்\nவயிற்றுக்காக ஆங்கிலம் பேசுவதல்லவா சுதந்திரம்\nபிறந்த நாட்டில் பணிபுரிவதா சுதந்திரம்\nவெளிநாட்டில் கூலி வேலை பார்ப்பதல்லவா சுதந்திரம்\nவிடுமுறை எடுத்துத் திரைப்படம் பார்ப்பதா சுதந்திரம்\nகிரிக்கெட்டுக்காக விடுமுறை எடுப்பதல்லவா சுதந்திரம்\nவிளம்பரங்கள் வழி மூளைச்சலவை செய்வதா சுதந்திரம்\nஆளும் கட்சியின் அடிவருடுவதல்லவா ஊடக சுதந்திரம\nசாலை நடுவே குடித்து ஆட்டம் போடுவதா சுதந்திரம்\nமதுக்கடைகளை அரசே நடத்துவதல்லவா சுதந்திரம்\nநம்முள் நாமே அடிமைப்பட்டுக்கிடப்பதா சுதந்திரம்\nலித்துவேனியா நாட்டு மேயர் யாருக்கும் அஞ்சாமல்\nசாலையோர ஆக்கிரமிப்புகளைத் தானே அகற்றி\nஒருநாள் தன் கடமையைச் செய்தார் என்று\nஉலகமே அவரைத் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது\nநம் நாட்டில் இப்படியொரு நல்ல செயல் செய்தால்\nஅடுத்த நாளே அந்த மனிதரை வேறு\nஇந்தியத் திருநாட்டில் வாழும் ஒவ்வொரு மக்களும் சுதந்திரக் காற்றை அளவுக்கு அதிகமாகவே சுவாசிக்கிறோம். அதிலும் அரசு அலுவலகத்தில் வாழும் அலுவலர்கள்....\nஒரு முறை ஏதோ ஒரு சான்றிதழ் பெற உள்ளே சென்று வந்தால் தெரியும் சுதந்திரக் காற்றை நம்மைவிட இவர்கள் தான் அதிகமாக சுவாசிக்கிறார்கள் என்று..\nஅறிஞர்.அண்ணா, பெருந்தலைவர் காமராசர் போன்ற பல தலைவர்களும் தன்னலமற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். இன்றைய அரசியல்வாதிகள் அவர் பெயரைச் சொல்லியே ஓட்டு வாங்கி பட்டை நாமம் சாத்துகிறார்கள். என்று அடுத்தவரைக் குறை கூறும் அதே நேரத்தில் நம்மையும் நாம் திருத்திக் கொள்ள முயல்வோம்\nசுதந்திரத்துக்காகப் போராடிய எத்தனையோ அன்பு நெஞ்சங்களை எண்ணிப்பார்ப்போம்\nதொ(ல்)லைக் காட்சி பார்த்து சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதை விட கீழ்க்காணும் உறுதிமொழிகளில் ஏதோ ஒன்றிரண்டையாவது வாழ்க்கையில் கடைபிடிக்க முயல்வோம்........\n• “உணவு, உடை,உறைவிடம் என்னும் அடிப்படைத் தேவைகளை முதலில் நிறைவு செய்வோம்“\n• “தரமான கல்வியை, தன்னம்பிக்கையளிக்கும் கல்வியை மாணவர்களுக்குத் தரமுயல்வோம்.“\n•\t“சுயநலமின்றி இருக்க நாமொன்றும் இயந்திரங்கள் அல்ல. பொதுநலம் கலந்த சுயநலம் கொண்டவர்களாக இருப்போம்“\n•\t“பிறந்த நாட்டின் மீது பற்று வைப்போம்“\n•\t“தாய் மொழியையே பேச முயல்வோம்“\n•\t“நம் நாடு உயர நம் துறை சார்ந்து ஏதோ ஒரு வழியில் துணை நிற்போம்“\n•\t“நாட்டின் பண்பாடுகளை மதிப்போம், போற்றுவோம்“\n•\t“நம் நாட்டில் விளையும் விளைபொருள்களுக்கும், உற்பத்திப் பொருள்களுக்கும் முன்னுரிமை அளிப்போம்“\n•\t“எல்லோருக்கும் அரசு வேலைவாய்ப்பளித்தல் இயலாத ஒன்று. (6000 அரசு பணியிடம் இருந்தால் பத்து இலட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள்) அதனால் சுயவேலை வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வோம்“\nநம் நாட்டில் எத்தனையோ நிறைகள் உண்டு\nநிறைகளை சொல்ல நிறையபோர் இருக்கிறார்கள்\nநான் மேற்கண்ட இடுகையில் குறைகளையே அடிக்கோடிட்டு இருக்கிறேன். குறைகளைத் திருத்திக் கொள்வதே வளர்ச்சியின் அடையாளமாக இருக்கும் என்பது எனது கருத்து.\nஅனைவருக்கும் இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள்\nLabels: அனுபவம், அன்றும் இன்றும், நகைச்சுவை, வேடிக்கை மனிதர்கள்\nஇனிய சுதந்திர தின வாழ்த்துகள்\nபாலுக்காக அழும் குழந்தை ,\nகல்விக்காக ஏங்கும் சிறுவன் .\nவேலைக்காக அலையும் இளைஞ்சன் ,\nவறுமையில் வாடும் தாய் ,\n- மாவீரன் பகத் சிங்க்\n//நம்முள் நாமே அடிமைப்பட்டுக்கிடப்பதா சுதந்திரம்\nதிருத்திக் கொள்வதே மிகப்பெரிய முன்னேற்றம் தான்.\nஅடிமைத்தனத்தை எதிர்த்த நமது மூதாதையர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்ளலாம்.\nஆனால், இந்த நாளைக் கொண்டாடும் நிலையில் நானில்லை. இதோ நம் சகோதரர்களின் கருணை மனு நிராகரிக்கப் பட்டிருக்கிறதாம். நாமென்ன காந்தி தேசத்தவர்கள் நாம் எங்கே சுதந்திரம் அடைந்து விட்டோம்\nநீங்கள் கூறிய உறுதிமொழிகளில் முடிந்தவரை ஒருசிலவற்றையேனும் சிரமேற்போம்\nஇனிய சுதந்திர தின வாழ்த்துகள்.\nவெகு சிறப்பான பதிவு .எது சுதந்திரம் என்பது குறித்து அழகாய்ப் பதிவு செய்துள்ளீர்கள்.\nமுனைவரே உங்களை எப்படி பாராட்டுவது என்பதே எதேரியவில்லை\nஅவ்வளவு அட்டஹசமான பதிவு இந்த பதிவு தமிழ் வாசிக்கத்தெரிந்த அத்தனை\nதமிழ் மக்களையும் சேரவேண்டும் என்பதே என் ஆசை\nஎழுப்பிய கேள்விகள் குடிமக்களுக்கான சாட்டையடி\nஇவைகளில் இருந்து தான் ஒரு குடிமகன் சுதந்திரமாக வேண்டும்\nஅப்போதுதான் உண்மையான சுதந்திரத்தை உணரமுடியும்\nஅறை நூற்றாண்டு காலமாக மார்தட்டிக் கொள்கிறார்கள்\nநாங்கள் சுதந்திரம் பெற்று விட்டோம் என்று\nஇந்த வரிகள் படித்தாவது சுதந்திர நினைத்தை கொண்டாடுபவர்கள் வெட்கப்படட்டும்\nநான் வாசித்த பதிவுகளில் மிகவும் என்னை கவர்ந்த பதிவு\nதோழருக்கு என் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்\nநான் உணராத சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்\n\"\"தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்'' -என்ற பாரதியின் வரிகளுடன்..\nஅனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..\nஉண்மையான சுதந்திரத்தை தொலைத்து காலங்கள் பலவாகி விட்டது.எனினும் இனிய சுதந்திரம் பெற்ற அந்த நன்னாளினை நினைத்து கொண்டாடுவோம்\nஇன்று பலரின் கருத்தின் பிரதிபலிப்பு. திரு.சத்திரியன் கருத்தை வ்ழி மொழிகிறேன்.நல்ல பதிவு.நன்றி.\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி August 15, 2011 at 7:36 PM\nநாட்டை மீட்டு கொள்ளைக் காரர்களிடம்,\nமாற்றம் வரும் ஒரு நாள் எல்லாம் சரியாகும் நம்பிக்கையோடு பயணிப்போம்...\nநம் நாட்டில் இப்படியொரு நல்ல செயல் செய்தால்\nஅடுத்த நாளே அந்த மனிதரை வேறு\nஇந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க\nகுறைகளைத் திருத்திக் கொள்வதே வளர்ச்சியின் அடையாளமாக இருக்கும் என்பது எனது கருத்து.\nஇனிய சுதந்திர தின வாழ்த்துகள்.\nசுதந்திரக் காற்றை முழுமையாகச் சுவாசித்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்���ிறேன்.\nகவிதை ஊர்தி. (இளம் கவிஞர்களுக்காக)\nநாம் ஏன் நிலவை வணங்குவதில்லை\nஇயன்றவரை இனிய தமிழில்(400வது இடுகை)\nநான் சிரிச்சதால நீ பிழைச்ச\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தம���ழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/48479-saudi-woman-arrested-for-hugging-singer-on-stage.html", "date_download": "2018-12-13T09:33:59Z", "digest": "sha1:25AGCM3SBA3FGCDPZZTIEWKVH5O2R2AQ", "length": 11254, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மேடைக்கு ஓடி சென்று பாடகரை கட்டிப்பிடித்த சவுதி ரசிகை கைத���! | Saudi woman arrested for hugging singer on stage", "raw_content": "\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேடைக்கு ஓடி சென்று பாடகரை கட்டிப்பிடித்த சவுதி ரசிகை கைது\nமேடையில் பாடிக்கொண்டிருந்த பாடகரை ஓடிப்போய் கட்டிப்பிடித்த இளம் பெண் கைது செய்யப்பட்டார்.\nசவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்து வருகிறார். சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்கவும் விளையாட்டு போட்டிகளை பெண்கள் நேரில் சென்று பார்க்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பெண்கள் கார் ஓட்டவும் அனுமதி அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில், சவுதி அரேபியாவின் மேற்கு பகுதியில் டைஃப் நகரத்தில் பிரபல உருது பாடகர் மஜித் அல் மொஹண்டிஸின் இசை நிகழ்ச்சி நடந்தது. பாடல் இளவரசன் எனப்படும் இவரது பாடல்கள் அங்கு பிரபலம். ஈரான் நாட்டைச் சேர்ந்த இவர், சவுதி குடியுரிமையும் பெற்றவர்.\nமொஹண்டிஸில் பாடலை கூட்டத்தில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த இளம் பெண் ஒருவர், அவர் பாடிக்கொண்டிருந்தபோது ஆர்வ மிகுதி யால் நேராக, மேடைக்கு ஓடினார்.\nபாடகரை திடீரென்று கட்டிப்பிடித்தார். இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதற்குள் பாதுகாவலர்கள் ஓடி வந்து அந்தப் பெண்ணை அவரிடம் இருந்து இழுத்து வெளியே போக வைத்தனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைர லானது.\nஇந்நிலையில் அந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவில் தனக்கு சொந்தமில்லாத ஆணுடன் ஒரு பெண் பொது இடங்களில் பேச அனுமதி இல்லை. இந்நிலையில் இப்படி பொது இடத்தில் கட்டிப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nரொம்ப நியாயமா விளையாடினவங்க இவங்கதான் \nகழுகில் பறந்து வந்து கல்யாணம்.. அசத்திய ஜோடிகள்.. வியந்துபோன மக்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சப் இன்ஸ்பெக்டர் மகன் கைது\nசுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வதாக மோசடி.. 5 வருடத்திற்கு பின் இருவர் கைது..\nகணவரை கொலை செய்த மனைவி; காட்டிக்கொடுத்த மகன்\nபண மோசடி: ’பேட் மேன்’ பட தயாரிப்பாளர் பிரேர்னா அரோரா கைது\nபுலந்த்ஷர் வன்முறை: ராணுவ வீரர் அதிகாலையில் கைது\nபெண் குழந்தை ரூ.1 லட்சத்திற்கு விற்கப்பட்ட அவலம் : 3 பேர் கைது\nபிரேசில் மாடலுக்கு ஆபாச படம்: பாடகர் மில்கா சிங் துபாயில் கைது\nசதிசெய்து மிரட்டி தொழிலதிபரிடம் 70 லட்சம் பணம் பறிப்பு - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது\nவிஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் - நீதிமன்றம்\n“தீரன்” பெரியபாண்டி முதலாம் ஆண்டு நினைவு தினம் : காவலர்கள் அஞ்சலி\nயார் பஜனை நடத்த கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களா ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வழக்கில் நீதிமன்றம் கேள்வி\nபொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரொம்ப நியாயமா விளையாடினவங்க இவங்கதான் \nகழுகில் பறந்து வந்து கல்யாணம்.. அசத்திய ஜோடிகள்.. வியந்துபோன மக்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/39091", "date_download": "2018-12-13T09:05:02Z", "digest": "sha1:JIO3FPYH3Y7SBIANSL7IA2EMZCGZ4GLW", "length": 13889, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "அரசாங்கத்திலுள்ள கட்சிகள் பிரிவுபட்டு எதி��்க்கும் நிலை உருவாகியுள்ளது - மஹிந்தானந்த | Virakesari.lk", "raw_content": "\n\"குறைந்த பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்க கோருவது வேடிக்கையாகவுள்ளது\"\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை எரித்து கொழும்பில் போராட்டம்\nபொலிஸ் அதிரடி படை வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்\nகடற்கரை நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு ; 3 தினங்களுக்குள் வேலியை அகற்ற உத்தரவு\nஇளைஞன் பலி : ஆத்திரமடைந்த மக்கள் பஸ்ஸூக்கு தீ வைப்பு\nதீர்ப்புக்கு மத்தியில் ஐ.ம.சு.முன்னணியின் விசேட கூட்டம்\nரணிலுக்கு ஆதரவு 103 உறுப்பினர்களே - தினேஸ்\nலக்ஷ்பான காட்டுப் பகுதியில் தீ\nஇன்று மாலை 4 மணிக்கு முக்கிய தீர்ப்பு : சூடு பிடிக்கும் இலங்கை அரசியல்\nஅரசாங்கத்திலுள்ள கட்சிகள் பிரிவுபட்டு எதிர்க்கும் நிலை உருவாகியுள்ளது - மஹிந்தானந்த\nஅரசாங்கத்திலுள்ள கட்சிகள் பிரிவுபட்டு எதிர்க்கும் நிலை உருவாகியுள்ளது - மஹிந்தானந்த\nதேர்தலுக்கு அஞ்சுகின்ற அரசாங்கம் பல்வேறு உத்திகளை கையாண்டு தேர்தலை பிற்போட முயற்சித்து வருகின்றதாக பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.\nபுதிய தேர்தல் முறைமையை அரசாங்கத்தில் உள்ள அனைவரும் இணைந்தே உருவாக்கினர், இன்று அரசாங்கத்தில் பல பிரிவுகளாக மாறி இதனை எதிர்க்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் தேர்தல் தொடர்பாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் இரண்டாவது சட்டமூலமாக எல்லை நிர்ணய அறிக்கை உள்ளது.\nபுதிய முறையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான சட்டமூலத்தை சமர்பித்தது. இதன்படி புதிய முறையில் தேர்தல் நடந்தபோதிலும் இன்னும் அந்த சபைகளுக்கு தலைவர்களைக் கூட தெரிவு செய்ய முடியாது போயுள்ளது.\nஜனாதிபதியும் , பிரதமரும் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் மாகாண சபைகள் தேர்தல் சட்டமூலத்தால் அரசாங்கத்திலுள்ள கட்சிகள் பிரிவுபட்டு கிடக்கின்றன. இந்த சட்டமூலத்தை அரசாங்கமே தயாரித்துவிட்டு அதற்கு எதிர்ப்பை ஐக்கிய தேசிய கட்சியே வெளியிடுகின்றது.\nமனோ கணேசன் , ஹக்கீம் , ரிசாத் பதியூதின் , இராதகிருஷ்ணன் எல்லோரும் இதற்கு எதிர்ப்பை வெளியிடுகின்றார்கள்.\nஇது பிரச்சினைக்குறியது என்றால் ஏன் அதனை செய்ய வேண்டும். யாரின் ��ேவைக்காக இதனை செய்தீர்கள். இன்று ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் , ஜே.வி.பியும் மட்டுமே இதற்கு ஆதரவாக இருக்கின்றது.\nஎவ்வாறாயினும் எல்லை நிர்ணய அறிக்கை தோல்வியடையச் செய்யப்படவுள்ளது. 2020 அரசாங்கத்தை பெற்றுக்கொள்ளப் போவதாக கூறுகின்றார்கள் உள்ளூராட்சி சபைகளை கைப்பற்ற முடியவில்லை.\nமனோ கணேசன் , தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்து உருவாக்கிய இந்த அரசாங்கத்தால் அவர்களுக்கு கிடைத்தது என்ன. இறுதியில் ஒன்றும் கிடைக்கவில்லை. நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயற்பாடே நடக்கின்றது.\nசில கட்சிகளுக்கு தேர்தலுக்கு செல்ல அச்சம். அதனால் ஒவ்வொரு விடயமாக செய்கின்றனர். மக்கள் சரியானதை வழங்க பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தேர்தலை நடத்துங்கள் அப்போது மக்கள் தீர்ப்பை வழங்குவர் என அவர் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாகாண சபைகள் எல்லை நிர்ணய அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n\"குறைந்த பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்க கோருவது வேடிக்கையாகவுள்ளது\"\nமாகாண சபைகளின் அபிவிருத்திகளை முன்னெடுக்க அதிகாரங்களை அதிகரிப்பதற்கான எவ்வித அவசியமும் கிடையாது.\n2018-12-13 14:32:08 பெரும்பான்மை மஹிந்த யாப்பா அபேவர்தன ரணில்\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை எரித்து கொழும்பில் போராட்டம்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை எரித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\n2018-12-13 14:17:54 ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை எரித்து கொழும்பில் போராட்டம்\nபொலிஸ் அதிரடி படை வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்\nபொலிஸ் அதிரடி படையினரின் 600 பேருக்கான பதவி வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்காக, கடந்த நவம்பர் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி இலங்கை பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கான பயிற்சி கான்ஸ்டபிள்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.\n2018-12-13 13:21:41 பொலிஸ் அதிரடி படை வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்\nகடற்கரை நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு ; 3 தினங்களுக்குள் வேலியை அகற்ற உத்தரவு\nஅட்டாளைச்சேனை பிரதேச கடற்கரையினை அண்டிய க���ையோரப் பிரதேசத்தினை சிலர் சட்டவிரோதமாக கையப்படுத்தி வருவதாக குறித்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.\n2018-12-13 13:10:25 கடற்கரை நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு ; 3 தினங்களுக்குள் வேலியை அகற்ற உத்தரவு\nஇளைஞன் பலி : ஆத்திரமடைந்த மக்கள் பஸ்ஸூக்கு தீ வைப்பு\nஎம்பிலிப்பிட்டிய - இரத்தினபுரி பிரதான வீதியில் இலக்கம் 96 விவசாய மத்திய நிலையத்துக்கு அருகில் பயணித்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் விபத்திற்கு காரணமான பஸ்ஸை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.\n2018-12-13 13:06:19 எம்பிலிப்பிட்டி இரத்தினபுரி மோட்டார் சைக்கிள்\n\"குறைந்த பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்க கோருவது வேடிக்கையாகவுள்ளது\"\nரூ.277 கோடி ஹெரோயின் விவகாரம்: கைதானவர் வீட்டிலிருந்து 59 இலட்சம் ரூபா பணமும், 2 செய்மதி தொலைப்பேசிகளும் மீட்பு\nவிபசாரத்தில் ஈடுபட்ட ரஷ்ய பெண்ணொருவர் புறக்கோட்டையில் சிக்கினார்\nபோலி ஆவணம் குறித்து விசாரணை மேற்கொள்ளவும் - மரிக்கார்\nதீர்ப்புக்கு மத்தியில் ஐ.ம.சு.முன்னணியின் விசேட கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inithal.blogspot.com/2012/05/2.html", "date_download": "2018-12-13T09:55:39Z", "digest": "sha1:UGY7TWSVBNCW7RKT22MDI2IPXOBGMHDN", "length": 16205, "nlines": 192, "source_domain": "inithal.blogspot.com", "title": "இதழ்: ஆம்பல் - பகுதி 2", "raw_content": "\nஇதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்\nஆம்பல் - பகுதி 2\nசங்க காலத்தில் ஆம்பலின் இதழ், விதை, தண்டு, கிழங்கு என்பன மருந்தாகப் பாவிக்கப்பட்டன. போர்களின் போது போர் வீரர்களுக்கு ஏற்பட்ட வெட்டுக் காயத்திற்கு கருங்குழம்பைப் (மைஇழுது) பூசி (இழுகி), நெருப்பில் கடுகையும் ஆம்பல் இதழ்களையும் இட்டு வரும் புகையை ஊதி இருக்கிறார்கள். அதனை புறநானூற்றில்\n“கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி\nஐவி சிதறி ஆம்பல் ஊதி\nஇசைமணி எறிந்து காஞ்சி பாடி\nநெடு நகர் வரைப்பில் கடி நறை புகைஇ\nகாக்கம் வம்மோ காதலம் தோழி\nபூம் பொறிக்கழல் கால் நெடுந்தகைப் புண்ணே”\nஎன்று அரிசில் கிழார் குறிப்பிட்டுள்ளார். இன்றும் நம் நாட்டு மருத்துவத்தில் தென்னங் குருத்து, வேம்பு, புளி, நெல்லி இவற்றின் இலைகளும், அல்லி, தாமரை, குவளை, செவ்வாழைப் பூக்களும் சிரங்கு, கரப்பன், குஷ்டம் போன்ற பல தோல் நோய்களுக்கும் புண்��ளுக்கும் புகையாக ஊதப்படுகின்றன.\n35,000 ம் ஆண்டுகள் பழைமையான குழல்\nசங்க இலக்கியங்கள் ஒருவகை [புல்லாங்]குழலை ஆம்பல் என சங்கத்தமிழர் அழைத்ததைக் காட்டுகின்றன. சங்க இலக்கியத்தில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டு அழகிய ஆம்பல் குழல் தெளிவான இசையை வெளிப்படுத்தும் என்பதை\n“ஆம்பல் அம் தீங்குழல் தெள்விளி பயிற்ற”\n“பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்\nஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்\nஆம்பல் அம் தீங்குழல் கேளாமோ தோழீ\n‘பாம்பைக் கயிறாக பால்கடல் கடைந்த திருமால் இங்கு நம் பசு நிரைக்குள் வந்தால் அவன் வாயிலிருந்து இனிமையான ஆம்பல் குழலிசையை கேட்போமா தோழி\nஆம்பல் தண்டு நடுவே துளையுடையது. அதனை\n“நீர்வளர் ஆம்பல் தூம்பு திரள் கால்” - (நற்றிணை: 6)\nஎன நற்றிணை சொல்வதால் அறியலாம். ஆதலால் ஆம்பலின் தண்டில் குழல் செய்திருக்கலாம். மூங்கிலையும் ஆம்பல் என்று பண்டைய சங்கத்தமிழ் நூல்கள் குறிக்கின்றன. ஆம்பல் பண்ணை இசைத்த குழலை ஆம்பல் குழல் எனவும் அழைத்திருக்கலாம். அக்கருத்தை ஐங்குறுநூறு\n“தீங்குழல் ஆம்பலின் இனிய இமிரும்”\n- (ஐங்குறுநூறு: 215: 4)\nஎன ஆம்பல் பண் இனியாய் ஒலித்ததை சொல்வதால் அறியலாம்.\nசங்க காலத்தில் வாழ்ந்தவர்கள் இராகத்தை பண் என்று அழைத்தார்கள். ஆம்பல் என்பது ஒரு பண். இன்னொருவகையில் சொல்வதானால் அவர்கள் பயன்படுத்திய ஒரு இராகத்தின் பெயர் ஆம்பல். பசுக்களை ஓட்டி வரும் இடையர்களின் ஆம்பல் பண்ணுடன் சேர்ந்துகூட யாழில் செவ்வழிப் பண்ணுக்கு மெருகு ஊட்டினார்கள் என்பதை\n\"ஆபெயர் கோவலர் ஆம்பல் ஒடு அளைஇ\nபையுள் நல்யாழ் செவ்வழி வகுப்ப” - (அகம்: 214: 10 - 11)\nவண்ணம் என்பதை வடிவம், நிறம் (வர்ணம்), குணம், சாயல், விதம் , சந்தம் என பலவிதமாகச் சொல்லலாம். இன்றைய கர்நாடக சங்கீதத்தில் வர்ணம் என்று படிப்பதும் வண்ணம் என்பதும் ஒரே கருத்தையே சுட்டும். சிலப்பதிகாரத்திற்கு விளக்க உரை எழுதிய அடியார்க்கு நல்லார் ‘பஞ்சமரபு’ எனும் இசைநூலை அறிவனார் இயற்றியதாகக் கூறியுள்ளார். அந்த பஞ்சமரபு என்ற நூல் இசைப்பாடல்களின் வண்ணங்களை ஐந்தாகாக் கூறுகின்றது.\nஎனவே தமிழின் இசைப்பாடல் வண்ணத்தில் ஆம்பல் வண்ணமும் ஒன்று. பஞ்சமரபு கூறும் இந்த ஐந்து வகை இசைப்பாடல் வண்ணத்துக்கும் தொல்காப்பியரின் இருபதுவகை பாடல்வண்ணத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.\nபதினைந்து இல���்கம் கொண்ட பேரெண் சங்கத்தமிழர்களால் ஆம்பல் என அழைக்கப்பட்டது. அதாவது நூறு திரிலியனை ஆம்பல் என அழைத்தனர்.\nசேரலாதன் ஈழத்தின் மாந்தை நகரில் இருந்த அவனது அரண்மனை முற்றத்தில் ஆம்பல் பெறுமதியான (நூறு திரிலியன்) பொருளை நிலம் தின்ன கைவிட்டான் என்பதை\nமுந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து இமயத்து\nமுன்னோர் மருள வணங்கு விற்பொறித்து\nநன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்\nபணிதிறை தந்த பாடுசால் நன்கலம்\nபொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல்\nஒன்று வாய் நிறையக் குவைஇ அன்றவன்\nநிலம் தின்னத் துறந்த நிதியத்து அன்ன”\nஎன அகநானூறு மிக விரிவாகச் சொல்கிறது.\nஇலத்தீன் மொழியில் மேகத்தை நெபுலா என்பர். அண்டவெளியில் உள்ள தூசியும் வளியும் சேர்ந்த திரட்சியே நெபுலா. நெபுலாக்களில் இருந்தே நட்சத்திரங்கள் பிறக்கின்றன. காற்றின் உந்து சக்தியால் நெபுலாக்கள் சக்கரம் போல் சுழல்கின்றன. அப்படி சுழலும் போது ஏற்படும் சக்தியால் இட்லி போல் உப்பி கோளமாக மாறும். அண்டவெளியின் தூசு, கோளமாக (நட்சத்திரமாக, கிரகமாக) மாற எடுக்கும் கால அளவை ஆம்பல் என்று சங்ககால [விண்வெளி] அறிஞர்கள் அழைத்தனர் என்பதை\n\"உந்துவளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்\"\nஎன பரிபாடல் சொல்வதால் அறியலாம். அது வான்வெளியில் நட்சத்திரம் உருவாக முன்னர் நெபுலா உப்பி வர எடுக்கும் காலத்தை காற்று ஊழி என்றும், அதற்கான கால அளவை ஆம்பல் என்றும் சங்கத்தமிழர் அழைத்ததைச் சொல்கின்றது. ஓர் ஆம்பல் என்பது எண்ணளவில் நூறு திரிலியனைக் குறித்தாலும், நட்சதிரம் உருவாகும் கால அளவில் அது நிமிடமா, நாளா, மாதமா வருடமா என்பதை அறியமுடியவில்லை. தேடுகிறேன். கிடைத்தால் தருவேன். அழிந்து போன பரிபாடல் பாடல்களில் அவை அழிந்து போயும் இருக்கலாம். எனினும் நம் முன்னோரான சங்ககாலத் தமிழர் இன்றைய விண்வெளி ஆய்வாளர்களிலும் பார்க்க மிக நுட்பமாக நட்சத்திரம் எப்படிப் பிறக்கும் என்பதை இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தார்கள் என்பதை நம் நெஞ்சம் இனிக்கச் சொல்லலாம்.\nநன்கு எழுதினீர் நம் தமிழ் அழியாதிருக்கவும், தமிழன் பெருமை பல்கிப் பெருகவும் வாழ்க நும் தமிழ்ப்பணி வளர்க உமது ஆரோக்கியமும், செல்வங்களும், வாழ்க வாழ்க உமது சந்ததிகள்\nகுறள் அமுது - (34)\nஇன்னும் ஏன் இந்த உறக்கம்\nஆம்பல் - பகுதி 2\nகுறள் அமுது - (33)\nஆம���பல் - பகுதி 1\nகுறள் அமுது - (32)\nநெஞ்சக் கனல் - 3\nகடவுளை அவரவரின் அநுபவ அறிவு உணரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=73502", "date_download": "2018-12-13T09:05:37Z", "digest": "sha1:ZTAJYK7JEHFHZXVVJASWM4FH7JZH3QYM", "length": 7238, "nlines": 72, "source_domain": "www.semparuthi.com", "title": "தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 34 – Malaysiaindru", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஅக்டோபர் 25, 2012\nதமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 34\nசென்னை: தமிழகத்தில் கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. வடகிழக்குப் பருவமழைக்கு மொத்தம் 20 பேர் பலியாகி இருந்த நிலையில் மேலும் 14 பேர் உயிரிழந்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக இன்று அரசு வெளியிட்ட அறிக்கையில், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 2.5 லட்சம் இந்திய ரூபாய்கள் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nதொடர் மழையால் சென்னை நகரில் சாலைகள் வெள்ளக்காடுகளாகிவிட்டன. இதனால் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் வயல்வெளிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் நாசமாகி உள்ளன.\nதிருவாரூரில் பெய்த கனமழையால் பெரிய கோவில் எதிரே குளத்தின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மிகவும் பிரசித்தி பெற்ற கமலாலயம் குளத்தினை சுற்றிலும் சுவர் அமைந்துள்ளது. கனமழை காரணமாக வடகரையின் தடுப்பு சுவர் 50 அடி தூரத்திற்கு இடிந்து குளத்திற்குள் விழுந்தது. சாலையும் சேதம் அடைந்தது. இதனால் கும்பகோணம் திருவாரூர் இடையேயான போக்குவரத்து இந்த சாலை வழியாக செல்வது நிறுத்தப்பட்டது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. மழையினால் நெல்லை மாவட்டத்தின் அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. திண்டுக்கல் மாவட்டம் காமராஜர் நீர்தேக்கம் நிரம்பி வழிகிறது.\nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nஅடி ஒவ்வொன்னும் சும்மா அம்மி மாதிரி..…\nமக்களின் ஆணையை ஏற்கிறோம்: மோடி\nமேகதாது திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க…\nஇளைஞர்கள், விவசாயிகளின் வெற்றி: ராகுல்\nஓய்ந்த மோடி அலை.. அமைதியான அமித்…\nதேர்தல் முடிவுகள்: இந்த உற்சாகம் பா.ஜ.க-வை…\nஅரசு கவனத்திற்���ு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா…\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த…\nராமர் பிள்ளை, நாம் தமிழர் தலைமை…\nபெண்கள் பாதுகாப்பு… இனி 181 என்ற…\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட சட்டம்…\nமேகேதாட்டு அணை விவகாரம்: ‘தமிழ்நாட்டுடன் சண்டையிட…\n“36 பேரை அந்த ஆலை நிர்வாகம்…\nநடப்பாண்டில், 232 பயங்கரவாதிகள் ஜம்மு –…\nபசுமை முழக்கங்களுடன் விடைப்பெற்றார் நெல் ஜெயராமன்\n’10ம் தேதி இறுதி காணொளி ,…\nபிரகதீஸ்வரர் கோயிலில் ‘வாழும் கலை’ நிகழ்ச்சிக்கு…\nதஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை…\nகாவிரியில் மத்திய அரசு ஒருதலையாக செயல்படுகிறது..…\nஎன் உயிர் அண்ணன்.. திருமாவுக்கு சீமான்…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு: கிராம…\n’ஊருக்கே அரிசியும் உப்பும் போட்ட பூமி……\nஇந்திய சுதந்திரத்துக்காக துப்பாக்கி ஏந்திய கோவிந்தம்மாளை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/112725-perundurai-needs-aims-hospital.html", "date_download": "2018-12-13T08:24:59Z", "digest": "sha1:WGPLQYYVH7MWK2S7KDEK4TU4QUG36SEC", "length": 17291, "nlines": 387, "source_domain": "www.vikatan.com", "title": "பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும்! - மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த திருப்பூர் எம்.பி | Perundurai needs Aims hospital", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 03:30 (05/01/2018)\nபெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் - மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த திருப்பூர் எம்.பி\nடெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி நட்டாவை நேரில் சந்தித்த திருப்பூர் மக்களவை உறுப்பினர் சத்யபாமா, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்த மனு ஒன்றை வழங்கியிருக்கிறார். அதில், “ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை தேவை என்று மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக மாநிலம் முழுவதும் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில்பெருந்துறையும் ஒன்று.\nதற்போதுபெருந்துறையில் 327 ஏக்கர் பரப்பளவில் மருத்துவக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் வெகு சுலபமாக வந்துசேரும் வகையில் இந்த இடம் அமைந்திருக்கிறது. பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்பட்சத்தில் தமிழகத்தின் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த சுமார் 2 கோடி பேர் பய��்பெற முடியும். மேலும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா பகுதி மக்களும் மருத்துவ வசதிகளைப் பெற வாய்ப்பாக அமையும். மருத்துவ வசதிகளுக்கான தேவை அதிகரித்து வரும் இக்காலத்தில், உயர்தர மருத்துவ வசதிகள்கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை பெருந்துறையில் அமைந்தால் கொங்கு மண்டல மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே வரவிருக்கும்குடியரசு தின விழாவையொட்டி, எய்ம்ஸ் மருத்துவமனையை பெருந்துறையில் அமைப்பதற்கான உத்தரவை மத்திய அரசு வெளியிட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.\nPerunthurai AIIMS Hosital பெருந்துறை எய்ம்ஸ் மருத்துவமனை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஒரே கம்ப்யூட்டர்; பல காண்ட்ராக்டர்கள் - 740 கோடி ரூபாய் ஊழலைப் பட்டியலிட்ட ஸ்டாலின்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்குத் தடைவிதிக்க முடியாது\nஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக் - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் - சென்னை வானிலை மையம் தகவல்\n`ரகசியமாக எடுத்த படங்கள் இயக்குநரிடம் உள்ளது' - துணை நடிகை, இளம்பெண் புகார்\nபிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால்.... டீசரை வெளியிட்ட மம்மூட்டி\nகாவிரி வழக்குக்காகச் செலவழித்த தொகை எத்தனை கோடி\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\nதினகரன், ராமதாஸ், விஜயகாந்த் மௌனம் ஏன் - 5 மாநில ரிசல்ட் குறித்து ராகுலுக்கு மெசேஜ்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/682", "date_download": "2018-12-13T08:10:33Z", "digest": "sha1:WU37IMNDUAREGZYMJ7AWTFQ5VYJLWBPO", "length": 28803, "nlines": 208, "source_domain": "frtj.net", "title": "வட்டி (மறுமையின் நிலை) | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவ�� வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nTitle (தலைப்பு) : வட்டி (மறுமையின் நிலை)\n“அல்லாஹ்வுக்கும் இத்தூதருக் கும் கட்டுப்படுங்கள்” எனக் கூறுவீராக அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.(அல் குர்ஆன் 24:54 )\nஒரு முஸ்லிம் உலகில் என்ன செய்தாலும், தான் செய்யக்கூடிய அச்செயலைத் திருக்குர்ஆனிலும், நபி(ஸல்) அவர்கள் வாழ்வினிலும் ஒப்பிட்டுப்பார்த்த பின்பே செயல்படுத்த வேண்டும். வட்டி முறைப் பொருளாதாரத்தை நாம் அவ்வாறு காணும்போது அது முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்ட ஒன்றாகவே தெரிய வருகிறது.\n(மற்ற) மனிதர்களுடைய பொருள்களுடன் சேர்ந்து (உங்கள் பொருள்) அதிகப்படுவதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் அல்லாஹ்விடத்தில் அதிகப்படுவதில்லை. அல்குர்ஆன் (30:39)\nபொருள் கொடுத்தவன் தன் பொருளைத் திரும்பப் பெறும் வரையிலோ அல்லது திரும்பப் பெறும் போதோ அல்லது தவணை முறையிலோ தான் கொடுத்துள்ளவற்றுக்கு அதிகமாக ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்குவது வட்டி எனப்படும்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nசரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள் ஒன்றைவிட மற்றொன்றை அதிகமாக்கிவிடாதீர்கள் சரிக்குச் சரியாகவே தவிர, வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள் ஒன்றைவிட மற்றொன்றை அதிகமாக்காதீர்கள் ஒன்று ரொக்கமாகவும் மற்றொன்று தவணையாகவும் இருக்கும் நிலையில் விற்காதீர்கள்\nநூல் : புஹாரி 2177\nஇதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nமேலும் வட்டி பற்றியும், வட்டி வாங்குபவர்களைப் பற்றியும் இறைவன் தனது திருமறையில் குறிப்பிடும் போது, வட்டி வாங்கி உண்பவன் பைத்தியக்காரன், வட்டி வாங்குபவன் பெரும் குற்றவாளி, அவன் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எதிர்த்துப் போரிடுபவன், அதை விட்டும் மீளாவிட்டால் நிரந்தர நரகவாசி��ாக அவன் ஆகிவிடுவான் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளான்.\nயார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்;. ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது. ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள். ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (2:274,275)\nமேற்கண்ட வசனத்தில் வட்டி வாங்குவது தடுக்கப்பட்டது என்பதை அறிவிப்பதோடு, இக்கடுமையான எச்சரிக்கைக்குப் பின்பும் வட்டி வாங்க முற்படுவர் நரகவாசி என்றும் அதில் நிரந்தரமாகத் தங்கிவிடுவர் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇக்கொடிய பாவத்தைப் பாவம் என்ற அறிந்த மறுகணமே அதை விட்டு விலகுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக் கடமையாகும். அப்படி அவன் மீளவில்லையென்றால் அவன் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் எதிர்த்துப் போரிடுபவன் என்று அதே அத்தியாயத்தில் அடுத்து வரும் வசனங்கள் தெரிவிக்கின்றன.\n நீங்கள் (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களாக இருப்பின் அல்லாஹ்விற்குப் பயந்து வட்டியில் (இதுவரை வாங்கியது போக) மீதமிருப்பதை (வாங்காது) விட்டு விடுங்கள். இவ்வாறு நீங்கள் நடந்து கொள்ளாவிட்டால் இறைவனும், அவனுடைய தூதருடனும் யுத்தம் செய்யத் தயாராகுங்கள். ஆயினும், நீங்கள்(வட்டி வாங்கியதைப் பற்றி மனம் வருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களு க்கு உண்டு. நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள் (அவ்வாறே) நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்(2:278,279)\nஆனால் பிரான்ஸ் நாட்டில் சில மு��்லீம் நண்பர்கள் வீடு வாங்குவது வட்டி முறைப் பொருளாதாரத்தில் தான். அதிலும் சில முஸ்லீம்கள் சொந்தமாக ஒருவீடு கட்டிக்க(வாங்கிக்க) மட்டும் வட்டி முறையிலும் மார்க்கத்தில் அனுமதி உண்டு என்கிறார்கள்.\nஎவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்;. ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.(2:146)\nஉம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள். அல்குர்ஆன் 4:65\nவட்டியை வாங்கி உண்ணுபவன், அதனை உண்ணச் செய்பவன், அதற்காகக் கணக்கு எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியோரை நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். இன்னும் அவர்கள் அனைவரும் குற்றத்தில் சமமானவர்கள் என்றார்கள். அறிவிப்பவர் ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம் 3258\nவட்டி கொடுப்பவன் கொடுத்தால் தான் வட்டி வாங்குபவன் அதை வாங்குவான். எனவே வட்டி வாங்குபவன், வட்டி கொடுப்பவன் ஆகிய இருவருமே குற்றவாளிகள் என இஸ்லாம் கூறுகிறது. எழுதுபவன் சாட்சியானவர்கள் ஆகியோர் இவர்கள் செய்யும் குற்றத்திற்குத் துணை போனதால் அவர்களையும் இஸ்லாம் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறது. மேலும் தெரிந்து கொண்டே அக்குற்றத்தைச் செய்வதால் அனைவரும் குற்றத்தில் சமம் என்றும் தீர்ப்பளிக்கின்றது இஸ்லாம். எனவே வட்டி வாங்கக் கூடாது என்பது மட்டுமல்லாமல் வட்டிக்காக எவ்விதத்திலும் துணையும் நிற்கலாகாது என்பதையும் மனதில் அழமாகப் பதித்திட வேண்டும்.\nபொதுவாக இறையச்சம் நம்மை விட்டு அகன்று விட்டால் எல்லாத்தீய செயல்களும் எளிதில் நம் இதயத்தில் இடம் பிடித்து விடும். இறையச்சம் என்பது ஏனோதானோ என்றில்லாமல் முறையாக இருக்க வேண்டும்.\n நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் (அல்லாஹ் விற்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களாக அன்றி மரணிக்க வேண்டாம். அல்குர்ஆன் 3:102\n”உங்களால் இயன்றவரை (எந்த அளவிற்கு அதிகமாக அஞ்சமுடியுமோ அந்த அளவிற்கு அதிகமாக) இறைவனுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அல்குர்ஆன் 65:16\nநாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் – அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;. மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள். அல்குர்ஆன் 2:159\nஇந்த வட்டி முறை பொருளாதாரம் முஸ்லிம்கள் மத்தியில் தலை விரித்தாடுவதற்குச் சில காரணங்கள் உள்ளன. அவற்றை நாம் சீர் செய்வோமானால் நாம் நமது சமுதாயத்தை விட்டும் வட்டியை முற்றிலுமாகத் துரத்தி விடலாம்.\n‘தொழுகையை நிலை நிறுத்துங்கள் இணை வைப்பவர்களில் உள்ளவர்களாக நீங்கள் ஆகிவிட வேண்டாம்.” (30-31)\nஎன்றுக் அல்லாஹ்; கூரியதில் நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இறைமறுப்பாளர்கள், இணைவைப்பவர்கள் ஆகியவர்களைப் பற்றி நரகவாசிகள் என்ற கூறும் போது ”ஹூம்ஃபீஹா காலிதூன்” (அதில் அவர்கள் நிரந்தரமாகத் தங்கி விடுவார்கள்) என்ற வாசகத்தை அல்லாஹ் பயன்படுத்தியிருக்கிறான். அதே வாசகத்தைத் தான் இங்கு வட்டி பற்றி எச்சரிக்கும் போதும் கூறியிருக்கிறான். அப்படியானால் வட்டி என்பது எந்த அளவிற்குக் கொடிய பாவம் என்பதை இதன் மூலம் தெளிவாக அறியலாம்.\nஇக்கொடிய பாவத்தைப் பாவம் என்ற அறிந்த மறுகணமே அதை விட்டு விலகுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக் கடமையாகும். வட்டி எனும் இக்கொடிய நோயிலிருந்து மனித சமுதாயத்தைப் பாதுகாப்பானாக\nஅடமானம், ஒத்தி, தவணை முறையில் பொருட்கள் வாங்குதல், ஏலச்சீட்டு, இவை அனைத்தும் வட்டியின் மறுப்பெயர்கள் குறிப்பாக வீடு வாங்குவதற்காக நாம் வட்டி முறைப் பொருளாதாரத்தில் கடன் வங்கக்கூடாது அல்லாஹ் அறிந்தவன்.\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nதனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்\nஅல்லாஹ்வை அஞ்சுபவர்களே உண்மையான ஆலிம்கள்\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்ற��க் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஇஸ்லாமிய கொள்கை விளக்கம் – ஈமான் – இஸ்லாம் வேறுபாடு\nசென்னையில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழு – TNTJ வின் தேர்தல் நிலைபாடு\nசவுதியில் இருப்பவர் ஊரில் கொடுக்கும் குர்பானியின் சட்டம் என்ன\nமனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\nதனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்\nஅல்லாஹ்வை அஞ்சுபவர்களே உண்மையான ஆலிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/history-of-jilebe-by-pavel/", "date_download": "2018-12-13T08:45:46Z", "digest": "sha1:C3Y7CI4BFBXEKD4U2XEAHRZ5SSASAB3P", "length": 14341, "nlines": 204, "source_domain": "kalakkaldreams.com", "title": "ஜிலேபி மீனின் கதை - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome கட்டுரைகள் ஜிலேபி மீனின் கதை\nதமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள 160 க்கும் அதிகமான பாரம்பரிய மீன் வகைகளில் ஜிலேபி மீன்களுக்கு இடமில்லை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா உண்மையில் ஜிலேபி மீனின் தாயகம் ஆப்ரிக்கா. இதன் உண்மையான பெயர் திலேபியா(Tilapia). அது மருவிதான் ஜிலேபி என்று ஆனது. நமது பகுதியில் சப்பாறு என்று இதற்கு பெயருண்டு. 1952 இல் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, 1960 களில் தமிழகத்தில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் அந்தந்தப் பஞ்சாயத்து யூனியன் டெவலப்மெண்ட் ஆபிசர்களால் (பி.டி.ஓ.) கிராமங்கள்தோறும் மீன் குஞ்சுகள் வழங்கப்பட்டன.\nஇப்போது நமது நீர்நிலைகளின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்ட இந்த மீன்கள் நமது பாரம்பரிய மீன்களின் எமன் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா இன்றைக்கு இருக்கின்ற நமது இளம் தலைமுறையினருக்கு பாரம்பரியமான மீன்களின் பெயர்கள் கூட தெரியாது. நமது மீன் வகைகள் என்று எடுத்து���்கொண்டால் வட்டக் கெண்டை, பால் கெண்டை, பாம்புக் கெண்டை, கூனக் கெண்டை, வெளிச்சிக் கெண்டை,குள்ளாங் கெண்டை என பலவகை மீன்கள் உண்டு. இவை தவிர அயிரை, கெழுத்தி, ஆரா, உளுவை, விலாங்கு, விரால், குரவை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவைகளில் பெரும் பகுதி இப்போது அழிந்து போய் விட்டன. அல்லது அழிவின் விளிம்பில் இருக்கிறன.\nநமது பாரம்பரிய மீன்களின் முட்டைகளை தேடித்தேடி வேட்டையாடும் ஜிலேப்பி மீன்கள், நமது மீன்களுக்கான உணவுகளைக் கூட விட்டு வைப்பதிலலை. பொதுவாக நமது மீன்களில் பெரும்பகுதியான கெண்டை மீன்கள் பூச்சி புழுக்களை உண்டு வாழ்வன. விரால், ஆரால் போன்றவை பிற உயிரினங்களின் அழுகிய சதைகளை சாப்பிடக் கூடியவை. அயிரை போன்ற மீன்கள் பாசி போன்றவற்றையும் உண்டு வளரக் கூடியவை. இன்னவகை மீன்கள் இந்தவகை உணவைத்தான் உண்டு வளரும் எனும் இயற்கை விதி இருக்கிறது.\nஆனால் இந்த ஜிலேப்பிக்கு இதுதான் உணவென்ற எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. சாக்கடையிலும் வாழும் மலத்தையும் உண்ணும். சிறிய ரக மீன்களை அசாத்தியமாக வேட்டையாடும். அசுர வேகத்தில் இனப்பெருக்கம் நிகழ்த்தும் இந்த ஜிலேபி மீன்கள் 80 சதவீத தனது குஞ்சுகளை பாதுகாத்து வளர்த்து விடும் ஆற்றல் உள்ளவை. மற்றமீன்கள் சராசரியாக 30% அளவுக்குதான் தனது சந்ததிகளை காப்பாற்றும். இன்னும் கொஞ்ச காலங்களில் சிறிய ரக மீன்களில் ஜிலேப்பி மட்டும்தான் எஞ்சியிருக்கப் போகிறது.\nமீன் தேவையை பூர்த்தி செய்திடும் நோக்கத்தோடு இறக்குமதி செய்யப்பட்ட இந்த வகை மீன்கள் இப்போது கலப்பினம் செய்யப்பட்டு இன்னும் வீரியமாகவும் ஆபத்தானகவும் நீர்நிலைகளை அலங்கரிக்கின்றன. நமது மாமிச வேட்கையின் காரணமாக ஆயிரமாயிரமாண்டு கால பாரம்பரிய மீன் இனங்களை அழித்து வயிறு வளர்த்துக் கொண்டிருக்கிறோம். நீரின் உயிரியல் சமத்துவத்தை கொலை செய்து கொண்டிருக்கின்றோம். இந்த பூமியில் மனிதன் தனது சொந்த நலனுக்காக எந்த உயிரையும் வேரோடு அழித்திடும் கொடுஞ் செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.\nஇருப்பதில் இருந்து வளர்ச்சி என்ற தத்துவத்துக்கு மாறாக இறக்குமதி என்றைக்கும் அழிவையே கொண்டு வரும் என்பதற்கு ஜிலேபி மீனும் நல்ல உதாரணம்.\nPrevious articleதயிரில் என்ன இருக்கிறது\nNext articleதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nபங்குசந்தை பற்றி தெரிந��துக் கொள்வோம் – 4\nபங்குசந்தை பற்றி தெரிந்துக் கொள்வோம் -3\nபசுமை விவசாயம்- மாற்று வழியா\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\nவானம் எனக்கொரு போதிமரம் – பாகம் – 3\nபங்குசந்தை பற்றி தெரிந்துக் கொள்வோம் – 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/category/timepass/general/page/42/", "date_download": "2018-12-13T10:00:01Z", "digest": "sha1:G7MNRS2TJZF2OUHUCTMVAADY7BOODESG", "length": 13295, "nlines": 160, "source_domain": "keelakarai.com", "title": "பொது கட்டுரைகள் | KEELAKARAI | Page 42 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்\nஐந்திணை மரபணு பூங்கா சேதங்களை சரி செய்ய கோரிக்கை\nஇந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு – கலெக்டெர்\nHome டைம் பாஸ் பொது கட்டுரைகள்\nமன்பதை நூல் மருத்துவர் க.ப.அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன் மன்பதை நூல் மருத்துவர் க.ப.அறவாணன் தமிழர்க்கு எழ...\nதமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன். தனது துறை சார்ந்த பணி த...\nபோர்களத்தில் ஒரு திருமணம்.. (அணிந்துரை) ஒரு பகைக் கொண்டு மனிதரைக் கொல்வாய் விலங்குகளையும் மனிதரென வெட்ட...\nதமிழ்நாடு உருவாக்கப்பட்ட தினம் இன்று தமிழ்நாடு 60: 2016 நவம்பர் 1 ஆம் நாள், தமிழ்நாட்டுக்கு 60 ஆம் ஆண்டு விழா. 1956 ஆம் ஆண்டு, மொழிவழி மாநிலப் பிரிவினையின் போது, இன்றைய வரைபடம் கொண்ட தமிழ்ந...\tRead more\nஉணவின் அருமை தெரியாமலே உண்கிறோம்…. உடலின் அறிவை புரியாமலேல விரைவில் அழிகிறோம். உயிர் வாழ உடல் தேவை… உடல் வாழ உணவு தேவை… உணவை எப்படி ஆரோக்யமாக கையாள்வது 1. நல்ல எண்ணங்களுட...\tRead more\nஅறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 49. நபிகளாரின் இறுதிப் பேருரை ஹிஜ்ரி 10-ம் ஆண்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்ய முடிவு செய்தார்கள். ‘கண்ணியமிக்க ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா செல்ல இ...\tRead more\nபுலம்பெயர் இலக்கியப் பதிவர் போட்டி 2017\nதலைப்பு : கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – ‘புலம��பெயர் இணைய வலைப் பதிவர் போட்டி 2017’ – தகவல் பகிர்வு உலகளாவிய தமிழ் ஊடகத்துறை நெறியாளர்களுக்கு வணக்கம்...\tRead more\nகரு தாங்கிய பெண்ணின் கண்ணீர் காவியம்\nகரு தாங்கிய பெண்ணின் கண்ணீர் காவியம் என்னிடம் சென்ற மாதம் நஜ்முன்னிசா(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற 67 வயது பாட்டி ஆலோசனைக்கு வந்தார்.அவருக்கு மொத்தம் ஆறு குழந்தைகள்.அதில் ஐந்து பெண்...\tRead more\nஅரிசி உமியிலிருந்து ஆற்றல் பேராசிரியர் கே. ராஜு இந்தியாவின் வேளாண்மைக் கழிவுகளில் உமி பிரதானமானது. நெல்லிலிருந்து அரிசி தயாரிக்கும்போது உமி துணைப்பொருளாகக் கிடைக்கிறது. மஞ்சள் பழுப்பு நிறத்த...\tRead more\n அழிந்து பட்டு போகும் மனித வாழ்க்கையின் அர்த்தம் புரியாமலேயே பெரும்பாலான மனிதர்களின் அன்றாட வாழ்க்கை நகர்ந்து போகிறது. நல்லாதானே இருந்தார்இப்படி பொசுக்குனு போய்ட்...\tRead more\nசுமார் 1965ம் ஆண்டுவாக்கில், பேரறிஞர் அண்ணா அவர்கள், பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அப்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்த சமயம். அவர் டெல்லியில் இருந்தார். அண்ணா டபுள் M.A. பட...\tRead more\nமோடியின் மாட்டுக் கறி வேகவில்லை\nமோடியின் மாட்டுக் கறி வேகவில்லை – புதுமடம் ஜாபர் அலீ நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்-வேன் என்று தேர்தல் பரப்புரையின் போது மாய-ம-யக்கம் தோற்றுவித்த நரேந்திரமோடி அறு-திப் பெரும...\tRead more\nஅறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 47 ‘ஹிஜ்ரத்’ என்றால் என்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபித்துவம் பெற்று ஏறத்தாழ 5 ஆண்டுகள் ஆகி இருந்தன. முஸ்லிம்களுக்குக் குரைஷிகள் அளித்த தொல...\tRead more\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenusdiary.blogspot.com/2014/03/", "date_download": "2018-12-13T08:33:02Z", "digest": "sha1:2YHA4LRLXBWL2GWDSB5GANYRGXQUQ735", "length": 19511, "nlines": 296, "source_domain": "thenusdiary.blogspot.com", "title": "டைரிக் கிறுக்கல்கள்.: March 2014", "raw_content": "\nகுழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nசனி, 29 மா���்ச், 2014\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:33 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பிரியங்கள் சுமந்த கூடு\nசனி, 22 மார்ச், 2014\nமௌனக்காட்டில் சொற்களை உதிர்க்கிறது மரம்.\nஅசைந்து அசைந்து இறங்கும் சொற்கள் வாக்கியமாகின்றன.\nசருகுகள் உச்சரிக்கின்றன மரத்தின் குரலை...\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:00 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 14 மார்ச், 2014\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:47 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 8 மார்ச், 2014\nநோக்கி நீள்கிறது உன் புன்னகை.\nபேச்சும் ஏச்சும் புகையாய்ப் பரவ\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடீச் பண்ணுகிறார்களா அன்றி டீஸ் செய்கிறாயா :)\n19. 6.85. அன்பிற்கினிய மதூ, நலம். நலமறிந்த மகிழ்வு. நாளும் நலங்களே விளையட்டும். முகமறியா நட்பாய் முகிழ்த்து, வேர்க்கால் பரப்...\nதிடீரென விழுந்த வார்த்தை அணுகுண்டால் நின்று போயிருக்கிறது நமது உரையாடல். சிதறிக்கிடக்கின்றன கட்டிடங்களைப் போல நமது உள்ளங்கள். எடுக...\nகோப்பை புதிது மதுவும் புதிது இதழ்கள்தான் அரை நூற்றாண்டுக்கானவை. உப்பும் எலுமிச்சையும் உராய்ந்து ருசிகூட்ட கலகலக்கிறது டகீலா. புளித்...\nஅவள் ராணியாயிருப்பது துயரமாயிருக்கிறது. நாய்க்குட்டியாய்ப் பிரகடனப் படுத்தியபின்னும் அவள் ராணித்தேனீபோல் நினைத்துக் கொள்கிறாள். கூடுகளை...\nகீறல்கள் நாவலில் வேதமணி வாத்தியார் பாத்திர உருவாக்கத்திற்கான நோக்கம் :-\nகீறல்கள் நாவலில் வேதமணி வாத்தியார் பாத்திர உருவாக்கத்திற்கான நோக்கம் :- முன்னுரை :- வேதமணி வாத்தியார் கீறல்கள் நாவலில் படைக்கப்பட்ட நோ...\nஉன் கடிதம் படிக்கையில் .. ( நட்பின் கவிதை. )\nஉன் கடிதம் படிக்கையில் .. ( நட்பின் கவிதை. ) ** உன் கடிதச் சேதியறிய தெருமுனை வரை நீளும்- என் விழிமுனைகள் \nகனவுகளின் ஊர்வலம் ( நட்பின் கவிதை )\nகனவுகளின் ஊர்வலம் ( நட்பின் கவிதை ) பகல் வெளியில் அகல் விளக்கேந்தி மனிதனைத் தேடிய அறிஞனைப் போல் முழுநிலா முற்றத்தில் புதியதொரு ச...\n1983 ஜூலையில் வைகறையின் முதற்பதிப்பில் வெளிவந்தது. கதவடைப்பு மேகங்கள் துப்பாக்கித் தூசிகளால் துளைக்கப்பட்ட போது சிகப்பு மழைகள் குப்ப...\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகக் கவிதைகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/lavanya-tirupathi-hot-stills-3520", "date_download": "2018-12-13T08:59:25Z", "digest": "sha1:4LBPXOUG7C4DTXD6HRE2EYFPWW4F5PO5", "length": 11420, "nlines": 151, "source_domain": "www.cinibook.com", "title": "கண்ணாடி உடை – பாடவாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறும் லாவண்யா திருப்பதி!!! | cinibook", "raw_content": "\nகண்ணாடி உடை – பாடவாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறும் லாவண்யா திருப்பதி\nதமிழில் பிரம்மன் மற்றும் மாயவன் ஆகிய படத்தில் நடித்த நடிகை லாவண்யா திருப்பதி சில காலங்களாக படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். இவர் நடித்த படங்களும் அவ்வளவாக வெற்றிபெறவில்லை என்பதால் தன் நடிக்கும் பாணியை மாற்றுவதாக முடிவெடுத்துள்ளார். இனி தான் தாராளமாக கவர்ச்சி காட்டுவதாக முடிவு செய்துள்ளார் அதனால் இளைஞர்களிடையே விரைவில் பிரபலமாகிவிடம் என்ற ஒரு யுத்தியை கையாலயுள்ளார்.\nலாவண்யா இதற்க்கு முன் நடித்த படங்களில் மிகுந்த ஆபாசங்கள் இல்லாமல் நன்றாக தான் நடித்து வந்தார், ஆனால் அது பெரிதும் அவருக்கு கைகொடுக்கவில்லை என்பதால் தற்போது இந்த முடிவுக்கு வந்துள்ளார். இதையடுத்து கண்ணாடி போல் உடம்பு தெரிந்தவாறு ஓர் உடையணிந்து ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளார். சரி இந்த முடிவிலாவது இவருக்கு படவாய்ப்புகள் வருமா என்று பார்க்கலாம்.\nPrevious story துப்பாக்கிக்கு பிறகு துப்பாக்கி முனை -விக்ரம் பிரபு நடிப்பில் கலைப்புலி தாணுவின் அடுத்த படம் ……\nகசமுசா குறும்படம் – புதிய குறும்படம் இயக்கம் மோகன்ராஜ்\nகண்ணாடி உடை – பாடவாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறும் லாவண்யா திருப்பதி\nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nசங்கர் இயக்கத்தில் எந்திரன் 2.0 படம் எப்படி இருக்கிறது \nதிமிரு பிடிச்சவன் படம் எப்படி இருக்கு\nசங்கர் இயக்கத்தில் எந்திரன் 2.0 படம் எப்படி இருக்கிறது \nவிசுவாசம் அடுத்த புக��ப்படம்- பிரபல பத்திரிக்கையில் அட்டை பக்கத்தில் இதோ…\nவிஜய்62ல் வரலட்சுமி எதற்காக வருகிறார். வரலட்சுமி இப்படியெல்லாம் செய்வாரா \nதங்கையுடன் நிர்வாணா குளியல் சரிதானே என்று கூறுகிறார் பிரபல ஹிந்தி நடிகை – வீடியோ\nபிக்பாஸ் ஜூலியின் படத்தில் மிரட்டும் பாடல்………….கேளுங்கள் \nவைரலாகும் தனுஷ் பாடிய தாறுமாறான பாடல்… மாரி 2 அப்டேட் ….\nவிஜய் டிவி சூப்பர் சிங்கர்6 – செந்தில் கணேஷ் முதல் பரிசு தட்டிச் சென்றார்\nரஹ்மான் குரலில் – செக்க சிவந்த வானம் “மழை குருவி” வீடியோ பாடல் HDல் கண்டுகளியுங்கள்\nயுவன் குரலில் தீ யாழினி பாடல் – மெய்சிலிரிக்க வைக்கும் பாடல்\nஎன்னது ஆர்.ஜே.பாலாஜியும் அரசியல் கட்சித்தொடங்கிட்டாரா\nரஜினியின் 166 ஆவது படத்தை இயக்க போகும் பிரபல இயக்குனர் யார் தெரியுமா\nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nதங்கையுடன் நிர்வாணா குளியல் சரிதானே என்று கூறுகிறார் பிரபல ஹிந்தி நடிகை – வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=73503", "date_download": "2018-12-13T09:08:08Z", "digest": "sha1:DGBMYJGT2L7KJ7LSVKYL32QE6MLL3CO6", "length": 8588, "nlines": 73, "source_domain": "www.semparuthi.com", "title": "Spad-ன் பொதுப் போக்குவரத்துத் திட்டங்களை விவாதிப்போம் வாருங்கள் – Malaysiaindru", "raw_content": "\nSpad-ன் பொதுப் போக்குவரத்துத் திட்டங்களை விவாதிப்போம் வாருங்கள்\nநாட்டின் பொதுப் போக்குவரத்து முறையை முழுமையாக மறுசீரமைப்புச் செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ள பெருந்திட்டம் மீது தங்கள் கருத்துக்களையும் மனக்குறைகளையும் யோசனைகளையும் தெரிவிப்பதற்கு வருமாறு பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஅன்றாடம் தாங்கள் எதிர்நோக்கும் போக்குவரத்துப் பிரச்னைகளைப் பற்றி ‘சாலையில் நடந்து செல்லும் சாதாரண மனிதரும்’ பேச வேண்டிய நேரம் வந்து விட்டதாக மலேசியாவில் பொதுப் போக்குவரத்து மீதான பணிக் குழுவின் (KKPAM) பேச்சாளர் பி சிவா இன்று கோலாலம்பூரில் நிருபர்களிடம் சொன்னார்.\nநவம்பர் 3ம் தேதி காலை மணி 8.40 முதல் மாலை மணி 4.00 வரை பெட்டாலிங் ஜெயா சமூக நூலகத்தில் நடத்தப்படும் பொதுப் போக்குவரத்து மீதான தேசியக் கருத்தரங்கில் பொது மக்கள் பங்கு கொண்டு தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்புக் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.\nஅந்த நிகழ்வில் பொது மக்கள் அரசாங்க அதிகாரிகளு��ன் பொதுப் போக்குவரத்துப் பிரச்னைகள் மீது கலந்துரையாடலாம் என்றும் சிவா கூறினார்.\nஅந்த நிகழ்வின் கருப்பொருள் ” தனியார் போக்குவரத்திலிருந்து பொதுப் போக்குவரத்துக்கு மாறுவோம்” என்பதாகும். மலேசியாவில் பொதுப் போக்குவரத்து முறையை முழுமையாக மறுசீரமைப்புச் செய்ய அரசாங்கம் வழங்கியுள்ள புதிய பெருந்திட்டம் மீது மக்களுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் நிகழ்வதைக் காணவும் பணிக்குழு விரும்புகிறது.\nநெடுஞ்சாலைகளை கட்டுவது தனியார் வாகனங்களை மேம்படுத்துவது ஆகியவற்றை விடப் பொதுப் போக்குவரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை உறுதி செய்வது அந்தக் கருத்தரங்கின் முக்கிய அம்சமாகும்.\nபெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம், நகர, நாட்டுப்புற திட்டத் துறை, Spad என்ற நில பொதுப் போக்குவரத்து ஆணையம் ஆகியவை அந்த நிகழ்வில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளதாகவும் சிவா தெரிவித்தார்.\nஸாகிட் விலக வேண்டும் அல்லது வெளியேற்றப்பட…\nஅம்னோ துணைத் தலைவர்: மகாதிரைச் சந்தித்தோம்…\nசாபா அம்னோ பிரதிநிதிகள் கடந்த வாரம்…\nஜொகூர் சுல்தான் : குகூப் தீவு…\nபிணையைத் தவணையில் கட்டுவதற்கான நஜிப்பின் வேண்டுகோளை…\nநஜிப்பின் விசுவாசிகள் சாலே கெருவாக், பண்டிகார்…\nபாஸ்: தாபோங் ஹாஜி குளறுபடிகளை விசாரிக்க…\nகேமரன் மலை தொகுதி தொடர்பில் நீதிமன்றத்…\n1எம்டிபி தணிக்கை இறுதி அறிக்கையில் திருத்தம்,…\n1எம்டிபி தணிக்கை இறுதி அறிக்கையில் திருத்தங்கள்,…\nவேதா சொத்துகளை ஏற்கனவே அறிவித்துவிட்டார்\nஅம்னோ எம்பி: இந்தியர்கள் என்றால் எனக்குப்…\nசாபா அம்னோவின் நான்கு எம்பிகள் கட்சியிலிருந்து…\nஅருள் கந்தாவை எம்ஏசிசி கைது செய்தது\nஅரசாங்கம்: இந்திரா வழக்கே போதும், தன்மூப்பான…\n‘அவ்கு’ சட்டத்திருத்தத்தை மக்கள் அவை நிறைவேற்றியது\n‘பொறுமையாக இருங்கள், எம்ஏசிசி 3 மாத…\nஎங்கள் வாழ்வாதாரத்திற்குப் பாதுகாப்பு கொடுங்கள் –…\nபினாங்கு ஊராட்சிமன்ற தேர்தலை நடத்தத் தயார்,…\nமகாதிர்: பெடரல் அரசாங்கம் ஒரு ‘வெளியாள்’…\nசிவராஜா இப்போதைக்கு மக்களவையில் இருக்கலாம்–அவைத் தலைவர்\nஇந்தியர்களுக்காக போராடுவதற்காகவே ‘பணமெல்லாம் செலவானதால்’ சொத்து…\n1எம்டிபி கணக்கறிக்கையில் மாற்றம் செய்ததற்காக நஜிப்…\nநஜிப், அருள் புதன்கிழமை குற்றம் சாட்டப்படுவார்கள்\nடாக்டர் எம் : ஏழைகளால் அடுத்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenusdiary.blogspot.com/2015/03/", "date_download": "2018-12-13T09:30:15Z", "digest": "sha1:FCSRWFGD3XKM57LREKSUUPOEVAYQNKEF", "length": 28092, "nlines": 464, "source_domain": "thenusdiary.blogspot.com", "title": "டைரிக் கிறுக்கல்கள்.: March 2015", "raw_content": "\nகுழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nதிங்கள், 30 மார்ச், 2015\nஉன் முகம் பார்க்க ஏங்கி\nஎன் முகம் பூத்துப் போச்சு.\nநான் என்ற ஒன்றே இல்லை\n-- 95 ஆம் வருட டைரி .\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:40 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 29 மார்ச், 2015\n-- 83 ஆம் வருட டைரி\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:48 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 28 மார்ச், 2015\n-- 85 ஆம் வருட டைரி.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:05 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 27 மார்ச், 2015\nசில குதிரைகள் சேணம் மாட்டியும்\n-- 83 ஆம் வருட டைரி.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 6:50 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 26 மார்ச், 2015\n[வைகறை என்னும் கல்லூரி மாகசீனில் வெளிவந்தது.]\nஓடுவது எந்தப் புல்வெளி நோக்கி\n--- 84 ஆம் வருட டைரி.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:28 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கண்ணகிகள் நிறமிழந்து போனார்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடீச் பண்ணுகிறார்களா அன்றி டீஸ் செய்கிறாயா :)\n19. 6.85. அன்பிற்கினிய மதூ, நலம். நலமறிந்த மகிழ்வு. நாளும் நலங்களே விளையட்டும். முகமறியா நட்பாய் முகிழ்த்து, வேர்க்கால் பரப்...\nதிடீரென விழுந்த வார்த்தை அணுகுண்டால் நின்று போயிருக்கிறது நமது உரையாடல். சிதறிக்கிடக்கின்றன கட்டிடங்களைப் போல நமது உள்ளங்கள். எடுக...\nகோப்பை புதிது மதுவும் புதிது இதழ்கள்தான் அரை நூற்றாண்டுக்கானவை. உப்பும் எலுமிச்சையும் உராய்ந்து ருசிகூட்ட கலகலக்கிறது டகீலா. புளித்...\nஅவள் ராணியாயிருப்பது துயரமாயிருக்கிறது. நாய்க்குட்டியாய்ப் பிரகடனப் படுத்தியபின்னும் அவள் ராணித்தேனீபோல் நினைத்துக் கொள்கிறாள். கூடுகளை...\nகீறல்கள் நாவலில் வேதமணி வாத்தியார் பாத்திர உருவாக்கத்திற்கான நோக்கம் :-\nகீறல்கள் நாவலில் வேதமணி வாத்தியார் பாத்திர உருவாக்கத்திற்கான நோக்கம் :- முன்னுரை :- வேதமணி வாத்தியார் கீறல்கள் நாவலில் படைக்கப்பட்ட நோ...\nஉன் கடிதம் படிக்கையில் .. ( நட்பின் கவிதை. )\nஉன் கடிதம் படிக்கையில் .. ( நட்பின் கவிதை. ) ** உன் கடிதச் சேதியறிய தெருமுனை வரை நீளும்- என் விழிமுனைகள் \nகனவுகளின் ஊர்வலம் ( நட்பின் கவிதை )\nகனவுகளின் ஊர்வலம் ( நட்பின் கவிதை ) பகல் வெளியில் அகல் விளக்கேந்தி மனிதனைத் தேடிய அறிஞனைப் போல் முழுநிலா முற்றத்தில் புதியதொரு ச...\n1983 ஜூலையில் வைகறையின் முதற்பதிப்பில் வெளிவந்தது. கதவடைப்பு மேகங்கள் துப்பாக்கித் தூசிகளால் துளைக்கப்பட்ட போது சிகப்பு மழைகள் குப்ப...\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nவிவேகானந்தர் - சீடர். கவியரங்கம்\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகக் கவிதைகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-12-13T08:29:32Z", "digest": "sha1:BYU2TVYO5F3SGQFT4UOCHDWONIINW3GP", "length": 6345, "nlines": 51, "source_domain": "www.velichamtv.org", "title": "கடந்த 5 ஆண்டுகளில் மோசமான சாலைகளால் நேரிட்ட விபத்துக்களில் 14,926 பேர் பலி : உச்சநீதிமன்றம் | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nகடந்த 5 ஆண்டுகளில் மோசமான சாலைகளால் நேரிட்ட விபத்துக்களில் 14,926 பேர் பலி : உச்சநீதிமன்றம்\nகடந்த 5 ஆண்டுகளில் மோசமான சாலைகளால் நேரிட்ட விபத்துக்களில் 14,926 பேர் பலி : உச்சநீதிமன்றம்\nகடந்த ஐந்து ஆண்டுகளில் மோசமான சாலைகளால் நேரிட்ட விபத்துக்களில் 14,926 பேர் உயிரிழந்தது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாவதற்கு காரணமாக விபத்துகள் அமைகின்றன. இந்த விபத்துகள் ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது மோசமான சாலைகள் தான். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி மதன் பி லோக��் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, எல்லையில் நேரிடும் துப்பாக்கி சண்டை, பயங்கரவாதிகளால் முன்னெடுக்கப்படும் சண்டையில் நேரிடும் உயிரிழப்பை விடவும் இந்தியா முழுவதும் குண்டும், குழியுமான சாலைகளால் நேரிடும் விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என்று வேதனை தெரிவித்தார்.\nமேலும் 2013 முதல் 2017 வரையில் மோசமான சாலைகள் காரணமாக நேரிட்ட விபத்துக்கள் சாலைகளை பராமரிப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என்பதை காட்டுகிறது என்றும் நீதிபதி குறிப்பிட்டார். இந்தியாவில் குண்டும், குழியுமான சாலைகளில் நேரிடும் விபத்து தொடர்பாக உச்சநீதிமன்றம் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான சாலை பாதுகாப்பு கமிட்டி தாக்கல் செய்துள்ள பதில் தொடர்பாக மத்திய அரசு பதில் அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.\nமோசமான சாலையினால் உயிரினை இழந்தவர்களுக்கு போதிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் சாலைகளை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டிய அதிகாரிகள் அவர்களுடைய பணிகளை செய்யாத காரணத்தினால் இதுபோன்ற உயிரிழப்புக்கள் நேரிடுகிறது என்றும் உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.\nPrevious Post: சீனாவில் பல்வேறு மாகாணங்களில் பனிப்பொழிவு\nNext Post: தென் கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-12-13T08:53:34Z", "digest": "sha1:3CRFQHG6CENU7G5ZUCGX3LM7AVA3F3ZG", "length": 7386, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "கங்கதேவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமதுரா விஜயம் 1924 பதிப்பு\nகங்கதேவி அல்லது கங்காம்பிகா ஒரு 14ம் நூற்றாண்டு சமற்கிருத பெண் கவிஞர். இவர் விஜயநகரப் பேரரசின் இளவரசர் குமார கம்பண்ண உடையாரின் மனைவியாவார். கம்பண்ணர் 14ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தெற்கு நோக்கி படையெடுத்து சம்புவரையர்களையும் மதுரை சுல்தானகத்தையும் வீழ்த்தி வெற்றி பெற்றதை பதிவு செய்யும் மதுரா விஜயம் என்ற சமற்கிருத கவிதை நூலை இயற்றினார். இது வீர கம்பராய சரித்த��ம் என்றும் அழைக்கப்படுகிறது.[2][3][4][5][6][7][8]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 செப்டம்பர் 2016, 17:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/mallikasheravath.html", "date_download": "2018-12-13T08:15:34Z", "digest": "sha1:OI3BQLDMLUK7PO6MKILVVJ3O4KNNM2YP", "length": 33163, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மல்லிகா ஷெராவத்துக்கு வலைவீசும் கோலிவுட் பாலிவுட்டின் அதிரடி கவர்ச்சிப் புயல் மல்லிகா ஷெராவத்துக்கு கோலிவுட் தயாரிப்பாளர்கள் வலை வீசத் தொடங்கியுள்ளனர்.இப்போதைக்கு கோலிவுட்டாக இருந்தாலும் சரி, பாலிவுட்டாக இருந்தாலும் சரி அதிரடி கவர்ச்சிக்குத் தான் மவுசு அதிகம்.கோலிவுட்டில் சீனா தானா ரகஸ்யா அலை வீசுவது போல பாலிவுட்டில் மல்லிகா ஷெராவத் அலை வீசுகிறது.இவரை சுற்றித் தான் இப்போது பாலிவுட்டின் பரபரப்பான செய்திகள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. பாலிவுட் நாயகிகள்யாருமே செய்யாத ஒரு சாதனையை சமீபத்தில் இவர் படைத்தார். அதாவது அதிரடி நாயகன் ஜாக்கி சானுடன் தி மித் என்றபடத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இந்தப் படத்தின் தொடக்க விழாவின் போது மல்லிகா அணிந்து வந்த கவர்ச்சி உடையைப் பார்த்து ஜாக்கி சான் உட்பட ஹாலிவுட்நட்சத்திரங்களே அசந்து விட்டார்களாம். அன்றைய விழாவின் போது இந்தியாவிலேயே தனக்கு மிகவும் பிடித்தமான நடிகை மல்லிகா ஷெராவத் தான் என்று ஜாக்கி சான்கூற, மல்லிகாவுக்கு தலை கால் புரியவில்லை.இப்படி ஹாலிவுட் நட்சத்திரங்களையே அதிசயிக்க வைத்த மல்லிகா, சமீபத்தில் ஒரு சிக்கலில் மாட்டினார். சமீபத்தில்செல்போன்களிலும், இன்டர்நெட்டிலும் ஒரு நடிகையின் ஆபாசக் காட்சி வெளியானது. அசப்பில் அந்த நடிகை மல்லிகா ஷெராவத் போல இருக்கவே, மல்லிகா தான் அந்த ஆபாசப் படத்தில் நடித்துள்ளார் என்றுபரபரப்பாக பேசப்பட்டது.பாலிவுட்டில் இது ஒன்றும் பெரிய மேட்டரில்லை என்றாலும் அதை மல்லிகா வன்மையாக மறுத்தார். இது குறித்து அவர்கூறுகையில், எனது பெயரைக் கெடுப்பதற்காகத் தான் இது போன்ற செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.சிலர் படங்களில் எனது நடிப்பை பார்த்து விட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாக���் பேசுவார்கள். கமெண்டும்அடிப்பார்கள். அவர்களில் யாராவது தான் இந்த மாதிரி வேலைகளில் ஈடுபட்டிருப்பார்கள்.அது யார் என்று எனக்குத் தெரிந்தால் அவர்களை நான் சும்மா விடமாட்டேன் என்றார் ஆவேசம் பொங்க.பிறகு நடந்த விசாரணையில் ஆபாசப் படத்தில் நடித்தது மல்லிகா ஷெராவத் போலவே தோற்றமுடைய ஒரு வெளிநாட்டு நடிகைஎன தெரியவந்தது. இதனால் மல்லிகாவை வாட்டி வந்த இந்த ஆபாசப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது.மழை ஓய்ந்தாலும், தூவானம் விடாது என்பது போல, இன்னொரு தகவலும் மல்லிகா குறித்து பாலிவுட்டில் இப்போதுபரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது தன்னுடன் நடிக்கும் நடிகர்களை மல்லிகா மயக்கி விடுகிறார் என்பது தான் இப்போதையபுதிய பாலிவுட் டாக்.இந்த குற்றச்சாட்டு குறித்து மல்லிகா இதுவரை வாயைத் திறக்கவில்லை.இப்படி அடிக்கடி பாலிவுட்டில் தலைப்புச் செய்தியாக அடிபட்டுக் கொண்டிருக்கும் மல்லிகாவை தமிழுக்கு இழுத்து வர சிலகோலிவுட் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளார்களாம். விரைவில் இது நடக்கும் என்றும் கூறப்படுகிறது.எனவே எதற்கும் கொஞ்சம் தயாராகவே இருங்கோ! | Kollywood producers trying Mallika Sheravath - Tamil Filmibeat", "raw_content": "\n» மல்லிகா ஷெராவத்துக்கு வலைவீசும் கோலிவுட் பாலிவுட்டின் அதிரடி கவர்ச்சிப் புயல் மல்லிகா ஷெராவத்துக்கு கோலிவுட் தயாரிப்பாளர்கள் வலை வீசத் தொடங்கியுள்ளனர்.இப்போதைக்கு கோலிவுட்டாக இருந்தாலும் சரி, பாலிவுட்டாக இருந்தாலும் சரி அதிரடி கவர்ச்சிக்குத் தான் மவுசு அதிகம்.கோலிவுட்டில் சீனா தானா ரகஸ்யா அலை வீசுவது போல பாலிவுட்டில் மல்லிகா ஷெராவத் அலை வீசுகிறது.இவரை சுற்றித் தான் இப்போது பாலிவுட்டின் பரபரப்பான செய்திகள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. பாலிவுட் நாயகிகள்யாருமே செய்யாத ஒரு சாதனையை சமீபத்தில் இவர் படைத்தார். அதாவது அதிரடி நாயகன் ஜாக்கி சானுடன் தி மித் என்றபடத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இந்தப் படத்தின் தொடக்க விழாவின் போது மல்லிகா அணிந்து வந்த கவர்ச்சி உடையைப் பார்த்து ஜாக்கி சான் உட்பட ஹாலிவுட்நட்சத்திரங்களே அசந்து விட்டார்களாம். அன்றைய விழாவின் போது இந்தியாவிலேயே தனக்கு மிகவும் பிடித்தமான நடிகை மல்லிகா ஷெராவத் தான் என்று ஜாக்கி சான்கூற, மல்லிகாவுக்கு தலை கால் புரியவில்லை.இப்படி ஹாலிவுட் நட்சத்��ிரங்களையே அதிசயிக்க வைத்த மல்லிகா, சமீபத்தில் ஒரு சிக்கலில் மாட்டினார். சமீபத்தில்செல்போன்களிலும், இன்டர்நெட்டிலும் ஒரு நடிகையின் ஆபாசக் காட்சி வெளியானது. அசப்பில் அந்த நடிகை மல்லிகா ஷெராவத் போல இருக்கவே, மல்லிகா தான் அந்த ஆபாசப் படத்தில் நடித்துள்ளார் என்றுபரபரப்பாக பேசப்பட்டது.பாலிவுட்டில் இது ஒன்றும் பெரிய மேட்டரில்லை என்றாலும் அதை மல்லிகா வன்மையாக மறுத்தார். இது குறித்து அவர்கூறுகையில், எனது பெயரைக் கெடுப்பதற்காகத் தான் இது போன்ற செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.சிலர் படங்களில் எனது நடிப்பை பார்த்து விட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாகப் பேசுவார்கள். கமெண்டும்அடிப்பார்கள். அவர்களில் யாராவது தான் இந்த மாதிரி வேலைகளில் ஈடுபட்டிருப்பார்கள்.அது யார் என்று எனக்குத் தெரிந்தால் அவர்களை நான் சும்மா விடமாட்டேன் என்றார் ஆவேசம் பொங்க.பிறகு நடந்த விசாரணையில் ஆபாசப் படத்தில் நடித்தது மல்லிகா ஷெராவத் போலவே தோற்றமுடைய ஒரு வெளிநாட்டு நடிகைஎன தெரியவந்தது. இதனால் மல்லிகாவை வாட்டி வந்த இந்த ஆபாசப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது.மழை ஓய்ந்தாலும், தூவானம் விடாது என்பது போல, இன்னொரு தகவலும் மல்லிகா குறித்து பாலிவுட்டில் இப்போதுபரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது தன்னுடன் நடிக்கும் நடிகர்களை மல்லிகா மயக்கி விடுகிறார் என்பது தான் இப்போதையபுதிய பாலிவுட் டாக்.இந்த குற்றச்சாட்டு குறித்து மல்லிகா இதுவரை வாயைத் திறக்கவில்லை.இப்படி அடிக்கடி பாலிவுட்டில் தலைப்புச் செய்தியாக அடிபட்டுக் கொண்டிருக்கும் மல்லிகாவை தமிழுக்கு இழுத்து வர சிலகோலிவுட் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளார்களாம். விரைவில் இது நடக்கும் என்றும் கூறப்படுகிறது.எனவே எதற்கும் கொஞ்சம் தயாராகவே இருங்கோ\nமல்லிகா ஷெராவத்துக்கு வலைவீசும் கோலிவுட் பாலிவுட்டின் அதிரடி கவர்ச்சிப் புயல் மல்லிகா ஷெராவத்துக்கு கோலிவுட் தயாரிப்பாளர்கள் வலை வீசத் தொடங்கியுள்ளனர்.இப்போதைக்கு கோலிவுட்டாக இருந்தாலும் சரி, பாலிவுட்டாக இருந்தாலும் சரி அதிரடி கவர்ச்சிக்குத் தான் மவுசு அதிகம்.கோலிவுட்டில் சீனா தானா ரகஸ்யா அலை வீசுவது போல பாலிவுட்டில் மல்லிகா ஷெராவத் அலை வீசுகிறது.இவரை சுற்றித் தான் இப்போது பாலிவுட்டின் பரபரப்பான செய்திகள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. பாலிவுட் நாயகிகள்யாருமே செய்யாத ஒரு சாதனையை சமீபத்தில் இவர் படைத்தார். அதாவது அதிரடி நாயகன் ஜாக்கி சானுடன் தி மித் என்றபடத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இந்தப் படத்தின் தொடக்க விழாவின் போது மல்லிகா அணிந்து வந்த கவர்ச்சி உடையைப் பார்த்து ஜாக்கி சான் உட்பட ஹாலிவுட்நட்சத்திரங்களே அசந்து விட்டார்களாம். அன்றைய விழாவின் போது இந்தியாவிலேயே தனக்கு மிகவும் பிடித்தமான நடிகை மல்லிகா ஷெராவத் தான் என்று ஜாக்கி சான்கூற, மல்லிகாவுக்கு தலை கால் புரியவில்லை.இப்படி ஹாலிவுட் நட்சத்திரங்களையே அதிசயிக்க வைத்த மல்லிகா, சமீபத்தில் ஒரு சிக்கலில் மாட்டினார். சமீபத்தில்செல்போன்களிலும், இன்டர்நெட்டிலும் ஒரு நடிகையின் ஆபாசக் காட்சி வெளியானது. அசப்பில் அந்த நடிகை மல்லிகா ஷெராவத் போல இருக்கவே, மல்லிகா தான் அந்த ஆபாசப் படத்தில் நடித்துள்ளார் என்றுபரபரப்பாக பேசப்பட்டது.பாலிவுட்டில் இது ஒன்றும் பெரிய மேட்டரில்லை என்றாலும் அதை மல்லிகா வன்மையாக மறுத்தார். இது குறித்து அவர்கூறுகையில், எனது பெயரைக் கெடுப்பதற்காகத் தான் இது போன்ற செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.சிலர் படங்களில் எனது நடிப்பை பார்த்து விட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாகப் பேசுவார்கள். கமெண்டும்அடிப்பார்கள். அவர்களில் யாராவது தான் இந்த மாதிரி வேலைகளில் ஈடுபட்டிருப்பார்கள்.அது யார் என்று எனக்குத் தெரிந்தால் அவர்களை நான் சும்மா விடமாட்டேன் என்றார் ஆவேசம் பொங்க.பிறகு நடந்த விசாரணையில் ஆபாசப் படத்தில் நடித்தது மல்லிகா ஷெராவத் போலவே தோற்றமுடைய ஒரு வெளிநாட்டு நடிகைஎன தெரியவந்தது. இதனால் மல்லிகாவை வாட்டி வந்த இந்த ஆபாசப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது.மழை ஓய்ந்தாலும், தூவானம் விடாது என்பது போல, இன்னொரு தகவலும் மல்லிகா குறித்து பாலிவுட்டில் இப்போதுபரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது தன்னுடன் நடிக்கும் நடிகர்களை மல்லிகா மயக்கி விடுகிறார் என்பது தான் இப்போதையபுதிய பாலிவுட் டாக்.இந்த குற்றச்சாட்டு குறித்து மல்லிகா இதுவரை வாயைத் திறக்கவில்லை.இப்படி அடிக்கடி பாலிவுட்டில் தலைப்புச் செய்தியாக அடிபட்டுக் கொண்டிருக்கும் மல்லிகாவை தமிழுக்கு இழுத்து வர சிலகோலிவுட் தயாரிப்��ாளர்கள் திட்டமிட்டுள்ளார்களாம். விரைவில் இது நடக்கும் என்றும் கூறப்படுகிறது.எனவே எதற்கும் கொஞ்சம் தயாராகவே இருங்கோ\nபாலிவுட்டின் அதிரடி கவர்ச்சிப் புயல் மல்லிகா ஷெராவத்துக்கு கோலிவுட் தயாரிப்பாளர்கள் வலை வீசத் தொடங்கியுள்ளனர்.\nஇப்போதைக்கு கோலிவுட்டாக இருந்தாலும் சரி, பாலிவுட்டாக இருந்தாலும் சரி அதிரடி கவர்ச்சிக்குத் தான் மவுசு அதிகம்.கோலிவுட்டில் சீனா தானா ரகஸ்யா அலை வீசுவது போல பாலிவுட்டில் மல்லிகா ஷெராவத் அலை வீசுகிறது.\nஇவரை சுற்றித் தான் இப்போது பாலிவுட்டின் பரபரப்பான செய்திகள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. பாலிவுட் நாயகிகள்யாருமே செய்யாத ஒரு சாதனையை சமீபத்தில் இவர் படைத்தார். அதாவது அதிரடி நாயகன் ஜாக்கி சானுடன் தி மித் என்றபடத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.\nஇந்தப் படத்தின் தொடக்க விழாவின் போது மல்லிகா அணிந்து வந்த கவர்ச்சி உடையைப் பார்த்து ஜாக்கி சான் உட்பட ஹாலிவுட்நட்சத்திரங்களே அசந்து விட்டார்களாம்.\nஅன்றைய விழாவின் போது இந்தியாவிலேயே தனக்கு மிகவும் பிடித்தமான நடிகை மல்லிகா ஷெராவத் தான் என்று ஜாக்கி சான்கூற, மல்லிகாவுக்கு தலை கால் புரியவில்லை.\nஇப்படி ஹாலிவுட் நட்சத்திரங்களையே அதிசயிக்க வைத்த மல்லிகா, சமீபத்தில் ஒரு சிக்கலில் மாட்டினார். சமீபத்தில்செல்போன்களிலும், இன்டர்நெட்டிலும் ஒரு நடிகையின் ஆபாசக் காட்சி வெளியானது.\nஅசப்பில் அந்த நடிகை மல்லிகா ஷெராவத் போல இருக்கவே, மல்லிகா தான் அந்த ஆபாசப் படத்தில் நடித்துள்ளார் என்றுபரபரப்பாக பேசப்பட்டது.\nபாலிவுட்டில் இது ஒன்றும் பெரிய மேட்டரில்லை என்றாலும் அதை மல்லிகா வன்மையாக மறுத்தார். இது குறித்து அவர்கூறுகையில், எனது பெயரைக் கெடுப்பதற்காகத் தான் இது போன்ற செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.\nசிலர் படங்களில் எனது நடிப்பை பார்த்து விட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாகப் பேசுவார்கள். கமெண்டும்அடிப்பார்கள். அவர்களில் யாராவது தான் இந்த மாதிரி வேலைகளில் ஈடுபட்டிருப்பார்கள்.\nஅது யார் என்று எனக்குத் தெரிந்தால் அவர்களை நான் சும்மா விடமாட்டேன் என்றார் ஆவேசம் பொங்க.\nபிறகு நடந்த விசாரணையில் ஆபாசப் படத்தில் நடித்தது மல்லிகா ஷெராவத் போலவே தோற்றமுடைய ஒரு வெளிநாட்டு நடிகைஎன தெரியவந்தது. இதனால் ��ல்லிகாவை வாட்டி வந்த இந்த ஆபாசப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது.\nமழை ஓய்ந்தாலும், தூவானம் விடாது என்பது போல, இன்னொரு தகவலும் மல்லிகா குறித்து பாலிவுட்டில் இப்போதுபரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது தன்னுடன் நடிக்கும் நடிகர்களை மல்லிகா மயக்கி விடுகிறார் என்பது தான் இப்போதையபுதிய பாலிவுட் டாக்.\nஇந்த குற்றச்சாட்டு குறித்து மல்லிகா இதுவரை வாயைத் திறக்கவில்லை.\nஇப்படி அடிக்கடி பாலிவுட்டில் தலைப்புச் செய்தியாக அடிபட்டுக் கொண்டிருக்கும் மல்லிகாவை தமிழுக்கு இழுத்து வர சிலகோலிவுட் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளார்களாம். விரைவில் இது நடக்கும் என்றும் கூறப்படுகிறது.\nஎனவே எதற்கும் கொஞ்சம் தயாராகவே இருங்கோ\n1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: நடிகையை படுக்கைக்கு அழைத்த நபர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுதலில் மகத், அடுத்து சிம்புவா: தப்பில்ல தப்பில்ல ஐஸ்வர்யா தத்தா\nஇந்த ஒரு விஷயத்தில் மட்டும் ரஜினியின் பேச்சை கேட்காத ரசிகர்கள்\nExclusive: திட்டமிட்டபடி 'ஐரா' ரிலீசாகுமா.. நயன்தாரா தரப்பு புது விளக்கம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/us-woman-sex-scandal-over-federal-foreign-minister-118101300032_1.html", "date_download": "2018-12-13T08:34:56Z", "digest": "sha1:BOPZFB4AYQWL5QKMLNQSE5IIFXD4EJYV", "length": 11582, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மீது அமெரிக்க பெண் பாலியல் குற்றச்சாட்டு... | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 13 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மீது அமெரிக்க பெண் பாலியல் குற்றச்சாட்டு...\nஇந்தியாவில் பிரதமர் நரேந்திரமோடி தலைமயிலான பா.ஜ.க.ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியின் மூத்த தலைவரும் வெளியுறவுத்துறை இணைஅமைச்சருமான எம்.ஜே .அக்பர் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தபடி உள்ளன.\nஆனால் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு எந்த பதிலும் கருத்துக்களும் இதுவரை பதிவு செய்யவில்லை என பலதரப்பிலிருந்தும் குரல் ஓங்கிவருகிறது.\nஇந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பெண்பத்திரிக்கையாளர் ஒருவர் எம்.ஜெ.அக்பர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.\nஎனக்கு 18 வயது இருக்கும் போது நான் எம்.ஜெ.அக்பரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.\nஇது நடந்தது 2007 ல் ஆசிய ஏஜ் செய்திதாளில் பணியார்றும் போது இந்த சம்பவம் நடந்ததாக அவர் கூறியுள்ளார்.அப்போது அக்பர் மூத்த பத்திரிக்கையாளராக இருந்தாஅர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து பா.ஜ.க தரப்பு தலைவர்கள் விளக்கம் அளிக்க முன் வரவில்லை.எனவே மத்திய அமைச்சரின் மீதான பாலியல் புகார் நாடுமுழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜெ.வின் மகள் விவகாரம் - அம்ருதா வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசசிகுமாருடன் ஜோடி போட்ட பிரேமம் நடிகை\nஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர் விற்பனைக்கு: தமிழக அரசு முடிவு\n’நம் நாட்டு’ இளையோர் அசத்தல் ....இந்தியாவுக்கு ஏழாவது தங்கம்...\nமத்திய அமைச்சர் மீதான பாலியல் புகாரை விசாரிக்க வேண்டு : மேனகா காந��தி கோரிக்கை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenusdiary.blogspot.com/2016/03/", "date_download": "2018-12-13T08:22:15Z", "digest": "sha1:2F4TC2GR5QYPRJA6SHOM5XOU5MJ7I3IK", "length": 24934, "nlines": 393, "source_domain": "thenusdiary.blogspot.com", "title": "டைரிக் கிறுக்கல்கள்.: March 2016", "raw_content": "\nகுழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nவியாழன், 31 மார்ச், 2016\nஅதற்காகவாவது என் உயிர் போகட்டுமே.\n-- 82 ஆம் வருட டைரி.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 8:06 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 29 மார்ச், 2016\nஒரு அஸ்தமனத்தில் தோன்றும் உதயம்\n4. ஒரு அஸ்தமனத்தில் தோன்றும் உதயம் :-\n‘நாளை விடிவு வரும் ’\n‘தினை விதைத்தவன் தினை அறுப்பான்\nவினை விதைத்தவன் வினை அறுப்பான்’\nபசித் தீயால் வெந்து தணிகிறான்.\n-- 85 ஆம் வருட டைரி\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:40 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஒரு அஸ்தமனத்தில் தோன்றும் உதயம்\n3. மதியழகன் முகபாவம் :-\n-- 85 ஆம் வருட டைரி\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:17 2 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 28 மார்ச், 2016\nஅம்மா என்றழைத்தாலே மதுர நாயகி\nஆசையுடன் அரவணைப்பாள் மதுர நாயகி\nஇல்லையென்னாது அம்மா மதுர நாயகி\nஈந்திடுவாள் அனைவர்க்கும் மதுர நாயகி.\nஉள்ளத்தில் கோயிலானவள் மதுர நாயகி\nஊக்கம்பல அளித்திடுவாள் மதுர நாயகி\nஎங்கும் நிறைந்திருப்பவளே மதுர நாயகி\nஏழையென்னாலும் அம்மா மதுர நாயகி\nஐம்புடன் நடத்திடுவாள் மதுர நாயகி\nஒப்பற்ற தெய்வத்தாயே மதுர நாயகி\nஓயாது நலம்புரியும் மதுர நாயகி\nஸ்ரீ மதுரநாயகித் தாய்க்கு அடிமையின் சமர்ப்பணம்.\n-- 85 ஆம் வருட டைரி\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:03 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மதுர நாயகி துதி\nஞாயிறு, 27 மார்ச், 2016\nமதுர நாயகி அம்மா மதுர நாயகி\nமங்களம் நிறையத் தருபவளே மதுர நாயகி\nமதுரம் நிறைந் திருப்பவளே மதுர நாயகி\nமனக் கவலை தீர்ப்பவளே மதுரநாயகி\nமனமுருகிக் கும்பிட்டாலே மதுர நாயகி\nமக்கட் செல்வம் அளித்தி��ுவாள் மதுர நாயகி\nமாதர் மன உறுதி பெற மதுர நாயகி\nமயக்கம் தீர்த்து அருள்புரிவாள் மதுர நாயகி.\n-- 85 ஆம் வருட டைரி\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:37 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடீச் பண்ணுகிறார்களா அன்றி டீஸ் செய்கிறாயா :)\n19. 6.85. அன்பிற்கினிய மதூ, நலம். நலமறிந்த மகிழ்வு. நாளும் நலங்களே விளையட்டும். முகமறியா நட்பாய் முகிழ்த்து, வேர்க்கால் பரப்...\nதிடீரென விழுந்த வார்த்தை அணுகுண்டால் நின்று போயிருக்கிறது நமது உரையாடல். சிதறிக்கிடக்கின்றன கட்டிடங்களைப் போல நமது உள்ளங்கள். எடுக...\nகோப்பை புதிது மதுவும் புதிது இதழ்கள்தான் அரை நூற்றாண்டுக்கானவை. உப்பும் எலுமிச்சையும் உராய்ந்து ருசிகூட்ட கலகலக்கிறது டகீலா. புளித்...\nஅவள் ராணியாயிருப்பது துயரமாயிருக்கிறது. நாய்க்குட்டியாய்ப் பிரகடனப் படுத்தியபின்னும் அவள் ராணித்தேனீபோல் நினைத்துக் கொள்கிறாள். கூடுகளை...\nகீறல்கள் நாவலில் வேதமணி வாத்தியார் பாத்திர உருவாக்கத்திற்கான நோக்கம் :-\nகீறல்கள் நாவலில் வேதமணி வாத்தியார் ���ாத்திர உருவாக்கத்திற்கான நோக்கம் :- முன்னுரை :- வேதமணி வாத்தியார் கீறல்கள் நாவலில் படைக்கப்பட்ட நோ...\nஉன் கடிதம் படிக்கையில் .. ( நட்பின் கவிதை. )\nஉன் கடிதம் படிக்கையில் .. ( நட்பின் கவிதை. ) ** உன் கடிதச் சேதியறிய தெருமுனை வரை நீளும்- என் விழிமுனைகள் \nகனவுகளின் ஊர்வலம் ( நட்பின் கவிதை )\nகனவுகளின் ஊர்வலம் ( நட்பின் கவிதை ) பகல் வெளியில் அகல் விளக்கேந்தி மனிதனைத் தேடிய அறிஞனைப் போல் முழுநிலா முற்றத்தில் புதியதொரு ச...\n1983 ஜூலையில் வைகறையின் முதற்பதிப்பில் வெளிவந்தது. கதவடைப்பு மேகங்கள் துப்பாக்கித் தூசிகளால் துளைக்கப்பட்ட போது சிகப்பு மழைகள் குப்ப...\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nஒரு அஸ்தமனத்தில் தோன்றும் உதயம்\nஅனுபவம் ( அ ) சந்தர்ப்பம் :-\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகக் கவிதைகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalanriias.blogspot.com/2017/05/birth-time-fraud-in-nadi-astrology.html", "date_download": "2018-12-13T09:38:20Z", "digest": "sha1:OC6YADNG2BVRPZKIG46WRHHSPFQAM2UE", "length": 5653, "nlines": 94, "source_domain": "vimalanriias.blogspot.com", "title": "BIRTH TIME FRAUD IN NADI ASTROLOGY ; பிற்ந்த நேரமும் நாடி ஜோதிட புளுகும... ~ VIMALAN RIIAS", "raw_content": "\nBIRTH TIME FRAUD IN NADI ASTROLOGY ; பிற்ந்த நேரமும் நாடி ஜோதிட புளுகும...\nநளமகாராஜன் - ஏழரைச்சனி - திருநள்ளார் -24 / 01 / 2015.\nஅன்புடையீர் வணக்கம்.. மீண்டும் எனது பிளாகில் வரவேற்கிறேன்… ஏழரைச் சனிகள்,, என்பது என்ன,, எப்பொழுது சோதிடத்திற்குள் வந்தன,,, வந்தபின் ...\nசோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். .... 08-02-2015...\nBathri Narayanan சோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். கோ.ஜெ.பத்ரி நாராயணன். ”இயற்கை சீற்றங்களின் அச்சத்தினால் பண்டைய கால ம...\nசந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும்.26-03-2015. santhiya vanthanam .\nசந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும். அன்புடையீர் வணக்கம். நமது நாட்டினர் எப்பொழுதும் சில செய்திகளை ஆராய மா...\nதமிழரின் பெருந்தன்மை { தமிழின் ஆண்டு தொடக்கம் } 14 -01-2015..\nஅன்புடையீர் வணக்கம்…..திரும்பவும் உங்களை எனது பிளாகில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்…… மிகுந்த நாட்களாக ஒன்றைப் பற்றி குறிப்பிட...\nஸப்தரிஸிகளும் சோதிடமும் எனது அன்பு நண்பர்களே மீண்டும் உங்கள் அனைவரையும் எனது பிளாகில் சந்திப்பதில் மகிழ்வுறுகிறேன்….. நீண்ட நாட...\nவேதகால முகூர்த்தங்களும் - தற்கால முகூர்த்தங்களும் -ஒரு பார்வை. 12-12-2014.\nவேதகால முகூர்த்தங்களும், தற்கால முகூர்த்தங்களும்- ஒரு பார்வை. இந்து சமய வேதங்களில் கூறப்பட்டுள்ள இறை வழிபாட்டுச் சடங்குகள், வேள்வி இயற...\nஉங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 5 .....15-04-2015...\nஉங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 5 அன்புடையீர் வணக்கம் ...திரும்பவும் தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. 19.நெள யோகம் ; ...\nபழமொழிகளும் ----- சோதிடமும் 13-02-2015\nபழமொழிகளும் ----- சோதிடமும் அன்பானவர்களே திரும்பவும் தங்களை எனது பிளாக்கில் வரவேற்கிறேன்…. சோதிடத்தில் பழமொழிகளைக் கூறி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=68576", "date_download": "2018-12-13T09:59:28Z", "digest": "sha1:DQ7CFABPM2M4VYQCHIOTVPIZL3UJQ5XB", "length": 8135, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "விவசாயிகளுக்கு உரமானியம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்தின் ஓமடியாமடு, ரிதிதென்ன, ஜெயந்தியாய பிரசேத விவசாயிகளுக்கான உரமானிய விநியோகம் மகாவலி அதிகார சபையின் றிதிதென்னயில் உள்ள உரக்களஞ்சியத்தில் வைத்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரால் வழங்கி வைக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓமடியாமடு, ரிதிதென்ன, ஜெயந்தியாய பிரசேதங்களுக்கான உரமானியம் போக்குரவத்துப்பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு அப்பிரதேசங்களிலேயே வழங்கப்படுவதற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரால் ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாவட்ட தேசிய உரசச் செயலக உதவிப்பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதற்கமைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.\nநீண்ட காலமாக இப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் மகாவலி அதிகார சபையினால் வழங்கப்படும் உர மானியங்களை பொலநறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தை அலுவலகத்திற்குச் சென்றே பெற்றுக் கொண்டு வந்தனர்.\nஇதனால் இப்பிரதேச விவசாய மக்கள் நீண்ட போக்குவரத்தினையும், சிரமங்களையும் அனுபவித்தனர். அதே நேரத்தில் அதிக பண விரயங்களையும் அனுபவித்தனர். இந்த நிலையில் இப்பிரதேச விவசாயிகளுடைய சிரமங்களைக் குறைக்கும் வகையில் அவர்களுக்கான மானிய உரத்தினை அவர்களுடைய பிரதேசத்திலேயே பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை தேசிய உரச் செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுனின் மேற்கொண்டிருந்தார்.\nமகாவலி அதிகார சபையின் அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசம் என்ற வகையில் உர மானியங்கள் தங்களது பிரதேசத்திலேயே வழங்கப்படுவதனது விவசாயிகளான தங்களுக்கு மிகுந்த நன்மை பயப்பதாகவும் அதற்கான மாவட்ட அரசாங்க அதிபருக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக விவசாய அமைப்புக்கள் தெரிவித்தனர்.\nஉரமானியம் வழங்கல் தொடர்பில் நடைபெற்ற நிகழ்வில், தேசிய உரச் செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுன், மகாவலி அதிகார சபையின் உத்தியேகாத்தர்களும், ஓமடியாமடு, ரிதிதென்ன, ஜெயந்தியாய பிரசேத விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டனர்.\nPrevious articleஆறாவது கிராமிய வங்கிக்கிளை திறப்பு\nNext articleமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு\nதகவல் தொழில்நுட்பத்தினை மேலும் உள்ளீர்தலினால் அரச சேவைத் தரத்தை வினைத்திறனாக்கலாம்\nபாரிய விபத்து மோட்டார் வண்டியின் உரிமையாளர் மயிரிழையில் உயிர் தப்பினார்\nவில்பத்துக் காணி விவகாரம் தொடர்பான பிரச்சினையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாகத் தலையிட்டு தீர்ப்பதற்கான...\nமட்டக்களப்பு மாநகர முதல்வர் சர்வமதத் தலைவர்கள் மற்றும் அரச அதிபரைச் சந்தித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/11/17/jnu-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-12-13T09:45:02Z", "digest": "sha1:VVTOTBYX47YRFPV7E5ADQAQYNCUV3UIR", "length": 10675, "nlines": 173, "source_domain": "theekkathir.in", "title": "JNU மாணவர்களை பார்த்து மோடி அரசு கேட்கும் கேள்வி இதுதான்…எதுக்குடா படிக்கிறீங்க… !", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nதுருக்கியில் ரயில் தடம்புரண்டு விபத்து – 4 பேர் பலி\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nவிவசாயக்கடன் தள்ளுபடி கிடையாதாம்- மத்திய அரசு\nமகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை\nஇந்தியாவை இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டுமாம்… மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியின் மதவெறி கருத்து\nபுதுக்கோட்டை: கார் கவிழ்ந்து விபத்து – 3 பேர் பலி\nஉழைத்து வாழ்பவனுக்கு பேராசை கிடையாது- சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன் பேச்சு\nஇண்டூர் அருகேயுள்ள கெட்டுஅள்ளி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»பேஸ்புக் உலா»JNU மாணவர்களை பார்த்து மோடி அரசு கேட்கும் கேள்வி இதுதான்…எதுக்குடா படிக்கிறீங்க… \nJNU மாணவர்களை பார்த்து மோடி அரசு கேட்கும் கேள்வி இதுதான்…எதுக்குடா படிக்கிறீங்க… \nஇந்தியர்களுக்கு கல்வி கற்பது முக்கியம்அல்ல. கல்வியைக் கட்டாயமாக்குவது ஒரு செமிடிக் மதங்களின் சதி என்பது ஆர்.எஸ்.எஸ் கோட்பாடு. நாளந்தா, விக்ரமஷீலம் உள்ளிட்ட பண்டைய இந்தியப் பல்கலைக்கழகங்கள் எல்லாம் பவுத்தப் பல்கலைக்கழகங்கள்தான் என்பது குறிப்பிடத் தக்கது.\n(பார்ப்பனக் கல்வி என்பது வருண அடிப்படையில் குருகுலவாசம் பண்ணுவதுதான்)\nஎனவேதான் ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க ஆட்சி வரும்போதெல்லாம் உய்ர்கல்வி நிலையங்கள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றன.\nJNU வில் 2400 ஆய்வுப் படிப்பு மாணவர் சேர்க்கை என்பது வெறும் 400 என்கிற அளவில் குறைக்கப்பட்டுள்ளதை நான் ��ரண்டு ஆண்டுகளாகவே சுட்டிக் காட்டி வருகிறேன்.\nஇன்று ஆண்டுதோறும் JNU பல்கலைக்கழகத்திற்கு நூல்கள் வாங்க ஒதுக்கப்படும் 8 கோடி ரூ என்பது வெறும் 1.7 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது என்கிற செய்தி வந்துள்ளது. அதுஇ மட்டுமல்ல. புத்தகங்கள் வளாகத்திற்குள்ளே மட்டுமே வைத்துப் படிக்கலாமே ஒழிய இனி வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்கக் கூடாதாம்.\n போய் குலத் தொழிலை பண்ணுங்கடா..கட்டை விரல் ஜாக்கிரதை”\nPrevious Articleதிரிபுரா எதிர்க்கட்சிகள் மீதான தாக்குதலை நிறுத்துக\nNext Article சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nஅமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை(2): மக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்\nநமது வேளாண் தொழிலாளர்களை பாதுகாப்போம்…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nதுருக்கியில் ரயில் தடம்புரண்டு விபத்து – 4 பேர் பலி\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nவிவசாயக்கடன் தள்ளுபடி கிடையாதாம்- மத்திய அரசு\nமகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை\nஇந்தியாவை இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டுமாம்… மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியின் மதவெறி கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Lifestyle/952-chittukuruvi-day.html", "date_download": "2018-12-13T09:41:55Z", "digest": "sha1:GPKSH7MUCDZPVGTEPGFHXKTFTB6W33XM", "length": 12614, "nlines": 116, "source_domain": "www.kamadenu.in", "title": "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? - உலக சிட்டுக்குருவி தினம் | chittukuruvi day", "raw_content": "\nசிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா - உலக சிட்டுக்குருவி தினம்\nஇன்றைக்கு உலக சிட்டுக்குருவி தினம் என்பது சிட்டுக்குருவிக்குத் தெரியாது. அவ்வளவு ஏன்... இந்த தினம் தெரிகிறதே தவிர, சிட்டுக்குருவியை நாம் ஒருநாளேனும் ஒருபொழுதேனும் நினைத்துப் பார்க்கிறோமா என்றால்... அதுவும் இல்லை.\nஎண்பதுகளின் டீன் பருவத்தில் இருந்தவர்களுக்கு சிட்டுக்குருவி நன்றாகவே பரிச்சயம். 90கள் வந்த போது, சிட்டுக்குருவிகளைத் தேடுவோரும் குறையத் தொடங்கினார்கள். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடலாமா என்று கேட்பார்கள். ஒருவகையில், முடிச்சுப் போடலாம்; போடமுடியும் என்றுதான் தோன்றுகிறது.\n90களில் லேசாக எட்டிப்பார்த்து, 2000 த்தின் தொடக்கத்தில் நீட்டநீட்டமாய் நிற்கத் தொடங்கிய செல்போன் டவர்கள், நமக்கு வேண்டுமானால் பயன்பாட்டுக்கு உதவிக் கொண்டிருக்கலாம். ஆனால் செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளால், சிட்டுக்குருவிகள் தாக்கப்பட்டன. தெறித்துப் பறந்தன. சில, பறந்து விழுந்தன. மடிந்தன. இன்னும் சில... ‘விட்டாப் போதும்டா சாமீ’ என்று எங்கோ பறந்து சென்றன.\nசேதி தெரியுமா - என்னை\nஎன்று எங்கோ போய்விட்ட கணவனை நினைத்து, அந்தத் துயரத்தை சிட்டுக்குருவியிடம் கொட்டித் தீர்த்த நாயகிகள் உண்டு. சிட்டுக்குருவியைப் பார்ப்பதும் அதனுடன் பேசுவதும் தன் பிரச்சினைகளையெல்லாம் அந்தக் குருவியிடம் எடுத்துரைப்பதுமே மன பாரங்களைக் குறைப்பதாகப் பார்க்கப்பட்ட காலம் அது.\nசிறுவயதில், எண்பதுகளில்... ஏதோ ஒரு விளம்பரம். வங்கி விளம்பரமோ என்னவோ அது. ஒரு குருவி வாயில் குச்சி ஒன்றை எடுத்துக் கொண்டு பறந்து சென்று, ஓர் மரத்துக் கிளையில் வைக்கும். இப்படியே குச்சியைக் கவ்வி, பறந்து, கிளையில் வைத்து கூடு கட்டியிருக்கும். அடுத்து, அந்தக் குருவி தம்பதி சமேதராக, குழந்தை குட்டிகளுடன் கூட்டில் குடியிருக்கும். ‘ஒரு குருவியே கூடு கட்டும் போது, நீங்கள் ஏன் வீடு கட்டக் கூடாது’ என்று வீடு கட்டச் சொல்லி, வீட்டுக்கு லோன் தருவதாகச் சொல்லி விளம்பரம் வந்ததாக நினைவு. இன்றைக்கு வீடு கட்ட வறண்ட ஏரிகள் இருக்கின்றன. பாவம்... கூடு கட்டுவதற்குத்தான் மரங்களும் இல்லை; குருவிகளும் காணோம்.\nஉன் ஜோடியெங்கே அதைக் கூட்டிகிட்டு\nவந்து விட்டத்துல வந்து கூடு கட்டு.\nபொல்லாத வீடு; கட்டு பொன்னான கூடு.\nஎன்று ‘வா... வந்து என் வீட்டில், என் வீட்டு விட்டத்தில் கூடு கட்டிக்கோ’ என்று குருவியை கூவிக்கூவி அழைத்த காலமெல்லாம் செல்போன் டவரேறிப் போச்சு. இன்றைக்கு பல வீடுகளில்,பிளாஸ்டிக் குருவிகளும் கூண்டுகளும் அழகுக்கு வைக்கப்படுகின்றன. கைத்தட்டினாலோ ஏதேனும் சத்தம் கேட்டாலோ குருவிகள் சத்தம் போடுவது போல் அமைக்கப்பட்டிருக்கின்றன. சிட்டுக்குருவிகள் இப்படித்தான் இருக்கும் போல என்று குழந்தைகள் கொஞ்ச நேரம் கைத்தட்டி குருவியுடன் விளையாடிவிட்டு, பிறகு செல்போனில் விளையாடப் போய்விடுகிறார்கள்.\nஆண்ட்ராய்டு ஜாதிக்காரர்கள் என்றுதான் செல்போன் பயன்பாட்டாளர்களை சொல்லவேண்டும். இன்னும் நாற்பது ஐம்பது வருடத்தில், கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதெல்லாம் போய், செல்போன் டவர் இல்லாத ஏரியாவில் குடியிருக்கவேண்டாம் என்பார்கள். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது போல, செல்போன் கோபுர தரிசனம் நான் ஸ்டாப் டவர் தரிசனம் என்றாகிவிடும். நீரின்றி அமையாது உலகு என்று சொன்னதை மறந்து, செல்போன் டவரின்றி அமையாது உலகு என்றாகிவிட்ட சூழலில், சூழலாவது சுற்றுச்சூழலாவது.\nஇத்தனையும் சொல்லிவிட்டு, ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்று பாரதி பாடியதைச் சொல்லாமல் போனால், எங்கிருந்தோ சிட்டுக்குருவியின் அழுகுரல் செவி தொட்டு, மனதைத் தைத்து இம்சிக்கும்.\nதல தங்கமானவர்; கடவுள்னா அவர்தான் கடவுள்- விஸ்வாசம் பாட்டி நெகிழ்ச்சி\nசெக்கச்சிவந்த வானம் படத்தின் மழை குருவி பாடல் வீடியோ ப்ரோமோ\nசிட்டுக்குருவியின் வானம் - 22 : ரயில் பயணம்\nசிட்டுக்குருவியின் வானம் 21 : நாரிஹள்ள ஏரிக்கரையின் மேலே..\nசிட்டுக்குருவியின் வானம் – 20 : இனிய குரல்\nசிட்டுக்குருவியின் வானம் 19 : தாய்மையின் அழகு\nசிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா - உலக சிட்டுக்குருவி தினம்\nகோயில் சொத்து வேணும். ஆனா சாமி வேணாமாம்: திமுகவுக்கு எஸ்.வி.சேகர் பதிலடி\nஇராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்: சுஷ்மா ஸ்வராஜ்\nசசிகலாவுக்கு 15 நாள் பரோல்: பெங்களூரு சிறை நிர்வாகம் அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2017/01/%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-13T10:02:07Z", "digest": "sha1:HKC43TBKNQ67B3DABZ4BNNVELPSITRL3", "length": 7882, "nlines": 144, "source_domain": "keelakarai.com", "title": "உம் அல் குவைன் பகுதியில் மரம் நடும் விழா | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்கள���ம் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்\nஐந்திணை மரபணு பூங்கா சேதங்களை சரி செய்ய கோரிக்கை\nஇந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு – கலெக்டெர்\nHome வளைகுடா / உலகச் செய்திகள் உம் அல் குவைன் பகுதியில் மரம் நடும் விழா\nஉம் அல் குவைன் பகுதியில் மரம் நடும் விழா\nஉம் அல் குவைன் பகுதியில் மரம் நடும் விழா\nஉம் அல் குவைன் : உம் அல் குவைன் பகுதியில் மரம் நடும் விழா நடைபெற்றது. அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த விழாவில் பள்ளி மாணவ, மாணவியர், பல்வேறு நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைவரும் உற்சாகத்துடன் இந்த விழாவில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் இதுவரை அமீரகம் முழுவதும் 2 மில்லியன் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅரவிந்த் கேஜ்ரிவால் மீது ஷூ வீச்சு\nதுபாயில் அல் இஹ்ஸான் 2018\nதொய்வில்லாமல் தொடரும் ‘இந்தியன் சோசியல் போரம்’ ரியாத்-தமிழ்நாடு மாநிலக்கமிட்டியின் மனிதநேயப்பணிகள்….\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/04/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-13T10:02:56Z", "digest": "sha1:S3EOQAZNO3BMKQWMKP6MI6RXGI4N5XCE", "length": 10912, "nlines": 197, "source_domain": "keelakarai.com", "title": "கண்ணீர்க் கனவு, கடல் மேல் பயணம்.. | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்\nஐந்திணை மரபணு பூங்கா சேதங்களை சரி செய்ய கோரிக்கை\nஇந்திய வி��ானப்படைக்கு ஆள்சேர்ப்பு – கலெக்டெர்\nHome டைம் பாஸ் கவிதைகள் கண்ணீர்க் கனவு, கடல் மேல் பயணம்..\nகண்ணீர்க் கனவு, கடல் மேல் பயணம்..\nகண்ணீர்க் கனவு, கடல் மேல் பயணம்..\nஅத்தைப் பெண்ணோ.. மாமனின் மகளோ..\nதுடி துடிக்கும் பித்தகர்கள் நாங்கள்;\nகதைப் புத்தகமோ பழைய கடிதங்களோ\nஎதையோ படித்து எதற்கோ உயிரை நொந்தவர்கள்..\nஉறவிற்கும் உதவிக்கும் ஓடி ஓடியே\nகைப்பேசி முகப்பில் அக்காப் பிள்ளைகளையும் வைத்து\nபாதி இரவில் பலமுறை எழுந்தழுது\nஅம்மாவை தேடி மனைவியை தேடி\nமௌனக் குழிக்குள் சோகமாய் சரிபவர்கள்..\nகிழிந்த கால்சட்டைக்கு சன்னலை மூடவும்\nஒரு புதிய மூங்கில் கதவு போடவுமே\nகடவுச்சீட்டோடு எங்களின் கனவுகளையும் விற்றவர்கள்..;\nகாவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து இன்று கர்நாடகாவில் எல்லை அடைப்பு போராட்டம்: இரு மாநிலங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்து நிறுத்தம்\nகாவிரி போராட்டம் எதிரொலி: கர்நாடகா – தமிழகம் போக்குவரத்து பாதிப்பு; ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவதி\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2001848", "date_download": "2018-12-13T09:10:38Z", "digest": "sha1:FHAP6K275CIT6RCO54N4YEGPF6LUNH7Z", "length": 5849, "nlines": 54, "source_domain": "m.dinamalar.com", "title": "மாநில கூடைப்பந்து : சென்னை பல்கலை வெற்றி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமாநில கூடைப்பந்து : சென்னை பல்கலை வெற்றி\nபதிவு செய்த நாள்: ஏப் 17,2018 05:45\nபெரியமேடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவுடன், சென்னை பல்கலைக்கழகம் சார்பில், பல்கலைக்கழக அணிகளுக்கு இடையிலான மாநில கூடைப்பந்து போட்டி, பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில், நேற்று முன்தினம் துவங்கி, நடந்து வருகிறது. இதில், ஆண்கள் பிரிவில், 10 அணிகளும்; பெண்கள் பிரிவில், நான்கு அணிகளும் பங்கேற்று உள்ளன. நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில், சென்னை பல்கலை, சத்தியபாமா அணியை தோற்கடித்தது. பெண்களுக்கான லீக் போட்டியில், எஸ்.ஆர்.எம்., அணி, ஹிந்துஸ்தான் அணியை வீழ்த்தியது.\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஇரண்டு நாள் பயிற்சி முகாம்\n39வது இசை இசை நாடக விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2016/feb/28/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF--1285938.html", "date_download": "2018-12-13T08:35:38Z", "digest": "sha1:P7CO5ZQVZRFW47ZOGI2UUA2KLOWUKQSZ", "length": 10381, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "அப்துல் கலாம் லட்சிய இந்திய கட்சி உதயம்- Dinamani", "raw_content": "\nஅப்துல் கலாம் லட்சிய இந்திய கட்சி உதயம்\nBy DN | Published on : 28th February 2016 08:35 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமுன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், இன்று அப்துல் கலாம் இலட்சிய இந்திய கட்சி என்ற புதிய கட்சியை துவங்கினார்.\nபுதிய கட்சியின் பெயர் மற்றும் கட்சி கொடியை இன்று வெளியிட்டு தமிழகத்தில் ஊழற்ற ஆட்சியை அமைக்க தனித்து போட்டியிடப்படும் என்று தெரிவித்தார்.\nஏ.பி.ஜே அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் துவங்கப்பட்டுள்ள புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியின் அறிமுக விழா ராமேசுவரம் பேக்கரும்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அப்துல்கலாம் சமாதி வளாகத்தில் இன்று நடைபெற்றது.\nஇவ்விழாவில் புதிய கட்சியின் ஆலோசகர் பொன்ராஜ் தலைமை வகித்தார். பின்னர் துவங்கப்பட்ட புதிய கட்சியின் பெயரான அப்துல்காலம் வி.ஐ.பி (அப்துல்கலாம் லட்சிய இந்திய கட்சி) அறிவிக்கப்பட்டு, பின்னர் அப்துல்கலாம் உருவம் பொறித்து கொடியை அறிமுகப்படுத்தி கட்சி தொடங்கப்பட்ட நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்.\nஅதற்கு முன்னதாக கலாம் சமாதிக்கு சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.\nஇது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பொன்ராஜ் கூறியதாவது:\nஅப்துல் கலாமின் கனவுகளை இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கே நாங்கள் இந்த புதிய கட்சியை துவங்கியுள்ளோம், அப்துல் கலாம் கனவான 2020 இல் இந்தியா வல்லரசு நாடக இளைஞர்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியும், தமிழகத்தில் ஊழற்ற ஆட்சியை அமைக்கவும், விவசாயிகளின் வாழ்வாதரத்தை உயர்த்தவும், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதரத்தையும், கல்வித்தரைத்தையும் உயர்த்தவும் இக்கட்சியின் கொள்கையில் ஒன்றாகும்.\nதுவங்கப்பட்டுள்ள கட்சியின் சார்பில் வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியுடும். மற்ற கட்சிகளுடன் கூட்டணி என்ற பேச்சுவார்த்தைக்கு இடமில்லை.\nதேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி தொண்டர்களை இணையதளத்தில் பதிவு பெற்று கட்சியின் கொள்கைக்கு உட்பட்டவர்களை வேட்பாளராக தேர்வு செய்து பயிற்ச்சி அளித்த பின்னர் தகுதிபெற்றவர்களை தொகுதிகளில் பொதுமக்களுக்கு வேட்பாளராக அறிமுகப்படுத்தப்படும். மேலும் எங்கள் கட்சியிக்கு தற்போது ஆலோசகராக உள்ளேன். விரைவில் தலைமை பொற்பேற்ற பின்பு கட்சியின் தேர்தல் அறிக்கைகள் மற்றும் கொள்கைகள் குறித்து மார்ச் முதல் வாரத்தி்ல் சென்னையில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=73704", "date_download": "2018-12-13T09:28:00Z", "digest": "sha1:UO7V7FL5Z7N7YKCLNZ4A3OY6NPQU3YEN", "length": 13287, "nlines": 84, "source_domain": "www.semparuthi.com", "title": "பத்துமலையை காப்பதில் இன, மத வேறுபாடுகளுக்கு பக்காத்தானில் இடமில்லை, சேவியர் – Malaysiaindru", "raw_content": "\nபத்துமலையை காப்பதில் இன, மத வேறுபாடுகளுக்கு பக்காத்தானில் இடமில்லை, சேவியர்\nபக்காத்தான் அரசு மீதும், எங்கள் நேர்மை மீதும் நம்பிக்கை வைத்துள்ள மலேசிய இந்தியர்கள் அனைவருக்கும் என் நன்றியை, பக்காத்தான் சிலாங்கூர் மாநில அரசின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகுறிப்பாக, ம.இ.கா கிளை நிலை நிர்வாக உறுப்பினர்களுக்கு, ம.இ.கா வின் தேசிய தலைவர் பழனிவேலே ஆணையிட்டும், பத்துமலையில் ஆலயப் பாதுகாப்பு என்ற போர்வையில் இலட்சம் பேரைக் கூட்டும் கோலாலம்பூர் மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் ஆர். நடராஜா மற்றும் பழனிவேல் முயற்சிக்கு, மக்கள் மரண அடி கொடுத்துள்ளார்கள்.\nகடந்த தேர்தலில் பாடாங் ஜாவா, ரிம்பா ஜெயா மகாமாரியம்மன் ஆலயம் சிலாங்கூரில் அரசியல் மாற்றத்திற்கு இட்டுச் சென்றது. அதனால் இம்முறை பத்துமலை திருமுருகன் ஆலயத்துக்கு ஆபத்து என்ற போலி சங்கை ஊதி மக்களை ஏமாற்றி விடலாம் என்று மணப்பால் குடித்த ம.இ.கா தலைவர்களுக்கும், மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் நடராஜாவுக்கும் மக்கள் விடும் எச்சரிக்கையாக இது அமைந்து விட்டது.\nமக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு மீண்டும் தலை வணங்குகிறேன்.\nநீதிக்காக, எங்களுக்கு துணை நின்ற எல்லாப் பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி.\nஇது, இந்தியச் சமுதாயத்துக்கு இன்னும் சிறந்த முறையில் சேவை செய்ய எங்களுக்கு ஊக்கமளித்துள்ளது.\nஎந்தப் பிரச்சனைகளானாலும் அது குறித்து விவாதிக்க, ஆலோசனை வழங்க தீர்வுக்கான எங்கள் கதவுகள் என்றும் திறந்தே உள���ளன.\nஆனால், கடந்த திங்கள்கிழமை, ம.இ.கா வின் இன்றைய தேசியத்தலைவர் பழனிவேலுவுடன் சேர்ந்து கோலாலம்பூர் மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் நடராஜா பத்துமலை முருகன் ஆலயப் பாதுகாப்பு என்ற போர்வையில் அரசியல் அறிக்கை விட்டார்.\nஅவரின் பத்திரிக்கை அறிக்கை பக்காத்தான் மாநில அரசு பத்துமலைக்கு ஏதோ பெரிய பாதகத்தை, அநீதியை இழைத்துள்ளதைப் போன்று இருந்தது. சிலாங்கூர் மாநிலத்தின் ஆட்சி பக்காத்தான் கையில் உள்ளபோது. பத்துமலைக்கு ஏதேனும் பிரச்சனை என்றால், எந்த பொறுபுள்ள தலைவரும், முதலில் நாடவேண்டியது மாநில அரசு பிரநிதிகளை அல்லது நகராட்சி மன்ற உறுப்பினர்களை.\nஆனால், மாநில அரசுக்கு ஒரு புகார் கடிதம் கூடக் கொடுக்காதவர், பழனிவேலுடன் பத்திரிக்கை அறிக்கை விடுவதின் நோக்கம் என்ன\nஉண்மைகளை மறைத்து பக்காத்தான் அரசைச் சாட வேண்டிய அவசியம் என்ன என்பதனை மக்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.\nநான் சொல்லாத ஒன்றை சொல்லியதாகத் திரித்துச் செய்தி வெளியிட்டுள்ள ஸ்டார் ஆங்கில நாளேட்டைக் கண்டிக்கிறேன்.\nஅதே வேளையில் அதை கருவாகக் கொண்டு இன, மத துவேச ரீதியில் அறிக்கை விட்டுள்ள சரவணனுக்கு மக்கள் இன்று காலையில் தக்க முறையில் பதில் தந்துள்ளனர்.\nநாங்கள் எங்கள் கடமையை மக்களுக்கும், தெய்வத்திற்கும் பயந்து செய்வதை மக்கள் உணர்ந்துள்ளார்கள்.\nஅவர்களிடம் இன, மத பிற்போக்குவாதம் எடுபடாது என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.\nமலையடிவாரத்தில் 29 மாடி உயர்ந்த கட்டடம் எழுப்பும் திட்டத்திற்க்கு அங்கீகாரம் வழங்கிய அப்போதைய நகராட்சி மன்ற உறுப்பினர் கோகிலன் பிள்ளை அன்று அவர் எதை அங்கீகரித்தார் என்பதனைக்கூட அறியாமல் பினாத்துகிறார். உயர் பதவியிலிருக்கும் கோகிலனுக்கு, எதை அங்கீகரித்தார், அதன்பின் அந்த கோப்பு எங்கே போகும், எப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது போன்ற விசயங்களில் நான் பாடம் நடத்த முடியாது. அவருக்கு அதையெல்லாம் அறிந்துகொள்ள அன்று வாய்பில்லை. அவர்கள் அன்று வெரும் தலையாட்டி பொம்மைகள். அதை எல்லாம் கற்க, ஆர்வமிருந்தால் எங்கள் பக்காத்தான் நகராட்சிமன்ற உறுப்பினர்களிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளட்டும்.\nஆக, பத்துமலையை காக்கும் எங்கள் கடப்பாட்டிலிருந்து நாங்கள் பின் வாங்க மாட்டோம். கோலாலம்பூர் மகா மாரியம்மன் தேவஸ்தானத் த���ைவர் நடராஜா இனியும் மாநில அரசுக்குக் காலக்கெடு வழங்குவதையும், நிபந்தனை விதிப்பதையும் கைவிட்டு முறையான பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று டாக்டர் சேவியர் ஜெயகுமார் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.\nஸாகிட் விலக வேண்டும் அல்லது வெளியேற்றப்பட…\nஅம்னோ துணைத் தலைவர்: மகாதிரைச் சந்தித்தோம்…\nசாபா அம்னோ பிரதிநிதிகள் கடந்த வாரம்…\nஜொகூர் சுல்தான் : குகூப் தீவு…\nபிணையைத் தவணையில் கட்டுவதற்கான நஜிப்பின் வேண்டுகோளை…\nநஜிப்பின் விசுவாசிகள் சாலே கெருவாக், பண்டிகார்…\nபாஸ்: தாபோங் ஹாஜி குளறுபடிகளை விசாரிக்க…\nகேமரன் மலை தொகுதி தொடர்பில் நீதிமன்றத்…\n1எம்டிபி தணிக்கை இறுதி அறிக்கையில் திருத்தம்,…\n1எம்டிபி தணிக்கை இறுதி அறிக்கையில் திருத்தங்கள்,…\nவேதா சொத்துகளை ஏற்கனவே அறிவித்துவிட்டார்\nஅம்னோ எம்பி: இந்தியர்கள் என்றால் எனக்குப்…\nசாபா அம்னோவின் நான்கு எம்பிகள் கட்சியிலிருந்து…\nஅருள் கந்தாவை எம்ஏசிசி கைது செய்தது\nஅரசாங்கம்: இந்திரா வழக்கே போதும், தன்மூப்பான…\n‘அவ்கு’ சட்டத்திருத்தத்தை மக்கள் அவை நிறைவேற்றியது\n‘பொறுமையாக இருங்கள், எம்ஏசிசி 3 மாத…\nஎங்கள் வாழ்வாதாரத்திற்குப் பாதுகாப்பு கொடுங்கள் –…\nபினாங்கு ஊராட்சிமன்ற தேர்தலை நடத்தத் தயார்,…\nமகாதிர்: பெடரல் அரசாங்கம் ஒரு ‘வெளியாள்’…\nசிவராஜா இப்போதைக்கு மக்களவையில் இருக்கலாம்–அவைத் தலைவர்\nஇந்தியர்களுக்காக போராடுவதற்காகவே ‘பணமெல்லாம் செலவானதால்’ சொத்து…\n1எம்டிபி கணக்கறிக்கையில் மாற்றம் செய்ததற்காக நஜிப்…\nநஜிப், அருள் புதன்கிழமை குற்றம் சாட்டப்படுவார்கள்\nடாக்டர் எம் : ஏழைகளால் அடுத்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/03/Benefits-of-banana-leaf.html", "date_download": "2018-12-13T08:21:44Z", "digest": "sha1:YMYVCDIR5WL476JIHNUILBZRGHINWSU5", "length": 10180, "nlines": 117, "source_domain": "www.tamilxp.com", "title": "வாழை இலையின் நன்மைகள்! - TamilXP", "raw_content": "\nHome Health வாழை இலையின் நன்மைகள்\nமுப்பழங்களில் ஒன்றான வாழைப்பழத்தில் எப்படி எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளதோ, அதேப் போன்று அதன் இலைகளிலும் பலரும் அறிந்திராத வகையில் நன்மைகள் அடங்கியுள்ளன.\nமேலும் நமது முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கு ஒரு காரணமாக வாழை இலையும் உள்ளது என்று சொல்லாம். ஏனெனில் அக்காலத்தில் எல்லாம் தட்டுக்களை பயன்படுத்���ுவதை விட, வாழை இலையைத் தான் அதிகம் பயன்படுத்தினார்கள்.\nஅதிலும் விருந்து என்று சொன்னாலே, வாழை இலை இல்லாமல் விருந்து நடைபெறாது. அந்த அளவிற்கு வாழை இலையானது மிகவும் முக்கியமான ஒன்றாக நம் முன்னோர்களின் மத்தியில் இருந்து வந்தது.\nஆனால் தற்போதைய வேகமான காலத்தில் மக்கள் வாழை இலையை மறந்து, பல்வேறு டிசைன்களில் தட்டுக்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதற்கு முக்கிய காரணம், நம் முன்னோர்கள் சொல்லை நாம் மதிக்கவில்லை என்பதை விட மறந்துவிட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்.\nஎனவே எந்த ஒரு சூழலிலும் நாம் முன்னோர்கள் கூறியவாறு வாழை இலையிலேயே சாப்பிட்டு வந்திருந்தால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நாம் விடுபட்டு இருக்கலாம்.\nஇப்போதும் ஒன்று ஆகப் போவதில்லை. அனைவரும் இன்று முதல் வாழை இலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதில் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். அதுமட்டுமின்றி, வாழை இலையில் மருத்துவ குணம் அதிகம் இருப்பதால், இது சரும பிரச்சனைகள், முடி பிரச்சனைகள் போன்றவற்றிற்கும் தீர்வை வழங்கும்.\nஇங்கு பலரும் அறிந்திராத வாழை இலையின் சில நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா\nவாழை இலையில் உணவை உண்ணும் போது, எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. எப்படியெனில் வாழை இலையில் உணவை வைக்கும் போது, அதில் உள்ள உப்பு, புளிப்பு மற்றும் காரம் போன்றவை செரிமான ஆசிட்டின் சுரப்பை அதிகரித்து, உணவானது எளிதில் செரிமானமடைய உதவுகின்றன.\nமேலும் இலையில் சாதத்தை சூடாக வைக்கம் போது, சாதமானது இலையில் உள்ள குளோரோபில்லை உறிஞ்சிவிடுவதால், உடலுக்கு வேண்டிய குளோரோபில் கிடைக்கிறது.\nவாழையில் தினமும் சாப்பிட்டு வந்தால், இளநரை வருவது தடுக்கப்பட்டு, நீண்ட நாட்கள் முடியானது கருப்பாகவே இருக்கும்.\nபச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் சரும நோய்களை தடுக்க, வாழை இலையில் நல்லெண்ணெயை தடவி, அந்த இலையை சூரிய ஒளி படும் இடத்தில் வைத்து, அவ்விலையின் மேல் குழந்தையை படுக்க வைத்தால், சூரிய ஒளியில் இருந்து குழந்தைக்கு வைட்டமின் டி கிடைப்பதுடன், வாழை இலையானது குழந்தையை குளிர்ச்சியுடன் வைத்து சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.\nகுழந்தைகள் விளையாடுகிறேன் என்று எங்காவது விழுந்து காயம் ஏற்பட்டால், அதனை விரைவில் க��ணமாக்க, துணியில் தேங்காய் எண்ணெயை நனைத்து, காயம் அல்லது புண் உள்ள இடத்தில் வைத்து, அதன் மேல் வாழை இலையை வைத்து கட்டினால், காயம் அல்லது புண் விரைவில் குணமாகும்.\nசின்னம்மை விரைவில் குணமாக வேண்டுமானால், வாழை இலையில் தேன் தடவி, அதன் மேல் சில மணிநேரம் படுக்க வைக்க வேண்டும்.\nசொரியாசிஸ் அல்லது சரும அழற்சியினால் பாதிக்கப்பட்டவர்கள், வாழை இலையை பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து கட்டினால், நாளடைவில் குணமாகிவிடும்.\nவெளியே செல்லும் போது, உண்ணும் உணவை பாலிதீன் பேப்பர் கொண்டு கட்டி செல்வதை விட, வாழை இலை கொண்டு கட்டிச் சென்றால், உணவானது கெடாமல் இருப்பதுடன், நல்ல மணத்துடனும் இருக்கும்.\nகாது வலி குணமாக வீட்டு மருத்துவம்\nதிடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டால் என்ன செய்வது\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மை\nமுடி கொட்டுவதை தடுக்கும் இயற்கை ஹேர் ஆயில் – தயாரிப்பது எப்படி\nகாது வலி குணமாக வீட்டு மருத்துவம்\nவெளிநாடுகளில் புத்தாண்டை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா\nதிடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டால் என்ன செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2001849", "date_download": "2018-12-13T08:38:36Z", "digest": "sha1:44KJP2UB7BTGUC3YD7UR4XU26AIHDTEX", "length": 11440, "nlines": 71, "source_domain": "m.dinamalar.com", "title": "மெல்ல மறையும் கோடை விளையாட்டுகள் : மீண்டும் துளிர்த்தால் மழலைகள் மலரும் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம���பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமெல்ல மறையும் கோடை விளையாட்டுகள் : மீண்டும் துளிர்த்தால் மழலைகள் மலரும்\nபதிவு செய்த நாள்: ஏப் 17,2018 05:46\nகோடை விடுமுறையில், ஆசை ஆசையாய் குழந்தைகள் விளையாடிய பாரம்பரிய விளையாட்டுகள் இன்று, அறிவியல் வளர்ச்சியாலும், தொழில்நுட்ப கருவிகளின் வருகையாலும் மறைந்தும் மருவியும் வருகின்றன.\nமுன்பெல்லாம், கோடை வந்தால், குழந்தைகள் ஓடியும், கூடியும் விளையாடி, மனதையும், உடலையும் புத்துணர்ச்சியாக்கி பொழுது கழித்ததுண்டு.\nஅப்போதெல்லாம், கோலி, பம்பரம், கில்லி, காற்றாடி விடுதல், சோடா மூடி சேகரித்தல், கபடி, ஆவியம், கண்ணாமூச்சி, ஐஸ் பாய்ஸ், கர்ன்ட் ஷாக் என, விளையாடி மகிழ்வர்.\nவீட்டுக்கு வீடு, பாண்டி, பல்லாங்குழி, கயிறு தாண்டுதல், பரமபதம், கல்லாங்காய், ஏழு கல் என, விளையாடி மயங்கி கிடந்தனர்.\nகிராமங்களில் இருந்து சென்னைக்கு மடைமாறிய விளையாட்டுகள், இன்று தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகளைப் போல் தான் உள்ளன.\nஅவற்றிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களைப் போல, குடிசைவாசிகளும், ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகில் உள்ளோரும் உள்ளனர்.\nமறைந்து வரும் மகத்தான விளையாட்டுகள்...\nஅஞ்சு, பத்து அடித்து, ஜான் போட்டால், கோலி, அவுஸ் எனவும், பம்பரத்தில் பத்தாங்கல்லு, பாறாங்கல்லு, தல்லேறி என, பலவகை உண்டு.\nகைப்பிடி தண்டால் அடித்து, கில்லியை வானில் பறக்க விடுவதில், தங்களது பலத்தை மற்றவர்களுக்கு பறைசாற்றுவோர் பலர்.\nஎதிராளியை வீழ்த்தி உயரே பறக்கும் காற்றாடி; பல்லாங்குழி முத்தெடுக்கும் தந்திரத்தில் லாவகமாக முன் கணக்கிடும் முறையை பார்த்தால், பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் இல்லத்தரசிகளும் ஒரு கணம் மலைத்து போவர்.\nபாண்டி விளையாட்டில், நெற்றியில், 'பில்லை'யை வைத்துக் கொண்டு, கோடுகளில் கால்கள் படாமல், இடரிலும் இலக்கை அடைதல்.\nவாழ்க்கையில் ஏற்றதாழ்வை வெட்ட வெளிச்சமிடும் பரமபதம்; உயர வளர ஸ்கிப்பிங் கயிறு; சேமிப்பின் மகத்துவம் உணர்த்தும், சோடா மூடி சேகரித்தல் போன்று, மருவி வரும் விளையாட்டுகளின் பட்டியல் நீள்கிறது.\nதடைகளை தகர்த்தெறியும், ஆவியம் மணி ஆவியம்; குழு ஒற்றுமையை பிரதிபலிக்கும் கபடி; கால்களின் வலிமையை நமக்கே உணர்த்தும், ஓடி பிடித்து விளையாடுதல் போன்ற விளையாட்டுகள் நம்மிடையே மறைந்து போனதால் தான், நம் குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தியின்றி தள்ளாடுகின்றன.\nபோட்டியாளர் இருவர், மற்ற போட்டியாளர்களை பிடித்து சிறை வைக்க, அவர்களின் கண்களில் மண்ணை துாவி, சிறைப்பட்டவர்களை தொடுதல் மூலம் விடுவிக்கும், கரன்ட் ஷாக், போன்ற, உதவும் மனப்பான்மையை பிரதிபலிக்கும் விளையாட்டுகள் ஏராளமாக உள்ளன.\nஇதுபோன்ற விளையாட்டுகளால், மன மகிழ்ச்சி ஏற்படுவதாக, அங்கொன்றும் இங்கொன்றுமாக விளையாடும் சிறுவர்கள் நமக்கு அனுபவம் சொல்கின்றனர்.\nஇவ்வளவு அருமையான விளையாட்டுகளை விடுத்து, நம் பாரம்பரியம் தெரியாத, மேலைநாட்டு, 'கார்ப்பரேட் கேம் டெவலெப்பர்ஸ்' உருவாக்கும், கேம்ஸ்களை, குழந்தைகள் விளையாட ஊக்குவிப்பதால், சோளக்கொல்லை பொம்மையாகி வருகின்றனர்.\nஇதை பெற்றோர் உணர்ந்தால், மீண்டும் மழலைகள் துளிர்க்கும். அதை, காலம் விரைவில் உணர்த்தும்.\n- -நமது நிருபர்- -\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஇரண்டு நாள் பயிற்சி முகாம்\n39வது இசை இசை நாடக விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/04/silambam-samantha.html", "date_download": "2018-12-13T09:51:20Z", "digest": "sha1:7GUDIBUEN6CKKYQ5U23BROSEQFLO627B", "length": 7886, "nlines": 62, "source_domain": "tamil.malar.tv", "title": "சிலம்பம் கற்கும் சமந்தா - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா சிலம்பம் கற்கும் சமந்தா\nகடந்த சில நாட்களுக்கு முன் சமந்தா சிலம்பம் சுற்றும் வீடியோ வெளியாகி, வைரல் ஆனது. ‘இந்தப் படத்துக்காகத்தான் அவர் சிலம்பம் கற்கிறார்… இல்லையில்லை அந்தப் படத்துக்காகத்தான்…’ என்று பல வதந்திகள் கிளம்பின. ஆனால், அது எந்தப் படத்துக்காக என தற்போது தெரிய வந்து���்ளது. பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் படத்துக்காகத்தான் சிலம்பம் கற்று வருகிறாராம் சமந்தா. இந்தத் தகவலை இயக்குநர் பொன்ராம் உறுதிப்படுத்தியுள்ளார். ஜூன் மாதம் 16ஆம் தேதி முதல் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. தனது முந்தைய படங்களான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்களைவிட இந்தப் படம் நல்ல எண்டர்டெயினிங்காக இருக்கும் என்கிறார் பொன்ராம்.\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்க���்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/06/story-sin.html", "date_download": "2018-12-13T08:52:56Z", "digest": "sha1:52HCPQAC3C6PCCCMXHMIE6EZTZJKM5F7", "length": 13146, "nlines": 123, "source_domain": "tamil.malar.tv", "title": "நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சிறு கதை நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ...\nதினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்...\nஅவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு,\nஏதோ முனகிக் கொண்டே போவான்.\nஒரு நாள் மதில் அருகிலேயே நின்று,\nகிழவன் என்ன முனகுகிறான் என்று\n\" நீ செஞ்ச பாவம் ஒங்கிட்டேயே இருக்கும்;\nநீ செஞ்ச புண்ணியம் ஒன்னிடமே திரும்பும்.\"\nதினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான்.\n'தினமும் இட்லி வைக்கிறேன்; எடுத்துட்டு போறான்;\n\"நீ மவராசி நல்லா இருக்கணும் \" ன்னு\nகையெடுத்துக் கும்பிட்டு கை, கால்ல விழல்லைனாலும்,\n\"இட்லி நல்லா இருக்கு \"ன்னு பாராட்டல்லனாலும்;\n\" ரொம்ப நன்றி தாயே\" ன்னு சொல்லக் கூடவாத் தோணல ;\nஏதோ,... \"செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்;\nசெஞ்ச புண்ணியம் ஓனக்கே திரும்பும்\" ன்னு\nதினம் தினம் உளறிட்டுப் போறானே'\nஎன்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள்.\n'இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, பரதேசி பய' என்று திட்டினாள்.\n'நன்றி கெட்ட கூனனை' நினைத்து\nநாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி,\nஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என\nமதில் மேல் வைக்கப் போனாள்....\nகை நடுங்கியது. அவன் அப்படி இருந்தாலும், சே...நாம் ஏன் இப்படியாகணும்னு\nஅந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு\nவேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள்.\nவழக்கம் போல் கூனக் கிழவன் வந்தான்;\n\"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும் ;\nநீ செஞ்ச புண்ணியம் ஓன்னிடமே திரும்பும்\nஎன்று சொல்லிக் கொண்டே சென்றான்\nஅவனை அப்படியே அறையலாம் போலிருந்தது, அந்த பெண்மணிக்கு\nஅன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள்;\nகசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான்.\nவேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன்தான் அவன்\n\"அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது\nஎன் பர்ஸ் காணாம போச்சு; கையில காசு இல்ல;\nதெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல;\nமணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்;\nநல்ல வெய்யில்; அகோரப் பசி வேறு;\nயாரோ ஒரு கூனமுதுகு கிழவன்\nஎன்னை தூக்கி உட்கார வச்சு\nரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னான்.\nஇட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உசுரே வந்தது\nஇதைக் கேட்டதும்,பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்\n'விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்...\nஅது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே, ஆண்டவா\nஎன்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது; கண்கள் பனித்தன..\n\"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் \"\n...கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் ��யக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2012/10/blog-post_1372.html", "date_download": "2018-12-13T09:38:01Z", "digest": "sha1:GFBAFAN47BF55DV764CJXW23SXSWPMWH", "length": 25702, "nlines": 224, "source_domain": "www.ttamil.com", "title": "தொழில்நுட்பம் ~ Theebam.com", "raw_content": "\nடிஜிட்ட‌ல் கேம‌ரா ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍\"வாங்கும் முன் க‌வ‌னிக்க‌-:\n1. எந்த‌ கேம‌ரா வாங்க வேண்டும்\nலென்சுக‌ளை தேவைக்கேற்ப்ப‌ க‌ழ‌ற்றி மாட்டி, அவ‌ற்றை சுழ‌ற்றி சுழ‌ற்றி சூம் செய்து மிக‌க்க‌றாறாக‌ போட்டோ எடுக்கும் ப‌ர‌ம்ப‌ரை நீங்க‌ள் என்றால் SLR (Single-Lens Reflex) என‌ப்ப‌டும் கேம‌ரா உங்க‌ளுக்குத் த‌கும். க‌லியாண‌ வீடுக‌ளில் ஏற்கன‌வே உங்க‌ளுக்கு அறிமுக‌மாகியிருக்கும் எட்டிப்பார்க்கும் பிளாஷ் லைட்டுக‌ளோடு கூட‌ வ‌ரும் மிக‌ப்பெரிய‌ சைசு கேம‌ராக்க‌ள் தான் இந்த‌ SLR கேம‌ராக்க‌ள். கோபால் போல‌ ஐநூறு, ஆயிர‌ம் டால‌ர்க‌ளென‌ போட்டோ எடுக்கும் ஒரு கேம‌ராவுக்கு நீங்க‌ள் செல‌விட‌த் தயாரெனில் SLR-க‌ள் ஓகே. என் போன்ற‌ எடுத்தான் க‌வுத்தான்க‌ளுக்கு நூறுடால‌ர் அளவில் கிடைக்கும் பாயிண்ட் அன்ட் சூட்டுக‌ள் எவ்வ‌ள‌வோ மேல்.\nடிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்க‌ளில் கிடைக்கும் AA போன்ற‌ அல்க‌லைன் பேட்ட‌ரிக‌ள் பய‌ன்ப‌டுத்தும் கேமாராக்க‌ள் எப்போதுமே என‌க்கு பிடித்த‌தில்லை. லித்திய‌ம் அயான் என‌ப்ப‌டும் ரீசார்ஞ் ���ெய்ய‌க்கூடிய‌ பேட்ட‌ரிக‌ள்\nகொண்ட‌வை என‌து பிடித்த‌ம். இஷ்ட‌த்துக்கும் பேட்ட‌ரிக‌ள் ப‌ற்றிய‌ ப‌ட்ஜெட் ப‌ய‌மின்றி ப‌ட‌ம் சுட்டுத்த‌ள்ள‌லாம். மின் இணைப்பே இல்லாத இட‌ங்க‌ளுக்கு சாகச‌ப் ப‌ய‌ணம் சென்று \"நிஜ‌ம்\" பிடிப்போருக்கு அல்க‌லைன்க‌ள் உத‌வ‌லாம்.\n3. அந்த‌ MP க‌ணக்கு\n5 MP‍யே டூம‌ச்சாம். அதனால் 12.1 megapixel, 14 megapixelப‌ற்றி யெல்லாம் நீங்க‌ள் ரொம்ப‌ க‌வ‌லைப்ப‌ட‌த் தேவையில்லை.உங்க‌ள் ப‌ட்ஜெட்டுக்கு எது செட்டாகுதோ அது ந‌ல்ல‌து.ஆனால் வாழ்வின் அற்புத‌மான‌ த‌ருண‌ங்க‌ளை resolution மிக‌க் குறைந்த‌ செல்போன் கேம‌ராக்க‌ளில் எடுத்து வீணாக்கி விடாதீர்க‌ள். 4x6 பிரிண்ட் போட‌ குறைந்த‌து 540x360 pixels வேண்டும். 8 x 10 பிரிண்ட் போட‌ குறைந்த‌து 900x720 pixels வேண்டும். அதுபோல‌ உண்மையிலேயே டெல‌ஸ்கோப்பு போல‌ நீண்டு நீண்டு சூம் செய்யும் ஆப்டிக்க‌ல் சூம் அதிக‌ம் இருப்ப‌து ந‌ம‌க்கு கேம‌ராவில் தேவையான‌ விச‌ய‌ம் தான். ஆனால் வெறும் ப‌ட‌த்தை ம‌ட்டும் சூம் செய்து போக‌ப்போக‌ மோச‌மான‌ த‌ர‌ம் த‌ரும் டிஜிட்ட‌ல் சூம் ப‌ற்றி ரொம்ப‌ க‌வ‌னிக்க‌ தேவையில்லை.\n4. கூட‌வே ஒட்டி வ‌ருவ‌ன‌\nஎடுக்கும் போட்டோக்க‌ளை சேமித்து வைக்க‌ குறைந்த‌து 2GB அல்ல‌து 4GB மெம‌ரி கார்டாவ‌து இருப்ப‌து அவ‌சிய‌ம். கேம‌ராவோடு எவ்வ‌ள‌வு மெமெரி வ‌ருகிற‌துவென‌ விசாரியுங்க‌ள். அப்ப‌டியே உங்க‌ள் கேம‌ராவை பாதுகாக்க‌ ஒரு கேசும் இல‌வ‌ச‌மாக‌ வ‌ந்தால் இன்னும் அருமை. HD video ரெக்கார்டிங், HDMI output இதெல்லாம் கேம‌ராவின் விலையை கூட்டும் ச‌மாசார‌ங்க‌ள்.\nஎடுக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌ங்க‌ளை பெரிய‌ திரையில் பார்வையிட‌ உங்க‌ளிட‌மோ அல்ல‌து நீங்க‌ள் ப‌ரிச‌ளிக்க‌விருக்கும் ந‌ண்ப‌ரிட‌மோ ஒரு மேஜைக்க‌ணிணியோ அல்ல‌து ம‌டிக்க‌ணிணியோ இருப்ப‌து அவசிய‌ம். அல்ல‌து ஒரு டிஜிட்ட‌ல் போட்டோ பிரேமாவ‌து இருப்ப‌து அவ‌சிய‌ம். வீடுக‌ளில் கணிணி/போட்டோ பிரேம் இல்லாதோர் கூட‌ தாங்க‌ள் எடுத்த‌ டிஜிட்ட‌ல் போட்டோக்களை அச்சிட்டு பெற்றுக்கொள்ளலாம்.\nபிரிண்டர்கள் வாங்கும் முன் கவனிக்க-:\n1.இங்க் ஜெட்டா அல்லது லேசரா\nஅதிகம் பயன்படுத்தாமல் அவ்வப்போது எப்போதாவது கலரும், கறுப்பு வெள்ளையுமாக பிரிண்ட் செய்பவர்கள் இங்ஜெட் பிரிண்டர்களை தெரிவு செய்யலாம். விலை மலிவான தெரிவு அது. அதுவே நீங்கள அதிக அளவு பிரிண்ட் செய்பவர்கள் ஆனால் க��ுப்பு வெள்ளை மட்டும் போதும் என்றால் மோனோ குரோம் லேசர் பிரிண்டர்களை தெரிவு செய்யலாம். மோனோகுரோம் லேசர் பிரிண்டர்களின் விலைகள் இப்போது ஒரு இங்ஜெட் பிரிண்டரின் விலைக்கு குறைந்து விட்டது.அதிகமாக வேகமாக கலர் கலராக ஹெவிடூட்டி பிரிண்ட் செய்யவேண்டுமென விரும்புபவர்கள் கண்டிப்பாக சேரவேண்டிய இடம் கலர் லேசர் பிரிண்டர்கள்.\nபெரும்பாலான இங்ஜெட் பிரிண்டர்கள் பேக்ஸ்/ஜெராக்ஸ்காப்பி/ஸ்கேன் போன்ற அம்சங்களோடு தான் வருகின்றன. ஆனாலும் நீங்கள் உங்களுக்கு தேவையான அம்சங்கள் அக்குறிப்பிட்ட பிரிண்டரில் இருக்கின்றதாவென உறுதிபடுத்திக் கொள்வது மிகவும் அவசியம். கொஞ்சம் கொஞ்சமாக பேக்ஸ் வசதி பிரிண்டர்களிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றன. ஆல்-இன்-ஒன் லேசர் பிரிண்டர்கள் பெரும்பாலும் வண்ணப் பிரிண்டர்களாதலால் விலை கூரையை எட்டும். சாதாரண வீட்டு தேவைகளுக்கு ஆல்-இன்-ஒன் இங்க்ஜெட் வண்ண பிரிண்டரே ரொம்ப மதி.\nUSB போர்ட்டும் கேபிளும் மட்டும் கொண்டு பிரிண்டர் வந்தால் மிகப்பெரிய தொல்லை. அச்செடுக்க எப்போதும் பிரிண்டர் அண்டையிலேயே ஒட்டிக் கொண்டிருக்க வேண்டி வரும்.வைஃபை எனப்படும் வயர்லெஸ் வசதி இருந்தால் சுதந்திரமாய் உலா வரலாம். எனவே wifi வசதியுள்ள பிரிண்டராய் பார்த்து வாங்குவது மிகவும் அவசியம்.\nபிரிண்டர்கள் பராமரிப்பு செலவுகளோடு வருகின்றன. குறிப்பாக இங்க் கார்ட்ரிட்ஜ்கள். எனவே பிரிண்டர் வாங்கும் போது முன்பே அதற்கான இங்க் கார்ட்ரிட்ஜ்கள் விலை, ஒரு கார்ட்ரிட்ஜ்ஜால் எத்தனை அச்சுகள் எடுக்கலாம், எதாவது குறிப்பிட்ட தர அல்லது அளவு காகிதம் பயன்படுத்த வேண்டுமா அப்படியெனில் அதன் விலை என்ன போன்றவற்றை நாம் ஆரம்பத்திலேயே கணக்கிட்டுக் கொள்வது நல்லது.\nமொபைல் பிரிண்டிங் - கைப்பேசியிலிருந்து அல்லது ஐபேட் போன்ற டேப்ளட்களிலிருந்து நேரடியாக அச்செடுத்தல்.\nடூப்ளக்சிங் - காகித்தின் இருபுறமும் பிரிண்ட் செய்குதல்.\nஇண்டர்நெட் பிரிண்டிங் - உலகின் எந்த மூலையிலிருந்தும் பிரிண்ட் செய்யும் வசதி.\nபிரிண்டர் ஆப்ஸ்- நேரடியாக பிரிண்டர் டச் ஸ்கீரீனை தட்டி சுகோடுகள் /கோலங்கள் /குறுக்கெழுத்து போட்டிகள் /வாழ்த்து அட்டைகள் அச்சிடும் வசதி.\nஇந்த வசதிகளெல்லாம் உங்களுக்கு வேண்டுமெனில் பிரிண்டர் வாங்கும் போதே நினைவில் கொண்டு தீர விசாரித்து வாங்குவது நல்லது.\nஸ்மார்ட் போன்கள் வாங்கும் முன் கவனிக்க-:\n1.ஆப்பரேட்டிங் சிஸ்டம் : ஸ்மார்ட் போன்க‌ள்,க‌ணிணிகளைப் போல‌வே ஏதாவ‌து ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு வ‌ரும். எகா: கூகிளின் ஆன்ட்ராய்ட், ஆப்பிளின் iOS4, பிளாக்பெர்ரியின் BlackBerry OS ,மைக்ரோசாப்டின் Windows Mobile, நோக்கியாவின் Symbian அல்லது MeeGo. இந்த‌ OS-‍க‌ளில் எந்த‌ OS உங்க‌ளுக்கு மிக‌வும் பிடித்த‌மான‌து ச‌வுக‌ரிய‌மான‌து என‌ முடிவு செய்து கொள்ளுங்க‌ள். ஒவ்வொன்றும் அத‌ற்கென‌ \"பய‌ன்பாடு ச‌ந்தை\"க‌ளை கொண்டுள்ள‌ன.‌ ஐமீன் AppStore or Application Marketplace.எப்ப‌டியும் உங்க‌ள் ஸ்மார்ட்போன் மேற்சொன்ன‌வைக‌ளில் எதாவ‌து ஒரு OS-ஐ கொண்டிருப்ப‌தாக‌ பார்த்துக்கொள்ளுங்க‌ள். என‌து ப‌ரிந்துரை Android. முடியுமெனில் iOS4.\n2. இணைய இணைப்பு வசதிகள் : உங்க‌ள் ஸ்மார்ட்போனில் கண்டிப்பாக Wi-Fi இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். கூடவே உங்கள் இடம், சூழலுக்கேற்ப 4G, UMTS/HSDPA அதாவது 3G,GPRS, EDGE போன்ற இணைய இணையும் வசதிகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.\n3.தொடுதிரை : சிலருக்கு எல்லாமே டச் ஸ்கீரினால் செய்ய முடியும். சிலருக்கு டச் ஸ்கீரின் என்றாலே அலர்ஜி. உங்கள் ஸ்மார்ட் போன் எது கொண்டிருக்க வேண்டுமென நீங்க‌ளே முடிவுசெய்து கொள்ளுங்க‌ள். சில‌ கணிப்பேசிக‌ள் இர‌ண்டுமே கொண்டு வ‌ருகின்ற‌ன‌. ட‌ச் ஸ்கிரீனெனில் Capacitive Touchscreen ந‌ல்ல‌ தொடு உண‌ர்வை தரும். எதற்கும் வாங்கும்முன் ஒரு முறை தொடுதிரையை தொட்டு பார்த்து அது உங்களுக்கு லாயக்காவென தெரிந்துகொள்ளுத‌ல் ந‌ல்ல‌து.பிற்பாடு விர‌ல்க‌ளால் மொத்து மொத்தென திரையை மொத்துவ‌தை த‌விர்க்க‌லாம்.யூடியூப் வீடியோ பார்வைக‌ளுக்கு ந‌ல்ல‌ Display Resolution இருப்பது ந‌ல்ல‌து.விரல்கள் விளையாட வசதியான அளவு Display Size வேண்டும்.\n4.நினைவகம் : ப‌ய‌ன்பாடுக‌ளை நிறுவ‌ அதிக‌ Internal Memory தேவைப்ப‌டும்.GB க‌ண‌க்கில் இருப்ப‌து ந‌ல்ல‌து.\n5.பேட்டரி : கடைசியாக ஆனால் மிக முக்கியமாக battery life.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரையின் பக்கம் /குறும்படம்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [சேலம்]போலாகுமா\nசேலம் - தமிழ்நாடு சேலம் (ஆங்கிலம்:Salem), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகர...\nமனித உடம்பில் இவ்வளவு விஷயங்களா\n நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன . ஆனால் அவன் குழந்தையாக இருக்கும்...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] \" பண்டைய சுமேரியரின் சமயம் \" [sumerian god of the sun:Utu/Shamash]...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 16\nமுன்னைய , பண்டைய நாட்களில் , வீட்டின் , சமையல் அறையின் தரைகள் களி மண்ணால் அல்லது சாணத்தால் அல்லது இரண்டாலும் மெழுகப்பட்டதாக ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஅன்று மதத்தால் மடிந்த தமிழர்கள்\nஇந்தியாவில் சமணம் வளர்ந்தகாலத்தில் சைவம் காத்த குரவர்கள் என நான்கு நாயனார்களின் வரலாறு படித்திருக்கிறோம். இதில் அவர்கள் வரலாறு அதன் ...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/this-guy-accurately-guessed-why-katappa-killed-baahubali-2015-itself-046221.html", "date_download": "2018-12-13T09:11:44Z", "digest": "sha1:RRTAY3KPHHPCOPANGYZU5KEBD5NRHXJQ", "length": 12839, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?: 2 ஆண்டுகளுக்கு முன்பே சரியாக கணித்த ஜீனியஸ் | This guy accurately guessed 'Why Katappa killed Baahubali' in 2015 itself - Tamil Filmibeat", "raw_content": "\n» கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்: 2 ஆண்டுகளுக்கு முன்பே சரியாக கணித்த ஜீனியஸ்\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்: 2 ஆண்டுகளுக்கு முன்பே சரியாக கணித்த ஜீனியஸ்\nசென்னை: கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்விக்கு 2015ம் ஆண்டிலேயே ஒருவர் சரியான பதில் அளித்தது தற்போது ���ெரிய வந்துள்ளது.\nராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி படம் 2015ம் ஆண்டு வெளியானது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்று கேட்டனர்.\nஅந்த கேள்விக்கு 2 ஆண்டுகள் கழித்து தற்போது பாகுபலி 2 படம் மூலம் பதில் கிடைத்துள்ளது.\nகோரா இணையதளத்தில் பெங்களூரை சேர்ந்த சுஷாந்த் தாஹால் என்பவர் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்விக்கு 2015ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி பதில் அளித்துள்ளார்.\nகோரா இணையதளத்தில் சுஷாந்த் அளித்துள்ள பதில் தான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. காரணம் அவர் சரியாக கணித்துள்ளார். அவர் தனது பதிலில் கூறியிருப்பதாவது, அமரேந்திர பாகுபலி மற்றும் பல்லாள தேவன் ஆகியோர் தேவசேனா மீது காதல் கொள்கிறார்கள். ஆனால் தேவசேனா அமரேந்திர பாகுபலியை தேர்வு செய்கிறார்.\nவிரும்பிய பெண் மற்றும் ராஜ்ஜியத்தை இழந்த பல்லாள தேவன் கடுப்பாகி தனது தந்தையுடன் சேர்ந்து அமரேந்திர பாகுபலிக்கு எதிராக சதி செய்கிறார். ராணி சிவகாமியிடம் பேசுகிறார். அதன் பிறகு சிவகாமி கட்டப்பாவை அழைத்து அமரேந்திர பாகுபலியை கொல்ல உத்தரவிடுகிறார்.\nகட்டப்பாவுக்கு அமரேந்திர பாகுபலியை மிகவும் பிடிக்கும் என்றாலும் ராணியின் உத்தரவை தட்ட முடியாமல் பாகுபலியை கொலை செய்கிறார். இதை நினைத்து அவர் வாழ்நாள் முழுவதும் வருந்துகிறார்.\nகட்டப்பா அமரேந்திர பாகுபலியை கொன்ற பிறகே பல்லாள தேவனின் உண்மையான நேக்கம் ராணி சிவகாமிக்கு தெரிய வருகிறது. பல்லாள தேவன் ராஜ்ஜியத்தை தன் வசப்படுத்த, குழந்தையை கொல்ல முயற்சிக்கிறார். இது தான் நான் கணித்த கதை என்று சுஷாந்த் தெரிவித்துள்ளார்.\n2 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதை சரியாக கணித்த சுஷாந்தை பலரும் பாராட்டுகிறார்கள். மேலும் அவரின் பதிலையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.\n1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: நடிகையை படுக்கைக்கு அழைத்த நபர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பி��ந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னது, சதீஷுக்கும் இந்த நடிகைக்கும் கல்யாணமாகிடுச்சா\nExclusive: திட்டமிட்டபடி 'ஐரா' ரிலீசாகுமா.. நயன்தாரா தரப்பு புது விளக்கம்\nExclusive: இமேஜ் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை... 'இருட்டு அறை' நாயகி சந்ரிகா ஓப்பன் டாக்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/20/cinema5.html", "date_download": "2018-12-13T08:12:42Z", "digest": "sha1:EBCTFHTKPJTLIG6HTOL3XPWW6XO2HGEU", "length": 11526, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | tamil small screen actress in love - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமத்திய பிரதேச முதல்வர் யார்\nதமிழ் சின்னத் திரையில் கொடிகட்டிப் பறக்கும் இளம் நட்சத்திரம். மணியான இயக்குனரின் இயகத்தில், கதாநாயகிக்கு அக்காவாக நடித்தவர். நல்ல நடிகைதான்.\nஒரு படத்திற்குப் பிறகு தனக்கு அலையலையாக சினிமாபடவாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. சரி போங்கப்பாஎன்று சின்னத் திரையிலேயே மின்னிக் கொண்டிருக்கிறார்.\nதற்பொழுது அவர் நகைச்சுவை பெயர் கொண்ட டைட்டிலில் வந்து கொண்டிருக்கும் சீரியலில் படு பிஸி. இந்த தொடரில் நடிகையின் காதலனாகவும்,கதாநாயகனாகவும் நடிக்கும், இளம் நடிகரின் மீது நட்பு அதிகமாகி அது காதலாகிவிட்டது என்கிறார்கள் சின்னத்திரை உலகில்.\nபதினாறு வயதினிலே.. அடுத்து காதல் ஒவியம்..\nஅப்பா பாரதிராஜாவின் முதல் படமான \"பதினாறு வயதினிலே\" தலைப்பையே தன் முதல் இசை ஆல்பத்திற்கு பெயராக வைத்து, அதில் மீனாவையும்பாட வைத்தார் மனோஜ்குமார்.\nஇவரது அடுத்த இசை ஆல்பத்திற்கு \"காதல் ஒவியம்\" என்று பெயர் வைத்திருக்கிறார். எந்த நடிகையை பாடவைப்பது என்பது மட்டும் இன்னும்முடிவாகவில்லை.\nநடிகைகளில், மீனா, தேவயானி, ஊர்வசி, குஷ்பூ, ஆகியோர் காலில் தங்கக் கொலுசு போட்டுக்கொள்கிறார்கள்.\nநடிக்க வருகிறார் \"மீசை\" தேவாரம்\nசுஜாதா, பிரபல வாரப்பத்திரிகையில் எழுதிய \"பூக்குட்டி\" என்ற தொடர்கதை \"நிலாக் காலம்\" என்கிற பெயரில் படமாகப் போகிறது.\nரோஜாதான் கதாநாயகி.இவர் இந்தக் கதையில் ஒரு நடிகை கதாபாத்திரத்திலேயே நடிக்கிறார். முன்னாள் தமிழக டி.ஜி.பி. தேவாரமும் இந்தப் படத்தில்நடிக்கிறார்.என்ன வேஷம் தெரியுமா. காவல்துறை அதிகாரியாகவே தான்.\nடைரக்டர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த காந்தி கிருஷ்ணாதான் இந்த படத்தை இயக்குகிறார்.ஏற்கனவே அரவிந்த்சாமி, மாதுரி தீட்சித் நடிக்க\"இன்ஜினியர்\" என்ற படத்தை இயக்கி வந்தார். படம் எண்பது சதவீதம் முடிந்து அதற்கு மேல் தொடரமுடியாமல் பல பிரச்சனைகளில் சிக்கிக்கிடக்கிறது.\n\"நிலாக் காலம்\" தான் காந்தி கிருஷ்ணாவுக்கு நல்ல காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-xf-305-black-price-pjSHbw.html", "date_download": "2018-12-13T08:34:44Z", "digest": "sha1:6ILWIUFNHVWUKETOATMMAKDKRXAVHSEZ", "length": 14343, "nlines": 282, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் ஸ்ப் 305 பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் ஸ்ப் 305 பழசக்\nகேனான் ஸ்ப் 305 பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வா���்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் ஸ்ப் 305 பழசக்\nகேனான் ஸ்ப் 305 பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகேனான் ஸ்ப் 305 பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் ஸ்ப் 305 பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் ஸ்ப் 305 பழசக்இன்னபிபிஎம் கிடைக்கிறது.\nகேனான் ஸ்ப் 305 பழசக் குறைந்த விலையாகும் உடன் இது இன்னபிபிஎம் ( 3,49,349))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் ஸ்ப் 305 பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் ஸ்ப் 305 பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் ஸ்ப் 305 பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகேனான் ஸ்ப் 305 பழசக் விவரக்குறிப்புகள்\nஅபேர்டுரே ரங்கே F1.6 - f22\nசென்சார் சைஸ் 1/3 type 3CMOS\nஎஸ்பிஓசுரே காம்பென்சேஷன் -2 to +2 EV (14 steps)\nசுகிறீன் சைஸ் 3-4.9 inches\n( 1 மதிப்புரைகள் )\n( 64 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\nகேனான் ஸ்ப் 305 பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/687", "date_download": "2018-12-13T09:30:16Z", "digest": "sha1:7CVYAEY6UX3XWLDCWB6EFDRFZWYVB4ST", "length": 18086, "nlines": 197, "source_domain": "frtj.net", "title": "டார்வினின் முகமூடி கிழிகிறது (ஹாருன் யஹ்யா) | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nடார்வினின் முகமூடி கிழிகிறது (ஹாருன் யஹ்யா)\n) அவர்களுடைய (விரோதமான) பேச்சு உம்மை சஞ்சலப்படுத்த வேண்டாம்¢ ஏனெனில் நிச்சயமாக அனைத்து (வல்லமையும்) கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியது¢ அவனே (யாவற்றையும்) செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான். (குர்ஆன் 10:65)\n) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்¢ விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள். (குர்ஆன் 2:32)\nபரிணாம வளர்ச்சி வெளியிடப்பட்ட நாள் முதல், அது சண்டைகள், யுத்தங்கள், நன்னடத்தை அழிதல் தவிர வேறு எதையும் கொண்டுவரவில்லை. அதனால் இந்த விடயத்தை பற்றி நன்கு தெளிவாக அறிந்து கொள்வதுடன் இதற்கு எதிராக அறிவார்ந்த யுத்தத்தை மேற்கொள்வதை பற்றி மிகவும் அத்தியவசியமான ஒன்றாகும்.\nநாத்திக சிந்தனையின் அடிப்படையில் உலகை பார்பதால் உண்டாகும் நோய்களான காட்டுமிராண்டித்தனம், அன்பின்மை மற்றும் சுயநலம் போன்றவற்றிலிருந்து மனித இனத்தை காப்பாற்ற வேண்டும். ஏனெனில் நாத்திக சிந்தாந்தம் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டில் மாத்திரமே சார்ந்துள்ளது.\nஇந்த சிந்தனையின் பிழைகள் பலமுறை முழுமையான விஞ்ஞான ஆதாரங்களை கொண்டு நிராகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சிறுபிள்ளைதனமான பிரச்சார உத்திகள் மற்றும் பல்வேறு பொய்களை கொண்டு அவை அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கின்றன. பெரும்பாலான மக்கள் அதை நிராகரித்து விட்டனர்.\nபல மில்லியன் ஆண்டுகளாக இருந்துவரும் உயிரினங்களின் படிமங்கள் பரிணாமவாதிகளின் கூற்றுகளை நிராகரிக்கின்றன.\nபல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த படிமங்களுக்கும் அதன் இன்றைய உறவுகளுக்கும் இடையில் எவ்வித வேற்றுமைகளும் இல்லை.\nஇந்த உயிரினங்கள் பல மில்லியன் ஆண்டுகள் எவ்வித மாற்றமும் அடையாமல் இருப்பது பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை நிராகரிக்கிறது.பல்லியின் படிமமும் அதன் இன்றைய தோற்றமும்\nஇன்றுவரை கண்டு பிடிக்கப்பட்ட படிமங்களை ஆய்வு செய்த போது அவைகளுக்கு இடையில் பரிணாமவாதிகள் கூறுவதை போன்று எவ்வித விடுபட்ட இடைப்பட நிலைகளோ அல்லது மாற்றங்களோ நிகழவில்லை.127 மில்லியன் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஊசி மீனின் (நெநனடந கiளா) படிமம்\n50 மில்லியன் ஆண்டுகள் பழமையான வௌவாளின் படிமமும் அதன் இன்றைய தோற்றமும்.\n161 மில்லியன் ஆண்டுகள் பழமையான சலமன்டர் படிமம்.\n450 மில்லியன் ஆண்டுகள் பழiமாயன குதிரை கா��் நண்டும் அதன் இன்றைய தோற்றமும\n50 மில்லியன் ஆண்டுகள் பழமையான அம்பரில் வைத்து பாதுகாக்கப்படட தேளும் அதன் இன்றைய தோற்றமும்.\n20 முதல் 15 மில்லியன் ஆண்டுகள் பழமையான தேளின் படிமமும் அதன் இன்றைய தோற்றமும்.\n24 பில்லியன் ஆண்டுகள் பழமையான தேனீயும் அதன் இன்றைய தோற்றமும்.\n300 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஆமையின் படிமமும் அதன் இன்றைய தோற்றமும்.\n45 முதல் 15 மில்லியன் ஆண்டுகள் பழமையான லோன்ங் ஹோன் வண்டின் படிமமும் அதன் இன்றைய தோற்றமும்.\n82 முதல் 68 மில்லியன் ஆண்டுகள் பழமையான கடல் உரிசினின் படிமம்\n64 மில்லியன் ஆண்டுகள் பழமையான படிமம்.\n53 முதல் 33 ஆண்டுகள் பழமையான தவளையின் படிமம்.\nடார்வினின் கொள்கையை மறுக்கு படிமங்கள் மில்லியன் கணக்கில் இருக்கின்றன. அது இன்னும் பெருகி கொண்டிருக்கின்றன. இதில் அதிகமானவை விசேடமாக பாதுகாக்கப்பட்டு வரும் வேளையில் சில படிமங்கள் மாத்திரம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த புத்தகம் படிமங்கள் தொடர்பான டார்வினிச கொள்கைகளை முற்றுப்புள்ளி வைக்கும். ஏனெனில் டார்வினிச கொள்கைகளை மறுக்கும் இந்த படிமங்கள் பொதுமக்கள் பார்த்திடாத வகையில் மறைக்கப்பட்டு வருகின்றன. எனவே இந்த புத்தகத்தை படித்து பயன்பெறவும்.\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nதனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்\nஅல்லாஹ்வை அஞ்சுபவர்களே உண்மையான ஆலிம்கள்\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஅரசாங்கத்தால் தரும் ஊக்கத் தொகையை பெற்றுக்கொள்ளலாமா \nபாபர் மஸ்ஜித் வழக்கு : என்னது மூனா பிரிக்கனுமா அலஹாபாத்தின் டூபாகூர் தீர்ப்பிற்கு இடைக்கால தடை – சுப்ரிம் கோர்ட் அதிரடி\nvalentines day (காதலர் தினம் ) கொண்டாடலாமா \nதனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்\nஅல்லாஹ்வை அஞ்சுபவர்களே உண்மையான ஆலிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-13T09:39:45Z", "digest": "sha1:FMBVB3UWSVOB3EV5QCMO25HI5IJG4KTV", "length": 3263, "nlines": 56, "source_domain": "kalapam.ca", "title": "வினாடிகளில் | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nநான்கே வினாடிகளில் சென்னை மவுலிவாக்கம் 11 அடுக்கு மாடிக் கட்டிடம் தரை மட்டமானது\nமொத்தம் 182 சக்திவாய்ந்த RDX. பொருத்தப்பட்டு இணைக்கப்பட்டுள்ளதால் இன்றே இடிக்க வேண்டும், இவை நாளை வரை பாதுகாப்பாக இருப்பது என்பது சாத்தியமல்ல, இரவில் இடி மின்னல் ஏற்பட்டால் நிலமை கைமீறி போகும் என்று முழு மூச்சாக தனியார் நிறுவன தொழில் நுட்ப பணியாளர்கள் இன்றே இந்த சாதனையை செய்து முடித்தனர்.\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/05/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-2/", "date_download": "2018-12-13T10:02:16Z", "digest": "sha1:QFVEENY5GNVJG7YUK37AINYWIKL4VWSU", "length": 11409, "nlines": 150, "source_domain": "keelakarai.com", "title": "பிரதமர் நரேந்திர மோடிக்கு சித்தராமையா நோட்டீஸ் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்\nஐந்திணை மரபணு பூங்கா சேதங்களை சரி செய்ய கோரிக்கை\nஇந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு – கலெக்டெர்\nHome இந்திய செய்திகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு சித்தராமையா நோட்டீஸ்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு சித்தராமையா நோட்டீஸ்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா வழக்கறிஞர் மூலம் நேற்று அவதூறு நோட்டீஸ் அனுப்பினார்.\nகர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் சில நாட்களுக்கு முன்பு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் சித்தராமையா அரசை, ‘சித்த ரூபய்யா அரசு’ என்று விமர்சனம் செய்தார். மேலும் 10 சதவீத கமிஷன் அரசு என்றும் குற்றம் சாட்டினார்.\nஇதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் சித்தராமையா நேற்று வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். அதில், தனக்கு எதிரான விமர்சனத்துக்கு மோடி பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் இல்லையெனில் ரூ.100 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடருவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nபாஜக விளம்பரங்களில் சித்தராமையாவை கடுமையாக விமர்சித்தது தொடர்பாக அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவுக்கும் சித்தராமையா தரப்பில் அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஇதனிடையே முதல்வர் சித்தராமையா ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:\nபிரதமர் நரேந்திர மோடி தனது பேச்சுத் திறமையால் கர்நாடக மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறார். நான் அவரோடு போட்டியிடவில்லை. பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவுடன்தான் போட்டியிடுகிறேன். அனைத்து விவகாரங்கள் குறித்து பொதுமேடையில் என்னுடன் விவாதிக்க எடியூரப்பா தயாராக இருக்கிறாரா பிரதமர் மோடி விரும்பினால் அவரும் பங்கேற்கலாம்.\nபிரதமர் மோடி கன்னட நகரங்கள், நபர்களின் பெயர்களை தவறாக உச்சரித்து வருகிறார். மற்றவர்களின் உரைநடையை விமர்சிப்பது மோடியின் இயல்பு. எனினும் அவரது தவறான உச்சரிப்புகளை கர்நாடக மக்கள் பெருந்தன்மையுடன் மன்னித்து வருகிறார்கள்.\nராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட��டம்; பயனாளிகளுக்கு உதவிகள் வழ்ங்கினார் கலெக்டர்\nகாவிரி வரைவுத் திட்டத்தை மத்திய அரசு இன்றும் தாக்கல் செய்யவில்லை: கர்நாடக தேர்தலுக்கு பிறகே விசாரணை\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/category/announcement/wedding/page/2/", "date_download": "2018-12-13T09:58:30Z", "digest": "sha1:5LFCZKCEUTPUT5WUQSZUK7VO3KVMHZEB", "length": 8509, "nlines": 144, "source_domain": "keelakarai.com", "title": "திருமண செய்திகள் | KEELAKARAI | Page 2 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்\nஐந்திணை மரபணு பூங்கா சேதங்களை சரி செய்ய கோரிக்கை\nஇந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு – கலெக்டெர்\nHome அறிவிப்பு திருமண செய்திகள்\nஅஸ்ஸலாமு அலைக்கும், இன்ஷா அல்லாஹ் இறைவன் அருநாள், எதிர்வரும் டிசம்பர் மாதம்...\nஇன்ஷா அல்லாஹ் வரும் 19-10-2013 மணவிழா காணும் மணமக்கள் : மணமகன் :A.MOHAMED NOWROSE KHAN B.Com.,MBA மணமகள் :J.S...\nஎனக்குப்பிடித்த என் கணவர் – கவிதை..\nஎனக்குப்பிடித்த என் கணவர் – கவிதை.. முதலிரவு அன்று ‘அழுப்பாக இருந்தால் தூங்கு‘ என்று...\nஇன்ஷா அல்லாஹ் வரும் 26-08-2012 மணவிழா காணும் மணமக்கள் : மணமகன் :S.MOHAMED SHAHUL HAMEED ...\nஇன்ஷா அல்லாஹ் வரும் 01-07-2012 மணவிழா காணும் மணமக்கள் : மணமகன் :J.AHMED ABDUL BASITH S/...\nஇன்ஷா அல்லா���் வரும் 24-05-2012 அன்று மணவிழா காணும் மணமக்கள் : மணமகன் :ஹாரூன் ரஸீத் S/O. A.M.அப்துல் கரீம் மணமகள் :மர்யம் ஆய்ஷா D/O.ஹபிப் மரைக்க...\tRead more\nஇன்ஷா அல்லாஹ் வரும் 24-05-2012 அன்று மணவிழா காணும் மணமக்கள் : மணமகன் :ஜமில் இப்ராஹிம் S/O. A.M.அப்துல் கரீம் மணமகள் :ரிஸ்வானா பானு D/O.ஹபிப்...\tRead more\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_148828/20171115102235.html", "date_download": "2018-12-13T09:14:33Z", "digest": "sha1:I67P7KGMWOJGVOAVUBXWBHDQHGAXHR3D", "length": 6700, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "நாகர்கோவிலில் விரைவில் நேருவுக்கு வெண்கல சிலை கிழக்கு மாவட்ட காங்.,அறிவிப்பு", "raw_content": "நாகர்கோவிலில் விரைவில் நேருவுக்கு வெண்கல சிலை கிழக்கு மாவட்ட காங்.,அறிவிப்பு\nவியாழன் 13, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nநாகர்கோவிலில் விரைவில் நேருவுக்கு வெண்கல சிலை கிழக்கு மாவட்ட காங்.,அறிவிப்பு\nமுன்னாள் பிரதமர் நேருவுக்கு ரூ. 5லட்சம் மதிப்பில் முழு உருவ வெண்கலச் சிலை நாகர்கோவிலில் அமைக்கப்படும் என குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தெரிவித்துள்ளது.\nகிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், நேரு பிறந்த தின விழா, மாவட்ட அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.இவ்விழாவுக்கு தலைமை வகித்து, நேருவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் பேசியது: நேருவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் ரூ. 5 லட்சம் மதிப்பில் முழு உருவ வெண்கலச் சிலை விரைவில் நிறுவப்படும். மேலும், வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நூற்றாண்டு விழாவில் நலிந்தோருக்கு நல உதவிகள் வழங்கப்படும் என்றார் .\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் மாநிலஅரசாங்கம் ஒன்று இருக்கிறதா : இளைஞர் காங்., ஹசன்அரூண் கேள்வி\nவிவசாயிகள் மாற்று விவசாயம் செய்ய வேண்டும் : குமரி மாவட்ட ஆட்சியர் அறிவுரை\nபர்னிச்சர் கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு\nஅமைச்சர் பாென் ராதாகிருஷ்ணன் குறித்து அவதூறு : செய்திநிறுவனத்திற்கு நோட்டீஸ்\nசுசீந்திரம் கோயிலில் நாளை மார்கழி திருவிழா கொடியேற்றம்\nமார்த்தாண்டம் அருகே 665 லி மண்ணெண்ணெய் பறிமுதல்\nகன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர் மட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicon.in/category/videos/event-videos/", "date_download": "2018-12-13T09:01:39Z", "digest": "sha1:E25MCCRWIP2ANTLVU5DT5LMGJXVZODJP", "length": 4382, "nlines": 99, "source_domain": "www.cineicon.in", "title": "Event Videos | Cineicon Tamil", "raw_content": "\n25ம் வருடத்தில் தடம் பதிக்கும் ட்ரைட்ண்ட் ஆர்ட்ஸ்\n96 கதை என்னுடையது தான் ஆதாரத்துடன் இயக்குநர் பிரேம்குமார் விளக்கம்\nசுந்தர்.சி-ன் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் புதிய படம் \nசிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிக்கும் ‘SK 13’ படத்தில் இணைந்த ராதிகா சரத்குமார்\nக்ளீன் யு சான்றிதழ் பெற்றது விக்ரம் பிரபுவின் “துப்பாக்கி முனை”\nஅறிமுக இயக்குநர் ஜான்சன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகர் சந்தானம்\nகதையுள்ள படங்களின் வரிசையில் ஜருகண்டி நிச்சயம் சேரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” – நிதின் சத்யா\nசாஹூ படத்தின் ப்ரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்ட நடிகர் பிரபாஸ்\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=68579", "date_download": "2018-12-13T10:02:15Z", "digest": "sha1:OD3D4SKIEYHM7NLN6VTMPNUNGD7ELAIV", "length": 7931, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓமடியாமடு கிராமத்திற்கு விஜயம் செய்த அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அப்பிரதேச மக்களைச் சந்த��த்து அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிந்ததுடன், தீர்வுகளை வழங்குவதற்கான நடவக்கைகளையும் மேற்கொண்டார்.\nஓமடியாமடுவில் அமைந்துள்ள பல்தேவைக் கட்டத்தில் தேசிய உரச் செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுனின் ஏற்பாட்டில், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், கமநல அமைப்ப்புப்பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் இச் சந்திப்பு நேற்றைய தினம் மாலை நடைபெற்றது.\nஇச் சந்திப்பின்போது, போக்குவரத்து வசதிகள் குறைவாகக் காணப்படும் தமது பிரதேசத்தின் பிரதான பாதையான றிதிதன்ன – ஓமடியாமடு வீதி நீண்டகாலமாக சேதமடைந்து காணப்படுவதாகவும் அவ்வீதியினால் போக்குவரத்து மேற்கொள்வதில் தமக்குள்ள சிரமத்தினை தீர்த்து வைக்குமாறு கோரிக்கை வைத்த ஓமடியாமடு மக்களுக்கு பதிலளித்த அரசாங்க அதிபர் மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான அவ்வீதியினை அதிகார சபையுடன் கலந்துரையாடி அவ் வீதியைத் திருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.\nஅத்துடன், தமது பிரதேசத்திற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் கிளினிக் சேவைகள் சீராக நடைபெறுவதில்லை என்றும் இதனால் நோய்கள் ஏற்படுகின்ற வேளையில் பொலநறுவை அல்லது வாழைச்சேனை வைத்தியசாலைகளுக்கு செல்வதற்காக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளதாகவும் மக்கள் அரசாங்க அதிபரிடம் தெரிவித்தனர். இவ் விடயம் தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்வதாகவும் மருத்துவப் பிரச்சினைக்கு தீர:வு காண்பதாகத் தெரிவித்தார்.\nஅதே போன்று சமுர்த்தி வழங்கல், வீட்டுப்பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளும் காணப்படுவதாகவும் மக்கள் அரசாங்க அதிபரிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.\nமாவட்டத்தின் எல்லைப்பிரதேசமான ஓமடியாமடு பிரதேசத்திற்கு அரசாங்க அதிபர் வருகை தந்து தங்களது பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்து கொண்டமை குறித்து அக் கிராம மக்கள் அரசாங்க அதிபருக்கு நன்றி தெரிவித்ததுடன், மங்களது மகிழ்ச்சியினையும் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nNext articleகலாபூஷணம் கோணாமலை திரவியராசா\nமண்முனைப்பற்று தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுகின்றார்\nஆயிரம் ஏக்கர் சோளச் செய்கை அழிவடைந்துள்ளது\nவடக்கு, கிழக்கில் 10 ��பைகளில் பெண்களுக்கான 25 வீத இட ஒதுக்கீட்டில் சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/08153413/Car-driving-record.vpf", "date_download": "2018-12-13T09:26:28Z", "digest": "sha1:E7M7VYVCQBBANRAPOFVDVMD5K4GHAUBK", "length": 13036, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Car driving record || கார் ஓட்டுவதில் சாதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுமுகச்சாமி ஆணையம் சம்மன்\nசவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை சமீபத்தில் நீக்கப்பட்டது.\nபெண்கள் கார் ஓட்டி பழகுவதற்கு ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கிறார்கள். 18 வயதை கடந்த ஏராளமானோர் பயிற்சி பெற்று ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பித்து வருகிறார்கள். நிறைய பெண்கள் ஓட்டுனர் உரிமம் பெற்று கார் ஓட்டுகிறார்கள்.\nஅங்கு ஓட்டுனர் உரிமம் பெற்று கார் ஓட்டும் முதல் இந்திய பெண் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார், சாரம்மா தாமஸ். இவர் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள கும்பநாடு பகுதியை சேர்ந்தவர். நர்சிங் படித்திருக்கும் சாரம்மா திருமணத்திற்கு பிறகு கணவர் மேத்யூவுடன் சவுதி அரேபியாவில் குடியேறியுள்ளார். அங்குள்ள மருத்துவ மனையில் நர்ஸ் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 4 வயதில் ஆய்தன் என்ற மகன் இருக்கிறான்.\nசாரம்மா திருமணத்திற்கு முன்பே கேரளாவில் கார் ஓட்டி பழகிவிட்டார். வெளியிடங்களுக்கு கார் ஓட்டி செல்வதை பிடித்தமான பொழுதுபோக்காகவும் பின்பற்றியிருக்கிறார்.\nசவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முடிவுக்கு வந்ததும் உடனடியாக ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பித்து கார் ஓட்ட தொடங்கிவிட்டார்.\n‘‘நான் 12 ஆண்டுகளாக நர்சிங் பணியில் இருக்கிறேன். அதில் மூன்று ஆண்டுகள் கேரளாவில் வேலை பார்த்திருக்கிறேன். அப்போதே கார் ஓட்ட கற்றுக் கொண்டு விட்டேன். இங்கு கார் ஓட்ட தடை நீங்கியதும் என் கணவர் விண்ணப்பம் வாங்கித் தந்தார். விண்ணப்பித்த மூன்றே நாட்களில் ஓட்டுனர் உரிமம் வாங்குவதற்கான பரிசோதனை செய்வதற்கு அழைப்பு வந்தது. நான் கார் ஓட்டி காண்பித்தேன். சரியாக ஓட்டியதால் அன்றே ஓட்டுனர் உரிமத்தை பெற்று விட்டே���்.\nநான் கார் ஓட்டும் தகவல் தெரிந்ததும் நண்பர்கள், உறவினர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள். ஏராளமானவர்கள் வாட்ஸ் அப், பேஸ் புக்கில் வாழ்த்து செய்திகளை அனுப்பினார்கள். இந்தியாவில் இருப்பது போன்றே சவுதி அரேபியாவிலும் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. ஆனால் இங்கு கார் ஸ்டீயரிங் இடது புறம் இருக்கிறது. சாலைகளும் சிறப்பாக இருக்கின்றன. தானியங்கி கியர் மூலம் கார் ஓட்டுவதால் சாலையில் பயணிப்பது எளிதாக இருக்கிறது. நான் கார் ஓட்டி செல்வதை பார்க்கும் பெண்கள் என்னிடம் அதுபற்றி பேசுகிறார்கள். நான் அவர்களையும் ஊக்குவிக்கிறேன். என்னை பார்த்து இங்குள்ள பெண்கள் பலர் கார் ஓட்ட முன்வருவார்கள் என்று நம்புகிறேன்’’ என்கிறார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. சிதம்பரத்தில் பரிதாபம்: காதலி இறந்த வேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: உடலை எலிகள் கடித்து குதறியதால் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை\n2. உலகிலேயே அதிக பொருட்செலவில் முகேஷ் அம்பானி மகளின் ஆடம்பர திருமணம்\n3. தந்தை மீது சிறுமி போலீஸ் நிலையத்தில் புகார் எதிரொலி: வீட்டில் கழிவறை கட்டிக்கொடுக்க கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவு - ஆம்பூர் நகராட்சியின் தூதுவராகவும் நியமனம்\n4. சேலம் அருகே பரபரப்பு சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது\n5. தாய் இறந்த துக்கத்தால் சோகம்: கர்ப்பிணி மனைவியுடன் சேர்ந்து வாலிபர் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.youtube.com/user/thanthaiperiyardk", "date_download": "2018-12-13T09:19:27Z", "digest": "sha1:GMJ4A7DKLS4H7ZQQ3O7SNHJJ6AL7PLUM", "length": 3962, "nlines": 164, "source_domain": "www.youtube.com", "title": "Thanthai Periyar Dravidar Kazhagam - YouTube", "raw_content": "\nஅம்���ேத்கர் ஒரு சகாப்தம் - தோழர் கயல் \" அங்கயற்கண்ணி \" - Duration: 1 hour, 4 minutes.\n.கு.இராமகிருட்டிணன் -பெரியார் 140 பிறந்த நாள் விழா திருப்பூர் - Duration: 21 minutes.\nடிங்கர் குமரன்- திருமுருகன் காந்தியை விடுதலை செய்\nதோழர் டிங்கர் குமரன்.த.பெ.தி.க. சென்னை மாவட்ட செயலாளர் - Duration: 29 minutes.\nகு.இராமகிருட்டிணன் - எல்.அய்.சி. பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் கூட்டமைப்பு. - Duration: 11 minutes.\nபுதுச்சேரி தபெதிக சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 62 வது நினைவு நாள் நிகழ்வு - Duration: 81 seconds.\nகு.இராமகிருட்டிணன் அவர்களுக்கு ஜமாப் இசை முழங்க வரவேற்பு . - Duration: 5 minutes, 56 seconds.\nடாக்டர் அம்பேத்கர் 62 நினைவு நாள்- கோவை - Duration: 108 seconds.\nத.பெ.தி.க கோவை மக்கள் ஒற்றுமை மேடை உறுதிமொழி - Duration: 3 minutes, 8 seconds.\nஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி - அண்ணன் வெ.ஆறுச்சாமி - Duration: 28 seconds.\nபிரான்சு கழக பொதுச்செயலாளர் கோவை.கு.இராமகிருட்டிணன் - Duration: 2 minutes, 2 seconds.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/videos/youtube-corner?limit=7&start=91", "date_download": "2018-12-13T09:41:12Z", "digest": "sha1:P7OCAVFR5MGMJSIFSMOBQG74LCSBNT2S", "length": 10288, "nlines": 207, "source_domain": "4tamilmedia.com", "title": "யூடியூப் கார்னர்", "raw_content": "\nகாட்சி வழி கதை சொல்லல் என்பது இலகுவான ஒன்றல்ல. தேவையற்ற ஒரு சிறு காட்சிப்பதிவும், மூலக் கதையின் மீதான கவனத்தை திசைமாற்றிச் சிதறடித்துவிடும். அனுபவம் மிக்க இயக்குனர்கள் கூட அவ்வாறு தடம்மாறித், தடுமாறிப் போவதுண்டு.\nRead more: விதியின் சதி விளையாடுதே\n\"ஐகிரி நந்தினி..\" : ராக் வேர்ஷன்\nஇந்து சமயத்தின் பிரபலமான பக்திப் பாடலான \"ஐகிரி நந்தினி..\" இன் Rock Version இது. காட்சி அமைப்பு, இசை, காட்சிப் பின்னல் என அனைத்தும் மிகக் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.\nஇதுவரை இப்பாடலின் காணிளிப் பாடலை பார்க்காதவர்களுக்கும், கேட்காவதர்களும்.\nRead more: \"ஐகிரி நந்தினி..\" : ராக் வேர்ஷன்\nSalaam to Kalam : அப்துல் கலாமின் சிறு வயது கனவைச் சொல்கிறது இக்காணொளிப் பாடல்\nஅப்துல் கலாமின் சிறு வயது கதை சொல்லும் இப்பாடலை அண்மையில் You-tube இல் காணக்கிடைத்தது. காட்சி சித்திரம், கதை சொல்லும் விதம் என அனைத்தும் மிக நேர்த்தியான வடிவமைப்பு. இயக்குனர் செந்தில் குமாரனுக்கு ஒரு சபாஷ்\nRead more: Salaam to Kalam : அப்துல் கலாமின் சிறு வயது கனவைச் சொல்கிறது இக்காணொளிப் பாடல்\n\" : தமிழ் நாடும், தமிழ்த் தாய் வாழ்த்தும் புதிய வடிவில்\nஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயத்தை இயற்றிய பெ.சுந்தர��் பிள்ளையின் தமிழ்த் தாய் வணக்கப் பாடலுக்கு புதிய வடிவில் இசையும், காட்சியமைப்பும் உருவாக்கியுள்ளனர். பிரமிக்க வைக்கும் ஒரு அழகியல் வண்ணம். தமிழ்நாட்டை மற்றுமொரு வடிவில் தொடர்கிறது கமெராவின் கண்கள்.\n\" : தமிழ் நாடும், தமிழ்த் தாய் வாழ்த்தும் புதிய வடிவில்\nதுருவக் குளிரிலிருந்து துளிர்க்கும் நம்பிக்கைச் சகோதரிகள் \nபெண்மையை, கலைகளைப் போற்றும் நவராத்திரி நாட்களிவை. பண்பாட்டுக் கூறுகளை வளர்ப்பதற்கான விதைப்புக் காலம் எனவும் சொல்லலாம்.\nRead more: துருவக் குளிரிலிருந்து துளிர்க்கும் நம்பிக்கைச் சகோதரிகள் \nகதகளியில் நவரசம் : இவ்வருடத்தின் மற்றுமொரு மிகச்சிறந்த கேரள இசைக் காணொளிப் பாடல்\nமாத்ருபூமி கப்பா குழுவினரின் \"நவரசம்\" இசைக் காணொளியை அண்மையில் பார்க்க கிடைத்தது. தைக்குடம் பிரிட்ஜ் இசைக் குழுவினரின் இசையில் லிட்டில் ஸ்வயம்ப் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்பாடலில், கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடவனமான கதகளியின் ஊடாக நவரசங்களும் காண்பிக்கப்படுகின்றன.\nRead more: கதகளியில் நவரசம் : இவ்வருடத்தின் மற்றுமொரு மிகச்சிறந்த கேரள இசைக் காணொளிப் பாடல்\nநிறைவு ( COMPLETE ) - சுரேகா\nஇன்றைய இளைய தலைமுறையின் கவனச் சிதறலின் விளைவு குறித்த ஒரு கானொளி உரை.\nஅபூர்வ சகோதரர்கள் \"அப்பு\" முதல் மருதநாயகம் வரை : தொழில் நுட்ப சினிமாவில் கமல் : கூகுளுடன் ஒரு கலந்துரையாடல்\nஉங்கள் வாழ்வை மாற்றும் எளிய 'பவர் போஸ்' : உடல்மொழியின் அவசியம்\n\"ஒரு பொய்\" : 2016 நிறைவில் ஒரு ஹைலைட் குறுந்திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/05/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-12-13T10:03:45Z", "digest": "sha1:Q2EGKZFX4ISGAZMNF6NMEAK2FHGJ5QJG", "length": 7812, "nlines": 143, "source_domain": "keelakarai.com", "title": "ராகுலுக்கு கை கொடுக்காத ஆலய தரிசனம் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்\nஐந்திணை மரபணு பூங்கா சேதங்களை சரி செய்ய கோரிக்கை\nஇந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு – கலெக்டெர்\nHome இந்திய செய்திகள் ராகுலுக்கு கை கொடுக்காத ஆலய தரிசனம்\nராகுலுக்கு கை கொடுக்காத ஆலய தரிசனம்\nகர்நாடக தேர்தலில் பாஜகவின் போட்டியை சமாளிக்கும் வகையில் காங்கிரஸ் கடந்த‌ நவம்பர் 27-ம் தேதி, ‘வீடு வீடாக பிரச்சாரம்’ செய்யும் திட்ட‌த்தை தொடங்கியது\nகர்நாடகாவில் ஆட்சி அமைக்க யாரை அழைக்க வேண்டும் ட்விட்டரில் ஜேட்லி வெளியிட்ட கருத்துகளை ஆயுதமாகப் பயன்படுத்தி வரும் காங்கிரஸ்\nஎடியூரப்பா பதவியேற்புக்குத் தடை விதிக்க மறுப்பு: விடிய விடிய நடந்த உச்ச நீதிமன்ற விசாரணை\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/74_151238/20171229123231.html", "date_download": "2018-12-13T09:14:07Z", "digest": "sha1:QFJA5FH6ORJ4CF2NGBBALXCND63QOB4D", "length": 6100, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் சன்னி லியோன்", "raw_content": "தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் சன்னி லியோன்\nவியாழன் 13, டிசம்பர் 2018\n» சினிமா » செய்திகள்\nதமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் சன்னி லியோன்\nபிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் படத்துக்கு வீரமாதேவி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nவடிவுடையான் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் 70 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள் உள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளிவரவுள்ளது. இந்தப் படம் குறித்து இயக்குநர் வடிவுடையான் கூறியதாவது: வீரமாதேவி, தென்னிந்தியாவின் புகழ்பெற்ற போர் வீராங்கனை. இந்தக் கதைக்கு சன்னி லியோன் 150 நாள்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். கத்திச்சண்டை, குதிரையேற்றம் என சண்டைக்காட்சிகளுக்குத் தேவையான பல திறமைகளைக் கற்றுக்கொண்டு வருகிறார். ஜனவரி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது என்று கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமீ டூவால் பட வாய்ப்புகள் இழந்தேன்: நடிகை சுருதி வேதனை\nஇணையத்தில் கசிந்த சூர்யா படக்காட்சி: படக்குழுவினர் அதிர்ச்சி\nநடன இயக்குநர் நந்தாவைக் கரம் பிடித்தார் நடிகை சாந்தினி\nவிஸ்வாசம் படத்தின் முதல் பாடல் வெளியானது\nஅனிருத்தைப் பற்றி தனுஷ் சொன்னது என்ன\nபெரிய ஆளுடன் மோதினால் தான் பெரிய ஆள் ஆக முடியும்: விஜய் சேதுபதி\nவிஷால் படப்பிடிப்புக்கு போலீஸ் தடை: ரூ.12 லட்சம் நஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=1098", "date_download": "2018-12-13T09:08:01Z", "digest": "sha1:YLMWKBLSVEWC3KV3VICCXTB6F35DANHO", "length": 26949, "nlines": 261, "source_domain": "nellaieruvadi.com", "title": "அறிஞர் அண்ணா : ஒரு சிறப்பு பார்வை ! ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nஅறிஞர் அண்ணா : ஒரு சிறப்பு பார்வை \nஅறிஞர் அண்ணா : ஒரு சிறப்பு பார்வை \nஅப்பாவியாக தோற்றமளித்த அறிஞன்.எதிராளியையும் வசப்படுத்திய வைசியன்.குரலால்,எழுத்தால்,ஆண்ட மன்னன்.தமிழ் நாட்டின் அண்ணன் அறிஞர் அண்ணா.\nசி.என்.எ. என்ற மூன்று எழுத்தால் அறிமுகமான அண்ணாதான் தமிழ்நாட்டு அரசியலில் உருவான முதல் \"தளபதி\" .பெரியாரின் சீடராக வலம் வந்த போது அப்படிதான் அழைக்கப்பட்டார்.அதன் பிறகு எல்லோருக்கும் அவர் அண்ணாதான்.\nபள்ளியில் படிக்கும்போதே பொடி போடும் பழக்கம் கொண்டவர்.கல்லூரிக் காலத்தில் வெற்றிலை போடும் பழக்கத்திற்கு ஆளானார்.அதன் காரணமாக எச்சில் துப்ப வகுப்பில் ஜன்னல் ஓரமாக அமர்ந்துகொள்வார்.வெற்றிலை போடும் பழக்கம் அவரின் மரணம் வரை இருந்தது.\nபெரியாரின் சீடராக, பெரியாரின் தளபதியாக இருந்த அண்ணா ஒரு கட்டத்தில் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவரை விட்டு பிரிந்து \"திராவிட முனேற்ற கழகம்\" என்ற தனி கட்சி கண்டார்.இருந்த போதிலும் பெரியாரை \" என் வாழ்க்கையில் நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் \" என்று பெரியாருக்கு மகுடம் சூட்டினார்.\nஅண்ணாவின் மனைவி பெயர் ராணி.இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது.தன் அக்கா மகள் சௌந்தர்யாவின் குழந்தைகளான பரிமளம்,கௌதமன்,இளங்கோ,ராஜேந்திரன் ஆகியோரை தத்தெடுத்து வளர்த்தார்.\nதலை சீவமாட்டார்.கண்ணாடி பார்க்க மாட்டார் மோதிரமும்,கைகடிகாரமும் அணிவது கிடையாது.என்னை காலண்டர் பார்க்கவைத்து,கடிகாரம் பார்க்கவைத்து சூழ்நிலை கைதியாக்கிவிட்டதே இந்த முதமைச்சர் பதவி என்று அடிகடி சொல்லிகொள்வார்.\nமுதமைச்சராக இருந்து அவர் மறைந்த போது அவரிடம் இருந்த சொத்துக்கள் காஞ்சிபுரத்தில் ஒரு ஏக்கர் நிலம்,ஒரு வீடு,சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு,நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் ரூ. 5000, மைலாப்பூர் இந்தியன் வங்கியில் ரூ.5000. இவை மட்டும்தான் அவர் விட்டு சென்ற சொத்துக்கள்.\nஅண்ணா தொடர்ந்து மணிக்கணக்கில் பொது கூட்டங்களில் பேசக்கூடியவர்.அதுவும் அடுக்கு மொழியில் பேசுவதில் அவரை மிஞ்ச தமிழகத்தில் ஆள் கிடையாது.அப்படிப்பட்ட அண்ணா ஒரு கூட்டத்தில் வெறும் ஐந்து வினாடிகள் மட்டுமே பேசிய சம்பவமும் உண்டு.அது தேர்தல் நேரம்.அவர் பேசியது \" காலமோ சித்திரை, நேரமோ பத்தரை, உங்களுக்கோ நித்திரை,போடுங்கள் உதயசூரியனுக்கு முத்திரை......என்பதே அந்தப் பேச்சு.\nஆங்கிலத்தில் ஆழ்ந்த புலமைக் கொண்டவர் அண்ணா.அவரது ஆங்கிலப் பேச்சாற்றல் ஆங்கிலேரையே வியக்கவைக்கும் அளவுக்கு ஆற்றல் கொண்டது. யேல் (yale ) பல்கலைகழகத்தில் அவர் ஆற்றிய உரை ஒரு வரலாற்று சம்பவம்.\nதமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி அதில் ஒரு பாத்திரமாக நடித்தவரும் ஆவார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே.\nஅறிஞர் அண்ணா அவர்கள் 1962 லிருந்து 1967 வரை மாநிலங்கவை உறுப்பினராக பதவி வகித்தார். 1965 ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தன்னையும்,கழகத்தையும் அதில் தீவிரமாக ஈடு படுத்திகொண்டதால் தமிழக மக்களின் பேராதரவு அவருக்கும்,தி.மு.க விற்கும் கிடைத்தது.\n1967 இல் நடைபெற்றத் தேர்தலில் பங்கு பெற்ற தி.மு.கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தார்அண்ணா. அவரது தலைமையில் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார்.\nமேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.அண்ணா அவர்கள் சாதுர்யமாக பேசுவதில் வல்லவர். ஒரு முறை தமிழக சட்டமன்றத்தில் எதிர் கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் அண்ணாவை பார்த்து \" உங்களுடைய(ஆட்சியின்) நாட்கள் எண்ணப்படுகின்றன \" என்று சொன்னதும் அண்ணா அதற்கு,\" என்னுடைய ஒவ்வொரு அடியும் அளந்து வைக்கப்படுகிறது\" என்று நயம்பட பதில் கூறினார்.\n1962 இல் அண்ணா மற்றும் அவரது கட்சியினர் 50 உறுப்பினர்கள் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் இடம்பெற்றிருந்தபொழுது, ஆளும் காங்கிரஸ் சார்பில் வைக்கபட்ட குற்றசாட்டுக்கு, மிக சாதுர்யமாக பதிலளித்த்தை கண்டு ஆளுங்கட்சியான காங்கிரசு கட்சியே வியந்தது. அவர்கள் அண்ணாவை நோக்கி வைத்த குற்றசாட்டு, அண்ணாதுரையால் நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்று கேலியுடன் தெரிவித்த குற்றசாட்டை அண்ணாதுரை இவ்வாறு பதிலுரைத்தார்.\n\"நீங்கள் எதிர்கட்சி சரியில்லை, என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே, அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன்\nஅண்ணா மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார். தமிழில் சிலேடையாக, அடுக்கு மொழிகளுடன், மிக நாகரிகமான முறையில், அனைவரையும் கவர்கின்ற வகையில் தனிக்குரல் (கரகரத்த குரலில்) வளத்துடன் பேசும் திறன் பெற்றவர். எழுத்தாற்றளும் பெற்றவர்.\n\"கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு\" என்ற அண்ணா���ின் முழக்கம் தமிழகத்தில் புகழ் பெற்ற ஒன்றாகும்.\nஅதுபோன்றே \" எதையும் தாங்கும் இதயம் வேண்டும் ,மறப்போம் மன்னிப்போம்,கத்தியை தீட்டாதே புத்தியைத் தீட்டு, எங்கிருந்தாலும் வாழ்க, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம், சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ஒளி விளக்கு, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு,\nஇதுபோன்ற பிரபலமான வசனங்களும் அண்ணாவின் எழுத்தாற்றலுக்கும்,பேச்சாற்றலுக்கும் மிக சிறந்த எடுத்துகாட்டுகளாகும்.\nபுத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். வாசிக்கும் திறந்தான் ஒரு மனிதனை அறிவுடையவனாக அடையாளம் காட்டும்என்பார் அண்ணா.பழைய மூர் மார்க்கட்டில் இருந்த யுனிவர்சல், சென்னை ஹிக்கிம்பாதம்ஸ், இந்த இரண்டு கடைகளுக்கும் வரும் அத்தனை ஆங்கில புத்தகங்களையும் வாங்கிவிடுவார்.\nஹிக்கிம்பாதம்ஸ் எடுத்த கணக்கின்படி மைசூர் மகாராஜா சாம்ராஜ் உடையாரும்,அண்ணாவும்தான் அந்தக் காலத்தில் அதிகமான புத்தகங்கள் வாங்கியவர்கலாம்.\nஓர் இரவு திரைப்படத்தின் மொத்த வசனத்தையும் (360 பக்கங்கள் கொண்டது) ஒரே நாள் இரவிலேயே எழுதி முடித்தார். எந்த பொதுக் கூட்டத்திற்கு வந்தாலும் தாமதமாகத்தான் வருவார்.\nமுன்னால் வந்தால் அடுத்தவரை பேசவிடாமல் செய்துவிடுகிறார்கள்,அதனால் ஊறுக்கு வெளியில் நின்று அனைவர் பேச்சையும் கேட்டுவிட்டு கடைசியில் வருகிறேன் என்பார்.\nஇத்தாலிக்கு சென்ற அண்ணா போப்பாண்டவரை சந்தித்து, கோவா விடுதலைக்குப் போராடி போர்ச்சுக்கல் சிறையில் இருக்கும் \"மோகன் ரானடோவை\" விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.\nஅண்ணாவின் கோரிக்கையை ஏற்று மோகன் ரானா விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான ரானடே, அண்ணாவிற்கு நன்றி சொல்ல சென்னை வந்தார். ஆனால் அண்ணா இறந்துபோயிருந்தார்.\nவாழும்போதும் சரித்திர நாயனாக வாழ்ந்த அண்ணா தன இறப்பிலும் ஒரு சாதனையை படைத்துவிட்டார். ஆம், அண்ணாவின் இறுதி அஞ்சலியின் போது திரண்ட கூட்டம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற கூட்டம்.\n1806 ம் ஆண்டு மறைந்த பிரிட்டன் துணைத் தளபதி நெல்சன், 1970 ம் ஆண்டு மறைந்த எகிப்து ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் ஆகியோருக்கு கூடிய கூட்டத்தை அடுத்து அதிகம் கூடியது அண்ணாவுக்குத்தான் என்கிறது உலக சாதனை புத்தகமான \" கின்னஸ் \".\n11/26/2018 5:31:22 AM தேர்தலும் அயோத்தி ராமரும் peer\n8/5/2017 3:23:36 AM பாஜகவின் வரலாற்று தந்திரம் peer\n2/15/2017 10:11:31 AM ஜல்லிக்கட்டுப் போராட்டம் உணர்த்தும் உண்மைகள் | Hajas\n1/8/2016 2:04:41 AM ஜெய் ஹிந்த்' என்ற கோஷத்தை முதலில் அறிமுகப்படுத்தியது யார்\n8/6/2015 3:59:37 AM ஆச்சரியப்பட வைக்கும் தலைவர் \n12/26/2013 9:08:04 PM அமெரிக்கர்களின் அடங்காத ஆணவம்\n12/7/2011 மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு : சிறையிலிருந்த முஸ்லீம் இளைஞர்களுக்கு 3 இலட்சம் நஷ்ட ஈடு Mohideen Md\n7/11/2010 இணையத்தில் வாக்காளர் பட்டியல் ganik70\n4/8/2009 கூகிளின் இந்திய தேர்தல் ‘09 வலைத்தளம்\n3/8/2009 கலயத்தில் உறங்கும் சாம்பலும் ஒரு ஜோடி காலணிகளும் jasmin\n1/14/2009 முஸ்லீம்கள் நாட்டைவிட்டு விரட்டப்படவேண்டியவர்களா\n1/9/2009   மும்பய்த் தாக்குதல் : கண்ணீரிலும் வர்க்கமுண்டு sohailmamooty\n12/23/2008 புஷ்ஷுக்கு செருப்படி - தமிழகத்தில் கொண்டாட்டம் jasmin\n11/15/2008 பயங்கரவாத யாகங்கள் - சோலை jasmin\n11/9/2008 வீடும் போச்சு… வேலையும் போச்சு அந்தோ பரிதாபம் - அமெரிக்க மக்களின் வாழ்க்கை அந்தோ பரிதாபம் - அமெரிக்க மக்களின் வாழ்க்கை\n10/29/2008 கோட்சே காலம்முதல் இன்றுவரை jasmin\n10/15/2008 டவுசர் கிழிந்து விட்டது மகா ஜனங்களே, கோவணம் பத்திரம் மகா ஜனங்களே, கோவணம் பத்திரம்\n10/15/2008 வெற்றிநடை போடும் குற்றவாளிகள்\n9/5/2007 நாங்குநேரி திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை jasmin\n5/1/2007 சிறுபான்மையினர் உரிமைகள் பறிபோன வரலாறு Mohamedris\n4/21/2007 கூடங்குளம் அணு உலை: தமிழர்களே பிணமாகத் தய\u001e Mohamedris\n3/16/2006 தமிழக முஸ்லிம்களை ஆண்டவன்தான் காப்பாற்ற sisulthan\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pasumaithagavalthalamnews.blogspot.com/2016/10/blog-post.html", "date_download": "2018-12-13T08:53:30Z", "digest": "sha1:GNLMNP6TWEKVQ653UUPHFMXGHXP2XW4D", "length": 6244, "nlines": 24, "source_domain": "pasumaithagavalthalamnews.blogspot.com", "title": "செய்தி: முதல்வர் ஜெயலலிதாவை வார்டுக்கே சென்று பார்த்தேன்", "raw_content": "\nமுதல்வர் ஜெயலலிதாவை வார்டுக்கே சென்று பார்த்தேன்\nஆளுநர் வித்யாசாகர் ராவ் சார்பில் ராஜ்பவன் அறிக்கை\nஉடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவை இன்று மாலை தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் நேரில் சென்று பார்த்து உடல்நலம் விசாரித்தார்.\nமுதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 22-ந் தேதி வியாழக்கிழமை இரவு கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனு��திக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் இன்று மாலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்குக்கு சென்ற அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.\nஇதுதொடர்பாக தமிழக பொறுப்பு ஆளுநரின் முதன்மைச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கை:\nதமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவை மாலை 6.45 மணியளவில் நேரில் சென்று பார்த்தார்.\nஆளுநரிடம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தார்.\nமுதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்படும் வார்டுக்கே சென்று பார்த்தார் ஆளுநர். முதல்வர் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கே தன்னை அழைத்துச் சென்றதற்காக டாக்டர்களுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து விளக்கியதற்காகவும் டாக்டர்களுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.\nமுதல்வர் வேகமாக தேறி வருவதை அறிந்து ஆளுநர் மகிழ்ச்சி தெரிவித்தார். முதல்வருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையையும், அக்கறையையும் அளிக்கும் டாக்டர்களுக்கு ஆளுநர் பாராட்டும் தெரிவித்தார்.\nமுதல்வர் விரைவில் நலமடைய வேண்டி பழக் கூடை ஒன்றையும் ஆளுநர் அளித்தார்.\nஆளுநரின் விஜயத்தின்போது லோக்சபா துணைத் தலவர் தம்பித்துரை, நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தங்கமணி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ், தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் ஆகியோரும் சென்றிருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revsam.org/video/index/index/video/sunday-tamil-15-jul-2018/", "date_download": "2018-12-13T09:10:33Z", "digest": "sha1:RE6PE5LNHG33FX77DJMR6CBX4232TRGP", "length": 79591, "nlines": 181, "source_domain": "www.revsam.org", "title": "விசுவாச வாழ்க்கை (பாகம் 02) - நம்பிக்கை: விசுவாசத்தின் ஆரம்பம் - பகுதி 2 AFT - Videos", "raw_content": "\nவிசுவாச வாழ்க்கை (பாகம் 02) - நம்பிக்கை: விசுவாசத்தின் ஆரம்பம் - பகுதி 2\n“விசுவாச வாழ்க்கை” என்கிற புதிய தொடர் போதனையை போதிக்க ஆரம்பித்திருக்கிறோம். எபிரெயர் 11-ஆம் அதிகாரத்தில் உள்ள காரியங்களை வைத்து விசுவாச வாழ்க்கையைக் குறித்து போதிக்கப் போகிறோம். இது ஒரு launching pad போன்றது. அதாவது, AFT ஒரு launching pad. நான் இங்குதான் இருக்கிறேன், நீங்கள் இங்குதான் கூடி வந்திருக்கிறீர்கள். ஆனால் இந்த செய்தி உலகம் முழுக்கச் செல்கிறது. launching pad என்றால் அதுதான். இங்கு ஆரம்பித்து பல இடங்களுக்கு செய்தியை எடுத்துச் செல்கிறோம். அதுபோல எபிரெயர் 11-ஆம் அதிகாரத்தில் ஆரம்பித்து பல இடங்களுக்கு பயணிக்கப் போகிறோம். விசுவாசத்தைக் குறித்த பல காரியங்களைப் போதிப்பதற்கு எபிரெயர் 11-ஆம் அதிகாரத்திலிருந்து ஆரம்பித்து, அது நம்மை எங்கெல்லாம் கொண்டு செல்லுகிறதோ அங்கெல்லாம் போகப்போகிறோம். அதற்காகத்தான் அதை ‘launching pad’ என்று சொன்னேன்.\nஎபிரெயருக்கு எழுதின நிருபம் முதல் நூற்றாண்டிலே யூத மார்க்கத்திலிருந்து கிறிஸ்தவர்களானவர்களுக்கு எழுதப்பட்ட புத்தகம் என்று நம்புகிறார்கள். அதாவது, இவர்கள் யூத மார்க்கத்திலிருந்து கிறிஸ்தவர்களாகி இருக்கிறார்கள். இயேசு யூதர்கள் மத்தியில் தான் வந்தார். சுவிசேஷம் முதலாவது யூதருக்கு வந்தது. அநேக யூதர்கள் இரட்சிக்கப்பட்டு எருசலேம் சபையில் சேர்ந்தார்கள். இவர்கள் யூத மார்க்கத்திலிருந்தே வெளியே போய்விட்டார்கள் என்று சொல்லி யூத மார்க்கத்தார் இவர்கள் மீது மிகவும் கோபமடைந்து, இகழ்ந்து பேசி, துன்புறுத்துகிறார்கள். இவர்களுக்கு பல தொல்லைகளும், கஷ்டங்களும் ஏற்படுகிறது. முக்கியமாக என்னவென்றால், நமக்கு இவ்வளவு பெரிய மதம் இருக்கிறது. ஆபிரகாம், மோசே போன்ற நம் முன்னோர்கள் இருக்கிறார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு சிலுவையிலே குற்றவாளியைப் போன்று மரித்த இயேசுவை நீங்கள் ஆண்டவராக ஏற்றுக்கொண்டு அவரை வணங்குகிறீர்களே, இதில் என்ன இருக்கிறது, ஒரு தேவாலயம் இருக்கிறதா, இதில் ஆசாரியர்கள் இருக்கிறார்களா, இதில் முறைமைகள், பண்டிகைகள் இருக்கிறதா, பலிகள் இருக்கிறதா, ஆனால் நம்முடைய மதமோ மிகப்பெரியது, அதை விட்டுவிட்ட�� சிலுவையில் மரித்த இயேசுவை ஆண்டவர் என்று நம்புகிறீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்பதுதான் அவர்களுடைய முக்கியமான criticism. அவர்களுடைய பேச்சு என்னவென்றால், இதில் ஒன்றுமே கிடையாது, எங்களுடைய மதம் மிகவும் பிரமாதமானது என்பதுதான். எபிரெயர் நிருபத்தை எழுதினவர் இந்த மார்க்கத்திலிருந்து வந்தவர். இதையெல்லாம் நன்கு கற்று அறிந்தவர். ஆகவே அதற்கும் இதற்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்பிக்கிறார். அந்த வித்தியாசம் என்னவென்றால், பழையதைக் காட்டிலும் இது மேலானது. இதில் வாக்குத்தத்தங்களும், முறைமைகளும் மேலானது என்று சொல்லுகிறார். ஆகவேதான் இந்த நிருபத்தை ஆரம்பிக்கும்போதே இயேசு தேவதூதர்களைக் காட்டிலும், மோசே, ஆரோன், யோசுவா இவர்களைக் காட்டிலும் மேலானவர் என்றும், இது ஆடு, வெள்ளாட்டுக்கடா போன்ற பலி அல்ல. இயேசுவே நமக்காக பலியானார். இங்கு இருக்கிற ஆசாரியன் சாகிற ஆசாரியன் அல்ல, இவர் என்றென்றைக்கும் சாகாதவர், மரித்து உயிரோடெழுந்தவர். அவர் தம்முடைய இரத்தத்தை எடுத்துக்கொண்டுபோய், ஏதோ எருசலேமில் இருக்கிற தேவாலயத்தில் திரைச்சீலைக்குப் பின் உள்ள மகா பரிசுத்த ஸ்தலத்திலே நம்முடைய பாவமன்னிப்புக்காக செலுத்தவில்லை. தேவனுடைய பிரசன்னத்திற்கே அதை எடுத்துக்கொண்டுபோய் செலுத்தியிருக்கிறார் என்றெல்லாம் போதிக்கிறார். அதாவது, அங்கு எதுவும் இல்லை, இங்குதான் எல்லாம் இருக்கிறது என்பது போன்று சொல்லுகிறார். அப்படி சொல்லிக்கொண்டே வந்து 11-ஆம் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களை ஊக்குவிக்கிறார். நம்பிக்கையை விட்டு விடாதீர்கள், விசுவாசத்தை விட்டு விடாதீர்கள், இதை விட்டு விலகிப்போய் விடாதீர்கள் என்று சொல்லிவிட்டு, “பின்வாங்குகிறவர்களாயிராமல் ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருப்போம்” என்று சொல்லி 10-ஆம் அதிகாரத்தை முடிக்கிறார். அடுத்த வசனம் தான் 11:1-ஆம் வசனம். அதைத்தான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். இங்கு விசுவாசம் என்பது என்னவென்று சொல்லுகிறார். 10:38-இல் பின்வாங்கிப்போகிறவர்களாய் இராமல் விசுவாசிக்கிறவர்களாய் இருங்கள் என்று சொல்லிவிட்டு, 11:1-இல் விசுவாசம் என்பது என்னவென்று விளக்குகிறார்.\n“விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” (எபிரெயர��� 11:1).\nஇங்கு நம்பிக்கையைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. ஆங்கிலத்தில் ‘hope’ என்பது மிகவும் முக்கியமான வார்த்தை. விசுவாசம் என்பது நம்பிக்கொண்டிருக்கிற காரியங்களின் நிச்சயம். நம்புவதற்கு ஏதாவது இருந்தால்தான் அதைக் குறித்த உறுதி தேவைப்படும். அந்த உறுதிதான் ‘விசுவாசம்’ என்று சொல்லுகிறார். ஆக, நம்பிக்கையில் தான் விசுவாசம் ஆரம்பிக்கிறது. அதைத்தான் கடந்த போதனையிலே பார்க்க ஆரம்பித்தோம். விசுவாசத்தின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கிற ஒரு காரியம் தான் நம்பிக்கை என்பதை உங்களுக்கு காண்பிக்க ஆரம்பித்தேன். விசுவாசமும் நம்பிக்கையும் கிட்டத்தட்ட ஒன்றுதான். இரண்டிற்கும் சில வித்தியாசங்கள் இருக்கிறது. அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நம்பிக்கையை நன்றாக புரிந்துகொண்டால் தான் விசுவாசத்தை நன்றாக புரிந்துகொள்ள முடியும். இது academic-ஆக புரிந்துகொள்வது அல்ல. விசுவாச வாழ்க்கையை வாழுவதற்காக இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். விசுவாச வாழ்க்கை வாழும்போது வெற்றிகரமாய் நாம் வாழ ஆரம்பிக்கிறோம். விசுவாசம் நம்பிக்கையின் வடிவிலே தான் ஆரம்பமாகிறது. ஒருவருடைய உள்ளத்தில் நம்பிக்கை ஆரம்பித்தால் அங்கு விசுவாசம் ஆரம்பமாகிறது என்று அர்த்தம். நம்பிக்கை என்றால் என்ன என்பதற்கு சில காரியங்களை கடந்த போதனையிலே உங்களுக்குக் காண்பித்தேன். அது நாம் விரும்புகிற காரியங்களைக் குறித்த எதிர்பார்ப்பும் தரிசனமும். ஒருவனுக்கு எதுவுமே இல்லையென்றாலும் நம்பிக்கை இருந்தால் அவன் பிழைத்துக்கொள்வான். ஏனென்றால் நம்பிக்கையில் தான் எதிர்காலம் ஆரம்பிக்கிறது. நம்பிக்கை இல்லையென்றால் எதிர்காலமே கிடையாது. நம்பிக்கை இருந்தால், ஒருவேளை இன்றைக்கு ஒன்றுமில்லாமல் இருக்கலாம், ஆனால் நல்ல ஒளிமயமான, ஆசீர்வாதமான, அர்த்தமுள்ள எதிர்காலம் அவனுக்கு இருக்கிறது. ஆகவே நம்பிக்கை என்றால் என்னவென்று அறிந்துகொள்வது மிகவும் அவசியம். நம்பிக்கையை எப்படி வளர்ப்பது, அது எங்கிருந்து வருகிறது, அதை எப்படி விட்டுவிடக்கூடாது, அதில் எப்படி அசையக்கூடாது, அதை பற்றிக்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். ஏனென்றால் எது போனாலும் நம்பிக்கை போகாமல் இருந்தது என்றால் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. நம்பிக்கை இல்லாதவனைப் பார்த்தால் பரித��பப்பட வேண்டியதுதான். ஒருவனுக்கு பணமோ, சொத்தோ, பெரிய பதவியோ, அந்தஸ்தோ இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவனுக்கு நம்பிக்கை இருந்தால் அது அவனை மேலே கொண்டுவரும். இதுதான் வேதவசனம் போதிக்கிற காரியம். நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். கர்த்தர் அப்படித்தான் வேலை செய்கிறார். விழுந்துபோன மனிதர்களை இரட்சித்து, நம்பிக்கை என்கிற விதையை உள்ளே வைத்துதான் ஆரம்பிக்கிறார். நம்பிக்கையிலிருந்து தான் விசுவாசம் வளருகிறது. அதுதான் மலையைக்கூட பெயர்க்கிறது, பெரிய காரியங்களை நம்முடைய வாழ்க்கையிலே நடப்பிக்கிறது. நாம் விரும்பி எதிர்பார்க்கிற காரியங்களைக் குறித்த தரிசனம்தான் நம்பிக்கை. அநேகருக்கு வாழ்க்கையைப் பற்றி எந்த தரிசனமும் கிடையாது. அவர்கள் எதைப் பற்றியும் யோசிப்பது கிடையாது. ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காக அரை வயிற்றுக் கஞ்சி கிடைத்தால் போதும் என்று எண்ணுகிறார்கள். வீட்டிற்கு வந்தவுடன் சிறிது நேரம் டி.வியை பார்த்துவிட்டு படுத்து தூங்கிவிடுகிறார்கள். நான் எதை விரும்புகிறேன், எதை எதிர்பார்க்கிறேன், என்னுடைய தரிசனம் என்ன, நான் எதை அடைய விரும்புகிறேன் என்று அவர்கள் சிந்திப்பதே கிடையாது. நமக்கு சித்தம், மனது, எண்ணங்கள், அறிவு இருக்கிறது. தேவன் நம்மை அப்படி உண்டாக்கிவிட்டார். அவர் தாமாக ஒன்றையும் நம்முடைய வாழ்க்கையில் நடத்துவது கிடையாது. நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது நல்லது நடக்க வேண்டுமென்றால், நம்முடைய ஒத்தாசை மிகவும் அவசியம். நாம் ஒத்துழைக்க வேண்டும். நம்முடைய மனதும், இருதயமும், நாவும் அவருக்கு தேவை. அவர் நம்பிக்கையை உள்ளே வைத்து, அதன் மூலமாகத்தான் உங்களை உயர்த்தவும், ஆசீர்வதிக்கவும், சுகமாக்கவும், வெற்றியைத் தரவும் முடியும். நாம் எதுவும் செய்யாமல் அவர் தாமாக எல்லாவற்றையும் செய்து விடுவார் என்று எண்ணினோம் என்றால் அது கிறிஸ்தவ மார்க்கம் அல்ல.\nகடந்த போதனையிலே எதிர்காலத்தைக் குறித்த எதிர்பார்ப்பும், தரிசனமும் தான் நம்பிக்கை என்பதை உங்களுக்குக் காண்பித்தேன். எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகத்திலிருந்து சில காரியங்களை உங்களுக்குக் காண்பித்தேன். இஸ்ரவேல் மக்கள் வேறே தேவர்களை பின்பற்றி, கெட்டுப்போய், கர்த்தர் எதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொன்னாரோ அதையெல்லாம் திரும்ப திரும்ப செய்ததால் சில கஷ்டங்களை அனுபவிக்கப் போகிறார்கள். தேவனுடைய ஆசீர்வாதம், வழிநடத்துதல், கரம் அவர்கள்மேல் இல்லையென்றால் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை ருசிபார்க்கப் போகிறார்கள். எரேமியா தீர்க்கதரிசி அதைக் குறித்து தீர்க்கதரிசனம் சொல்லுகிறார். பாபிலோனியர் இஸ்ரவேலர்களுடைய பட்டணத்தைச் சூழ்ந்துகொண்டார்கள். அதனால் இவர்கள் பட்டணத்தை வெளியே போக முடியாது, எவரும் உள்ளே வர முடியாது, எந்த வியாபாரமும் தொழிலும் நடக்காது, விவசாயமும் செய்ய முடியாது. இதனால் பசியும் பட்டினியும் உண்டாகிவிடும். இப்படிப்பட்ட நேரத்தில் எரேமியா தீர்க்கதரிசி, ராஜாக்களுடைய அக்கிரமம், மக்களுடைய பாவம் எல்லாம் சேர்ந்துதான் இப்படி வருகிறது; ஒரு பெரிய அழிவு நேரிடப்போகிறது; மக்கள் பாபிலோனிய சிறையிருப்பில் போகப் போகிறார்கள்; கர்த்தர் இவர்களுக்கு வாக்குப்பண்ணி கொடுத்த கானான் தேசத்தின் நிலம் இவர்களிடமிருந்து பறித்துக்கொள்ளப்படும்; வீடுகள் பாழாக்கப்படும்; தேவாலயம் பாழாக்கப்படும். இப்படியெல்லாம் நாச, மோசங்கள் நடக்கப்போகிறது என்று சொல்லுகிறார். இவர் இப்படி சொன்னது ராஜாவுக்கே பிடிக்கவில்லை. அந்த ராஜா இவருடைய தீர்க்கதரிசனத்தை நம்பாமல், அவர் தான் விரும்புகிறதை தீர்க்கதரிசனமாக சொல்லுவதற்கு சிலருக்கு பணம் கொடுத்திருக்கிறார். அந்த தீர்க்கதரிசிகள் வந்து, ராஜாவே நீர் தான் வெற்றி பெறுவீர் என்று சொல்லுகிறார்கள். ராஜா எரேமியா தீர்க்கதரிசியை சிறையில் வைத்துவிடுகிறார். எரேமியா சிறையிலிருந்து தீர்க்கதரிசனம் சொல்லுகிறான். எதிரி இராணுவம் இஸ்ரவேலரை சூழ்ந்துகொண்டு விட்டது, எல்லாம் பறிபோகப் போகிறது. இவர்கள் பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டு கொண்டுபோகப்படப் போகிறார்கள். இப்படியெல்லாம் நடக்கிறது, சூழ்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. அந்த சூழ்நிலையின் மத்தியில் தான் எரேமியா 30 முதல் 33 வரை உள்ள அதிகாரங்கள் சொல்லப்படுகிறது. இந்த நான்கு அதிகாரங்கள் மிகவும் அற்புதமானவை. பிரசங்கியார்கள் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கு நல்ல வசனம் தேவை என்று பார்த்தார்கள் என்றால், எரேமியா 30 முதல் 33 வரை உள்ள அதிகாரங்களில் அநேக வசனங்கள் இருக்கிறது. தீர்க்கதரிசன புத்தகங்களில் இந்த நான்கு அதிகாரங்கள் மிகவும் விசேஷமானவை. இதனால் எரேமியா ���ீர்க்கதரிசி ‘நம்பிக்கையின் தீர்க்கதரிசி’ என்று அழைக்கப்படுகிறார். அவருடைய வார்த்தைகள் நம்பிக்கை ஊட்டுகிற வார்த்தைகளாய் இருக்கிறது. இவ்வளவு கேடுகள் நடக்கப்போகிறது, அதன் மத்தியிலும் நம்பிக்கையின் வார்த்தைகளைச் சொல்லுகிறார்.\nகடந்த போதனையில் அதிலிருந்து அநேக பகுதிகளை வாசித்துக் காண்பித்தேன். நம்பிக்கை என்றால் என்ன, அது என்ன விதமான தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதைப் பார்த்தோம். ஜனங்கள் மிகவும் பயந்து, அழிவை எதிர்நோக்கி இருக்கிறார்கள். ஆனால், நீங்கள் திரும்ப வந்து, ஒளிமயமான நல்ல எதிர்காலம் உங்களுக்கு உண்டாகப்போகிறது என்று தீர்க்கதரிசனம் சொல்லுகிறது. அந்த ஒரு காரியம் தான் அவர்களுக்கு வரப்போகிற காலங்களிலே பெலனையும், ஊக்கத்தையும், வாழ்வதற்கான காரணத்தையும் கொடுக்கப்போகிறது. அவை நம்பிக்கையின் வார்த்தைகள். நம்பிக்கையைக் குறித்து கடந்த போதனையிலே சில காரியங்களை நாம் பார்த்தோம். இன்றைக்கு இன்னும் சற்று பார்ப்போம்.\nபொதுவாக உலகத்தில் நம்பிக்கை என்று சொன்னவுடன், எதையாவது ஒன்றை அதிகமாக விரும்பி, அது கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தால் அதுதான் நம்பிக்கை என்று சொல்லுவார்கள். இது நல்ல விளக்கம் தான். ஆனால் இந்த விளக்கத்தில் ஒரு பிரச்சனை இருக்கிறது. சிலர், “I hope I will get the job என்று சொல்லுகிறார்கள். ஆங்கிலத்தில்‘ hope’ என்கிற வார்த்தையை மிகவும் விசேஷமாக பயன்படுத்துகிறார்கள். தமிழில், “எனக்கு அந்த வேலை கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று சொல்லும்போது அது எனக்கு நிச்சயமாய் கிடைக்கும் என்பது போல ஆகிவிடுகிறது. ஆனால், hope என்கிற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தினீர்கள் என்றால், அந்த வார்த்தைக்குள்ளே சந்தேகம் இருக்கிறது. “I hope I will get the job” என்று சொன்னாலே ஒருவேளை கிடைக்காமல் போனாலும் போய்விடலாம் என்று அர்த்தம். ஆக hope என்கிற வார்த்தையைப் பயன்படுத்தும்போதே ஒருவேளை நாம் hope பண்ணுவது நடக்காமல் போய்விடுமோ என்ற சந்தேகம் அந்த வார்த்தைக்குள்ளேயே வந்துவிடுகிறது. Hope என்பது நிச்சயத்தை தருகிற வார்த்தையாக இல்லை. அந்த விளக்கத்தில் அதுதான் பிரச்சனை. நான் விரும்புகிறதை எதிர்பார்ப்பது தான் hope என்கிற விளக்கம் சரி, ஆனால் அதைக் குறித்த நிச்சயம் இல்லையே வேதவசனம் hope-ஐ பற்றி பேசும்போது, “hope is a confident expectation of things that I desire�� என்று சொல்லுகிறது. ‘Confident’ என்கிற ஒரு வார்த்தை இதை வேதாகம hope-ஆக மாற்றிவிடுகிறது. வெறும் expectation எல்லாருக்கும் இருக்கிறது. ஆனால் confident expectation என்பதுதான் வேதத்தில் சொல்லியிருக்கிற hope. வேதத்தில் hope என்று சொல்லும்போது அது நடந்தாலும் நடக்கலாம், அது நடக்கும் என்று எண்ணுகிறேன் என்று அப்படியல்ல. வேதாகம hope என்பது confident expectation. ‘confidence’ என்றால் நிச்சயம், உறுதி என்று அர்த்தம். அதைத்தான் எபிரெயர் 11:1-ஆம் வசனம் சொல்லுகிறது. விசுவாசம் என்பது நம்பிக் கொண்டிருக்கிறதைக் குறித்த உறுதி. ஆங்கிலத்தில் ‘certainty’ (நிச்சயம்) என்கிற இன்னொரு வார்த்தை இருக்கிறது. உலகத்தில் hope என்று சொல்லும்போது அதற்குள்ளேயே ஒரு நிச்சயமற்ற தன்மை வந்துவிடுகிறது. ஆனால் வேதவசனம் hope என்று சொல்லும்போது அதின் உள்ளே உறுதியும், நிச்சயமும் இருக்கிறது. இது ஒருவிதமான, அருமையான நிச்சயம்.\nசிலர், இதை ‘moral certainty’ என்று சொல்லுகிறார்கள். நிச்சயத்தில் பலவிதமான நிச்சயங்கள் இருக்கிறது. ஒன்று, mathematical certainty. அதாவது, கணக்கின்படி நிச்சயம். இரண்டும் இரண்டும் சேர்ந்தால் நான்கு என்பது நிச்சயம். அது சீதோஷ்ண நிலையைப் பொறுத்தோ, நம்முடைய மனநிலையைப் பொறுத்தோ அல்ல. அது இயற்கைப் பிரமாணம், அது மாறாதது. அதுபோல logical-ஆக சில காரியங்களை நிச்சயப்படுத்தலாம். அதை இப்படிச் சொல்லலாம். எல்லா மனுஷரும் ஒருநாள் சாக வேண்டும், ஒருவர் பெரிய மனுஷனாக இருந்தாலும் அவரும் ஒருநாள் சாவார். இது logic-இன் படியான நிச்சயம். ஆனால் நாம் வாழ்க்கையை எப்போதும் mathematical நிச்சயத்தோடு வாழுகிறோமா உதாரணத்திற்கு, நீங்கள் திருமணம் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இது எனக்கு workout ஆகுமா, ஆகாதா என்று சரியாகச் சொல்லுங்கள், அப்போது நான் திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொன்னால் யார் உங்களுக்கு workout பண்ணி, நீ திருமணம் செய்துகொள், நன்றாக இருப்பாய் என்று சொல்லுவார்கள் உதாரணத்திற்கு, நீங்கள் திருமணம் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இது எனக்கு workout ஆகுமா, ஆகாதா என்று சரியாகச் சொல்லுங்கள், அப்போது நான் திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொன்னால் யார் உங்களுக்கு workout பண்ணி, நீ திருமணம் செய்துகொள், நன்றாக இருப்பாய் என்று சொல்லுவார்கள் ஒவ்வொரு நாளும் நாம் எப்படி வாழுகிறோம் என்பதை சற்று எண்ணிப்பாருங்கள். நாம் mathematical certainty-ஐ வைத்து வாழுகி��ோமா ஒவ்வொரு நாளும் நாம் எப்படி வாழுகிறோம் என்பதை சற்று எண்ணிப்பாருங்கள். நாம் mathematical certainty-ஐ வைத்து வாழுகிறோமா யாராவது நமக்கு கணக்குப்போட்டு, இதில் எந்த தவறும் வராது, இதில் தவறோ, பிழையோ ஏற்பட வாய்ப்பே கிடையாது, சரியாக வந்துவிடும், நீ திருமணம் செய்துகொள் என்று சொல்லுகிறோமா யாராவது நமக்கு கணக்குப்போட்டு, இதில் எந்த தவறும் வராது, இதில் தவறோ, பிழையோ ஏற்பட வாய்ப்பே கிடையாது, சரியாக வந்துவிடும், நீ திருமணம் செய்துகொள் என்று சொல்லுகிறோமா நாம் அப்படிச் சொல்ல முடியாது. அந்த விதமான நிச்சயம் நமக்குக் கொடுக்கப்படவில்லை. Logical certainty-ம் கிடையாது. Logical certainty என்றால் என்ன நாம் அப்படிச் சொல்ல முடியாது. அந்த விதமான நிச்சயம் நமக்குக் கொடுக்கப்படவில்லை. Logical certainty-ம் கிடையாது. Logical certainty என்றால் என்ன நான் முன்பு கொடுத்த உதாரணத்தை அப்படியே திருமணத்திற்கு apply பண்ணுங்கள். Logical-ஆக யோசித்தீர்கள் என்றால் திருமணம் செய்துகொள்வீர்களா நான் முன்பு கொடுத்த உதாரணத்தை அப்படியே திருமணத்திற்கு apply பண்ணுங்கள். Logical-ஆக யோசித்தீர்கள் என்றால் திருமணம் செய்துகொள்வீர்களா எல்லாரும் திருமணம் செய்து கொள்கிறார்கள், திருமணம் செய்தவர்கள் எல்லாரும் நன்றாக இருக்கிறார்கள், ஆகவே நானும் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருப்பேன் என்று நாம் சொல்ல முடியுமா எல்லாரும் திருமணம் செய்து கொள்கிறார்கள், திருமணம் செய்தவர்கள் எல்லாரும் நன்றாக இருக்கிறார்கள், ஆகவே நானும் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருப்பேன் என்று நாம் சொல்ல முடியுமா Logical-ஆக பார்த்தால் திருமணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போய் விடுவீர்கள். ஆக திருமணம் செய்கிறவர்கள் mathematical certainty-ஐ வைத்து திருமணம் செய்கிறார்களா Logical-ஆக பார்த்தால் திருமணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போய் விடுவீர்கள். ஆக திருமணம் செய்கிறவர்கள் mathematical certainty-ஐ வைத்து திருமணம் செய்கிறார்களா அல்லது logical certainty-ஐ வைத்து திருமணம் செய்கிறார்களா அல்லது logical certainty-ஐ வைத்து திருமணம் செய்கிறார்களா கிடையாது. மனுஷன் வேறுவிதமான நிச்சயத்தின் அடிப்படையில் தான் வாழுகிறான். அதற்கு பெயர் தான் moral certainty. சில அவிசுவாசிகள், கடவுள் இருக்கிறார் என்று எனக்கு நிரூபித்து காண்பி என்று சொல்லுவார்கள். இப்படி கேட்பவர்கள் திருமணம் செய்யும்போது அப்படியா திர��மணம் செய்தார்கள் கிடையாது. மனுஷன் வேறுவிதமான நிச்சயத்தின் அடிப்படையில் தான் வாழுகிறான். அதற்கு பெயர் தான் moral certainty. சில அவிசுவாசிகள், கடவுள் இருக்கிறார் என்று எனக்கு நிரூபித்து காண்பி என்று சொல்லுவார்கள். இப்படி கேட்பவர்கள் திருமணம் செய்யும்போது அப்படியா திருமணம் செய்தார்கள் கடவுள் இருக்கிறார் என்பதற்கு மட்டும் எப்படி mathematical, logical certainty வேண்டும் என்று கேட்கிறார்கள் கடவுள் இருக்கிறார் என்பதற்கு மட்டும் எப்படி mathematical, logical certainty வேண்டும் என்று கேட்கிறார்கள் இப்படிப்பட்ட வலையில் விழுந்துபோகக்கூடாது. ஏனென்றால் இப்படி கேட்பவனுடைய வாழ்க்கையில் எல்லா அம்சங்களிலும் moral certainty-ஐ வைத்துதான் வாழுகிறானே ஒழிய, இவன் mathematical certainty-ஐ நம்பி வாழுவது கிடையாது. ஆனால் கடவுள் என்று வரும்போது மட்டும் இதைக் கேட்பான். ஏனென்றால் கடவுளை விசுவாசிப்பதற்கு அவனுக்கு மனமில்லை. ஆகவே இப்படி கேட்டால் முடியாது என்று அவனுக்கு தெரியும். கடவுளை mathematical, logical-ஆக calculate பண்ண முடியாது. இது moral certainty.\nmoral certainty என்றால் என்ன என்பதை உங்களுக்குக் காண்பிக்கிறேன். நாம் எல்லாரும் moral creature. moral என்றால் எது சரி, எது தவறு என்று அறியக்கூடிய அறிவு. நாம் சிருஷ்டிக்கப்பட்டபோதே அப்படிப்பட்ட ஒரு தன்மையை உடையவர்களாக சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம். எது நல்லது, எது கெட்டது என்பதை நிர்ணயித்து, அறிந்துகொண்டு, அதன் அடிப்படையிலே வாழக்கூடியவர்களாக உண்டாக்கப்பட்டிருக்கிறோம். இரட்சிக்கப்பட்டவர்கள், இரட்சிக்கப்படாதவர்கள் எல்லாரும் தேவசாயலில் உண்டாக்கப்பட்டிருக்கிறார்கள். கர்த்தர் நல்லவர், அவர் ஒரு moral creature. அதுபோல நாமும் நல்லவர்களாக இருப்பதற்காகத்தான் உண்டாக்கப்பட்டிருக்கிறோம். ஆகவேதான் ஒரு நல்ல செயலைச் செய்யும்போது நமக்கு மிகவும் சந்தோஷமாகவும், கெட்ட செயலை செய்யும்போது குற்றவுணர்வும், அவமானமும் உண்டாகிறது. ஏனென்றால் நாம் moral creature. அதோடுதான் நாம் தினமும் வாழ்கிறோம். moral nature பிறப்பிலேயே நம்மோடு வந்துவிடுகிறது. அது எப்படி வேலை செய்கிறது என்றால், கர்த்தர் நமக்கு சித்தம் கொள்ளுகிற திறமையைக் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு சூழ்நிலையிலும் எது நல்லது, எது கெட்டது என்பதின் அடிப்படையிலே நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை தீர்மானித்து அதன்படி செய்ய வேண்டும். ஆக, moral certainty என்பது என��னவிதமான உறுதி என்றால், அது நம்முடைய moral nature-லிருந்து நாம் எடுக்கிற தீர்மானங்களிலே உருவாகிற உறுதி. அப்படிப்பட்ட மனுஷன் நாம். நாம் moral nature உடையவர்கள். எது நல்லது, எது கெட்டது என்பது நமக்கு விளங்குகிறது. நாம் அதன் அடிப்படையிலே வாழுகிறவர்கள். அதன் அடிப்படையில் நாம் தீர்மானங்களை எடுக்கிறோம்; அதன் அடிப்படையில் சில நிச்சயங்கள் நமக்கு உண்டாகிறது.\nஒரு உதாரணத்தை தருகிறேன். ஒருவரை நீங்கள் நல்ல விசுவாசி என்று எண்ணுகிறீர்கள். அவர் உங்களிடம், “என்னுடைய மனைவியும் நானும் திருமணமாகி இருபது வருடங்களாகி விட்டது. நாங்கள் நன்றாக இருக்கிறோம். நாங்கள் மரிக்கும் வரை இணை பிரியாமல் இருப்போம்” என்று சொல்லுகிறார். அவர் எப்படி இவ்வளவு நிச்சயமாகச் சொல்லுகிறார் இந்த நிச்சயம் அவருக்கு எங்கிருந்து வருகிறது இந்த நிச்சயம் அவருக்கு எங்கிருந்து வருகிறது இந்த நிச்சயத்தைத்தான் ‘moral certainty’ என்று சொல்லுகிறோம். பெண்ணுடைய அப்பா அவரிடம், “என்னுடைய மகளை திருமணம் செய்துகொள், சாகிற வரைக்கும் அவள் உன்னைவிட்டுப் பிரியமாட்டாள்” என்று அவருக்கு எழுதிக்கொடுத்தாரா இந்த நிச்சயத்தைத்தான் ‘moral certainty’ என்று சொல்லுகிறோம். பெண்ணுடைய அப்பா அவரிடம், “என்னுடைய மகளை திருமணம் செய்துகொள், சாகிற வரைக்கும் அவள் உன்னைவிட்டுப் பிரியமாட்டாள்” என்று அவருக்கு எழுதிக்கொடுத்தாரா கிடையாது. அப்படியென்றால் அந்த நிச்சயம் அவருக்கு எங்கிருந்து வந்தது கிடையாது. அப்படியென்றால் அந்த நிச்சயம் அவருக்கு எங்கிருந்து வந்தது அது அவருடைய குணத்திலிருந்து வருகிறது. அந்த குணம் எங்கிருந்து வந்தது அது அவருடைய குணத்திலிருந்து வருகிறது. அந்த குணம் எங்கிருந்து வந்தது அவர் தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டிருக்கிறார். அவர் விசுவாசியிருக்கிறார். விசுவாசியாய் இல்லாதவர்கள் கூட தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டவர்கள் தானே அவர் தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டிருக்கிறார். அவர் விசுவாசியிருக்கிறார். விசுவாசியாய் இல்லாதவர்கள் கூட தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டவர்கள் தானே ஆகவே உள்ளேயே எது நல்லது, எது கெட்டது என்பது தெரிகிறது. இரட்சிக்கப்படாதவர்கள் கூட திருமணம் செய்துகொண்டு நன்றாகத்தான் வாழுகிறார்கள். அதுதான் நியாயமானது, நேர்மையானது; அதுதான் நல்லது, அப்படித்தான் நான் நடந்துகொள்ள வேண்டும் என்பது அவர்களுக்கு தெரிகிறது. ஏனென்றால் அவர்கள் தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு moral nature இருக்கிறது. அவர்களுடைய இயல்பே அப்படியிருக்கிறது. ஆனால் இவர் ஒரு விசுவாசியாய் இருப்பதால் தேவனுடைய சித்தமும், தீர்மானமும் நன்றாகத் தெரிகிறது. அவர் தன்னுடைய எண்ணத்திலும், மனதிலும் அதை வைக்கிறார், அதன்படி வாழுகிறார். அவருடைய மனைவியும் அதன்படி வாழுகிறார். இரண்டுபேரும் இப்படி வாழ்ந்துதான் இருபது வருடங்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இப்படி எல்லா விதத்திலும் தேவனுடைய சித்தம் என்னவென்று அறிந்து அதன்படி வாழுகிறவர்கள் தான் கிறிஸ்தவர்கள். ஆகவேதான் கடைசி வரைக்கும் நாங்கள் இருவரும் பிரியமாட்டோம் என்கிற நிச்சயம் அவருக்குள் இருந்தது. அது தேவனுடைய சித்தத்திலிருந்து இவருக்குள் வந்து, இவருடைய சித்தமாக ஆகிவிட்டது. அந்த moral certainty அவருக்கு ஒரு சந்தோஷத்தைத் தருகிறது. ஏனென்றால் அவருக்குள் moral certainty இருக்கிறது. நாம் எல்லாரும் அப்படிப்பட்ட நிச்சயத்தோடு தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நாம் mathematical certainty, logical certainty-ஐ பார்ப்பது கிடையாது. நமக்கு ஒரு நிச்சயம் இருக்கிறது. என்னுடைய குணம் எனக்குத் தெரியும், ஆண்டவர் எப்படிப்பட்டவர் என்று தெரியும், அவர் உண்மையுள்ளவர், அவர் நல்லவர், அதுபோலவே நானும் உண்மையுள்ளவனாக, நல்லவனாக இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும், என்னுடைய மனைவியும் அப்படி இருக்கிறாள் என்று மனுஷன் அப்படித்தான் calculate பண்ணுகிறான். ஆகவேதான் அவர், “நாங்கள் இருவரும் இருபது வருடங்கள் நன்றாக இருந்தோம். இனிமேலும் நன்றாக இருப்போம்” என்று சொல்லுகிறார்.\nஇன்னொரு உதாரணத்தைக் கொடுக்கிறேன். இன்றைக்கு நாம், எல்லா நாத்திகர்களும் இந்த வருட கடைசிக்குள் கர்த்தரை நம்புகிறவர்களாய் மாறிவிடுவார்கள். இந்த வருட கடைசிக்குள் எல்லாருடைய திருமண வாழ்க்கையும் சந்தோஷமுள்ளதாக, வெற்றியுள்ளதாக மாறிவிடும். ஆகவே விவாகரத்து நீதிமன்றமே தேவைப்படாது. திருடர்கள் எல்லாம் திருந்திவிடப் போகிறார்கள். ஆகவே இனி நாம் வெளியே செல்லும்போது வீட்டைப் பூட்ட வேண்டிய அவசியம் இருக்காது என்று நாம் நம்பலாம். ஆனால் இது நடக்கவே நடக்காது என்று நமக்குத் தெரியும். மனுஷனுடைய பாவ சுபாவம் நமக்கு தெரியும். இது mathematical-ஆக சாத்தியமாகுமா சாத்தியம் தான். திருடுகிறவர்கள் திருடித்தான் ஆக வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா சாத்தியம் தான். திருடுகிறவர்கள் திருடித்தான் ஆக வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா கிடையாது. எல்லாரும் திருந்தலாம் என்பதற்கு எதிராக ஒன்றுமே கிடையாது. Logical ஆகவும் ஒன்றும் கிடையாது. ஆனால் அது நடக்காது என்பது நிச்சயம். ஏனென்றால் மனுஷனுக்குள் ஒரு தன்மை, சுபாவம், சித்தம் இருக்கிறது. ஆகவே திருடர்களும், அக்கிரமக்காரரும், பாவிகளும் இருந்துகொண்டே தான் இருப்பார்கள் என்பது நமக்கு நிச்சயமாய் தெரிகிறது. அது ஒரு moral certainty. அந்த விதமான உறுதியைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். அந்த உறுதியைக் கொண்டுதான் நாம் தினமும் வாழுகிறோம்.\nவேதவசனம் நம்பிக்கை என்று சொல்லும்போது அந்த நம்பிக்கையை உள்ளத்திலே இருக்கும் உறுதியான எதிர்பார்ப்பு என்று சொல்லுகிறோம். அது வேதவசனத்திலிருந்து வருகிறது. ரோமர் 15:4-ஐ கவனியுங்கள்.\n“தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது” (ரோமர் 15:4).\nநம்முடைய நம்பிக்கை தேவவசனத்திலிருந்து உண்டாகிறது. வேதவசனம் முழுவதும் நமக்கு நம்பிக்கையை ஊட்டுகிற போதனையாய் இருக்கிறது. எரேமியா தீர்க்கதரிசியின் காலத்தில் விரோதியின் இராணுவம் இஸ்ரவேலரை சூழ்ந்துகொண்டிருக்கிறது. அவர்கள் சிறையிருப்பில் போகப் போகிறார்கள். அவர்களுடைய நிலம், வீடு எல்லாம் பறிப்போகப் போகிறது. அவர்கள் எழுபது வருஷம் சிறையிருப்பில் இருப்பார்கள் என்று எரேமியா சொல்லுகிறார். இதையெல்லாம் தீர்க்கதரிசனமாக சொன்னாலும் கூட அதன் மத்தியிலே நம்பிக்கையின் வார்த்தைகளையும் தீர்க்கதரிசனமாக சொல்லுகிறார். என்ன சொல்லுகிறார் ஆண்டவர் திரும்பவும் உங்களைக் கொண்டுவருவார், திரும்பவும் உங்களை ஆசீர்வதிப்பார் என்று சொல்லுகிறார். அந்த நேரத்தில் இந்த வார்த்தைகள் அவர்களுக்கு எவ்வளவு முக்கியமாய் இருந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். இவர்கள் சிறைபட்டுப்போகப் போகிறார்கள். இது இவர்கள் செய்த பாவத்தினுடைய பலன். ஆனால் கர்த்தர் இவர்களுக்காக நல்ல வாழ்க்கையைத் திட்டமிட்டு வைத்திருக்கிறார், இவர்களை திரு���்ப கொண்டுவருவார் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு எவ்வளவு முக்கியம&##3021; என்பதைப் பாருங்கள். நம்பிக்கை அப்படிப்பட்ட தாக்கத்தை நமக்குள்ளே உண்டாக்குகிறது. ஒருவேளை கஷ்டமான, பிரச்சனையான சூழ்நிலை நமக்கு இருக்கலாம். நாம் எல்லாவற்றையும் இழந்து, நம்பிக்கையற்றவர்களாய் இருக்கலாம். தேவவசனம் நமக்கு நம்பிக்கை ஊட்டும்படியாய் இருக்கிறது. விசுவாசி நம்பிக்கையற்றவனாய் இருக்கவே கூடாது. எனக்கு நம்பிக்கை இல்லை, நான் நம்பிக்கை இழந்துவிட்டேன் என்று அவன் பேச முடியாது. ஏனென்றால் நாம் வசனத்தில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு, இஸ்ரவேல் ஜனங்களைக் குறித்து வாசிக்கும்போது, கர்த்தர் அவர்களோடு எப்படி இடைபட்டார், அவர்களை எப்படி மீட்டார், சுகமாக்கினார், ஆசீர்வதித்தார் என்பதைப் பார்க்க வேண்டும். நம்முடைய நம்பிக்கைக்கு உறுதி எங்கிருந்து வருகிறது ஆண்டவர் திரும்பவும் உங்களைக் கொண்டுவருவார், திரும்பவும் உங்களை ஆசீர்வதிப்பார் என்று சொல்லுகிறார். அந்த நேரத்தில் இந்த வார்த்தைகள் அவர்களுக்கு எவ்வளவு முக்கியமாய் இருந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். இவர்கள் சிறைபட்டுப்போகப் போகிறார்கள். இது இவர்கள் செய்த பாவத்தினுடைய பலன். ஆனால் கர்த்தர் இவர்களுக்காக நல்ல வாழ்க்கையைத் திட்டமிட்டு வைத்திருக்கிறார், இவர்களை திரும்ப கொண்டுவருவார் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு எவ்வளவு முக்கியம&##3021; என்பதைப் பாருங்கள். நம்பிக்கை அப்படிப்பட்ட தாக்கத்தை நமக்குள்ளே உண்டாக்குகிறது. ஒருவேளை கஷ்டமான, பிரச்சனையான சூழ்நிலை நமக்கு இருக்கலாம். நாம் எல்லாவற்றையும் இழந்து, நம்பிக்கையற்றவர்களாய் இருக்கலாம். தேவவசனம் நமக்கு நம்பிக்கை ஊட்டும்படியாய் இருக்கிறது. விசுவாசி நம்பிக்கையற்றவனாய் இருக்கவே கூடாது. எனக்கு நம்பிக்கை இல்லை, நான் நம்பிக்கை இழந்துவிட்டேன் என்று அவன் பேச முடியாது. ஏனென்றால் நாம் வசனத்தில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு, இஸ்ரவேல் ஜனங்களைக் குறித்து வாசிக்கும்போது, கர்த்தர் அவர்களோடு எப்படி இடைபட்டார், அவர்களை எப்படி மீட்டார், சுகமாக்கினார், ஆசீர்வதித்தார் என்பதைப் பார்க்க வேண்டும். நம்முடைய நம்பிக்கைக்கு உறுதி எங்கிருந்து வருகிறது அது moral certainty. அந்த உறுதி தேவன் எவ்வளவு நல்லவர் (moral person) என்பத��லிருந்து வருகிறது. அவர் நல்லவர் என்பது அவருடைய குணத்தோடு சேர்ந்தது. அவர் ஏமாற்றுகிறவராக, பொய் சொல்லுகிறவராக இருக்க முடியாது. ஏனென்றால் அவர் நல்லவர். கர்த்தர் நல்லவர் என்பது முதலில் தெரிய வேண்டும். அது தெரிந்தால்தான் அவர் கொடுத்த வாக்குத்தத்தங்களைக் குறித்தும், நாம் நம்பிக்கொண்டிருக்கிற காரியங்களைக் குறித்தும் உறுதி நமக்கு வரும். அநேக விசுவாசிகளுக்கு உள்ள பிரச்சனை என்னவென்றால், கர்த்தர் நல்லவர் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. ஆகவே உறுதியும் நம்பிக்கையும் வருவது கடினம். ஏனென்றால் கர்த்தர் தான் கையை ஒடித்தார், அடுத்த முறை உன் காலையும் ஒடிப்பார் என்று அவர்களுக்கு யாரோ சொல்லியிருக்கிறார்கள். நம்முடைய அழிவு, கஷ்டம், நஷ்டம் ஆகிய இவைகள் ஒருபோதும் கர்த்தருடைய சித்தமல்ல. எரேமியா 30-33 வரை உள்ள அதிகாரங்களில் இருப்பதுதான் அவருடைய சித்தம். அவர்களை திரும்ப கொண்டுவந்து, ஸ்தாபித்து, அவர்களை நன்றாக வைக்க வேண்டும் என்றுதான் அவர் ஆசைப்படுகிறாரே ஒழிய, இதெல்லாம் இவர்கள் தங்கள் மீது வரவழைத்துக்கொண்ட ஒரு சாபக்கேடு. அவர் ஆசீர்வதிக்கிற தேவனாயிருக்கிறார் என்பதுதான் நிச்சயம்.\nஎபிரெயர் 6-ஆம் அதிகாரத்திற்குச் செல்வோம். அங்கு நம்பிக்கையைப் பற்றி நிறைய சொல்லப்பட்டிருக்கிறது.\n“நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களுமாயிருந்து, உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்” (எபிரெயர் 6:11, 12).\nஎபிரெயர் 11:1-இல் “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதி” என்று சொல்லுகிறது. அதை விசுவாசமானது நம்பப்படுகிற காரியங்களைக் குறித்த பூரண நிச்சயம் என்றும் சொல்லலாம். ஆக, நம்பிக்கையின் இலக்கு என்ன பூரண நிச்சயம் உண்டாகி, அது விசுவாசம் என்னும் மாபெரும் சக்தியாய் வெளிப்பட வேண்டும். விசுவாசம் நம்பிக்கையில் ஆரம்பிக்கிறது. ஆனால் சீக்கிரத்தில் நம்பிக்கையின் பூரண நிச்சயம் உண்டாகி விடுகிறது. அப்படி பூரண நிச்சயம் உண்டாகும்போதுதான் வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும், நீடிய பொறுமையி��ாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் போல நாமும் சுதந்தரிக்கொள்ள முடியும். நம்பிக்கை என்பது நிச்சயத்தைக் குறித்த ஒரு காரியம். நம்பிக்கை வீண்போகாது (நீதிமொழிகள் 23:18), அது வெட்கப்படுத்தாது (ரோமர் 5:5) என்று வேதம் சொல்லுகிறது. ஆக, நம்பிக்கை கர்த்தருடைய வார்த்தையிலிருந்து வருகிறது. அந்த வார்த்தைக்குப் பின்னால் அவர் இருக்கிறார். அவருடைய பண்பு, உண்மை, உத்தமம் எல்லாம் அந்த வார்த்தையை backup பண்ணுகிறது. அவர் நல்லவராக இருப்பதால் தாம் சொன்னதையெல்லாம் நிறைவேற்றுவார் என்கிற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. நம்முடைய சூழ்நிலை மோசமாக இருக்கலாம், பிரச்சனைகள் ஏராளமாக இருக்கலாம். நாம் பார்க்கிற காரியங்கள் நம்முடைய அமைதியை இழக்கச் செய்யலாம். ஆனால் நம்பிக்கை அமைதியைக் கொண்டுவருகிறது. அது நமக்குள் ஒரு எதிர்பார்ப்பையும், தைரியத்தையும், உறுதியையும் கொண்டுவருகிறது.\nஅப்போஸ்தலனாகிய பவுலும் இதை ஆமோதிக்கிறார். ரோமர் 4:18-ஐ கவனியுங்கள். பவுல் ஆபிரகாமை வைத்து விசுவாசத்தைப் போதிக்கிறார். இங்கு அவர் ஆபிரகாமுடைய விசுவாசத்தை விவரிக்கிறார்.\n“உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்” (ரோமர் 4:18).\nஜனங்கள் ஆபிரகாமிடம், “உனக்கு நூறு வயதாகி விட்டது, உனக்கு எப்படி பிள்ளை பிறக்கும்” என்று சொல்லுகிறார்கள். ஆனால் ஆபிரகாமோ, “தேவன் பொய் சொல்லமாட்டாரே, இவர் நல்லவராயிற்றே, ஆகவே நான் நம்பிக்கையோடே விசுவாசிக்கிறேன்” என்கிறான். ஏனென்றால் அவனுக்கு moral certainty இருக்கிறது. அவனிடம் சென்று, உனக்கு நூறு வயதில் குழந்தை பிறக்கப்போகிறது என்று mathematical certainty-உடன் நீ சொல்ல முடியுமா என்று கேட்டால் அவன் எப்படிச் சொல்லுவான் என்று கேட்டால் அவன் எப்படிச் சொல்லுவான் அல்லது logical certainty-உடன் அவன் சொல்ல முடியுமா அல்லது logical certainty-உடன் அவன் சொல்ல முடியுமா முடியாது. அவனுக்கு moral certainty இருக்கிறது. moral certainty என்றால் என்ன முடியாது. அவனுக்கு moral certainty இருக்கிறது. moral certainty என்றால் என்ன தேவனுடைய பண்பு, குணம், அவர் நல்லவர் என்பதிலிருந்து வருகிற ஒரு உறுதி.\n“அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்” (ரோமர் 4:19).\n‘எண்ணாதிருந்தான்’ என்றால் அதை ஒரு பொருட்டாக, எனக்கு நூறு வயதாவி விட்டது, ஆகவே இது நடப்பது கடினம் என்று அப்படி எண்ணாதிருந்தான் என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.\n“தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்” (ரோமர் 4: 20, 21).\nஆபிரகாமுக்கு நம்பிக்கையில் முழு நிச்சயம் வந்துவிட்டது. அப்படியென்றால் விசுவாசம் வந்துவிட்டது. இவனுக்கு விசுவாசம் எப்படி வந்தது அது நம்பிக்கையில் தான் ஆரம்பித்தது. அவன் நம்ப ஏதுவில்லாதிருந்தும் நம்பிக்கையோடே இருந்தான். அவன் நம்பிக்கையை விட்டு விடவில்லை. இப்போது அது விசுவாசமாக உருவெடுத்து விட்டது. அவன் கர்த்தருக்கு நன்றி சொல்லி, மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான். விசுவாசம் வந்துவிட்டால் எந்த மலையையும் பெயர்க்கலாம்.\nஇங்கு ஒரு காரியம் தெளிவாக விளங்குகிறது. நம்பிக்கையில் தான் ஆரம்பித்தது, போகப் போக நம்பிக்கையின் பூரண நிச்சயம் உண்டாகி விடுகிறது. எந்த நம்பிக்கையும் இல்லாதவர்களுக்கு இன்றைக்கு நம்பிக்கை துளிர் விடட்டும், கர்த்தருடைய வார்த்தையைக் கவனியுங்கள். வேதவசனங்கள் எல்லாம் நமக்கு நம்பிக்கை ஊட்டும்படியாக எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தர் நம்முடைய வாழ்க்கையிலே செய்ய விரும்புவதை நாம் விசுவாசித்தால், விசுவாசத்தோடும் பொறுமையோடும் தேவன் நமக்காக வைத்திருக்கும் அத்தனை காரியங்களையும் நாம் சுதந்தரித்துக்கொள்ளலாம்.\n“துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே” (எபிரெயர் 10: 22, 23).\n“நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாய் இருக்கக்கடவோம்” என்று இங்கு சொல்லப்பட்டுள்ளது. நாம் இன்றைக்கு, “இந்த காரியம் நடக்கும்” என்று சொல்லிவிட்டு, அடுத்த நாளில், “அது எப்படி நடக்கும்” என்று சொல்லக்கூடாது. அப்படி பேசுவதுதான் wavering. நம்முடைய வாயிலிருந்து வருகிற வார்த்தைகளைக் கவனிக்க வேண்டும். ஏனென்றால் நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவு உண்டாகி விட்டால், பிறகு விசுவாசம் உண்டாக முடியாது, எந்த மலையையும் பெயர்க்க முடியாது. நம்பிக்கையில் உறுதியாய் இருந்தால் முழு நிச்சயம் வந்துவிடும். முழு நிச்சயம் வந்துவிட்டால் மலை போன்ற பிரச்சனைகள் ஒன்றுமில்லாமல் போகும். நீங்கள் நம்பிக்கையற்ற நிலையில் இருந்தால், கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள், அவரை மகிமைப்படுத்துங்கள். நம்புகிறதிற்கு எந்த ஏதுவும் இல்லாமல் இருந்தாலும் கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார் என்று நம்புங்கள். அவர் நேற்றும் இன்றும் மாறாதவர், அவர் நல்லவர். அவர் உங்களுக்காக நல்ல வாழ்க்கையையும், திட்டங்களையும், எதிர்காலத்தையும் வைத்திருக்கிறார் என்பதை விசுவாசியுங்கள்.\nவிசுவாச வாழ்க்கை (பாகம் 01) - நம்பிக்கை: விசுவாசத்தின் ஆரம்பம் - பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/kitchen/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-13T09:56:55Z", "digest": "sha1:H4CGHVF35RDYJATI7U666TPPGXBH2KJI", "length": 7740, "nlines": 68, "source_domain": "www.thandoraa.com", "title": "கடாய் சிக்கன் ரெசிபி! - Thandoraa", "raw_content": "\nசென்னை முழுவதும் 1.50 லட்சம் சிசிடிவி கேமரா : 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு..\nரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து\nசிக்கன் – அரை கிலோ,\nபெரிய வெங்காயம் – 100 கிராம்,\nதக்காளி – 100 கிராம்,\nஇஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,\nபச்சை மிளகாய் (கீறியது) – 4,\nகசூரி மேத்தி (காய்ந்த வெந்தயக்கீரை) – கால் டீஸ்பூன்,\nகாய்ந்த மிளகாய் – 10 கிராம்,\nமுழுமல்லி (தனியா) – 20 கிராம்,\nபெரிய வெங்காயம் (இதழ்களாக நறுக்கியது) – ஒன்று,\nகொத்தமல்லித்தழை (பொடியாக நறுக்கியது) – சிறிதளவு,\nகரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்,\nஎண்ணெய் – 50 மில்லி,\nஉப்பு – தேவையான அளவு.\nஅடுப்பில் வாணலி வைத்துச் சூடானதும் எண்ணெய் விடாமல், காய்ந்த மிளகாய் மற்றும் முழுமல்லி (தனியா) சேர்த்து வறுத்து எடுத்���ு ஆறவைத்து பொடியாக அரைத்துக்கொள்ளவும். தக்காளியை வெண்ணீரில் சேர்த்து, தோலுரித்து, தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைக்கவும்.\nஅடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் வெங்காய விழுது, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு அதில் தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கவும்.\nஇதனுடன் கசூரி மேத்தி, கீறிய பச்சைமிளகாய், அரைத்த காய்ந்த மிளகாய் – முழுமல்லி பொடி, உப்பு, சிக்கன் சேர்த்து நன்கு கிளறிவிட்டு, தேவைப்பட்டால் சிறிது தண்ணிர் சேர்த்து வேகவிடவும். பின்பு இதனுடன் கரம் மசாலாத்தூள் சேர்த்து கலக்கிவிடவும்.\nஅடுப்பில் மற்றொரு வாணலி வைத்து சிறிது எண்ணெய் சேர்த்துச் சூடானதும் இதழ்களாக நறுக்கிய வெங்காயம் மற்றும் குடமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.\nஅதை சிக்கன் கிரேவியுடன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.\nகொத்தமல்லித்தழை தூவி, கடாய் சிக்கனை சூடாகப் பரிமாறவும். கடாய் சிக்கன், சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்கும்\nகோவை சுங்கம் – இராமநாதபுரம் சந்திப்புக்கு இடையே ரூ. 213 கோடியில் மேம்பாலம் – பழனிச்சாமி\nபெங்களூர் சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை\nமேகதாது விவகாரம் : அதிமுக எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு\nஉணவு டெலிவரி செய்யும் பாய்க்கு ஆதரவாக நிற்கும் விக்னேஷ் சிவன் டுவீட்\nகோவையில் குடும்ப பிரச்சனையால் நிறைமாத கர்ப்பிணி ரயில் முன் பாய்ந்து தற்கொலை\nஎச்.ராஜாவை கைது செய்யக்கோரி கோவையில் விசிகவினர் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார்\n‘விசுவாசம்’ படத்தின் அட்ச்சித்தூக்கு சிங்கள் ட்ராக் வெளியீடு \nஇளையராஜா குரலில்; மாரி-2 திரைப்படத்தின் ‘Maari’s Aanandhi’\nரயில் கடக்கும்போது தண்டவாளத்திற்குள் படுத்த வாலிபர் – சாதுர்யமாய் உயிர்தப்பிய காட்சி\nசமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2013/03/blog-post_5050.html", "date_download": "2018-12-13T09:45:36Z", "digest": "sha1:2NTVCG65K64J37H54W23MGBCWCP4RAHX", "length": 25429, "nlines": 390, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: தமிழழகு", "raw_content": "\nதமிழே நாளும் நீ பாடு\nதமிழின் அழகை, தமிழின் சுவையைச் சாற்றும் பாடல் இது தமிழின் இசையை, தமிழின் இனிமையைப் போற்றும் பாடல் இது\n உலக வரலாறு இனி இப்படித்தான் எதிர்வரும் தலைமுறைக்கு உரைக்கும்.\nபுதுவையில் பிறந்த புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனார்\nதமிழுக்கு அமுதென்று பேர் - அந்தத்\nதமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஎன்று பாடித் தமிழ் உணர்வை நம் நரம்புகளில் ஏற்றினார்\nமுறுக்க மீசைக்காரன், முண்டாசுக் கவிஞன், நெருப்புப் பார்வையால் பகையைப் பொசுக்கிய புலவன், பாட்டுத்தேர் ஓட்டிய மகாகவி பாரதியார்\nதமிழின் சிறப்பை, தமிழின் சுலையை, தமிழின் உயர்வை, தமிழின் வாழ்வை, தமிழின் வளத்தை, தமிழின் தன்னிகர் இல்லாத் தனிப்பெரும் அழகை உலகக்குப் பறையடித்து முழங்கும் பாடல் இது\n கூடும் பறவைகளின் கொஞ்சும் மொழியழகு\n ஆம்.. உலகம் அழகின் கோயிலாகக் கவிதை பாடும் கவிஞனின் கண்களுக்குக் காட்சி தருகின்றது அத்தனை அழகையும் விஞ்சுகின்ற பேரழகு அத்தனை அழகையும் விஞ்சுகின்ற பேரழகு\n தமிழின் பொருளழகு, தமிழின் அணியழகு தமிழின் யாப்பழகு கொட்டிக் கிடக்கும் முத்துக் குவியல் தமிழ் அள்ள அள்ளச் சுரக்கும் அமுத ஊற்றுத் தமிழ் அள்ள அள்ளச் சுரக்கும் அமுத ஊற்றுத் தமிழ் கண்ணை கருத்தைக் கவர்ந்து மின்னும் அழகே தமிழ்\nதமிழின் எழுத்தின் அழகை எடுத்துரைக்க இவ்வுலகின் எல்லைகளைத் தாண்டி விரிந்து பரவும்\nஉயிரெழுத்துப் பன்னிரண்டும், மெய்யெழுத்துப் பதினெட்டும் முதன்மை எழுத்துக்களாகத் திகழ்கின்றன.\nஉயிரும் உடம்பும் முப்பதும் முதலே\nஎன்று நன்னூல் நவிலும். உயிரெழுத்துக்களும், மெய்யெழுத்துக்களும் கூடி உயிர்மெய் எழுத்துக்கள் 216 பிறக்கின்றன. மனிதனின் உடல் உயிர்த் தத்துவத்தை விளக்கும் வண்ணம், தமிழ் எழுத்துக்களுக்குப் பெயரிட்டு வழங்கியமை, அழகின் உச்சத்தையும், அறிவின் உச்சத்தையும் உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன.\nஉலகப் பொதுமறையைத் தந்த திருவள்ளுவனார் அகரத்தில் முதல் குறளைத் தொடங்கி, னகரத்தில் ஈற்றுக் குறளைப் படைத்துத், திருக்குறளை நிறைவுசெய்துள்ளார்.\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nகுறள் அகரம் என்று தொடங்கிப், பெறின் என்று முடிந்துள்ளது. திருக்குறள் தமிழின் அழகையும், தமிழின் அறத்தையும் அகிலத்துக்கு எடுத்துக்காட்டுகின்றது.\nமொழிக்கு முதல்வரும் எழுத்துக்கள், மொழிக்கு ஈற்றில் வரும் எழுத்துக்கள் என வகை பிரித்து, வாழும் வாழ்க்கையை மொழியுள் அமைத்தான் தமிழன் வாழ்வியலைத் தன்னுள் கொண்ட தமிழ் எழுத்தியலை, எழுத்தியல் ஏந்தும் அழகியலை என்னென்று போற்றுவது\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, செம்மையான இலக்கியங்களை இலக்கணங்களைப் பெற்றது நம் தமிழ்மொழி ஐந்திலக்கணத்தைப் பெற்ற தொல்காப்பியத்திற்கு ஈடாக வேற்றுமொழிகளில் தொன்மையான இலக்கண நூல் இல்லை.\n தமிழனே உலகின் முதல் மாந்தன் என்று மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆய்வு நூல்கள் உரைக்கின்றன.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தன்னை அழிக்க வந்த பகையை எதிர்த்து நின்று, வெற்றிபெற்று, தன்னிலை குன்றாமல் நிலைத்து நிற்கும் தமிழின் அழகென்ன தமிழின் திறமென்ன\nதெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்\nவீரம் விளையும் நிலத்தில் பிறந்த ஈழத்தமிழர், மகாகவி பாரதியின் அடிகளை மனத்தில் ஏந்தி உலகமெல்லாம் தமிழைப் பரப்புகின்றனர்.\nஆம்.. ஆம் தமிழ் என்றால் அழகு\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 21:50\n//உலகம் அழகின் கோயிலாகக் கவிதை பாடும் கவிஞனின் கண்களுக்குக் காட்சி தருகின்றது அத்தனை அழகையும் விஞ்சுகின்ற பேரழகு அத்தனை அழகையும் விஞ்சுகின்ற பேரழகு எங்கள் தமிழழகு\nஎப்படிச்சொன்னால் தீரும் எங்கள் தமிழின் அழகை. அத்தனை விதமாக அற்புதமாக விளக்கியுள்ளீர்கள் கவிஞர் ஐயா தமிழின் அழகை நீங்கள் உரைப்பதைப் படிக்கும்போது மனம் அதிலே ஒன்றிக் கரைகிரது.\nதொடருங்கள் ஐயா தொடர்கிறோம் நாமும்...\nதன்னிகரில்லாத் தமிழழகை வியந்து போற்றி\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 17 mars 2013 à 00:47\nஇளமதி ஈந்திட்ட இன்றேன் கருத்தை\nதிண்டுக்கல் தனபாலன் 17 mars 2013 à 02:42\nதாங்கள் கூறுவது மூலம் மேலும் சிறப்பு ஐயா... வாழ்த்துக்கள்...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தன்னை அழிக்க வந்த பகையை எதிர்த்து நின்று, வெற்றிபெற்று, தன்னிலை குன்றாமல் நிலைத்து நிற்கும் தமிழின் அழகென்ன தமிழின் திறமென்ன\nவேறொரு அறிமுகம் வேண்டவே வேண்டாம்.\nஅந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nபாரதிதாசன் வரிகளை நினைவு படுத்திவிட்டது ஐயா தங்கள் பகிர்வு.\nகாதல் ஆயிரம் [பகுதி - 68]\nகாதல் ஆயிரம் [பகுதி - 67]\nகாதல் ஆயிரம் [பகுதி - 66]\nகாதல் ஆயிரம் [பகுதி - 65]\nகாதல் ஆயிரம் [பகுதி - 64]\nகாதல் ஆயிரம் [பகுதி - 63]\nகாதல் ஆயிரம் [பகுதி - 62]\nகாதல் ஆயிரம் [பகுதி - 61]\nகாதல் ஆயிரம் [பகுதி - 60]\nகாதல் ஆயிரம் [பகுதி - 59]\nகாதல் ஆயிரம் [பகுதி - 58]\nகாதல் ஆயிரம் [பகுதி - 57]\nகாதல் ஆயிரம் [பகுதி - 56]\nகாதல் ஆயிரம் [பகுதி - 55]\nகாதல் ஆயிரம் [பகுதி - 54]\nகாதல் ஆயிரம் [பகுதி - 53]\nகாதல் ஆயிரம் [பகுதி - 52]\nகாதல் ஆயிரம் [பகுதி - 51]\nகாதல் ஆயிரம் [பகுதி - 50]\nகாதல் ஆயிரம் [பகுதி - 49]\nகாதல் ஆயிரம் [பகுதி - 48]\nகாதல் ஆயிரம் [பகுதி - 47]\nகாதல் ஆயிரம் [பகுதி - 46]\nகாதல் ஆயிரம் [பகுதி - 45]\nகாதல் ஆயிரம் [பகுதி - 44]\nகாதல் ஆயிரம் [பகுதி - 43]\nகாதல் ஆயிரம் [பகுதி - 42]\nகாதல் ஆயிரம் [பகுதி - 41]\nகாதல் ஆயிரம் [பகுதி - 40]\nகாதல் ஆயிரம் [பகுதி - 39]\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (5)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/689", "date_download": "2018-12-13T09:15:25Z", "digest": "sha1:S7ODEI3CO4VNECAI3SBRLDADVSWUMCR7", "length": 23131, "nlines": 197, "source_domain": "frtj.net", "title": "பெருமையடித்தல் | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nName(பெயர்) : சபீனா இன்சாஃப், France\nஅந்த காலம் முதல் இந்த காலம் வரை எந்த விசயமாக இருந்தாலும் நமக்காக செய்கிறோமோ இல்லையோ மற்றவர்களுக்காக நாம் நிறையவே செய்கிறோம்.\nஉலகுக்காக மனிதர்களுக்காக பெருமையடிப்பதற்காக நாம் வீண் விரயங்களிலும் காசை சிலவு செய்வதிலும் பெண்களாகிய நாம் தான் முதன்மை இடத்தில் இருக்கிறோம் நம்மால் இயலவில்லை என்றாலும் கடன் வாங்கியாவது செய்ய முன் வருகிறோம் இதனால் இம்மையிலும் மறுமையிலும் என்ன பயன் என்பதை குர்ஆன் ஹதீஸ் படி பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.\nவானங்களிலும் பூமியிலும் பெருமை அவனுக்கே உரியது .அவன் மிகைத்தவன்;ஞானமிக்கவன் .(அல்குர் ஆன் 45:37 )\nமேலும் கண்ணியம் எனது மேலாடை பெருமை எனது கீழாடை இதில் யார் என்னிடம் சண்டையிடுவாரோ அவரை நான் வேதனை செய்வேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறுகிறார்கள் அறிவிப்பவர் அபூஸஈத் ரலி அபூ ஹுரைரா ரலி நூல்( முஸ்லிம் 4752 )\nஎனவே பெருமை என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தானது அதில் நமக்கு அணுவளவும் உரிமையில்லை என்பதை கீழ்காணும் ஹதீஸ் மூலம் அறிந்து கொள்ளலாம்.\nநபி(ஸல்) அவர்கள் யாருடைய உள்ளத்தில் அணு அளவு பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார் என்று கூரினார்கள்.அறிவிப்பாளர் : இப்ன் மஸ்ஊத்(ரலி)நூல் : முஸ்லிம் 147\nஹாரிஸா இப்னு வஹ்ப் அல் ஃகுஸாஈ(ரலி) அறிவித்தார்\nநபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை பின் வருமாறு) கூறக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான். (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான். (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர். புஹாரி 4918\nநாம் பூமியிலேயே நிலையாக இருந்து விடுவோம் என்ற எண்ணத்தோடு எவ்வளவு பெண்கள் ���ழகு , ஆபரணம் , செல்வம் , ஆடை , அலட்டல் போன்ற எல்லா விஷயத்திலும் பெருமை அட்டிக்கிறோம்.நமக்கு வாங்க வசதி இல்லை என்று நன்றாக தெரிந்தும் பிறரை விட நாம் நம்மை பெருமையாக காட்டிக் கொள்ளவே ஆபரணங்களிலும் ஆடைகளிலும் வீண் விரயம் நிறைய செய்கிறோம்.எந்த அளவிற்கு என்றால் ஒரு வீட்டிற்கு போனால் இந்த முறை நான் இதை உடுத்தி போனேன் அடுத்த முறையும் நான் இதையே உடுத்தி போனால் என்னிடம் இல்லை என்று எண்ணுவார்கள்,கஞ்சம் என நினைப்பார்கள் என்று நினைத்து ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புது உடை, அதில் ஒரு பெருமை.ஆபரணத்தை நாம் அவரை விட பெரிய அளவில் போட்டுக் கொள்ள வேண்டும் அல்லது கணவன் மார்களை கடனாளியாக்கியாவது அவர்களுக்கே தெரியாமல் ஆபரங்களை வாங்கி அதை அணிந்து பெருமை அடித்துக் கொள்கின்றனர்.\nநாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.நம் உறவினர்களிலேயே எத்தனையோ பேர் உடுத்த நல்ல உடை இல்லாமலும் உணவு இல்லாமலும் இருப்பார்கள் அவர்களை நாம் என்றாவது எண்ணி பார்த்தோமா நாம் பெருமைக்காக வீண் விரயம் செய்யும் பணத்தை அவர்களுக்கும் உண்ணவும் உடுத்தவும கொடுத்தால் அல்லாஹ் நமக்கு இம்மையிலும் மறுமையிலும் நிறைய கொடுப்பான் என்பது நாம் தவறி விட்டோம்.\nமேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (அல் குர்ஆன் 4:36)\nஇன்னும் சில பெண்களும் ஆண்களும் இருக்கிறார்கள் , அவர்கள் பேசினாலே பெருமையடித்து பேசுவது தன்னை போல் அறிவு , பொறுப்பு ,அழகு இல்லை எனவும் என்னை போல் யாராவது சிலை காரியங்களை செய்ய முடியாது எனவும் பெருமை அடிப்பதை நாம் கண் கூடாக பார்க்கிறோம்.நமக்கு அல்லாஹ் கொடுத்த அழகிற்கும் அறிவிற்கும் திறமைக்கும் நன்றி செலுத்துவதை விட்டு விட்டு பெருமை அடித்து அல்லாஹ்வுடைய கோபத்திற்கு ஆளாகிறோம்.\nوَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَىٰ بِجَانِبِهِ ۖ وَإِذَا مَسَّهُ الشَّرُّ كَانَ يَئُوسًا நாம் மனிதனுக்கு அருட்கொடைகளை வழங்கினால் அவன் (நன்றி செலுத்தாமல்) புறக்கணித்து(த் தோளை உயர்த்திப்) பெருமை கொள்கிறான்; அவனை (ஏதேனுமொரு) தீங்கு தொடுமானால் அவன் நிராசை கொண்டவனாகி விடுகிறான்.(அல் குர்ஆன் 17:83)\nஇன்னும் அல்லாஹ் தன் திருமறையிலே கூறுகிறான் :\nநம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்வோரின் கூலிகளை அவர்களுக்கு (இறைவன்) முழுமையாக வழங்குவான். தனது அருளை அதிகமாக அளிப்பான். (அடிமைத் தனத்தி-ருந்து) விலகிப் பெருமையடிப்போரைத் துன்புறுத்தும் வகையில் தண்டிப்பான். அல்லாஹ்வையன்றி தங்களுக்கு உதவுபவனையோ, பொறுப்பாளனையோ அவர்கள் காண மாட்டார்கள்.(அல் குர்ஆன் 4:173).\nوَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا ۖ إِنَّكَ لَن تَخْرِقَ الْأَرْضَ وَلَن تَبْلُغَ الْجِبَالَ طُولًاமேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது.(அல் குர்ஆன் 17:37)\nஇவ்வசனங்களிளிருந்து பெருமை அடித்தால் வேதனை தான் உண்டு என்பதை அல்லாஹ் நமக்கு எச்சரிக்கிறான்.எனவே எந்த தேசத்திற்கு அதிபராக இருந்தாலும் படைத்த ரப்புல் ஆலமீனுக்கு நாம் அடிமை தான் என்பதை நாம் உணர்ந்தாலே பெருமை நம்மை விட்டு விலகி விடும்.எனவே படைத்தவனையே பெருமை படுத்துவோம் .பெருமைக்குரியவனும் புகழுக்குரியவனும் அல்லாஹ் ஒருவனே\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nதனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்\nஅல்லாஹ்வை அஞ்சுபவர்களே உண்மையான ஆலிம்கள்\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(���ல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nபிரான்ஸ் தௌஹீத் ஜமாத்தின் தர்பியா நிகழ்ச்சி\nசவுதி அரேபியாவில் அரசியல் கட்சி உதயம் – அரசாட்சிக்கு வேட்டு வைக்கும் புதிய முயற்சியா\nஸபர் மாத பிறை அறிவித்தல்\nதனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்\nஅல்லாஹ்வை அஞ்சுபவர்களே உண்மையான ஆலிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaisudar.com/ezhumin-press-meet-news/", "date_download": "2018-12-13T09:59:07Z", "digest": "sha1:PIGA5SDZSLRVCQKEFIOQAIEERP26RFON", "length": 12011, "nlines": 90, "source_domain": "www.chennaisudar.com", "title": "30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை – ‘எழுமின்’ தயாரிப்பாளர் அறிவிப்பு! | ChennaiSudar", "raw_content": "\nHome Events Gallery 30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை – ‘எழுமின்’ தயாரிப்பாளர் அறிவிப்பு\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை – ‘எழுமின்’ தயாரிப்பாளர் அறிவிப்பு\nஒரு படம் தயாரிப்பாளருக்கும் கதாநாயகனுக்கும் எதைத் தந்தது என்பதை விட அந்தப்படம் சமூகத்திற்கு என்ன தந்தது என்பது தான் முக்கியம். இதைக் கவனத்தில் கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் ‘எழுமின்’. வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் இப்படத்திற்கு தோள் கொடுத்திருக்கிறார் நடிகர் விவேக். மேலும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு சிறுவர் சிறுமிகளும் இப்படத்தின் பாகமாக இருக்கிறார்கள். அக்டோபர் 18ம் தேதி வெள்ளித்திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.\nஇதில் நடிகர் விவேக், இயக்குனர் வி.பி.விஜி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், கலை இயக்குனர் ராம், சிறுவர்கள் பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிர்த்திகா, தீபிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.\nநடிகர் விவேக் பேசும்போது, ‘அக்டோபர் 18-ம் தேதி என்றதும் எல்லோர் முகத்திலும் ஒரு பரவசம் தெரிந்தது. ஏனென்றால் அன்று புரட்டாசி முடிகிறது. எழுமின் அன்று தான் ரிலீஸ். இந்தப்படத்தைப் பற்றி ஏற்கெனவே நிறைய பேசிவிட்டோம். இன்னைக்கு ஹீரோவை காட்டிலும் வில்லனுக்கு நிறைய பேர் கிடைக்கிறது. அதுபோல் இப்படத்தின் வில்லன் ரிஷிக்கும் பேர் கிடைக்கும். ஒவ்வொரு படத்திற்கும் வணிகம் லாபம் என பல நோக்கம் இருக்கும்.\nஇந்தப்படத்தில் மாணவர்களுக்கு ஒரு நல்ல விஷயத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதைச் செய்து இருக்கிறார்கள். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான விஜி, டெக்னாலஜி விஷயங்களை மிக வேகமாக கற்றுக்கொள்ளும் திறன் உள்ளவர். இந்தப்படத்தின் உண்மையான ஹீரோ யார் என்றால் இந்த படத்தில் நடித்த மாணவர்கள் தான். அவர்களோடு நான் நடித்திருப்பது மகிழ்ச்சி. மேலும் இப்படத்தில் மிக முக்கியமானவர்கள் இசை அமைப்பாளர் கணேஷ் சந்திரசேகர், ஸ்டண்ட் மாஸ்டர் கேமராமேன் இவர்கள் தான். பின்னணி இசைக்காக மட்டும் ஸ்ரீகாந்த் தேவாவை அணுகினோம். அவர் பெரிய மனதோடு சம்மதித்தார்.\n18-ம் தேதி ‘வடசென்னை’, ‘சண்டக்கோழி’ என இரண்டு பெரிய படங்கள் வருகிறது. இவர்களோடு நாங்களும் வருகிறோம். இந்தப்படத்தை பார்க்க மாணவர்கள் வரவேண்டும். அப்படி தியேட்டருக்கு வரும் மாணவர்களுக்கு தயாரிப்பாளர் எதாவது சலுகை அளிக்க வேண்டும்” என்ற கோரிக்கையோடு பேசி முடித்தார்.\nஅதன்பின் இயக்குனரும் தயாரிப்பாளருமான வி.பி.விஜி பேசும்போது, ‘விவேக் சாரின் கோரிக்கையை நான் ஏற்றுக் கொள்கிறேன். மாணவர்கள் இப்படத்தை பார்ப்பதற்காக சலுகை வழங்க இருக்கிறோம். அதாவது 30 லட்சம் மாணவர்கள் தியேட்டரில் படம் பார்ப்பதற்கு டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி செய்ய இருக்கிறோம். நாங்கள் தரும் டோக்கனை வைத்து தியேட்டரில் மாணவர்கள் கொடுத்தால், அவர்களுக்கு டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி செய்து கொடுக்கப்படும்’ என்றார்.\nமேலும் ஒரு படம் இயக்க வேண்டும். அது பெற்றோர்களுக்கான படமாக இருக்க வேண்டும், மாணவர்களுக்கான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்தப்படத்தில் பெரிய தூண் விவேக் சார். மற்றும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம், மற்றும் ஆறு மாணவர்கள் நடித்து இருக்கிறார்கள். மாணவர்கள் வெறும் படிப்பை மட்டும் கற்றுக் கொண்டால் போதாது என்று நினைத்தேன். அதுதான் உண்மையும் கூட. இந்தப் படத்திற்காக நான் நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். எக்சிகியூட்டிவ் புரொடியூசர் மற்றும் கேமராமேன் இசை அமைப்பாளர், முக்கியமாக ஸ்டண்ட் மாஸ்டர் அனைவரின் உழைப்பும் அபாரமானது. இன்னும் படத்தைப் பற்றி நிறைய பேச வேண்டும். ஆனால் நான் பேசாமல் படம் பேசினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்’ என்றார்.\nவிழாவில் கலந்துக் கொண்ட இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகர், பின்னணி இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், கலை இயக்குனர் ராம் ஆகியோர் பேசினார்கள்.\n‘ஒரு டிக்கெட்டின் விலை ரூ.60 முதல் ரூ.160 க்கும் மேல் யார் விற்கிறார்களோ, அவர்களை நேராக சென்று அடிப்பேன்’ மன்சூர் அலிகான் பேச்சு\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்துக்கு தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்றிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/05/rajapaksa.html", "date_download": "2018-12-13T08:44:11Z", "digest": "sha1:VSXGJVMTYULL7F652QBA33RD6XYYE2VC", "length": 9499, "nlines": 59, "source_domain": "www.onlineceylon.net", "title": "ராஜபக்சவினரின் நம்பிக்கைக்குரிய கட்டிடக்கலை நிபுணரும் காட்டிக்கொடுக்கத் திட்டம்? - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nராஜபக்சவினரின் நம்பிக்கைக்குரிய கட்டிடக்கலை நிபுணரும் காட்டிக்கொடுக்கத் திட்டம்\nராஜபக்சவினரின் நம்பிக்கைக்குரிய கட்டிடக்கலை நிபுணராக இருந்த முதித ஜயக்கொடியும் ராஜபக்சவினரைக் காட்டிக் கொடுத்து தப்பித்துக் கொள்ளும் முடிவுக்கு வந்திருப்பதாக தெரியவந்துள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட அனைத்து கட்டிடங்கள் மற்றும் நிர்மாணங்கள் முதித ஜயக்கொடி எனும் கட்டிடக்கலைஞர் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.\nஅந்தளவுக்கு அவர் ராஜபக்ச குடும்பத்தின் ஆஸ்தான கட்டிடக்கலை நிபுணராக இருந்திருந்தார்.\nமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் முறைகேடான காணிக் கொள்வனவுகள் மற்றும் கட்டிட நிர்மாணங்கள் தொடர்பில் முதித ஜயக்கொடியும் சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ளார்.\nமாத்தறை பிரவுன்ஸ்ஹில் மாளிகை தொடர்பில் முதித ஜயக்கொடி அளித்த தகவல்களைக் கொண்டே முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அண்மையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.\nகம்பஹா மாவட்டம், பூகொட அருகே தொம்பே பிரதேச���்திலும் 16 ஏக்கர் காணியொன்றை முறைகேடாக கொள்வனவு செய்த வழக்கு ஒன்று பசில் ராஜபக்சவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கிலும் முதித ஜயக்கொடியும் சந்தேக நபர்கள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் குறித்த வழக்கு இன்று பூகொட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபரான முதித ஜயக்கொடி தான் ரகசிய வாக்குமூலம் அளிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார்.\nஅதன் பிரகாரம் மாஜிஸ்திரேட் டீ.ஏ. ருவன் பதிரணவின் உத்தியோகபூர்வ அறையில் அவரது வாக்குமூலம் பதியப்பட்டது.\nஇதற்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் வழக்கறிஞர்கள் கடுமையான ஆட்சேபனை தெரிவித்திருந்த போதிலும், சந்தேக நபர் என்ற ரீதியில் இரகசிய வாக்குமூலம் அளிக்கும் உரிமை முதித ஜயக்கொடிக்கு இருப்பதாக நீதிமன்றம் உறுதிபடத் தெரிவித்திருந்தது.\nநீதிமன்றத் தகவல்களின் பிரகாரம் இன்றைய வாக்குமூலத்தின் போதும் முதித ஜயக்கொடி, பசில் ராஜபக்சவுக்கு எதிரான தகவல்களை வழங்கியிருப்பதாக தெரிய வந்துள்ளது.\nஇதன் பிரகாரம் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த வழக்கிலும் மீண்டுமொரு தடவை பொலிசாரால் கைதுசெய்யப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளார்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nபொதுச் சாதாரணப் பரீட்சை புத்தகங்களும், வினாத்தாள்களும்\nமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் பெண்ணுடன் ஆபாசம் காட்டினாரா (ஆதாரம் உள்ளே)\nமஹிந்த தலைமையிலான புதிய அரசுக்கு ஹக்கீம், றிஷாட் ஆதரவு....\nமறந்தும் சீரகம் அதிகம் சாப்பிடாதீங்க..\nஹப்புகஸ்தலாவை - நாவலபிட்டிய பாதையை சீரமைத்துத்தருமாறு மக்கள் ஆர்ப்பாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamililquran.com/bukharidisp.php?start=3015", "date_download": "2018-12-13T09:56:59Z", "digest": "sha1:W4TEVOWJEBUMHRZW5CJ6MRWAQVZ5FPZD", "length": 37577, "nlines": 96, "source_domain": "www.tamililquran.com", "title": " Tamil Quran - தமிழ் ஸஹீஹுல் புகாரி tamil Translation of Sahih Bukhari Hadith in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபாடம் : 148 போரில் பெண்களைக் கொல்வது கூடாது\n3015. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைத் தடை செய்தார்கள்.\nபாடம் : 149 அல்லாஹ் கொடுக்கும் (நெருப்பு) வேதனையினால் எவரையும் வேதனை செய்யக் கூடாது.\n3016. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nஎங்களை ஒரு குழுவில் நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அப்போது, 'இன்னாரையும் இன்னாரையும் நீங்கள் கண்டால் அவ்விருவரையும் நெருப்பால் எரித்து விடுங்கள்' என்று உத்தரவிட்டார்கள். பிறகு, நாங்கள் புறப்பட முனைந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இன்னாரையும் இன்னாரையும் எரித்து விடுங்கள்' என்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். ஆனால், அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் நெருப்பினால் (உயிர்களை) வேதனை செய்யக் கூடாது. எனவே, அவ்விருவரையும் நீங்கள் கண்டால் அவர்களைக் கொன்று விடுங்கள்' என்று கூறினார்கள்.\n3017. அலீ(ரலி) ஒரு கூட்டத்தாரை எரித்துவிட்டார்கள். இச்செய்தி இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், 'நானாக இருந்திருந்தால் அவர்களை எரித்திருக்கமாட்டேன். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் அளிக்கிற வேதனையை அளித்து (எவரையும்) தண்டிக்காதீர்கள்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'தன் மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறவரைக் கொன்று விடுங்கள்' என்று சொன்னதுபோல் நான் அவர்களைக் கொன்று விட்டிருப்பேன்' என்றார்கள்' என இக்ரிமா(ரஹ்) கூறினார்.\nபாடம் : 152 இணை வைப்பவன் ஒரு முஸ்லிமை எரித்துவிட்டால் (அதற்கு பதிலாக அவனை எரிக்கலாமா\n'உக்ல்' குலத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கொண்ட குழு ஒன்று நபி(ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்தது. அவர்களுக்கு மதீனாவின் (தட்ப வெப்பச்) சூழல் (உடல் நலத்திற்கு) உகந்ததாக இல்லை. எனவே, அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே எங்களக்குச் சிறிது (ஒட்டகப்) பால் கொடுத்து உதவுங்கள்' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் ஒட்டக மந்தையை அணுகுவதைத் தவிர வேறு வழியை நான் காணவில்லை' என்று பதிலளித்தார்கள். உடனே, (ஸகாத்தாகப் பெறப்பட்டிருந்த ஓர் ஒட்டக மந்தையை நோக்கி) அவர்கள் சென்றார்கள். அதன் சிறுநீரையும் பாலையும் குடித்தார்கள். (அதனால்) உடல் நலம் பெற்றுப் பருமனாக ஆனார்கள். மேலும், ஒட்டகம் மேய்ப்பவனைக் கொன்றுவ���ட்டு, ஒட்டகங்களை ஓட்டிச் சென்றார்கள்; இஸ்லாத்தை ஏற்ற பின நிராகரித்துவிட்டார்கள். ஒருவர் இரைந்து சத்தமிட்டபடி நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். நபி(ஸல்) அவர்கள் 'உக்ல்' குலத்தாரைத் தேடிப் பிடித்து வர ஒரு குழுவினரை அனுப்பி வைத்தார்கள். பகல், உச்சிக்கு உயர்வதற்குள் அவர்கள் (பிடித்துக்) கொண்டு வரப்பட்டனர். நபி(ஸல்) அவர்கள் அவர்களின் கைகளையும் கால்களையும் துண்டித்தார்கள். பிறகு, ஆணிகளைக் கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை (கொண்டு வரப்பட்டு) பழுக்கக் காய்ச்சப்பட்டன. அவற்றால் அவர்களின் கண் இமைகளின் ஓரங்களில் சூடிட்டார்கள். அவர்களை (கருங்கற்கள் நிறைந்த) 'ஹர்ரா' எனுமிடத்தில் எறிந்துவிட்டார்கள். அவர்கள் (தாகத்தால்) தண்ணீர் கேட்டும் இறக்கும் வரை அவர்களுக்குத் தண்ணீர் புகட்டப்படவில்லை.\nஅறிவிப்பாளர் அபூ கிலாபா(ரஹ்) கூறினார்கள்:\nஅவர்கள் (உக்ல் அல்லது உரைனா குலத்தார்) கொலை செய்தார்கள்; திருடினார்கள்; அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துப் போரிட்டார்கள்; பூமியில் குழப்பதை விளைவிக்க முயன்றார்கள். (அதனால்தான், அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் இவ்வளவு கொடிய தண்டனையை அளிக்க நேர்ந்தது.)\n3019. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஇறைத்தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே, அந்த எறும்புப் புற்றையே எரித்து விடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டுவிட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், 'ஓர் எறும்பு உங்களைக் கடித்துவிட்ட காரணத்தால் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையே நீங்கள் எரித்து விட்டீர்களே' என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான்.\nஎன அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nபாடம் : 154 வீடுகளையும் பேரீச்ச மரங்களையும் எரித்தல்.\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், '(தவ்ஸ் மற்றும் கஸ்அம் குலத்தாரின் தெய்வச் சிலைகள் உள்ள ஆலயமான) துல்கலஸாவின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா' என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரிடையே 'யமன் நாட்டு கஅபா' என்றழைக்கப்பட்டு வந்த ஆலயமாக இருந்தது. நான் அஹ்மஸ் குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் புறப்பட்டேன்; அவர்கள் சிறந்த குதிரைப் படையினராக இருந்தனர். நான் க���திரையின் மீது (சரியாக) உட்கார முடியாதவனாயிருந்தேன். எனவே, நபி(ஸல்) அவர்கள் என் நெஞ்சில் அடித்து, 'இறைவா' என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரிடையே 'யமன் நாட்டு கஅபா' என்றழைக்கப்பட்டு வந்த ஆலயமாக இருந்தது. நான் அஹ்மஸ் குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் புறப்பட்டேன்; அவர்கள் சிறந்த குதிரைப் படையினராக இருந்தனர். நான் குதிரையின் மீது (சரியாக) உட்கார முடியாதவனாயிருந்தேன். எனவே, நபி(ஸல்) அவர்கள் என் நெஞ்சில் அடித்து, 'இறைவா இவரை உறுதிப்படுத்து இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்கு' என்று பிரார்த்தனை செய்தார்கள். எனவே, நான் அந்த ஆலயத்தை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதருக்கு (காரியம் முடிந்துவிட்டதைத்) தெரிவிப்பதற்காக ஆளனுப்பினேன். நான் அனுப்பிய தூதுவர் நபி(ஸல்) அவர்களிடம், 'உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக இவரை உறுதிப்படுத்து இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்கு' என்று பிரார்த்தனை செய்தார்கள். எனவே, நான் அந்த ஆலயத்தை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதருக்கு (காரியம் முடிந்துவிட்டதைத்) தெரிவிப்பதற்காக ஆளனுப்பினேன். நான் அனுப்பிய தூதுவர் நபி(ஸல்) அவர்களிடம், 'உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக அந்த ஆலயத்தை மெலிந்து இளைத்துப் போன அல்லது சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்றுவிட்டுவிட்டுத் தான் உங்களிடம் வந்திருக்கிறேன்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அஹ்மஸ் குலத்தாருக்கும் அவர்களின் குதிரைப் படை வீரர்களுக்கும் பரக்கத் (எனும் அருள்வளத்)தை அளிக்கும்படி ஐந்து முறை இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.\n3021. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.\nநபி(ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள்.\nபாடம் : 155 இணைவைப்பவர் தூங்கிக் கொண்டி ருக்கும் போது அவரைக் கொல்வது.\n3022. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு குழுவினரை (யூதர்களின் தலைவனான) அபூ ராஃபிஉவிடம் அவனைக் கொல்வதற்காக அனுப்பினார்கள். அவர்களில் ஒருவர் சென்று அவர்களின் கோட்டைக்குள் நுழைந்���ார். அவர் கூறுகிறார்: நான் அவர்களின் வாகனப் பிராணிகளைக் கட்டி வைக்கும் (தொழுவம் போன்ற) இடத்தில் நுழைந்தேன். பிறகு அவர்கள், தங்கள் கழுதையைக் காணாமல் அதைத் தேடிக் கொண்டு புறப்பட்டார்கள். நான் அதைத் தேடுபவனைப் போல் (பாசாங்கு) காட்டிக் கொண்டு புறப்பட்டேன். அவர்கள் கழுதையைக் கண்டுபிடித்துவிட்டார்கள். (பிறகு திரும்பி) கோட்டைக்குள் நுழைந்தார்கள். நானும் நுழைந்தேன். கோட்டைத் கதவை இரவில் மூடிவிட்டார்கள். (அதன்) சாவிகளை (கோட்டைச் சுவரிலிருந்த) ஒரு மாடத்தில் வைத்தார்கள். அவர்கள் தூங்கியவுடன் நான் அந்தச் சாவிகளை எடுத்துக் கோட்டைக் கதவைத் திறந்து விட்டேன். பிறகு அபூ ராஃபிஉவிடம் சென்று, 'அபூ ராஃபிஉவே' என்று அழைத்தேன். அவன் எனக்கு பதிலளித்தான். குரல் வந்த திசையை நோக்கிச் சென்று அவனைத் தாக்கினேன். அவன் கூச்சலிட்டான். உடனே, நான் அங்கிருந்து வெளியேறி விட்டேன். பிறகு, (அவனைக்) காப்பாற்ற வந்தவனைப் போல் மீண்டும் அவனிடம் திரும்பிச் சென்று, 'அபூ ராஃபிஉவே' என்று அழைத்தேன். அவன் எனக்கு பதிலளித்தான். குரல் வந்த திசையை நோக்கிச் சென்று அவனைத் தாக்கினேன். அவன் கூச்சலிட்டான். உடனே, நான் அங்கிருந்து வெளியேறி விட்டேன். பிறகு, (அவனைக்) காப்பாற்ற வந்தவனைப் போல் மீண்டும் அவனிடம் திரும்பிச் சென்று, 'அபூ ராஃபிஉவே' என்று என் குரலை மாற்றிக் கொண்டு அவனை அழைத்தேன். அவன், 'உனக்கென்ன நேர்ந்தது' என்று என் குரலை மாற்றிக் கொண்டு அவனை அழைத்தேன். அவன், 'உனக்கென்ன நேர்ந்தது உன் தாய்க்குக் கேடுண்டாகட்டும்' என்று சொன்னான். நான், 'உனக்கு என்ன ஆயிற்று உன் தாய்க்குக் கேடுண்டாகட்டும்' என்று சொன்னான். நான், 'உனக்கு என்ன ஆயிற்று' என்று கேட்டேன். அவன், 'என்னிடம் யார் வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. எவனோ என்னைத் தாக்கிவிட்டான்' என்று கூறினான். உடனே, நான் அவனுடைய வயிற்றில் என் வாளை வைத்து அழுத்தினேன். அது (அவனுடைய வயிற்றுக்குள் சென்று) அவனுடைய எலும்பில் இடித்தது. பிறகு, நான் (எப்படி வெளியேறுவது என்ற) திகைப்புடன் வெளியே வந்தேன். அவர்களின் ஏணி ஒன்றின் வழியாக இறங்குவதற்காக வந்தேன். அப்போது கீழே விழுந்து என் கால் சுளுக்கிக் கொண்டது. நான் என் தோழர்களிடம் சென்று, '(அவனுடைய மரணத்தையறிந்து அவனுடைய வீட்டார்) ஒப்பாரி வைத்து ஓலமிடும் சத்தத்தைக் கேட்காதவரை நான் இங்கிருந்து போக மாட்டேன்' என்று கூறினேன். ஹிஜாஸ் மாநிலத்தவரின் (பெரும்) வியாபாரியான அபூ ராஃபிஉ (உடைய மரணத்து)க்காக அவனுடைய வீட்டார் எழுப்பிய ஒப்பாரி ஓலங்களைச் கேட்கும் வரை அந்த இடத்தைவிட்டு நான் செல்லவில்லை. பிறகு, நான் என் உள்ளத்தில் உறுத்தும் வேதனை எதுவுமின்றி எழுந்தேன். இறுதியில், நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததை அவர்களுக்குத் தெரிவித்தோம்.\n3023. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு குழுவினரை அபூ ராஃபிஉ என்பவனிடம் அனுப்பினார்கள். அப்துல்லாஹ் இப்னு அத்தீக்(ரலி) அவனுடைய வீட்டிற்குள் இரவு நேரத்தில் நுழைந்து அவன் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவனைக் கொன்றுவிட்டார்கள்.\nபாடம் : 156 எதிரியை (போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள் என்னும் நபிமொழி.\n3024. உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களின் அடிமையாயிருந்த சாலிம் அபுந் நள்ர்(ரஹ்) அறிவித்தார்.\nநான் உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களின் எழுத்தராக இருந்தேன். அவர்களுக்கு அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) ஹரூரிய்யாவுக்குப் புறப்பட்டபோது கடிதம் எழுதியிருந்தார்கள். அதை நான் படித்துக் காட்டினேன்.\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள், எதிரிகளைப் போர்க்களத்தில் சந்தித்த நாள்கள் சிலவற்றில் சூரியன் உச்சி சாயும் வரை போர்க் களத்தில் இறங்காமல் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.\n3025. பிறகு, நபி(ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, 'எதிரிகளைப் (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் (போரின் அழிவுகளிலிருந்து) பாதுகாக்கும்படி கேளுங்கள். (வேறு வழியின்றி போர்க்களத்தில்) எதிரிகளைச் சந்திக்க நேரிட்டால் (போரின் துன்பங்களைச் சகித்துப்) பொறுமையாக இருங்கள். மேலும், 'சொர்க்கம் வாட்களின் நிழல்களுக்குக் கீழே இருக்கிறது' என்பதை அறிந்து கொள்ளுங்கள்' என்று கூறினார்கள். பிறகு, 'இறைவா வேதத்தை அருள்பவனே (குலங்கள் அனைத்தும் சேர்ந்து திரட்டி வந்துள்ள) படைகளைத் தோற்கடிக்க இருப்பவனே இவர்களைத் தோற்கடித்து இவர்களுக்கெதிராக எங்களுக்கு உதவுவாயாக இவர்களைத் தோற்கடித்து இவர்களுக்கெதிராக எங்களுக்கு உதவுவாயாக' என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.\n'நான் உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களிடம் எழுத்தரா�� இருந்தேன். அப்போது அவரிடம் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களின் கடிதம் வந்தது. அதில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'எதிரியை (போர்க்களத்தில்) சந்திக்க விரும்பாதீர்கள்' என்றார்கள் என்றிருந்தது' என சாலிம் அபுந் நள்ர்(ரஹ்) எனக்கு அறிவித்தார்கள்.\n3026. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஎதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அவர்களை நீங்கள் (போர்க்களத்தில்) சந்திக்க நேர்ந்தால் (போரின் துன்பங்களைக் கண்டு) நிலைகுலைந்து விடாமல் பொறுமையாக இருங்கள்.\nஎன அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nபாடம் : 157 போர்என்பது சூழ்ச்சியாகும்.\n3027. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.' தற்போதைய பாரசீகப் பேரரசன்) குஸ்ரூ அழிந்து விடுவான். அவனுக்குப் பிறகு குஸ்ரூ (வமிச அரசன்) எவனும் இருக்க மாட்டான். (தற்போதைய ரோமப் பேரரசன்) சீசர் நிச்சயம் அழிந்து விடுவான். அவனுக்குப் பிறகு சீசர் (வமிச அரசன்) எவனும் இருக்க மாட்டான். அவ்விருவரின் கருவூலங்களும் இறைவழியில் (போரிடுவோரிடையே பங்கிடப்பட்டு விடும்.\nஎன அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\n3028. (தொடர்ந்து அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.)\nமேலும், நபி(ஸல்) அவர்கள் போரை 'சூழ்ச்சி' என்று குறிப்பிட்டார்கள்.\n3029. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nநபி(ஸல்) அவர்கள் போரை 'சூழ்ச்சி' என்று குறிப்பிட்டார்கள்.\nஎன ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.\nபாடம் : 158 போரில் பொய் சொல்வது.\n3031. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.\nநபி(ஸல்) அவர்கள், 'கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தாயராயிருப்பவர்) யார் (என்று கேட்டுவிட்டு) ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் துன்பம் கொடுத்துவிட்டான்' என்றார்கள. முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா (என்று கேட்டுவிட்டு) ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் துன்பம் கொடுத்துவிட்டான்' என்றார்கள. முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா இறைத்தூதர் அவர்களே' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். உடனே, முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) கஅப் இப்னு அஷ்ரஃபிடம் சென்று, 'இவர் (முஹம்மத்) எங்களுக்குக் கடும் சிரமத்தைத் தந்துவிட்டார். எங்களிடம் (மக்களுக்கு) தருமம் (செய்யும்படி) கேட்டார்' என்று (நபி(ஸல்) அவர்களைக் குறை கூறும் விதத்தில்) பேசினார்கள். கஅப் இப்னு அஷ்ரஃப், 'அல்லாஹ்வின் மீதாணையாக இன்னும் அதிகமாக அவரிடம் நீங்கள் சலிப்படைவீர்கள்' என்று கூறினான். அதற்கு முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றி விட்டோம். அவரின் விவகாரம் எதில் முடிகிறது என்று பார்க்காமல் அவரைவிட்டு விட நாங்கள் விரும்பவில்லை. (எனவேதான் அவருடன் இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம்)' என்று (சலிப்பாகக் கூறுவது போல்) சொன்னார்கள். இவ்வாறு, முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) அவனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டேயிருந்து அவனைக் கொல்வதற்கு வசதியான தருணம் கிடைத்தவுடன் அவனைக் கொன்றுவிட்டார்கள்.\nபாடம் : 159 அலட்சியமாக இருக்கும் நிலையில் எதிரிகளை திடீரெனத் தாக்கிக் கொல்வது.\nநபி(ஸல்) அவர்கள், 'கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வது யார்' என்று கேட்டார்கள். முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா' என்று கேட்டார்கள். முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்க, அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். உடனே அவர்கள், 'அப்படியென்றால் தங்களைக் குறைகூற எனக்கு அனுமதியளியுங்கள்' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் 'அனுமதியளித்து விட்டேன்' என்று பதிலளித்தார்கள்.\nபாடம் : 160 இவனால் தீங்கு நேரும் என்று அஞ்சப்படும் மனிதனிடம் எச்சரிக்கை உணர்வுடனும், தந்திரத்துடனும் நடந்து கொள்வது.\n3033. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்முடன் உபை இப்னு கஅப்(ரலி) வந்து கொண்டிருக்க, இப்னு ஸய்யாதை நோக்கி நடந்தார்கள். இப்னு ஸய்யாத் ஒரு பேரீச்சந் தோட்டத்தில் இருப்பதாக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. உடனே, அவர்கள் பேரீச்சந் தோட்டத்தில் அவனைப் பார்க்க நுழைந்தபோது (தாம் வருவதை அவன் அறியக் கூடாது என்பதற்காக) பேரீச்ச மரங்களின் அடிப்பகுதிகளால் தம்மை மறைத்துக் கொண்டு அவனை நோக்கி நடக்கலானார்கள். இப்னு ஸய்யாத் ஏதோ முணுமுணுத்தவனாக ஒரு பூம்பட்டுப் போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தான். இப்னு ஸய்யாதின் தாய் இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பார்த்துவிட்டாள். உடனே, 'ஸாஃபியே இதோ முஹம்மத்' என்று கூற, இப்னு ஸய்யாத் குதித்தெழுந்துவிட்டான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(நான் வருவதைத் தெரிவிக்காமல்) அவனை அவள் அப்படியே விட்டிருந்தால் அவன் (உண்மையை) வெளிப்படையாகப் பேசியிருப்பான்' என்றார்கள்.\nபாடம் : 161 போரில் ரஜ்ஸ் எனும் (ஒரு யாப்பு வகைப்) பாடலைப் பாடுதல் மற்றும் அகழ் தோண்டும் போது (பாடிக் கொண்டே) குரலை உயர்த்துதல். இது பற்றி நபி (ஸல்) அவர் களிடமிருந்து சஹ்ல் (ரலி) அவர்களும் அனஸ் (ரலி) அவர்களும் அறிவிக் கிறார்கள்.141 இது பற்றியே சலமா பின் அக்வஃ (ரலி) அவர்களிடமிருந்து அவர்களுடைய முன்னாள் அடிமையான யஸீத் பின் அபீ உபைத் (ரஹ்) அவர்களும் அறிவிக் கிறார்கள்.142\n3034. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.\nநான் இறைத்தூதர்(ஸல்) அவர்களை அகழ்ப் போரின்போது, (அகழ் வெட்டுவதற்காகத் தோண்டிய) மண்ணை (கொட்டுமிடத்திற்கு) எடுத்துச் செல்பவர்களாகக் கண்டேன். எந்த அளவுக்கென்றால் அந்த மண், அவர்களின் மார்பின் முடியை மறைத்து விட்டிருந்தது... மேலும், நபி(ஸல்) அவர்கள் அதிகமான முடியுடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் (கவிஞரான தம் தோழர்) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்களின் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்கள்:\n நீ (கொடுத்த நேர்வழி) இல்லையென்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம்; தருமமும் செய்திருக்க மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். எனவே, எங்களின் மீது அமைதியை இறக்கியருள். நாங்கள் போர்க்களத்தில் எதிரியைச் சந்திக்கும்போது எங்கள் பாதங்களை உறுதிப்படுத்து. பகைவர்கள் எங்களின் மீது வரம்பு மீறி அநீதியிழைத்துவிட்டார்கள். அவர்கள் எங்களைச் சோதிக்க விரும்பினால் அதற்கு நாங்கள் இடம் தர மாட்டோம்.\nஇதை நபி(ஸல்) அவர்கள் உரத்த குரலுடன் பாடிக் கொண்டிருந்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95-2/201703031430139500_7-students-from-the-chennai-district-and-rs-1-lakh-40_secvpf/", "date_download": "2018-12-13T09:25:03Z", "digest": "sha1:XOULUXQ2XWCXLIXUVNEO7RE4HAWD53R3", "length": 4315, "nlines": 68, "source_domain": "www.supportaiadmk.org", "title": "7 மாணவ - மாணவிகளுக்கு ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப���பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு மாநில அளவில்... / Attachment: 7 மாணவ – மாணவிகளுக்கு ரூ. 1...\n7 மாணவ – மாணவிகளுக்கு ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/06/08/irama-srinvasan-economic-improvements-does-not-guarantee-poverty-abolishment-statistics-analysis/", "date_download": "2018-12-13T09:42:33Z", "digest": "sha1:EGKAPWUHL4JWSFFOVKLAQVNTDJKXWIG5", "length": 46266, "nlines": 324, "source_domain": "bsubra.wordpress.com", "title": "iRama Srinvasan – Economic Improvements does not guarantee Poverty Abolishment: Statistics, Analysis « Tamil News", "raw_content": "\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« மே ஜூலை »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபொருளாதார முன்னேற்றமும் வறுமை ஒழிப்பும்\nஅரசின் தலையீடு, பங்களிப்பு ஆகியவற்றைக் குறைத்து சந்தையின் செயல்பாட்டை விரிவுபடுத்துவது புதிய பொருளாதாரக் கொள்கையின் மையக் கரு.\nஇப் புதிய ப��ருளாதாரக் கொள்கை செயல்பாட்டின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் அபரிமித வளர்ச்சி அடைந்து வறுமையும் குறைந்துள்ளதாக அரசும், இக் கொள்கையில் நம்பிக்கையுள்ள அறிஞர்களும் கூறுகின்றனர்.\nஇதற்குச் சான்றாகக் குறிப்பிடப்படுவது வறுமை விழுக்காடு\n1993 – 94ல் 36 சதவீதம் இருந்தது,\n2004 – 05ல் 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.\nவறுமைக் கோட்டை நிர்ணயிக்கும் முறையும், வறுமை விழுக்காட்டை அளவிடும் முறையும் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. “வறுமைப் புள்ளிவிவரங்களை’ அறிந்துகொள்வது பொருளியல் கூறுகளை ஆய்ந்தறிய உதவும்.\nவறுமைக் கோட்டை அளவிடும் முறையை அறிவது அவசியமாகும். வறுமை என்பதற்கு எளிய இலக்கணம் ஒன்றை வரையறை செய்ய முடியாது. இதுபோல் வறுமையை அளவிடும் முறையும் மிகக் கடினமானது.\nதனிநபர் அல்லது குடும்ப வருமானத்தின் அடிப்படையில் வறுமையை அளவிடும் முறை எல்லோரும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.\nவருமானப் பகிர்வு அடிப்படையில் குறைந்த வருமானம் பெறும் 40 சதவீத மக்கள் வறுமையில் இருப்பவர்கள் என்று 1970-களில் உலக வங்கி கூறியது. இதே காலகட்டத்தில் தான்டேக்கர்-ரத் என்ற இரண்டு இந்தியப் பொருளியல் அறிஞர்கள் மக்களின் நுகர்வு-செலவின் அடிப்படையில் “வறுமைக்கோட்டை’ நிர்ணயம் செய்யலாம் என்று ஆய்ந்து கூறினர். இதனை அடிப்படையாகக் கொண்டு பல ஆய்வுகள் இந்தியாவிலும் மற்ற வளரும் நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டன.\n1993ல், மத்தியத் திட்டக் குழு வறுமைக் கோட்டைக் கணக்கிடும் முறையை வரையறை செய்தது. இந்தியாவில் தனி நபர் வருமானத்தை அளவிடுவது மிகக் கடினம். ஏனெனில், பல வழிகளில் வருமானம் பெறுவது, வருமானத்தின் ஒரு பகுதியை பொருளாகப் பெறுவது, உண்மை வருமானத்தைக் கூற மறுப்பது என பல காரணங்களைக் கூறலாம். இதனால், தனி நபர் நுகர்வுச் செலவு அடிப்படையில் “வறுமைக் கோடு’ நிர்ணயம் செய்யப்படுகிறது.\nஒருவர் தன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள ஒரு மாதத்திற்குச் செய்ய வேண்டிய நுகர்வுச் செலவைக் கண்டறிந்து அதனை “வறுமைக் கோடு’ எனலாம்.\n1973 – 74ல் நகர்ப்புற வறுமைக் கோடு ரூ.56, இதனை நகர்ப்புறத் தொழிலாளர் பணவீக்கக் குறியீடு கொண்டு ஆண்டுக்காண்டு அதிகரித்து\n2004 – 05ல் வறுமைக்கோடு ரூ.538 என்று கணக்கிடப்பட்டுள்ளது.\nவறுமைக்கோட்டை வரையறை செய்வதில் உள்ள சிக்கல்களை பல அறி���ர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மக்களின் நுகர்வுச்செலவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மக்களின் மொத்த நுகர்வுச் செலவில் உணவுச் செலவு குறைந்து மற்ற உணவு அல்லாத (கல்வி, சுகாதாரம்) நுகர்வுச் செலவு உயர்ந்துள்ளது.\nஆனால், 1973ல் இருந்து நுகர்வுச் செலவு கணக்கெடுப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. உணவுப் பொருள்களின் விலைகளும், மற்ற பொருள்களின் விலைகளும் வெவ்வேறு அளவில் உயர்ந்துள்ளன. ஆனால், ஒட்டுமொத்த பணவீக்கம் மட்டுமே “வறுமைக்கோட்டை’ அளவிடுவதில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.\nவறுமை என்பது சொந்த நுகர்வுச்செலவு அளவை மட்டுமே பொருத்தது அல்ல. பொதுச் சொத்துகளை மக்களின் ஒரு பகுதியினர் பயன்படுத்த முடியாது (உதாரணமாக நீர், விறகு) என்ற நிலை ஏற்படும்போது அவர்கள் வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனையும் வறுமைக்கோடு வரையறை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.\nஇப்போது உள்ள “வறுமைக்கோடு’ செலவு மனிதனுக்கு எல்லா சக்திகளையும் அளிக்கக்கூடிய முழுமையான உணவுச் செலவுக்கு போதுமானதா என்ற ஐயப்பாட்டையும் பலர் முன்வைக்கின்றனர். இக் குறைகளை எல்லாம் நீக்கி புதிய அணுகுமுறையில் வறுமைக்கோட்டை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற சிந்தனை பலரால் முன்வைக்கப்படுகிறது.\nவறுமை விழுக்காடு கணக்கிடும் முறையையும் அறிந்துகொள்வது அவசியமாகும். மத்திய அரசின் புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தில் செயல்படும் ஒரு துறை “தேசிய மாதிரி கணக்கெடுப்பு மையம்’ ஆகும்.\nஇந்த மையம் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நாடு முழுவதும் நுகர்வுச் செலவினங்களைத் துல்லியமாக அளவிட வேண்டுமெனில், நீண்ட கேள்விப் பட்டியல் தேவை. இதை புள்ளியல் துறை தயாரிக்கிறது.\n1973 – 74, 1977 – 78, 1983, 1987 – 88, 1993 – 94, 1999 – 2000, 2004 – 05 ஆகிய ஆண்டுகளில் மக்களின் நுகர்வுச் செலவு மாதிரி கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.\nகணக்கெடுப்பு நடத்தும்போது, ஒருவர் உணவுக்காக கடந்த 30 நாள்களில் எவ்வளவு செலவு செய்தார்; கல்வி, சுகாதாரம், துணி, படுக்கை, காலணி, மற்ற பொருள்களுக்குக் கடந்த ஓர் ஆண்டில் எவ்வளவு செலவு செய்தார் என்றும் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் ஒருவரின் ஒரு மாத நுகர்வுச் செலவு கணக்கிடப்படுகிறது.\nமாத நுகர்வுச் செலவை பல தொகுதிகளாகப் பிரித்து (உதாரணம் 0- 225, ரூ. 225 – 255) ஒவ்வொரு தொகுதியில் எவ்வ���வு மக்கள் உள்ளனர் என்று பகுக்கப்படுகிறது. இந்த பகுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும், அதிலும் கிராமப்பகுதி, நகரப்பகுதி எனத் தனித்தனியாகக் கொடுக்கப்படுகின்றன. இதனைக் கொண்டு வறுமைக் கோட்டின் கீழ் எவ்வளவு பேர் உள்ளனர் என்று கணக்கிடப்படுகிறது.\nவறுமை விழுக்காடு குறைந்ததற்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். வறுமை விழுக்காடு 2004 – 05ல் 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.\n1993 முதல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்துக்கு அதிகமாக இருந்ததால் வறுமை விழுக்காடு குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியா 9 சதவீத வருடாந்திர வளர்ச்சியை அடைந்தால் வறுமை விழுக்காடு 10 சதவீதத்தைவிடக் குறைவாக இருக்கும் என்றும் சிலர் கூறுகின்றனர்.\nமகேந்திரதேவ் என்ற பொருளியல் அறிஞர்\n1983 – 93 ஆகிய பத்தாண்டுகளில் வறுமை 9 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் அதிகப் பொருளாதார வளர்ச்சி அடைந்த\n1994 – 2004 ஆகிய பத்து ஆண்டுகளில் வறுமை 7.8 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.\nஎனவே பொருளாதார வளர்ச்சி எல்லோருக்கும் குறிப்பாக ஏழைகளுக்குச் சமமாகச் சென்றடையவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார். மேலும் 1994 – 2004 காலத்தில் உணவுப்பொருள்களின் விலையேற்றம் குறைவாக இருந்ததுதான் வறுமை விழுக்காடு குறைந்ததற்கு முக்கியக் காரணம் என்றும் பலர் கூறுகின்றனர்.\n2004 – 05ல் கிராம வறுமை விழுக்காடு 28 சதவீதமாகவும்,\nநகர வறுமை விழுக்காடு 25 சதவீதமாகவும் உள்ளது.\nமொத்தம் 30 கோடி பேர் வறுமையில் வாடுகின்றனர்.\nஇதில் 22 கோடி நபர்கள் கிராமங்களிலும்\n8 கோடி பேர் நகரங்களிலும் உள்ளனர்.\nதேசிய வறுமை விழுக்காட்டை விட அதிக வறுமை விழுக்காடு உள்ள மாநிலங்கள் –\nஉத்தரகண்ட் ஆகிய மாநிலங்களாகும். இந்தியாவின் ஏழைகளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் பேர் இம் மாநிலங்களில் உள்ளனர். இவற்றில் மகாராஷ்டிரத்தைத் தவிர மற்ற மாநிலங்கள் அதிகப் பொருளாதார வளர்ச்சியை அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் பொருளாதார வளர்ச்சி எல்லா மாநிலங்களிலும் சமமாகச் சென்றடையவில்லை. எனவே வறுமை ஒழிப்பும் எல்லா மாநிலங்களிலும் சம அளவில் ஏற்படவில்லை.\nவறுமையை முழுமையாக வரையறை செய்ய, எவ்விதமான புள்ளிவிவரங்களை எவ்வாறு சேகரிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு பரவலாக்கி வற���மையைக் குறைக்க வேண்டும் ஆகியவை நம்முன் பல ஆண்டுகளாக உள்ள அறைகூவல்கள்.\n(கட்டுரையாளர்: மாநில திட்டக்குழு உறுப்பினர்.)\nமத்திய அரசு 36 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது. இத்துடன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 339 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான முறையான அனுமதி வழங்கப்பட்டு, அவற்றில் 126 மண்டலங்களை அட்டவணைப்படுத்தியும் இருக்கிறது. இவற்றில் தமிழக அரசின் எல்காட் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்படும் ஆறு மண்டலங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஒருபுறம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளித்துவரும் மத்திய அரசு, இன்னொருபுறம், இந்த மண்டலங்களுக்கான நிலத்தைக் கையகப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றி எந்தவித அரசாணையோ, வழிகாட்டுதலோ, சட்டமோ இயற்றாமல் இருப்பது ஏன் என்பது புரியவில்லை.\nசொல்லப்போனால், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் (Rural Development Ministry்) நில ஆர்ஜிதச் சட்டங்களில் சில மாற்றங்களைச் செய்து, அதை மத்திய அமைச்சரவை விவாதித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அமைச்சரவையின் முடிவுகள் அறிவிக்கப்படாமல், மத்திய அரசு மௌனம் சாதிப்பதுதான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பிரச்னைக்குரிய விஷயமாக மாற்றி இருக்கிறது என்று சொல்ல வேண்டும். மேற்கு வங்காளத்தையும், மகாராஷ்டிரத்தையும் தொடர்ந்து விவசாயிகள் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது விரைவிலேயே எல்லா மாநிலங்களுக்கும் பரவ இருக்கும் ஆபத்து என்பது நிதர்சன உண்மை.\nதரிசு நிலங்களில், இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத்து அந்த இடங்களில் தொழில்வளம் பெருக்கவும், வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் பயன்படுத்தலாம். ஆனால், விளை நிலங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு ஆர்ஜிதம் செய்வது என்ன நியாயம்\nஒரு தேசத்தின் இறையாண்மையும், பாதுகாப்பும் அந்த நாட்டின் உணவு உற்பத்தியில் இருக்கும் தன்னிறைவைப் பொருத்துத்தான் அமையும் என்பது சரித்திரம் நமக்குச் சொல்லித் தந்திருக்கும் பாடம். தொழில்மயமாக்குகிறோம் என்கிற பெயரில் விவசாயம் புறக்கணிக்கப்படுவதும், வேண்டுமென்றே அழிக்கப்படுவதும் தெரிந்தே படுகுழியில் விழுவதற்கு ஒப்பான செயல். இதை மத்திய அரசில் இருப்பவர்கள் உணர்வது அவசியம்.\nஎந்த நில ஆர்ஜிதத்திலும் அரசு தலையிடாமல், லாப நோக்கில் நிறுவப்படும் சிறப்புப் பொருளாதார மண்டல அமைப்பாளர்கள், விவசாயிகளிடம் நேரடியாகப் பேசி அவர்கள் கேட்கும் விலையைக் கொடுப்பதுதான் நியாயமாகத் தெரிகிறது. விவசாயிகளிடம் நிலத்தை வாங்கித் தனியாருக்குக் குறைந்த விலையில் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டிய அவசியம் அரசுக்கு என்ன இருக்கிறது என்பது புரியாத விஷயமாக இருக்கிறது.\nசிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அரசின் கருவூலத்துக்கு எந்தவிதப் பங்களிப்பும் செய்யப்போவதில்லை என்பது மட்டுமல்ல, இங்கிருந்து உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் மத்திய அரசுக்கு நிதியிழப்பும் ஏற்படும் என்பதை நிதியமைச்சரே சுட்டிக்காட்டி இருக்கிறார். எந்தவித தொழிலாளர் சட்டங்களுக்கும் உட்படாத, அரசின் வரிகள் எதுவும் பாதிக்காத, ஒரு தனி சாம்ராஜ்யமாக இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைவது வருங்காலத்திற்கு நல்லதுதானா என்பதே விவாதத்துக்குரிய விஷயமாகத் தெரிகிறது.\nலாபகரமாக இல்லாத விவசாய நிலங்களும், தரிசு நிலங்களும் தொழில்வளத்தைப் பெருக்க பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம், லாபகரமாக விவசாயம் நடக்கும் இடங்களைத் தொழிற்சாலைகள் அமைக்கப் பயன்படுத்துவது தடுக்கப்பட வேண்டும். நில ஆர்ஜிதம் செய்யும்போது, சம்பந்தப்பட்ட விவசாயிக்கோ, உரிமையாளருக்கோ நியாயமான விலை கொடுக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் வேலைவாய்ப்பு முன்னுரிமையும், சொல்லப்போனால் அந்த நிறுவனங்களில் பங்கும் (Shares) தரப்பட வேண்டும்.\nகடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் இயற்றியபோதே இதையெல்லாம் சிந்தித்து செயல்பட்டிருக்க வேண்டும். இத்தனை எதிர்ப்புக்குப் பிறகும் எந்தவித வரைமுறையும் விதிக்காமல், முறையான அறிவிப்பும் இல்லாமல் மத்திய அரசு மௌனம் சாதிப்பது அரசின் நோக்கத்தையே சந்தேகப்பட வைக்கிறது.\nசரியான நேரத்தில் சரியான யோசனை\nசிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் நடைபெறும் கேலிக்கூத்துகளுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்தச் சி��ப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஆளும்கட்சி அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.\nஅதைத்தான், சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பற்றிய ஆய்வு நடத்தி, சமீபத்தில் அறிக்கையும் சமர்ப்பித்திருக்கும் நாடாளுமன்றக் குழுவும் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்தக் குழுவின் அறிக்கை, சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற ஆலோசனையையும் கூறியிருக்கிறது என்பதுதான் குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.\nஇந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்கிற யோசனை சீனாவைப் பார்த்து ஏற்பட்ட விஷயம். கம்யூனிச நாடான சீனாவில், நிலங்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தம் என்பதால் நிலத்தைப் கையகப்படுத்துவம் சிரமமில்லை; இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பது என்பதும் கடினமான விஷயமல்ல. மேலும், அந்நிய கலாசாரத்தின் தாக்கம் பொதுவுடைமை நாடான சீனா முழுவதிலும் பரவிவிடக் கூடாது என்கிற எண்ணத்தின் அடிப்படையில் ஏற்பட்டதுதான் இந்தத் திட்டம். இந்தியாவின் அரசியல் அமைப்புக்கும் நமது கொள்கைகளுக்கும் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பொருந்துமா என்பதே சந்தேகம்.\nநாடாளுமன்ற கமிட்டி சொல்லியிருப்பது போல் இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதன் மூலம், விவசாயத் துறையின் அழிவில் நாம் தொழில் வளத்தைப் பெருக்க முயலுகிறோம் என்பதுதான் உண்மை நிலை. இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்கள் குறைந்த விலைக்கு அரசால் பெறப்பட்டு, தனிநபர்களுக்கு வழங்கப்படுகின்றன. அப்படிப் பெறப்பட்ட இடத்தில், தொழிற்சாலைகள் 40% மட்டும்தான் இருக்கும். 20% இடத்தில் உணவகங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்றவை அமையும். மீதி 40% இடமும் அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டு அதிக லாபத்துக்குப் பொதுமக்களுக்கு விற்கப்படும். மொத்தத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் அடிப்படை நோக்கம் “ரியல் எஸ்டேட்’ என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.\nவிவசாய நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, அவற்றை ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யப்போகும் தனியாருக்கு அரசும் அதிகாரி���ளும் ஏன் உதவ வேண்டும் என்பதுதான் பரவலான கேள்வி. அதுமட்டுமல்ல, இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் லாபம் ஈட்டித் தரும் பகுதிகளில்தான் நிறுவப்படுகின்றவே தவிர, பின்தங்கிய மாவட்டங்களில் நிறுவப்படுவதில்லை என்பதையும் நாடாளுமன்ற கமிட்டி சுட்டிக்காட்டியிருக்கிறது.\nஇந்த அறிக்கையில் குறிப்பிடும்படியான இன்னொரு விஷயம் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு பற்றியது. அந்நியச் செலாவணி ஈட்டித்தரப்போகிறார்கள் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக, அரசு தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய எல்லா வருமானங்களையும் இழக்க வேண்டுமா என்பதுதான் அது. தனிநபர் நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்க, அரசு தனக்கு வரவேண்டிய வரி வசூலை நஷ்டப்படுத்திக்கொள்வது மட்டுமல்ல, ஏழை விவசாயிகளையும் நஷ்டப்படவைக்க வேண்டிய அவசியம் என்ன என்கிறது அந்த அறிக்கை.\nசமச்சீரான பொருளாதார, தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற சிறப்புப்பொருளாதார மண்டலங்கள் அமைப்பதில் அரசு நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். விவசாயிகள் நலனை முன்னிறுத்தி மட்டும்தான் அரசின் செயல்பாடுகள் இருத்தல் வேண்டும் என்று கூறியிருக்கும் நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்களை நாம் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. சரியான நேரத்தில் சரியான ஆலோசனை. அரசு இப்போதாவது விழித்துக்கொண்டால் நல்லது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/10/08/corruption-kickbacks-charge-on-congress-i-job-opportunity-plan-implementation-in-indian-states/", "date_download": "2018-12-13T08:23:07Z", "digest": "sha1:7ZCNRCHANNP2TUFQLLH2N3B2USPJGERM", "length": 21431, "nlines": 277, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Corruption & Kickbacks Charge on Congress (I) – Job opportunity plan implementation in Indian states « Tamil News", "raw_content": "\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« செப் நவ் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்��ிக்கவும்.\nஊரக வேலை உத்தரவாத திட்டத்தில்… மெகா ஊழல் * பல மாநிலங்களிலும், பல கோடி “சுவாகா’\nமத்திய அரசின், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில், மெகா ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம், அரசியல்வாதிகள், அதிகாரிகள் பாக்கெட்டில் போய்க் கொண்டிருக்கிறது.\nமத்தியில், 2004ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த, காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிக முக்கிய திட்டம், கிராம மக்களுக்கு வேலை தரும், “ஊரக வேலை உத்தரவாத திட்டம்\nஇந்த திட்டத்தின் முதல் கட்டமாக, மிகவும் பின்தங்கிய 200 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதற்கு பல கோடி பணத்தை மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் ஒதுக் கியது.அந்த பணத்தை வைத்து, கிராமங்களில் வேலையின்றி உள்ள தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்சம் வருடத்துக்கு 100 நாட்களாவது வேலை தர ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த திட்டத்தை இந்தாண்டு இறுதிக்குள் மேலும், 150 மாவட்டங்களுக்கு விரிவுப் படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், திட்டத்தில் ஊழல், நிர்வாக குளறுபடி, விழிப்புணர்வு ஏற்படுத்தாதது போன்றவை குறித்து புகார்கள் வந்ததால், மத்திய நிதிக்கமிஷன், இதற்கு நிதி ஒதுக்க மறுத்தது.பல மாநிலங்களிலும், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில், அரசியல் வாதிகள் முதல் பஞ்சாயத்து உறுப்பினர்கள் வரை, பணத்தை சுருட்டுவதாக, தன்னார்வத் தொண்டு அமைப்புகள், அரசு ஆய்வு அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்ததால், நிதிக்கமிஷன், இதுபற்றி ஆலோசிக்க விரும்பியது.எனினும், இந்த விஷயத்தில், பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டு, இந்தாண்டு 130 மாவட்டங்களை கூடுதலாக இந்த திட்டத்தில் சேர்க்கும்படி உத்தரவிட்டார்.காங்கிரஸ் பொதுச்செயலராக ராகுல் பொறுப்பேற்றதும், அடுத்த திருப்பம் ஏற்பட்டது.”ஊரக வேலை உத்தரவாத திட்டத்தை, நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். குறிப்பிட்ட மாவட்டங்கள் மட்டும் பயனடையும் வகையில் நிறைவேற்றுவது பாரபட்சமானது’ என்று பிரதமரிடம் கூறினார். இதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமலாக்க முடிவு செய்துள்ளார்.பல்வேறு ஆய்வுகளின் மூலம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஊரக வேலை உத்தரவாத திட்டம் தொடர்பான மாத அறிக்கைகள் மூலம் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. திட்டத்தை அறவே அமல்படுத்துவதில்லை என்பது இந்த மாத அறிக்கையை பார்த்தாலே தெரியும்.ஊரக வேலை உத்தரவாத திட்டம் தொடர் பான ஆய்வுகளில் கிடைத்த சில தகவல்கள்:\nஎல்லா மட்டங்களிலும் திட்டப்பணத்தில் பெரும் ஊழல் நடக்கிறது. பல கிராமங்களில் தொழிலாளர்களுக்கு “வேலை அட்டை’ தருவதில்லை. அப்படியே தந்தாலும், பதிவு எண் தரவில்லை. கற்பனை பெயர்களில் “பயனாளிகள்’ பெயர் எழுதி, பணம் சுரண்டப்படுகிறது.\nஇந்த மாநிலத்தில், “வேலை அட்டை’ தந்து, வேலை தந்தாலும், குறைந்தபட்ச கூலி தரப்படுவதில்லை. சம்பள பணம் பிடித்துக்கொண்டுதான் தரப்படுகிறது.\nதிட்டத்தில் பலரும் ஊழல் செய்கின்றனர்; சரிவர வேலை தரப்படுவதில்லை; சரியான நிர்வாகமும் இல்லை.\nகிராம மக்களுக்கு வேலை தந்ததாக எழுதி விட்டு, பணம் சுரண்டப் படுகிறது. கற்பனை பெயர்களில் “பயனாளிகள்’ பெயர்களை பட்டியல் எடுத்து, பணத்தை பஞ்சாயத்து மட்டத்தில் மோசடி செய்கின்றனர். எதிர்த்து கேட்ட கிராம மக்கள் மிரட்டப்படுகின்றனர். பெண்கள் சித்ரவதைக்கு ஆளாகின்றனர்.\nபயனாளிகளுக்கு மிகக்குறைந்த பணத்தை தந்துவிட்டு, கான்ட்ராக்டர்கள் அதிக பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். இதற்கு அதிகாரிகள் உடந்தை. லஞ்சம் தந்து தான் சம்பளத்தையே கிராம மக்கள் பெற வேண்டியிருக்கிறது.\nகிராம மக்களில் பலருக்கு இப்படி ஒரு திட்டம் இருப்பதே தெரியவில்லை. அதை மறைத்து, அதிகாரிகள், அரசியல்வாதிகள், பணத்தை சுரண்டுகின்றனர்.\nமிக அதிக ஊழல் என்றால், இந்த மாநிலத்தில் தான். பல மாவட்டங்களில், இந்த திட்டத்தை அமல்படுத்தியதாக சொல்லி, பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.”இப்படி பல மாநிலங்களிலும், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில் மெகா ஊழல் நடந்து வருகிறது. இதை நாடு முழுவதும் விரிவுப்படுத்துவதால், கிராம மக் களுக்கு பலன் கிடைக்கப்போவதில்லை. மாறாக, திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப் படலாம்’ என்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.இவ்விவகாரம் பூதாகாரம் அடையும் நிலையில் உள்ளதால், மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/05/18/page/6/", "date_download": "2018-12-13T08:57:16Z", "digest": "sha1:TVLI72T3LPRQDONJIW4FJ7AICFYU7G3Q", "length": 10123, "nlines": 170, "source_domain": "theekkathir.in", "title": "2017 May 18", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nதுருக்கியில் ரயில் தடம்புரண்டு விபத்து – 4 பேர் பலி\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nவிவசாயக்கடன் தள்ளுபடி கிடையாதாம்- மத்திய அரசு\nமகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை\nஇந்தியாவை இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டுமாம்… மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியின் மதவெறி கருத்து\nபுதுக்கோட்டை: கார் கவிழ்ந்து விபத்து – 3 பேர் பலி\nஉழைத்து வாழ்பவனுக்கு பேராசை கிடையாது- சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன் பேச்சு\nஇண்டூர் அருகேயுள்ள கெட்டுஅள்ளி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nதங்கம் விலை ரூ.352 உயர்வு\nசென்னை, தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.352 உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.44 உயர்ந்து…\nஉத்தரப்பிரதேச தலித் வீடுகள் தீக்கிரை: குடியரசுத்தலைவரிடம் பிருந்தாகாரத், சுபாஷினி அலி முறையீடு\nபுதுதில்லி, மே 18 – உத்தரப்பிரதேசத்தில் தலித் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்…\nகோவலர்கள் எப்போதும் பொறுப்பில்லாமல் தான் இருக்கிறார்கள்..\nஅன்றைக்கு கண்ணகி இறந்து போன கணவனுக்கு நீதி கேட்டு சிலம்பை உடைத்தாள் .இன்றைய கண்ணகிகள் கணவன் இறந்து விடக் கூடாது…\nமதம் பற்றி மார்க்சியம்: அருணன் 18\nமதவாதி: கோல்வால்கரின் அந்த நூலில் அப்படி என்ன இருக்கிறது மார்க்சியர்: சாவர்க்கரின் “இந்துத்துவா”நூலை அதில் அவர் புகழ்ந்தது மட்டுமல்லாது,அதைஅடிப்படையாகக் கொண்ட…\nமதம் பற்றி மார்க்சியம்: அருணன் 17\nமதவாதி: நீ சொல்வது போல சிறுபான்மை மதத்தவரிடம் அவ்வளவு வெறுப்புடனா இருக்கிறார்கள் ஆர்எஸ்எஸ் காரர்கள் மார்க்சியர்: 1923ல் வெளிவந்தது சாவர்க்கரின்…\nமத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் தவே மரணம்\nபுதுதில்லி, மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியைச் சேர்ந்த அனில் மாதவ் தவே, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்து…\nபாஜக பிரமுகர் வீட்டில் ரூ 45 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல���\nசென்னையில் உள்ள பாஜக பிரமுகர் ஒருவர் வீட்டில் செல்லாத பழைய ரூ 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் ரூ…\nஅமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை(2): மக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்\nநமது வேளாண் தொழிலாளர்களை பாதுகாப்போம்…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nதுருக்கியில் ரயில் தடம்புரண்டு விபத்து – 4 பேர் பலி\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nவிவசாயக்கடன் தள்ளுபடி கிடையாதாம்- மத்திய அரசு\nமகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை\nஇந்தியாவை இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டுமாம்… மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியின் மதவெறி கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/sarathkumar.html", "date_download": "2018-12-13T08:13:50Z", "digest": "sha1:75VHKDVT36DAR2GAVCXXYQ5WIPMFADTZ", "length": 11057, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பட விமர்சனம் | actor sarath kumar blasts k.balachandar - Tamil Filmibeat", "raw_content": "\nகோடீஸ்வரன் நிகழ்ச்சியை சூதாட்டம் என இயக்குநர் பாலச் சந்தர் விமர்சனம் செய்திருப்பது அவரது காழ்ப்புணர்ச்சியைக்காட்டுகிறது என கோடீஸ்வரன் நிகழ்ச்சி அமைப்பாளரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்தார்.\nபொள்ளாச்சியில் நடக்கும் படப்பிடிப்பிற்காக கோவை வந்த சரத்குமார், அளித்த பேட்டியில் கூறியதாவது,\nகோடீஸ்வரன் நிகழ்ச்சி அறிவுப்பூர்வமான விஷயத்திற்காக நடத்தப்படும் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியை காண்போர்நேரடியாக பங்கேற்ற மன நிறைவைப் பெறுகின்றனர். நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகள் முன்பு எளிதாக இருந்தது. இப்போதுகடினமான கேள்விகளாக மற்றப்பட்டுள்ளது.\nஇதில் கேட்கப்படும் கேள்விகளை பொதுமக்கள், நோட்டில் குறித்து வைத்துக் கொள்கின்றனர். கோடீஸ்வரன் நிகழ்ச்சியில்பங்கேற்க வேண்டும் எனக் கருதி, அதற்கு படித்து தயாராகின்றனர். செய்தித் தாள்கள் மற்றும் பல புத்தகங்களைப் படிக்கத்தொடங்கியுள்ளனர். படிப்பில் ஆர்வத்தை தூண்டி, அறிவை வளர்க்கும் நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது.\nஇதில் பணம் கட்டி யாரும் பங்கேற்கவில்லை. அறிவுத் திறனுக்கு ஏற்ப, கேட்கப்படும் கேள்விக்கு அளிக்கும் பதிலுக்கு ஏற்றவாறுதொகை கூடுகிறது. எனவே சூதாட்டம் என்று இதனைக் கூற முடியாது.\nஇயக்குநர் பாலச்சந்தர், சூதாட்டம் என வி���ர்சனம் செய்திருப்பது அவரது காழ்ப்புணர்ச்சி காரணமாக இருக்கலாம். இது வருந்தத்தக்கது. அப்படிப் பார்த்தால், கிரிக்கெட், பட்டிமன்றம் போன்றவற்றைக் கூட சூதாட்டம் என்று தான் கூற வேண்டும்.\nஜெயா டி.வியில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை கேலி செய்யும் வகையில், பிச்சாதிபதி என்ற நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இதுஆரோக்கியமானது அல்ல என்றார் சரத்குமார்.\n1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: நடிகையை படுக்கைக்கு அழைத்த நபர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுதலில் மகத், அடுத்து சிம்புவா: தப்பில்ல தப்பில்ல ஐஸ்வர்யா தத்தா\nExclusive: திட்டமிட்டபடி 'ஐரா' ரிலீசாகுமா.. நயன்தாரா தரப்பு புது விளக்கம்\nரூ. 5,000, ரூ. 2,000: அது காலை காட்சியா, ப்ராஸ்டிடியூஷனா- மன்சூர் அலி கான் விளாசல்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/smart-watches/suunto-ss020673000-ambit3-peak-sapphire-hr-digital-watch-for-men-women-skupdcmuvv-price-phDnzi.html", "date_download": "2018-12-13T08:44:12Z", "digest": "sha1:C72PBRR333XFUYWDLM5W7Y4IRY54FJPV", "length": 21216, "nlines": 374, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசுயுண்டோ ஸ்ச௦௨௦௬௭௩௦௦௦ அம்பிட்௩ பீக் ஸப்பிஹிரே ஹர் டிஜிட்டல் வாட்ச் போர் மென் வோமேன் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்���ணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசுயுண்டோ ஸ்ச௦௨௦௬௭௩௦௦௦ அம்பிட்௩ பீக் ஸப்பிஹிரே ஹர் டிஜிட்டல் வாட்ச் போர் மென் வோமேன்\nசுயுண்டோ ஸ்ச௦௨௦௬௭௩௦௦௦ அம்பிட்௩ பீக் ஸப்பிஹிரே ஹர் டிஜிட்டல் வாட்ச் போர் மென் வோமேன்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசுயுண்டோ ஸ்ச௦௨௦௬௭௩௦௦௦ அம்பிட்௩ பீக் ஸப்பிஹிரே ஹர் டிஜிட்டல் வாட்ச் போர் மென் வோமேன்\nசுயுண்டோ ஸ்ச௦௨௦௬௭௩௦௦௦ அம்பிட்௩ பீக் ஸப்பிஹிரே ஹர் டிஜிட்டல் வாட்ச் போர் மென் வோமேன் விலைIndiaஇல் பட்டியல்\nசுயுண்டோ ஸ்ச௦௨௦௬௭௩௦௦௦ அம்பிட்௩ பீக் ஸப்பிஹிரே ஹர் டிஜிட்டல் வாட்ச் போர் மென் வோமேன் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசுயுண்டோ ஸ்ச௦௨௦௬௭௩௦௦௦ அம்பிட்௩ பீக் ஸப்பிஹிரே ஹர் டிஜிட்டல் வாட்ச் போர் மென் வோமேன் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nசுயுண்டோ ஸ்ச௦௨௦௬௭௩௦௦௦ அம்பிட்௩ பீக் ஸப்பிஹிரே ஹர் டிஜிட்டல் வாட்ச் போர் மென் வோமேன்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nசுயுண்டோ ஸ்ச௦௨௦௬௭௩௦௦௦ அம்பிட்௩ பீக் ஸப்பிஹிரே ஹர் டிஜிட்டல் வாட்ச் போர் மென் வோமேன் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 60,950))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசுயுண்டோ ஸ்ச௦௨௦௬௭௩௦௦௦ அம்பிட்௩ பீக் ஸப்பிஹிரே ஹர் டிஜிட்டல் வாட்ச் போர் மென் வோமேன் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சுயுண்டோ ஸ்ச௦௨௦௬௭௩௦௦௦ அம்பிட்௩ பீக் ஸப்பிஹிரே ஹர் டிஜிட்டல் வாட்ச் போர் மென் வோமேன் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசுயுண்டோ ஸ்ச௦௨௦௬௭௩௦௦௦ அம்பிட்௩ பீக் ஸப்பிஹிரே ஹர் டிஜிட்டல் வாட்ச் போர் மென் வோமேன் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 38 மதிப்பீடுகள்\nசுயுண்டோ ஸ்ச௦௨௦௬௭௩௦௦௦ அம்பிட்௩ பீக் ஸப்பிஹிரே ஹர் டிஜிட்டல் வாட்ச் போர் மென் வோமேன் - விலை வரலாறு\nசுயுண்டோ ஸ்ச௦௨௦௬௭௩௦௦௦ அம்பிட்௩ பீக் ஸப்பிஹிரே ஹர் டிஜிட்டல் வாட்ச் போர் மென் வோமேன் விவரக்குறிப்புகள்\nஐடியல் போர் Men, Women\nடிஸ்பிலே ரெசொலூஷன் 128 x 128 pixel\nஸ்ட்ராப் மேட்டரில் Silicone Strap\n( 3 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 38 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nசுயுண்டோ ஸ்ச௦௨௦௬௭௩௦௦௦ அம்பிட்௩ பீக் ஸப்பிஹிரே ஹர் டிஜிட்டல் வாட்ச் போர் மென் வோமேன்\n4.2/5 (38 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=73906", "date_download": "2018-12-13T09:06:26Z", "digest": "sha1:UFI5452OQSVFJCCUTFZMH4DAVF73UPUA", "length": 7497, "nlines": 73, "source_domain": "www.semparuthi.com", "title": "தீபாவளி நெருங்கும் வேளையில் வணிகர்கள் பிரதமர் அலுவலகத்துக்கு முன்பு கூடினர் – Malaysiaindru", "raw_content": "\nதீபாவளி நெருங்கும் வேளையில் வணிகர்கள் பிரதமர் அலுவலகத்துக்கு முன்பு கூடினர்\nதீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியிருக்கின்றன. அந்த வேளையில் தங்களது பாரம்பரிய விழாக் காலச் சந்தை மீண்டும் பழைய இடத்தில் நிலை நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரி 40 பிரிக்பீல்ட்ஸ் சிறு வணிகர்கள் இறுதி முயற்சியாக தங்கள் போராட்டத்தை இன்று புத்ராஜெயாவுக்கு கொண்டு சென்றனர்.\nபிரதமர் துறைக்கு வெளியில் சுட்டெரிக்கும் வெயிலில் ஒன்று கூடிய அவர்கள் அந்த விவகாரத்தில் தலையிடுமாறு பிரதமரைக் கேட்டுக் கொள்ளும் பதாதைகளை வைத்திருந்தனர். சுலோகங்களையும் முழங்கினார்கள்.\nகூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சுடன் கடந்த இரு வாரங்களாக நடத்தப்படும் பேச்சுக்கள் எந்தப் பலனையும் தராததால் அந்த சிறு வணிகர்கள் புத்ராஜெயாவில் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.\nதங்களுடைய தீபாவளி சந்தை ஜாலான் துன் சம்பந்தனிலிருந்து ஜாலான் பெர்ஹாலாவுக்கு மாற்றப்பட்டது மீது அந்த வணிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nஅந்த இட மாற்றம் தங்கள் வியாபாரத்தைப் பெரிதும் பாதித்து விட்டதாக அவர்கள் சொல்கின்றனர்.\n“அந்தச் சந்தை முடிவடைவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. புதிய பகுதியில் வர்த்தகம் மிக மோசமாக உள்ளது.”\n“அவர்கள் எங்களை பழைய இடத்திற்குத் திரும்ப அனுமதிக்கா விட்டால் நான் என்னுடைய முதலீட்டைக் கூட எடுக்க முடியாது,” என ஆடை விற்பனையாளரான ஜோசப் நாதன் வெறுப்புடன் கூறினார்.\nஸாகிட் விலக வேண்டும் அல்லது வெளியேற்றப்பட…\nஅம்னோ துணைத் தலைவர்: மகாதிரைச் சந்தித்தோம்…\nசாபா அம்னோ பிரதிநிதிகள் கடந்த வாரம்…\nஜொகூர் சுல்தான் : குகூப் தீவு…\nபிணையைத் தவணையில் கட்டுவதற்கான நஜிப்பின் வேண்டுகோளை…\nநஜிப்பின் விசுவாசிகள் சாலே கெருவாக், பண்டிகார்…\nபாஸ்: தாபோங் ஹாஜி குளறுபடிகளை விசாரிக்க…\nகேமரன் மலை தொகுதி தொடர்பில் நீதிமன்றத்…\n1எம்டிபி தணிக்கை இறுதி அறிக்கையில் திருத்தம்,…\n1எம்டிபி தணிக்கை இறுதி அறிக்கையில் திருத்தங்கள்,…\nவேதா சொத்துகளை ஏற்கனவே அறிவித்துவிட்டார்\nஅம்னோ எம்பி: இந்தியர்கள் என்றால் எனக்குப்…\nசாபா அம்னோவின் நான்கு எம்பிகள் கட்சியிலிருந்து…\nஅருள் கந்தாவை எம்ஏசிசி கைது செய்தது\nஅரசாங்கம்: இந்திரா வழக்கே போதும், தன்மூப்பான…\n‘அவ்கு’ சட்டத்திருத்தத்தை மக்கள் அவை நிறைவேற்றியது\n‘பொறுமையாக இருங்கள், எம்ஏசிசி 3 மாத…\nஎங்கள் வாழ்வாதாரத்திற்குப் பாதுகாப்பு கொடுங்கள் –…\nபினாங்கு ஊராட்சிமன்ற தேர்தலை நடத்தத் தயார்,…\nமகாதிர்: பெடரல் அரசாங்கம் ஒரு ‘வெளியாள்’…\nசிவராஜா இப்போதைக்கு மக்களவையில் இருக்கலாம்–அவைத் தலைவர்\nஇந்தியர்களுக்காக போராடுவதற்காகவே ‘பணமெல்லாம் செலவானதால்’ சொத்து…\n1எம்டிபி கணக்கறிக்கையி���் மாற்றம் செய்ததற்காக நஜிப்…\nநஜிப், அருள் புதன்கிழமை குற்றம் சாட்டப்படுவார்கள்\nடாக்டர் எம் : ஏழைகளால் அடுத்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/02/Simple-Things-That-Women-Want-From-Men.html", "date_download": "2018-12-13T08:25:01Z", "digest": "sha1:HF6CGLNMKS5KRK7CRTECW4PHLTJDGJAP", "length": 8705, "nlines": 117, "source_domain": "www.tamilxp.com", "title": "பொதுவாக ஆண்களிடம் பெண்கள் விரும்பும் விஷயங்கள் - TamilXP", "raw_content": "\nHome Relationships பொதுவாக ஆண்களிடம் பெண்கள் விரும்பும் விஷயங்கள்\nபொதுவாக ஆண்களிடம் பெண்கள் விரும்பும் விஷயங்கள்\nபொதுவாக பெண்களைப்பற்றி ஆண்கள் புாிந்துக் கொள்ள நினைக்கும் போது பல கேள்விகள் மற்றும் குழப்பங்கள் நிலவும். பெண்கள் என்ன நினைக்கிறாா்கள் என்று யாரலும் மிக சாியாக கண்டறிய இயலாது.\nஏனென்றால், எண்ணம் என்பது பெண்ணுக்குபெண் மாறுபடும், ஆனால், அனைத்துப் பெண்களுக்கும் சில பொதுவான விஷயங்கள் இருக்கும். அதனை இப்போது நாம் பாா்ப்போம்.\nஅனைத்துப் பெண்களும், ஆண்களிடம் இருந்து மாியாதையை எதிா்ப்பாா்ப்பாா்கள், பெரும்பாலான ஆண்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.\nஆணுக்கு பெண்கள் சலைத்தவா்கள் இல்லையென பல விஷயங்களில் நிருபித்து உள்ளனா், ஆனால் இன்னும் பல இடங்களில் ஆண்கள் ராஜ்யம்தான் நடக்கிறது, ஆனால் இது வேலையிடம் இல்லை, நல்ல உறவு, உறவில் மாியாதை அதிக அன்பைப் பெருக்கும்.\nதன்னவா் தன்னை கவனிக்க வேண்டும் என அனைத்து பெண்களும் ஆசைப்படுவாா்கள், அதாவது, கைகளை பிடித்து கொள்வது, நட்பாக கட்டிக்கொள்வது, இனிமையாக பேசுவது, கொஞ்சம் காதல் என இதைபோல் சின்ன சின்ன விஷயங்களை தினந்தோறும் கடைப்பிடித்தால் காதல் பெருகி ஓடும்.\nநேர்மை மிக முக்கியமான ஒன்று, முடிந்தவரை அனைத்து விஷயங்களிலும் நேர்மையாக இருப்பது நல்லது. உங்களவர், புதிதாக அணிந்த ஆடைகளைப்பற்றியோ, தன் தோற்றத்தைப்பற்றியோ, தன் குணத்தைப்பற்றியோ ஏதேனும் கருத்துக்கேட்டால் அதற்கு நோ்மையாக பதில் அளித்தால் நல்ல வரவேற்ப்பு கிடைக்கும்.\nபொறுப்புகள் வளர வளர சிறு சிறு சந்தோசங்களை இழக்கின்றோம், அதாவது, ஒருவரை ஒருவா் கேலி செய்வது, குழந்தைகளுடன் விளையாடுவது, சின்ன குறும்புகள் செய்வது போன்ற செயல்கள் இருவருக்கும் நெருக்கத்தை உண்டாக்கும்.\nதாம்பத்தியம் என்பது அனைவரது வாழ்வில் மிக மிக முக்கியமான ��ங்கமாகும், இதனை பெண்கள் மிகவும் திருப்திகரமான தாம்பத்தியத்திற்கு விரும்புவாா்கள், ஆனால் எப்போதும் தாம்பத்தியம் மட்டுமே முக்கியம் இல்லை, காதலும் வேண்டும், அதாவது கவிதை சொல்வது, வா்ணிப்பது, தாம்ப்த்தியம் முடிந்தப்பிறகும் கொஞ்சி விளையாடுவது என பல விஷயங்கள் இருக்கின்றன.\nஉங்களவா்களிடம் சிற்சில குறைகள் இருக்கலாம், அதனை சுட்டிக்காட்டி புண்படுத்தாமல் அதனை பொிதும் படுத்தாமல், மேலும் அவா்களின் இயற்க்கை குணங்களை மாற்ற முயற்சி செய்யாமல், அவரை அப்படியே ஏற்றுக்கெள்ளுதல் மிகவும் சிறந்த ஒன்று. அதேபோல் ஆண்களிடம் உள்ள சிற்சில குணங்களை பெண்களும் பொிது செய்யமாட்டாா்கள்.\nஇந்த நேரத்தில் உடலுறவு மிகவும் நல்லது\nஇடுப்புக்கு உடற்பயிற்சி செய்தால் தாம்பத்யம் சிறப்பாக இருக்கும்\nஉங்களவரை உறவுக்கு வரவழைக்க என்ன செய்யலாம்\nமுடி கொட்டுவதை தடுக்கும் இயற்கை ஹேர் ஆயில் – தயாரிப்பது எப்படி\nகாது வலி குணமாக வீட்டு மருத்துவம்\nவெளிநாடுகளில் புத்தாண்டை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா\nதிடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டால் என்ன செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2013/08/116.html", "date_download": "2018-12-13T09:46:52Z", "digest": "sha1:FC5SDSCR5JSKW4RSJDM6GYP2DIONK6V3", "length": 15424, "nlines": 362, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் ஆயிரம் [பகுதி - 116]", "raw_content": "\nகாதல் ஆயிரம் [பகுதி - 116]\nகாதல் ஆயிரம் [பகுதி - 116]\nமுத்தப் பதிவுகளால் சித்தம் களித்திடுவோம்\nகடலோரம் கை..கோர்த்துக் காதல் படிப்போம்\nவளநதி பாயும் மலர்வனம்போல் என்றன்\nதண்டமிழ் யாப்பைத் தகையுடன் கற்றுணர்ந்து\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 03:56\nஇணைப்பு : காதல் ஆயிரம்\nகவியாழி கண்ணதாசன் 6 août 2013 à 04:57\nமுத்தப் பதிவுகளால் சித்தம் களித்திடுவோம்\nஇன்தமிழ்ப் பாக்களாய் இங்குள யாவுமே\nஎன் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா\nதண்டமிழ் யாப்பைத் தகையுடன் கற்றுணர்ந்து\nபண்டமிழ் பாடிப் பணி புரிகின்றீர்கள்\nஉங்கள் பாக்களைக் உண்டு களிக்கும் எங்களை நீங்கள் -\nமிக அருமையான வரிகள் வாழ்த்துக்கள் ஐயா\nமுத்தப் பதிவுகளால் சித்தம்.... அருமை...\nஉங்கள் பாக்கள் தேன்பாகாய் இனிக்கின்றன ஐயா..\nமுத்தப் பதிவுகள் மொத்தமும் தமிழின் இனிமை பதிவு அருமை\nகாதல் ஆயிரம் [பகுதி - 123]\nகாதல் ஆயிரம் [பகுதி - 122]\nகாதல் ஆயிரம் [பகுதி - 121]\nகாதல் ஆயிரம் [பகுதி - 120]\nகாதல் ஆயிரம் [பகுதி - 119]\nகாதல் ஆயிரம் [பகுதி - 118]\nகாதல் ஆயிரம் [பகுதி - 117]\nகாதல் ஆயிரம் [பகுதி - 116]\nகாதல் ஆயிரம் [பகுதி - 115]\nகாதல் ஆயிரம் [பகுதி - 114]\nகாதல் ஆயிரம் [பகுதி - 113]\nகாதல் ஆயிரம் [பகுதி - 112]\nகாதல் ஆயிரம் [பகுதி - 111]\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (5)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/as-usual-this-year-also-hest-may-heavy/", "date_download": "2018-12-13T08:48:14Z", "digest": "sha1:PWA77QTUGNQMB7PRNR56EA2EPPSL337B", "length": 10538, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "வெயில் – வழக்கம் போல் வறுத்து எடுக்கப் போகுது! – AanthaiReporter.Com", "raw_content": "\nவெயில் – வழக்கம் போல் வறுத்து எடுக்கப் போகுது\nகிட்டத்தட்ட கடந்து போய் விட்ட குளிர் காலத்தில் ( 2017-18) கடந்த 29ம் தேதியுடனான காலத்தில், மொத்தம் 19 நாட்கள் அல்லது 95 மணி நேரம் மூடு பனி இருந்தது. இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலின் படி, முந்தைய ஆண்டுகளுடன் ( 2014-15, 2015-16, 2016-17) ஒப்பிடும் போது, இந்தாண்டு மூடு பனி குறைவாக உள்ளது. இந்த குளிர்கால பருவத்தில் மொத்தம் 95 மணி நேரம் அல்லது 19 நாட்கள் மட்டுமே பனி மூட்டம் இருந்தது. 2014-15ல் 29 நாட்கள் ( 174 மணி நேரம்) 2015-16ல் 20 நாட்கள் ( 93 மணி நேரம்) 2016-17ல் 26 நாட்கள் ( 120 மணி நேரம்) இருந்தது. இதனிடையே இந்த ஆண்டு கோடை காலத்தில், முந்தைய ஆண்டுகளில் நிலவிய வழக்கமான வெப்பநிலையை விட சற்று அதிகமாக (0.5 டிகிரி செல்சியஸ்) ���ருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்திய வானிலை ஆய்வு மையம் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்”மலைப்பகுதிகளைக் கொண்ட இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில்கூட வழக்கமான அளவை விட 3 டிகிரி வரை வெப்பம் உயரலாம். டில்லி மற்றும் அதனை சுற்றி யுள்ள அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் வழக் கமாக நிலவும் வெப்ப அளவை விட ஒரு டிகிரி செல்சியஸூக்கும் அதிகமாக வெப்பம் நிலவும்.தமிழ்நாடு, தெற்கு கருநாடக உள் பகுதிகள், ராயலசீமா ஆகிய பகுதிகளிலும் நடப்பு கோடை யில் வெப்ப அளவு 0.5 டிகிரி செல்சியஸிலிருந்து ஒரு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். ஜம்மு- காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல், கிழக்கு, மேற்கு ராஜஸ்தான், உத்தரகண்ட், கிழக்கு மேற்கு உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், விதர்பா, குஜராத், அருணாச்சல் ஆகிய மாநிலங்களில் கடும் கோடை எதிர்பார்க்கப்படுகிறது”என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nவழக்கமான வெப்பநிலை என்ற சொற்றொடர் 1981 முதல்2010 -வரையிலான மார்ச்-மே வெப்ப அளவைக் குறிக்கிறது என்ற வகையில், 1901 ஆ-ம் ஆண்டுக்குப் பிறகு, 2017-ஆம் ஆண்டுதான் 4 ஆவது கடும் கோடைக் காலத்தை பார்க்க முடிந்ததாகவும், பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம், கடல் மேற்புற வெப்ப நிலை அதிகரிப்பே, கோடை வெயிலுக்கு காரணம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இதனிடையே, கடந்த செவ்வாயன்று பாலக்காடு முதல் மும்பை வரை இந்தியாவின் பல பகுதிகளில் 35 டிகிரி செல்சியஸூக்கும் அதிகமான வெயில் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறுகையில், ”இந்திய வானிலை ஆய்வு மையம் ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முந்தைய (மார்ச்-மே) மாதங்களில் நிலவும் வெப்பநிலை குறித்து அறிக்கை வெளியிடுவது வழக்கம். அவ்வாறு சமீபத்தில் கோடைகாலத்தில் நிலவும் வெப்பநிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதன்படி தமிழகத்தில் மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலையானது, முந்தைய ஆண்டுகள் அதே காலகட்டத்தில் இருந்த வழக்கமான வெப்பநிலையை விட 0.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம், அதிகபட்ச வெப்பநிலை தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இயல்பை விட உயரும்பட்சத்தில் அதுகுறித்து தெரிவிக்கப்படும்” என்று எஸ்.பாலசந்திரன் தெரிவித்தார்.\nPrev‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில். குழந்தைகளுக்கான ஒரு ஷோ\nNextபவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா -வில் ஜாப் தயார்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nரணில் பிரதமர் : மூன்றாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்\nஇந்தியா ஒரு அபாயகரமான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது\nகஜா புயல் நிவாரணத் தொகை ஏன் இது வரை வரவில்லை தெரியுமா\nநயன்தாராவை ஆட்டோக்காரி, ஆட்டோக்காரினு பாட வைத்து, படம் எடுப்பேன் – பிங்க் ஆட்டோ விழாவில் ருசிகரம்\nதந்தி டிவி-யில் இருந்து பாண்டே விலகியது ஏன்\nஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் – பாஜக-வுக்கு அதிர்ச்சி\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கடத்தலாம் : அவருக்கு வழி விடுங்கோ\nஏழை மக்களின் கோவணத்தை அவிழ்த்து சினிமா டிக்கெட்டிற்கு பணம்\nபேஸ்புக் நிறுவத்திற்கு இத்தாலி 10 மில்லியன் யூரோ அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/12/blog-post_76.html", "date_download": "2018-12-13T08:20:32Z", "digest": "sha1:DMZGDDJFETS45PG4WNT2GCVW7SLIJYQY", "length": 38004, "nlines": 109, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பாராளுமன்றக் கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்துக்குச் செல்வது பொருத்தமற்றது ! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nபாராளுமன்றக் கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்துக்குச் செல்வது பொருத்தமற்றது \nமற்றவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றமுறையில் தன்னால் செயற்படமுடியாது என்றும் தனது பதவிக்காலம் அடுத்தவருடம் முடிவுக்கு வரும்போது நிச்சயமாக ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறும். இடைப்பட்ட காலத்தில் திடீர் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவதாக இருந்தால் கூட அதையும் தான் மாத்திரமே பிரகடனப்படுத்தமுடியும். ஆனால் அவ்வாறான திடீர் தேர்தலொன்றை அறிவிக்கும் உத்தேசம் எதுவும் தனக்கு இல்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.\nதற்போதைய அரசியல் நெருக்கடிக்கு விரைவான தீர்வொன்று கிட்ட வேண்டுமென்று எதிர்பார்த்து உச்சநீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புக்காக முழு நாடுமே காத்துக்கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய தினம் டெயிலி மிறர் பத்திரிகைக்கு ஜனாதிபதி விரிவான நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கிறார்.\nஅதில் ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி விடுத்திருக்கும் கோரிக்கை குறித்து கேட்கப்பட்டபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்.\nஇரண்டாவது பதவிக்காலத்துக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திட்டம் ஏதாவது இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி சிறிசேன\n'அதைத் தீர்மானிப்பதற்கு இன்னும் ஒரு வருட காலம் இருக்கிறது. இப்போது அதைத் தீர்மானிப்பதற்கான தேவை எதுவும் இல்லை.கடந்த ஒரு மாதகாலத்தை திரும்பிப் பார்ப்பீர்களேயானால் மணித்தியாலத்துக்கு ஒரு தடவை நிகழ்வுகள் மாறிக்கொண்டிருப்பதை அவதானித்திருப்பீர்கள். அதனால் அடுத்த ஒரு வருட காலத்துக்குள் என்னென்ன நடக்குமென்று இப்போது எப்படி கூறமுடியும் ' என்று பதில் கேள்வியெழுப்பினார்.\nஜனாதிபதியின் நேர்காணலின் முக்கியமான பகுதிகளை கேள்வி- பதில் வடிவில் தருகிறோம்.\nஅரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து ஜனாதிபதி என்ற வகையில் நீங்கள் சில அதிகாரங்களை இழந்துவிட்டீர்கள். பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தில் ஒரு வருடம் கடந்த பிறகு முன்னர் போன்று உங்களால் அதைக் கலைக்க முடியாது. 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்படாவிட்டால் தற்போதைய நெருக்கடியைக் கையாளக்கூடிய பலம்வாய்ந்த ஒரு நிலையில் இருந்திருப்பீர்கள். அந்த திருத்தத்திற்காக நீங்கள் வருந்துகிறீர்களா\nஇல்லை. அது ஒரு நேர்மறையான திருத்தச் சட்டம். நிச்சயமாக அது நாட்டுக்குத் தேவை. நாட்டின் ஜனநாயக நிறுவனங்களை அது பலப்படுத்தியிருக்கிறது.மனித உரிமைகளைப் பேணிப்பாதுகாத்து நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிசெய்திருக்கிறது. அந்த திருத்தச் சட்டத்தை நாம் பாதுகாக்கவேண்டும்.\nஅவ்வாறிருந்தாலும் அரசியல் ரீதியில் விசனத்தைத் தோற்றுவிக்கக்கூடிய கலங்கலான பகுதிகள் அதில் இருக்கின்றன.உதாரணத்துக்கு இன்றைய பாராளுமன்றத்தில் எந்தக் கட்சிக்குமே அறுதிப் பெரும்பான்மை இல்லை. அது ஒரு தொங்கு பாராளுமன்றமாக இருக்கிறது. இன்றைய அரசியல் நெருக்கடி நீடிப்பதற்கு அதுவே காரணமாகவும் இருக்கிறது. இத்தகைய சூழ்நிலைகளின் கீழ் ஒரு கட்சியினால் தீர்மானங்களை எடுப்பது கஷ்டமானதாக இருக்கிறது.\nபதவிக்காலத்தில் ஒரு வருடம் கடந்தபிறகு பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு முன்னர் இருந்த அதிகாரத்தைத் தொடர்ந்தும் வைத்திருந்தால் தற்போதைய நெருக்கடியைக் கையாளுவது சுலபமாக இருந்திருக்கும். மக்கள் தான் தீர்மானிக்கவேண்டும்.அது அவர்களின் உரிமை.இன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விலை குறிக்கப்படுகிறது.\nகட்சித் தலைவர்களினால் ஒரு தீர்மானத்தை எடுக்கமுடியாமல் இருக்கிறது.பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் தங்களது ஓய்வூதியம் பாதிக்கப்படுகிறதே என்று எம்.பி.மார் கவலைப்படுகிறார்கள்.அவர்கள் தங்களின் தனிப்பட்ட அக்கறைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.நாட்டையும் மக்களையும் பற்றி அவர்களுக்கு பெரிதாக கவலை கிடையாது.\nதற்போதையதைப் போன்ற நெருக்கடியான சூழ்நிலையில் பாராளுமன்றக் கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்துக்குச் செல்வது பொருுத்தமற்றது. பாராளுமன்றக் கலைப்பை நீதிமன்றம் நிராகரிக்க முடியுமா இல்லையா என்பதைப் பற்றி நான் கருத்துச்சொல்லப்போவதில்லை. எவ்வாறிருந்தாலும் நீதிமன்றத்தை நாடாமல் பாராளுமன்றமும் நிறைவேற்று அதிகாரபீடமும் இந்த நெருக்கடியைத் தீர்க்கக்கூடியதாக இருந்திருக்கவேண்டும்.நீதிமன்றத்துக்கு எவரும் போகாமல் இருந்திருந்தால் தற்போதைய நெருக்கடி இந்த நேரம் தீர்த்துவைக்கப்பட்டிருக்கும்.\n19 வது திருத்தத்தில் இருக்கும் சிக்கலான அம்சங்கள் நெருக்கடியைத் தீர்த்துவைப்பதற்கு தடைாக இருக்கின்றனவா\nஅந்த திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தினம் நன்றாக நினைவில் இருக்கிறது. மாலை 5 மணிக்கே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அது ஒரு மணி நேரம் நீடித்தது.அந்தச் செயன் முறைகளின்போது தோன்றிய பிரச்சினைகள் அவசர அவசரமாகக் கூட்டப்பட்ட ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு தீர்த்துவைக்கப்பட்டன. பதற்றமான சூழ்நிலையிலேயே அன்று பாராளுமன்ற அமர்வு நடத்தப்பட்டது. கையில் இருந்த பிரச்சினைகளை நிதானமாக அமைதியாக ஆராய்வதற்கு வாய்ப்பிருக்கவில்லை. இவ்வாறாகத்தான் நாட்டின் எதிர்காலத்துக்குப் பாதகமான அந்த அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.\nஅதை அவசரமாக நிறைவேற்றவேண்டிய தேவை ஏதாவது இருந்ததா\nஅத்தகைய அவசரம் எதுவும் இருந்ததாக நான் நினைக்கவில்லை. உண்மையிலேயே ரணில் விக்கிரமசிங்கவும் அவருக்கு உதவியாக இருந்த சிலருமே அந்த திருத்தம் அவசரமாக நிறைவேற்றப்பட்டதற்கும் அதன் விளைவாக இன்று தோன்றியிருக்கும் அரசியல் நெருக்கடிக்கும் பொறுப்பானவர்கள்.\nபாராளுமன்றமும் நிறைவேற்று அதிகாரபீடமும் நெருக்கடியில் சம்பந்தப்பட்டிருக்கின்ற போதிலும் நாட்டில் நிலைமை சுமுகமாக இருக்கிறது. எந்தவித பதற்றமும் இல்லாமல் மக்கள் தங்கள் அலுவலகளைப் பார்க்கிறார்கள். அது பற்றி என்ன கூறுகிறீர்கள்\nநிச்சயமாக நீங்கள் கூறுவது சரியானதே .இது குறித்து மேலும் சில விடயங்களை என்னால் கூறமுடியும். இப்போது பிரதமர் இல்லை. அமைச்சரவை இல்லை. ஆனால் ஜனாதிபதி மும்மணிகளின் ஆசியுடன் அமைச்சுகளின் செயலாளர்களின் உதவியுடன் நாட்டை நிருவகிக்கிறார். நாட்டில் எந்த மோதலும் இல்லை. அதற்கு காரணம் எமது ம்கள மத்தியில் இருக்கின்ற தார்மீக ஒழுக்கக் கட்டுப்பாடேயாகும். அரசியல்வாதிகள் தங்களுக்குள் குத்துவெட்டுக்களிலும் கழுத்தறுப்புகளிலும் ஈடுபடுகின்ற போதிலும் மக்கள் தங்களை விட நாட்டு நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.தங்களது அன்றாட அலுவல்களை அமைதியாக செய்கிறார்கள்.இது பல நூற்றாண்டுகளாக பௌத்த கலாசாரத்தினாலும் விழுமியங்களினாலும் போஷித்து வளர்க்கப்பட்ட எமது மக்களின் தார்மீகப் பண்பாகும்.\nஅத்துடன் இந்துமதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகியவற்றின் ஆன்மீக உணர்வும் எமது நாட்டில் உள்ள ஏனைய மக்களின் தார்மீக நடத்தைகளுக்கு பங்களிப்பைச் செய்திருக்கின்றன. இந்த மதங்களைப் பின்பற்றுகின்ற மக்களும் நாட்டை மதிக்கிறார்கள். இது குறித்து நான் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். அமைச்சுக்களின் செயலாளர்களுடன் சேர்ந்து நாட்டை நான் நிருவகிக்க மக்கள் எல்லோரும் ஒத்துழைப்பு வழங்குகிறார்கள்.\nபுதிய அரசாங்கத்தை நீங்கள் நியமித்த பிறகு அது தேவையான பெரும்பான்மைப் பலத்தை பாராளுமன்றத்தில் பெறும் என்று நீங்கள் நம்பிக்கையுடன் பேசினீர்கள்.ஆனால் நிலைமை இப்போது அவ்வாறில்லை. உண்மையில் என்னதான் நடந்தது\nசம்பந்தப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் 113 உறுப்பினர்களின் ஆதரவைப் பெறக்கூடியது சாத்தியம் என்று எனக்கு கூறப்பட்டது. பேச்சுவார்த்தைகளில் சம்பந்தப்பட்��� தரப்புகளினால் எனக்கு தரப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே நான் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்தினேன்.\nதேவையான ஆதரவைப் பெறமுடியாமல் போனதற்கான காரணம் குறித்து உங்கள் பார்வையில் என்ன கூறுகிறீர்கள\nஇந்தச் செயற்பாடுகளின்போது எம்.பி.க்களுக்கு பணப்பெறுமதி குறிக்கப்பட்டது என்பது ஒன்றும் இரகசியமானதல்ல வழமையான வர்த்தக நடவடிக்கைகளின் போது கேள்விப்பத்திரம் கோருவது போன்று இது நடந்தது. சில எம்.பி.க்கள் 50 கோடி ரூபா தங்களுக்கு தந்தால் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கத் தயார் என்று நிபந்தனை விதித்ததாகவும் கேள்விப்பட்டேன். எவருடனும் நான் தனிப்பட்ட முறையில் இது தொடர்பில் பேசவில்லை. எனது அரசியல் வாழ்வில் ஒரு உள்ளூராட்சி உறுப்பினருக்குத்தானும் ஒரு சிறுதொகையைக்கூட கையூட்டலாக நான் கொடுத்ததில்லை. எதிர்காலத்திலும் கூட இதை நான உறுதியாகப் பின்பற்றுவேன்.\nஎம்.பி.க்கள் தங்களுக்கு பாரிய தொகையை விலையாகக் குறித்ததன் காரணத்தினால்தான் மகிந்த ராஜபக்சவினால் பாராளுமன்றத்தில் போதுமான ஆதரவைத்திரட்ட முடியாமல் போய்விட்டது என்று நான் நினைக்கிறேன். இல்லையானால் அவரால் அந்த ஆதரவைத்திரட்டியிருக்க முடியும். தற்போதைய அரசியல் நெருக்கடியும் தவிர்க்கப்பட்டிருக்கும்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மகாநாட்டில் உரையாற்றியபோது ஒரு வாரகாலத்திற்குள் நெருக்கடியை தீர்க்கமுடியும் என்று நம்பிக்கை வெளியிட்டீர்களே\nஎவ்வாறு ஒரு வாரகாலத்துக்குள் தீர்ப்பீர்கள்\nஉச்சநீதிமன்றம் திங்கட்கிழமை தீர்பை வழங்கும். அவ்வாறு தான் நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே ஒரு வாரகாலத்துக்குள் தீர்வு காணமுடியும் எனற உத்தரவாதத்தை வழங்கினேன். பாராளுமன்றக் கலைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கக்கூடிய தீர்ப்பு பிரச்சினையை ஒரு வழிக்குக் கொண்டுவருவதற்கான நிலைமையை உருவாக்கும்.அது நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரும். பாராளுமன்றக் கலைப்புக்கு ஆதரவாக நீதிமன்றத் தீர்ப்பு வருமாக இருந்தால். பொதுத் தேர்தல் வரும்.பிரச்ினை முடிந்துவிடும். மற்றும்படி என்னால் தெரிவுசெய்யப்படுகின்ற ஒருவரின் கீழ் அரசாங்கத்தை அமைப்பதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்ட கட்சிக்கு நான் வாய்ப்பளிக்கவேண்டியிருக்கும்.\nஎந்தச் சூழ்நிலையிலும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை இனிமேல் கொடுக்கப்போவதில்லை என்று கூறியிருந்தீர்கள்.ஆனால் பிரதமர் பதவிக்கு அவரையே பிரேரிக்கப் போவதாக ஐக்கிய தேசிய கட்சி கூறுகிறது. இதனால் மேலும் முட்டுக்கட்டை நிலை தொடரலாமல்லவா\nநாட்டை ஆட்சிசெய்வதற்கு தகுதியற்ற, ஊழல்தனமான எவரையும் நான் பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று திட்டவட்டமாக நான் கூறிவிட்டேன்.எனது நிலைப்பாட்டை நான் மாற்றவில்லை.\nவிக்கிரமசிங்கவை விட வேறு ஒருவரை நீங்கள் தெரிவுசெய்வது சாத்தியமா\n விக்கிரமசிங்கவை விடவும் 224 பேர் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். அவரை விட வேறு ஒர எம்.பி.யை இந்த அரசியல் கட்சிகளினால் அடையாளம் காணமுடியாதா\nகடந்த காலத்தில் உங்களது உரைகளில் உலக நாடுகளை வென்றெடுத்துவிட்டதாக எப்போதும் கூறினீர்கள். உலகில் இலங்கைக்கு நண்பர்கள்தான் இருக்கிறார்கள். எதிரிகள் இல்லை என்றும் பெருமைப்பட்டீர்கள்.ஆனால், அரசாங்கத்தை மாற்றிய உங்கள் நடவடிக்கையை மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் கடுமையாக விமர்சித்திருக்கிறார்களே.நீங்கள் கட்டியெழுப்பிய சர்வதேச நம்பிக்கைக்கு என்ன நடந்தது\nஎன்னை எந்தத் தூதுவரும் அச்சுறுத்தவில்லை.எம்மீது தேவையற்ற செல்வாக்கோ நெருக்குதலோ பிரயோகிக்கப்படவில்லை.அவர்கள் தங்களது அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.எம்முடன் பேச்சுக்களை நடத்தினார்கள்.சந்திக்கவேண்டுமென்று நான் அழைத்த நேரங்களில் எல்லாம் அவர்கள் வந்து என்னுடன் பேசினார்கள்.தனியாகவும் சந்தித்திருக்கிறேன் குழுவாகவும் சந்தித்திருக்கிறேன்.அவர்கள் தங்களது நலைப்பாடுகளை வெளிப்படுத்துவார்கள்.நான் எனது நிலைப்பாடுகளை முன்வைப்பேன். இதை ஜனநாயகத்தின் ஒரு சாதனையாக நான் பார்க்கிறேன்.இதையொரு பெரிய பிரங்சினையாக ஊடகங்கள் நோக்குகின்றன.என்னைப் பொறுத்தவரை இவையெல்லாம் ஒரு பாரதூரமான பிரச்சினைகளே அல்ல.\n2014 இல் ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து நீங்கள் வெளியேறியபோது அவர் மீது மோசமான தாக்குதல்களைத் தொடுத்தீர்கள். ஐக்கிய தேசிய கட்சி தலைமைத்துவத்துடன் கைகோர்த்தீர்கள். இன்று ராஜபக்ச விக்கிரமசிங்கவை விடவும் சிறப்பானவர் என்று கூறுகிறீர்கள்.உங்களது மனப்போக்கு மாற்றத்துக்கான காரணம் என்ன\nஇதற்க�� ஒரு கிராமிய பழமொழியொன்றைக் கூற விரும்புகின்றேன்.ஒரு பறவை களம்பிப்பறக்கும்போது தான் அதன் உண்மையான நிறம் தெரியும் என்பார்கள்.விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையிலும் கூட இதுதான் நிலை.அவர் அதிகாரத்தைப் பொறுப்பேற்ற பிறகுதான் அவரின் உண்வமயான சுபாவம் தெளிவாகத் தெரியவந்தது. விடாப்பிடியான- பேச்சவார்த்தைக்குத் தயாரில்லாத - மற்றவர்கள் சொல்வதைக் கிரகிக்க விரும்பாத ஒருவராக விக்கிரமசிங்க இருப்பார் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.\nவிக்கிரமசிங்க ஜனநாயகத்தைப் பற்றி பெரிதாக கூச்சல் போடுகிறார்.ஆனால் கடந்த 25 வருடங்களாக ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஜனநாயகத்துக்கு இடமளிக்காத ஒருவர் அவர்.கடந்த நான்கு வருட காலத்திலும் பிரதமராக இருந்துகொண்டு ஜனாதிபதியின் அதிகாரங்களைத் தனக்காக்கிக்கொண்டவர் அவர். அவருக்கு நன்றியுடையவனாக இருக்கவேண்டும் எனற காரணத்தால் நான் அமைதியாக இருந்தேன்.\nமகிந்த ராஜபக்சவுடன் மிக நீண்டகால அரசியல் தொடர்பு எனக்கு இருக்கிறது.விக்கிரமசிங்கவுடன் நான்கு வருடங்களே அரசியல் தொடர்பு.இருவரையும் நன்கு அறிவேன்.\nதற்போதைய நெருக்கடியான கட்டத்தில் சபாநாயகரின் செயற்பாடுகளை எவ்வாறு பார்க்கிறீர்கள்\nஅவரது நடத்தைகள் தொடர்பில் எம்.பி.க்கள் வேறுபட்ட அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கிறார்கள். இந்த நெருக்கடி தோன்றிய பிறகு அவரை என்னால் சந்திக்கக்கூடியதாக இருந்தது.பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடினோம். என்னைச் சந்திக்க இங்கே வந்தார். அதேபோன்றே நானும் தொலைபேசியில் அவருடன் தொடர்பு கொண்டேன். பல பிரச்சினைகள் குறித்து அவருடன் என்னால் பேசக்கூடியதாக இருந்தது. அரசியல் பக்குவம், அறிவு மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்தி பல பிரச்சினைகளை எம்மால் தீர்க்கக்கூடியதாக இருந்தது. மற்றவர்கள் அதுவும் குறிப்பாக விக்கிரமசிங்க நாங்கள் இருவரும் விவகாரங்களைக் கையாளுவதில் காண்பித்த பக்குவத்தை வெளிக்காட்டியிருந்தால் பிரச்சினை சுலபமாகக் கையாளப்பட்டிருக்கும். என தெரிவித்தார்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவு��்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/180895/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-12-13T09:38:28Z", "digest": "sha1:MTH3IPQ4XRLZWAITBU724QDGJAK4HFFU", "length": 10693, "nlines": 191, "source_domain": "www.hirunews.lk", "title": "நாளை அல்ல இன்று கூட பதவியை துறந்து செல்ல தயார் - ஜனாதிபதி - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nநாளை அல்ல இன்று கூட பதவியை துறந்து செல்ல தயார் - ஜனாதிபதி\nஎந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தாம் பதவியை துறக்க தயார் என ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஅக்குரஸ்ச பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டனர்.\nஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் அரசியல் களத்தில் குழப்பநிலை நிலவுகிறது.\nஜனாதிபதியின் பதவிக்காலத்தை அதிகரிக்க எந்த கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை.\nமுன்னாள் ஜனாதிபதிகள் கூறியதைப் போன்று ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் உறுதியான தகவல் பெறவே உயர் நீதிமன்றித்திடம் கோரப்பட்டது.\n19 ஆம் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து இரண்டு விதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.\nஎனவேதான் தமது பதவிக்காலம் குறித்து உயர் நீதிமன்றத்திடம் ஆலோசனை கோரப்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nரணிலுக்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம்\nசீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனடாவின் முன்னாள் இராஜதந்திரி\nவெற்றியின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களை சந்திக்கிறார் பிரித்தானிய பிரதமர்\nஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் கலந்து...\nகாங்கிரஸ் வெற்றி தொடர்பில் சோனியாகாந்தி\nபாரதிய ஜனதா கட்சியின் எதிர்மறை அரசியலுக்கு...\nநம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றார் தெரேசா மே\nபிரெக்ஸிட் விவகாரத்தில் சொந்த கட்சியினர்...\nவட மற்றும் தென் கொரிய எல்லையை நேரடியாக பார்வையிட்ட இரு நாட்டு அதிகாரிகள்\nவட மற்றும் தென் கொரியாக்களுக்கு...\nசுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பணிகள் முன்னெடுப்பு\nதென்னங் காணிகளை மறுசீரமைக்கும் வேலைத் திட்டம்\nஇலங்கைக்கு ஒன்றரை லட்சம் டொலர் நன்கொடை\n2018 நவீன விவசாய கண்காட்சி ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉலகில் உள்ள விசித்திரமான குடைகள்\nஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியானது\nமகிந்த உள்ளிட்ட அமைச்சரவைக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றம��� இன்று வழங்கிய உத்தரவு\n எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் ஏற்படவுள்ள மாற்றம்\nரணிலுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு முன்னதாக ஜனாதிபதியை இன்று காலை சந்தித்த கூட்டமைப்பு\nசி.சி.டி.வியில் பதிவான விபத்து - காணொளி\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் நியமனம்\nரோஹித் ஷர்மா, அஷ்வின் இல்லை\nஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை பாராட்டியுள்ள பயிற்றுவிப்பாளர்\nநெதர்லாந்து அணியை நாளை எதிர்கொள்ளவுள்ள இந்தியா\nமுதல் நிலை 8 வீர, வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பூப்பந்து இறுதி சுற்று போட்டி இன்று\nபிரபல நடிகை சாந்தினி திடீர் திருமணம் - மாப்பிளை யார் தெரியுமா\nசூப்பர் ஸ்டாரின் \"பேட்ட\" படத்தின் டீசர் வௌியானது\nபிறந்த நாளுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் பேட்ட\nகடத்தப்பட்ட பவர்ஸ்டார் - மகள் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்\nஅரசியலில் குதித்தார் நடிகர் கஞ்சா கருப்பு\nபிரபல நகைச்சுவை நடிகரை காணவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-13-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-12-13T09:19:00Z", "digest": "sha1:BOD65EINMKWCSVIBGV6Z7AWWYEML3CRF", "length": 9523, "nlines": 60, "source_domain": "www.velichamtv.org", "title": "தூத்துக்குடி 13 பேர் இறப்பு சட்டமன்றத்தில் பேச அனுமதிக்காத சபாநாயகரை கண்டித்து, புறக்கணித்து – அபூபக்கர் தர்ணா போராட்டம் | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nதூத்துக்குடி 13 பேர் இறப்பு சட்டமன்றத்தில் பேச அனுமதிக்காத சபாநாயகரை கண்டித்து, புறக்கணித்து – அபூபக்கர் தர்ணா போராட்டம்\nIn: அண்மைச் செய்திகள், அரசியல், தமிழகம்\nதூத்துக்குடி 13 பேர் இறப்பு சட்டமன்றத்தில் பேச அனுமதிக்காத சபாநாயகரை கண்டித்து, புறக்கணித்து – அபூபக்கர் தர்ணா போராட்டம்\nதூத்துக்குடி 13 பேர் இறப்பு\nசட்டமன்றத்தில் பேச அனுமதிக்காத சபாநாயகரை கண்டித்து, புறக்கணித்து அபூபக்கர் எம்.எல்.ஏ., தர்ணா போராட்டம்\nசட்டமன்றத்தில் இன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் குறித்து ஒத்தி வைப்பு தீர்மானத்தை தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சி தலை��ர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கருக்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனைத்தொடர்ந்து அவர் புறக்கணித்தார்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் படுகொலையை கண்டிக்கும் வகையில் சட்டமன்றத்தில் இன்று ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நானும் சபாநாயகரிடம் மன அளித்தேன். அவர் எனக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை. எனவே, நான் கண்டித்து அவை நடவடிக்கைகளை புறக்கணித்திருக்கின்றேன். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என 04-07-2017 அன்று சட்டமன்றத்தில் நான் பேசினேன். ஸ்டெர்லைட் ஆலை எனது சொந்த மாவட்டத்தில் உள்ளது. அந்த மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் நூறாவது நாளில் ஜாலியன் வாலாபாக் படுகொலை போன்று 13 பேரை துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்திருக் கிறார்கள்.\nகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இசக்கி முத்து என்கிற 10-வது படிக்கும் மாணவன் என்னிடம் நான் போராட்டத்திற்கு செல்ல வில்லை. ஆனால், அங்கிருந்த என்னை துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயற் சித்தார்கள் என்று கூறினார்.\nஇத்தனை நாட்களாக ஸ்டெர்லைட் ஆலையை மூடாமல் நேற்று திடீரென்று மூடுவதாக அரசு அறிவித்திருக்கிறது. இது கண்துடைப்பு வேலை. அமைச்சரவையை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு இவர்களே வழிகாட்டுகிறார்கள். அதி.மு.க. அரசு மக்கள் விரோத ஆட்சியாக மக்களுக்கு எதிராகவே செயல்படு கிறது. இறந்தவர்களை பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. இன்று அமைச்சர்களும், ஆளும் கட்சி எம்.எல்ஏ.க்களும் சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள். 13 பேர் கொல்லப்பட்டதற்கு சிறிதும் அவர்களுக்கு கவலை யில்லை.\nஎனது சொந்த மாவட்டத்திலுள்ள நிலையை பற்றி பேச கூட சபாநாயகர் அனுமதிக்காததது வேதனை அளிக்கிறது.\nபின்னர், சட்டமன்ற வளாகத்தின் வெளியே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.\n 13 பேர் படுகொலைக்கு பொறுப்பேற்று உடனடியாக முதலமைச்சரே ராஜினாமா செய்.\nஇவ்வாறு கோஷங்களை எழுப்பி 30 நிமிடம் தர்ணாவில் ஈடுபட்டார்.\nPrevious Post: ஸ்டெர்லைட் ஆலை மூடல் தமிழக அரசின் அ���சாணை சந்தேகத்தை எழுப்புகிறது தமிழக அரசின் அரசாணை சந்தேகத்தை எழுப்புகிறது\nNext Post: வேல்முருகனை சந்தித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் நலம் விசாரித்தனர்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8/", "date_download": "2018-12-13T08:16:14Z", "digest": "sha1:AE4MEI2I6HWX24GQQRGTUFNNKOLROAUQ", "length": 4773, "nlines": 57, "source_domain": "www.velichamtv.org", "title": "நாங்கள் கேட்பது காவிரி நீரப்பா; நீங்கள் தருவதோ கர்நாடக சூரப்பா: நடிகர் விவேக் டுவிட்! | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nநாங்கள் கேட்பது காவிரி நீரப்பா; நீங்கள் தருவதோ கர்நாடக சூரப்பா: நடிகர் விவேக் டுவிட்\nIn: அண்மைச் செய்திகள், தமிழகம்\nநாங்கள் கேட்பது காவிரி நீரப்பா; நீங்கள் தருவதோ கர்நாடக சூரப்பா: நடிகர் விவேக் டுவிட்\n.. நீங்கள் தருவதோ சூரப்பா என்று அண்ணா பல்கலைகழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளதை விமர்சித்து நடிகர் விவேக் கவிதை வடிவில் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தச் சூழலில் அண்ணா பல்கலைகழகத்துக்கு கர்நாடகவைச் சேர்ந்த சூரப்பாவை துணைவேந்தராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்திருருக்கிறார்.\nகர்நாடகத்தைச் சேர்ந்தவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் இதுகுறித்து நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில்,\nஅன்னைக் காவிரி வேணும்ப்பா” என்று பதிவிட்டிருக்கிறார்.\nPrevious Post: தங்கம் வென்று சாதனை படைத்தார் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம்\nNext Post: ஐ.பி.எல்.கிரிக்கெட் திருவிழா இன்று கோலாகலத் தொடக்கம்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/02/27130338/1148021/MWC-2018-Energizer-Power-Max-P16K-Pro-With-16000mAh.vpf", "date_download": "2018-12-13T09:37:02Z", "digest": "sha1:NX5NYO74HLSENCOSKAC4AB2EWLA6R653", "length": 17980, "nlines": 218, "source_domain": "www.maalaimalar.com", "title": "16,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 4 கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் || MWC 2018 Energizer Power Max P16K Pro With 16000mAh Battery Launched", "raw_content": "\nசென்னை 13-12-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n16,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 4 கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபதிவு: பிப்ரவரி 27, 2018 13:03\nஎனர்ஜைசர் நிறுவனத்தின் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #MWC2018\nஎனர்ஜைசர் நிறுவனத்தின் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #MWC2018\nஎனர்ஜைசர் நிறுவனத்தின் அவ்னிர் மொபைல்ஸ் 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.\nஎனர்ஜைசர் பவர் மேக்ஸ் P16K ப்ரோ, எனர்ஜைசர் பவர் மேக்ஸ் P490S, எனர்ஜைசர் ஹார்டுகேஸ் H590S என அழைக்கப்படும் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களிலும் 18:9 ரக டிஸ்ப்ளே மற்றும் நான்கு கேமரா (2 பிரைமரி, 2 செல்ஃபி) செட்டப் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் பவர் மேக்ஸ் P16K ப்ரோ ஸ்மார்ட்போனில் 16,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது.\nஎனர்ஜைசர் பவர் மேக்ஸ் P16K ப்ரோ சிறப்பம்சங்கள்:\n- 5.99 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2160 பிக்சல் 18:9 ரக IPS LCD டிஸ்ப்ளே\n- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P25 சிப்செட்\n- 6 ஜிபி ரேம்\n- 128 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- 16 எம்பி + 13 எம்பி பிரைமரி கேமரா\n- 13 எம்பி + 5 எம்பி செல்ஃபி கேமரா\n- 16,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\nஸ்மார்ட்போனின் வெளியீடு குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை என்றாலும், இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஎனர்ஜைசர் பவர் மேக்ஸ் P490S சிறப்பம்சங்கள்:\n- ஆக்டா-கோர் மீடியாடெக் MT6739 சிப்செட்\n- 2 ஜிபி ரேம்\n- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- 8 எம்பி + 0.3 எம்பி பிரைமரி கேமரா\n- 5 எம்பி + 0.3 எம்பி செல்ஃபி கேமரா\n- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\nஎனர்ஜைசர் பவர் மேக்ஸ் P490S ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.\nஎனர்ஜைசர் ஹார்டுகேஸ் H590S சிறப்பம்சங்கள்:\n- 5.9 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2160 பிக்சல், 18:9 ரக டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3\n- ஆக்டா-கோர் மீடியாடெக் P23 சிப்செட்\n- 6 ஜிபி ரேம்\n- 128 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டி��்கும் வசதி\n- 16 எம்பி + 0.3 எம்பி பிரைமரி கேமரா\n- 13 எம்பி + 0.3 எம்பி செல்ஃபி கேமரா\n- 5800 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி\n- 4ஜி, வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\nஎனர்ஜைசர் ஹார்டுகேஸ் H590S ஸ்மார்ட்போனில் IP68 வாட்டர் மற்றும் ஷாக் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனும் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #MWC2018 #smartphone\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகம்ப்யூட்டருக்கு நிகரான வேகம் கொண்ட புதிய ஸ்மார்ட்போன்: மிக விரைவில்\nமெட்டல் பாடி கொண்ட மோட்டோ M இந்தியாவில் அறிமுகம்\nகேலக்ஸி நோட் 7 வெடித்ததற்கு காரணம்: சாம்சங்கிற்கே தெரியாது\nஇணையத்தில் லீக் ஆன ஹெச்டிசி 11: சிறப்பம்சங்கள் கசிந்தது\nஆப்பிள் ஏர்பாட்ஸ் விநியோகம் மீண்டும் தாமதம்: காரணம் இது தான்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nபிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் இணைந்தால் உரிய அந்தஸ்து, மரியாதை எல்லாமே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதெலுங்கானா மாநில முதல்வராக 2வது முறையாக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்\nபஜனை நிகழ்ச்சி நடத்துவதாக கூறி யார் அனுமதி கேட்டாலும் உடனே அனுமதி கொடுக்கப்படுமா- உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை தொடர்ந்து சிபிஐ விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்தரவு\nஅதிமுக, திமுகவில் ஆரம்பம் முதல் இருப்பவர்கள் கட்சி மாற மாட்டார்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nசிலை கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேலின் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nமேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் - ரஜினிகாந்த்\nவிரைவில் இந்தியா வரும் நாட்ச் டிஸ்ப்ளே கொண்ட மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்\nஆப் இன்ஸ்டால் செய்வதில் ஆர்வம் காட்டும் இந்தியர்கள்\n2018 கூகுளில் அதிகம் தேடப்பட்டவை - இவற்றையா தேடினீர்கள்\n10 ஜி.பி. ரேம் கொண்ட ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போன் விலை குறைப்பு\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெ��்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் - காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/05/How-to-get-rid-of-the-unnecessary-flesh-in-your-body.html", "date_download": "2018-12-13T08:45:49Z", "digest": "sha1:R4VVZOANLP5QYXWMF2XBDR3FQ5MKUD56", "length": 6164, "nlines": 112, "source_domain": "www.tamilxp.com", "title": "உடலில் உள்ள தேவையற்ற சதைகளை குறைத்து மேனி அழகு பெறுவது எப்படி - TamilXP", "raw_content": "\nHome Health உடலில் உள்ள தேவையற்ற சதைகளை குறைத்து மேனி அழகு பெறுவது எப்படி\nஉடலில் உள்ள தேவையற்ற சதைகளை குறைத்து மேனி அழகு பெறுவது எப்படி\nஆணும், பெண்ணும் தனது உடல் பாா்க்க வடிவாகவும், எப்போதும் இளமையாக இருக்கவேண்டும் என விரும்புவாா்கள். அதற்க்காக மிகவும் கடுமையான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை பின்பற்றினலே நல்ல மாற்றங்கள் சில நாட்களில் தொியும்.\nசாதராணமாக தினமும் அருந்தும் தண்ணிாில் சோம்பு கலந்து பருகி வந்தாலே உடலில் இருக்கும் தேவையற்ற சதைகள் கறையும்.\nசாப்பாட்டில் கொஞ்சம் அதிமாக பூண்டு, வெங்காயம் சோ்த்து எடுத்துக் கொண்டால் புத்துணா்ச்சி கிடைக்கும், கொழுப்பு குறையும்.\nபப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வர தேகம் மெலியும்.\nமந்தாரை வேரை நீர்விட்டு அதனை பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தால் உடல் மெலியும்.\nஅமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வர உடல் எடை குறையும்.\nசுரைக்காயை வாரத்திற்கு இரண்டு முறை என்ற வீதம் சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும்.\nதேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்து வந்தால் சதை போடுவதைத் தடுக்கும்.\nவாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு, இவற்றில் ஏதாவது ஒன்றை அடிக்கடி தொடர்ந்து பருகி வந்தால் சதை போடுவதைத் தடுக்கலாம்.\nமேலும், தினமும் காலையில் அரைமணி நேரம் நடைப்பயிற்சி மேற்க��ண்டால் கொழுப்பும் கரையும். உடல் எடையும் குறையும். புத்துணர்வாகவும் இருக்கும்.\nகாது வலி குணமாக வீட்டு மருத்துவம்\nதிடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டால் என்ன செய்வது\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மை\nமுடி கொட்டுவதை தடுக்கும் இயற்கை ஹேர் ஆயில் – தயாரிப்பது எப்படி\nகாது வலி குணமாக வீட்டு மருத்துவம்\nவெளிநாடுகளில் புத்தாண்டை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா\nதிடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டால் என்ன செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/124484-udhayachandran-ias-says-students-should-learn-anger-against-social-miseries.html", "date_download": "2018-12-13T08:18:29Z", "digest": "sha1:UZRY3CKY5DFBHKQ6XHRZS46XEOYQUC4P", "length": 32548, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "``மாணவர்கள் ரௌத்திரம் பழக வேண்டும்!\" - உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் | Udhayachandran IAS says Students should learn anger against social miseries", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:35 (08/05/2018)\n``மாணவர்கள் ரௌத்திரம் பழக வேண்டும்\" - உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்\nசென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற `பொன்மாலை பொழுது' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உதயச்சந்திரன், நடிகர் சூர்யாவின் `அகரம் ஃபவுண்டேஷன்' சார்பில் `அறம் செய விரும்புவோம் - அகரம் விதைத்திட்ட வெற்றிக் கதை' என்ற புத்தகம் வெளியிட்டார்.\nவிழாவில் பேசிய உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ், ``நான் சென்னையில் அதிகம் நேசிக்கக்கூடிய இடங்களில் அண்ணா நூற்றாண்டு நூலகமும் ஒன்று. `இந்த நூலகத்தில் அரங்கம் நிரம்பி வழியாதா' என்ற ஏக்கத்திலேயே பல இரவுகள் கழிந்தன. தற்போது அரங்கம் நிரம்பி இருப்பதைப் பார்க்கும்போது மனது பட்டாம்பூச்சியாகச் சுற்றுகிறது.\nஒரே கம்ப்யூட்டர்; பல காண்ட்ராக்டர்கள் - 740 கோடி ரூபாய் ஊழலைப் பட்டியலிட்ட ஸ்டாலின்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்குத் தடைவிதிக்க முடியாது\nஇந்த மேடையில் பேசக் கூடாது என்றுதான் உறுதிமொழி வாங்கி வந்தேன். `பொன்மாலை பொழுது' நான் அமைத்துக்கொடுத்த மேடை. நானே பேசவில்லை என்றால் நீதிக்கு எதிரானது என்பதால், சில கருத்துகளை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.\nஎந்த ஒரு சமுதாயமும் தந்தை இல்லாத மகனை கருணையோடு பார்க்கும். ஆனால், தாயை இழந்த குடும்பத்தை எப்படிப் பார்க்கிறார்கள் என யோசித்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து இலவசக் கல்விக்கான வாய்ப்பு வழங்கி வருவது அகரத்தின் சிறப்பு. இதுபோன்ற விஷயங்களை அரசும் கற்றுக்கொள்ள வேண்டும்.\nஅகரம் அமைப்பின் இன்னொரு முக்கியமான அம்சம், வழிகாட்டுதல் (Mentrorship). என்னுடைய நண்பர்கள் பல நாடுகளில் பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர். என்னுடன் பொறியியல் படிப்பில் படித்தவர்களின் நிறுவனங்களில், எப்படி ஆள்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை அறிவேன். அங்கு நெட்வொர்க்கிங் மூலமே பெரும்பாலானோரைத் தேர்ந்தெடுக்கின்றனர். நாம் படித்த கல்லூரியில் சற்று முன்னுரிமை கொடுப்பது மிகவும் அதிகம். அண்ணா, அக்கா என்று அழகாக வழிகாட்டி அழைத்தது சிறப்பு. அரசு மற்றும் அரசு சார்ந்த பணிகளிலும் வழிகாட்டுதல் சற்று குறைவாக இருக்கிறது. இதையும் அகரத்திடமிருந்து அரசு கற்றுக்கொள்ள வேண்டும்.\nமாணவர்கள் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. குறைந்தபட்சம், ரௌத்திரம் பழகக் கற்றுக்கொள்ள வேண்டும். சமூக அவலங்களைக் கண்டு கோபம்கொள்ளாவிட்டால், சமூகத்தில் எந்த மாற்றத்தையும் உருவாக்கிட முடியாது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக, ஒரு மாணவன் பள்ளிப் படிப்பிலிருந்து கல்லூரிப் படிப்பைப் படிக்கச் செல்லும்போது, அவனின் குடும்பம் பொருளாதாரரீதியான சிக்கலில் விழுகிறது. கல்லூரியில் படிக்கும்போது கல்விக் கட்டணம் சரியாகக் கட்ட முடியவில்லை. கல்விக்கடன் கேட்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கியை அணுகியபோது, வங்கி மேலாளர் `கல்விக்கடன் தர முடியாது' என வங்கியிலிருந்து வெளியே அனுப்பிவிடுகிறார். மிகவும் கடினப்பட்டு கல்லூரிப் படிப்பை முடிக்கிறான் அந்த மாணவன்.\nபடிப்பைப் முடித்த பிறகும் பலவிதமான கஷ்டங்களுக்கு மத்தியில் சமூகத்தில் முக்கியமான இடத்துக்கு வரும்போது தன்னுடைய எதிரி யார் என்பதை அவனே முடிவுசெய்கிறான். தன்னுடைய இளமைக்காலத்தில் கஷ்டப்பட்டதைபோல் மாணவர்கள் கஷ்டப்படக் கூடாது என நிறைய மாணவர்களுக்குக் கல்விக்கடன் கிடைக்க முயல்கிறான். அந்த நபர் வேறு யாருமல்ல உதயச்சந்திரனாகிய நான்தான்.\nஈரோடு மாவட்டத்தில் ஆட்சித்தலைவராக இருந்தபோது, ஒரே மாதத்தில் சுமார் 8,000 மாணவர்களுக்கு 110 கோடி ரூபாய் கல்விக்கடன் கொடுக்கப்பட்டது. இதற்குக் காரணம் ரௌத்திரம் பழகியதுதான். ஆகவே, மாணவர்களும் இளைஞர்களும் ரௌத்திரம் பழகினால் மட்டுமே நாளைய சமூக மாற்றத்துக்கு உதவ முடியும்\" என்றார்.\nகல்வியாளர் கல்யாணி, ``இன்று எல்லோரும் முக்கியமான பிரச்னையாக நீட் தேர்வைச் சொல்கின்றனர். ஆனால், எந்த மொழியில் படிப்பது என்கிற பயிற்றுமொழி பிரச்னையே பிரதானமாக இருக்கிறது. உலகத்தில் எந்த நாட்டிலும் தொடக்கக் கல்வியை வேறு மொழியில் படிப்பது கிடையாது. தமிழ்நாட்டில் தாய்மொழியான தமிழில் படிப்பது கேவலமாகப் பார்க்கப்படுகிறது. தாய்மொழியில் புரிந்து படிப்பதுதான் சிறந்த கல்வி.\nஅரசுப்பள்ளியில்கூட தொடக்க வகுப்பில் ஆங்கில மீடியம் கொண்டுவந்துவிட்டார்கள். இங்கு மத்தியத்தர வர்க்கத்தினரின் பிள்ளைகள் ஆங்கிலத்தில் படித்தால் அவர்கள் சொல்லிக்கொடுக்க முடியும். ஆனால், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களின் பிள்ளைகள் ஆங்கில வழியில் படித்தால், அவர்கள் கல்வியில் மண்ணை வாரிப் போடுவதற்குச் சமம். அகரம் நிறுவனத்தில் இதுவரை 1961 மாணவர்கள் பயன்பெற்றிருக்கின்றனர். அனைவரும் தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்கள். அவர்கள் கல்லூரியைத் திறம்பட முடித்து வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.\nகடந்த ஆண்டு உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் எடுத்த முடிவில் மிக முக்கியமானது, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு கொண்டுவந்ததும், பாடப்புத்தகத்தில் பின்பகுதியில் உள்ள கேள்விகளை மட்டுமே கேட்டுவந்தது மாற்றியது வரலாற்றுச் சாதனை. 120 கோடி பேருக்கு ஒரே மாதிரியான தேர்வு நடத்துவது சரியானதல்ல என்றாலும் இனி புதிய பாடத்திட்டத்தால் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு கண்டு கவலைப்பட மாட்டார்கள்\" என்றார்.\nஓய்வுபெற்ற பேராசிரியரும் கல்வியாளருமான மாடசாமி, ``கடந்த ஆண்டு நடிகர் சூர்யா, இன்னோர் அனிதா உருவாகக் கூடாது என எழுதி எங்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். நீட் தேர்வு எழுத ராஜஸ்தான் ஏன் போகக் கூடாது என்பதற்கு வரலாறு இருக்கிறது. ராஜஸ்தானில் கல்வி அமைச்சர் இருக்கும் வாசுதேவா, பதவி ஏற்றவுடனேயே நேரு குறித்த பாடங்கள் அனைத்தையும் பாடத்திட்டத்திலிருந்து நீக்கிவிட்டார். காந்தியடிகள் குறித்து ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் நீக்காமல் வைத்துள்ளார். முஸ்லிம் வரலாறு எங்கள் பிள்ளைகளுக்கு வேண்டாம் என்று, `அக்பர் தி கிரேட்' என்ற பாடத்தை நீக்கிவிட்டார். கடந்த ஆண்டு கிறிஸ்தவர்கள் குறித்த பாடமும் எங்களுக்கு வேண்டாம் என்று பிதாகரஸ், நியூட்டன் குறித்த பாடத்தையும் நீக்கிவிட்டார். அந்த அளவுக்கு, முன்மாதிரியான மாநிலத்துக்கு நம்முடைய பிள்ளைகள் நீட் தேர்வு எழுதப்போகிறார்களோ என்று எதிர்ப்பு தெரிவித்தோம்.\nதமிழ்நாட்டில் கடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு துறை அறிஞர்களுடன் கலந்துரையாடி, பாடத்திட்டங்கள் எளிமையாகவும் மாணவர்களின் அறிவை உயர்த்தும் வகையிலும் இருக்கும் என்றும் உறுதியளித்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி இருக்கிறார் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்\" என்றார்.\nநிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசியதாவது... ``காரில் பள்ளிக்குச் செல்பவர்களுக்கு மத்தியில் கூரையே இல்லாமல் தாத்தா, பாட்டி, தங்கை என அனைவரையும் கவனித்துவிட்டு பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் நிறைய பேர் உள்ளனர். பள்ளியில் யார் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அவர்களுக்கு இலவசக் கல்வி வழங்காமல் சமுதாயத்தில் மிகவும் பின்தங்கி இருக்கும் மாணவர்களுக்கு, அகரம் ஃபவுண்டேஷன் `விதை' என்ற திட்டத்தின் கீழ் கல்வி நிறுவனங்களில் இணைந்து இலவசக் கல்வியைப் பெற வழிகாட்டி வருகிறோம்.\n2010-ம் ஆண்டிலிருந்து மாணவர்களுக்கு உதவி வருகிறோம். இந்த ஆண்டு மட்டும் 35 கல்வி நிறுவனங்களுடன் இணைந்து 450 மாணவர்கள் இலவசக் கல்வியைப் பெறுகின்றனர். பல்வேறு தடைகளைத் தாண்டி மாணவர்களை அடையாளம் கண்டு படிக்கவைக்கத் தயாராகிவருகிறோம். இந்திய அளவில் தமிழ்நாடு உயர்கல்வி முன்னிலையில் இருந்தாலும் இன்னும் சாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்விக்கு மட்டும் 27,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு நல்ல விஷயங்கள் நடந்துவருகின்றன. இதில் இன்னும் பல சிறப்பான விஷயத்தையும் செய்ய சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார் உதயச்சந்திரன்\" என்றார்.\n'பேட்டிங் எதுக்கு... பௌலிங் இருக்கு...' பெங்களூருவைப் பந்தாடிய சன்ரைசர்ஸ் #SRHvRCB\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஒரே கம்ப்யூட்டர்; பல காண்ட்ராக்டர்கள் - 740 கோடி ரூபாய் ஊழலைப் பட்டியலிட்ட ஸ்டாலின்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்குத் தடைவிதிக்க முடியாது\nஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக் - 5 நிமிட வாசிப���பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் - சென்னை வானிலை மையம் தகவல்\n`ரகசியமாக எடுத்த படங்கள் இயக்குநரிடம் உள்ளது' - துணை நடிகை, இளம்பெண் புகார்\nபிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால்.... டீசரை வெளியிட்ட மம்மூட்டி\nகாவிரி வழக்குக்காகச் செலவழித்த தொகை எத்தனை கோடி\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவர\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இய\nஇளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவது ஏன்... தடுப்பது எப்படி\n`ரகசியமாக எடுத்த படங்கள் இயக்குநரிடம் உள்ளது' - துணை நடிகை, இளம்பெண் புகார்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\nதினகரன், ராமதாஸ், விஜயகாந்த் மௌனம் ஏன் - 5 மாநில ரிசல்ட் குறித்து ராகுலுக்கு மெசேஜ்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/113260-the-government-has-no-interest-solving-workers-problem-says-transport-workers.html", "date_download": "2018-12-13T08:59:04Z", "digest": "sha1:55GRE47VIQULXTUJG5N7QZUHS4HH7NV3", "length": 20039, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "'ஜெயலலிதா சொன்னது இந்த ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை'- வேதனையில் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் | The government has no interest solving workers problem, says transport workers", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:05 (10/01/2018)\n'ஜெயலலிதா சொன்னது இந்த ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை'- வேதனையில் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம்\nதமிழக போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் 7-வது நாளாக நடைபெற்றுவருகிறது. இன்று, சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து போக்குவரத்துத் தொழிலாளர்களும் சேலம் கோரிமேட்டில் உள்ள தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் தொழிலாளர் அலுவலர் அலுவலக வளாகத்தின் எதிரே 1000-த்துக்கு��் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டத்தை நடத்தினார்கள்.\nஇப்போராட்டத்தில் கலந்துகொண்ட பணியாளர்கள் சம்மேளனத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் மனோகரன், 'தமிழக போக்குவரத்துத் தொழிலாளர்களின் நேர்மையான போராட்டத்தை அரசு ஊழியர்கள்,பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் உணர்ந்திருக்கிறார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, போக்குவரத்துத்துறை சேவைத்துறை. அதில் லாப, நஷ்டம் பார்க்கக் கூடாது. நஷ்டம் ஏற்படும்போது அரசு அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அவருடைய வழித்தோன்றலாக ஆட்சிசெய்யும் இந்த ஆட்சியாளர்களுக்கு அது தெரியவில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது.\nபோக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு புதிய சம்பள முறையை அமல்படுத்தக் கோரி, 23 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. 7-வது ஊதியக் குழு அடிப்படையில் போக்குவரத்து அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் தொழிலாளிகளுக்கு மறுக்கப்பட்டு, ஒரே துறையில் இரு வேறுபட்ட ஊதியம் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம்செய்த பி.எஃப், எல்.ஐ.சி-க்கு தொகைகளை சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்காமல், 7000 கோடிக்கு மேற்பட்ட தொகையை அரசு எடுத்திருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு அடிப்படையில், ஒரு தொழிலாளிக்கு குறைந்த பட்சம் 19,500 ரூபாய் வழங்க வேண்டும். தமிழகத்தில், பல துறைகளில் இது நடைமுறையில் இருக்கிறது. ஆனால், ஒரு நாளைக்கு 1000 பயணிகளோடு 22 மணி நேரம் 150-க்கும் மேற்பட்ட கி.மீட்டர் ஓட்டும் தொழிலாளிக்கும் இந்தத் தொகையை அமல்படுத்தவில்லை. இப்படிப் பல குளறுபடிகள் இருக்கின்றன.\nஅதனால், கடந்த 7 நாள்களாக அமைதியான அறவழியில் போராட்டம் செய்துவருகிறோம். பண்டிகைக் காலம் நெருங்கிவரும் நிலையில், மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். பொதுமக்களின் நிலையைக் கருத்தில் கொண்டாவது அரசு பேச்சுவார்த்தைக்கு எங்களை கூப்பிட வேண்டும். ஆனால், தொழிலாளிகள்மீது ஈகோ பார்த்துக்கொண்டு, மக்களின் கஷ்டங்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இந்த அரசுக்கு தொழிலாளர்கள் மீதும் அக்கறை இல்லை. பொதுக்கள் மீதும் அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது' என்றார்.\nரூ.1,140 கோடி வழங்க வலியுறுத்தி போக்��ுவரத்துத் தொழிலாளர்கள் மறியல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஒரே கம்ப்யூட்டர்; பல காண்ட்ராக்டர்கள் - 740 கோடி ரூபாய் ஊழலைப் பட்டியலிட்ட ஸ்டாலின்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்குத் தடைவிதிக்க முடியாது\nஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக் - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் - சென்னை வானிலை மையம் தகவல்\n`ரகசியமாக எடுத்த படங்கள் இயக்குநரிடம் உள்ளது' - துணை நடிகை, இளம்பெண் புகார்\nபிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால்.... டீசரை வெளியிட்ட மம்மூட்டி\nகாவிரி வழக்குக்காகச் செலவழித்த தொகை எத்தனை கோடி\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enselvaraj.blogspot.com/2018/05/blog-post.html", "date_download": "2018-12-13T09:13:15Z", "digest": "sha1:IEAFUVFOD7YHQSEZMQ6U6VS3KPJ7V4LU", "length": 52080, "nlines": 127, "source_domain": "enselvaraj.blogspot.com", "title": "இலக்கியம் : மரணத்தின் வாசலில்", "raw_content": "\nசெல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அவசரமாகக் கண்ணாடியை அணிந்துகொண்டு வந்த அழைப்பை ஏற்றான் செல்வம். மறு முனையில் அவனது நண்பர் கோவா சங்கர். \"செல்வம் எனக்கு ஒண்ணுமே புரியல. நான் இப்ப ரொம்ப கஷ்டத்துல இருக்கேன் \"என்றார் அவர். \" எங்க இருக்கீங்க \" என்று கேட்டான் செல்வம். நான் மணிப்பால் மருத்துவமனையில் இருக்கேன். மீனா உடல்நிலை மிகவும் கவலைக்கிடமா இருக்குதுன்னு டாக்டர்கள் சொல்றாங்க.\" \" ஏன் என்னாச்சு , எதுக்கு மணிப்பால் போனீங்க \" \"செல்வம், உனக்கு தெரியாதா \" \"செல்வம், உனக்கு தெரியாதா அவள் உடம்பு மிகவும் பருமனா ஆயிட்டுது. நீ கோவாவை விட்டுப் போய் இப்போ 10 வருஷம் ஆயிட்டுது. இத்தனை வருடத்தில் உடம்பு பெருத்து அதனால அவளால நடக்க முடியல. மணிப்பால் மர���த்துவமனையில் அவளுக்கு உடல் பருமனை குறைக்க ஆப்பரேஷன் செய்தார்கள். மருத்துவமனை டிஸ்சார்ஜ் செய்ததும் மர்காவ் அழைத்துப்போனேன். நல்லாத்தான் இருந்தா, திடீர்னு உடம்பு சீரியஸா போயிட்டது. மீண்டும் ஆஸ்பத்திரியில சேத்துருக்கேன் \" என்றார் சங்கர். \" இப்ப நான் பெங்களூரில இருக்கேன்.மாலை மங்களூர் பஸ் பிடிச்சு அங்க வந்துடுறன், பயப்படாதீங்க. எல்லாம் நல்லதே நடக்கும் என நம்புவோம்\" \"சரி வா செல்வம், நடப்பது நடக்கட்டும், நம் கையில் எதுவும் இல்லை\" என்றார் சங்கர்.\nமங்களூர் செல்லும் பேருந்தை மெஜஸ்டிக் பஸ்ஸ்டேண்டில் பிடித்து மாலையில் மங்களூர் பயணமானான்செல்வம்.பேருந்தில் ஏறி அமர்ந்ததும் கோவாவில் மீனாவுடனும் சங்கருடனும் இருந்த பாசத்தை நினைத்துக்கொண்டான். கோவாவில் தொன்னூறில் வேலைக்கு சேர்ந்த போது தங்குவதற்கு இடம் தேடினான். அப்போது அவனுடன் பணிபுரியும் குணசேகரன் ஃபதோர்டா நேரு ஸ்டேடியம் பின்புறம் இருந்த மரியா ஃபெர்ணாண்டஸ் சாலில் தங்கியிருந்தான். பத்து வீடுகள் அதில் பெரும்பாலும் அரசு ஊழியர்களே தங்கி இருந்தார்கள். பத்து அடி அகலத்தில் முப்பது அடி நீளம் கொண்ட ஓட்டு வீடு ஒரு ஹால், மற்றுமொரு அறை அதில் தான் சமையல், குளியல் எல்லாம்.கழிவறை மட்டும் வெளியே இருந்தது.அங்கு ஒரு வீடு காலியாக இருந்தது. அடுத்த ஒரு வாரத்தில் அங்கு ஒரு வீட்டில் குடியேறினான் செல்வம்.\nகுடியேறிய முதல் நாளே அங்கிருந்த நண்பர்களை குணசேகரன் அறிமுகப்படுத்த சங்கர் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அப்போது இன்முகத்தோடு சங்கர் அவனை வரவேற்றார். அவர் நகராட்சி அலுவலகத்தில் இளநிலைப் பொறியாளராக வேலை செய்து வந்தார். அவர் மனைவி மீனா எம் ஏ படித்தவர். மர்காவோவில் படித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆனாலும் திருமணத்துக்குப் பின் வேலைக்கு செல்ல மறுத்துவிட்டார் மீனா. சங்கரிடம் \"என்ன சம்பளமானாலும் அந்த பணத்துக்குள் குடும்பத்தைப் பார்த்துக்கொள்கிறேன் \"என்று சொல்லிவிட்டார். அதனால் சங்கருக்கு கொஞ்சம் வருத்தம் தான் என்றாலும் தன் மனைவியை அவர் வற்புறுத்தவில்லை.நல்ல வருமானம் உள்ள வேலைதான் அவர் பார்த்தது.வந்த வருமானத்தில் மிக்க மகிழ்ச்சியாக அவர்கள் குடும்பம் இருந்தது.\nசங்கருக்கு ப்ரியா என்ற மூன்று வயதுப் பெண்குழந்தை இருந்தது. தினமும் கா���ையில் வேலைக்குப் போய் மாலையில் வந்ததும் சங்கர் வீட்டுக்குச் செல்வம் செல்வான். அங்கே சங்கரின் நண்பரும் அவர் ஊர்க்காரருமான கன்வாடேவும் பல நேரங்களில் இருப்பார். செல்வம் அவர்களுடன் ஆங்கிலத்தில் பேசுவது வழக்கம். அப்போது டிவி சிலர் வீடுகளில் மட்டுமே இருக்கும். சங்கர் வீட்டில் போர்டபிள் கலர் டிவி இருந்தது.பம்பாயில் இருந்த நாட்களில் ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணியில் இருந்து 10 மணிவரை தூரதர்ஷனில் மகாபாரதம் தொடர் ஹிந்தியில் ஓடியது. அதைச் செல்வம் தொடந்து பார்த்து வந்தான்,அதனால் டிவி பார்க்க சங்கர் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் செல்வான்.மகாபாரதம் தொடரை வாரா வாரம் பார்த்து வந்தான். டி வி பார்க்கச் செல்லும்போதெல்லாம் ஏதாவது தின்பண்டங்கள் கொடுப்பார் மீனா. ப்ரியா வந்து அவன் மடியில் அமர்ந்து கொண்டு விளையாடுவாள். அங்கிள் அங்கிள் என்று அவனைத்தேடி அவன் வீட்டுக்கும் வருவாள். சில சமயங்களில் மீனாவின் வற்புறுத்தலுக்காக டிபன் அவர்கள் வீட்டில் சாப்பிடுவான்.\nதூத் சாகர் நீர்வீழ்ச்சி பார்க்கலாம் என்று சங்கர் ஒரு நாள் செல்வத்திடம் சொன்னார். சங்கர், மீனா, ப்ரியா, பக்கத்து வீட்டு தாமோதர் ஆகியோருடன் செல்வம் மர்காவோ ரயில்வே ஸ்டேஷன் சென்று ரயிலில் தூத்சாகர் ஸ்டேஷனுக்கு டிக்கட் வாங்கி ரயிலில் புறப்பட்டனர்.ரயிலில் ஜன்னலருகே செல்வம் அமர்ந்தான். ப்ரியா அவன் மடியில் வந்து உட்கார்ந்து கொண்டாள். ரயிலில் ஜன்னல் வழியே வேகமாக ஓடுவது போலத் தோன்றும் கிராமங்களையும் மரங்களையும் பார்த்து ரசித்தான்.ப்ரியா கை கொட்டி மரங்கள் ஓடுவது போலத் தோன்றுவதை ரசித்தாள். வழியில் உள்ள ஊர்கள் எல்லாம் அவர்களின் பின்னால் ஓடிக்கொண்டிருக்க அவர்களின் ரயில் தூத்சாகர் நீர்வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருந்தது. ஒரு நீண்ட டன்னல் (குகை)வழியே ரயில் சென்றபோது ரயிலில் இருந்த அனைவரும் உற்சாகத்தில் ஓ வென சத்தம் போட்டார்கள். இருண்ட குகைக்குள் செல்வது ஒரு திரில் அனுபவம் போன்ற உணர்வு அனைவருக்கும் ஏற்பட்டது. ரயில் தூத்சாகர் ஸ்டேஷனில் நின்றவுடன் எல்லோரும் இறங்கினார்கள்.\nரயில் வந்த வழியிலேயே கொஞ்ச தூரம் நடந்து சென்று நீர்வீழ்ச்சியை அடைந்தனர். மீனாவுக்கு தெரிந்த பல நண்பர்களும் வந்திருந்தனர்.சங்கர் மலை ஏறிப் பார்க்கலாமா(���்ரெக்கிங்) என்றார். மீனாவும், ப்ரியாவும் என்ன செய்வார்கள் என்றான் செல்வம். \" சங்கர் என்னுடைய நண்பர்கள் வந்திருக்கிறார்கள். நானும் ப்ரியாவும் அவர்களுடன் நீர்வீழ்ச்சியின் கரையிலேயே இருக்கிறோம். நீங்கள் செல்வத்தைக் கூட்டிக்கொண்டு மலையேறிவிட்டு வாருங்கள்\" என்றார் மீனா. சங்கர், செல்வம், தாமு மூவரும் அந்த டன்னல் வழியே சென்று மலையேறும் வழியில் மலையேற ஆரம்பித்தார்கள்.அந்த தூத்சாகர் நீர்வீழ்ச்சி கோவாவின் எல்லையில் உள்ளது. அதற்குப் பிறகு கர்னாடகா மாநில எல்லை வந்துவிடும்.\nமிகவும் உற்சாகமாக மூவரும் மலையேற ஆரம்பித்தார்கள். தாமு கொஞ்சம் குண்டாக இருப்பான். அவன் மெதுவாக மலையேறி வந்தான். சங்கரும் செல்வமும் விறுவிறு என மலையில் ஏறினார்கள். எங்கு பார்த்தாலும் மரங்கள் உயரமாக வளர்ந்திருந்தன. மலையேறும் பாதை ஒரு ஒற்றையடி பாதையாகத்தான் இருந்தது.சில மணி நேரம் ஏறிய பின் ஒரு இடத்தில் சமமான பகுதியாக மலை இருந்தது. அதன் வழியாக சிலர் நடந்து போவதைப் பார்த்த சங்கர் \"எல்லோரும் அங்கே போறாங்களே நாமும் அங்கே போய் பார்ப்போம் \" என்றார். மூவரும் அங்கே சென்றார்கள். மலையை ஒட்டி தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.\nஅங்கிருந்து சற்று தொலைவில் அருவியாக தண்ணீர் சமமான மலைப்பகுதியில் இருந்து 100 அடி அகலத்தில் கீழே விழுந்து கொண்டிருந்தது. அந்த இடத்தில் நிறைய பயணிகள் குளித்துக்கொண்டிருந்தனர்.சங்கர் அந்த இடம் சென்றதும் \"செல்வம் வா குளிக்கலாம் \"என்றார். செல்வத்துக்குப் பயமாக இருந்தது. சங்கரும் தாமுவும் உடன் பேண்ட் சர்ட் கழட்டிவிட்டு குளிக்க இறங்கினர், செல்வம் பிறகு பயம் நீங்கி அருவியில் குளிக்க இறங்கினான். சிறிது நேரம் நீரில் விளையாடிவிட்டு மூவரும் புறப்பட்டனர். மலைமீது ஏறும்போது எளிதாக இருந்த பயணம் கீழே திரும்பி வரும்போது மிகவும் கடினமாக இருந்தது. கால் நரம்புகள் இழுத்து பிடித்து வலிக்க ஆரம்பித்தன.ஒவ்வொரு அடியும் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்து வைத்தார்கள். அந்த அருவியின் உயரம் முன்னூறு மீட்டர் என்றார்கள்.மூவரும் தூத்சாகரின் அடிப்பகுதிக்கு மெல்ல இறங்கி வந்து சேர்ந்தார்கள். மீனா அவர்களுக்காக காத்திருந்தார்.\nமதிய உணவாக சப்பாத்தி, குருமா கொண்டுவந்திருந்தார். நீர் வீழ்ச்சியின் கரையில் அமர்ந்து அனைவரும் சாப்பிட்டார்கள். அதன் பின் மீனாவிடம் சங்கர் அருவியில் குளிக்கிறாயா என்று கேட்டார். அவர் \"நாங்கள் முழங்கால் ஆழம் வரை உள்ளே சென்று வந்து விட்டோம். இனிமேல் அதைத்தாண்டி செல்ல விருப்பமில்லை. மேலும் இந்த அருவியின் சுழலில் சிக்கி பலர் இறந்திருப்பதாக இங்கே உள்ளவர்கள் பேசிக்கொள்கிறார்கள்\" என்றார். அதற்கு சங்கர் \" நாங்கள் மேலேயே குளித்துவிட்டோம். கீழே குளிப்பது ஆபத்தானது தான்.ஆழத்துக்கு சென்று வீழ்ச்சியின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியவில்லை என்றால் சுழலில் சிக்கும் வாய்ப்பு அதிகம். அதில் மரணமடைபவர்கள் அதிகம் \"என்றார். மீனா அப்போது மூன்று மாத கர்ப்பமாக இருந்தார்.மாலையில் ரயில் வரும் சப்தம் கேட்டது.\nஅந்த ஸ்டேஷனில் ரயில் அதிக நேரம் நிற்காது என்பதால் நால்வரும் விரைந்து ரயில்வே ஸ்டேஷனை அடைந்தார்கள். ரயில் வந்து நின்றவுடன் ப்ரியாவயும் மீனாவையும் முதலில் ரயிலில் ஏற்றி விட்டு சங்கரும்,செல்வமும் ஏறிக்கொண்டனர். ரயில் புறப்படும்வரை வேடிக்கை பார்த்த தாமோதர் ஓடி வந்து ரயிலில் ஏறிக்கொண்டான்.ப்ரியா எல்லோருக்கும் டாடா காட்டிக்கொண்டே வந்தாள். அனைவரும் மர்காவோ ரயில்வே ஸ்டேஷன் வந்தடைந்தனர். அருகில் இருந்த மிலன் காமத் ஹோட்டலுக்கு சென்று டிபன் சாப்பிட்டனர்.பிறகு ஆட்டோவில் வீடு சென்றடைந்தனர். வீடு வந்ததிலிருந்து மீனாவுக்கு வயிற்றில் லேசான வலியிருந்தது. மறுநாள் லேடி டாக்டர் சீமாவிடம் காட்டப்போனார்கள்.\nமீனாவை பரிசோதித்த டாக்டர் சீமா \"பிரச்சினை எதுவும் இல்லை. லைட் பிலீடிங்க் தான், ஆனாலும் அது நின்று விட்டது. கருவுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை எனினும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம், எந்த நேரம் பிரச்சினை என்றாலும் உடனே மருத்துவமனைக்கு வந்துவிடுங்கள்\" என்றார். செல்வம் அவர்களுடன் சென்று இருந்தான்.சங்கர் ஆட்டோவில் மனைவியுட்ன் வீட்டுக்கு சென்றார்.சில நாட்கள் கழிந்த பின் மோந்தி ஹில் மேலே உள்ள ராகவேந்திரா கோயிலுக்கு சங்கர் தன் குடும்பத்துடன் சென்றார். அங்கேயே மதிய உணவு ஏற்பாடும் செய்திருந்தார்கள்.மதிய உணவுக்கு ராகவேந்திரா கோயிலுக்கு வருமாறு செல்வத்தை அழைத்திருந்தார் சங்கர். செல்வம் மதிய உணவை அங்கே சாப்பிட்டு விட்டு வேலைக்கு சென்றுவிட்டான்.பூஜைகள் எல்லாம் முடிந்து மாலையில் வீடு த���ரும்பினார்கள். அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்த செல்வம் ,மாலையில் சங்கர் வீடு சென்று \"என்ன சங்கர் எல்லாம் நல்லபடியா நடந்ததா என்னால அங்க அதிக நேரம் இருக்க முடியல அதுக்கு என்னை மன்னிச்சிடுங்க\" என்றான். அதற்கு சங்கர் \" அதெல்லாம் நல்லாவே நடந்தது. நீ எங்க கூட இல்லேன்னு ப்ரியாதான் அழுதுகிட்டே இருந்தா. அப்புறமா சமாதானம் ஆயிட்டா\" என்றார். ப்ரியா அவனிடம் ஓடி வந்தாள், \"அங்கிள் நீங்க ஏன் அங்கேயே இருக்கல என்னால அங்க அதிக நேரம் இருக்க முடியல அதுக்கு என்னை மன்னிச்சிடுங்க\" என்றான். அதற்கு சங்கர் \" அதெல்லாம் நல்லாவே நடந்தது. நீ எங்க கூட இல்லேன்னு ப்ரியாதான் அழுதுகிட்டே இருந்தா. அப்புறமா சமாதானம் ஆயிட்டா\" என்றார். ப்ரியா அவனிடம் ஓடி வந்தாள், \"அங்கிள் நீங்க ஏன் அங்கேயே இருக்கல நீங்க இல்லாம எனக்கு போரடிச்சுது தெரியுமா \" என்றாள்.செல்வம் அவளிடம் \" ப்ரியா அடுத்த முறை கட்டாயம் வந்து உன்னுடன் இருக்கிறேன் \"என்றான்.\nஆறாவது மாதம் வரை மீனாவுக்கு பிரச்சினை எதுவும் வரவில்லை. ஆறாவது மாதம் முடிந்ததும் சீமா டாக்டரிடம் சென்றார்கள். டாக்டர் பரிசோதனைகளை முடித்துவிட்டு ஒரு ஸ்கேன் எடுத்து விட்டு வந்து பாருங்கள் என்றார்.ஸ்கேன் எடுத்துக்கொண்டு டாக்டரிடம் சென்றார்கள். டாக்டர் ஸ்கேன் ர்ப்போர்ட்டை பார்த்துவிட்டு எல்லாம் நன்றாக இருக்கிறது என்றே ரிப்போர்ட் வந்திருக்கிறது அதனால் பயப்படவேண்டாம் என்று சொல்லி மருந்துகள் எழுதித் தந்து அனுப்பினார்.\nபத்து நாள் கழித்து ஒரு நாள் இரவில் மீனாவுக்கு லேசான வயிற்று வலி வந்துவிட்டது. லேசான வலி என்பதால் அதை தாங்கிக்கொண்டு படுத்திருந்தார். பொழுது புலர்ந்த நேரத்தில் சங்கர், மனைவி இன்னும் எழுந்திருக்கவில்லையென அறிந்து அவரை எழுப்பியபோது தான் மீனா இரவிலிருந்து அடிவயிற்றில் லேசான வலி இருப்பதாகவும் விட்டு விட்டு வருவதாகவும் சொன்னார்.உடனடியாக சீமா டாக்டரின் மருத்துவமனைக்கு ஆட்டோவில் புறப்பட்டார்கள். டாக்டர் அவசரம் என்பதால் உடனடியாக வந்தார். மீனாவை பரிசோதனை செய்த அவர் உடனடியாக ஒரு பெண்ணை மீனாவின் உதவிக்கு அழைத்து வரச்சொன்னார். காட்டன் புடவை, மற்றும் பழைய துணிகளும் எடுத்து வரச்சொன்னார்.ஏன் என்ன பிரச்சினை என்று சங்கர் கேட்டதற்கு உங்கள் மனைவி இன்னும் அரை மணி நேரத்து���்குள் குறை மாதத்தில் குழந்தையை பெற்றெடுக்கப்போகிறாள்\" என்றார்.அந்த செய்தி அவருக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. மொபைல் போன் இல்லாத காலம் அது. டாக்டரின் போனில் இருந்து வீட்டுக்கு மாமியாரிடம் செய்தியை சொன்னார் சங்கர். கண்ணில் நீர் கலங்க வெளியே வந்த சங்கர் மீனாவின் அம்மாவை வீட்டிலிருந்து அழைத்துவரச்சென்றார்.தேவையான துணிகளை எடுத்துக்கொண்டு தனது மாமியாரையும் அழைத்துக்கொண்டு வந்தார். கன்வாடேயும் அவரது மனைவியும் உடனடியாக அங்கு வந்தார்கள்.அவர்கள் வந்து சேர்ந்த சிறிது நேரத்தில் மீனா ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள் குறைமாதத்தில்.\nடாக்டரிடம் \"குறைமாதக் குழந்தையை பிழைக்க வைக்க வழி இருக்கிறதா\" என்று செல்வம் கேட்டான். அதற்கு சீமா டாக்டர் \"இந்த குழந்தை குறை மாதக் குழந்தை. 25 வாரங்களே முடிந்திருப்பதால் குழந்தை மூளை வளர்ச்சி அடையவில்லை.கை கால்களும் சரியாக வளரவில்லை. அரை மணி நேரம் மட்டுமே இந்த குழந்தை உயிரோடு இருக்கும். குழந்தையை அம்மாவிடம் காட்ட விரும்பினால் காட்டுங்கள், மீனாவிடம் பேசிப் புரிய வையுங்கள் \" என்றார். குழந்தையைக் கையில் வாங்கிய சங்கர் அந்தக் குழந்தையை மீனாவிடம் கொண்டு போய்க் காட்டினார். \"என்னங்க இந்த குழந்தையை காப்பாற்ற முடியுமா \" என்ற மீனாவிடம் \" இல்லை மீனா, குழந்தை மூளை வளர்ச்சியோ கை கால்கள் சரியான வளர்ச்சியோ முடியாத நிலையில் பிறந்து விட்டதால் காப்பாற்ற வாய்ப்பில்லை என்கிறார் டாக்டர்\" என்றார் சங்கர். குழந்தையை அணைத்து முத்தமிட்ட மீனா திருப்பி சங்கரிடம் கொடுத்துவிட்டு கண்களை மூடிக்கொண்டாள்.\nஅவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. வாழ முடியாத அந்த குழந்தையின் முகத்தை பார்க்க முடியாத தாயின் துயரம் கண்ணீராய் வழிந்தது. துடிக்கும் பெற்றோரின் கண்ணீருக்கிடையில் சில நிமிடங்களில் அந்த குழந்தை தன் சுவாசிப்பை நிறுத்திக்கொண்டது. டாக்டரின் மருத்துவச் சான்றிதழை வாங்கி முனிசிபாலிட்டியில் பதிவு செய்து அதைக் கொண்டு போய் மயானத்தின் பொறுப்பாளரிடம் கொடுத்தார் சங்கர். குழந்தை இறந்த செய்தியை நண்பர்களிடம் தெரிவித்துவிட்டு ஆட்டோவில் அந்த குழந்தையை துணியில் சுற்றி எடுத்துக்கொண்டு மயானத்திற்கு சென்றார் சங்கர்.அவருடன் செல்வம் அனைத்து இடங்களுக்கும் சென்றான்.அவரின் நண்பர்கள் துக்கத்தில் பங்கு கொள்ள அங்கு வந்திருந்தனர். சடங்குகளை முடித்து குழந்தையை குழியில் இட்டு மண்ணைக் குழியில் தூவி குழந்தையை புதைத்துவிட்டு கனத்த இதயத்துடன் மருத்துவமனை சென்றனர் சங்கரும் செல்வமும். சில நாட்கள் கழித்து வீடு திரும்பிய மீனா இயல்பு நிலைக்கு திரும்ப வெகு நாளானது.ஆண் மகன் பிறந்தும் அவன் வாழாமல் மறைந்து போன துக்கத்தை மீனாவால் தாங்கவே முடியவில்லை.\nபேருந்து மங்களூர் பேருந்து நிலையத்தை அடைந்து நின்றது. கண்டக்டர் மங்களூர் வந்தாச்சு எல்லாரும் இறங்குங்க என்றார். செல்வம் நினைவுகளில் இருந்து மீண்டு நிகழ்காலத்துக்கு வந்தான். கண்களை துடைத்துவிட்டுக்கொண்டான்.மீனாவின் நினைவுகளால் அவன் கண்கள் கலங்கியிருந்தன.கையில் பையை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினான். உடுப்பி போகும் பஸ் உடனே கிடைத்து அதில் ஏறி அமர்ந்தான். குளிர்ந்த காற்று ஜில்லென்று வீசியது.ஆனாலும் அவன் முகமெல்லாம் என்ன ஆயிற்றோ மீனாவுக்கு என்ற தவிப்பில் வியர்த்திருந்தது.மணிப்பால் சென்று ஒரு ஆட்டோவில் ஏறி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு விரைந்த அவனை சங்கர் \" வா செல்வம், உனக்காகத்தான் காத்துகிட்டு இருக்கேன் \" என்றபடி வந்தார்.அவரின் முகத்தைப்பார்த்ததும் செல்வத்துக்கு அதிர்ச்சியாக இருந்தது.\n என்றவனை இடைமறித்த சங்கர் \" கடவுள்கிட்ட விட்டாச்சு, இனிமே அவரோட முடிவுதான். டாக்டர்களும் கை விரிச்சுட்டாங்க. கடவுள்கிட்ட பிரார்த்தனை பண்ணுங்க, மீனா மீண்டு வர வாய்ப்பு இல்லேன்னுட்டாங்க.இப்போ என்ன பண்றதுன்னு முடிவெடுக்கணும்,அதான் உன்னை வரச்சொன்னேன், நீ வந்தது எனக்கு கொஞ்சம் தெம்பாயிருக்கு.\" என்ன ஆச்சு அவங்களுக்கு நல்லாத்தனே இருந்தாங்க\" \"நல்லாத்தான் இருந்தா, ஆனா அவளால முன்னைப்போல அதிகமா நடக்க முடியல. உடல் எடை ரொம்ப அதிகமாயிட்டுதுன்னாங்க கோவா டாக்டருங்க. எடையைக் கொறச்சா தான் பழையபடி இருக்கமுடியும்னுட்டாங்க.அவங்க பரிந்துரைப்படி இந்த மருத்துவமனைக்கு மீனாவை அழைச்சுட்டு வந்தேன், இங்க இருக்கிற டாக்டர்களும் அதையே சொன்னாங்க நல்லாத்தனே இருந்தாங்க\" \"நல்லாத்தான் இருந்தா, ஆனா அவளால முன்னைப்போல அதிகமா நடக்க முடியல. உடல் எடை ரொம்ப அதிகமாயிட்டுதுன்னாங்க கோவா டாக்டருங்க. எடையைக் கொறச்ச�� தான் பழையபடி இருக்கமுடியும்னுட்டாங்க.அவங்க பரிந்துரைப்படி இந்த மருத்துவமனைக்கு மீனாவை அழைச்சுட்டு வந்தேன், இங்க இருக்கிற டாக்டர்களும் அதையே சொன்னாங்க வேறு வழியில்லாம எடை குறைப்புக்கான பேரியாடிக் அறுவை சிகிச்சைக்கு ஒத்துகிட்டன்.அவளுக்கு சுகர் அதிகம், அதை கொறச்சிட்டு ஆப்பரேஷன் பண்ணுனாங்க. எல்லாம் நல்லா முடிஞ்சு வீட்டுக்குப் போனோம். ஒரு மாசம் ஆச்சு, திடீர்னு ஒரு நாள் அவ கால்களில் வீக்கம் வந்துச்சு. மூச்சுவிட சிரமப்பட்டா,உடனே இங்கே அழைச்சுட்டு வந்துட்டேன். ஆனா டாக்டருங்க மீனாவுக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து போயிட்டதா சொல்லிட்டாங்க. டயாலிஸ் செய்றதுக்கும் அவ உடம்பு ஒத்துழைக்கல.இப்போ செயற்கை சுவாசத்துல தான் ஓடிக்கிட்டு இருக்கு அவ உசுரு\"\n\" இப்ப என்ன செய்யலாம்னு டாக்டருங்க சொல்றாங்க\" \"இனிமே வைத்தியம் ஒண்ணுமில்லே, வேணும்னா அவங்க உயிரோட இருக்கும்போதே வீட்டுக்கு கொண்டு போயிடலாம், ஆனா அவங்களுக்கு வீடு போகும் வரை செயற்கை சுவாசம் வசதி உள்ள ஆம்புலன்ஸில் தான் கொண்டு போகனும்னு சொல்லிட்டாங்க\" என்று சொல்லிய சங்கர் செல்வத்தின் தோளில் சாய்ந்து விம்மி அழ ஆரம்பித்தார். அவனும் சேர்ந்து அழ ஆரம்பித்தான். கொஞ்ச நேரம் ஆனதும் இருவரும் தன்னிலைக்கு வந்தார்கள். சங்கர் \" செல்வம் எனக்கு அவளை உயிரோட வீட்டுக்கு கொண்டு போயிடனும்னு தோனுது.அவ அவளோட வீட்டிலே தான் உயிரவிடனும். வா போய் டாக்டர பார்க்கலாம்\" என்றார். \"அவங்க உயிரோட இருக்கிறவரை இங்கே வைத்திருக்கலாமே \" \" மருத்துவமனைக்கு மீனாவை அழைச்சிட்டு வரும்போதே மீனா என்னிடம் திரும்ப உயிரோட வருவேனா \" என்றாள். \"நான் அவளுக்கு கட்டாயம் உன்னை மருத்துவமனையில சாக விடமாட்டேன், ஒன்னும் முடியலேன்னா உன்னை இங்கே கொண்டுவந்துடறேன் \"என்று சொல்லி விட்டுத்தான் அழைத்து வந்தேன்\" என்றார் சங்கர்.\nடாக்டரை இருவரும் சந்தித்தனர், டாக்டர் அவர்களிடம் \" பேஷண்ட்டோட நிலைமையை உங்களுக்கு சொல்லி இருக்கிறோம்.அவங்க இப்போ வெண்டிலேட்டரில் இருந்தால்தான் உயிரோடு இருக்கமுடியும். வெண்டிலேட்டரை எடுத்துவிட்டால் ஒரு மணி நேரத்திற்குள் அவர் மரணமடைந்துவிடுவார், எனவே வெண்டிலேட்டர் வசதி உள்ள ஆம்புலன்சை ஏற்பாடு செய்து தருகிறோம். நீங்கள் எப்போது எடுத்துச்செல்வது என்று முடிவு செ���்துவிட்டு வாருங்கள், பில்லை கட்டிவிட்டு அவரைக்கொண்டு செல்லலாம்\" என்றார். சங்கர் பில்லை தருமாறு கேட்டார். அத்ற்கு டாக்டர் கொஞ்சம் காத்திருங்கள். உங்கள் கணக்கை முடித்து டிஸ்சார்ஜ் செய்ய ஏற்பாடு செய்கிறேன். ஆம்புலன்ஸ் வரும். அதில் ஏற்றி வெண்டிலேட்டரில் இணைக்கும் வரை மருத்துவமனை பொறுப்பெடுத்துக் கொள்ளும், ஆம்புலன்சுக்கு அதன் கட்டணத்தை கட்டிவிடுங்கள் \" என்றார்.பில் வந்ததும் சங்கர் பணத்தை கவுண்டரில் கட்டிவிட்டு வந்தார்.\nடாக்டரிடம் ரசீதை காட்டியதும் மீனாவை ஆம்புலன்சுக்கு மாற்றும் நடவடிக்கை தொடங்கியது.துக்கம் தொண்டையை அடைக்க மீனா அருகிலேயே நின்றார் சங்கர். ஆம்புலன்சுக்கு மீனா மாற்றப்பட்டார். ஆம்புலன்சில் சங்கரும், செல்வமும் ஏறிக்கொள்ள ஆம்புலன்ஸ் புறப்பட்டது. வெண்டிலேட்டரில் மீனா உயிர் இயங்கிக் கொண்டிருந்தது. வீட்டின் அருகே நிறுத்திய ஆம்புலன்ஸ் டிரைவர் வெண்டிலேட்டரை அகற்றிவிடலாமா எனக்கேட்டார். அவர்களை பொறுத்திருக்க சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்ற சங்கர் தன் மகளை அழைத்து வந்தார். ப்ரியா அழுதுகொண்டே இருந்தாள். மகளைப்பார்க்க முடியாமல் கிடக்கும் மனைவியைக் கண்டு மனம் கலங்கினார் சங்கர். வீட்டில் படுக்கையைத் தயார் செய்து வைத்திருந்தாள் ப்ரியா. செயற்கை சுவாசம் மீனாவுக்கு அகற்றப்பட்டது. உடனடியாக அவர் ஹாலில் இருந்த படுக்கைக்கு தூக்கிச்செல்லப்பட்டு படுக்க வைக்கப்பட்டார். ஆம்புலன்ஸ் புறப்பட்டு போய்விட்டது. உறவினர்கள் சூழ படுக்கையில் கிடந்த மீனாவின் கண்கள் சில நிமிடங்கள் திறந்தன. சங்கரும், ப்ரியாவும் மீனாவின் முகத்தோடு முகம் வைத்து ஆசைதீர பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவர்களின் குல விளக்கு அணைந்தது. மீனாவின் கண்களை கைகளால் மூடிவிட்ட சங்கர் துடித்து கதறினார். அங்கே இருந்த அவரின் உறவினர்கள்\nதுக்கத்தில் அழ ஆரம்பித்தார்கள். வாசலுக்கு வெளியே நின்றிருந்த சாவு மேளக்காரர்கள் அவர்களது வேலையை ஆரம்பித்தார்கள்.\nசிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1\nஎன் . செல்வராஜ் இதுவரை பல ஆயிரம் நாவல்கள் வெளிவந்துள்ளன . அவை 15000 க்கு மேலும் இருக்கலாம் . அவற்றில் சிறந்த நாவல்களின் எண்ணிக்...\nசிறந்த சிறுகதைகள் - ஒரு பார்வை-1\nஎன் . செல்வராஜ் சிறுகதைகள் பல்லாயிரக் கணக்கில் வெளிவந்துள்ளன . வாரந்தோ���ும் பல வார இதழ்களும் , நாளிதழின் வார இணைப்புக்...\nசிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -4\nஎன் செல்வராஜ் இதுவரை வெளிவந்துள்ள பல சிறுகதைத் தொகுப்புக்களை பார்த்தோம் . ஈழத்து சிறுகதைகளில் சிலவற்றை பார்த்தோம் . இ...\nடாப் 10 தமிழ் நாவல்கள்\nஎன் செல்வராஜ் டாப் 10 பட்டியல்கள் பல பத்திரிக்கைகளிலும் இணைய தளங்களிலும் வெளிவந்துள்ளன. அவற்றை ஆய்வு செய்ததில் டாப் 10 இடத்தை ...\nதலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை\nதலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை என் . செல்வராஜ் நான் 1999 ல் நாவல் படிக்க வேண்டும் என்று எண்ணிய போது எதைப் படிப்பது என்றே தெர...\nசிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -2\nஎன் . செல்வராஜ் சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -1 கட்டுரையில் எஸ் ராமகிருஷ்ணன் , வீ அரசு ஆகியோரின் சிறந்த சிறுகதைகளின் ...\nசிறந்த நாவல்கள் ஒரு பட்டியல் -2\nஎன் . செல்வராஜ் சிறந்த நாவல்கள் பட்டியல் -- 1 (பட்டியல் -1) ல் பல எழுத்தாளர்களின் பதிவுகளை பதிவு செய்ய முடியவில்லை . சிறந்த நா...\nவெள்ளி விழா கண்ட தமிழ் திரைப்படங்கள்\nஎன் . செல்வராஜ் 1931 ல் வெளிவந்த காளிதாஸ் தான் முதல் பேசும் படம் . 1931 ல் இருந்து 2016 வரை 5550 படங்கள் வெள...\nசிறந்த நாவல்கள் நூற்று ஐம்பது\nஎன் . செல்வராஜ் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் 1879 ல் வெளியாகி யது . 135 ஆண்டு கால ...\nகுறிப்பிடத்தக்க சிறுகதைகள்- ஒரு பட்டியல்\nஎன் செல்வராஜ் சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது , நல்ல சிறுகதைகள் ஒரு பட்டியல் என்ற கட்டுரைகளில் முன்னூறுக்கு மேற்பட்ட...\nநிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி\nசுப்ரமணிய பாரதி – ஆவணப் படம்\nவல்லினம் கலை இலக்கிய விழா 10 – ஒரு கண்ணோட்டம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/05/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99/", "date_download": "2018-12-13T09:59:15Z", "digest": "sha1:WQJN7JTJ7HU2WA5NHKDSRZZGILLQPV4P", "length": 11699, "nlines": 150, "source_domain": "keelakarai.com", "title": "கர்நாடகா விளைவு: கோவா காங்கிரஸ், பிஹார் ஆர்ஜேடி ஆட்சியமைக்க உரிமை கோருகிறது | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்\nஐந்திணை மரபணு பூங்கா சேதங்களை சரி செய்ய கோரிக்கை\nஇந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு – கலெக்டெர்\nHome இந்திய செய்திகள் கர்நாடகா விளைவு: கோவா காங்கிரஸ், பிஹார் ஆர்ஜேடி ஆட்சியமைக்க உரிமை கோருகிறது\nகர்நாடகா விளைவு: கோவா காங்கிரஸ், பிஹார் ஆர்ஜேடி ஆட்சியமைக்க உரிமை கோருகிறது\nகர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கு மொத்தம் 117 இடங்கள் உள்ள போது தனிபெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் வாஜுபாய் வாலா அழைத்ததையடுத்து கோவா, பிஹார் ஆகிய மாநிலங்களிலும் மாற்றங்கள் கோரப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் கோவா கிளையும், பிஹாரின் ராஷ்ட்ரிய ஜனதாதளமும் இதே காரணத்தைக் காட்டி தங்களும் ஆட்சியமைக்கத் தகுதியானவர்கள்தான் என்று கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.\nகோவாவில் காங்கிரஸும் பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதாதளமும் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றன.\nகோவாவில் 2017-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் வென்றது. இன்று கர்நாடகாவுக்கு ஒரு விதி எங்களுக்கு ஒரு விதியா என்று கோவா காங்கிரஸ் தலைவர் சந்திரகாந்த் கவ்லேக்கர் கூறியுள்ளார். அதாவது நாளை கோவா ஆளுநர் மிருதுலா சின்ஹாவிடம் தனது 16 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்துடன் கடிதம் அளிக்கப்போகிறேன் என்றார்.\nஅதே போல் பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதாதள எம்.எல்.ஏ. தேஜஸ்வி யாதவ், தன் ட்விட்டர் பக்கத்தில் “பிஹாரில் நாங்கள் தனிப்பெரும் கட்சி மட்டுமல்ல, பிஹாரின் தேர்தலுக்கு முந்தைய மிகப்பெரிய கூட்டணியுமாவோம். ஏன் எங்களை ஆட்சியமைக்க அழைக்கக் கூடாது\nஇதற்கிடையே எடியூரப்பா நாளை அருதிப்பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளது.\nகவர்னர் எடியூரப்பாவை அழைத்தது தவறு: சந்திரபாபு நாயுடு\nகர்நாடகாவில் கவர்னர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தது பெரும் தவறு. எண்ணிக்கையில் பெரும்பான்மை கொண்ட காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளக் கூட்டணியைத்தான் அழைத்திருக்க வேண்டும் என்று சாடியுள்ளார்.\nகாவிரி வ���வகாரம்: மேலாண்மை வாரியத்துக்கே அதிகாரம்: நாளை இறுதி உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்\nவெற்றி பெற்ற 2 சுயேச்சை எம்எல்ஏ.க்கள் காங்கிரஸ் – மஜத கூட்டணிக்கு ஆதரவு: எம்எல்ஏ.க்கள் எண்ணிக்கை 118 ஆக‌ உயர்வு\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2017/06/blog-post_28.html", "date_download": "2018-12-13T09:22:42Z", "digest": "sha1:IJEUY72UP3TPCH3XQFJ2HGCIXKY5I63W", "length": 45921, "nlines": 234, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "நக்கீரரும் மூன்றாம் க்ளாஸ் வாண்டும் ஃபுல்மீல்ஸ் சாப்பாடும் - Being Mohandoss", "raw_content": "\nIn இப்படியும் ஒரு தொடர்கதை\nநக்கீரரும் மூன்றாம் க்ளாஸ் வாண்டும் ஃபுல்மீல்ஸ் சாப்பாடும்\n\"நைனா, 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி - காமம் செப்பாது கண்டது மொழிமோ'ன்னோ என்னா நைனா\"\nபவானிக்கு இன்னும் மழலை முழுவதுமாய் போய்விடவில்லை. அகிலா எவ்வளவோ சொல்லியும் கேளாமல் நான் தான் திருவிளையாடல் வசனத்தைச் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தேன். இன்னும் சுலபமாய் எழுதப் படிக்க வராததால் நான் சொல்லச் சொல்ல திரும்பிச் சொல்லி மனப்பாடம் செய்வித்துக் கொண்டிருந்த பொழுது தான் இந்த எடக்குக் கேள்வி வந்து விழுந்தது.\n\"டேய் சொன்னத சொல்றான்னா கேள்வி கேக்குற\" தோளில் உட்கார்ந்திருந்த மகனைக் மிரட்டினேன்.\n\"'பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்...' சொல்றா\" மேலேயிருந்து சப்தமேவரவில்லை. பவானிக்கு பிடிவாதம் அதிகம் இன்றைக்கு முழுக்க எவ்வளவு கெஞ்சினாலும் கதறினாலும் இதற்கு மேல் ஒரு வார்த்தை சொல்லமாட்டான். அவனைக் கீழே இறக்கிவிட்டு, \"போய் உங்கம்மா கிட்ட கேளு அவ சொல்வா\" என்றதும் ��ழுவிக் கொண்டிருந்த ட்ரௌசரைப் பிடித்துக் கொண்டே உள்ளறைக்கு ஓட்டம் பிடித்தான்.\nஆச்சர்யமாய் இருந்தது எட்டு ஒன்பது வருடங்களுக்கு முன்னர் உன் குழந்தை என்று சொல்லி இவனைக் கைகளில் கொடுத்த பொழுது கீழே போட்டுவிடுவேன் என்று பயந்து நான் தூக்க மறுத்தது. பின்னர் அம்மா சிறிது வற்புறுத்திவிட்டு நான் தொடர்ச்சியாய் மறுக்க, தூக்கிக் கொண்டு நகர்ந்துவிட, அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து குட்டி குட்டி விரல்களை நிமிண்டிக் கொண்டிருந்தது. அகிலா கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சிகள் நிறைய செய்து கொண்டிருந்தாலும் கடைசி சமயத்தில் சிசேரியன் என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயம் இருந்தாலும் ஆச்சர்யமாக பவானி நார்மல் டெலிவரியிலேயே பிறந்தது. சராசரியான எடை, அம்மா அவன் என்னைப் போலவே இருப்பதாகச் சொல்ல, கூடயிருந்தவர்கள், மூக்கு இவங்கள மாதிரி, கண் இவங்கள மாதிரி என்று சொல்லிக்கொண்டிருக்க எனக்கென்னமோ அப்படி எதுவுமே தெரியவில்லை. நான் எல்லோருக்கும் தலையாட்டிக்கொண்டிருந்தது.\nஅகிலா எதைப்பற்றியும் கவலைப்படாமல் கைகளில் பவானியைத் திணித்துவிட்டுச் செல்லும் பொழுது அவன், பிறந்த ஒரு வாரக் குழந்தை. அம்மா கூட \"ஏண்டி அவன்கிட்ட கொடுக்கிற கீழே போட்டிடப்போறான்...\" என்று பயப்பட,\n\"நீங்க சும்மாயிருங்க அத்தம்மா, அவருக்கு மேல இருக்கீங்க நீங்க. குழந்தைய பொறுப்பா தூக்க கூட முடியலைன்னா என்ன சொல்றது\" அவள் தான் குழந்தை பெற்றுக் கொண்டதால் எங்கள் மீது அதிகாரத்தை திணிக்க முயல்வதாக எனக்குப் பட்டாலும். அவள் செய்ததில் தவறொன்றும் இருப்பதாகப் படாததால் விட்டுவிட்டேன். பவானியிடம் இருந்து விநோதமான வாசனை வந்துகொண்டிருந்தது, குழந்தை பிறந்ததில் இருந்து அகிலாவிடம் வரும் அதே வாசனை. அவன் தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்ததால் வந்த வாசமாயிருக்கும் என்று நினைத்தேன் நான்.\nதொடர்ந்த இரவொன்றில், இரவில் விழித்துக் கொண்ட பவானி \"ஞைய்ய்ய்ய்ய்ய்\" என்று அழத்தொடங்க எனக்கும் தூக்கம் கெட்டது. அந்த அறைக்குள் என்னையும் அகிலாவையும் தவிர்த்து யாரும் இல்லாததால் அவள் சட்டென்று நைட்டியைக் கழற்றி எறிந்துவிட்டு அவனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு வாயில் மார்பைத் திணிக்க, நான் வேறுபக்கம் திரும்பிக் கொண்டேன். க்ளுக்கென்ற சிரிப்பொலி பரவி அடங்கியது. ���னக்கு அவள் ஏன் சிரித்தாள் என்று புரிந்தாலும் நானாய் எதுவும் பேசாமல் இன்னொரு பக்கத்தைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தேன்.\n\"ம்ம்ம் பொறாமை...\" என்று சிரித்தபடி சொன்னாள், நான் அவளிடம் அடிக்கடி சொல்லும் வார்த்தை தான் என் தொப்பையைக் கிண்டலடிக்கும் பொழுதெல்லாம் அவளிடம் சொல்வேன் 'உனக்குப் பொறாமை' என்று இன்று அதையே என்னை நோக்கி பிரயோகிக்கிறாள், அவள் பின்னால் இருந்த படியே கைகளால் சீண்டியபடி வம்பிழுக்க திரும்பி அவளைப் பார்த்தவன்.\n\"எனக்கு என்னாடி பொறாமை என் பையன் மேல...\" என்று முகத்தில் வழிந்த அசடைத் துடைத்தபடி இவளை இன்று திரும்ப வம்பிழுக்காமல் விடக்கூடாது என்று நினைத்தவனுக்கு சட்டென்று அந்த ஜோக் நினைவில் வந்தது.\n\"சோனியா காந்திக்கும் - இந்திரா காந்திக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு உனக்கு என்னான்னு தெரியுமா\" என்று கேட்டுவிட்டு சிரித்தேன். அவள் என் பதிலைத் தவிர்த்த அத்தனை ஒற்றுமைகளையும் சொல்லிக் கொண்டிருந்தாள். பால் கொடுத்துக் கொண்டிருந்ததாளோ என்னவோ களைத்திருந்த அவள் நான் ஒவ்வொன்றாக மறுத்தளிக்க மேலும் களைப்படைந்தவளாய், \"சொல்லித் தொலைங்க... எனக்குத் தெரியலை\" என்று கேட்டுவிட்டு சிரித்தேன். அவள் என் பதிலைத் தவிர்த்த அத்தனை ஒற்றுமைகளையும் சொல்லிக் கொண்டிருந்தாள். பால் கொடுத்துக் கொண்டிருந்ததாளோ என்னவோ களைத்திருந்த அவள் நான் ஒவ்வொன்றாக மறுத்தளிக்க மேலும் களைப்படைந்தவளாய், \"சொல்லித் தொலைங்க... எனக்குத் தெரியலை\" நான் அதற்கு மேலும் அவளை வம்பிழுக்க விரும்பாதவனாய் ஒற்றுமையைச் சொல்ல, பக்கத்தில் இருந்த தலையணையைத் தூக்கி என் மேல் வீசியவளாய்.\n\"ச்சீய் ரொம்ப கெட்டுப் போய்ட்டீங்க நீங்க. அசிங்க அசிங்கமா பேசிக்கிட்டு இது சரியில்லை சொல்லிட்டேன்.\" அவளுக்கு கோபம் குறையவேயில்லை பக்கத்தில் இருந்த இன்னொரு தலையணையையும் எடுத்து விசிறினாள். சப்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்து அம்மா கதவைத்திறந்துகொண்டு வெளியில் வருவது தெரிந்ததும். குழந்தையை மெத்தையில் கிடத்தி மீண்டும் நைட்டியை அணிந்து கொண்டவள் மீண்டும் பவானியை தூக்கிக் கொண்டு எழுந்து போய் கதவைத் திறந்தாள். அம்மாவிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு எதுவும் பேசாமல் திரும்ப வந்தவளைப் பார்த்து நான் வழிய. \"நிம்மதியா தூங்குறதுக்காகத்தான் அத��தம்மா பவானியை எடுத்துக்கிட்டுப் போயிருக்காங்க.\" என்று எனக்குத் தேவையில்லாத எதோ ஒரு விஷயத்தை பற்றிச் சொல்ல, நான் கண்டுகொள்ளாதவனாக அவளைப் பார்த்து வழிய, \"பக்கத்தில் வந்தீங்கன்னா உதை படுவீங்க சொல்லிட்டேன்\" நான் அவள் பக்கத்தில் போகாமல் 'ஏ'கப்பட்ட ஜோக்குகள் சொல்லிக் கொண்டிருந்தேன். காதுகளை தலையணைக்குள் புதைத்துக் கொண்டு அவள் தூங்கத் தொடங்கியது மனதில் ஓடியது.\nஎப்பொழுதும் கண்களை மூடியபடி தூங்கியவாறு இருப்பதும் எழுந்துகொண்டால் வீறிட்டு அழுவதுமாக பவானியைப் பார்த்தாலே எனக்கு பயமாய் இருந்தது. அவன் தூங்கிக் கொண்டிருக்கும் வரை தோளில் சுமந்தபடியிருப்பேன் அழத்தொடங்கினால் அகிலாவிடம் கொடுத்துவிடுவேன் ஆரம்பத்தில். பின்னர் அவள் சொல்லிக் கொடுக்க, பவானிக்கு ஹக்கீஸ் மாட்டுவது, அழுதால் உடம்பில் ஏதாவது பூச்சி கடித்ததா என்று பார்ப்பது என ஆரம்ப விஷயங்களைச் செய்வேன். சிலசமயம் குழந்தைகள் எதற்காக அழறாங்கன்னே கண்டுபிடிக்க முடியாத பொழுதுகளில் என்னிடம் இருந்து அகிலாவிடம் சென்று அகிலாவிடம் இருந்து அம்மாவிடம் சென்றுவிடுவான் பவானி.\n\"என்னாடி உன் பையன் எப்பப்பார்த்தாலும் என்னைப் பார்த்து 'ஞ்ஞா' 'ஞ்ஞா' ன்னே சொல்றான் இவன் எப்ப நைனான்னு சொல்றது அதை நான் எப்பக் கேட்பது\" இப்பொழுது அப்படியொரு கேள்வியை ஏன் கேட்டேன் என்று இருக்கிறது. \"நைனா அது என்ன\" இப்பொழுது அப்படியொரு கேள்வியை ஏன் கேட்டேன் என்று இருக்கிறது. \"நைனா அது என்ன நைனா இது என்ன நைனா இது ஏன் நடக்குது நைனா இதுக்கு பேர் என்ன நைனா இதுக்கு பேர் என்ன\" ஒரு சமயத்தில் கோபம் கூட வந்தது 'டேய் சந்தேகம் கேட்பதை கொஞ்சம் நிறுத்திக்கடா என்று நாலு போடு போடலாம் என்று'. கைக்குள் அடங்கும் உருவத்தில் இருந்து இப்போதைய உருவம் வரை பவானியின் ஒவ்வொரு வளர்ச்சியும் கண்களுக்குள் ஒளிப்படங்களின் தொகுப்பாய் ஒரு நிமிடம் மின்னிச் சென்றது.\n\"... தலைவன், தலைவியின் காதலின் மெய்மறந்து ச்சீ அவளது கூந்தலில் வரும் நறுமணத்தைப் புகழ்ந்து ச்சீ...\" பவானி சமையற்கட்டில் கிரைண்டரின் மீது உட்கார்ந்து கொண்டு அவளிடம் கைகளை நீட்டி நீட்டி முழக்கி சொல்லிக்கொண்டிருந்தான். ஒன்றாம் வகுப்பு படிக்கத் தொடங்கியதில் இருந்தே பழக்கப்படுத்தி வரும் வசனம் என்றாலும் இன்னமும் அவனால் ச்சீ சொல்லாம���் இருக்கமுடிவதில்லை. ஆனால் அந்தப் பிரச்சனை சுலபமாகச் சரியாகிவிடும் என்று தெரியுமாதலால் அப்படியே விட்டிருந்தேன்.\n\"ம்ம்ம் சொல்லு '...சந்தம் இயக்கிப் பாடுவதாய் செய்யுள் அமைத்திருந்தேன்...'\" பின்பாட்டு பாடியவன்.\n'...உமது செய்யுளின் பொருள்...' என்று தொடர்ந்து சொல்லத் துவங்கினான்.\nஅகிலாவிற்கு அவனை இந்தச் சின்ன வயதில் மேடையேற்றுவதில் விருப்பம் இல்லை, அவள் அதற்கென்று சில காரணங்கள் வைத்திருந்தாள். அவன் அந்தச் சமயத்தில் நன்றாய்ச் செய்ய முடியாமல் போகும் பொழுது அது அவனது தொடர்ச்சியை பாதிக்கும் என்று புலம்பிக் கொண்டிருந்தாலும், எனக்கு பவானியின் மீது நம்பிக்கையிருந்தது. என்ன மேடையில் ச்சீ போடாமல் பேசினால் மட்டும் போதும். பவானியோ நின்றயிடத்தில் இருந்து பேசாமல் தருமி - சிவன் வசனத்தை துள்ளிக்குதித்து பேசும் வசனம் அப்படியே நாகேஷ் போல் பேசிக்காட்டியது அகிலாவை ஆச்சர்யப்பட வைத்தது.\n\"எனக்குத் தெரியாம இதெல்லாம் வேற நடக்குதா\nஅவன் திருவிளையாடல் வசனத்தை மனப்பாடம் செய்துகொண்டிருந்தது தெரியும் அவளுக்கு. ஒருநாள் நானும் அவனும் மொட்டை மாடியில் வைத்து அந்தப் பகுதியை ரிகர்ஸல் பார்த்துக் கொண்டிருந்த பொழுது வந்தவள் கேட்க, ஓடிச்சென்று அவளைக் கட்டிக்கொண்டவன் தான், வெட்கப்பட்டுக் கொண்டு அன்றைக்கு அவளிடம் திரும்பவும் செய்துகாட்டவேயில்லை.\nஅன்றிரவு, \"... என்னாடி உன் பையன் உன்னைப் பார்த்தே வெட்கப்படுறான் நாளைக்கு மேடையில் வெட்கப்படாமல் பேசிவிடுவானா\" நான் புலம்ப, அவள் ஆரம்பத்தில் இருந்தே இதே கேள்வியை கேட்டுக்கொண்டு வந்தாலும்,\n\"ச்ச அப்படியெல்லாம் இல்லைங்க சூப்பரா செஞ்சிருவான் பாருங்க\nநான் பவானியிடம் சொல்லி வைத்திருந்தேன், அவன் நன்றாகப் பேசி பரிசு வாங்கினான் என்றால் அவனுக்கு குட்டி சைக்கிள் வாங்கித்தருவதாக, இது அகிலாவிற்குத் தெரியாது இல்லாவிட்டால் அதற்கும் எதுவும் லாஜிக் பேசுவாள் என்று அவளிடம் சொல்லவில்லை. ஆனால் பவானி அகிலாவிடம் உளறியிருப்பான் என்று தெரிந்தது.\n\" கொஞ்சம் கோபமாகவே கேட்டாள். அவள் பக்கத்திலும் அர்த்தம் இருந்தது அவன் அந்தப் போட்டியை அதுவரை இல்லாத வகையில் வித்தியாசமாகப் பார்க்கத் தொடங்கியிருந்தான். இப்பொழுது அவனது ஒரே குறி சைக்கிள் மீதிருந்தது, என் தவறு ஒருவாறு எனக்கும் பு���ிந்தது.\n\"ம்ம்ம் என்ன செய்றது சொல்லு இவ்வளவு கஷ்டப்படுறேன் உன் பையனை வைச்சிக்கிட்டு அவன் ப்ரைஸ் வாங்கினா எனக்கு என்ன கிடைக்கும் சொல்லு இவ்வளவு கஷ்டப்படுறேன் உன் பையனை வைச்சிக்கிட்டு அவன் ப்ரைஸ் வாங்கினா எனக்கு என்ன கிடைக்கும் சொல்லு அதான் பாவம் அவனுக்காவது ஏதாவது கிடைக்கட்டுமேனுட்டு\" பேச்சை மாற்றுவதற்காக அப்படியொன்றை கொளுத்திப் போட்டேன். பவானி என்னிடம் வரத்தொடங்கி அழாமல் இருக்கத்தொடங்கியதில் இருந்தே அவனிடம் ஏதாவது திருவிளையாடல் வசனம் போல் பேசிக்கொண்டே வந்திருந்தேன். ஆனால் நண்பர்கள் என்று வீட்டிற்கு வரும் யாரிடமும் பவானி இதைச் செய் அதைச் செய் என்று சொல்லமுடியாதவாறு அகிலா தடுத்து வைத்திருந்தாள். அவன் தோல்வியடைக் கூடாதென்றும் அவனுடைய தோல்வி அவனை பாதித்துவிடக் கூடாதென்றும் அகிலா ரொம்பவும் ஜாக்கிரதையாகயிருந்தாள். சிறு வயதில் இருந்தே நான் அவனை இதற்காக தயார்ப்படுத்தி வந்தது தெரிந்தவளுக்கு, அவன் சரியாகச் செய்யாமல் போனால் நானடையப்போகும் பாதிப்பும் புரிந்திருக்க வேண்டும்.\n\"உங்களுக்கு ஃபுல் மீல்ஸ் சாப்பாடு உண்டு... பவானி நல்லா பண்ணினா\" சொன்னவளது கன்னங்கள் சட்டென்று சிவந்து போனது.\n\"என்னாடி இது புதுசா கல்யாணம் ஆனவ மாதிரி கன்னமெல்லாம் சிவக்குது இதுக்குத்தான் சாமியார் மாதிரி இருக்கக்கூடாதுங்கிறது. பாரு இப்ப நினைப்பே பொழப்பைக் கெடுக்குது இதுக்குத்தான் சாமியார் மாதிரி இருக்கக்கூடாதுங்கிறது. பாரு இப்ப நினைப்பே பொழப்பைக் கெடுக்குது\" அவளைச் சீண்டினேன். இப்பொழுதெல்லாம் ஏதோதோ காரணங்கள் சொல்லி மீல்ஸ் கூட கொடுப்பது கிடையாது எல்லாம் மினி மீல்ஸ் தான் இதில் ஃபுல் மீல்ஸ் எல்லாம் நினைத்துப் பார்த்தால் கருப்பு வெள்ளை சிவாஜி எம்ஜிஆர் படங்கள் மாதிரி எப்பவோ நடந்து மாதிரி ஒரு ஃபீலிங்.\nதாவாங்கட்டையில் இடித்தபடி\"...நினைப்புத்தான் அதையிதப் பேசி வாரத்துக்கொருதரம் நச்சு பண்ணிக்கிட்டுத்தானயிருக்கீங்க\nபவானி படிக்கும் பள்ளியில் மாறுவேடப்போட்டி பற்றி அறிவிப்பு வந்ததில் இருந்தே வீடு அமர்க்களப்படத் தொடங்கியது. போட்டிக்கு முதல் நாள் அவனை வைத்து ட்ரஸ்ட் ரிகர்ஸல் எல்லாம் பார்த்து அம்மா, அகிலா, என் கண்களே பட்டுவிடும் படி அற்புதமாய் குதித்து குதித்து, முதுகை வளைத்து பிரம்மாதம���ய் நடித்தான் பவானி. ஆச்சர்யப்படும் விதமாய் ச்சீ வரவேயில்லை.\nபோட்டி அன்று அவனை ஃப்ரீயாய் விட்டிருந்தோம். முந்தைய நாள் போட்டுப் பார்த்திருந்த அதே வேடம் தருமியின் கதாப்பாத்திரத்தில் இருந்து தான் தொடங்கும் என்பதால் தருமியின் வேஷம் தான் அவனுக்கு ஏழைப் பாவலன் வேடம். விக் எல்லாம் வைத்து லேசாய் ரோஸ் பவுடர் போட்டு முடித்து அவனை அழைத்து கொண்டு வந்து உட்கார வைத்திருந்தோம். லாட் எடுத்திருந்ததில் இரண்டாவது வந்திருந்தது, நான் அகிலாவிடம் சொல்லியிருந்தேன் இது பவானிக்கு நல்லது என்று. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான மாறுவேடப் போட்டி, முதலாவதாக வந்தவன் ஏழாவது படிக்கும் பையன் ஏதோ ஒரு படத்திலிருந்து நின்றுகொண்டே பேசும் வீரவசனம் அது. நான் மடியில் உட்கார்ந்திருக்கும் பவானியின் முகத்தைக் கவனித்துக் கொண்டேயிருந்தேன், அந்தப் பெரிய பையனைப் பார்த்து பயப்படுகிறான என்று. அப்படியொன்றும் தெரியவில்லை என்றாலும் அந்தப் பையனையே கவனித்துக் கொண்டிருந்தான். ஓரளவு அந்த ஏழாம் வகுப்பு பையன் நல்ல விதமாகச் செய்தான், ஆனால் பவானி அவன் நேற்று செய்ததைப் போலச் செய்தால் பக்கத்தில் கூட வரமுடியாது என்று தெரிந்தது. அடுத்த லாட் நம்பரை அழைத்தார்கள்.\nஅவன் காதில் மெதுவாய், \"பயப்படாம போய்ச் செய்\" என்று சொல்லி மேடையேற்றினேன்.\nபாண்டியனின் பரிசு பற்றிய தண்டாரோ மட்டும் ஆடியோவில் இருந்து வரும் அதைத்தொடர்ந்து பவானி நடிக்கத் தொடங்க வேண்டும். ஆடியோ முடிந்தது பவானி பேசத் தொடங்கினான் ஆனால் அவனிடம் மூவ்மென்ட் இல்லை நின்ற இடத்தில் இருந்தே பேசினான், கைகளின் மூவ்மென்ட் கூட குறைவாகவேயிருந்தது. எனக்கு காரணம் புரியவில்லை, எந்த திக்குதல் திணறுதல் இல்லாமல் ச்சீ சொல்லாமல் அழகாகப் பேசினான் ஆனால் நின்ற இடத்தில் இருந்தே. அகிலா என் கைகளைப் பற்றிக் கொள்வது தெரிந்தது. அவன் \"...வாழ்க நின் தமிழ்ப்புகழ் வளர்க நின் தமிழ்த் தொண்டு...\" என்று சொல்லி சிவன் நக்கீரரை வாழ்த்துவதுடன் முடித்துக் கொள்ள அரங்கமே அதிரும் வகையில் கைத்தட்டல் எழுந்தது.\nஅத்தனை நேரம் சிறு சப்தம் கூட இல்லாமல் இருந்த அரங்கம் முழுவதும் கைதட்டல் தொடர மழங்க மழங்க விழித்தபடி அவன் மேடையில் இருந்து இறங்கிவந்தான். நான் நினைத்தேன் இதே அவன் நாகேஷ் செய்வது போல் ஆடிக்குதித்து நடித்திருந்தானேயென்றால் என்ன பேர் வாங்கியிருப்பான் என்று, எனக்கு சட்டென்று உறைத்தது முன்னர் செய்த அந்த பையனைக் காப்பி செய்து அவனைப் போலவே நின்றவாறு பேசியிருக்கிறான். எனக்கு சமாதானம் சொல்வது போல் தட்டிக் கொடுத்தாள் அகிலா, அந்த டயலாக் டெலிவரிக்கே எல்லாரும் வந்து பாராட்டினார்கள். எனக்கும் அகிலாவிற்கும் தான் வருத்தமேயிருந்தது.\nமற்றவர்கள் வெகு சுமாராய்ச் செய்ய, அந்த ஏழாம் வகுப்பு பையனுக்கு முதல் பரிசும் பவானிக்கு இரண்டாம் பரிசும் கொடுத்தார்கள். பவானி செய்த தவறு அவனுக்கு தெரிந்திருக்கவேண்டும் மௌனமாகவேயிருந்தான். அகிலாதான் வற்புறுத்தி அவன்கிட்ட பேசுங்க பேசுங்க என்று நச்சரித்துக் கொண்டிருந்தாள்,\n\"தம்பி நீ சூப்பரா செய்தடா, பார்த்தியா எல்லாரும் எப்படி கைத்தட்டினாங்கன்னு. அந்தப் பையன் உன்னைவிட பெரியவன் இல்லையா அதான் உனக்கு பர்ஸ்ட் ப்ரைஸ் தரல அதனாலென்ன உனக்கு நாளைக்கே சைக்கிள் வாங்கப் போறோம்.\" அந்த வயசிற்கு அவன் செய்தது ரொம்பவும் அதிகம் தருமி - சிவன், தருமி - பாண்டிய மன்னன் - நக்கீரர், நக்கீரர் - சிவன் என பெரிய உரையாடலை மனப்பாடம் செய்யவேண்டும். அவன் அதைச் செய்ததோடு இல்லாமல் வெளிப்படித்தியும் விட்டான் என்ன அந்த நடிப்பு மிஸ்ஸிங். அதுவும் செய்யத் தெரியாமலில்லையே வேறு ஒருவன் செய்ததைப் பார்த்து இவனும் அப்படியே செய்துவிட்டான் அவ்வளவு தானே. அகிலா திரும்பத்திரும்ப காதில் ஓதியது மனதில் ஓடியது, உண்மைதான். பள்ளிக்கூடத்தின் எதிரில் ஐஸ்கிரீம் கடையில் ஐஸ்கிரீம் வாங்கித்தந்து என்னுடைய வருத்தத்தை காண்பிக்காமல் இருந்தேன். ஒருவாரமாக ஐஸ்கிரீம் வாங்கித்தராததால் எப்பொழுதும் சண்டைக்கு வரும் அகிலாவே அவனுக்கு வாங்கித் தர சாப்பிட்டவன் களைப்பில் காரில் உட்கார்ந்ததுமே தூங்கிப் போனான்.\nஅகிலாவின் மடியில் பவானி தூங்கிக் கொண்டிருக்க, வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன்\n\"என்ன ஃபுல் மீல்ஸ் சாப்பிட ரெடியா\nநான் ஜாக்கிரதையாய் அவள் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் ரோட்டில் கவனம் செலுத்தினேன்.\n\"அகிலா நான் என்ன பவானியா சின்னப்பையன் மனசொடைஞ்சிருவான் என்று சைக்கிள் வாங்கிக் கொடுக்க, அவன் பர்ஸ்ட் ப்ரைஸ் வாங்காததுக்கு நான் தான் காரணம்...\" என்னால் தொடரமுடியவில்ல���.\nஅருகில் நகர்ந்து வந்து அணைத்துக் கொண்டவள்,\n நானென்னமோ பெரிய கொடுமைக்காரி மாதிரியும் ஃபுல் மீல்ஸ் சாப்பாடே காரணத்துக்காகத்தான் போடுவேங்கிற மாதிரியும் பேசுறீங்க, காரணமேயில்லாம இன்னிக்கு சாப்பிடுறதா நினைச்சிக்கோங்க என்ன\n'...குற்றஞ்சாட்டப்பட்டு உங்கள் முன்னால் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி ஜாலி அவளது வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன்...' திருவிளையாடளுக்கு அடுத்த பாடமாய் பராசக்தி வசனத்தை சொல்லிக்கொண்டே வந்தவன் இடையில் நிறுத்தி, \"நைனா வலையில் விழுறதுன்னா என்னா நைனா அவளது வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன்...' திருவிளையாடளுக்கு அடுத்த பாடமாய் பராசக்தி வசனத்தை சொல்லிக்கொண்டே வந்தவன் இடையில் நிறுத்தி, \"நைனா வலையில் விழுறதுன்னா என்னா நைனா\" என்று கேட்க நொந்து போய் பேசாமல் பவானியை இசைத்துறையில் ஈடுபடுத்தினால் என்ன என்று நினைத்தேன்.\nநக்கீரரும் மூன்றாம் க்ளாஸ் வாண்டும் ஃபுல்மீல்ஸ் சாப்பாடும் Mohandoss Ilangovan Wednesday, June 28, 2017\n//ஒற்றுமையைச் சொல்ல, பக்கத்தில் இருந்த தலையணையைத் தூக்கி என் மேல் வீசியவளாய்.\nஅதென்னங்க ஒற்றுமை தனியா என்கிட்ட மட்டுமாவது சொல்லுங்க....\nநல்லா இருக்கு கதை என் ஒண்ணாங்கிளாஸ் யானை ரிகர்சல் எல்லாம் தூண்டிவிட்டுச்சி\nசோனியா காந்திக்கும் - இந்திரா காந்திக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு உனக்கு என்னான்னு தெரியுமா\nச்சீய் ரொம்ப மோசம் நீங்க..\nதாய்க்குப் பின் தாரம்தான் அதுக்காக இப்படியா ஜோக் அடிப்பாங்க.\nநல்லவேளை. ராகுல் காந்திக்கும் ராஜீவ் காந்திக்கும் ஒரு ஒத்துமை - அது என்னான்னு கேக்காம வுட்டிங்களே\nசூப்பர் கதை தாஸ் :)\nகுழலி தனிமெயிலில் சொல்றேன் உண்மையிலேயே உங்களுக்குத் தெரியாதுன்னா\nநன்றிகள், அடுத்த முறை இன்னும் தெளிவாய் எழுத முயல்கிறேன்.\nஎல்லா விஷயங்களும் கற்பனைகளாய் இருக்க முடியாதில்லையா கற்பனையும் உண்மையும் சேர்ந்தது தான் என் கதைகள் கலப்படம் செய்ய சொல்லித்தந்தது சுஜாதா ஐயா\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத��துக்குறேன். போதுமா\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பத...\nநக்கீரரும் மூன்றாம் க்ளாஸ் வாண்டும் ஃபுல்மீல்ஸ் சா...\nகன்னடப் பைங்கிளியுடன் காதல் மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=64018", "date_download": "2018-12-13T10:01:18Z", "digest": "sha1:EO5NHUPEQQPUIU6CINEHX2SWAJK5TXYZ", "length": 13076, "nlines": 80, "source_domain": "www.supeedsam.com", "title": "ஓட்டமாவடி தவிசாளருக்கும் நீர்வழங்கல் சபையின் அதிகாரிகளுக்குமிடையில் கலந்துரையாடல் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஓட்டமாவடி தவிசாளருக்கும் நீர்வழங்கல் சபையின் அதிகாரிகளுக்குமிடையில் கலந்துரையாடல்\nஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் நீர்வழங்கல் சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகத் திட்டத்திற்கான வேலைகளின் போது வீதிகள் திட்டமிடப்படாத நிலையில் உடைக்கப்பட்டு சேதமாக்கப்படுவதனை கவனத்திற் கொண்டு இதற்கான உரிய தீர்வினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் இத்திட்டத்திற்குரிய நீர்வழங்கல் சபையின் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.\nஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ. அமிஸ்டீம் (அஸ்மி) தலைமையில் ஓட்டமாவடி பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.\nஇதில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல்;, பிரதேச சபையின் சார்பாக செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம், பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.அக்பர் உட்பட சபையின் உத்தியோகத்தர்களும் மற்றும் நீர் வழங்கல் சபையின் சார்பாக பிராந்திய அலுவலக பொறுப்பதிகாரி எஸ்.மாறன், உத்தியோகத்தர் எம்.நியாஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் நீர்வழங்கல் சபை ஆகிய இரு தரப்பினரது சார்பிலும் பங்கு கொண்ட அதிகாரிகளுடனான இக்கலந்துரையாடலில் போது குறித்த குடிநீர் விநியோகத்திட்டம் அமுல்படுத்தப்படுவது தொடர்பாக பிரதேச சபையுடன் முறையான ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டிருத்தல் வேண்டும். எனினும் இவ் ஒப்பந்தம் செய்யப்படாமையினால் அதனை உடனடியாக செய்து முடித்தல்.\nஇத்திட்டம் தொடர்பான கால அட்டவணையுடன், முழுமையான திட்ட வரைபடத்தினை நீர்வ��ங்கல் சபை பிரதேச சபைக்கு அவசரமாக சமர்ப்பித்தல் வேண்டும்., இத்திட்டத்திற்காக வீதிகள் உடைக்கப்பட்டு தோண்டப்படும் போது வீதியின் பாகங்கள் ஒழுங்கான முறையிலும் பாதுகாப்பான வகையிலும் அப்புறப்படுத்தப்படுவதனை சிறந்த மேற்பார்வையுடன் செய்வதற்கு நீர்வழங்கல் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதோண்டப்பட்டுள்ள வீதிகளை திருத்தம் செய்வதற்கு ஏற்றதாக குடிநீர் விநியோகத்திற்கான குழாய்கள் பதிக்கும் வேலைகள் முடிவுற்றுள்ள வீதிகளில் குழாய் இணைப்பைப் பெற விரும்புபவர்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கி இவ்வேலைகளை முடிவுறுத்துவதற்கு நீர்வழங்கல் சபையினால் பொதுமக்களுக்கான பொது அறிவித்தல் விடுத்தல். அத்துடன், அனைத்து வேலைகளும் முடிவடைந்த பின்னர் குழாய் இணைப்பைப் பெறுபவர்களால் வீதிகளை உடைத்து திருத்தம் செய்வதற்கான அறவீட்டுத் தொகையை உரிய நிறுவனத்தினால் அறவிடுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதனை அறிவுறுத்தல்.\nபிரதேச சபையின் ஏற்பாட்டில் பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகளது பங்குபற்றுதலுடன் நீர்வழங்கல் சபையின் அதிகாரிகள் மற்றும் கோறளைப்பற்று மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட பொது நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புக்களைச் சந்தித்து நீர்வழங்கல் சபையின் குறித்த குடிநீர் விநியோகத்திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் விஷேட கலந்துரையாடல் ஒன்றினை அவசரமாக நடாத்துதல் ஆகிய விடயங்கள் தீர்மானமாக மேற்கொள்ளப்பட்டன.\nஇக்கலந்துரையாடலின் போது கருத்துத் தெரிவித்த தவிசாளர் ஐ.ரீ.அமிஸ்டீம் (அஸ்மி)\nதற்போது சுத்தமற்ற குடிநீரை பருகுவதால் சிறுவர்கள் உட்பட நம்மில் பெரும்பாலானோர் பல வகையான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அதனால் உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன. குறித்த குடிநீர் விநியோகத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். அத்துடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு சகல வழிகளிலும் முயற்சி செய்த அனைவரையும் எமது மக்கள் சார்பாக பாராட்டுகின்றேன்.\nமேலும் இத்திட்டம் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கும், இதன் பயன்கள் மக்களைச் சென்றடைவதற்கும் என்னாலான உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு என்றும் தயாராக உள்ளேன். எனினும் ���த்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நீர்வழங்கல் சபையானது சரியான திட்டமிடல் இல்லாது வீதிகளை உடைப்பதனால் பொது மக்களிடத்தில் பிரச்சினைகள் எழுந்து அவை எமது பிரதேச சபைக்கு பாதிப்பினை ஏற்படுத்துமாயின் அதனை நீர் வழங்கல் சபையே பொறுப்பேற்க வேண்டும் எனவும் உறுதிப்படத் தெரிவித்தார்.\nஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ. அமிஸ்டீம்\nPrevious articleமாதத்தின் முதல்சம்பளம் மட்டுமல்ல அனைத்து சம்பளமும் ஏழைகளுக்கே. கமலநேசன்.\nNext articleவாழைச்சேனை எல்லையில் அன்னை பூபதி, தியாக திலீபன், ஜோசப்பரராசசிங்கம் ஆகியோர் சிலை அமைக்க கோரிக்கை\nதகவல் தொழில்நுட்பத்தினை மேலும் உள்ளீர்தலினால் அரச சேவைத் தரத்தை வினைத்திறனாக்கலாம்\nபாரிய விபத்து மோட்டார் வண்டியின் உரிமையாளர் மயிரிழையில் உயிர் தப்பினார்\nபட்டதாரிகளால் சம்பந்தனின் வீடு முற்றுகை\nகல்முனை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவு (ICU)இயங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-ipl-2019-auction-to-be-held-on-december-18-in-jaipur-75601.html", "date_download": "2018-12-13T09:49:18Z", "digest": "sha1:G5ZJ7WZ5DRK6EV6KK6WMYAQCOVZYA2Z7", "length": 10673, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "IPL 2019: ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் திடீரென ஜெய்ப்பூருக்கு மாற்றம்! | IPL 2019 auction to be held on December 18 in Jaipur– News18 Tamil", "raw_content": "\nIPL 2019: ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் திடீரென ஜெய்ப்பூருக்கு மாற்றம்\nகங்குலியின் சாதனையை சமன் செய்வாரா கோலி\nதோனியை இந்திய அணியில் சேர்க்கக்கூடாது: மொஹீந்தர் அமர்நாத்\nபெர்த் மைதானம் யாருக்கு சாதகமாக இருக்கும்\nபெர்த் டெஸ்ட்: இந்திய அணியில் 3 முக்கிய வீரர்கள் நீக்கம்\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nIPL 2019: ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் திடீரென ஜெய்ப்பூருக்கு மாற்றம்\n#IPL2019 auction to be held on December 18 in #Jaipur | நடப்புச் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2 வீரர்களை மட்டுமே ஏலம் எடுக்க முடியும். #CSK #Dhoni\nவீரர்கள் ஏலம் விடும் புகைப்படம் (BCCI)\n2019 ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இருந்து திடீரென ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவெளிநாட்டு வீரர்களை உள்ளடக்கிய ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரானது, கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்த போட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்த��ு. இதனால், 2008-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.\nநடப்பு ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் டிசம்பர் 18-ம் தேதி பெங்களூருவில் நடத்தப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஏலத்திற்கு முன்பே, அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்கள் பட்டியலை அறிவித்தன.\nமும்பை வான்கடே மைதானத்திற்குள் நுழையும் சி.எஸ்.கே. வீரர்கள் (IPL)\nவீரர்கள் ஏலம் பெங்களூருவில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது ஜெய்ப்பூருக்கு மாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் மொத்தம் 70 வீரர்களே பங்கேற்க உள்ளனர். அதில், இந்தியாவைச் சேர்ந்த 50 வீரர்களும், வெளிநாட்டுகளைச் சேர்ந்த 20 வீரர்களும் இடம்பெற உள்ளனர்.\nநடப்புச் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2 வீரர்களை மட்டுமே ஏலம் எடுக்க முடியும். ஏனென்றால், 23 வீரர்களை அந்த அணி தக்கவைத்துகொண்டது. சி.எஸ்.கே அணியின் கணக்கில் ரூ. 8.4 கோடி தான் கையிருப்பு உள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, அதிகபட்சமாக 11 வீரர்களை விடுவித்துள்ளது. மற்ற அணிகளான டெல்லி டேர்வில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஆகியன ஏலத்தில் போட்டி போட இருக்கின்றன.\nசன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி (SRH)\n2019 உலகக் கோப்பை தொடருக்கு வீரர்கள் தயாராக இருப்பதால், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெரும்பாலான வீரர்கள், நடப்பு ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.\nவங்கிக் கணக்கை விட அம்சமான அஞ்சலக சேமிப்பு கணக்கு... ஆல் இன் ஆல் தகவல்கள்...\nகொண்டாட்டமும், கோலாகலமுமாக நடந்த இஷா அம்பானியின் திருமணம்: கலர்ஃபுல் கேலரி\nஇஷா அம்பானியின் திருமணம்: ஜோடியாகக் கலந்துகொண்ட பிரபலங்கள்\nகங்குலியின் சாதனையை சமன் செய்வாரா கோலி\nநடிகர் விஜய் சேதுபதியின் வெற்றிக் கதை...\nஇனி இன்ஸ்டாவிலும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம்\nதோனியை இந்திய அணியில் சேர்க்கக்கூடாது: மொஹீந்தர் அமர்நாத்\nபள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52471-11-12", "date_download": "2018-12-13T09:25:33Z", "digest": "sha1:XITCLEC5MH4NLW4JWCYYZBI23WBTDYDW", "length": 15711, "nlines": 104, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "11 வயதிலேயே 12-ம் வகுப்பு பொதுத்���ேர்வு எழுதி வியப்பில் ஆழ்த்திய அகஸ்தியா ஜெய்ஸ்வால்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» நிறைவு - கவிதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\n» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு\n» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து\n» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு\n» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது\n» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்\n» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய\n» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்\n» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\n» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்\n» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்\n» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்\n» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி\n» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை\n» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு\n» ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்\n» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்\n11 வயதிலேயே 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வியப்பில் ஆழ்த்திய அகஸ்தியா ஜெய்ஸ்வால்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\n11 வயதிலேயே 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வியப்பில் ஆழ்த்திய அகஸ்தியா ஜெய்ஸ்வால்\nஹைதராபாத்தை சேர்ந்த அகஸ்தியா ஜெய்ஸ்வால் என்ற சிறுவன் தனது 11-வது வயதிலேயே 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.\nஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் 12-ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அகஸ்தியா ஜெய்ஸ்வால் என்ற 11 வயது சிறுவன் இத்தேர்வில் பங்கேற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.\nஇதுகுறித்து சிறுவன் அகஸ்தியா ஜெய்ஸ்வால் கூறுகையில், தனது 15 வயதில், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அரசியல் விஞ்ஞானத்தில் முதுகலை பட்டப்படிப்பை படிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nசிறு வயதில் இருந்தே, ஏன்... எதற்கு... எப்படி என, மனதில் உதிக்கும் கேள்விகளுக்கு விடை காண்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் அகஸ்தியா ஜெய்ஸ்வாஸ், ஒரே நேரத்தில் 300க்கும் மேற்பட்ட பொது அறிவுக் கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளிக்கும் திறன் பெற்றவர்.\nஅகஸ்தியா ஜெய்ஸ்வால், சர்வதேச டேபிள் டென்னிஸ் வீராங்கனையான நைனா ஜெய்ஸ்வாலின் இளைய சகோதரர். நைனா ஜெய்ஸ்வாலின் 13வது வயதில், மாஸ் கம்யூனிகேஷன் கல்வியில் பட்டம் பெற்று, இந்தியாவில் மிகக் குறைந்த வயது பட்டதாரி என்ற சிறப்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீக���் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=880", "date_download": "2018-12-13T08:26:35Z", "digest": "sha1:UI5RJDQNFF4TZ3A7XKHQ3JVLK47XSWYI", "length": 33077, "nlines": 255, "source_domain": "nellaieruvadi.com", "title": "இலங்கைக்கு ஈழம்! இந்தியாவுக்கு காசுமீர்! ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nWritten by புதிய ஜனநாயகம் Sunday, 14 December 2008 17:27 புதிய ஜனநாயகம் 2008 <\n''காஷ்மீர் எங்கள் நாடு. பாதியை இந்தியாவும், பாதியை பாகிஸ்தானும் பிடுங்கிக் கொண்டன. எங்களுக்குச் சுதந்திரம்தான் தேவை.''\n— இரண்டு மாதங்களுக்கு முன்பு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய அரசுக்கு எதிரான போராட்டம் மீண்டும் தீவிரமாக நடைபெறத் தொடங்கியபொழுது, ஒரு காஷ்மீர் முசுலீம் முதியவர் தன்னிடம் இப்படிக் கூறியதாக எழுத்தாளர் அருந்ததிராய், ''காஷ்மீருக்கும் மக்களுக்கும் விடுதலை'' என்ற தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.\nஈழ விடுதலையை ஆதரித்துக் கருத்துச் சொல்லியிருக்கும் தமிழக மக்களில் கூட பெரும்பாலானவர்கள் அந்த காஷ்மீர் முசுலீம் முதியவரின் கருத்தை ஆதரிப்பாளர்களா என உறுதியாகச் சொல்ல முடியாது. காஷ்மீருக்குச் சுதந்திரம் வழங்க வேண்டும் என்ற கருத்தை ஆதரிப்பது ஒருபுறமிருக்கட்டும்; ஈழத்தில் உடனடியாக சிங்கள அரசு போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என ஒருமித்த குரலில் கூறும் தமிழகம்; அதற்காகச் சட்டத்திற்கு உட்பட்ட வழிகளில் போராட்டங்களை நடத்தி வரும் தமிழக மக்கள், இந்திய அரசு காஷ்மீரில் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் எனக் கோரச் சொன்னால், அதிர்ந்துதான் போவார்கள்.\nஈழ மண்ணில் சிங்கள இராணுவம் குவிக்கப்பட்டிருப்பது போல, காஷ்மீரில் இந்திய இராணுவம் ஏறத்தாழ அதை இந்து இராணுவம் என்று கூடச் சொல்லலாம் குவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் மொத்த மக்கட் தொகை ஒரு கோடி; அம்மாநிலத்தின் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் இந்திய இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகளைச் சேர்ந்த ஐந்து இலட்சம் துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. தீவரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்க இராணுவம் ஈராக்கை ஆக்கிரமித்திருப்பது போல, எல்லை தாண்டி வரும் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரில் இந்திய இராணுவம் காஷ்மீரை ஆக்கிரமித்திரு���்கிறது.\nசிங்கள இனவெறி பாசிஸ்டான மகிந்த ராஜபக்சே, ஈழத்தில் நடைபெறும் போரை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போராக மட்டும் சித்தரிப்பதை, அப்போர் ஈழத் தமிழ் மக்களைக் குறிவைக்கவில்லை எனக் கூறுவதைத் தமிழகம் நம்ப மறுக்கிறது. அதுபோலத்தான், காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள இந்திய இராணுவத்தின், துணை இராணுவப் படைகளின் கைகளில் உள்ள துப்பாக்கிகள் \"முசுலீம் பயங்கரவாதிகளை' மட்டும் சுட்டுப் பொசுக்கவில்லை; நிராயுதபாணிகளான காஷ்மீர் மக்களைஆண், பெண், முதியவர், குழந்தைகள் என்ற வேறுபாடின்றிச் சுட்டுப் பொசுக்கி வருகிறது; கையெறி குண்டுகளை வீசி அவர்களின் உடைமைகளை அழித்து வருகிறது.\nஈழத்தைப் போல, இந்தியாவின் காஷ்மீர் போரில் பீரங்கிகளும், போர் விமானங்களும் பயன்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால், ஒரு ஆக்கிரமிப்பு இராணுவம் அடிமைப்படுத்தப்பட்ட மக்களை எப்படி அடக்கி ஒடுக்குமோ, அவமானப்படுத்துமோ, அதுபோலத்தான் இந்திய இராணுவம் கடந்த பதினேழு ஆண்டுகளாக காஷ்மீரில், \"தன் சொந்த நாட்டு மக்களிடம்' நடந்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு, குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றி வளைத்துத் தாக்குவது; சோதனைச் சாவடிகள், தேடுதல் வேட்டை, பாலியல் வன்புணர்ச்சி, ஆட்களைக் கடத்துவது, சட்டவிரோதப் படுகொலை, மிரட்டிப் பணம் பறிப்பது, போராளிக் குழுக்களை உடைத்து கைக்கூலி அமைப்புகளை உருவாக்குவது என ஈழத்தில் காணப்படும் அவலங்கள் அனைத்தையும் காஷ்மீரிலும் காண முடியும்.\nஈழத்தமிழர்கள் மீது ஏவிவிடப்படும் மனிதத் தன்மையற்ற தாக்குதல்களுக்காக எந்தவொரு சிங்களச் சிப்பாயும் தண்டிக்கப்படுவதில்லை. அது போலவே, காஷ்மீர், மணிப்பூர், நாகலாந்து, திரிபுரா மாநிலங்களில் நடந்து வரும் சுயநிர்ணய உரிமைப் போராட்டங்களை ஒடுக்க இறக்கிவிடப்பட்டுள்ள இந்திய இராணுவம் நடத்தும் அத்துமீறல்களுக்காக, அவர்களைச் சட்டப்படி தண்டிப்பதில் இருந்து பாதுகாக்க, ''ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்'' என்ற பெயரில் ஒரு தனிச் சட்டமே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. தடாவும், பொடாவும் எப்படி ஒரு போலீசுக்காரனுக்குச் சர்வாதிகார உரிமைகளை வழங்கியதோ, அதுபோல இந்தச் சட்டம் மறைமுகமான இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு வழி கோலுகிறது.\nஈழத்தமிழ் மக்கள் இலங்கையின் ஒற்றையாட்சியின் கீழ், அரசியல், பொருள���தார, கலாச்சார தளங்களில் உரிமையற்றவர்களாக, இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதால்தான், இந்த இன ஒதுக்கலைச் சட்டப்படியான வழியில் தீர்க்க முடியாமல் போனதால் தான், ஈழத் தமிழர்கள் தங்களின் சுயநிர்ணய உரிமைக்காக ஆயுதமேந்திப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். காஷ்மீர், அசாம், மணிப்பூர், திரிபுரா மாநிலங்களில் ஆயுதப் போராட்டம் நடைபெறுவதற்கு அரசின் மொழியில் சொன்னால் தீவிரவாதம் அம்மக்கள் இனரீதியாக ஒடுக்கப்படுவதும், ஒதுக்கப்படுவதும்தான் காரணம்.\nஇன்னும் சொல்லப்போனால், இந்தியா ஒரு தேசம் அல்ல; பல்வேறு தேசிய இனங்களின் சிறைக்கூடம். தமிழர், மலையாளிகள், கன்னடர், தெலுங்கர், மராட்டியர்கள் போன்ற தேசிய இனங்கள் தங்களுக்குக் கிடைத்திருக்கின்ற ''உரிமைகளை'' அனுபவித்துக்கொண்டு, ''தேசிய ஒருமைப்பாட்டின்'' கீழ் ''அமைதியாக'' வாழும் பொழுது, காஷ்மீர் மற்றும் நாகலாந்து, அசாம், மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு இந்திய மாநிலங்களில் மட்டும் சுய நிர்ணய உரிமைப் போராட்டம் அரசின் மொழியின் சொன்னால் பிரிவினைவாதம் ஏன் நடக்கிறது என்ற கேள்வி எழலாம். அம்மக்கள், தங்களின் இன உரிமைகளை விட்டுக் கொடுத்துவிட்டு, சொரணையற்று வாழ விரும்பவில்லை என்பதுதான் இதற்குப் பதில்.\nபிரிட்டிஷ் ஆட்சியின் கீழிலிருந்த பகுதிகளையும், குறுநில மன்னர்களின் கீழிலிருந்த பகுதிகளையும் இணைத்து 1947 ஆகஸ்டு 15இல் \"சுதந்திர' இந்தியா உருவாக்கப்பட்ட பொழுது, அன்று ஒன்றாக இருந்த காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகவோ, பாகிஸ்தானின் ஒரு பகுதியாகவோ இருக்கவில்லை. அன்று, காஷ்மீர் தனி நாடாக, அரிசிங் என்ற இந்து மன்னனின் ஆட்சியின் கீழிலிருந்தது; மன்னராட்சியைத் தூக்கியெறிவதற்கான போராட்டங்கள் அப்பொழுது காஷ்மீரில் நடந்து வந்தன.\nகாஷ்மீரில் முசுலீம்கள் பெரும்பான்மையாக வாழ்வதையே காரணமாக வைத்து, பாகிஸ்தான் அந்நாட்டைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளுவதற்காக, வடக்குப் பாகிஸ்தானில் வாழும் பழங்குடியினருக்கு இராணுவப் பயிற்சி அளித்து, அவர்களை காஷ்மீருக்குள் அனுப்பியது. இந்த ஆக்கிரமிப்பில் இருந்து காப்பாற்றுவதாக வாக்குறுதி அளித்து, மன்னர் அரிசிங்குடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு ஒன்றுபட்டிருந்த காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொண்டது இந்தியா. இதனையடுத்து நடந்த இந்த��யாபாக். போரின் முடிவில் காஷ்மீர் துண்டாடப்பட்டு, இந்தியாபாகிஸ்தான் இடையே பங்கு போட்டுக்கொள்ளப்பட்டது.\nஇப்போரின் முடிவில், ''காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்திருப்பதா, பாகிஸ்தானுடன் இணைந்திருப்பதா, இல்லை, தனி நாடாகப் போவதா'' என்பது குறித்து காஷ்மீர் மக்களிடம் ஒரு பொதுஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என ஐ.நா. மன்றத்தில் இந்தியா வாக்குறுதி அளித்தது. ஐம்மு காஷ்மீர் மக்களைத் திருப்திபடுத்துவதற்காக, அம்மாநிலத்திற்குத் தனிப்பட்ட உரிமைகள் அரசியல் சாசனச் சட்டம் 370 ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டன.\nஇந்தியா பொது ஜன வாக்கெடுப்பு குறித்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு விட்டது என்பதோடு, அம்மாநில மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த தனி உரிமைகளையும் சிறுகச் சிறுகக் கழிப்பறை காகிதமாக்கிவிட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் ''தீவிரவாதம்'' வளர்ந்ததற்கு இந்தியாவின் இத்துரோகம்தான் அடிப்படையான காரணம். ''தீவிரவாதத்தை'' பாகிஸ்தான் தூண்டிவிடுவதற்கும் இதுதான் அடிப்படையாக இருக்கிறது. காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க முத்தரப்பு பேச்சுவார்த்தை இந்தியா,பாகிஸ்தான், காஷ்மீர் மக்களின் பிரதிநிதிகள் நடத்த வேண்டும் என்ற காஷ்மீர் மக்களின் நியாயமான கோரிக்கையைக் கூட இந்தியா ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறது.\nகாஷ்மீர் முசுலீம்கள் அனைவரும் பாகிஸ்தானோடு இணைவதையே விரும்புகிறார்கள் என இந்தியாவின் பிற பகுதிகளில் செய்யப்பட்டு வரும் பிரச்சாரம்கூட அவதூறானதுதான். பிரிந்து கிடக்கும் காஷ்மீரை ஒன்றிணைத்து அதனை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரும் ஐம்முகாஷ்மீர் விடுதலை முன்னணி போன்ற போராளி அமைப்புகள், இந்தியாவின் ஆக்கிரமிப்பின் கீழுள்ள ஐம்முகாஷ்மீரில் மட்டுமல்ல,பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் கீழுள்ள ஆசாத் காஷ்மீரிலும் இயங்கி வருகின்றன.\nஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்கு எதிராக புத்த மதவெறி தூண்டிவிடப்படுவதைப் போன்று, காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்துக்கு எதிராக இந்து மதவெறி தூண்டிவிடப்படுகிறது. ஜம்முகாஷ்மீரில் சமீபத்தில் அமர்நாத் யாத்திரைக்கு நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக நடந்த போராட்டங்களே இதற்கு சாட்சி. பாகிஸ்தானோ, இச்சுயநிர்ணய உரிமைப் போரை முசுலீம் மத அடிப்பட��வாதத்துக்குள் மூழ்கடித்துவிட முயலுகிறது.\nஇந்தியாவில் இருப்பதைப் போன்று இலங்கையிலும் மாநில அரசை உருவாக்கினால், இதற்காக 1987இல் உருவாக்கப்பட்ட ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை அமல்படுத்தினால், ஈழத்தமிழர் பிரச்சினையைத் தீர்த்துவிடலாம் என்ற நரித்தனமான யோசனையை இந்திய ஆளும் கும்பல் முன்வைத்து வருகிறது. பஞ்சாயத்து போர்டு போன்ற மாநில அரசை உருவாக்குவது சுயநிர்ணய உரிமைக்கு ஈடாகாது என்பதும்; இம்மாநில உரிமை என்ற மோசடி இந்தியாவிலேயே தோல்வியடைந்துவிட்டது என்பதையும்தான் காஷ்மீரிலும், வடகிழக்கு இந்தியாவிலும் நடைபெற்று வரும் போராட்டங்கள் நிரூபிக்கின்றன.\nதமிழகத்தைச் சேர்ந்த பிழைப்புவாதத் திராவிடக் கட்சிகள் ஈழத்தமிழர் போராட்டத்தை, ''சென்டிமெண்ட்'' அடிப்படையிலேயே ஆதரிக்கும்படி தமிழக மக்களைப் பழக்கப்படுத்தியுள்ளன. இக்குறுகிய இனவாதக் கண்ணோட்டத்திற்கு மாறாக, ''அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும்'' என்ற பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தின் கீழ் ஈழத்தமிழர் போராட்டத்தை ஆதரிக்க தமிழகம் முன்வர வேண்டும். அப்பொழுதுதான் தமிழக மக்களால், ஈழத்தமிழர் போராட்டத்தை மட்டுமின்றி, இந்தியாவில் நடைபெற்றுவரும் பல்வேறு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டங்களை ஆதரிக்க முடியும்; அது மட்டுமின்றி, தமிழகத்தின் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராட முடியும்\n11/26/2018 5:31:22 AM தேர்தலும் அயோத்தி ராமரும் peer\n8/5/2017 3:23:36 AM பாஜகவின் வரலாற்று தந்திரம் peer\n2/15/2017 10:11:31 AM ஜல்லிக்கட்டுப் போராட்டம் உணர்த்தும் உண்மைகள் | Hajas\n1/8/2016 2:04:41 AM ஜெய் ஹிந்த்' என்ற கோஷத்தை முதலில் அறிமுகப்படுத்தியது யார்\n8/6/2015 3:59:37 AM ஆச்சரியப்பட வைக்கும் தலைவர் \n12/26/2013 9:08:04 PM அமெரிக்கர்களின் அடங்காத ஆணவம்\n12/7/2011 மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு : சிறையிலிருந்த முஸ்லீம் இளைஞர்களுக்கு 3 இலட்சம் நஷ்ட ஈடு Mohideen Md\n7/11/2010 இணையத்தில் வாக்காளர் பட்டியல் ganik70\n7/4/2010 அறிஞர் அண்ணா : ஒரு சிறப்பு பார்வை \n4/8/2009 கூகிளின் இந்திய தேர்தல் ‘09 வலைத்தளம்\n3/8/2009 கலயத்தில் உறங்கும் சாம்பலும் ஒரு ஜோடி காலணிகளும் jasmin\n1/14/2009 முஸ்லீம்கள் நாட்டைவிட்டு விரட்டப்படவேண்டியவர்களா\n1/9/2009   மும்பய்த் தாக்குதல் : கண்ணீரிலும் வர்க்கமுண்டு sohailmamooty\n12/23/2008 புஷ்ஷுக்கு செருப்படி - தமிழகத்தில் கொண்டாட்டம் jasmin\n11/15/2008 பயங்கரவாத யாகங்கள் - சோலை jasmin\n11/9/2008 வீடும் போச்சு… வேலையும் போச்சு அந்தோ பரிதாபம் - அமெரிக்க மக்களின் வாழ்க்கை அந்தோ பரிதாபம் - அமெரிக்க மக்களின் வாழ்க்கை\n10/29/2008 கோட்சே காலம்முதல் இன்றுவரை jasmin\n10/15/2008 டவுசர் கிழிந்து விட்டது மகா ஜனங்களே, கோவணம் பத்திரம் மகா ஜனங்களே, கோவணம் பத்திரம்\n10/15/2008 வெற்றிநடை போடும் குற்றவாளிகள்\n9/5/2007 நாங்குநேரி திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை jasmin\n5/1/2007 சிறுபான்மையினர் உரிமைகள் பறிபோன வரலாறு Mohamedris\n4/21/2007 கூடங்குளம் அணு உலை: தமிழர்களே பிணமாகத் தய\u001e Mohamedris\n3/16/2006 தமிழக முஸ்லிம்களை ஆண்டவன்தான் காப்பாற்ற sisulthan\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/universal-news", "date_download": "2018-12-13T08:10:30Z", "digest": "sha1:4WIL4LSG2JSLD2FRGRRY5PP5P4A2E5EG", "length": 8490, "nlines": 151, "source_domain": "samooganeethi.org", "title": "சர்வதேச செய்திகள்", "raw_content": "\nபேர்ணாம்பட்டில் \" பொற்காலம் திரும்பட்டும் \" நிகழ்ச்சி\nதிருச்சியில் நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள்… நிகழ்ச்சி\n உங்கள் வரலாற்றுப் பக்கங்களை எங்கே தொலைத்தீர்கள்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 21\nசிறந்த அறிஞர்கள் பத்து அடையாளம்\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nசீனாவில் அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய்\nதங்கள் நாட்டில் எச்.ஐ.வி நோய்த் தொற்று மற்றும் எய்ட்ஸ் நோயுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை…\n“குழந்தைகள், அவர்களது தாய்கள், தந்தையர்கள், குழந்தைகளின் நேசத்திற்குரியவர்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்துவதற்கு வார்த்தைகளே கிடையாது.”ஜீயர்ட்…\nபலஸ்தீன நகரம் குறித்த ட்ரம்பின் தீர்மானம் தவறானது. அது சர்வதேச சட்டங்களுக்கு புறம்பானது.…\nமுதல் முறையாக இலங்கையில் குப்பையில் மின்சாரம்\nகொழும்புக்கு அருகில் அமைந்துள்ள வத்தள, கெரவலபிட்டி பிரதேசத்தில் நிர்மாணிக்கபடவுள்ள இந்த மின் உற்பத்தி…\nவெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை கத்தார்\nவெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவது வளைகுடா நாடுகளில் நடைமுறையில் இல்லை. ஆனால் இந்த…\nபக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்தே பயப்படவைக்கும் டிரம்பின் அமெரிக்கா\nவெறுப்பின் காரணமாக, அமெரிக்காவின் பெருநகரப் பகுதிகளில் நிகழும் குற்றங்கள் அதிகரிக்கும் சதவிகிதம் இரட்டை…\nம��கப்பவுடருக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு உண்டாஜான்சன் & ஜான்சன் பொருட்களை பயன்படுத்திய பிறகு தங்களுக்குப்…\nநீரில்லா கழிப்பறைகள் : உரமாகும் மனிதக்கழிவு\nஒவ்வொரு தனி நபரும் நாளொன்று கழிவறையை பயன்படுத்திய பிறகு அதை சுத்தம் செய்ய…\nவெனிசுவேலாவின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நாட்டின் சுகாதார சேவையை பெருமளவில் பாதித்துள்ளது.குழந்தைகளின்…\nபெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையை நிறுத்தும் பிரிட்டன்\nகாற்று மாசுபாட்டை தடுக்கும் நோக்கில், பிரிட்டனில் 2040ஆம் ஆண்டுவாக்கில் பெட்ரோல் மற்றும் டீசல்…\nபக்கம் 1 / 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2016/01/blog-post.html", "date_download": "2018-12-13T08:13:32Z", "digest": "sha1:NJJP4KML7GIMDIQJ7M7XJ4QE6255OZ4G", "length": 98666, "nlines": 209, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "மோகனீயம் - சென்னை - Being Mohandoss", "raw_content": "\nசிந்து வாய்ச்சுகம் அளித்தது என்னை மயக்கிவிட்டது என்றே ஊகித்திருந்திருக்கவேண்டும், அவள் உடலைத்தொட்ட பின் எனக்கு அவள் மனதைத் தொட வேண்டிய நிலை. நான் முயற்சி கூட செய்யவேண்டிய அவசியமிருக்கவில்லை என்று தெரிந்து தான் இருந்தது. என்ன காரணமோ என்னை விரும்பும் பெண். நானாகப் போட்டுக்கொண்ட வேலியொன்று தான் இருந்தது இடையில், அதையும் அவள் வலிந்து விலக்கியபடியிருந்தாள். அன்றைக்கு நான் இளமை என்பதைப் பற்றி தொடர்ச்சியாய் யோசித்தப்படியிருந்தேன், எப்பொழுதில் இருந்து இளமையில் இருந்து விலகினேன் என்று நினைவில் இல்லை, எனக்கு இளம் பெண்கள் மீதான விரும்பம் கல்லூரியில் படிக்கும் பொழுதே இல்லாமல் போனது. பள்ளி இறுதி படிக்கும் பொழுதே வலிந்து அபார்ட்மென்ட்டில் இருந்து நடுத்தர வயது பெண்ணொருத்தியுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தேன். அவள் குழந்தைக்கு விளையாட்டு காட்டுகிறேன் பேர்வழி என்று தொடர்ச்சியாய் அவளை நெருக்கியபடியே இருந்தேன், அவள் கணவனுடன் சண்டை போட்ட பொழுதுகளை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தேன். எதேட்சையாய் ஒரு நாள் அவள் கணவன் இன்னொரு பெண்ணுடன் இருந்ததைப் போட்டுக் கொடுத்து சண்டையைப் பெரிதாக்கி அவளுக்கே மட்டுமான ஒரு மோசமான தருணத்தை உபயோகப்படுத்திக் கொண்டேன். கணவனை பழி வாங்குவதாய் நினைத்து அவள் என்னுடன் உறவு கொண்டாள். அதுதான் முதல் பொழுதாய் இருக்க வேண்டும், இளம் பெண்களை விட மத்��ிம வயது பெண்கள் எனக்கு அணுகுவதற்கு சுலபமாக இருந்தது காரணமாகயிருந்திருக்க வேண்டும். பின்னர் மனம் சீ சீ என்றாகும் வரை நீண்ட அந்த உறவின் பின் இளம்பெண்கள் மீதான ஆசை கொஞ்சம் விட்டுப் போனது. கூடவே வசீகரித்த இளம்பெண்கள் சிலர் மற்ற எல்லாவற்றிற்கும் ஒத்துழைத்து உடலுறவிற்கு மறுத்தது கூட காரணமாயிருக்கலாம். அப்பொழுதுகளில் இருந்து தட்டிப் பறிப்பதில் ஆர்வம் இருந்ததில்லை, பெரும்பாலும் வசீகரமான இளம் பெண்களிடம் அதைத்தவிர சுவாரசியமாய் ஒன்றுமில்லாமல் இருந்தது. இப்படியே தொடர்ந்த நான்காண்டு கல்லூரி இறுதியில் நான் இளம் பெண்களுடன் உறவு வைத்திருந்தாலும் அவர்களை சற்றேறக்குறைய வெறுக்கத் தொடங்கியிருந்தேன். திருமணமான அல்லது ஆகாத என்னைவிட வயதில் மூத்த பெண்களிடம் இருந்த ஒரு சுதந்திரம் இளம் பெண்களிடம் எனக்குக் கிடைத்ததில்லை.\nஅறையில் பொங்கி வழிந்து கொண்டிருந்தார் நுஸ்ரத் ஃபத்தே அலிகான், கவ்வாலி இசை. நான் ராஹத்திலிருந்து நுஸ்ரத்தை அடைந்திருந்தேன். சிந்து என்னால் நேரடியாக நுஸ்ரத். போதையில் ராஜபோதை நுஸ்ரத்துடையது, அலி அலி அலி என்று மனதில் நினைத்தால் உள்ளில் பெருகி ஓடக்கூடிய இசை, ஹோம் தியேட்டரில் கசிந்து அறையெல்லாம் நிரம்பியிருந்ததால் நான் நெகிழ்ந்திருந்தேன். சிந்துவும் கூட. பாடல் முடிந்து பரவிய அமைதியில் மூழ்கியிருந்தோம், எவ்வளவு காலம் தெரியாது. காசினோக்கள் போல் என் அறையில் கடிகாரம் கிடையாது. முதல் முறை அவளை என்னருகில் அழைத்தேன், அந்த முகம் ஆச்சர்யத்தில் துளிர்த்தது.\n“நான் சென்னை போறேன், என்கூட வர்றியா\nஎன்ன எதற்கு என்றெல்லாம் அவள் கேட்கவில்லை, “நுஸ்ரத்து பெரிய ஆள் தான்.” என்றாள். நாங்கள் சென்னைக்கு விமானத்தில் வந்தோம். அவளிடம் கண்டிஷன் போடவில்லை, ஆனால் அவள் ஒழுங்காக உடையணிந்து வந்திருந்தாள். மிதமாய் மேக்கப் அணிந்திருந்தாள், ஸ்கர்ட்டும் ஷர்ட்டும் அதற்கு மேல் ஒரு கோட்டும் அணிந்திருந்தாள், அவளின் உடைகள் எனக்கு எப்பொழுதுமே பிடித்திருந்தது, உள்ளாடைகள் இல்லாமல் இருப்பது தான் அவளின் பிரச்சனை. அன்று அணிந்திருந்தாள். உற்சாகம் அவளில் துள்ளிக்குதித்தது. நான் செய்வது தவறென்று உணர்ந்தாலும் வேறுவழியில்லை.\n“ஹேய் நீ ரொம்ப அழகாயிருக்க” ப்ளைட்டில் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவளிடம் வழி���்தேன். அவள் பதிலெதுவும் சொல்லாமல் சிறிது நேரம் என்னையே பார்த்தபடியிருந்தாள். நான் அப்படி ஒரு பெண்ணிடம் சொல்லி பல காலம் ஆகியிருந்தது, ஆனால் எப்பொழுதும் அது செய்யும் வேலை இப்பொழுது அவளிடம் பலிக்கவில்லை. அதற்குக் காரணம் இருந்தது, அவளுக்கும் ஏதோ புரிந்திருக்க வேண்டும். பக்கத்தில் உட்கார்ந்திருந்த நபரிடம் பேச்சுக் கொடுத்தாள், நான் வெட்கப்படாமல் அவள் பக்கம் திரும்பி அவள் காது பக்கம் காற்றை ஊதினேன். அலட்சியப்படுத்தியவள் உரையாடலில் தொடர்ந்தாள். நான் தூங்கி அவள் தோள்களில் விழித்தேன், கண்கள் மட்டும் கொஞ்சம் மேக்கப் போட்டிருந்தது இன்னும் கருமையாய். அவள் அன்று காலையிலேயே கூட அப்படி வந்திருக்கமுடியும், ஆனால் அவள் ஃப்ளைட்டில் மாறியிருந்தாள். நான் கருப்பை விட கருநீலம் தான் நான் விரும்பும் ஐ ஷாடோ என்று சொல்லவில்லை. ஹோட்டலில் செக்கின் செய்துவிட்டு நேராய் பீச்சிற்கு வந்தோம், டெல்லி வாழ்க்கையில் பீச் ஒரு குதிரைக்கொம்பு - இல்லாதது. குளிர்கால மெரினா அந்த மதிய வெய்யலில் நிறைந்திருந்தது. எங்களுள் இல்லாமல் போயிருந்த குழந்தைமையை கடற்கரை மீட்டுக் கொடுத்தது.\nகடல் நீரில் ஆடுவது, பின்னர் வெய்யிலில் உட்கார்ந்து பேசுவது என்று நாங்கள் தொடர்ந்து ஒருவரை நோக்கி ஒருவர் முன்னேறிக் கொண்டிருந்தோம். அவள் எப்பொழுதும் செய்வது தான் இந்தமுறை என்னிடம் பதில் இருந்தது, நான் மூளையின் நரம்புகளில் ஒளித்து வைத்திருந்த மீதமிருந்த என் இளமையின் புள்ளிகளை தூண்டில் போட்டு இழுத்துவந்தேன். ப்ளைட்டிலேயே அவள் ஆச்சர்யப்படுவதை தொலைத்து விட்டிருந்தாள். நான் நாடகமாகத்தான் தொடங்கினேன், ஆனால் அந்தப்புள்ளியில் தொடர்ந்து நிலைக்க முடியவில்லை. இருந்த கொஞ்ச நஞ்ச கூச்சமும் மறைந்த பின்னால். அவள் காதில் ‘I love you' என்று கிசுகிசுத்துவிட்டு கடலுக்குள் மறைந்தாள். அவள் ஆயிரம் வழிகளில் இதை முன்னமே சொல்லியிருக்கிறாள், ஆனால் அன்றைப்போல் அல்ல. என் பதிலுக்கான காத்திருப்பும் இல்லை.\nநான் அவளை அங்கே தான் நகர்த்த விரும்பினேன், விரும்பினேன் என்றால் விரும்பாமல் விரும்பினேன். நாங்கள் கடற்கரையை விட்ட நகர விரும்பவேயில்லை, அவளின் ‘I love you'ற்கு அப்பால் கொஞ்சம் பேச்சு குறைந்துதான் போயிருந்தது மௌனம் இடையில் இருந்தாலும் உடல்களில் இல்லை, அவள�� என்னை நெருங்கி உட்கார்ந்திருந்தாள்.\nநாங்கள் கடலை பிரிய முடியாமல், மனமில்லாமல், தயங்கி, அந்த பிரம்மாண்டத்தை மனதில் நிறையும் மட்டும் பிடித்துகொண்டு ஹோட்டல் திரும்பினோம், அவள் ரெஸ்டாரெண்டில் ஆர்டர் செய்துவிட்டு அறைக்குச் சென்று திரும்பினாள். பெண்ணல்லவா கடலில் தொலைத்திருந்த மேக்கப் உடன் அவள். த்ரீ கோர்ஸ் டின்னர் சாப்பிட்டு விட்டு அறைக்கு மீண்ட நான், ரேடியோவில் தேடி ஒரு சேனலைப் பிடித்தேன். ஒரு கிங் தான் வாங்கியிருந்தோம். எங்களுக்குள் நான் உருவாக்கியிருந்த அவள் விழுந்திருந்த சூழ்நிலைக்கு ஏற்றப் பாடல்கள். இளையராஜாவின் ‘இது ஒரு நிலாக் காலம்’ போய்க் கொண்டிருந்தது. “கண்ணாடி முகம் கண்டு கண்கள் கூசும், வானவில்லும் நகச்சாயம் வந்து பூசும்” அவளுக்கு நான் விவரித்தேன் பாடல் வரிகளை. “பருவ பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது”. குளித்து வரக் கிளம்பினேன், அந்த இரவு என் வரையில் அங்கே நிகழ்ந்தது அன்று, ஏற்கனவே நான் நிகழ்த்திப் பார்த்தது தான், அவள் பக்கம் ஊகிக்கத்தான் முடியும் ஆனால் நான் ஊகித்ததை விடவும் சுலபமாகத்தான் இருந்தது. குளித்து முடித்து வந்ததும் அவள் கருப்பு விக்டோரியா சீக்ரெட் இரவு ஆடையில் இருந்தாள். இன்னமும் இளையராஜா ரேடியோவில் ‘நினைவோ ஒரு பறவை’ ஒலித்துக் கொண்டிருந்தது.\n“ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதே அது என்ன தேன்”\n“அதுவல்லவோ பருகாத தேன், அதை இன்னும் நீ பருகாததேன்”\nஒரு சிறுகதை ஓடிக்கொண்டிருந்தது பாடலில், அவள் தமிழறிவால் என்றாலும் இது எவ்வளவு புரியும் என்று எனக்குத் தெரியவில்லை. அவள் கண்களில் காதல் வழிந்தது.\n“பனிக்காலத்தில் நான் வாடினால், உன் பார்வை தான் என் போர்வையோ”\n“அணைக்காமல் தான் குளிர்காய்கிறேன், அதற்காகத்தான் மடி சாய்கிறேன்”\nபேச்சுவார்த்தை என்ற மடத்தனத்தை விலக்கி நான் சிந்துவை நெருங்கினேன். வெட்கத்தில் சிலிர்த்தாள், அவள் வெட்கத்தை அதற்குமுன் வெளிக்காட்டியிருந்திருக்க வேண்டும் ஆனால் நான் அறிந்ததில்லை. அவளிடம் நான் கம்பீரமான பெண்மையையே அறிந்திருந்தேன். அந்த இரவு அவளுக்கு அளிக்கப்போகும் அதிர்ச்சி அறிந்ததால் என் வரையில் அதற்கு முன் ஒரு அசாதாரணமான இரவை அவளுக்கு அறிமுகப்படுத்த நினைத்திருந்தேன். மனதளவில் தயாராகியிருந்ததை உடலளவில் முடிக்க வேண்டியது மட்டும்.\n“இலைகளில் காதல் கடிதம் வந்து எழுதும் பூஞ்சோலை\nவிரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை”\n“மௌனமே சம்மதம் என்று ஏங்குதே மன்மத வண்டு.\nஎழுந்து வந்து என்னைக் கட்டிப்படி நாக்குகள் சுழன்ற சுகமான ஒரு முத்தத்திற்குப் பிறகு என்னை கீழே தள்ளி இடுப்பு நோக்கி நகர உத்தேசித்தவளை நிறுத்தி, சாய்த்து அவளை படுக்க வைத்து நெற்றியில் தொடங்கினேன். அவள் கண்களை மூடிக்கொண்டாள், எத்தனை வருடங்களாய் அவளை அலைக்கழித்தேன் என்று நினைவில் வரவில்லை. எல்லாவற்றையும் மறந்து அவளை சந்தோஷப்படுத்தவேண்டும் என்பதே மேலோங்கியது. அவளுக்கு எனக்கு ஒரு அற்புதமான இரவைத் தரவேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்க வேண்டும், ஆனால் அதே எண்ணம் மனதில் இருந்த என்னால் அவளை கட்டுப்படுத்தி நான் செய்ய நினைத்ததை முடிக்க முடிந்திருந்தது, என்ன இருந்தாலும் என்னிடம் சூழ்ச்சியிருந்தது அவளிடம் காதல் மட்டுமே, பொங்கி வழிந்த காமமும்.\nமுத்தமல்ல அந்த சூழ்நிலையே அவளை மலர்த்தியது. கண்கள் மூக்கு கன்னம் என்று நகர்ந்த முத்தவழியை உதட்டுக்கு நீட்டாமல் அவள் காதுக்குள் நகர்த்தினேன். நான் ஊகித்திருக்கவில்லை உமையாளுக்கான அதே சிலிர்ப்பு அவளிடம், ஒரு நிமிடம் கூட நீடிக்கவிடவில்லை சிந்து, தலைமுடியைப் பற்றி மேலிழுத்தாள். நான் இன்னும் ஆரம்பித்திருக்கவேயில்லை. அவள் கைகளை அடக்க வேண்டியிருந்தது, துள்ளிய உடம்பை கட்டுப்படுத்த அவளால் முடிந்திருக்கவில்லை, என் காதைக் கவ்வினாள், பல் பட்டது. ‘சாரி’ சொல்ல ஆரம்பித்தவள் இதழ்களைப் பற்றினேன். ஒத்துழைத்தாள். என் கை ஒன்று அவள் மார் ஒன்றிற்கு அதுவாய் நீண்டது. இதுவரை பார்த்து ரசித்ததை உணரும் தருணம், நான் கான்ஸைன்ஸை கழற்றி வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். அவளிடம் அவசரம் இருந்தது, நான் முலைகளில் முகம் பொதித்து ஆராய்ந்து கொண்டிருந்தேன், அவள் தவிப்பதை தடுமாறுவதை உணர முடிந்தது. பழக்கதோஷம் கடித்துவைத்தேன், தலையில் தட்டினாள். அவள் கைகள் என் இடுப்புக்கு நகர்ந்தது, தள்ளிவிட்டேன். நான் அவள் இரவு உடையை மொத்தமாய் விலக்கி நேராய் அவள் இடுப்பில் முகம் புதைத்தேன். அவள் அந்த இரவை ஊகித்திருக்க வேண்டும் என்று அவளின் சவரம் செய்யப்பட்ட அந்தரங்கம் உணர்த்தியது. நான் தலையைத் தூக்கி அவளைப் பார்க்க நினை���்தேன், இரண்டு கைகளால் அவள் என் தலையை தன் இடுப்பில் பொருத்தினாள். வழமை போல் நீண்ட நாக்கு பரிட்சையம் ஆவதற்குள் அவள் என்னை வெளியில் இழுத்துவிட்டாள். உக்கிரமான உடலுறவுக்கு அவள் என்னை தயார்ப்படுத்தினாள், நான் மிஷனரிக்கு அவளை நகர்த்த மறுத்து ஏறி அமர்ந்து, ஆரம்பத்தில் வேகத்தில் ஒத்திசைவில்லாமல் தொடங்கிய உறவை, அவள் போக்கிற்கே இசைந்து கொடுத்து சீராக்க பெரும்பாடு பட்டேன். அவள் உச்சத்தை நோக்கி நகரத்தொடங்கியதை உணர்ந்து அதனோடு ஒன்றுபட ப்ரயத்தனம் செய்தேன். அவள் உச்சமடைந்து சாய்ந்தாள். இளமை, பழக்கமின்மை - ஊகித்தேன். சிரித்தேன். இப்படித் தொடர்ந்த அந்த இரவு முடிவதில் விருப்பமில்லாதவள் போல் தொடர்ந்து சீண்டியபடியிருந்தாள். பின்னர் நான் உச்சமடைந்து, அவளைத் தயார்ப்படுத்த மீண்டும் கிளிட்டோரஸை வாயிலெடுத்தேன், மேலிழுத்தவளை வம்பிடியாய் அடக்கிய சிறிது நேரத்தில் உச்சமடைந்தவள் மழை போல் பொழிந்தாள், கடைசி நேரத்தில் முகத்தை எடுத்தவள் நெஞ்சு முழுவதையும் நனைத்துவிட்டாள். என்னை மேலிழுத்த காரணம் பின்னர் விளங்கியது. “I squirt” என்று சொல்லி துடைத்துவிடத் தொடங்கினாள். கடமை உணர்ச்சியில் மீண்டும் இடுப்பை நோக்கி நகர்ந்தவளை இழுத்தணைத்து கொண்டேன். இளையராஜா இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தார். அவளிடம் சொல்வதற்கு என்னிடம் ஒன்றிருந்தது. பிரச்சனைக்குரியதாய்.\nடெல்லியில் பனிக்காலம் பின்னிரவுகளில் எலும்புகளைத் தொடும் குளிர் நாள் ஒன்றில், ஸ்வெட்டரும் குல்லாயுமாய் மொட்டைமாடியில் நுரையீரலை உணர்வதற்காக சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்த பொழுதில் உமையாள் மேலேறி வந்தாள். அப்படியான பொழுதுகளை அவள் உருவாக்குவதில்லை, கணவனுக்கும் மகளுக்கும் தெரியும் என்கிற பொழுதிலும் கூட.\n சிந்துவையும் கூட்டிக்கிட்டு.” நான் புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் கண்களில் வெறுமையை மீறி ஒரு தீற்றலாய் துக்கம்.\n” என்றாள். மனம் சட்டென்று ஆர்மி மேஜரை நினைத்துப் பின்னர் சிந்துவின் உண்மையான அப்பாவில் நிலை கொண்டது. அவள் சிந்துவோட அப்பான்னு ‘இவரை’ எத்தனை பேரிடம் சொல்லியிருப்பாள். நான் இரண்டாவது மூன்றாவதாயிருக்கலாம். சிந்துவிற்குத் தெரியுமா என்றே தெரியவில்லை எனக்கு. நான் அவளிடம் சிகரெட் பாக்கெட் ஒன்றை நீட��டினேன், எடுத்து வைத்து புகையை உள்நிறுத்தி பெருமூச்சு விட்டு வெளியேற்றினாள். அவள் கணவனிடம் அனுமதிவாங்கி அவர் வீட்டிலேயே நடந்த நிகழ்வுதான் என்றாலும் அவள் தேர்ந்தெடுத்த நபருடன் அந்த உறவிற்குப் பிறகு தொடர்பில்லை என்றே நினைத்துவந்தேன். அந்த நபர் விரும்பியது கூட அதுதான். ஒருவேளை மரணம் சிந்துவை நகர்த்தியிருக்கலாம்.\n” இரண்டையுமே மையப்படுத்திக் கேட்டேன், அவள் தந்தையென்று தெரியுமாவும் இறந்து போனது தெரியுமாவும் சேர்த்து. அவள் பொதுவாய் இல்லையென்று தலையாட்டினாள். நெருங்கி வந்து கைகளைப் பிடித்தபடி, “என்னால முடியாது நீதான் செய்யணும்.” நான் தர்க்க நியாயங்கள் பேசி அது தவறு என்று சொன்னேன். “என் சூழ்நிலையைப் புரிஞ்சிக்கோ விசு” அன்றைய இரவு பனிவெளியில் நீண்டது. சிறிது நேரத்தில் அவள் என் அணைப்பிற்குள் வந்தாள். ஒன்றுமே பேசாமல் கழிந்தது காலம். நான் சிந்துவைக் காதலிக்காமலிருக்கலாம், ஆனால் அவள் என்னை காதலித்துவந்தாள், நான் இந்த விஷயத்தை அவளிடம் சொன்னாள் அது அவளுக்கு நான் செய்யும் பெரும் துரோகம் என்று உணர்ந்தே இருந்தேன்.\n“அதெல்லாம் ஒரு காலம், புருஷனை விட்டுட்டு வீட்டுக்குப் போறதுங்கிறது முடியாத காலம், அடிச்சி மண்டையை உடைச்சி கொடுமை பண்ற புருஷன்களை விட்டுட்டு கூட பொண்டாட்டிங்க போக மாட்டாங்க. நான் அவரு செக்ஸ் வைச்சிக்க என்னால் முடியாதுன்னு சொன்னதுக்காக போக முடியாது. இன்னிக்கு செக்ஸுங்கிறது பெரிய விஷயமா இருக்கு, ஆனா முந்தில்லாம் அப்படி கிடையாது. அவரு அப்பவே நீ என்ன வேணும்னாலும் செய்துக்க ஆனா எனக்கு மரியாத குறைவு வராம செஞ்சிக்கன்னாரு. நான் முதல்ல அதெல்லாம் பரவாயில்லை மீரா மாதிரி இருந்துட்டு போறேன்னு சொல்லியிருக்கேன். என்ன செய்ய நானும் பாவம் தானே, எனக்கு அப்ப 16 வயசுதான் இருக்கும். பின்னாடி அவரோட பார்ட்னரோட பொண்டாட்டி கூட்டிக்கிட்டு வந்து விட்டார், நான் கூட உன்கிட்ட சொன்னேனே, முதல்ல ஒன்னுமே புரியலை. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நாங்க பழகிக்கிட்டோம். அப்பவே எங்கிருந்தோ டில்டோ மாதிரி ஒன்னை வாங்கிவந்திருந்தார். என்ன உறவோ அவர் பார்ட்னர் என்னை அண்ணின்னு தான் கூப்பிடுவார், இவர், பார்ட்னர் பொண்டாட்டியை தங்கச்சின்னு கூப்பிடுவார். காம்ப்ளிகேட்டடான ரிலேஷன்ஷிப்.\nஅவருக்கு ஆர்ட்ஸ் மேல ரொம்ப ���ிருப்பம், சினிமா காரங்க, நாடகக்காரங்க, இசை கலைஞர்கள்னு வருஷம் முழுக்க டெல்லிக்கு வரும் தமிழர்கள் இவரைப் பார்க்காம டெல்லியைவிட்டு போக மாட்டாங்க. இவரு ராணுவத்தில பெரிய பதவிக்கு வர வர, இவரோட சோஷியல் அந்தஸ்து பெரிசாகிக்கிட்டே போச்சு. இதில பெரும்பாலும் தண்ணியடிப்பாங்க, இவரு மிலிட்டிரி சரக்கு சப்ளை பண்ணுவார், ஸ்வெட்டர் வாங்கிக் கொடுத்து, கார் வைச்சு கொடுத்து சபாக்கு அழைச்சிட்டு போறது அப்புறம் முடிஞ்சதும் வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்து சரக்கு ஊத்திக் கொடுத்து அப்புறம் அள்ளிப்போட்டு ஹோட்டலில் விடுறவரைக்கும் பண்ணுவார். சாப்பாடு மத்த விஷயங்களை நான் பார்த்துப்பேன். என்னவோ அப்படி ஒரு பைத்தியம் கலை மேல. எல்லா நடிகைகளையும் நான் நேர்ல பாத்திருக்கேன், அப்புறம் கொஞ்சம் இந்தப் பக்கம் கேரளா அந்தப்பக்கம் கர்நாடகா, ஆந்திரான்னு நாங்க ஆர்கே நகர்ல இருந்த வீடு வருஷம் முழுக்க ஜெகஜ்ஜோதியா இருக்கும்.\nஆனா பிரச்சனை என்னான்னா கொஞ்ச நாள்லயே எல்லோரும் குழந்தை பத்தி கேக்க ஆரம்பிச்சிட்டாங்க. எங்களோட நான்கு சுவரைத்தவுத்தி எங்க விஷயம் நாலு பேருக்கு கூட தெரிஞ்சிருக்காது. நான் அப்படி நடந்துக்கிட்டதில் அவருக்கு ரொம்ப சந்தோஷம், சமூகத்தில் அவரு பேர் கெடற மாதிரி நான் எதுவுமே செஞ்சது கிடையாது அப்பல்லாம். தயங்கித்தயங்கி தான் இதைப் பத்தி கேட்டாரு என்கிட்ட, ஒரு குழந்தை வேணும்னு. நான் கூட முதல்ல ட்ரை பண்ணப்போறாரோன்னு நினைச்சேன், அவரு இல்லை யார் மூலமாவது செஞ்சிக்கலாம்னாரு. எனக்கு துளிகூட விருப்பமில்லை, நான் ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கலாம்னு சொன்னேன். அவரால ஏத்துக்க முடியல, உனக்குத் தெரியுமா தத்து எடுக்குறதுக்கு ரொம்பப் பெரிய மனசு வேணும். சொல்லப்போனா எனக்கும் அது இல்லை. நான் அவர் எப்படியாவது ஒரு தடவை முயற்சி செஞ்சி பார்ப்பாருன்னு நினைச்சேன். ம்ஹூம் அவர் என்னமோ அது துரோகம்னு நினைச்சிட்டார். நான் கம்ப்பள் பண்ணலை, ஆனா இது ஒரு பெரிய பிரச்சனையாகி, அவரை தப்பா பேச ஆரம்பிச்சப்ப. என்னால பொறுத்துக்க முடியலை. அவரு சொன்னாரு நம்ம வீட்டுக்கு வர்றவங்க யாரையாவது செலக்ட் பண்ணு நான் பேசிப்பார்க்கிறேன்னு. எனக்கு பயங்கர காமடியாருந்துச்சு. அவரு ராணுவத்துல இன்ட்டலிஜன்ஸ் பிரிவுக்கு வந்துட்டாரு பெரிய லெவல் பொசிஷ��். எனக்கு இருபதோ இருபத்தொன்னோ ஞாபகம் இல்லை. ஒரு கர்நாட்டிக் பாடகர் டெல்லிக்கு வந்து பாடுவார். மத்தவங்க மாதிரியில்லாம ரொம்ப ஆச்சாரம்னு எங்க வீட்டில் தான் தங்குவார் கூட.. அப்பவே வயசு நாப்பத்தஞ்சு அம்பது இருக்கும். சபால பாடி முடிச்சி வந்ததும் இவங்க பேசி பின்னாரி பாட்டுக்கச்சேரி வீட்டில் நடந்துன்னு ரொம்ப ஜோராயிருக்கும். நான் தான் பர்ஸனலா அவரை கவனிச்சிப்பேன், ஒரு தகப்பனார் மாதிரி. அவரு எதுக்க இல்லைன்னா பலருக்கும் கண்பார்வை மாறும், கொஞ்சம் ஃபிளர்ட் பண்ணுவாங்க, ஆனா இவருக்கு நான் ஒரு குழந்தை மாதிரி. வருஷாவருஷம் வருவாரு, கல்யாணமானதிலிருந்து எல்லா வருஷமும் நான் தான் அவரைப் பார்த்துக் கொண்டேன். ஒரு நாள் நல்ல போதையில் இவர் தனிப்பட அவர்கிட்ட கேட்டிருக்கார். விஷயத்த சொல்லி. எனக்குக் கூட தெரியாது. கொஞ்ச நேரம் மேலையும் கீழையுமா அவரைப் பார்த்தவர். பட்டுன்னு சரின்னுட்டாராம்.\nஇவருக்கு கால் கொள்ளலை, தமிழ்நாட்டில் பெரிய மகான் மேதைன்னு சொல்லுவாங்க அவர. தன்னால கொடுக்க முடியாத ஒன்றை தன் மனைவிக்கு அவர் கொடுப்பாருன்னா அதைவிட எதுவும் கிடைச்சிடாதுன்னு சந்தோஷம். என்னை தனியா குல்லு மணாலிக்கு கூட்டிக் கொண்டு வந்து விஷயத்தைச் சொன்னாரு. எனக்கு இது பெரிய அவமானமா இருந்துச்சு, ஆனாலும் இதை நான் செஞ்சே ஆகணும்னு வாய்விட்டு கதறினார். இரண்டு நாள் காரண காரியங்களைச் சொன்னார், தன்னால எதனால முடியலைன்னும் சின்ன வயதில் தனக்கு என்ன நடந்ததுன்னும் நிறைய சொன்னார். என் மனதை மாற்றும் ரகசியம் அவருக்கு அதற்குள் கை வந்திருந்தது. சரின்னு ஒத்துக்கிட்டேன், எனக்கு மனதில அவரு ஒரு கடவுள் மாதிரி பிம்பம், தமிழ்நாட்டுல பலருக்கும் அப்படித்தான், அவர் கூட செக்ஸா எப்படின்னு எனக்கு மனசு கிடந்து அலைபாய்ஞ்சிச்சு. அவர் வயசும் என் வயசும் கூட பதற்றத்தை ஏற்படுத்துச்சு. உடம்பு சரியில்லைன்னு சொல்லி எங்க வீட்டில் பதினைஞ்சி நாள் தங்கினார். நான் அவரோட சிஷ்யை மாதிரி தான், எனக்கு பாட்டெல்லாம் வராது, கேக்கக்கூட தெரியாது, சினிமா பாட்டு மட்டும்தான். என்ன நினைச்சாரோ தெரியாது தனியா எனக்காக பாட்டு பாடுவார், கர்நாடக சங்கீதம் பாடிட்டு, சினிமா பாட்டு பாடிக்காட்டுவார். சொல்லிச் சொல்லி சிரிப்பார், அவர் அந்த மாதிரி யாருக்கும் செஞ்சதே கிடையாதுன்ன��. நாங்க சரியான காலத்துக்காக காத்திருந்தோம். நான் அவர்கிட்ட சில நிபந்தனைகள் போட்டேன், அவர் என்கிட்ட சில நிபந்தனைகள் போட்டாரு. நான் எதுக்காக ஒத்துக்கிட்டீங்கன்னு சொன்னாதான் நான் ஒத்துப்பேன்னு சொன்னேன். நான் கொஞ்சம் அழகு அதில எனக்கு கொஞ்சம் கர்வம் இருந்துச்சு, ஒருவேளை என் அழகில மயங்கிதான் ஒத்துக்கிட்டாரோன்னு எனக்கு ஒரு சின்ன சபலம் இருந்துச்சு. அவர் சிரிச்சார் உன்னைவிட பேரழகிகள் என்கிட்ட படிச்சாங்க, பழகினாங்க, ஆனா நான் இத யாருக்கும் செஞ்சதேயில்லை – விந்துதானம் – உன்கிட்ட செய்யறதுக்கு காரணம் இருக்கு. எனக்கு பெரியவா ஒருநாள் கனவில் சொன்னார் இந்தமாதிரி நடக்கும், ஒத்துக்கோன்னு. எனக்கு பெரியவா பேச்சு மீறமுடியாதுன்னார். ஆனா என் குழந்தைன்னு யார்கிட்டையும் சொல்லக்கூடாது சொன்னாலும் நான் ஒத்துக்க மாட்டேன்னார். நாங்க ஒத்துக்கொண்டோம். அந்தக்காலத்தில சொல்லுவாங்கள்ல கர்ணன் பொறந்த கதைன்னு, அதுமாதிரி தான். அது ப்ராப்பர் செக்ஸ் கூட கிடையாது. என்னை ஈரமாக்கிக்க சொல்வார், விளக்கெல்லாம் அனைத்தபின்னாடி, ஒரு சின்ன அகல்விளைக்கை ஏற்றிக்கொண்டு வந்து உள்ள விட்டுடுவார். இயக்கமெல்லாம் கிடையாது, கொஞ்ச நேரத்தில் கொட்டிட்டு எடுத்துட்டு போய்டுவார். நான் என்னத்த கண்டேன் – சொல்லிச் சிரித்தாள் – எனக்கு குழந்தை உருவாகும்னு நம்பிக்கையே கிடையாது, அஞ்சு ஆறு நாள் இதே தான். நான் அவரை நேக்கடா பார்த்த மாதிரி கூட ஞாபகமில்லை. இதைப் பத்தி சொல்லி உத்தரவு வாங்கினது மட்டும் தான் இவரு, அதற்குப் பிறகு என்ன நடந்ததுன்னு கூட கேட்கலை.\nஎன்ன வரமோ தெரியாது சிந்து வயிற்றில் தங்கிவிட்டாள், அவரை நான் அதற்குப் பிறகு பார்க்கலை, ஆனா அவருக்கு சிந்து பிறந்தது தெரியும். வளந்து ஆளாகியிருக்கிறதும் தெரியும். ஆனா எதுவுமே கேட்டுக்க மாட்டார். அப்புறம் இப்பத்தான் மூணுவருஷம் முன்னாடி இந்திய அரசோட மிகப் பிரபலமான உயரிய விருது வாங்க வந்தப்ப சிந்துவைக் கூட்டிக் கொண்டு போய் நிறுத்தினோம், எங்கள் மகளாய், கண் இமை கூட மாறாம, ஆசிர்வாதம்னு சொல்லிட்டுப் போய்ட்டார். நான் பின்னாடி ஏண்டா ஒரு பெரிய தமிழ்சினிமா ஆக்டரா சொல்லியிருக்கலாம்னு நினைச்சிருக்கேன் விளையாட்டுக்கு, ஆனா சிந்துவோட அப்பா மாதிரி வராது. ஒரு வார்த்தை ஒரு ஆள் தெரியாது, இவருக்கு எனக்கு இப்ப உனக்கு அவ்வளவுதான். மேபி எங்க இவரோட பார்ட்னருக்குத் தெரிஞ்சிருக்கும், அதுவும் சிந்துவுக்கு அப்பா இவரில்லைங்கிற அளவில்தான்னு நினைக்கிறேன். நீ கவனிச்சிருக்கியா சிந்துவுக்கு பாட்டுன்னு உசுரு, எங்க நான் இதை அவக்கிட்ட சொல்லப்போய் அவளுக்கு பாட்டுன்னா பிடிக்காமப் போய்டுமோன்னு எனக்கொரு பயம். அப்படிப்பட்ட வயசு அவளுக்கு. அவரு உயிரோட இருக்கிற வரைக்கும் சிந்துகிட்ட சொல்லமாட்டோம்னு சத்தியம் பண்ணியிருக்கோம், ஆனால் நான் இப்ப எங்க இவர்கிட்ட சொல்லணும்னு வற்புறுத்திக்கிட்டிருக்கேன். தன்னைப்பத்தி கேவலமா நினைச்சிடுவாளோன்னு அவரு பயப்படலை, ஆனா சிந்துவோட உண்மையான அப்பாவுக்கு கொடுத்த வாக்குறுதியை மீற அவருக்கு விருப்பமில்லை.” சொல்லி நிறுத்தினாள்.\nநான் என் காதுகளில் கேட்ட கதை நிஜமாக இருக்குமோ இல்லை பொய்யோ என்று இரண்டும் பக்கமும் நின்று கத்தி வீசிப் பார்த்தேன். நிஜமென்று தான் தோன்றியது. பிறப்பில் வருவது எதுவுமில்லை என்று நான் நம்பினாலும் சிந்துவுக்கு பாடல்கள் மேல் இருந்த ஆர்வம் தற்செயலானது என்றே நினைத்துவந்தேன். உமையாள் சொல்லும் சிந்துவின் தந்தையை நன்றாகவே தெரியுமெனக்கு, இப்படியும் இருக்கமுடியுமா என்று நினைத்து ஆச்சர்யமடைந்தது நினைவில் இருந்தது. மக்களின் மூடநம்பிக்கை தான் எத்தனை விசித்திரமானது, இப்பொழுது சிந்து இப்படியாக உருவானதின் காரணகர்த்தா யார் கனவா பரந்துபட்டிருந்த என் வாழ்வில் இவர் சொன்னார் அவர் சொன்னார் என்று நெருங்கியவர்கள் செய்த நிறைய காரியங்கள் தெரியும். கனவில் வந்ததையெல்லாமா நம்புவார்கள்.\nஇந்த விஷயத்தை சொல்ல நான் அந்தப் பொழுதை உபயோகித்தேன். அவளுக்கு என் சாமர்த்தியம் பிடித்திருக்கவில்லை. கோபம் தலைக்கேறி கன்னத்தில் அறைந்தவள் “Please get out” என்று கத்த அங்கிருந்து வெளியேறினேன்.\nநான் செய்வதறியாது அவள் வெளியே போ என்று சொன்னதும் நேராய் பாருக்கு வந்திருந்தேன். அந்த நடுஇரவில் பாரில் என்னைத் தவிர மொத்தமே இரண்டு பேர் தான் இருந்தனர். கொஞ்சம் உற்றுப் பார்த்ததில் எதிரில் சில இருக்கைகள் தள்ளி உட்கார்ந்திருந்தது அப்பொழுது தமிழ்நாட்டின் பிரபலாமாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரு ஸ்டார். நான் கண்டுகொள்ளாமல் உட்கார்ந்து வோட்கா வாங்கி ஆரம்பித்தேன், கடைசிவரையில��ம் உமையாள் என்னை சிந்துவிடம் இதைப்பற்றி பேசவைத்திருக்கவேண்டாம் என்றே நினைத்தேன். எனக்கு வேறு வழியே தெரியவில்லை, வேண்டுமானால் அவளை நான் நன்றாகத் தண்ணியடிக்க வைத்து, நானும் ஏத்திக் கொண்டு அவளிடம் பேசியிருக்கலாம், சொல்லமுடியாது காலையில் அவள் நான் சொன்னதை மறந்திருக்கவும் வாய்ப்பிருந்தது. அவள் இரண்டு மூன்று மணிநேரத்தில் நான் உட்கார்ந்திருந்த பாருக்கு வந்தாள். முகம் வீங்கியிருந்தது. அழுதிருக்க வேண்டும். நான் அப்பொழுதே நல்ல போதையில் இருந்தேன், மனம் வேறு மொத்தமாய்க் குழம்பியிருந்தது. வாகாக கன்னம் கிடைத்தும் பளீரென்று அறைந்தாள். நான் மறுகன்னத்தைக் காட்டுவதைத் தவிரவேறு வழியில்லாமல் இருந்தேன்.\nசர்வரிடம் ஆர்டர் செய்து வோட்கா அருந்தியவள், வெகுநேரம் என்னிடம் பேசவில்லை. அந்த நடிகர் எங்களைக் கடந்து போனார், நாங்கள் கண்டுகொள்ளவில்லை. தொல்லைசெய்யாததால் எங்களைப் பிடித்துக்கூடயிருக்கும் அவருக்கு.\n” அரற்றினாள் முதலில். நான் பதில் சொல்ல நினைக்கவில்லை.\n” போதை ஏற்கனவே தலைக்கேறத் தொடங்கியிருந்தது. “You don’t deserve me. Even that bitch don’t deserve me.” அவள் ஆங்கிலத்திலிருந்து இறங்கிவருவாளா என்று யோசித்தபடியிருந்தேன். பழக்க தோஷம் திட்டும் பொழுது ஆங்கிலத்திற்கு மாறியிருந்தாள். ம்ஹூம் அப்படித் தெரியவில்லை. “Do you know how much I love you why are you doing this to me, this is not fair at all from both of you”. நானும் உமையாள் இந்த விஷயத்தில் சிந்துவிடம் நேர்மையாக நடக்கவில்லை என்று நினைத்திருந்தேன். ”you both fuckers should be ashamed of yourselves.” நான் உமையாள் இதைப்பற்றி ஆரம்பித்த பொழுதே அப்படித்தான் ஆகிப்போனேன். அப்பொழுது சொன்னால் புரியவா போகிறது சிந்துவிற்கு. “you played to my emotions, you know I never felt this much pleasure in a single day or month or year even. But this all drama, isn’t it” அவள் காதல் ஆண்டாளின் காதலை ஒத்தது, அதை நான் அறிந்தேயிருந்தேன். நான் அவளை எவ்விதத்திலும் உற்சாகப்படுத்தியதில்லை, இந்த விஷயத்தில் ஆனால் நான் கடற்கரையில் அவள் காதலை இன்னும் மானசீகமாக உணர்ந்தேன், ஆனால் சிந்து சொல்வது தான் உண்மை எல்லாம் நடிப்பு. மனம் கேட்கவில்லை இன்னும் கொஞ்சம் வோட்கா அருந்தினேன். அவள் நிலை தடூமாறத்தொடங்கியிருந்தாள். “நாம இதை நாளைக்கி பேசலாமா” கேட்டேன். ஒரு நிமிடம் பார்த்தவள், “Go fuck yourself” என்றாள். நான் மீண்டும் வோட்காவில் கவனம் செலுத்தினேன். அமைதியாக யோசித்துக் கொண்டிரு���்தவள் வாயிலிருந்து “Cunt” என்று கோபம் வெளிப்பட்டது. “She is not my mom, fucking cunt” என்றவள் ஓவென்று அழத்தொடங்கினாள். நான் இது சரிவராது என்று அவளை இழுத்துக் கொண்டு நாங்கள் இருந்த அறைக்கு வந்தேன். இரண்டு மூன்று முறை என் கைகளில் இருந்து விலகி நடக்க முயன்றவள், தடுமாறியதால் இறுக்கிப்பிடித்து அழைத்து வந்தேன். அவள் தொடர்ச்சியாக அழுதபடியிருந்தாள். நான் கௌச்சில் உறங்கினேன். எப்படியோ தூங்கிப்போன என்னை நடுஇரவில் எழுப்பினாள் நிர்வாணமாய்.\n”Fuck me” அது புதிதல்ல, முன்னமே அவள் செய்ததுதான் என்றாலும் இப்பொழுது அது வேறு பரிமாணத்தில். நான் அவளிடம் லாஜிக் பேசினேன். “நீ ரொம்ப குடிச்சிருக்க, காலையில் கேளு. செய்யலாம்” என்றேன். “Bastard…” என்று ஆரம்பித்து வாய் நிறைய திட்டிவிட்டு இரண்டு அறைவிட்டுப் போய் படுத்துக் கொண்டாள், என் தூக்கம் கெட்டது. மதியம் எழும் பொழுது தலைவலி உயிரை எடுத்தது.அவள் விழித்திருந்தாள். நான் எழுந்ததைப் பார்த்ததும், “Okay lets fuck” என்றாள், நான் ஆச்சர்யத்தில் நொடித்துப்போனேன். அந்த ஒன்றரை விநாடியில் மனம் ஓட்டிப்பார்த்த முந்தைய இரவின் தொடர்ச்சியாய், என்னிடம், “Fuck me” மட்டும் தான் இருக்கவில்லை. ஆனால் அவளிடம் அது தான் இருந்தது. “I know the way to punish you now, torture you. The way how you tortured me all along, knowing I love you and you fucked my mom.” இடைவெளிவிட்டவள். “Now do this, all the love for mommy and fuck for me” அவள் கண்களில் வெறியேறியிருந்தது. நான் அமைதியாகயிருந்தேன். “You will see the consequence of this, I will make sure you could never touch that bitch.” என்றாள். நான் முதலில் கோபத்தில் உளறுகிறாள் என்று நினைத்தேன். ஆனால் அவளுடையம் மனம் கன்றிப்போவதற்கு நானும் உமையாளும் காரணமாயிருந்தோம். என்னை வம்பிழுத்து மேலேறி கலவி கொண்டவளிடம் கொஞ்சம் கூட கெமிஸ்ட்ரி இல்லை. ஈரமடையாமல் வறவறவென, என் வழி அதுவல்ல, அவளுக்கும் தெரியுமாயிருக்கும். ஆனால் அவளுடைய தேவை அது இல்லை. என் மனம் நிலையில் இருந்த பொழுதுகளிலேயே உச்சமைடைய முடியாமல் தவிப்பவன், அன்று அவள் ஏற்படுத்திய நிலை இன்னமும் மோசம். அவள் என்னை சித்ரவதை செய்வதற்கு இதுதான் ஒரேவழி என்று நினைத்திருந்தாள் போலும், காலம் தோறும் கடற்கரையில் கிடக்கும் கல்லாய் நான் மாறிப்போனேன். அவள் உயிருடன் கிடைத்த டில்டோவாய் என்னை உபயோகப்படுத்தத் தொடங்கினாள். அவள் உச்சமடையப்போகிறாள் என்று நான் உணர்ந்தேன், நிறுத்தி எனக்கு முதுகு காட்டித் ���ிரும்பியவள் கொட்டித்தீர்த்து படுக்கையில் வீழ்ந்தாள். எவ்வளவு காதல் இருந்தது அவளிடம் எல்லாவற்றையும் சுரண்டி எடுத்தது நாங்கள் தான். எனக்கு நம்பிக்கையிருந்தது. ஆனால் அவள், வளர வளர இல்லாமல் போகும் குழந்தைமையைப் போல் ஆனாள். “Oh you didn’t cum, fuck yourself” அவளால் சிரிக்கவும் முடிந்திருந்தது.\nஇருள் மொத்தமாய் கும்மிருட்டு ஒளியில்லை மனமும் அப்படியேயானது. வெளிச்சக்கீற்றுக்காய்க் காத்திருந்தது எத்தனை யுகம், பெருவெடிப்பிற்கு முன் காலம் என்ற ஒன்று இல்லாததைப் போல. காலமே இல்லாமல் போனதைப் போலவேயிருந்தது. ஒன்றுமேயில்லை மனதிலும் எதிலும், உணர்வொன்று இருந்தது எப்படி இத்தனை இருட்டு, கருமை என்பதைப் பற்றி எப்படி மீள்வது என்பதைப் பற்றிய யோசனையில்லை, ஆச்சர்யம். எதைப்பற்றிய நினைவும் இல்லாமல் வெறும் இருட்டைப் பற்றி மட்டும் யோசித்தபடி. கண்முழித்தேன். இத்தனை குப்பையாய் இருந்தது முன்னம் உமையாள் தற்கொலைக்கு முயன்ற சமயம் தான். சிந்துவை அவள் தந்தை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வேலையிருந்தது. நான் உமையாளிடம் என் எதிர்ப்புக்களை எல்லாம் சொன்ன பிறகு கடைசியாய் உறுதியளித்திருந்தேன், நிச்சயமாய் ஒருமுறை சிந்துவை அழைத்துச் செல்வதாய். இப்பொழுது என் முன் தலையப் பிடித்தபடியிருக்கும் சிந்துவிடம் எப்படி சொல்லிப் புரியவைப்பது என்பதில் பிரச்சனை இருந்தது.\nஎவ்வளவு பெரிய பாரம், இதுவரை தன் தந்தையென்றறிந்த ஒருவர் தன் தந்தையில்லை என்பதில் எவ்வளவு சங்கடம் இருக்க வேண்டும், எவ்வளவு கேள்விகள், அவள் என்னை சீண்டியதில் திட்டியதில் உபயோகப்படுத்திக் கொண்டதில் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. அவைகளை நான் உமையாளுக்காக ஏற்றுக்கொண்டேன். அந்தப் பொறுப்பை உமையாள் என்னிடம் தந்திருக்க வேண்டாமென்றே தான் முதலில் நினைத்தேன், பின்னர் தற்சமயம் என் சுயநலம் சார்ந்து அது நல்லதென்று உணர்ந்தேன். இன்று மதியம் அவளிடம் தெரிந்த என் மீதான கோபம் நான் அதுவரை அவளிடம் உணர்ந்திராதது, ஒரு கசப்பு, வேப்பங்காயைப் ருசித்தது போல நாக்கின் நுனியின் பட்டு உடம்பெல்லாம் உணர்ந்தது போல. மனதின் சூழ்ச்சிப் பின்னல்களில் இருந்தது அந்த நினைவுகளை துரத்த முயன்றபடியிருந்தேன். கடற்கரைப் பொழுதுகளை நினைத்துப் பார்த்தேன், சிந்து கடற்கரை அலைகள் சீண்டல்கள் முத்தம் உரச���்கள் கிள்ளல்கள் என்று எத்தனையோ நிகழ்ந்தது. ஆனால் கடற்கரை மணல் காலில் ஒட்டிக்கொண்டு ஷூவை விட்டு நீங்காமல் உறுத்துவது போல் கசப்பு நீங்குவதாயில்லை.\nஎன்மீது சிந்துவுக்கு எவ்வளவு ஆசை என்று வியந்திருக்கிறேன், காரணங்களைத் தவிர்த்துவிடுவேன் பெரும்பாலும். என்ன காரணமாய் இருக்க முடியும், சிந்துவிற்கு எதனாலோ உமையாள் மீது அளவிடமுடியாத பிரியம். மகள் தன் அம்மாவின் மீது வைக்கும் பாசத்தை விடவும். என் மீதான ஆசை அங்கிருந்து தொடங்கியிருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவள் என்னிடம் ஒரு அடிமையைப் போல் நடந்து கொண்டதை ஒரு முறை சிந்து மறைந்திருந்து பார்த்திருந்தாள். அங்கிருந்து தொடங்கி நீள அகலாமாய் விரிந்திருக்க வேண்டும் என்றே நான் ஊகித்தேன். உமையாள் ஒரு சமூக கட்டமைப்பிற்குள்ளானவள், அவளுக்கு என்னைப் பிடித்திருக்கலாம், ஆனால் காலம் ஒருக்காலும் எங்களை சமூக கட்டமைப்பிற்குள் இணைத்துக்கொள்ள அனுமதி தராது. சிந்துவால் தான் என் எதிர்காலம் பற்றியே யோசித்தேன். தேவையான பணமும் தேவைக்கதிகமான கூடலும் என்று சலனமில்லாத நடுக்கடலில் செல்லும் படகைப்போல் நீண்டிருந்த என் வாழ்க்கைப் பயணத்தில் புதுவெள்ளமாய் சிந்துவந்தாள். மனம் புது வெள்ளைத்தை நினைத்ததும் புன்னகைத்தது, ஆம் புதுவெள்ளம் தான். படகை கவிழ்த்துப் போடச் செய்யும் புதுவெள்ளம். முதல் முறை அவளுடனான கூடல் மனதில் நிழலாடியது. அவசரம். ஒத்திசைவைக் கொண்டுவர முயற்சித்த என் அத்தனை முயற்சிகளையும் முறியடித்தாள். பார்வையாளனாய் பங்குபெற்றேன். நான் உமையாளிடம் எப்படி இந்த விஷயத்தை அவிழ்க்கப்போகிறேன் என்று சொல்லியிருக்கவில்லை என்றாலும் அவள் என்னிடம் சொன்ன பொழுதே இப்படித்தான் யோசித்திருந்தேன். சிந்துவை சென்னை அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் இப்படித்தான் முடியும் என்று மனது ஒரு ஆழமான முடிவிற்கு வந்திருந்தது.\nஅலைபாயும் மனதை நிலைநிறுத்தி எப்படி சிந்துவை அவள் தந்தை வீட்டிற்கு அழைத்துச் செல்வது என்பது பற்றி யோசித்தேன். ஹோட்டல் அறையை சுத்தம் செய்வதற்காக வந்த சிப்பந்தி நகர்ந்ததும். மனதிற்கு சுத்தம் தேவைப்பட்டது, அழகாக ஆரம்பித்த பொழுதொன்றை நான் தான் குப்பைப் படுத்தியிருந்தேன். சிந்து அந்தச் சூழலை எப்படி வேண்டுமானாலும் நகர்த்தியிருக்கலாம் ஆனால் அவள��� அதை இன்னும் அசிங்கப்படுத்துவதாய், என்னைச் சீண்டி என்னுடன் உறவுகொண்டாள். அப்படியாரும் என்னிடம் உறவு கொண்டதில்லை ஆதலால், மனம் குப்பைத் தொட்டியை கற்பனை செய்தது. அவள் சொன்னது உண்மை தான், நான் அன்று உச்சமடையவில்லை, அவள் உச்சமடைந்ததை உணர்ந்தேன். அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவில்லை, எழுந்து சென்று சோபாவில் உட்கார்ந்தவள் என்னையே பார்த்தபடியிருந்தாள். நான் அதற்கும் ஒத்துழைக்காதவனாய் தலையைக் குனிந்தபடி மனதில் குவியும் அழுக்கை அகற்றியபடியிருந்தேன்.\nஎன்னால் ஒரு உரையாடலை மனதிற்குள் உருவாக்கவே முடியவில்லை. கற்பனை அள்ளித்தரும் உரையாடல்களை இல்லாமல் ஆக்கியிருந்தாள் சிந்து. குளியல் கொஞ்சம் மனமாற்றத்தை தரும் என்று நினைத்து குளிக்கச் சென்றேன். உடல்தான் சுத்தமானது மனதல்ல. காலம் தான் எத்தனை சுவாரசியமானது அது அள்ளித்தரும் கற்பனைசெய்ய முடியாத பக்கங்கள். ஆச்சர்யமானவை.\nடவல் ஒன்றுடன் வெளியில் வந்த என்னிடம் சிந்து, “I am sorry, for what I did.\" பின்னர் மௌனம் நான் ஒன்றும் சொல்லவில்லை அவளே “I want to go there, and meet them” என்றாள். யாருக்கு நன்றி சொல்ல மனம் புத்துணர்ச்சியை உணர்ந்தது, குளியலும் அதற்கு ஒரு காரணமாய் இருக்கும். “Please help me, I will blow the shit out of you”. அவளை மன்னித்துவிட்டிருந்தேன் அவள் இறங்கி வருவாள் என்று நான் நினைத்திருக்கவில்லை. அவளிடம் “I will take you, but if you promise me no more sex between us”. அவளை மன்னித்துவிட்டிருந்தேன் அவள் இறங்கி வருவாள் என்று நான் நினைத்திருக்கவில்லை. அவளிடம் “I will take you, but if you promise me no more sex between us\". அவள் சிரித்தாள் “I think I have had better sex with others. And you are done here, believe me\" என்றாள். இருக்கலாம் மறுப்பதற்கில்லை நான் சுகவாசி, “I am very happy in that case”. என்னை வருத்த அவள் சொல்லியிருக்கலாம் உன்னைவிட பெட்டரான செக்ஸ் நான் அடைந்திருக்கிறேன் என்று ஆனால் நான் அவளை வெல்ல நினைத்தவனல்ல என்பதால் கவலைப்படவில்லை. அவள் இறந்து போன தன் தந்தையின் குடும்பத்தைப் பார்ப்பதில் பிரச்சனையிருக்கும் என்று நினைத்திருக்கலாம், ஆனால் உயிருடன் இருக்கும் அவள் தந்தையின் செல்வாக்கு தெரிந்திருக்காது. சொல்லப்போனால் சிந்து அவர்களைப் பார்க்க வருவாள் என்பது வரை அவர்களுக்குத் தெரியும், உமையாளும் மேஜரும் அந்த மனிதருக்கு நிறைய செய்திருக்கிறார்கள்.\nகுளிக்கச் சென்றாள். மனம் ஒரு அமைதிக்குத் திரும்பத் தொடங்கி��ிருந்தது. குளித்துவிட்டு அப்படியே வெளியில் வந்தாள், நான் உபயோகித்தது தவிர்த்து இன்னும் இரு துண்டுகள் நிச்சயம் இருந்தது அங்கே, ஹேங் ஓவர் போயிருக்க வேண்டும். ஷவரில் குளிக்கும் பொழுது அடேல் உடைய பாடலொன்றை பாடிக்கொண்டிருந்தாள். துண்டொன்றை வைத்து தலையைத் துவைத்தபடி என்னைப் பார்த்தாள். இன்னமும் ஆடையொன்றை அணிய உத்தேசிக்கவில்லை. என்னைப் பார்த்து ஷாடோ பாக்ஸிங் செய்தாள், அவளுடைய குலுங்கிய முலைகளில் இருந்து கண்களை தவிர்க்க பாடுபடவேண்டியிருந்தது. எவ்வளவோ நடந்து விட்டிருந்தது அன்றைய ஒரு நாளில், கடற்கரையில் அலைந்து காதலில் விழுந்து களவி கொண்டு கோபப்பட்டு சண்டை போட்டு முகத்தில் அறைந்து இப்படி. முலைகளைக் குலுக்கியது போதாது கிக் பாக்ஸிங் வேறு செய்து காட்டினாள். அவள் தலை துவட்டி, ஹேர் ட்ரையர் உபயோகித்து ஹேர் சீரம் போட்டு தலைமுடியை சீவி, மேக்கப் செய்து கொண்டு கடைசியாய் உடை உடுத்துவதற்கு ஒன்றரை மணிநேரம் செய்தாள். உடை கடைசியாய் உடுத்தியது தான். கண்களுக்கு ஹெவியான அலங்காரம், எனக்குப் பிடித்த வகையில், மிகவும் பிடித்த வகையில்.\nஅவள் சராசரிக்கும் மேல் அழகானவள், அவளுடைய வயதும் அழகும் பெரும்பாலானோரைக் கவரும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இருந்ததில்லை, அவள் தொடர்ச்சியாய் உடற்பயிற்சிக் கூட செல்பவள், வாரத்திற்கு இரண்டு முறை அவளுக்கு நாட்டியப் பயிற்சியும் இருந்தது. பரதநாட்டியம் ஆடுவாள் என்று தெரியும் ஆனால் மேற்கத்திய நடனம் ஒன்றையும் கூட கற்றுவந்தாள். அவள் உடம்பில் தேவையில்லாத சதை என்ற ஒன்றைக் கண்டுபிடிக்க முடியாது. அழகாகக் காட்டிக் கொள்ளும் படி மேக்கப் அணியும் திறமையும் உண்டு. நான் அவளிடம் அவள் உண்மைத் தந்தை பற்றிய விஷயத்தை சொல்ல நேர்ந்திராவிட்டால் எங்களுக்குள் நடந்த அந்த வருந்தத்தக்க சம்பவத்தை விடுத்தால், அப்பொழுதே அவளை கட்டிலில் சாத்தி உடலுறவு கொள்வதற்கு முயன்றிருப்பேனாயிருக்கும். நான் பார்க்கவேண்டுமென்று அவள் செய்தாலும் பார்க்காதது போலவே இருந்தேன். அழகான வெள்ளை நிற சுடிதார் ஒன்றை அணிந்திருந்தாள், போட்டியொன்றிற்காய் நடை பயிலும் குதிரை ஒன்றைப் போல் ஹைஹீல்ஸ் போட்டபடி நடந்து வந்தாள். அவளுடைய உடை தேர்வுகள் எனக்குப் பிரியமானவை. உள்ளே வெள்ளை கோர்செட் ஒன்று. என் கண்ணெதிரில் தான் அவள் நிர்வாணத்தில் இருந்து அழகுப் பதுமையாக உருவெடுத்தாள், கவனம் செலுத்தாது போல் நான் அவளை உணர்ந்து வந்தேன்.\nகதவைச் சாத்திவிட்டு அறைக்கு வெளியில் இரண்டு அடி வைத்திருப்போம்.\n“Hey if you wish, I can have sex with you, for one last time” என்றாள். அவள் என் மனதைப் படித்திருக்க வேண்டும். நான் கல்லாக்கிக் கொண்டு “thanks but no thanks, you better have it with that somebody who does it better than me” என்றேன். “Hey no offense. You can’t treat your women badly don’t you. I want rough sex” என்றாள் கண்ணடித்தபடி. நான் அதற்கு ஒன்றும் சொல்லாமல் அவளை அழைத்துக் கொண்டு பெரியவர் வீட்டுக்கு வந்தேன். ஆனால் மனது அவள் சொன்ன விஷயத்தை பற்றி மட்டும் யோசித்துக் கொண்டிருந்தது.\nஅந்த வீட்டில் நாங்கள் நினைத்தபடியில்லாமல் ஒரு சிலருக்கு சிந்து பெரியவரின் மகள் என்று தெரிந்திருந்தது. ஆனால் அவர்கள் அதை வெளிப்படையாக சொல்லவில்லை, புரிந்துகொள்ளும் விதமாக இருந்தது. அவளுக்கு கொஞ்சம் அதிர்ச்சி தான். யாருக்கும் தெரியாமல் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று அவள் ஊகித்திருந்ததை உணரமுடிந்தது. சிந்துவிடம் அதுவரை நான் பார்த்திராத உணர்ந்திராத ஒரு முதிர்ச்சி வெளிப்பட்டது அந்த வீட்டில். பெரியவரின் மனைவி அக்கறையாய் உமையாளையும் மேஜரையும் பற்றி விசாரித்தாள். உமையாளுக்கே அவளுடைய மகள் வயதுதான் இருக்கவேண்டும். சிந்து பெரியவரின் பெயர்த்தி வயதுதான். என்னைப் பற்றிய விசாரிப்புக்களை நாங்கள் பெரிதும் விளக்காமல் தவிர்த்தோம் மேஜருடைய ப்ரண்ட் உடைய பையன் என்பது போல். பெரியவருக்கு பெண் பிள்ளை கிடையாதாம், மூன்று ஆண் பிள்ளைகள். பெரியவரின் மனைவிக்கு சிந்துவை மிகவும் பிடித்துவிட்டது தொட்டுத் தொட்டு பேசிக்கொண்டிருந்தார்கள். அவள் என்ன செய்கிறாள் என்பதை பற்றிய விசாரணை ஓடிக் கொண்டிருந்தது. சிந்து பெரிய மனுஷித் தன்மையில் பதிலளித்துக் கொண்டிருந்தாள். என் மனதில் சற்று நேரத்துக்கு முன் நிர்வாணமாய் ஷாடோ பாக்ஸிங் செய்த பெண்ணை ஓரங்கட்டுவது முடியாததாய் இருந்தது.\nவற்புறுத்தி அவளுக்கு பட்டுப் புடவை கட்டிவிட்டனர், அவர் வீட்டு மக்கள். முதல் முறை அவளைப் புடவையில் பார்த்தேன். தொலதொலா ஜாக்கெட் உடன். கொஞ்சம் நகையும் ஏறியிருந்தது. பொட்டொன்றும் கூட. அவள் வெளியில் வந்து என்னை கண்களை அகலமாக விரித்து ஆச்சர்யமாய்ப் பார்த்தாள். சமயம் கிடைத்த பொழுது நான் “I want to have sex with you now” அவள் காதுக்குள் கிசுகிசுத்தேன். அவள் எப்பொழுதிலுமிருந்து மாறுபட்ட இன்னொரு பெண்ணாய் இருந்தாள், கேட்டதும் அவள் முறைத்தது எனக்கு இன்னமும் உற்சாகத்தை அளித்தது. “I will learn, and will buy restraints too, lets do BDSM, I will give you what you want - rough sex” என்றேன். கோபப்பட்டு விழித்தவள். தள்ளிப்போய் உட்கார்ந்தாள். பெரியவரின் மனைவி, சிந்து பெரியவரின் அம்மா போலவே இருப்பதாய்ச் சொன்னாள். பழங்காலத்து கருப்பு வெள்ளை படத்தைக் கொண்டு வந்து காட்டினாள்.\nஅன்றிரவு அவள் அங்கு தங்குவதாக முடிவானது. நான் ஒன்றும் சொல்லவில்லை. நானும் என் வீட்டிற்குச் சென்று அப்பா அம்மாவை பார்த்துவர நினைத்தேன். அது எங்கள் திட்டத்தில் இல்லை, ஆனால் சிந்து பெரியவர் வீட்டில் தங்குவதும் கூட திட்டத்தில் இல்லை தான். அவளிடம் இதைச் சொல்வதற்காக அழைத்தேன், பால்கனி வந்தவளிடம்.\n“Please don’t stay. Let go to the hotel and have sex” என்றேன். அதில் ஆர்வம் காட்டாதவளாக நின்றவளிடன் “Okay you stay here, I will go meet my mom and dad” சொல்லி யாரும் அறியாவண்ணம் அவள் வலது முலையைப் பற்றி இழுத்தேன். விரல்களில் சிக்கிய காம்பு வலியை இன்னும் அதிகரித்திருக்கவேண்டும். அவள் கத்த முடியாமல் பதறியதை ரசித்துச் சிரித்தேன். அதுவரை வெறும் வார்த்தைகளில் விளையாடி வந்த நான் செய்தது அவளுக்கு ஆச்சரியமளித்திருக்க வேண்டும்.\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பத...\nஅமெரிக்க தேவதைகள் - ஹாலன்ட்\nமுற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்\nதமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன\nமோகனீயம் - காமம் கூடினாற் பெற்ற பயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/12/blog-post_52.html", "date_download": "2018-12-13T08:21:41Z", "digest": "sha1:NQBSK4RFHRXCEYSKTNLE4ZUYOF42RQHS", "length": 7950, "nlines": 73, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நிசாம்டீன் கைது செய்ய காரணமான, கிரிக்கெட் வீரர் ஒருவரின் சகோதரர் க���து! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nநிசாம்டீன் கைது செய்ய காரணமான, கிரிக்கெட் வீரர் ஒருவரின் சகோதரர் கைது\nஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளவர் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட இலங்கை மாணவனான மொஹமட் கமார் நிஷாம்டீனை சிக்க வைத்த ஒருவரை நியூ சவுத்லேண்ட் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.\nசர்வதேச கிரிக்கெட் வீரரான உஸ்மான் கவாஜாவின் சகோதரரான அர்லான் கவாஜ் என்ற நபரையே அவுஸ்திரேலிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nஅவுஸ்திரேலிய பிரதமர் உட்பட முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய திட்டமிட்டதாக நிஷாம்டீனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nசுமார் ஒரு மாதம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், குற்றச்சாட்டை ஒப்புவிக்க முடியாது போனதால், பிணையில் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து குற்றச்சாட்டு போலியானது என உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நிஷாம்டீன் வழக்கில் இருந்து முற்றாக விடுதலை செய்யப்பட்டார்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=02-03-14", "date_download": "2018-12-13T09:39:18Z", "digest": "sha1:A6RHNBZ77H7RHV5KGLYZF67HNWSHBORW", "length": 25318, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From பிப்ரவரி 03,2014 To பிப்ரவரி 09,2014 )\nசதி செய்தே காங்., வென்றுள்ளது : யோகி ஆதித்யநாத் டிசம்பர் 13,2018\nதேர்தல் தோல்வி: இன்று எம்.பி.க்களுடன் மோடி ஆலோசனை டிசம்பர் 13,2018\nபா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் வீழ்வது நிச்சயம்: ஸ்டாலின் டிசம்பர் 13,2018\nகாலியாகிறது தினகரன் கூடாரம் டிசம்பர் 13,2018\n300 பைகளுடன் வெளியேறிய மல்லையா டிசம்பர் 13,2018\nவாரமலர் : மூன்றடுக்கு கோவிலில் மூலிகை லிங்கம்\nசிறுவர் மலர் : பெற்ற மகளைப்போல...\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 312 பணியிடங்கள்\nவிவசாய மலர்: தாய்லாந்து தமிழக மஞ்சள்\nநலம்: நிறம் மாற்றப்படும் உணவால் ஒவ்வாமை\n1. பெர்சனல் கம்ப்யூட்டர் திறன் சோதனை\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST\nநாம் பயன்படுத்தும் பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல்பாடு சரியாக உள்ளதா அதன் திறன் எந்த அளவில் உயர்ந்து உள்ளது என்று எப்படி அறிந்து கொள்வது அதன் திறன் எந்த அளவில் உயர்ந்து உள்ளது என்று எப்படி அறிந்து கொள்வது ஒரு சாதனத்தின் இயக்கம் அல்லது செயல்பாடு இந்த அளவிற்காவது இருக்க வேண்டும் என்று அறுதியிட்டு சொல்வதையே ஆங்கிலத்தில் Benchmark என்று சொல்கிறோம். ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரின் திறன் எப்படி உள்ளது என்று அறிந்து, அதனை மற்ற பெர்சனல் ..\n2. சிகிளீனர் பதிப்பு 4.10\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST\nகுக்கீஸ், பிரவுசர் ஹிஸ்டரி போன்ற தேவையற்ற பைல்கள் நீக்கம், முழுமையாக புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்வது போன்றவற்றை மேற்கொண்டு, நம் கம்ப்யூட்டரில் குப்பை பைல்களைச் சேரவிடாமல் செய்வதில் நமக்கு உதவி வரும் சிகிளீனர் புரோகிராமின் புதிய பதிப்பு 4.10, அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் அப்டேட்டாக வந்திருக்கும் இந்த பதிகையில், இதுவரை கிடைத்து வந்த பல ..\n3. பேஸ்புக் ஒரு சமூக நோய்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST\nபேஸ்புக் ஒரு சமூக நோய் என அண்மையில் இது குறித்து ஆய்வு நடத்திய் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகம் கருத்து தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி, வரும் 2017 ஆம் ஆண்டுக்குள், இதன் வாடிக்கையாளர்களில் 80 சதவீதம் பேர் இதனை விட்டு விலகிவிடும் வாய்ப்புகளும் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது.இது பேஸ்புக் சமூக இணைய தளத்திலேயே குடியிருக்கும் பலரை அதிர்ச்சிக்கும் வியப்பிற்கும் ..\n4. கம்ப்யூட்டர் நூல் வரிசை கட்டற்ற மென்பொருள் ஜிம்ப் 2.8\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST\n\"எளிய தமிழில் எல்லோரும் பயில'' என்ற உயரிய நோக்கத்துடன், கம்ப்யூட்டர் கல்விப் பிரிவில் செயல் பட்டு வரும், பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம், போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர் ஜிம்ப் புரோகிராமின், இன்றைய மேம்படுத்தப்பட்ட பதிப்பான ஜிம்ப் 2.8 குறித்து வழிகாட்டி நூல் ஒன்றை, \"\"கட்டற்ற மென்பொருள் ஜிம்ப் 2.8'' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. இதனை எழுதிய ஆசிரியர் ஜெ.வீரநாதன்.ஏ4 ..\n5. ஜிம்ப் போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST\nஜிம்ப் (GIMP (GNU Image Manipulation Program)) என்ற பெயரில் நமக்குக் கிடைக்கும் புரோகிராம், போட்டோ எடிட்டிங், இமேஜ் உருவாக்கம், இமேஜ் எடிட்டிங் போன்ற பணிகளுக்காக நமக்குக் கிடைக்கும் இலவச புரோகிராம் ஆகும். இலவசமாகக் கிடைக்கும் மற்ற புரோகிராம்களில், இது தரும் அளவிற்கு சிறப்பான பயனுள்ள வசதிகள் கிடைப்பதில்லை. பல பணி நிலைகளில் பயன்படுத்தப்படும் அடோப் நிறுவனத்தின் போட்டோ ஷாப் புரோகிராமிற்கு ..\n6. இணையத்தில் கொலை கொலையா முந்திரிக்கா\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST\nநீங்கள் இணையத்தில் இணைந்து, தேவையான தளங்களைச் சுற்றி வந்தாலே போதும், உங்களைப் பற்றிய அனைத்து பெர்சனல் தகவல்களும் யாருக்காவது சென்று ��ிடும் வகையில் சேர்க்கப்படுகின்றன. எப்படி, எந்த வழிகளில் இவை தேடி எடுக்கப்படுகின்றன என்பது நாம் அறியாமல் இருக்கலாம். ஆனால், இணையம் இயங்கும் வழிகளை ஆய்வு செய்தவர்கள், இந்த வழிகளைக் கண்டறிந்துள்ளனர். கொலை கொலையா முந்திரிக்கா என்று ..\n7. எக்ஸெல்: பிறந்த தேதிகளைக் கையாளுதல்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST\nஎக்ஸெல் ஒர்க் புக்கில், சில வேளைகளில், தேதிகளை, மாதங்களின் அடிப்படையில் பிரித்துப் பார்க்க வேண்டிய தேவை ஏற்படலாம். இவற்றை ஒரு குறிப்பிட்ட நெட்டு வரிசையில் அமைக்க விருப்பப்படலாம். எடுத்துக்காட்டாக, உங்களிடம் பலரின் பிறந்த நாள் குறித்த தகவல்கள் இருக்கலாம். இவற்றை மாதங்களின் அடிப்படையில் பிரித்து வைத்தால், ஒரு மாதத்தில் பிறந்தவர்கள் யார் யார் என அறிந்து கொள்வது ..\n8. இவ்வார இணைய தளம் நிலா சார்ந்த சந்தேகங்கள்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST\nஅதோ அங்க பாரு. நிலாவில ஒரு பாட்டி வடை சுட்டுக்கிட்டு இருக்கா என்ற கற்பனைப் பொய்யுடன் தான் நம் அனைவரின் குழந்தைப் பருவமும் தொடங் குகிறது. அதன் பின்னரும், வாழ்வின் பல நிலைகளில், நிலா குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை நாம் தொடர்ந்து பெறுகிறோம். மனிதன் அங்கு காலடி எடுத்து, கார் ஓட்டி, மண் எடுத்து வந்த பின்னரும், நாம் பல கற்பனைகளை உண்மை என்றே நினைத்துக் கொண்டிருக்கிறோம். ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST\nவிரும்பிய வகையில் டெம்ப்ளேட்: என்னதான், மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பில், குறிப்பாக, வேர்ட் தொகுப்பில், டாகுமெண்ட்களின் பார்மட் ஆகப் பல டெம்ப்ளேட்கள் கொடுக்கப்பட்டாலும், நாமே உருவாக்கும் டெம்ப்ளேட்டுகளே, நம் பயன்பாட்டிற்கு எளிமையையும், வேகமான செயல்பாட்டினையும் கொடுக்கும். பல வேளைகளில் நாம் மிகப் பொறுப்புடன் டாகுமென்ட் ஒன்றைப் பலவகையான பார்மட்டிங் வழிகளுடன் ..\n10. மவுஸ் தூக்கித் தரும் பைல்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST\nமவுஸ் - இன்று கம்ப்யூட்டரின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக மாறிவிட்டது. நம் பெரும்பாலான கம்ப்யூட்டர் பணிகளை மிக மிக எளிதாக மாற்றுகிறது. மவுஸைக் கொண்டு எப்படி பைல்களை நகர்த்துவது என்பதனைச் சற்று விரிவாகக் காணலாம். அதற்கான புதிய வகை வழி ஒன்றை இங்கு கற்றுக் கொள்ளலாம்.எப்படி வெவ்வேறு இடங்களுக்கு, பைலை, மவுஸ் மூலம் எடுத்துச் செல்கிற��ர்கள். முதலில் பைலின் பெயர் மீது ..\n11. யானைக்கும் அடி சறுக்கும்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST\nகூகுள் நிறுவனத்தின் தொழில் நுட்ப கட்டமைப்பு உலகம் அறிந்ததே. ஒவ்வொரு சர்வருக்கும் பல நகல்களைக் கொண்டு தங்கள் சர்வர்களை கூகுள் அமைத்துள்ளது. எதில் பிரச்னை என்றாலும், அது தானாகவே சரி செய்து கொள்ளும் வகையிலும் அவை அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், இவையும் பிரச்னைக்குள்ளாகி, செயல் இழந்து நிற்கும் சூழ்நிலை சென்ற வாரம் ஏற்பட்டது. இதன் சர்வர்கள் சென்ற ஜனவரி 24 அன்று 18 நிமிடங்கள் ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST\nஏன் எக்ஸ்பியை விட்டு விலக வேண்டும் என்ற காரணங்கள் அடங்கிய பதில் சும்மா நச் என்று உள்ளது. அவசியம் மாறித்தான் ஆக வேண்டும் என்ற செய்தியைத் தொடர்ந்து எழுதி வரும் தங்களின் பொறுப்புணர்வு பாராட்டத் தக்கது. ஆர். மஞ்சுளா மோகன், மேட்டுப் பாளையம்.எக்ஸெல் ஸ்பெல் செக்கர் டிப்ஸ் இதுவரை நான் அறியாதது. உடனே பயன்படுத்திப் பார்த்தேன். என் ஆசிரியரிடம் பாராட்டும் வாங்கினேன். மிக்க ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST\nகேள்வி: போட்டோக்கள் அடங்கிய பைல்களை மூடிய பின்னரும், அவற்றின் சிறிய தம்ப் நெய்ல் வடிவங்கள் தெரியும் படி இருக்க விரும்புகிறேன். இதன் மூலம் எந்த படங்கள் எந்த பைல்களில் பதியப்பட்டுள்ளன என்று அறிவது எளிதாக இருக்குமே இதனை எப்படி அமைப்பதுஎன். பிரகாஷ், சென்னை.பதில்: பைல்கள், அவற்றில் உள்ளனவற்றைச் சிறிய படங்களாக, தம்ப்நெய்ல்களாக, காட்டும் வகையில் அமைத்திட, கண்ட்ரோல் ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST\nDES Data Encryption Standard: மிகவும் பிரபலமான என்கிரிப்ஷன் முறை. இது 56-பிட் கீ மற்றும் பிளாக் சைபர் (Block Cypher Method) வழியினைப் பயன்படுத்தி டேட்டாவினை 64 - பிட் அடங்கிய தொகுப்புகளாக மாற்றுகிறது. அதன் பின் அதனை என்கிரிப்ட் செய்கிறது.Cryptography: தொடர்புகளின் ரகசியத் தன்மையைப் பாதுகாப்பதில் இதுவும் ஒரு வழி. இந்த என்கிரிப்ஷன் முறையில் டேட்டா முற்றிலும் மாறான வழியில் அமைக்கப்படுவதாகும். புரிந்து கொள்ள ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/remembrance-20180414104094.html?ref=ls_d_obituary", "date_download": "2018-12-13T09:21:39Z", "digest": "sha1:O3GBOJFZ6HGPZLGJNNEG43OKWC5KQNVK", "length": 4488, "nlines": 23, "source_domain": "www.kallarai.com", "title": "அமரர் தெட்சணாமூர்த்தி நாகமுத்து - நினைவு அஞ்சலி", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nபிறப்பு : 12 ஓகஸ்ட் 1950 — இறப்பு : 16 மார்ச் 2018\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தெட்சணாமூர்த்தி நாகமுத்து அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.\n”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\nஎன்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க அணைத்தும் அணையாத தீபமாய் எமக்கு ஒளி கொடுத்து எம்மை வாழவைத்த எங்கள் குடும்பத்தின் ஒளி விளக்காகிய தந்தையார் திடீரென நோய்வாய்ப்பட்டபோதும், வைத்தியசாலையில் இருந்தபோதும் வந்து பார்த்து உதவியவர்களுக்கும், தந்தையாரின் மரணச்செய்தி கேட்டு ஓடோடி வந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாகவும், நேரிலும், தொலைபேசி வழியாகவும் இரங்கல் தெரிவித்தவர்களுக்கும், தந்தையின் மரணச்செய்தியை இணையத்தளம், முகப்புத்தகம் ஆகியவற்றில் வெளியிட்டவர்களுக்கும், அன்னாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும் மேலும் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய நிகழ்வுகளில் பங்கேற்று உதவியவர்களுக்கும் எங்கள் உள்ளம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஅன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 15-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 50 rue de Torcy 75018 paris metro marx Dormoy மண்டபத்தில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.\nமனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/election/electionnews/2018/03/12155026/1150481/pollachi-jayaraman-says-two-leaves-symbol-no-one-can.vpf", "date_download": "2018-12-13T08:14:50Z", "digest": "sha1:PUF4N4EXAVJBQP2MMI35HHFZCV7DTNNQ", "length": 8270, "nlines": 63, "source_domain": "election.maalaimalar.com", "title": "TN election 2016: Election News in Tamil | Therthal Kalam Updated news | Latest Election news Tamil", "raw_content": "\nஇரட்டை இலையை யாராலும் வெல்ல முடியாது- பொள்ளாச்சி ஜெயராமன்\nபதிவு: மார்ச் 12, 2018 03:50 மாலை\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nயாருக்கு எந்த சின்னம் ஒதுக்கினாலும் அ.தி.மு.க.விற்கு கவலை இல்லை. இரட்டை இலையை யாராலும் வெல்ல முடியாது என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.\nகோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள தேவணாம் பாளையத்தில் தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. இந்த இயக்கம் இந்த இருபெரும் தவைவர்களால் தான் இன்று தலை நிமிர்ந்து இருக்கிறது. இருபெரும் தலைவர்களுடைய உழைப்பும் நிலைத்து நிற்கின்ற வரை இந்த ஆட்சியையோ, கட்சியையோ யாரும் தொட்டுப்பார்க்க முடியாது.\nயாருக்கு எந்த சின்னம் ஒதுக்கப்படுவது என்பது முக்கியமல்ல. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என்ற இரு மாபெரும் சக்திகளுக்கும், மக்களுக்கும் பிடித்த சின்னம் தான் இரட்டை இலை சின்னம். இதை எதிர்க்கும் சக்தி எந்த சின்னத்திற்கும், எந்த தலைவனுக்கும் இல்லை. சின்னத்தை வைத்து யாராலும் ஜெயிக்க முடியாது.யாருக்கும் எந்த சின்னம் ஒதுக்கினாலும் கவலை இல்லை.\nஅ.தி.மு.க.விற்கும் கவலை இல்லை. எந்த தேர்தல் வந்தாலும், எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.வெற்றி பெறும். நமது வெற்றிச் சின்னமான இரட்டை இலையில், ஒரு இலையில் எம்.ஜி.ஆரைப் பார்க்கிறோம். மற்றொரு இலையில் ஜெயலலிதாவைப் பார்க்கிறோம். அந்த இரட்டை இலை நம்மிடம் உள்ளது. தொடர்ந்து நல்லாட்சி தரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் ஜெயலலிதாவின் வழியிலே நாங்கள் கடமையாற்றிக் கொண்டிருக்கிறோம்.\nரஜினிகாந்த் எம்.ஜி.ஆரின் ஆட்சியை தரமுடியாது. தற்போது நடிக்க முடியாமல் வயதாகி விட்டது. இனி நடிக்க வாய்ப்பு இல்லை என கருதி அரசியலுக்கு வந்துள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் உயிருடன் இருக்கும் போது வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ரஜினிகாந்த் மக்களுக்கு இதுவரை என்ன செய்துள்ளார். எம்.ஜி.ஆர். சினிமாவில் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் பொதுமக்களுக்கு விட்டுச் சென்றுள்ளார்.\nஇந்த ஆண்டு கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மழை இல்லாததால் கடும் வறட்சி நிலவியுள்ளதால் தென்னை மரங்கள் காய்ந்து விட்டது. இந்த பகுதி விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என வருகிற சட்டமன்ற கூட்டத்தில் பேசி வலியுறுத்தி பெற்றுத்தருவேன்.\nஇவ்வாறு அவர் கூறினார். #tamilnews\n ���ட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nவாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு: அ.தி.மு.க. 117... ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.118.58 கோடி:... சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாதது ஏன் வைகோ விளக்கம் 2016-சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: வைகோ அதிரடி ... ராம மோகன ராவ் சஸ்பெண்ட்: புதிய தலைமை செயலாளராக கிரிஜா...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/horana/commercial-property", "date_download": "2018-12-13T10:01:00Z", "digest": "sha1:UFHCA4VBA3LMOYLOZ735QZXKXIJLCB6C", "length": 4534, "nlines": 100, "source_domain": "ikman.lk", "title": "ஹொரனை | ikman.lk இல் விற்பனைக்கு அல்லது வாடகைக்கு காணப்படும் வணிக உடைமைகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-4 of 4 விளம்பரங்கள்\nஹொரனை உள் வணிக உடைமை\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/124772-do-thuderstorms-lightening-and-rain-occur-in-other-planets-science-says-what.html", "date_download": "2018-12-13T09:41:26Z", "digest": "sha1:QKFGLSHCERBEJZGEZIZUUUZFA2U7RVUZ", "length": 28600, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "மற்ற கிரகங்களிலும் இடி, மின்னல், மழை இருக்குமா... என்ன சொல்கிறது அறிவியல்? | Do thuderstorms, lightening and rain occur in other planets? Science says what?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:11 (11/05/2018)\nமற்ற கிரகங்களிலும் இடி, மின்னல், மழை இருக்குமா... என்ன சொல்கிறது அறிவியல்\nமற்ற கிரகங்களில் மழைபெய்ய முதலில் எவ்வளவு தூரம் சாத்தியங்கள் உண்டு. எந்தெந்த கிரகங்களில் என்னென்ன வகையான மழை பெய்யும் என்று பார்ப்போம். முதலில் வெள்ளி...\nநெப்டியூன் கிரகத்தில் வைரங்கள் மழையாகப் பெய்யும். டைட்டன் கிரகத்தில் மீத்தேன் மழை பொழியும். OGLE-TR-56b கோளில் இரு��்பு மழை பொழியும். இதுபோன்ற செய்திகளைச் சமூக ஊடகங்களில் நாம் அடிக்கடி கடந்திருப்போம். இதெல்லாம் உண்மைதானா உண்மையில் வைர மழை பெய்யும் அளவிற்கு நெப்டியூன் கிரகம் செழுமையானதா உண்மையில் வைர மழை பெய்யும் அளவிற்கு நெப்டியூன் கிரகம் செழுமையானதா உடனே ஒரு ராக்கெட்டைப் பிடித்துப் போய் சில பல டன்கள் வைரங்களை எடுத்து வரலாமா என்று கற்பனையிலேயே நெப்டியூன் கிரகத்தின் வைர மழையில் நனைந்து உள்ளுக்குள் கொண்டாடியிருப்போம்.\n மற்ற கிரகங்களில் மழைபெய்ய முதலில் எவ்வளவு தூரம் சாத்தியங்கள் உண்டு. எந்தெந்த கிரகங்களில் என்னென்ன வகையான மழைகள் பெய்யும் என்று பார்ப்போம். முதலில் வெள்ளி.\nவெள்ளி கிரகத்தின் கந்தக அமில மழை:\nசூரியனிலிருந்து இரண்டாவதாக இருப்பது வீனஸ். புவியின் அளவே கொண்டது. ஆனால், அதன் வளிமண்டலம் புவியின் வளிமண்டலத்தை விட 93 மடங்கு மிகவும் அடர்த்தியானது. அதன் வளியில் 96.5% கார்பன் டை ஆக்ஸைடு வாயுவே நிரம்பியுள்ளது. மீதம் 3.5% கூட நைட்ரஜன் வாயுதான். ஆரம்பகால ஆராய்ச்சி ஆதாரங்கள் அதன் வளிமண்டலத்தில் கந்தக அமிலமும், கந்தக டை ஆக்ஸைடு வாயுவும் கூட மிகக் குறைந்த அளவில் கலந்திருப்பது தெரியவந்தது.\n`செந்தில்பாலாஜிக்கு நாங்க சொல்ல வருவது இதுதான்'- பழனியப்பன் எச்சரிக்கையுடன் அட்வைஸ்\n3 மாநில முதல்வரைத் தேர்வு செய்யப்போகும் செல்போன் ஆப் - ராகுலின் செம்ம ஐடியா\nதாமிரபரணி தண்ணீரில் மட்டும் 4,000 கோடி மோசடி - கலெக்டருக்கு கோரிக்கை வைத்த தி.மு.க\nவீனஸின் தட்பவெப்பநிலை 462 டிகிரி செல்ஷியஸ். சூரியனுக்கு வெகு அருகில் இருக்கும் மெர்க்குரி கிரகத்தைவிட அதிகமான அளவு இது. அங்கு பசுமை இல்ல வாயுவான கரிம வாயு மிகுதியாக இருப்பதுவே இதற்கான காரணமாகக் கருதப்படுகிறது. அதன் வளிமண்டலத்தில் மேகங்கள் 50 -70 கி.மீ அளவுக்கு அடர்த்தியாக இருக்கும். அதிகமான எரிமலைகள் இருப்பதால் அதிலிருந்து வெளியாகும் கந்தக டை ஆக்ஸைடு வாயுவும், கந்தக அமிலமும் மேகங்களில் கலந்திருக்கும். கந்தக அமிலம் மின்சக்தி கொண்டதாக இருப்பதால் அங்கு வீரியம் மிக்க மின்னல்கள் அடிக்கடி ஏற்படும். அத்தோடு கந்தக அமில மழையும் பெய்யும். ஆனால், வீனஸின் வெப்ப மிகுதியால் அமில மழைத் துளிகள் அதன் பரப்பை அடைவதற்கு 25 கி.மீ தூரம் இருக்கும்போதே ஆவியாகிவிடும். ஆக, வீனஸ் கிரகத்தில் கந்தக அமில மழை பெய்யும். ஆனால் அது தரையைத் தொடாது.\nசனி கிரகத்தின் 53 துணைக் கோள்களில் பெரிய கிரகமான டைட்டன் பூமியைப் போன்ற அமைப்புகளைக் கொண்டது. நமது சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்ததாக நீராதாரம் இருப்பது டைட்டன் கிரகத்தில்தான். பூமியைப் போலவே அங்கும் ஹைட்ரோ கார்பன்களால் ஆன கடல்கள், ஏரிகள் என்று இருக்கின்றன. ஆனால் ,டைட்டனில் மீத்தேன் வாயுக்கள் அதிகமாக உள்ளது. அங்கு இருக்கும் நீராதாரங்களிலும் மீத்தேன் மற்றும் ஈத்தேன் மூலக்கூறுகளே அதிகமாக இருக்கின்றன.\nஅதன் பருவநிலைகள் கூட பூமியைப் போலவே சில கால இடைவெளிகளோடு சீராக நடக்கிறது. புயல், மழை என்று அனைத்துமே இருந்தாலும் அதன் ஆறுகள், ஏரிகள், டெல்டா பகுதிகள், கடல் என்று அனைத்திலுமே மீத்தேன் கலந்திருக்கிறது. சூரியனிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால் இங்கு இருப்பது போல் மணல் பரப்புகள் இல்லை. ஆனால், ஐஸ் துகள்கள் மணல் போலவே பரவி இருக்கின்றன. மேகக் கூட்டங்கள் மொத்த டைட்டனில் ஒரு சதவிகிதம் மட்டுமே. காலநிலை மோசமாகும் சமயங்களில் 8% வரை அதிகமாகின்றன. அதன் பருவநிலை சனியின் ஆதிக்கம் நிறைந்தது. கடந்த 2010 ம் ஆண்டு வரை டைட்டனின் தெற்கு அரைக்கோளத்தில் கோடைக்காலமாக இருந்தது. அதன்பிறகு சனியின் சுழற்சியால் வடக்கு அரைக்கோளம் சூரியனின் பக்கமாகத் திருப்பப்பட்டுள்ளது.\nஆக, டைட்டனில் மீத்தேன் மழை பொழியும். அது விஷத்தன்மை நிறைந்தது என்பதால் நாம் அங்கு வாழமுடியாது.\nநெப்டியூன், சூரியனிலிருந்து எட்டாவதாகவும் மிக தூரத்திலும் இருப்பது. முழுக்க முழுக்க வாயுக்களால் ஆனது. ஆகவே அங்கு மேற்பரப்பு என்ற ஒன்று இருக்காது. அங்கு போய் நீங்கள் இறங்க வேண்டும் என்று நினைத்துத் தரையிறங்கினால், மேற்புறமாகப் புகுந்து கீழ்புறமாக வந்துவிடலாம். அம்மோனியா மற்றும் மீத்தேன்களின் ஐஸ்கட்டிகளை அதிகமாகக் காணலாம். வேண்டுமானால் அங்கு தரையிறக்கலாம். என்ன ஒன்று, நடுவில் ஆங்காங்கே இருக்கும் புயலின் வேகமும் அங்கு சுற்றிக் கொண்டிருக்கும் மீத்தேன் வைரங்களும் உங்கள் விண்கப்பலைச் சுக்குநூறாக உடைத்துவிடும். நெப்டியூன் 80% ஹைட்ரஜனால் ஆனது.\nஅதன் காலநிலை நொடிக்கு 600 கி.மீ வேகமான புயற்காற்று நிறைந்தது. மீத்தேன், ஈத்தேன் துருவங்களைவிட மத்திய ரேகையில் ( Equator) 100 மடங்கு அதிகமாக இருக்கும். அங்கு ஏற்படும் அதிவேகப் புயல் ஐஸ் கட்டிகளைச் சுக்குநூறாக உடைத்துவிடும். அதுவும் மேற்பரப்பில் அல்ல. 7000 கி.மீ ஆழத்தில். அங்கிருந்து மத்தியப் புள்ளியை நோக்கி அந்த வைரம் போன்ற துகள்கள் மழைபோலப் பெய்யும்.\nஆக, நெப்டியூனில் வைரம் ``போன்ற\"மழை பொழியும். ஆனால், 7000 கி.மீ ஆழத்தில்.\nஇரும்பு மழை பொழியும் OGLE-TR-56b:\nOGLE-TR-56 என்ற நட்சத்திரத்தைச் சுற்றும் இந்தக் கிரகம் 2002 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு தட்பவெப்பநிலை 2000 டிகிரிக்கும் அதிகமாக இருப்பதால் வேதிம மூலக்கூறுகள் ஆவியாகாது. மாறாக அதிகமான இரும்பு (Iron) மூலக்கூறுகள் உருவாகும். ஆகவே அங்கு இரும்பு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது இன்னும் நிரூபிக்கப்படாத ஊகம் மட்டுமே.\nகோள்கள் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட அமைப்புகளும், தட்பவெப்பநிலையும் உண்டு. அவை அனைத்துமே விசித்திரமானவை. அறிய அறிய ஆர்வத்தைத் தூண்டுபவை. இதுபோல் உங்களுக்குத் தெரிந்த ஏதேனும் வித்தியாசமான கோள்கள் பற்றிக் கீழே உங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்.\nபூமியை நாடி வரும் பிரபஞ்ச அகதிகள்... #District9 படம் பார்த்திருக்கிறீர்களா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`செந்தில்பாலாஜிக்கு நாங்க சொல்ல வருவது இதுதான்'- பழனியப்பன் எச்சரிக்கையுடன் அட்வைஸ்\n3 மாநில முதல்வரைத் தேர்வு செய்யப்போகும் செல்போன் ஆப் - ராகுலின் செம்ம ஐடியா\nதாமிரபரணி தண்ணீரில் மட்டும் 4,000 கோடி மோசடி - கலெக்டருக்கு கோரிக்கை வைத்த தி.மு.க\nஒரே கம்ப்யூட்டர்; பல கான்ட்ராக்டர்கள் - 740 கோடி ரூபாய் ஊழலைப் பட்டியலிட்ட ஸ்டாலின்\n`ஹோம்வொர்க் இல்லை; புத்தகப்பையைச் சுமப்பதில்லை' - அரசுப் பள்ளியில் அசத்தல் முயற்சிகள்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்குத் தடைவிதிக்க முடியாது\nஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக் - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`செந்தில்பாலாஜிக்கு நாங்க சொல்ல வருவது இதுதான்\n`நீ ஒரு டியூப்லைட்; உனக்கு ஒண்ணுமே புரியவில்லையா'- மாடலிங் பெண் ஆடியோ சர்���்\n3 மாநில முதல்வரைத் தேர்வு செய்யப்போகும் செல்போன் ஆப் - ராகுலின் செம்ம ஐடிய\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}