diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_0155.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_0155.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_0155.json.gz.jsonl" @@ -0,0 +1,311 @@ +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=46&t=13847&start=30", "date_download": "2018-12-10T14:54:56Z", "digest": "sha1:KMDOYHS5QVWZTLHIPKXRAMHH3BQSBQJX", "length": 7073, "nlines": 188, "source_domain": "padugai.com", "title": "bitcoin, perfect money exchange - Page 4 - Forex Tamil", "raw_content": "\nFBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.\nசார், Neteller க்கு $5 தேவை . உங்களிடம் இருக்கிறதா\nmarmayogi wrote: சார், Neteller க்கு $5 தேவை . உங்களிடம் இருக்கிறதா\n360 INR பணம் அனுப்பி விட்டேன். எனது Neteller address உங்களுக்கு private message செய்துஇருக்கிறேன்\nபணம் பெற்றுகொண்டேன் . மிக்க நன்றி சார்\nneteller ல் 654 INR ஐ உங்களுடைய neteller account க்கு அனுப்புகிறேன். என்னுடைய Bank account க்கு INR ஆக மாற்றிதர முடியுமா \nneteller ல் 654 INR ஐ உங்களுடைய neteller account க்கு அனுப்புகிறேன். என்னுடைய Bank account க்கு INR ஆக மாற்றிதர முடியுமா \nஎன் அக்கவுண்ட், டாலர் அக்கவுண்ட் .... ஆகையால்.... அனுப்பும் தொகை... நெட்டல்லரும் ரூ டூ டாலர் என ஒரு எக்சேஞ்ச் சார்ச் பிடிப்பார்கள்.\nஅனுப்பிவிட்டால், பேங்க் அக்கவுண்ட் எண் கொடுக்கவும் ...\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/07/blog-post.html", "date_download": "2018-12-10T15:01:37Z", "digest": "sha1:KKHX2TGHT42VTDMA3FCMVUSBT6KAZRJY", "length": 31884, "nlines": 461, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: சங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள்ளார்கள்?", "raw_content": "\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள்ளார்கள்\nசொந்த நாட்டுக்காக சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை விட இப்போதெல்லாம் நாடு விட்டு நாடு பறந்து பண மழையில் நனைந்து பல்வேறு அந்த லீக் இந்த லீக் என்று விளையாடி கோடி கணக்கில் பணம் குவிப்பது தான் இப்போதைய கிரிக்கெட் வீரர்களின் முழுநேரத் தொழிலே...\nபல பிரபல வீரர்கள் தத்தம் நாட்டு அணிகளுக்காக விளையாடி உழைப்பதை விட பிராந்திய அணிகள், IPL போட்டிகளில் வி���ையாடுவது காசுக்கு காசும் ஆச்சு.. அரக்கப் பறக்க ஓய்வில்லாமல் ஓடத் தேவையில்லை என்று வயதாக முதலே இப்போதெல்லாம் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று வருவதும் சகஜமாகி விட்டது.\nநல்ல உதாரணங்கள் அவுஸ்திரேலியாவின் அடம் கில்க்ரிஸ்டும், நியூசீலாந்து அணியின் சில வீரர்களும்...\nஇந்தியாவின் IPL தந்த வெற்றிகள்,குவித்த பெருந்தொகை பணம், உலகம் முழுவதும் கிடைத்த ஆதரவு என்பன மற்ற நாடுகளுக்கும் இதே போன்ற குறுகிய கால Twenty 20 போட்டிகளை நடாத்தி பணம் குவிக்கும் ஆசையை ஏற்படுத்தியதில் வியப்பில்லை தானே..\nசர்வதேச வீரர்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து இன்னொரு IPL மாதிரி போட்டியொன்றை இங்கிலாந்து நடத்த எண்ணினாலும் இடைவெளியில்லாமல் சர்வதேசப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் அது சாத்தியப்படவில்லை.\nஎனினும் எந்த எண்ணக் கரு புதிதாகக் கிடைத்தாலும் தங்கள் கைவசப்படுத்தி அதிலே ஏதாவது புதுசாப் புகுத்தி தங்கள் ஐடியா ஆக்கிவிடும் ஆஸ்திரேலியா இம்முறை தங்கள் உள்ளூர் Twenty 20 போட்டிகளை மிகப் பிரம்மாண்டமாக நடத்த எண்ணியிருக்கிறது.\nஉள்ளூர் போட்டிகளையே கலக்கலான நட்சத்திரப் போட்டிகளாக பிரம்மாண்டமாக நடத்த எடுக்கப்பட்ட முடிவுகளில் ஒன்று தான் சர்வதேச நட்சத்திரங்களுக்கு விரிக்கப்பட்ட பெருந்தொகைப் பணவலை..\nகடந்த முறை பெரிதாக சர்வதேசப் போட்டிகள் இல்லாமல் இருந்த பாகிஸ்தானிய நட்சத்திரங்கள் ஒரு சிலர் (உமர் குல், யூனிஸ் கான், ஸோகைல் தன்வீர்) அவுஸ்திரேலியா பருவகாலத்தில் பிராந்திய அணிகளுக்காக விளையாடி இருந்தார்கள்.\nபின்னர் இடம்பெற்ற Twenty 20 இறுதிப் போட்டிக்காக நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக பிரத்தியேகமாக நியூ சீலாந்தின் பிரெண்டன் மக்கலம் அழைக்கப்பட்டார்.\nகடந்த முறை சுவை பிடிபட்ட பின்னர் இம்முறையும் அனுசரணை வழங்கும் நிறுவனம் கடந்த முறையை விடப் பெருந்தொகை பணத்தை அள்ளி வாரி இறைக்க கேட்கவா வேண்டும்\nகிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் சர்வதேச வீரர்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஒவ்வொரு பிராந்திய அணியும் இணைத்துக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்க ஆறு பிராந்தியங்களும் நட்ச்சத்திரங்களை குறிவைத்து வலை விரிக்க ஆரம்பித்திருக்கின்றன.\nவிக்டோரியா அணி முதலில் மேற்கிந்தியத் தீவுகளின் சகலதுறை நட்சத்திரம் ட்வெய்ன் பிராவோவை இழுத்தெடுத்��து.\nமேற்கு ஆஸ்திரேலியா அதை விட அதிக பணம் கொடுத்து மேற்கிந்தியத் தீவுகளின் தலையையே கொத்தி எடுத்துக் கொண்டது.. கிரிஸ் கெயில் உடனடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு மில்லியன் டாலர்களை வசப்படுத்தி விட்டார் என்பதனால் கெய்லும் அடுத்த பருவகாலத்தில் மேற்கு ஆஸ்திரேலியர் ஆகிவிடுவார்.\nநியூ சவுத் வேல்ஸ் அணி சும்மா இருக்குமா.. இலங்கை அணியின் புதிய தலைவரும் பிரகாசிப்பின் ஏறுமுகத்தில் இருப்பவருமான குமார் சங்ககாராவை வலைவிரித்து வளைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.\nஅந்தக் காலகட்டத்தில் இலங்கை அணிக்கு சர்வதேசப் போட்டிகள் இருந்தால் தன்னால் ஆஸ்திரேலியாவில் விளையாட முடியாது என்று சங்கா தற்போது கூறியிருக்கிறாராம்.\nஅப்படி இருக்கும் பட்சத்தில் பாகிஸ்தானின் நட்சத்திரம் பூம் பூம் புகழ் அப்ரிடியை எடுக்கும் எண்ணத்தில் இருக்கிறது நியூ சவுத் வேல்ஸ்.\nஒவ்வொரு அணியும் தலா இரண்டு வெளிநாட்டு வீரர்களை இணைத்துக் கொள்ளலாம் என்று விதிகள் இருப்பதாலும், நத்தார் நாள் வரை வீரர்கள் இணைத்துக் கொள்ளப்படலாம் என்பதால் இனித் தான் ஏலம், மாடு பிடி ஆடு பிடி கணக்கில் வீரர்களை சேர்க்கும் பணி மும்முரமாகும்.\nஇந்திய வீரர்களின் பெயர்கள் பெரிதாக பிரேரிக்கப்படாததன் காரணம் அவர்கள் எந்த நேரமும் பிஸியாக இருப்பார்கள் என்பதே என நான் நினைக்கிறேன்.\nஇந்த Big Bash Twenty 20 போட்டிகள் அடுத்த வருடத்தின் ஜனவரி மாத முதல் வாரத்தில் இடம்பெறப் போகின்றன. அவ்வேளை மேற்கிந்தியத் தீவுகளின் சுற்றுலா ஆஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ளதால் அதிகளவில் மேற்கிந்தியத் தீவுகளின் வீரர்களே குறிவைக்கப்பட்டுள்ளார்கள்.\nஎப்படியோ வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் கொண்டாட்டம்..\nகாயம் ஏதாவது ஏற்பட்டால் தான் அணிகளுக்கு கலக்கம்..\nTwenty 20 போட்டிகளும் பெருந்தொகைப் பண அனுசரணையும் கிரிக்கெட்டை எந்தப் பாதையில் இனிமேலும் கொண்டு செல்லப் போகிறதோ\nMr.லலித் மோடி எல்லாப் புகழும் உங்களுக்கு தானோ\nஇத முதலில் தொடங்கினது zee tv & Kapil dev தானே...என்ன அவைக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை\nம்ம்ம் .. zee வலையமைப்பின் உரிமையாளரின் எண்ணக்கருவை மோடி சுட்டு மோடி மஸ்தான் ஆகி விட்டார்.. எல்லாம் காலம்..\nநன்றி டொன் லீ வருகைக்கு\nமன்னிக்கவும் கிரிகெட்டில் எனக்கு ஈடுபாடு அவ்வளவாக இல்லை\nபணம் என்ற���ல் பிணமே வாய்திறக்கும் போது சாதாரண மனிதர்கள்தானே அவர்கள். ஆனால் எப்படி வேண்டுமானாலும் அவர்கள் கூத்தாடட்டும். தேசிய அணி என்று வரும் போது அதற்கு மரியாதை கொடுத்து பொறுப்புணர்வோடு விளையாடினால் போதும். இந்த தேசிய அணிகள் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்றால் இந்த பெயர் அவர்கள் எடுத்திருக்க முடியாது என்பதை மனதில் பதித்திருக்க வேண்டும்.\nகிரிக்கெட் விளையாட்டை விட இது பெரிய விளையாட்டாக இருக்கும் போல இருக்கே.....\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nஆயிரத்தில் ஒருவனும் 1000 எதிர்பார்ப்புக்களும்\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nநானும் அறுவரும்.. ஒரு 'சுவாரஸ்ய' கதை\nஒரு அறிமுக சதமும் - இரு அதிர்ஷ்ட ஆரூடங்களும்\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\n2011 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான லோகோ (LO...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nஅதிர்ச்சி.. அசத்தல்.. இலங்கை வெற்றி.. பாகிஸ்தான் த...\nBreaking news - இலங்கை அணி அதிர்ச்சி வெற்றி...\n250வது பதிவு - ஃபெடரர் எனும் பெரு வீரன்\nஇலங்கையில் ஒரு விலை அதிகரிப்பு மோசடி\n'இருக்கிறமி'ல் லோஷனின் கிரிக்கெட் கட்டுரை...\nமைக்கல் ஜாக்சன் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய...\nஇலங்கைக்கு இடி.. முதல் டெஸ்டில் முரளி இல்லை...\nஅதிரடிகள் + ஆச்சரியங்கள் + அதிர்ச்சிகள் = Twenty 2...\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம��� - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nதேடிப் படியுங்கள் 'சித்தார்த்த யசோதரா' நாவல்\nதமிழக அரசியல்வாதிகளை தடுமாறவைக்கும் ஊடக அரசியல்\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்���ளும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.calendarcraft.com/tamil-astrology/tamil-rasi-palan-today-8th-february-2018/", "date_download": "2018-12-10T15:10:06Z", "digest": "sha1:GFWNRXT56ECIAB33ENWQNPTKIZJLPY6O", "length": 13422, "nlines": 123, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Rasi Palan Today 8th February 2018 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n08-02-2018, தை 26, வியாழக்கிழமை, அஷ்டமி திதி பகல் 10.13 வரை பின்பு தேய்பிறை நவமி. விசாகம் நட்சத்திரம் பகல் 02.19 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nசுக்கி திருக்கணித கிரக நிலை 08.02.2018 ராகு\nசனி செவ் குரு சந்தி\nஇன்றைய ராசிப்பலன் – 08.01.2018\nஇன்று எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் செல்வது நல்லது.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள். அரசு பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். கடன்கள் குறையும்.\nஇன்று குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் கொடுக்கல்-& வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். பணப்பிரச்சனை குறையும்.\nஇன்று உங்களுக்கு உற்றார் உறவினர்களால் மனஅமைதி கு��ையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்கள் வழியில் சுபசெய்திகள் வரும்.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் ரீதயான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனு-கூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களால் உங்கள் பிரச்சினைகள் குறையும்.\nஇன்று பிள்ளைகள் மூலம் ஆனந்தமான செய்தி வந்து சேரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nஇன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஓத்துழைப்பு கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். எதிலும் கவனம் தேவை.\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பயணங்களாலும் அனுகூலம் கிட்டும். வருமானம் பெருகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாள். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று எந்த செயலையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் சாதகப்பலன் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். கடன் பிரச்சனை தீரும்.\nஇன்று பிள்ளைகளால் குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகலாம். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். உத்தியோகத்தில் சிலருக்��ு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் உதவியால் தொழிலில் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/3337", "date_download": "2018-12-10T15:35:15Z", "digest": "sha1:SF4XMJGDNQKVCRCBF5U3F3UEJJBGKTAB", "length": 13839, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "காதலர் தினத்தில் பதிவான கசப்பான இரு சம்பவங்கள் | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nகாட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nகாதலர் தினத்தில் பதிவான கசப்பான இரு சம்பவங்கள்\nகாதலர் தினத்தில் பதிவான கசப்பான இரு சம்பவங்கள்\nகாதலர் தினம் அன்று காதலி தனக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பதால் இளைஞர் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.\nஇச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, பெப்ரவரி 14 அன்று காதலர் தினம் உலகெங்கிலுமுள்ள காதலர்களால் கொண்டாடப்பட்டது. இந் நிலையில் மட்டக்களப்பு பிரதேசத்திலுள்ள கிராமம் ஒன்றில் இளைஞர் ஒருவர் காதலர் தினமன்று தனது காதலியுடன் தொடர்பு கொள்ள பலமுறை முயன்றுள்ளார்.\nஇளைஞன் காதலியின் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய போதிலும் காதலியிடமிருந்து பதிலோ குறுஞ்செய்தியோ வராத காரணத்தினால் மனமுடைந்த காதலன் வீட்டில் நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.\nநஞ்சருந்திய இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇதேவேளை, கல்முனைப் பிரதேசத்தில் காதலர் தினமன்று ஓடிப்போய் திருமணம் செய்வதற்கு எத்தனித்த காதல் ஜோடி ஒன்றின் திட்டம் பெற்றோர்களின் எதிர்ப்புக்காரணமாக பிரிக்கப்பட்ட சம்பவமும் இடம்பெற்றது.\nகல்முனை தமிழ் பிரிவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் குடியிருப்பான நீலாவணையிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பிலுள்ள யுவதி ஒருவருக்கும் கல்முனையிலுள்ள தனியார் லீசிங் வங்கி ஒன்றில் பணிபுரியும் ஒரு இளைஞனுக்கும் இடையில் கடந்த ஒரு வருடகாலமாக காதல் மலர்ந்துள்ளது. இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் குறித்த காதலனும் காதலியும் பெப்ரவரி 14 காதலர் தினமன்று பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொள்வதற்கு திட்டமிட்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை இருவரும் வீட்டை விட்டு வெளியேறி முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது, மருதமுனை பிரதேசத்தில் வைத்து யுவதியின் உறவினர்களால் தடுக்கப்பட்ட காதல் ஜோடியை இடை நடுவில் பிரித்தெடுத்துச் சென்றனர்.\nயுவதியை காதலிக்கும் இளைஞன் உறவினர்களால் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.\nகாதலர் தினம் தற்கொலை இளைஞர் வாழ்த்து திருமணம் காதல் ஜோடி யுவதி காதல் காதலி குறுஞ்செய்தி கையடக்கத் தொலைபேசி சுனாமி ஜோடி\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nசிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படவேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இதற்கான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரத்தில் ஆரம்பிப்பதற்கு தமது பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\n2018-12-10 20:38:25 சிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான விசேட கற்கையினை மேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்களின் குழு இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் அவ்வறிக்கையினை��ையளித்தனர்.\n2018-12-10 20:13:10 இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிற்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற சிறிசேனவின் கருத்து முன்னர் கடும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்த நிலையிலேயே அவர் மீண்டும் அதேகருத்தை வெளியிட்டுள்ளார்.\n2018-12-10 20:11:24 மைத்திரிபால சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம், இனவாத குடியேற்றங்களுக்கு எதிரான இயக்கம் மற்றும் சமவுரிமை இயக்கம் என்பன இணைந்து பொதுமக்களைத் திரட்டி அரசியல் கைதிகள் விடுதலை,\n2018-12-10 20:01:44 கொழும்பு கோட்டை ஆர்ப்பாட்டம்\nகாட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட முள்ளியவளை பூதன் வயல் கிராமத்தில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.\n2018-12-10 20:01:35 காட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2018/03/blog-post_82.html", "date_download": "2018-12-10T15:02:01Z", "digest": "sha1:AOUOFTIMNBNWIPPHLJAMNF7DC575FDD2", "length": 11164, "nlines": 324, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "தோளின் மேலே பாரமில்ல… தூக்கிப்போடு கவலையில்ல… தட் இஸ் ரஜினி! - !...Payanam...!", "raw_content": "\nதோளின் மேலே பாரமில்ல… தூக்கிப்போடு கவலையில்ல… தட் இஸ் ரஜினி\nதோளின் மேலே பாரமில்ல… தூக்கிப்போடு கவலையில்ல… தட் இஸ் ரஜினி\n‘ஊர்ல இருந்தா நம்மகிட்டயும் பத்து லட்சம் கொடுக்கச் சொல்லி படுத்துவாங்களோ’ இப்படியொரு வாசகத்தை எழுதி, பக்கத்திலேயே ரஜினி படத்தையும் ஒட்டி க...\n‘ஊர்ல இருந்தா நம்மகிட்டயும் பத்து லட்சம் கொடுக்கச் சொல்லி படுத்துவாங்களோ’ இப்படியொரு வாசகத்தை எழுதி, பக்கத்திலேயே ரஜினி படத்தையும் ஒட்டி கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள் வலைதள வம்பர்கள். திருச்சியில் கர்பிணி உஷா டிராபிக் எஸ்.ஐ யின் அநியாய செயலால் உயிரிழந்தபின், மக்கள் நீதி மையம் சார்பில் 10 லட்சம் வழங்குவதாக அறிவித்தார் கமல். இதையடுத்துதான் மேற்படி மீம்ஸ்.\nஅதை நிரூபிப்பது போலவே ஏர்போர்ட்டில் ரஜினியின் செயலும் இருந்தது. இமயமலை கிளம்பியவரை இடை மறித்து, ஆன்மீக பயணம் பற்றி கேள்வி கேட்ட மீடியாவுக்கு சிரித்த முகத்துடன் பதிலளித்தார் ரஜினி. நடுவில் ஒரு நிருபர், இந்த வாரத்தில் இரண்டு பெண்கள் கொடூரமான முறையில் இறந்திருக்காங்க. அது பற்றி என்று கேள்வி எழுப்ப, சட்டென சுதாரித்துக் கொண்ட ரஜினி, இரண்டு கைகளையும் எடுத்து கும்பிட்டுவிட்டு எடுத்தார் பயணம்… (ஓட்டம் என்று எழுத நமக்கே சங்கடமாக இருக்கிறது)\nகட்… சினிமா ஸ்டிரைக் நடக்கிறதல்லவா இந்த ஸ்டிரைக் ஏப்ரல் மே வரைக்கும் கூட நீடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து ரஜினியை தொடர்பு கொண்டார்களாம். சார்.. ஸ்டிரைக் நீடிச்சா, உங்க காலா ரிலீசும் தள்ளிப் போகும். நீங்க ஒத்துழைக்கணும் என்று கேட்க, அதுக்கென்ன… தாராளமா என்று கூறினாராம் ரஜினி.\nஇதற்கும் ஒரு கதையை சொல்லி கலங்க விடுகிறார்கள் இன்டஸ்ட்ரி குசும்பர்கள். காலா படத்தை லைக்காவிடம் விற்று பணமும் கை மாறிடுச்சு. இதுவே தனுஷ் கையில் படம் இருந்தா, ஐயோ மருமவனுக்கு சிக்கலாச்சேன்னு ரஜினி ஒத்துக்காம இருந்திருப்பார். இப்ப தோளின் மேல பாரம் இல்ல. சூப்பரா ஓகே சொல்லிட்டார் என்கிறார்கள்.\nகடந்த முறை காலா ஷுட்டிங் நடந்தபோது பெப்ஸிக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பிரச்சனை வந்து ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டபோது, அதை முறியடித்து ஷுட்டிங் வைக்கச் சொன்னவர் ரஜினி. அந்த அனுபவத்தில் இப்படி கலாட்டா பண்ணுகிறார்களோ என்னவோ\nஅட… எப்ப பார்த்தாலும் ரஜினிய விமர்சிக்கறதே பொழப்பா போச்சு ரொம்ப பேருக்கு.\nஆன்மீக பயணத்தில் குதூகலமாக குதிரை சவாரி செய்த நடிக...\nமீண்டும் தள்ளி போகிறது 2.0\nதோளின் மேலே பாரமில்ல… தூக்கிப்போடு கவலையில்ல… தட் ...\nசர்க்கரை நோய் வரவே கூடாதுனு நினைக்கிறீங்களா\n- முதல் முறையாக ரஜினிக்கு எதிராக...\nவிஜய் சேதுபதி ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/zte-launches-blade-v9-blade-v9-vita-tempo-go-smartphones-at-mwc-2018-016789.html", "date_download": "2018-12-10T16:05:26Z", "digest": "sha1:KKMRLK3ZKNZJLA6TF2N3MPM3QT4RCFTX", "length": 14437, "nlines": 170, "source_domain": "tamil.gizbot.com", "title": "எம்டபுள்யூசி2018: மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம்படுத்திய இசெட்டிஇ | ZTE launches Blade V9 Blade V9 Vita and Tempo Go smartphones at MWC 2018 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎம்டபுள்யூசி2018: மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம்படுத்திய இசெட்டிஇ.\nஎம்டபுள்யூசி2018: மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம்படுத்திய இசெட்டிஇ.\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அறிமுகம் செய்யும் மலிவான 4ஜி ஸ்மார்ட்போன்கள்.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nசெட்டிஇ (ZTE) நிறுவனம் தற்சமயம் நடைபெறும் எம்டபுள்யூசி2018 நிகழ்ச்சியில் இசெட்டிஇ பிளேட் வி9, இசெட்டிஇ பிளேட் வி9 வீட்டா ,இசெட்டிஇ டெம்போ கோ போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்பின்பு பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள். இப்போது அறிமுகம் செய்யப்பட்ட இசெட்டிஇ ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதலில் அமெரிக்கா, ஐரோப்பா, மெக்ஸிக்கோ, மற்றும் சீனா போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் இந்த புதிய இசெட்டிஇ ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇசெட்டிஇ டெம்போ கோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 480×854 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த\nஇசெட்டிஇ டெம்போ கோ 5எம்பி ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை 79.99 டாலர்கள் (ரூ.5,172) எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇசெட்டிஇ பிளேட் வி9 ஸ்மார்ட்போன் 5.7-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1,440×2,160 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். இசெட்டிஇ பிளேட் வி9 ஸ்மார்ட்போன் 3ஜிபி/4 ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது.\nஇசெட்டிஇ பிளேட் வி9 ஸ்மார்ட்போனில் 16எம்பி + 5எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பி கேமரா இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு 3100எம்ஏஎச் பேட்டரி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இக்கருவியின் விலை 269 டாலர்கள் (ரூ.21,427) ஆக உள்ளது.\nஇசெட்டிஇ பிளேட் வி9 வீட்டா:\nஇசெட்டிஇ பிளேட் வி9 வீட்டா ஸ்மார்ட்போன் மாடல் 5.45-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 18:9 திரைவிகிதம்\nமற்றும் ஸ்னாப்டிராகன் 435 செயலி இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கருவி 2ஜிபி/3 ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது.\nஇசெட்டிஇ பிளேட் வி9 வீட்டா ஸ்மார்ட்போனில் 13எம்பி + 2எம்பி ரியர் கேமரா அமைப்பு மற்றும் 5எம்பி செல்பீ கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது. மேலும் 3200பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை 179 டாலர்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட்: சியோமி உட்பட அனைத்து ஸ்மார்ட் டிவிகளுக்கும் அதிரடி விலைகுறைப்பு.\n6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 அறிமுகம்.\n7பெண்களை கிளுகிளுப்பா வீடியோ எடுக்க வை-பை கேமரா வாங்கிய சஞ்சீவி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/udhayakumar-opposing-opening-more-nuclear-reactors-koodankulam-308026.html", "date_download": "2018-12-10T15:12:27Z", "digest": "sha1:U7WIG2UUZFR5CZ23LQ4RPASVA7TSPCY6", "length": 12437, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகளை திறக்கக் கூடாது.. உதயக்குமார் வலியுறுத்தல்! | Udhayakumar opposing for opening more nuclear reactors in Koodankulam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகளை திறக்கக் கூடாது.. உதயக்குமார் வலியுறுத்தல்\nகூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகளை திறக்கக் கூடாது.. உதயக்குமார் வலியுறுத்தல்\nசென்னை: கூடங்குளத்தில் கூடுதல் அணுஉலைகளை திறக்க அணுஉலை எதிர்ப்பாளரான உதயக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஅணுஉலை எதிர்ப்பாளரான உயதக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கூடங்குளத்தில் 3,4,5வது அணுஉலைகள் அமைக்க அனுமதிக்க கூடாது என அவர் கூறினார்.\nமேலும் ஏற்கனவே தொடங்கப்பட்ட முதல் 2 அணு உலைகள் குறித்து சார்பற்ற விசாரணை நடத்தி வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே கட்டப்பட்டுள்ள அணுஉலைகளின் தரம் மற்றும் அவற்றின் நஷ்டம் குறித்து அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் கூடுதல் அணுஉலைகள் திறக்கக்கூடாது என அவர் கூறினார்.\nபோராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் கன்னியாகுமரி சரக்கு பெட்ட துறைமுக திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு வரிந்து கட்டி செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.\nஇணையம் துறைமுக திட்டத்தை கன்னியாகுமரி துறைமுகம் என பெயர் மாற்றம் செய்து மக்கள் கருத்தை கேட்காமல் மத்திய அரசு நிறைவேற்ற முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்த திட்டத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.\nசாதி மத கலவரத்தை தூண்டியாவது இணையம் திட்டத்தை செயல்படுத்த சில அமைப்புகள் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார். இணையம் துறைமுகத் திட்டத்தை அவசரகதியில் மக்கள் மீது திணிக்கக்கூடாது என்றும் உதயக்குமார் கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnellai koodankulam nuclear reactors udhayakumar நெல்லை கூடன்குளம் உதயக்குமார் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thamizhandiet.wordpress.com/2015/09/03/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-10T15:25:31Z", "digest": "sha1:UMRHIFCXZ7XMV7HKKDHEF2E6JR7JHO3W", "length": 6512, "nlines": 102, "source_domain": "thamizhandiet.wordpress.com", "title": "நாம் எப்போது ஆரோக்கியத்தைப் பற்றிச் சிந்திக்கிறோம்? – தமிழன் டயட்", "raw_content": "\nநாம் எப்போது ஆரோக்கியத்தைப் பற்றிச் சிந்திக்கிறோம்\nஎல்லாமே துரிதமயமாகிவிட்ட உலகில் ஆரோக்கியம் சரியாக இருக்கும் வரை யாரும் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப் படுவதில்லை.\nஉடல் பருமன், சக்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் என நோய்கள் சூழ்ந்த உடல் வருத்தத் தொடங்கும் போது மட்டுமே நம் கவனத்துக்கு வரும் ஆரோக்கியம் பிறகு எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்குள்ளாகி மருந்துகளையே உணவாக உட்கொள்ள ஆரம்பிக்கும் நிலைக்குத் தள்ளி விடுகிறது.\nநமது பாரம்பரிய உணவுகளை உட்கொள்வதன் வாயிலாக உடல் நிலையை சரி செய்யலாம். தமிழன் டயட்டின் முக்கிய நோக்கமே உணவை மருந்தாகப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதே.\n“வருமுன் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்\nஎன்னும் வள்ளுவன் குறளுக்கேற்ப நாம் நம்மை நோய் வருமுன்னே காத்துக் கொள்ளலாம். சக்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் என எல்லாவற்றிக்கும் தமிழ் உணவுகளை உண்டு அவற்றிற்கும் தீர்வு காணலாம்.\nஇந்த பகுதியில் பாரம்பரிய அரிசி வகைகள், சிறு மற்றும் குறு தானியங்கள் அவற்றின் வகைகள், பயன்கள், உணவு சமைக்கும் முறை ஆகியவற்றை தொகுத்து அளிக்கவிருக்கிறோம்.\nபல்வேறு தளங்களை சேர்ந்த வாசகர்கள் தங்களுக்கு தெரிந்த பாரம்பரிய உணவுகள் ���ற்றிய தகவல்களையும் குறிப்புகளையும் தந்தால் அவர்களின் பெயருடன் பதிவிடப்படும்.\nPosted in தெரிந்து கொள்ளுங்கள்Tagged தெரிந்து கொள்ளுங்கள்\nதமிழன் டயட் – அறிமுகம்\nசிறுதானியங்கள் சாப்பிட்டால் சக்கரைநோய் குறையுமா\nமாங்காய் இஞ்சிப் புளி ஊறுகாய்\nஆர்கானிக் – ஒரு ஆய்வு\nராகி என்ற கேழ்வரகின் பயன்கள்:\nமாங்காய் இஞ்சிப் புளி ஊறுகாய்\nஆர்கானிக் – ஒரு ஆய்வு\nராகி என்ற கேழ்வரகின் பயன்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/11034454/Development-Projects-in-Paramakudi-Union-Area-Collector.vpf", "date_download": "2018-12-10T16:01:09Z", "digest": "sha1:KOMFCE5DCLR4Z7JIMYNO7HDCG7JMAVLO", "length": 12682, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Development Projects in Paramakudi Union Area; Collector survey || பரமக்குடி யூனியன் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு\nபரமக்குடி யூனியன் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு + \"||\" + Development Projects in Paramakudi Union Area; Collector survey\nபரமக்குடி யூனியன் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு\nபரமக்குடி யூனியனில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி யூனியனுக்கு உட்பட்ட கிராமங்களில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் நடராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். முன்னதாக அவர் கமுதக்குடி கிராமத்தில் பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆய்வு செய்தார்.\nஅதைத்தொடர்ந்து வெங்காளூர் மற்றும் சங்கன்கோட்டை கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து அங்குள்ள குழந்தைகளின் வயதுக்கேற்ற வளர்்ச்சி மற்றும் சரியான எடை குறித்தும், சராசரி அளவை விட மிக குறைவான எடையளவு உள்ள குழந்தைகளை கண்டறியும்பட்சத்தில் உடனடியாக சிறப்பு கவனம் செலுத்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.\nமேலும் அந்த கிராமங்களில் உள்ள ஊராட்சி சேவை மைய ���ட்டிடங்கள், சமுதாய கூட கட்டிடங்களை ஆய்வு செய்து அதிலுள்ள பழுதுகளை உடனடியாக சரிசெய்ய கேட்டுக்கொண்ட அவர், கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது கிராம பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு சாலை வசதி, பள்ளி குழந்தைகள் மழைக்காலங்களில் சென்றுவர வசதியாக ஒரு பாலம் கட்ட வேண்டும் எனவும் மற்றும் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கும் கோரிக்கை வைத்தனர்.\nஅதை கேட்டறிந்த கலெக்டர் நடராஜன் சாலையைப் பொறுத்தவரை சங்கன்கோட்டையில் இருந்து நண்டுபட்டி சாலை அமைக்க ரூ.1.21 கோடி மதிப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மேற்கொண்டு 2 சாலைகளுக்கு ரூ.1.80 கோடி மதிப்பில் சாலை அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஅதேபோல குடிநீரை பொறுத்தவரை நிலத்தடிநீர் உப்பாக உள்ளபடியால் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பள்ளி குழந்தைகள் செல்வதற்கான பாலம் தொடர்பாக திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பி வைக்குமாறும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது பரமக்குடி சப்-கலெக்டர் விஷ்ணுசந்திரன் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. பல்லடம் அருகே காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை\n2. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொன்ற சித்தப்பா கைது\n3. மூலனூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்; குழந்தை பலி - 5 பேர் படுகாயம்\n4. ஒரே எண்ணில் இருவருக்கு பான்கார்டு; 2 பேரின் பெயர் –பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருக்கும் அதிசயம்\n5. சிரமம் தரும் சிறுநீரக கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/66173", "date_download": "2018-12-10T15:51:58Z", "digest": "sha1:ED2METJFJ2JK4H5JWTBAESUCFZ36SRDN", "length": 66303, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 42", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 42\nபகுதி ஒன்பது : உருகும் இல்லம் – 2\nதிருதராஷ்டிரரின் அறையைவிட்டு வெளியே வந்து நின்ற துரியோதனன் ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு திரும்பினான். “உண்டாட்டுக்குச் செல்லவேண்டியதுதான் இளையவனே” என்றான். துச்சாதனன் பெருமூச்சு விட்டான். துரியோதனன் “மீண்டும் மீண்டும் நம்மை உலையில் தூக்கிப்போடுகிறார் தந்தை… ஆனால் அதுவே அவர் நமக்களிக்கும் செல்வம் என்றால் அதையே கொள்வோம். இப்பிறவியில் நாம் ஈட்டியது அதுவென்றே ஆகட்டும்” என்றான்.\nஅகத்தின் விரைவு கால்களில் வெளிப்பட அவன் நடந்தபோது துச்சாதனன் தலைகுனிந்தபடி பின்னால் சென்றான். தனக்குள் என “இன்று உண்டாட்டில் பட்டத்து இளவரசனுக்குரிய பீடத்தில் அவன் இருப்பான்” என்றான் துரியோதனன். “கோழை. தம்பியர் மேல் அமர்ந்திருக்கும் வீணன்.” இரு கைகளையும் இறுக முட்டிபிடித்து தலையை ஆட்டி “இளையவனே, அவன் முன் பணிந்து நின்ற அக்கணத்துக்காக வாழ்நாளின் இறுதிக்கணம்வரை நான் என்னை மன்னிக்கமாட்டேன்” என்றான். பின்பு நின்று “தந்தையின் ஆணையில் இருந்து தப்ப ஒரு வழி உள்ளது. நான் உயிர்விடவேண்டும்… இந்த வாளை என் கழுத்தில் பாய்ச்சிக்கொள்ளவேண்டும்.”\nதலையை பட் பட் என்று அடித்து “ஆனால் அது வீரனுக்குரிய முடிவல்ல. அகம்நிறைந்து கொற்றவைக்கு முன்பாக நவகண்டம் செய்யலாம். போரில் முன்னின்று சங்கறுத்து களப்பலியாகலாம். இது வெறும் தற்கொலை” என்றான். திரும்பி சிவந்த விழிகளால் நோக்கி “அந்த உடைவாளை எடுத்து என் கழுத்தில் பாய்ச்சு என்றால் செய்வாயா” என்றான். “மூத்தவரே” என்றான் துச்சாதனன் திகைத்து பின்னகர்ந்தபடி. “செய்” என்றான் துரியோதனன். “ஆணை” என்று துச்சாதனன் தன் வாளை உருவினான். அவ்வொலி இடைநாழியில் ஒரு பறவையின் குரலென ஒலித்தது.\nதுச்சாதனன் வாளைத் தூக்கிய கணம் “வேண்டாம்” என்று துரியோதனன் சொன்னான். “இறப்புக்குப் பின்னரும் இதே அமைதியின்மையை முடிவிலி வரை நான் அடைந்தாகவேண்டும்…” துச்சாதனன் உடைவ���ளை மீண்டும் உறையில் போட்டான். பின்னர் திரும்பி திருதராஷ்டரரின் அறை நோக்கி சென்றான். திகைத்துத் திரும்பி “இளையவனே” என்று துரியோதனன் அழைக்க துச்சாதனன் “என் பிழையை பொறுத்தருளுங்கள் மூத்தவரே. தங்களைக் கடந்து இதை நான் செய்தாகவேண்டும்” என்றபின் விப்ரரைக் கடந்து ஓசையுடன் கதவைத் திறந்து உள்ளே சென்றான்.\nதிருதராஷ்டிரரின் ஆடைகளை சரிசெய்துகொண்டிருந்த சேவகன் அந்த ஒலியைக் கேட்டு திகைத்து திரும்பி நோக்கினான். “தந்தையே” என்று உரத்த குரலில் துச்சாதனன் கூவினான். “இதன்பொருட்டு நீங்கள் என்னை தீச்சொல்லிட்டு நரகத்துக்கு அனுப்புவதென்றாலும் சரி, உங்கள் கைகளால் என்னை அடித்துக்கொல்வதாக இருப்பினும் சரி, எனக்கு அவை வீடுபேறுக்கு நிகர். நான் சொல்லவேண்டியதை சொல்லியாகவேண்டும்.” திருதராஷ்டிரர் முகத்தை கோணலாக்கிய புன்னகையுடன் “உனக்கு நா முளைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.\nகதவைத்திறந்து உள்ளே வந்த துரியோதனன் பதைப்புடன் “இளையவனே” என்று கைநீட்டி அழைக்க “மூத்தவரே, என்னை அடக்காதீர்கள். என் நாவை நீங்கள் அடக்கினால் இங்கேயே உயிர்துறப்பேன். ஆணை” என்றான் துச்சாதனன். துரியோதனன் நீட்டிய கையை தாழ்த்தி தவிப்புடன் பின்னகர்ந்து சுவரோரமாக சென்றான். கதவைத்திறந்து வெளியே செல்ல அவன் விரும்பினான். ஆனால் அதைச்செய்ய அவனால் முடியவில்லை.\nதுச்சாதனன் மூச்சிரைக்க உடைந்த குரலில் “தந்தையே” என்றான். மீண்டும் கையை ஆட்டி “தந்தையே” என்று சொல்லி பாம்பு போல சீறினான். திருதராஷ்டிரர் தலையைத் தூக்கி செவியை அவனை நோக்கித் திருப்பி “சொல்… உன் தமையனுக்காக பேசவந்தாயா” என்றார். “ஆம், அவருக்காகத்தான். இப்பிறவியில் எனக்காக எதையும் எவரிடமும் கோரப்போவதில்லை. தெய்வங்களிடம் கூட” என்றான் துச்சாதனன். அவன் தேடித்தவித்த சொற்கள் தமையனைப்பற்றி பேசியதும் நாவில் எழத்தொடங்கின. “எனக்கு தந்தையும் தாயும் அவர்தான். வேறெவரும் எனக்கு பொருட்டல்ல…”\n“சொல்” என்றபடி திருதராஷ்டிரர் சாய்ந்துகொண்டு சேவகனிடம் வெளியே செல்ல கைகாட்டினார். அவன் தலைவணங்கி உள்ளறைக்குள் சென்றான். “என்னிடம் நிறைய சொற்கள் இல்லை தந்தையே. நான் நேரடியாகவே சொல்லிவிடுகிறேன். என் தமையனுக்கு நாடு வேண்டும். இனி அவர் எவரது குடியாகவும் வாழ்வதை என்னால் காணமுடி���ாது. நிலமற்றவராக, வெறும் அரண்மனைமிருகமாக அவர் வாழ்வதைக் கண்டு நாங்கள் பொறுத்திருக்கப்போவதில்லை” என்றான். திருதராஷ்டிரர் “நீ என் ஆணையை மீறுகிறாயா” என்றார். “ஆம் மீறுகிறேன். அதன்பொருட்டு எதையும் ஏற்க சித்தமாக உள்ளேன்” என்றான் துச்சாதனன்.\nதிருதராஷ்டிரர் முகத்தில் தவிப்புடன் திரும்பி துரியோதனன் நின்றிருந்த திசையை நோக்கி காதைத் திருப்பினார். “துரியா, இவன் குரல் உன்னுடையதா” என்றார். “தந்தையே அது என் அகத்தின் குரல். அதை மறுக்க என்னால் இயலாது” என்றான் துரியோதனன். “என் துயரத்திற்கு அடிப்படை என்ன என்று நான் நன்கறிவேன் தந்தையே. பிறந்தநாள்முதல் நான் அரசனென வளர்க்கப்பட்டவன். ஆணையிட்டே வாழ்ந்தவன். எனக்குமேல் நான் தங்களைத்தவிர எவரையும் ஏற்கமுடியாது. என் ஆணைகள் ஏற்கப்படாத இடத்தில் நான் வாழமுடியாது.”\n“ஆனால் இது பாண்டுவின் நாடு. பாண்டவர்களுக்குரியது” என்றார் திருதராஷ்டிரர். “இத்தனைநாளாக நான் அவர்களை கூர்ந்து நோக்கி வருகிறேன். தருமனைப்பற்றி இங்குள்ள அத்தனைகுடிகளும் மனநிறைவை மட்டுமே கொண்டுள்ளனர். இந்நாட்டை ஆள அவனைப்போன்று தகுதிகொண்டவர் இல்லை. நீயும் பீமனும் அர்ஜுனனும் கர்ணனும் அவன் அரியணைக்கு இருபக்கமும் நின்றீர்கள் என்றால் அஸ்தினபுரி மீண்டும் பாரதவர்ஷத்தை ஆளும். பிரதீபர் ஆண்ட அந்த பொற்காலம் மீண்டு வரும்.”\nதிருதராஷ்டிரர் கைகளை விரித்து முகம் மலர்ந்து “நாளும் அதைப்பற்றித்தான் நான் கனவுகாண்கிறேன். எங்கள் பிழையல்ல, என்றாலும் நானும் என் இளவலும் எங்கள் தந்தையும் எல்லாம் இப்படிப்பிறந்தது வழியாக எங்கள் முன்னோருக்கு பழி சேர்த்துவிட்டோம். அப்பழியைக் களைந்தால் விண்ணுலகு செல்கையில் என்னை நோக்கி புன்னகையுடன் வரும் என் மூதாதை பிரதீபரிடம் நான் சொல்லமுடியும், என் கடனை முடித்துவிட்டேன் என்று. இன்று நான் விழைவது அதை மட்டுமே.”\nஉரத்த குரலில் துரியோதனன் இடைமறித்தான். “அது நிகழப்போவதில்லை தந்தையே. அது முதியவயதின் வீண் கனவு மட்டுமே… அவனை என்னால் அரசன் என ஏற்கமுடியாது. அவன் முன் என்னால் பணிய முடியாது.” பெருவலி கொண்டவன் போல அவன் பல்லைக் கடித்தான். “ஒருமுறை பணிந்தேன். என் குருநாதருக்கு நானளித்த சொல்லுக்காக. அந்த அவமதிப்பை இக்கணம்கூட என்னால் கடக்க முடியவில்லை. இனி என் வாழ்நாள் முழுக்க அணையாத நெருப்பாக அது என்னுடன் இருக்கும்… இல்லை தந்தையே, அக்கனவை விடுங்கள். அவன் என் அரசன் அல்ல.”\n“மைந்தர்கள் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற கனவைவிட எது தந்தையிடம் இருக்கமுடியும் என்னால் அக்கனவை விடமுடியாது. அது இருக்கும்வரைதான் எனக்கு வாழ்க்கைமேல் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இருக்கும்” என்றார் திருதராஷ்டிரர். “என் இளையோனுக்கு நான் அளித்த நாடு இது. அவன் மைந்தர்களுக்குரியது. அதில் மாற்றமேதும் இல்லை. நீங்கள் செல்லலாம்” என்றபின் எழுந்தார்.\nதுச்சாதனன் கைகூப்பி முன்னகர்ந்து “தந்தையே, தங்கள் சொல் அப்படியே இருக்கட்டும். தருமன் அஸ்தினபுரியை ஆளட்டும். இங்கே கங்கைக்கரையில் இந்த நாடு பொலிவுறட்டும். பாதிநாட்டை என் தமையனுக்களியுங்கள். அங்கே அவர் முடிசூடி அரியணை அமரட்டும்” என்றான். “இல்லையேல் தமையன் இறந்துவிடுவார். அவர் உயிர் வதைபடுவதை காண்கிறேன். என் கண்ணெதிரே அவர் உருகி உருகி அழிவதை காண்கிறேன். உங்கள் மைந்தர்களுக்காக இதைச்செய்யுங்கள்.”\n“இல்லை, நான் வாழும்காலத்தில் அஸ்தினபுரி பிளவுபடப்போவதில்லை” என்றார் திருதராஷ்டிரர். இறங்கிய குரலில் “தந்தையே, பிளவுபடுவதல்ல அது. பிரிந்து வளர்வது. இங்கே தமையன் ஒவ்வொரு கணமும் உணர்வது அவமதிப்பை. அவரால் இங்கிருக்க முடியாது” என்றான் துச்சாதனன். “ஏதோ ஓர் இடத்தில் அது நேரடி மோதலாக ஆகலாம். தங்கள் கண்முன் தங்கள் மைந்தர்கள் போர்புரிவதைக் காணும் நிலை தங்களுக்கு வரலாம். அதைத் தவிர்க்க வேறு வழியே இல்லை. பாதிநாடு இல்லை என்றால் துணைநிலங்களில் ஒருபகுதியைக்கொடுங்கள்… அங்கே ஓர் சிற்றரசை நாங்கள் அமைக்கிறோம்.”\n“இல்லை, அதுவும் என் இளையோனுக்கு அளித்த வாக்கை மீறுவதே. நான் பாண்டுவுக்கு அளித்தது விசித்திரவீரியர் எனக்களித்த முழு நாட்டை. குறைபட்ட நிலத்தை அல்ல. கொடுத்ததில் இருந்து சிறிதளவை பிடுங்கிக்கொள்ளும் கீழ்மையை நான் செய்யமுடியாது.” பெருமூச்சுடன் திருதராஷ்டிரர் எழுந்தார். “ஆனால் நீங்கள் கோருவதென்ன என்று தெளிவாகத் தெரியவந்ததில் மகிழ்கிறேன்…”\nகைகூப்பி கண்ணீருடன் “தந்தையே, அப்பால் யமுனையின் கரையில் கிடக்கும் வெற்றுப்புல்வெளிப்பகுதிகளை எங்களுக்கு அளியுங்கள். நாங்கள் நூற்றுவரும் அங்கே சென்றுவிடுகிறோம். அங்கே ஒரு சிற்றூரை அமைத்துக்கொள்கிறோம்” என்றான் துச்சாதனன். “இல்லை. ஓர் அரசு அமைவதே அஸ்தினபுரியின் எதிரிகளுக்கு உதவியானது. அங்கே காந்தாரத்தின் செல்வமும் வருமென்றால் உங்கள் அரசு வலுப்பெறும். அது தருமனுக்கு எதிரானதாகவே என்றுமிருக்கும்…. நான் அதை ஒப்பமாட்டேன்” என்றார் திருதராஷ்டிரர். “நாம் இதைப்பற்றி இனிமேல் பேசவேண்டியதில்லை என நினைக்கிறேன்.”\n“தந்தையே, அவ்வாறென்றால் எங்களை இங்கிருந்து செல்ல விடுங்கள். யயாதியிடமிருந்து துர்வசுவும் யதுவும் கிளம்பிச்சென்றது போல செல்கிறோம். தெற்கே அரசற்ற விரிநிலங்கள் உள்ளன. பயிலாத மக்களும் உள்ளனர். நாங்கள் எங்கள் அரசை அங்கே அமைத்துக்கொள்கிறோம்” என்றான் துச்சாதனன். “அதையும் நான் ஒப்பமுடியாது. நீங்கள் எங்கு சென்றாலும் அஸ்தினபுரியின் இளவரசர்களே. நீங்கள் இந்நாட்டுக்கு வெளியே உருவாக்கும் ஒவ்வொரு நிலமும் அஸ்தினபுரிக்கு உரியவையே” என்றார் திருதராஷ்டிரர்.\n“அப்படியென்றால் தமையன் இங்கே அவமதிப்புக்குள்ளாகி வாழவேண்டுமா தாசிமைந்தர்களைப்போல ஒடுங்கி கைகட்டி அவன் முன் நிற்கவேண்டுமா தாசிமைந்தர்களைப்போல ஒடுங்கி கைகட்டி அவன் முன் நிற்கவேண்டுமா” என்று துச்சாதனன் உரத்து எழுந்த உடைந்த குரலில் கேட்டான். திருதராஷ்டிரர் திரும்பி துரியோதனனிடம் “மைந்தா, நான் உனக்கு நீ இன்றிருக்கும் தீரா நரகநெருப்பையே என் கொடையாக அளிக்கிறேன் என்றால் என்ன செய்வாய்” என்று துச்சாதனன் உரத்து எழுந்த உடைந்த குரலில் கேட்டான். திருதராஷ்டிரர் திரும்பி துரியோதனனிடம் “மைந்தா, நான் உனக்கு நீ இன்றிருக்கும் தீரா நரகநெருப்பையே என் கொடையாக அளிக்கிறேன் என்றால் என்ன செய்வாய்” என்றார். துரியோதனன் “தந்தையின் கொடை எதுவும் மூதாதையர் அருளேயாகும்” என்றான். “இங்கே ஒவ்வொரு நாளும் அவமதிப்புக்குள்ளாகவேண்டும் என்றும் அனைத்து தன்முனைப்பையும் இழந்து சிறுமைகொண்டு இவ்வாழ்நாளை முழுக்க கழிக்கவேண்டும் என்றும் நான் ஆணையிட்டால் என்னை நீ வெறுப்பாயா” என்றார். துரியோதனன் “தந்தையின் கொடை எதுவும் மூதாதையர் அருளேயாகும்” என்றான். “இங்கே ஒவ்வொரு நாளும் அவமதிப்புக்குள்ளாகவேண்டும் என்றும் அனைத்து தன்முனைப்பையும் இழந்து சிறுமைகொண்டு இவ்வாழ்நாளை முழுக்க கழிக்கவேண்டும் என்றும் நான் ஆணையிட்டால் என்னை நீ வெறுப்பாயா” என்றா���். “தந்தையே எந்நிலையிலும் உங்களை வெறுக்கமாட்டேன்” என தலை நிமிர்த்தி திடமான குரலில் துரியோதனன் சொன்னான்\n“அவ்வாறென்றால் அதுவே என் கொடை” என்றார் திருதராஷ்டிரர். “இனி நாம் இதைப்பற்றி பேசவேண்டியதில்லை.” துச்சாதனன் உடைவாளை உருவியபடி முன்னால் வந்து கூவினான் “ஆனால் அதை நான் ஏற்கமாட்டேன். எனக்கு தந்தை என் தமையனே. அவருக்கு நரகத்தை விதித்துவிட்டு நீங்கள் நிறைவடையவேண்டியதில்லை. இதோ உங்கள் காலடியில் என் தலைவிழட்டும்” என்று வாளை உருவி கழுத்தை நோக்கி கொண்டு செல்லும் கணம் கதவு திறந்து விப்ரர் “அரசே” என்றார்.\nதுச்சாதனன் கை தயங்கிய அக்கணத்தில் துரியோதனன் அவன் தோளில் ஓங்கியறைந்தான். வாள் ஓசையுடன் மரத்தரையில் விழுந்தது. அதை துரியோதனன் தன் காலால் மிதித்துக்கொண்டான். விப்ரர் திகைத்து “அரசே, காந்தார இளவரசரும் கணிகரும் தங்களை காணவிழைகிறார்கள்” என்றார். அவர் கதவுக்கு அப்பால் நின்று கேட்டுக்கொண்டிருந்து சரியான தருணத்தில் உட்புகுந்திருக்கிறார் என்பதை துரியோதனன் அவர் கண்களில் கண்டான். துச்சாதனன் தலையை கையால் பற்றியபடி கேவல் ஒலியுடன் அப்படியே நிலத்தில் அமர்ந்துகொண்டான்.\nதிருதராஷ்டிரர் “வரச்சொல்… இது இங்கேயே பேசிமுடிக்கப்படட்டும்” என்றார். விப்ரர் வெளியேறினார். துரியோதனன் “இளையோனே… இனி இச்செயல் நிகழலாகாது. என் ஆணை இது” என்றான். திருதராஷ்டிரரின் தலை ஆடிக்கொண்டிருந்தது. துச்சாதனனை நோக்கி செவியைத் திருப்பி “மைந்தா, உன் ஒரு துளி குருதி என் முன் விழுமென்றால் அதன் பின் நான் என் வாழ்நாளெல்லாம் துயிலமாட்டேன். நான் அரசன் அல்ல. தந்தை. வெறும் தந்தை. மைந்தர்களின் குருதியைக் காண்பதே தந்தையரின் நரகம். ஆனாலும் நீ சொன்னதை என்னால் ஏற்கமுடியாது…” என்றார். கன்னங்களில் வழிந்து தாடையில் சொட்டிய கண்ணீருடன் துச்சாதனன் ஏறிட்டு நோக்கி உதடுகளை இறுக்கிக் கொண்டான்.\nசகுனி உள்ளே வந்து இயல்பாக அவர்களை நோக்கிவிட்டு திருதராஷ்டிரரை வணங்கினார். அவர்கள் இருவருக்கும் அங்கே நிகழ்ந்தவை தெரியும் என்பதை விழிகளே காட்டின. விப்ரர் ஒலிக்காக திறந்துவைத்திருந்த கதவின் இடைவெளிவழியாக அவர்கள் உரையாடலை கேட்டிருக்கக்கூடும். ஆனால் சகுனி புன்னகையுடன் அமர்ந்தபடி “உண்டாட்டுக்கான ஒருக்கங்கள் நிகழ்கின்றன. இப்போதுதான��� சௌவீர வெற்றிக்கான உண்டாட்டும் பெருங்கொடையும் முடிந்தது. மீண்டும் வெற்றி என்பது நகரை களிப்பிலாழ்த்தியிருக்கிறது” என்றார்.\nகணிகர் அமர்ந்தபடி “நகரெங்கும் பாண்டவர்களை பற்றித்தான் பேசிக்கொள்கிறார்கள். பிரதீபரின் மறுபிறப்பு என்கிறார்கள் பார்த்தனை. ஹஸ்தியே மீண்டுவந்ததுபோல என்று பீமனை புகழ்கிறார்கள். நகரில் இத்தனை நம்பிக்கையும் கொண்டாட்டமும் நிறைந்து நெடுநாட்களாகின்றன என்றனர் முதியோர்” என்றார். “வெற்றி நம்பிக்கையை அளிக்கிறது. நம்பிக்கை வெற்றியை அளிக்கிறது.”\n“ஆம்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். .துரியோதனன் “நாங்கள் கிளம்புகிறோம் தந்தையே” என்றான். “இரு தார்த்தராஷ்டிரா, உன்னுடன் அமர்ந்து பேசத்தானே வந்தோம்” என்றார் சகுனி. துரியோதனன் அமர்ந்துகொண்டான். துச்சாதனன் சால்வையால் முகத்தை துடைத்துக்கொண்டு சாளரத்தருகே சென்று சாய்ந்து நின்றான். சகுனி அவனைப் பார்த்தபின்னர் “இன்றைய உண்டாட்டின்போது வெற்றிச்செய்தியை அரசியே அறிவிக்கப்போவதாக சொல்லப்படுகிறது” என்றார். “ஆம், அது அவர்களின் வெற்றி அல்லவா” என்றார் சகுனி. துரியோதனன் அமர்ந்துகொண்டான். துச்சாதனன் சால்வையால் முகத்தை துடைத்துக்கொண்டு சாளரத்தருகே சென்று சாய்ந்து நின்றான். சகுனி அவனைப் பார்த்தபின்னர் “இன்றைய உண்டாட்டின்போது வெற்றிச்செய்தியை அரசியே அறிவிக்கப்போவதாக சொல்லப்படுகிறது” என்றார். “ஆம், அது அவர்களின் வெற்றி அல்லவா அதுவல்லவா முறை” என்றார் கணிகர்.\nதிருதராஷ்டிரர் வெறுமனே உறுமினார். சகுனி “கொற்றவை ஆலயத்தின் முன் உண்டாட்டுக்கும் பலிநிறைவு பூசைக்குமான ஒருக்கங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. கௌரவர்கள் அங்கே சென்று ஆவன செய்யவேண்டும். தார்த்தராஷ்டிரனே, முதன்மையாக நீ அங்கே இருக்கவேண்டும். நீ விழாவுக்கு உரிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது. ஏனென்றால் என்னதான் இருந்தாலும் தருமன் பட்டத்து இளவரசன், குந்தி பேரரசி, நாமெல்லாம் குடிமக்கள். நாம் என்ன செய்கிறோம் என்பதை அவர்கள் கூர்ந்து நோக்குவார்கள். அரசகுலத்தவரை அகநிறைவுசெய்யவேண்டியது என்றுமே குடிமக்களின் கடமை” என்றார்.\nதுரியோதனன் “ஆம் மாதுலரே, அதற்காகவே நான் கிளம்பிக்கொண்டிருந்தேன்” என்றான். சகுனி “நான் அரசரை வந்து பார்த்து முகமன�� சொல்லிக்கொண்டு போகலாமென்றுதான் வந்தேன். மாலையில் பலிநிறைவுப்பூசைக்கான ஒருக்கங்களில் பாதியை நானே செய்யவேண்டியிருக்கிறது. நெடுங்காலமாயிற்று அஸ்தினபுரி போர்வெற்றி கொண்டாடி. அதிலும் சத்ருநிக்ரகசாந்தி பூசை என்றால் என்ன என்றே இங்கே எவருக்கும் தெரியவில்லை. இங்குள்ள வைதிகர்களில் அதர்வ வைதிகர் எவருமில்லை. கணிகர் மட்டுமே அதர்வம் கற்றிருக்கிறார். அவர்தான் நின்று செய்யவேண்டியிருக்கிறது. பேரரசியிடம் அறிவித்துவிட்டோம்” என்றார்.\n” என்றார் திருதராஷ்டிரர். சகுனி “நினைத்தேன், தங்களுக்குத் தெரிந்திருக்காது என்று… இங்கே அது பலதலைமுறைகளாக நிகழ்வதில்லை. நாங்கள் காந்தாரத்தில் அவ்வப்போது சிறிய அளவில் செய்வதுண்டு” என்றபின் கணிகரிடம் “சொல்லுங்கள் கணிகரே” என்றார். கணிகர் “வேதம் முதிராத தொல்காலத்தில் இருந்த சடங்கு இது. வேதங்களில் குறிப்பிடப்படுகிறது. அதற்கும் முந்தைய தொல்பழங்குடிகளிடமிருந்து கொள்ளப்பட்டிருக்கலாம். ஏனென்றால், இன்றும் பல பழங்குடிகள் இதை முறையாக செய்து வருகிறார்கள்” என்றார்.\n“அரசே, இது எதிரிகள் மீது முழுமையான வெற்றியை குறிக்கப் பயன்படும் ஒரு சடங்கு. எதிரிகளை வென்றபின் அவர்களின் மூக்குகளை வெட்டிக்கொண்டுவந்து குலதெய்வத்திற்கு படைப்பார்கள். வேதம் தொடாத குலங்களில் இறந்தவர்களுக்குச் செய்யவேண்டிய அனைத்து கடன்களையும் செய்து புதைப்பார்கள். வேதத் தொடர்புள்ள குடிகளில் நெய்யெரி வளர்த்து ஆகுதி செய்வது வழக்கம்” என்றார். “மூக்கிழந்தவர்கள் அநாசர் என்று குறிப்பிடப்படுகிறார்கள். அநாசர்கள் இறந்தவர்களுக்கு நிகரானவர்கள். மானுடர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும் அவர்கள் இழந்துவிடுகிறார்கள். அடிமைகளாகவே அவர்கள் வாழமுடியும். அவர்களின் தலைமுறைகளும் இறந்தவர்களின் மைந்தர்களே” என்று கணிகர் சொன்னார் “ஆனால் வழக்கமாக உயிருடன் உள்ள எதிரிகளின் மூக்குகளைத்தான் வெட்டுவது வழக்கம். பாண்டவர்கள் எதிரிகளைக் கொன்று அவர்களின் மூக்குகளை வெட்டிக்கொண்டுவருகிறார்கள்.”\nபற்களை இறுகக் கடித்து தசை இறுகி அசைந்த கைகளால் இருக்கையைப் பற்றியபடி “யாருடைய ஆணை இது” என்றார் திருதராஷ்டிரர். “குந்திதேவியே ஆணையிட்டதாக சொல்கிறார்கள்” என்றார் சகுனி. “அவள் இதை எங்கே அறிந்தாள்” என்றார் திருதராஷ்டிரர். “குந்திதேவியே ஆணையிட்டதாக சொல்கிறார்கள்” என்றார் சகுனி. “அவள் இதை எங்கே அறிந்தாள் யாதவர்களிடம் இவ்வழக்கம் உண்டா” என்றார் திருதராஷ்டிரர். “முற்காலத்தில் இருந்திருக்கிறது… நூல்களில் இருந்தோ குலக்கதைகளில் இருந்தோ கற்றிருக்கலாம்” என்றார் சகுனி. திருதராஷ்டிரர் தன் இருகைகளையும் ஒன்றுடன் ஒன்று அழுத்திக்கொண்டார். பெரிய தோள்களில் தசைகள் போரிடும் மல்லர்கள் போல இறுகிப்பிணைந்து நெளிந்தன.\n“காந்தாரரே, இவ்வழக்கம் அஸ்தினபுரியில் இல்லை” என்றார் திருதராஷ்டிரர். “மாமன்னர் யயாதியின் காலம் முதலே நாம் போரில் வென்றவர்களை நிகரானவர்களாகவே நடத்திவருகிறோம். அவர்களுக்கு பெண்கொடுத்து நம் குலத்துடன் இணைத்துக்கொள்கிறோம். அது யயாதியின் ராஜரத்ன மாலிகா சொல்லும் ஆணை.” திருதராஷ்டிரர் பற்களைக் கடிக்கும் ஒலியை கேட்க முடிந்தது. “அவ்வாறுதான் நம் குலம் பெருகியது. நம் கிராமங்கள் விரிவடைந்தன. நாம் மனிதர்களை இழிவு செய்ததில்லை. எந்தக் குல அடையாளமும் மூன்று தலைமுறைக்குள் மாற்றிக்கொள்ளத்தக்கதே என்றுதான் நாம் ஏற்றுக்கொண்ட யம ஸ்மிருதி சொல்கிறது…”\nகணிகர் “ஆம் அரசே. ஆனால் இரக்கமற்ற போர்களின் வழியாக வெல்லமுடியாத நிலத்தையும் செல்வத்தையும் அடைந்த பின்னரே அஸ்தினபுரியின் மாமன்னர்களுக்கு அந்த ஞானம் பிறந்தது. கருணைகாட்டவும் பெருந்தன்மையாக இருக்கவும் அதிகாரமும் வெற்றியும் தேவையாகிறது” என்றார். “ஆனால் யாதவ அரசி இன்னும் உறுதியான நிலத்தை அடையாத குடியைச் சேர்ந்தவர். முற்றுரிமை கொண்ட செங்கோலும் முடியும் அவர்களின் குலங்கள் எதற்கும் இதுவரை அமையவில்லை” என்றார்.\nதிருதராஷ்டிரர் கைகளை ஓங்கி அறைந்துகொண்டு எழுந்தார். “ஆனால் அவள் இப்போது அஸ்தினபுரியின் அரசி. தேவயானியின் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவள். யயாதியின் கொடிவழியில் மைந்தர்களைப் பெற்றவள்…” என்று கூவினார். “அதை நாம் சொல்லலாம், அவர்கள் உணரவேண்டுமல்லவா” என்றார் சகுனி. “இது இத்தனை சினமடையக்கூடிய செய்தியா என்ன” என்றார் சகுனி. “இது இத்தனை சினமடையக்கூடிய செய்தியா என்ன அவர்கள் இப்போதுதான் மைந்தர்கள் வழியாக உண்மையான அதிகாரத்தை சுவைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கால்முளைத்த இளங்குதிரை சற்று துள்ளும். திசை தோறும் ஓடும். களைத்தபின் அது தன் எல்லையை அடையும். பேரரசி இன்னும் சற்று அத்துமீறுவார்கள். ஆனால் அதிகாரம் தன் கையை விட்டு போகாதென்றும் அதை அனைவரும் ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்றும் உணரும்போது அவர்கள் அடங்குவார்கள், நாம் சற்று காத்திருக்கலாம்” என்றார் கணிகர்.\nதிருதராஷ்டிரர் தன் கைகளை விரித்து ஏதோ சொல்லப்போவதுபோல ததும்பியபின் அமர்ந்துகொண்டார். “கணிகரே, இதே அரியணையில் மச்சர்குலத்து சத்யவதி அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் பேரரசிக்குரிய பெருந்தன்மையை இழந்ததில்லை” என்றார் திருதராஷ்டிரர். “அவர்களுக்கு மாவீரர்களான மைந்தர்கள் இல்லை” என்றார் கணிகர். திருதராஷ்டிரர் “கணிகரே” என உறும “அதுதானே உண்மை” என உறும “அதுதானே உண்மை பாரதவர்ஷத்தை சுருட்டிக்கொண்டுவந்து காலடியில் வைக்கும் மைந்தர்களைப் பெற்றிருந்தால் அவர்கள் அப்படி இருந்திருப்பார்களா என்ன பாரதவர்ஷத்தை சுருட்டிக்கொண்டுவந்து காலடியில் வைக்கும் மைந்தர்களைப் பெற்றிருந்தால் அவர்கள் அப்படி இருந்திருப்பார்களா என்ன” என்று கணிகர் மீண்டும் சொன்னார்.\nதிருதராஷ்டிரர் எழுந்து. தன் சால்வைக்காக கைநீட்டினார். சகுனி எடுத்து அவரிடம் அளிக்க அதை சுற்றிக்கொண்டு திரும்பி கனைத்தார். விப்ரர் வாசலைத் திறந்து வந்து “அரசே” என்றார். “என்னை இசைகேட்க கூட்டிக்கொண்டு செல். உடனே” என்றார் திருதராஷ்டிரர். “மைத்துனரே, நான் உண்டாட்டுக்கு வரப்போவதில்லை. அதை அரசியிடம் சொல்லிவிடுங்கள்” என்றபின் விப்ரரின் தோள்களைப் பிடித்தார்.\nசகுனியும் கணிகரும் துரியோதனனும் எழுந்து நின்றனர். “அரசே அது மரபல்ல. அரசர் இல்லாமல் உண்டாட்டு என்றால் அதை நகர்மக்கள் பிழையாக புரிந்துகொள்வார்கள்” என்றார் சகுனி. “அரண்மனைப்பூசல்களை மக்கள் அறியலாகாது” என்றார் கணிகர். “ஆம், அது உண்மை. ஆனால் இன்னமும்கூட அஸ்தினபுரியில் யயாதியை அறிந்த மூத்தோர் இருக்கக் கூடும். அவர்கள் நான் வந்து அந்தக் கொடிய சடங்குக்கு அமர்ந்திருந்தால் அருவருப்பார்கள். நான் ஒருவனேனும் இச்சடங்கில் இல்லை என்று அவர்கள் அறியட்டும். யயாதியின் இறுதிக்குரலாக இது இருக்கட்டும்” என்றார் திருதராஷ்டிரர். பெருமூச்சுடன் தோள்கள் தொய்ய “செல்வோம்” என்று விப்ரரிடம் சொன்னார்.\nகணிகர் “அரசே, மீண்டும் ஒருமுறை சிந்தியுங்கள். தாங்கள் வரவில்லை என்றால் அதை யாதவ அரசி கொண்டாடவே செய்வார்கள். முழு அரசதிகாரமும் அவர்களின் கைகளுக்குச் செல்வதற்கு நிகரானது அது. முதல் முறையாக ஓர் அரசச்சடங்கு அரசரில்லாமல் அரசியால் நடத்தப்படுகிறது. அது ஒரு முன்னுதாரணம். அதன்பின் எச்சடங்குக்கும் அதுவே வழியாகக் கொள்ளப்படும்” என்றார். “அதுவே நிகழட்டும். நான் இனி இந்தக் கீழ்மைநாடகங்களில் ஈடுபடப்போவதில்லை. இசையும் உடற்பயிற்சியும் போதும் எனக்கு. அதுவும் இங்கு அளிக்கப்படவில்லை என்றால் காடேகிறேன். அதுவும் அஸ்தினபுரியின் அரசர்களுக்கு ஆன்றோரால் சொல்லப்பட்ட கடன்தானே\nதிருதராஷ்டிரர் செல்வதை நோக்கியபடி சகுனியும் கணிகரும் நின்றனர். கதவு மூடப்பட்டதும் சகுனி புன்னகையுடன் திரும்ப அமர்ந்துகொண்டார். கணிகர் அருகே அமர்ந்து “முறைமையைச் சொல்லி அவரை விதுரர் அழைத்துக்கொண்டு செல்லப்போகிறார்” என்றார். சகுனி “இல்லை, நான் அரசரை நன்கறிவேன். அவர் கொதித்துக் கொந்தளித்தால் எளிதில் சமன் செய்துவிடலாம். இறங்கிய குரலில் சொல்லிவிட்டாரென்றால் அவருக்குள் இருக்கும் கரும்பாறை அதைச் சொல்கிறது. அதை வெல்ல முடியாது” என்றார்.\n“இன்று பூசைக்கு அரசர் செல்லக் கூடாது. அரசர் செல்லாததை காரணம் காட்டி காந்தார அரசி செல்லமாட்டார். அவர்கள் இல்லாததனால் கௌரவர்கள் எவரும் செல்லலாகாது. காந்தாரர்களும் கௌரவர்களின் குலமுறை உறவினரும் ஆதரவாளர்களும் செல்லலாகாது. அரண்மனைக்குள் ஒரு பெரிய குடிப்பிளவு இருப்பது இன்று அஸ்தினபுரியின் அத்தனை மக்களுக்கும் தெரிந்தாகவேண்டும்” என்றார் கணிகர். “அந்தப்பிளவு இன்னும் நிகழவில்லையே. நிகழ்ந்தபின் நகர்மக்களை அறிவிக்கலாம் அல்லவா” என்று சகுனி கேட்டார். “நாம் அறிவித்தபின் பிளவு பொருந்திவிடும் என்றால் பெரும் பின்னடைவாக ஆகிவிடும் அது.”\nகணிகர் புன்னகைத்து “காந்தாரரே, மக்களின் உள்ளத்தை அறிந்தவனே அரசுசூழ்தலை உண்மையில் கற்றவன். பிளவே இல்லாதபோதுகூட அப்படி எண்ண ஒரு வாய்ப்பை அளித்தால் மக்கள் பேசிப்பேசி பிளவை உருவாக்கி விடுவார்கள். பேரார்வத்துடன் அதை விரிவாக்கம் செய்து பிறகெப்போதும் இணையாதபடி செய்துவிடுவார்கள். நாம் கொண்டிருக்கும் பிளவின் பின்னணியும் அதன் உணர்ச்சிநிலைகளும் மக்களால் இன்றுமுதல் வகைவகையாக கற்பனைசெய்யப்படும். தெருக்கள்தோறு��் விவாதிக்கப்படும். நாளைமாலைக்குள் இந்நகரமே இரண்டாகப்பிரிந்துவிடும். அதன்பின் நாம் இணைவதை மக்கள் விரும்ப மாட்டார்கள். இணைவதற்கு எதிரான எல்லா தடைகளையும் அவர்களே உருவாக்குவார்கள்” என்றார்.\n“நம் குலங்களன்றி நமக்கு எவர் ஆதரவளிக்கப்போகிறார்கள்” என்றான் துரியோதனன். “சுயோதனரே, அவ்வாறல்ல. நேற்றுவரை பாண்டவர்கள் அதிகாரமற்றவர்கள். ஆகவே அவர்களின் நலன்கள் பாராட்டப்பட்டன. இன்று அவர்கள் அதிகாரத்தை அடைந்துவிட்டனர். ஆகவே அவர்களுக்கு எதிரிகள் உருவாகியிருப்பார்கள். அதிகாரத்தை இழந்தவர்கள், இழக்கநேரிடுமோ என அஞ்சுபவர்கள், தங்கள் இயல்பாலேயே அதிகாரத்துக்கு எதிரான நிலையை மேற்கொள்பவர்கள், ஏதேனும் அமைதியின்மை உருவானால் நன்று என எண்ணுபவர்கள்… அப்படி ஏராளமானவர்கள் இருப்பார்கள்” என்றார் கணிகர்.\n“அத்துடன் அவர்கள் யாதவர்கள். அவர்கள் அதிகாரம் அடைவதை விரும்பாத ஷத்ரியர்கள் பலர் இங்கு உண்டு” என்றார் சகுனி. “ஆனால் இந்நகரில் எளிய குடிகளே எண்ணிக்கையில் மிகை” என்றான் துரியோதனன். “அங்கும் நாம் மக்களை சரியாக கணிக்கவேண்டும் சுயோதனரே யாதவர்களைவிட எளிய குடிகளும் நிகரான குடிகளும் அவர்களுக்கு எதிராகவே உளம் செல்வார்கள். தங்களை நூற்றாண்டுகளாக தங்களைவிட மேல்நிலையில் இருக்கும் ஷத்ரியர் ஆள்வதை அவர்கள் விரும்புவார்கள். தங்களில் இருந்து ஒருவர் எழுந்து வந்து ஆள்வதை விரும்ப மாட்டார்கள்” என்றார் கணிகர்.\n“மக்கள் அழிவை விழைகிறார்கள்” என்றார் சகுனி நகைத்தபடி. “அல்ல. அவர்கள் விரும்புவது மாற்றத்தை. பிளவு என்பது என்ன பிரிந்து பிரிந்து விரிவது அல்லவா பிரிந்து பிரிந்து விரிவது அல்லவா அத்தனை தொல்குலங்களும் பூசலிட்டுப்பிரிந்து புதிய நிலம் கண்டடைந்து விரிவடைந்திருக்கின்றன. அப்படித்தான் பாரதவர்ஷம் முழுக்க குலங்கள் பெருகின. நிலம் செழித்தது. அது மக்களுக்குள் தெய்வங்கள் வைத்திருக்கும் விசை. செடிகளை வளரச்செய்யும், மிருகங்களை புணரச்செய்யும் அதே விசை” என்றார் கணிகர். “சுயோதனரே, உங்கள் தம்பியரை வடக்குக் களத்துக்கு வரச்சொல்லுங்கள். நாம் இன்று சிலவற்றைப் பேசி முடிவெடுக்கவேண்டும்.”\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 55\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 30\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–68\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–31\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–14\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 5\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 4\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 3\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 86\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 84\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 73\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 72\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 47\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 45\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 82\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 73\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 54\nTags: கணிகர், சகுனி, திருதராஷ்டிரர், துச்சாதனன், துரியோதனன், விப்ரர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 43\nபெருமாள் முருகன் -விடாமல் ஒரு கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-apr-18/art/140120-mrmiyav-cinema-news.html", "date_download": "2018-12-10T16:17:37Z", "digest": "sha1:P56X63GF26NKOTPGJ5KUIJ6EJFXJSWHE", "length": 17018, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "மிஸ்டர் மியாவ் | mr.miyav - cinema news - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`இது ஒரு பொருளாதார எமர்ஜென்சி’ - உர்ஜித் படேல் ராஜினாமா குறித்து தலைவர்கள் கருத்து\nஅரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகள்\nடான் டர்றாவான்.. தவ்லத் கிர்றாவான்... 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் #adchithooku\n`1820ல் வெளிவந்த நூல்கள் இருக்கு’ - அரிய தமிழ் நூல்களைச் சேகரிக்கும் 84 வயது `ஈழம்’ தமிழப்பனார்\n’ - விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபர்\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவும் பின்னணியும்\n‘விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம்’ - லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசுடன் மோதல் எதிரொலி - ஆர்.பி.ஐ ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஜூனியர் விகடன் - 18 Apr, 2018\nமிஸ்டர் கழுகு: “இந்த நேரத்தில் போகணுமா\n“நிரந்தரமாக மூடத் தயங்குவது ஏன்\n“உச்ச நீதிமன்றமும் நமக்கு எதிரியா\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 18\nமிரட்டிய டிரோன்... பறந்த பலூன் - விடாது கறுப்பு\n - அண்ணா சாலையில் நடந்த ‘கிலி’க்கெட்\nமீண்டும் முடங்குமா இரட்டை இலை - ஏப்ரல் 28 திக்திக்\n“கடல் உங்களுக்கு... கரை எங்களுக்கு\nபன்னீரிடம் 10 முறை சொன்னேன்\nதமிழ், தெலுங்கு என பிஸியாக இருந்துவரும் ரெஜினா கஸான்ட்ரா, ‘ஏக் லடுக்கி கோ தேகா தோ ஆயிசா லகா’ என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அனில் கபூர், சோனம் கபூர், ராஜ்குமார் ராவ் ஆகியோருடன் ரெஜினா ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.\nபன்னீரிடம் 10 முறை சொன்னேன்\nமிஸ்டர் மியாவ் Follow Followed\n2.0 - சினிமா விமர்சனம்\nமீண்டும் எழும் ராமர் அரசியல்\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டாலின்\nகம்மின்ஸை வம்புக்கு இழுத்த பன்ட்; ஒரு ஓவர் முழுவதும் கமென்ட்ரி நிறுத்தப்பட்ட சுவாரஸ்யம்\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை... மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\nமிஸ்டர் கழுகு: சி.எம்-க்கு எதிராக சீக்ரெட் மீட்டிங் - அணி திரளும் அமைச்சர்கள்\n“என் கேள்விக்கு இதுவல்ல பதில்” - வைகோவிடம் உரசும் வன்னியரசு\n“எங்கள் குடும்பத்தில் நிம்மதி இல்லை... டாக்டர் அய்யா தலையிட வேண்டும்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2009/07/blog-post_30.html", "date_download": "2018-12-10T14:49:36Z", "digest": "sha1:64DK3AVTVPNFD5Z67YHXZKWMQA2GDIIL", "length": 25300, "nlines": 540, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: வரம் தருவாய் அம்மா வரலக்ஷ்மி !", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nவரம் தருவாய் அம்மா வரலக்ஷ்மி \nவரம் தருவாய் அம்மா வரலக்ஷ்மி - எங்கள்\nவாழ்வினில் மங்களம் அருள் லக்ஷ்மி\nஆதி கேசவனின் அழகு மார்பினிலே\nதங்கக் கலசமுடன் சங்குச் சக்கரமும்\nபச்சை ஆடையது இடையில் துலங்கிடவே\nவெள்ளைப் பாற்கடலில் உதித்து மாலவனின்\nஎம்மைக் காக்கவென்றே அன்னையாக வந்து\nவில்லும் அம்புடனும் சூலம் வாளுடனும்\nஎட்டுக் கரங்களுடன் சுற்றி வரும்பகைகள்\nமாயை இருள் களைந்து ஞான ஒளியேற்றி\nஅஷ்ட லக்ஷ்மிவடி வாக வந்திருந்து\nஇஷ்டம் பூர்த்தி செய்யும் வரலக்ஷ்மி\nஉன்னை மனமுருக வணங்கும் பக்தரெலாம்\nஎழுதியவர் கவிநயா at 8:51 PM\nLabels: ஆன்மீகம், கவிதை, பாடல், லக்ஷ்மி, வரலக்ஷ்மி\n//வரம் தருவாய் அம்மா வரலக்ஷ்மி - எங்கள்\nவாழ்வினில் மங்களம் அருள் லக்ஷ்மி\nநாங்களும் அப்படியே வேண்டிக் கொள்கிறோம்..\nவார்த்தைகள் தாமாக வந்தமர்ந்திருக்கின்றன...அருமை கவிக்கோ கவிக்கா\n நீங்க செஞ்சி வச்ச வடை பாயசம் எல்லாம் நான் சாப்பிடலாம் தானே\nலட்சுமிக்கு அருமையான கவிதைக்கா ;)\nஆனா ஒரு டவுட்டு எத்தனை லட்சுமி போட்டோவுல 8 இருக்கு ஆனா நீங்க பத்து சொல்லியிருக்கிங்க\n நீங்க செஞ்சி வச்ச வடை பாயசம் எல்லாம் நான் சாப்பிடலாம் தானே\n//நாங்களும் அப்படியே வேண்டிக் கொள்கிறோம்..//\nஆகட்டும். வருகைக்கு நன்றி ஜீவி ஐயா.\n//வார்த்தைகள் தாமாக வந்தமர்ந்திருக்கின்றன...அருமை கவிக்கோ கவிக்கா//\nநன்றி மௌலி, வரலக்ஷ்மி விரதம் என்னிக்குன்னு சரியான நேரத்தில் தெரிவித்தமைக்கும், கவிதை எழுதும்படி உரிமையுடன் பணித்தமைக்கும் :) கடைசி நிமிஷத்தில் எழுத முடியுமோ என்னவோன்னு நினைச்சேன். அன்னை அருளால் அமைந்தது.\n நீங்க செஞ்சி வச்ச வடை பாயசம் எல்லாம் நான் சாப்பிடலாம் தானே\n எங்க வீட்டுக்கு வந்தா நிஜமாவே சாப்பிடலாம் :)\n//லட்சுமிக்கு அருமையான கவிதைக்கா ;)//\n//ஆனா ஒரு டவுட்டு எத்தனை லட்சுமி போட்டோவுல 8 இருக்கு ஆனா நீங்க பத்து சொல்லியிருக்கிங்க\nவரலக்ஷ்மியும் ராஜ்யலக்ஷ்மியும் லக்ஷ்மியின் மற்ற பெயர்களில் அடக்கம். மற்றபடி பாடல் அஷ்டலக்ஷ்மிகளின் மீதுதான் எழுதினேன்.\nஇப்போதைக்கு உங்களுக்கும் கண்ணனுக்கும் சேர்த்து நானே சாப்டாச்\n// வார்த்தைகள் தாமாக வந்தமர்ந்திருக்கின்றன...அருமை//\nஆமாங்க, தாமரையில் அமர்ந்தபடி தகதகக்கும் அஷ்டலக்ஷ்மிகளைப் போலவே அழகழகாய் வார்த்தைகள்.\n//அஷ்ட லக்ஷ்மிவடி வாக வந்திருந்து\nஇஷ்டம் பூர்த்தி செய்யும் வரலக்ஷ்மி//யை நாங்களும் வணங்கித் துதிக்கின்றோம். நன்றி கவிநயா\nஅஷ்டலக்ஷ்மித்தாயே அனைவருக்கும் அருள் புரிவாய் அம்மா\n//ஆமாங்க, தாமரையில் அமர்ந்தபடி தகதகக்கும் அஷ்டலக்ஷ்மிகளைப் போலவே அழகழகாய் வார்த்தைகள்.//\n ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை, அவ்ளோதான் :) ரசித்தமைக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி.\n//அஷ்டலக்ஷ்மித்தாயே அனைவருக்கும் அருள் புரிவாய் அம்மா//\nபொருத்தமான பொருள் நிறைந்த சொற்களால் அன்னையைப் பாடியிருக்கிறீர்கள் அக்கா. துதிப்பாடலாக இருக்கத் தகுந்தது.\n//பொருத்தமான பொருள் நிறைந்த சொற்களால் அன்னையைப் பாடியிருக்கிறீர்கள் அக்கா. துதிப்பாடலாக இருக்கத் தகுந்தது.//\nகுமரனே சொல்லும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு :) மிக்க நன்றி குமரா.\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nபழப் பாயசம் செய்யலாம், வாங்க \n(இந்த இடுகைக்கு காரணமான துளசிம்மாவிற்கு நன்றிகள் :) முதல்ல ஒரு அஞ்சாறு பாதாம் பருப்பும், கொஞ்சம் முந்திரிப் பருப்பும் எடுத்துக்கோங்க. கொ...\nசின்னஞ் சிறிய சிறகொன்று… தன்னந் தனியே… காற்றின் கரத்தைப் பிடித்தபடி நேற்றை முழுதாய் மறந்தபடி செல்லும் திசையோ தெரியாது போகும் வழியும் புரி...\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nநீ ஏதும் பேச மறுத்தால்… என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி அதனை அடைகாத்து வைத்திருப்பேன். சிறிதளவும் அசையாமல் தலை குன...\nவண்டாடப் பூமலர வள்ளி வனங்காக்க கண்டாராம் வேல்முருகர்...\nநாளைக்கு கிருத்திகை. வள்ளி கதையைத் தாலாட்டா போட்டா பொருத்தம்தானே குழந்தைகள் இருக்கறவங்களும், குழந்தையா இருக்கறவங்களும், முருகனோட பக்தர்களும...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 78\n (பயணத்தொடர், பகுதி 42 )\nஇதுல உனக்கு என்ன பெரும\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nவரம் தருவாய் அம்மா வரலக்ஷ்மி \nஅன்பாய் இரு. பாசமாய் இராதே\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/08/poondu-maruthuva-gunangal/", "date_download": "2018-12-10T15:33:11Z", "digest": "sha1:67EUIDIBPLC6HT3IM6OPQIM7DLZB45EK", "length": 10128, "nlines": 169, "source_domain": "pattivaithiyam.net", "title": "வறுத்த பூண்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா,poondu maruthuva gunangal |", "raw_content": "\nவறுத்த பூண்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா,poondu maruthuva gunangal\nபூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு போன்றவைகளை கட்டுப்படுத்தலாம்.\nமேலும் பூண்டுகள் ஆன்ஜியோடென்சின் II என்னும் ஹார்மோன் உற்பத்தியை தடுக்கும் மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கட்டுப்படுத்தப்படும்.\nவறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் செரிமானமாகி, உடலுக்கு சிறந்த உணவாக மாறும்.\n2-4 மணிநேரத்தில் பூண்டு உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும்.\n4-6 மணிநேரத்தில் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.\n6-7 மணிநேரத்தில் பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், இரத்த நாளங்களில் நுழைந்தப் பின், இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும்..\n7-10 மணிநேரத்தில் பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு, பூண்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும்.\n10-24 முதல் 1 மணிநேரத்தில் பூண்டு செரிமானமாகியப் பின், பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்துவிடுவதுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களையும் செய்ய ஆரம்பிக்கும்.\n* கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக்கப்படும்.\n* தமனிகள் சுத்தம் செய்யப்படும் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.\n* இரத்த அழுத்தத்தை சீராக்கும்.\n* உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.\n* உடலினுள் கனமான மெட்டல்கள் நுழைவதைத் தடுக்கும்.\n* எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.\n* அதிகப்படியான மருத்துவ குணத்தால், பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்தி���்கு அருமையான மாசி கருவாட்டு தொக்கு\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/bhushan-kumar-joins-hands-with-prabhas-uv-creations/", "date_download": "2018-12-10T15:23:35Z", "digest": "sha1:XJJG2DPA5IGNHURCS5LTNPHOA7TO7X2B", "length": 12139, "nlines": 82, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்துக்காக இணையும் முன்னனி தயாரிப்பு நிறுவனம்... - Thiraiulagam", "raw_content": "\nபிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்துக்காக இணையும் முன்னனி தயாரிப்பு நிறுவனம்…\nApr 19, 2018adminComments Off on பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்துக்காக இணையும் முன்னனி தயாரிப்பு நிறுவனம்…\nஇந்தியாவின் வடமாநிலங்களில் பாகுபலி இரண்டாம் பாகத்தின் (தி கண்க்ளூஷன்) மிகப் பிரம்மாண்டமான வெற்றி, பிரபாஸின் அடுத்த திரைப்படமான சாஹோவிற்கு மிக பிரம்மாண்டமான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாலிவுட் தயாரிப்பாளரான பூஷன் குமார், சாஹோ திரைப்படத்தை வட இந்திய மாநிலங்களில் வெளியிடும் நோக்கில் தென்னகத்தின் முன்னனி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸுடன் இணைகிறார்.\nஇது தொடர்பாக பூஷன் குமாரின் TT-சீரீஸ் நிறுவனம், வட மாநிலங்களில் சாஹோ திரைப்படத்தை இந்தி ரசிகர்களுக்காக வெளியிட UV கிரியேஷன்ஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.\nபிரபாஸின் அடுத்த திரைபடத்திற்கான இந்த ஒப்பந்தம், இந்திய திரை உலகில் ஒரு மாபெரும் திருப்புமுனை ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது.\nமுதல்முறையாக சாஹோ திரைப்படத்திற்காக, இரண்டு மாபெரும் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து, கூட்டாக ஒரு அதிநவீன அதிரடி திரைப்படத்தை ரசிகர்களுக்காக வழங்க முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nபாகுபலி இரண்டாம் பாகத்தின் (தி கண்க்ளூஷன்) வரலாற்று வெற்றிக்கு பிறகு, மீண்டும் சாஹோ திரைப்படத்தின் மூலம் பிரபாசை வெள்ளித்திரையில் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.\nஒரு அதிநவீன திரைக்காவியத்தை படைக்கும் நோக்கில், ஒவ்வொரு விஷயத்திலும் அதிக கவனம் செலுத்தி வரும் தயாரிப்பாளர்கள், திரையுலகின் மிக சிறந்த படைப்பாளிகளை இத்திரைப்படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளனர்.\nஇத்திரைப்படம் பல்வேறு ரம்மியமான புதிய இடங்களில், இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் படமாக்கப்பட்டு வருகிறது.\nஒளி இயக்குனர் மதி, தனது நிபுணத்துவ குழுவுடன் ஒளிப்பதிவை ஏற்றுக்கொள்ள, தொகுப்பாக்கம் பல்துறை திறமையாளர் ஸ்ரீகர்பிரசாத் வசமும், தயாரிப்பு வடிவமைப்பு சாபு சிரில் வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஉயர்தரமான அதிநவீன அதிரடி காட்சிகளை சிறப்பாக படமாக்க, சாஹோ உலக புகழ்பெற்ற, சண்டைகாட்சி நிபுணத்துவ இயக்குனர்களை தன்னகத்தே ஈர்த்துள்ளது.\nமும்மொழி திரைப்படமான சாஹோவை, பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பூஷன் குமார் வட இந்திய மாநிலங்களில் வெளியிடுகிறார்.\nஇது குறித்து பூஷன் குமார் என்ன சொல்கிறார்…\n“சாஹோவின் உலகளாவிய அணுகுமுறையும் படைப்பாக்கமுமே என்னை மிகவும் ஈர்த்தது” என்கிறார்.\n“பிரபாஸ் ஒரு அகில இந்திய நட்சத்திரமாக இருப்பினும், கதையின் உள்ளடக்கமும், அது படமாக்கப்பட்டுள்ள விதமும், உலக தரத்தினை விஞ்சியதாக அமைந்துள்ளது.\nஇது ஒரு அற்புதமான கூட்டணி. இந்தி ரசிகர்களுக்காக இத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம். பெருமை கொள்கிறோம்.”\n“ஆரம்பத்திலிருந்தே சாஹோ ஒரு மாபெரும் காவிய சித்திரமாகவே உருப்பெற்று வருகிறது. மேலும் ரசிகர்களுக்கு மறக்கவியலாத ஒரு திரைக்காவியத்தை விருந்தாக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் கவனமாகவும் உறுதியாகவும் இருக்கிறோம்.”\nபாகுபலி (தி கண்க்ளூஷன்) வெளியீட்டுடன் சாஹோ திரைப்படத்தின் டீசரும் வெளியிடப்பட்டதில், ஒரு அதிநவீன தொழில்நுட்ப பின்னணியில், முற்போக்கு சூழலில் பிரபாஸ் ஒரு எதிர்மறையான, வில்லத்தமான கதாபாத்திரத்தில் காட்சியளித்திருந்தார்.\nஇத்திரைப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர், நீல் நிதின் முக���ஷ், ஜாக்கி ஷராப், மந்திரா பேடி, மகேஷ் மஞ்சரேகர் மற்றும் சங்கி பாண்டே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.\nகுல்ஷன் குமாரின் டி சீரீஸ் நிறுவனமும், பூஷன் குமாரும் இணைந்து வட இந்தியாவில் வெளியிட, யூவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், சுஜீத் எழுதி-இயக்கும் சாஹோ திரைப்படத்தை அடுத்த வருடம், வெள்ளி திரையில் காணலாம்.\n 15 கோடி லாபம் தந்த பாகுபலி படத்தின் தமிழ் டப்பிங்… புதிய சாதனையை நோக்கி ‘பாகுபலி’ படம்… புதிய சாதனையை நோக்கி ‘பாகுபலி’ படம்… பாகுபலி படத்துக்காக மூன்று வருடங்கள் உழைத்த பிரபாஸ்\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nநடிகை மீனாட்சி- Stills Gallery\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் – பாரதிராஜா\n‘கடமான் பாறை’ படத்துக்கு ‘A’ சான்றிதழ்\nஅஜீத் – ஷங்கர் காம்பினேஷன் – வாய்ப்பு இருக்கிறதா\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nஅஜீத் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்\n500 திரையரங்குகளில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nகஜா புயலால் பாதித்தவர்களுக்கு வித்தியாசமாக உதவிய நடிகர் விஷால்\nஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nநான் குணமாகி விட்டேன் – நடிகர் சரவணன்\n28வது கேரள சர்வதேச திரைப்படவிழாவில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2008/08/blog-post_18.html", "date_download": "2018-12-10T15:43:28Z", "digest": "sha1:YZRLK6FDRBUG7CGOJ2A5JPDDNV5F5KMQ", "length": 24151, "nlines": 47, "source_domain": "www.desam.org.uk", "title": "சரித்திரத்தில் நிலைபெற்ற இஸ்ரேல்! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » சரித்திரத்தில் நிலைபெற்ற இஸ்ரேல்\nஉலக நாடுகளில் இஸ்ரேல் நாடு இரண்டு உலகப் போர்களின் வரலாற்றில் இடம்பெற்ற நாடாக விளங்குகிறது. யூதர்கள் வாழ்கின்ற நாடு. உலகம் போற்றும் ஏசுநாதர் பிறந்த பூமி. ஹீப்ரு மொழி பேசும் நாடு. கிறிஸ்தவ சமுதாயத்தின் வழிபாட்டுக்குரிய ஜெருசலேம் அமைந்துள்ள நாடு. இன்று யூதர்கள், இஸ்லாமியர்கள் போராட்டக் களமாகத் தொடர்கின்ற நாடாக அமைந்துவிட்டது.இந்த நாட்டில் யூதர்கள் குடியேறினார்கள். இஸ��லாமியர்களை வெளியேற்றுகிறார்கள் என்று ஒரு தரப்பில் போர் முழக்கம் செய்யப்படுகிறது. இஸ்ரேல் நாடும், பாலஸ்தீன நாடும் சுதந்திரமாக அந்த மண்ணில் மலர்ந்திட வேண்டும் என்றும் நல்லவர்கள் கூறுகிறார்கள்.இஸ்லாமிய நாடாகிய ஈரான் நாட்டில் வசிக்கும் பெண் எழுத்தாளர் வழக்கறிஞர் முனைவர் ஷிரின் எபாடி ஈழ். நட்ண்ழ்ண்ய் உக்ஷஹக்ண் நோபல் பரிசு பெற்றவர். அவருடைய நூல் 23 மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. அவர் நடுநிலையோடு பேசுகிறார். ஙண்க்க்ப்ங் உஹள்ற் பகுதி நாடுகளில் இஸ்லாமியர்களும், யூதர்களும் பண்டைக் காலத்திலிருந்து பல நூற்றாண்டுகளாக அமைதியுடன் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கிடையே எழுந்துள்ள பிரச்னை சுமுகமாகத் தீர்ந்து விடும். அவர்களுக்கிடையே நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தை இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கிடையே இறுதியில் சமாதானமாக முடியும் என்று அந்த உலகம் போற்றும் எழுத்தாளர் கூறியுள்ளார்.ஏசுகிறிஸ்துவைக் கொன்றவர்கள் யூதர்கள் என்ற வெறுப்புணர்வு உலக நாடுகளில் வளர்ந்தது. பண்டைக்காலத்து யூதர்கள் அரசு, ரோமானிய சாம்ராஜ்யத்தால் போரில் அழிக்கப்பட்டது. பிற்காலத்தில் நெப்போலியன் போனபார்ட்டின் உதவியால் யூதர்கள் மறுவாழ்வு பெற்றனர்.மீண்டும் முதல் உலகப் போரில் 1920ஆம் ஆண்டு பிரிட்டன் தலைமையில் இர்ம்ம்ர்ய்ஜ்ங்ஹப்ற்ட் நாடுகளின் படை, பாலஸ்தீனத்தைக் கைப்பற்றியது.இரண்டாவது உலகப் போர் முடியும்வரை பல நிகழ்ச்சிகள் யூதர்களையும், பாலஸ்தீன மக்களையும் பகை உணர்ச்சியோடு போராட வைத்தன. அதிகமான யூதர்கள் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியேறி வாழ்க்கையைத் தொடங்கினர்.பாலஸ்தீனர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் என்ற அனைவரும் சமத்துவத்துடன் வாழ்ந்திட சட்டங்கள், திட்டங்கள் மூலம் பிரிட்டிஷ் ஆட்சியினர் முயற்சித்தனர். ஆங்கிலம், அரபிக், ஹீப்ரு ஆகிய மூன்று மொழிகளையும் ஆட்சி மொழிகளாக ஆக்கினர். 1926ஆம் ஆண்டு நகராட்சிகள் சட்டத்தின் மூலம் அந்தந்த சமுதாய மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் உள்ளாட்சி மூலம் சுதந்திரமாகச் செயல்படவும் அனுமதிக்கப்பட்டது. இத்தனை முயற்சிகளுக்குப் பிறகும் மதவேறுபாட்டு உணர்ச்சிகள் மறையவில்லை. மக்கள்தொகையில் இருந்த ஏற்றத்தாழ்வு பாலஸ்தீனம் ஒரு நாடு என்ற கொள்கைக்கு வெற��றியைத் தரவில்லை.1922ஆம் ஆண்டு எடுத்த மக்கள்தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் 78 சதவிகிதம் இஸ்லாமியர்கள், 11 சதவிகிதம் யூத இன மக்கள், 9.6 சதவிகிதம் கிறிஸ்தவ மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். வெளிநாடுகளில் குடிபெயர்ந்த யூதர்கள் திரும்பி வரத் தொடங்கினர். 1945ஆம் ஆண்டில் யூதர்கள் 31 சதவிகிதம் என்று மக்கள்தொகை பெருகின.பிரிட்டன் ஆட்சிக்கு எதிராக அரேபிய நாடுகளில் போராட்டங்கள் தொடங்கின. யூதர்களின் தனிநாடு கோரிக்கையை அரேபிய நாடுகள் எதிர்த்தன. ஜெர்மன் நாட்டு ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சி தோன்றிய காலகட்டம். ஹிட்லரும், முசோலினியும் கூட்டாக அரேபிய நாடுகளின் சுதந்திரத்திற்கு ஆதரவு கொடுத்தனர். பாலஸ்தீனத்தில் தோன்றிய யூதர்களின் சுதந்திரம் அழிக்கப்படும் என்று ஹிட்லரின் கூட்டணி அரசுகள் உறுதி அளித்தன. ஜெர்மன் நாட்டில் குடியேறியிருந்த யூத இன மக்கள், ஹிட்லர் ஆட்சியில் அழிக்கப்பட்டனர்.இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் 28.4.1947இல் உலக நாடுகளின் சபையாகிய ஐக்கிய நாடுகளின் சபை பாலஸ்தீனம் இஸ்ரேல் பிரச்னை பற்றி விவாதித்தது. இந்தப் பிரச்னை பற்றி விசாரித்து பரிந்துரை வழங்கிட 13.5.1947இல் ஐ.நா. சபையின் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் இந்தியப் பிரதிநிதியும் இடம்பெற்றிருந்தார். இக்குழுவின் பெரும்பான்மையான நாடுகள் பாலஸ்தீன நாட்டைப் பிரித்து யூதர்கள் விரும்பும் இஸ்ரேல் என்றும், அரேபியர்களுக்கு பாலஸ்தீனம் என்றும் இரு நாடுகளாகப் பிரிவினை செய்து அங்கீகரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தன. சில நிபந்தனைகளையும் விதித்தன. இந்தியா உள்பட சில நாடுகளின் பிரதிநிதிகள் இரு இன மக்களும் வாழும் இரு மாநிலங்களின் கூட்டாட்சி அமைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தனர்.ஜெருசலேம் மத்திய அரசுக்குத் தலைநகர் என்றும், இரு மாநிலங்களும் மாநிலங்களுக்குள்ளே உள்ள பிரச்னைகளை நிர்வகிக்கும் அதிகாரம் பெறும் பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை அதிகாரங்கள் மத்திய அரசுக்குத் தரப்படும் என்றும் பரிந்துரைகள் செய்தன. யூதர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறுவதற்கு சில கட்டுப்பாடுகளையும் இந்தியாவோடு இணைந்த நாடுகளின் பிரதிநிதிகள் நிபந்தனையாகக் கூறினர்.இந்தியாவோடு சில நாடுகளும் சேர்ந்து கூறிய யோசனைகளை இரு பிரிவினரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பிரிவினைக் கொள்கையை யூதர்கள் ஏற்றனர். அரேபியர்கள் எதிர்த்தனர். அரேபிய நாடுகள் இரு யோசனைகளையும் எதிர்த்து போர் மூளும் என்று எச்சரித்தனர்.ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் குழு இந்தப் பிரச்னையைப் பரிசீலிக்கும் என்று முடிவெடுத்து அறிவித்தது. கருத்து வேறுபாடுகள் தொடர்ந்தன. சோவியத் யூனியன் பிரதிநிதி ஐ.நா. சபையின் சிறப்புக் கூட்டத்தில் 1947ஆம் ஆண்டு பேசும்போது, \"\"யூதர்களுக்கென்று தனிநாடு அமைய வேண்டும்'' என்று வாதிட்டார். அரேபியர்கள் யூதர்கள் இணைந்து ஆட்சி அமைப்பதில் சிக்கல் தொடர்வதால் பிரிவினை செய்வதுதான் சரியான தீர்வாகும் என்று பேசினார். 13.10.1947ஆம் நாள் பெரும்பான்மை நாடுகள் விரும்பிய அரேபியர், யூதர்கள் தனிநாடு பிரியும் விருப்பத்தை சோவியத் யூனியன் ஆதரிப்பதாக அந்நாட்டின் பிரதிநிதி பேசினார். ட்ரூமன் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த நேரம். ஒருபக்கம் அரேபிய நாடுகளில் உள்ள பெட்ரோல் தேவை. மறுபக்கம் பணச் செல்வாக்குள்ள அமெரிக்காவில் வாழ்ந்த யூதர்களின் செல்வாக்கு. இறுதியில் 1947ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் நாள் ஐ.நா. சபை அமைத்த பாலஸ்தீனக் குழுவினர் நாட்டைப் பிரிவினை செய்ய வேண்டும் என்று பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் முடிவு எடுத்துள்ளனர். 4,500 சதுர மைல் பரப்பும் அதில் வாழ்ந்த 8,04,000 அரேபியர்களும் 10,000 யூதர்களும் கொண்ட பகுதி அரேபியரின் பாலஸ்தீன நாடாக முடிவு செய்தார்கள். 5,500 சதுர மைல் பரப்பில் வாழ்ந்த 5,38,000 யூதர்கள், 3,97,000 அரேபியர்கள் வாழ்ந்த பகுதியை யூதர்கள் நாடாக உருவாக்கிவிட வேண்டும் என்ற பெரும்பான்மை குழுவினர்கள் முடிவு எடுத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தப் பிரிவினையை அகில உலக நாடுகளின் குழு கண்காணிக்க முடிவு எடுக்கப்பட்டது.1947 நவம்பர் 29ஆம் நாள் மேற்கண்ட பிரிவினைத் திட்டம் ஐ.நா. சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. அமெரிக்காவும், சோவியத் ரஷியாவும் இந்தத் திட்டத்தை ஆதரித்தன. இந்தியா உள்பட சில நாடுகள் இத்திட்டத்தை எதிர்த்தன. இந்தத் திட்டம் ஒரு தீர்மானமாக ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்டது. மூன்றில் இரண்டு பங்கு உலக நாடுகள் இந்தப் பிரிவினைத் திட்டத்தை ஆதரித்தன. யூதர்களும் அரேபியர்களும் இணைந்து வாழும் கூட்டாட்சி முறை அமைந்திட வேண்டும் என்ற திட்டத்தை இருசாரார��ம் ஏற்கவில்லை.ஐ.நா. சபையின் தீர்மானத்தின்படி இஸ்ரேல் நாடு சுதந்திர நாடாகப் பரிணமித்தது. அமெரிக்கா, சோவியத் ரஷியா உள்பட உலக நாடுகள் இஸ்ரேல் நாட்டுக்கு அங்கீகாரம் அளித்தன. 1920ஆம் ஆண்டு முதல் உலகப் போரில் தொடங்கிய பிரிட்டிஷ் ஆட்சி, முடிவுக்கு வந்தது. அரேபிய நாடுகள் பிரிவினையை ஏற்றுக்கொள்ளவில்லை. அரேபிய நாடுகளும், அரேபியா பகுதி என்று பிரிவினை செய்யப்பட்ட பாலஸ்தீனம் பகுதியில் வாழ்ந்த அரேபியர்களும் இஸ்ரேல் பகுதி மீது 1948ஆம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் தாக்குதலைத் தொடங்கினார்கள். பாலஸ்தீன அரேபியர்கள் இஸ்ரேல் மீது கொண்ட பகை பல்லாண்டுகள் தொடர்ந்தன. உலக சபையால் அங்கீகரிக்கப்பட்ட இஸ்ரேல் நாட்டுக்கு ஆதரவு நாடுகள் அதிகரித்தன. எகிப்து போன்ற அரேபிய நாடும் இரு நாடுகளும் சுதந்திரமாக நட்பு நாடுகளாக தங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆதரவு தரத் தொடங்கின. பல்வேறு போர்களுக்குப் பிறகு பாலஸ்தீன அரேபியர் பகுதி நாடு சுதந்திர நாடாகத் தோன்றியது. ஆனால் இன்றும் எல்லைகளை வரையறுக்கும் பிரச்னை பற்றிப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.இஸ்ரேல் நாட்டுப் பகுதி யூதர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பகுதி என்பது உண்மை. அந்தப் பகுதியில் அரேபியர்களின் எண்ணிக்கை பெருகியதும், யூதர்கள் பல போர்களில் கொல்லப்பட்டதும், நாட்டிலிருந்து விரட்டப்பட்டதும் சரித்திர நிகழ்ச்சிகள். இன்று நடைபெறும் எல்லைப் பிரச்னைகளும் சுமுகமாகத் தீர்ந்து இரு நாடுகளும் சுதந்திரமாக நட்பு நாடுகளாக வாழும் சரித்திரம் தோன்ற வேண்டும்.இந்திய நாடு உலக சபையில் 1947இல் ஆதரித்த பாலஸ்தீனம் இஸ்ரேல் பகுதிகள் இணைந்து கூட்டாட்சி முறை அமைய வேண்டும் என்ற திட்டம் ஏற்கப்பட்டிருந்தால் போர்கள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.5 லட்சம் மக்கள்தொகையில் உருவான இஸ்ரேல் நாடு, கடின உழைப்பாலும், அறிவியல் நுட்பங்களின் வளர்ச்சியாலும், பொதுத் துறைகள் மூலம் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டு பொருளாதார வளர்ச்சியில் உலக நாடுகளோடு போட்டியிடும் உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.அறிவு நுட்ப வளர்ச்சியின் மூலமும் ராணுவ பலத்திலும் உலக வல்லரசு நாடுகளோடு இணைந்து செயல்படும் வலிமையோடு வளர்ந்திருக்கும் இஸ்ரேல் நாட்டின் வளர்ச்சி உலக சரித்திரத்தி��் நிலையான இடம் பெற்றுவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ledecofr.com/ta/flood-light-efl038.html", "date_download": "2018-12-10T16:48:10Z", "digest": "sha1:KWUXSF47KBRKNUMM7OTGBR3N3TGEVRPT", "length": 6469, "nlines": 204, "source_domain": "www.ledecofr.com", "title": "", "raw_content": "வெள்ளம் ஒளி EFL038 - சீனா Ecofr எல்இடி விளக்கு\nஎல்இடி கிரிஸ்டல் கிளிப் ஒளி\nஎல்இடி வரி சுவர் வாஷர்\nயார்ட் விளக்கு தொடர் WGLED360\nயார்ட் விளக்கு தொடர் WGLED220\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nமின் நுகர்வு: 36 * 1W LED\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nமுந்தைய: வெள்ளம் ஒளி EFL009\nஅடுத்து: வெள்ளம் ஒளி EFL053\n12v வெளிப்புற இயற்கை விளக்கு\n2V வெளிப்புற இயற்கை விளக்கு\n30W வெளிப்புற லெட் இயற்கை விளக்கு\nவெளிப்புற பொறுத்தவரை இயற்கை விளக்குகள்\nவெளிப்புற பொறுத்தவரை இயற்கை ஒளி\nலெட் வெள்ளம் ஸ்பாட் லைட்\nவெளிப்புற லெட் இயற்கை ஒளி\nவெளிப்புற ஸ்பாட் லெட் ஒளி\nமுகவரி: குவான் யிங் தொழிற்சாலை மாவட்டம், Waihai டவுன், Jiangmen பெருநகரம்\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2017/01/blog-post_24.html", "date_download": "2018-12-10T15:30:34Z", "digest": "sha1:OGCGZOQFGUEZCWYW7LE45A7SWLOWFF4Z", "length": 17983, "nlines": 226, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்ப மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது", "raw_content": "\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்ப மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது\nசட்டப்பேரவையில் மசோதா ஒருமனதாக நிறைவேறியது | தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்ப மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் வகையில், கடந்த 21-ம் தேதி அவசரச் சட்டம் பிறப்பிக் கப்பட்டது. இது தொடர்பான மசோதா சட்டப்பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு���்கான முதல் கூட்டம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, ஆளுநர் உரையுடன் நேற்று காலையில் தொடங்கியது. இதில், திருத்தச்சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்தார். தொடர்ந்து, நேற்று மாலையே சிறப்பு நிகழ்வாக சட்டப்பேரவை கூடியது. இதில், 1960-ம் ஆண்டு மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வடிவை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இந்த சட்ட முன்வடிவு கொண்டு வரப்படுவதற்கான சூழல் குறித்து அதில் கூறியிருப்பதாவது: ஜல்லிக்கட்டு நடத்துவது மிருக வதை தடுப்புச் சட்டத்தை மீறுவ தாகும் என உச்ச நீதிமன்றம் தீர்ப் பளித்தது. தமிழகத்தின் பெரும் பாலான பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்வானது பாரம் பரியம், பண்பாட்டை பாதுகாக்கக் கூடியதாகவும், சொந்த மண்ணின் காளைகள் உயிர் வாழ்வதையும், அவை தொடர்ந்து நன்றாக இருப்பதையும் உறுதி செய்கிறது. இதை கருத்தில் கொண்டு, மத்திய அரசின் சட்ட வதிமுறைகளில் இருந்து ஜல்லிக்கட்டை விலக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதனால், அச்சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவெடுத்தது. அப்போது, சட்டப்பேரவை அமர்வு இல்லாத தால், சட்டத் திருத்த முடிவுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTNTET EXAM 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு 2017\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC.\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC | விளம்பர எண்-524/2014 | அறிவிப்பு நாள் - 27.11.2018 | விண்ணப்பிக்க வேண்டிய தேதி -10.12.2018 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்.TNPSC ANNOUNCED D.E.O EXAM-2018 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு | மொத்த பணியிடங்கள் : 18 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | தேர்வு நாள் : 02.03.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான விவரங்கள் ...மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 விரிவான அறிவிப்பு.மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 சுருக்க அறிவிப்பு.DEO EXAM SCHEME OF EXAMINATION 2018 | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 தேர்வு நடைமுறை என்ன என்பதற்கான விபரம்DEO EXAM COMBINED CIVIL SERVICES - I GROUP I SERVICES (PRELIMINARY EXAMINATION) GENERAL STUDIES ‐ DEGREE STANDARD | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 2019 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரம்TNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 கடந்த காலங்களில்…\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவியின் பெயர் : cost assistant. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 2\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவியின் பெயர் : cost assistant. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 2 | மற்ற விவரங்களை விரிவாக படியுங்கள்.\nஆசிரியர் நியமனத்தில் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்: சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுதாக்கல்\nஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணலுக்கு பிறகு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்ய தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டது. இதனால் ஏற்கனவே தேர்வில் வெற்றி பெற்றும் பணி நியமனம் கிடைக்காதவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவும் சுப்ரீம் கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழகத்தை சேர்ந்த 481 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTE5ODM2MzcxNg==.htm", "date_download": "2018-12-10T16:22:32Z", "digest": "sha1:36OB6STZVNTWT3MYQZGOD3VB4X4L4IA6", "length": 19065, "nlines": 192, "source_domain": "www.paristamil.com", "title": "வீட்டின் ஜன்னல்களை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட 13 வயது சிறுமி!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை ���ணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nதீர்வுகளிற்காகக் கூடிய மக்ரோனும் அமைச்சர்களும் தொழிற்சங்கங்களும் - எந்தத் தீர்வும் எட்டவில்லை - காணொளி\nபரசின் மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளுடன் ஹொலிவூட் நடிகர்கள்\nகாவற்துறையினரின் மோசமான வன்முறை - நாம் எதிர்பார்க்கவில்லை - காயப்பட்டவர்கள் வைத்தியசாலையில் வாக்குமூலம் - காணொளி\nபிரதமர் - உள்துறைஅமைச்சர் - இணைந்த அறிக்கை - அதிகரித்துச் செல்லும் காயங்களும் கைதுகளும்\nபரிசை உலுக்கிய இன்றைய கலவரம் - இடங்கள் குறிக்கப்பட்ட ஒரு படத்தொகுப்பு\nவீட்டின் ஜன்னல்களை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட 13 வயது சிறுமி\nவீடு ஒன்றின் ஜன்னல்களை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட 13 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளாள்.\nஇவ்வார புதன்கிழமை இக்கைது சம்பவம் Ales நகரில் இடம்பெற்றுள்ளது. 13 வயது சிறுமி ஒருத்தியும், 14 வயது சிறுவன் ஒருவனும் இணைந்து rue Jules Valès வீதியில் உள்ள வீடு ஒன்றின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். பின்னர் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். வீட்டின் உரிமையாளர் உடனடியாக '17' -அவசர இலக்கத்துக்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த BAC அதிகாரிகள் குறித்த இருவரையும் கைது செய்தனர்.\nகுறித்த சிறுவர்கள் காவல்துறையினரால் முன்னதாகவே நன்கு அறியப்பட்டவர்கள் எனவும், இதேபோன்ற வழக்கில் முன்னதாக ஈடுபட்டிருந்தனர் எனவும் அப்பிராந்திய காவல்துறையினர் குறிப்பிட்டனர். பின்னர் 13 வயது சிறுமி காவல்நிலையத்தில் சிறைவைக்கப்பட்டாள்.\n* சராசரி மனிதனின் தகவல்கள்....\nகுருதியின் அளவு - 5.5 லிட்டர்.\nஉடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.\nஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்\nஇரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்\nமிகவும் குளிரான பகுதி - மூக்கு\nவியர்க்காத உறுப்பு - உதடு\nசிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்\nநகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்\nவியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை - 200 000\nஇறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துட��ப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nதீர்வுகளிற்காகக் கூடிய மக்ரோனும் அமைச்சர்களும் தொழிற்சங்கங்களும் - எந்தத் தீர்வும் எட்டவில்லை - காணொளி\nதாங்கள் சொன்னவை அனைத்தையும் மக்ரோன் கேட்டுக் கொண்டிருந்தார் என்றும், எந்தப் பதிலையோ தீர்வையோ வழங்கவில்லை என்றும்.....\nபரசின் மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளுடன் ஹொலிவூட் நடிகர்கள்\nகடந்த சனிக்கிழமை பரிசிசல் நடந்நத மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளின் நடுவே, அவர்களுடன் ஹொலிவூட் நடிகர்களும் .....\nசொல்லிசை பாடகர் Booba வீட்டில் கொள்ளை\n18 மாத சிறைத் தண்டனையும், €50,000 தண்டப்பணமும் நீதிமன்றம் விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதிருமணம் செய்துகொண்ட மஞ்சள் ஆடை ஜோடி - இத்தனை பரபரப்புக்கு மத்தியில் சம்பவம்\nமஞ்சள் ஆடை போராளிகள் சூழ்ந்திருக்க, இரு மஞ்சள் ஆடை ஜோடி ஒன்று திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஒன்று\nசோம்ப்ஸ்-எலிசே - மஞ்சள் ஆடை போராளிகளுக்குள் நுழைந்த கொள்ளையர்கள்\nகடந்த சனிக்கிழமை சோம்ப்ஸ்-எலிசேயில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறையில், கொள்ளையர்களும் நுழை\n« முன்னய பக்கம்123456789...14401441அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/44895-nokia-x-design-revealed-in-a-new-promotional-poster-price-leaked.html", "date_download": "2018-12-10T14:48:21Z", "digest": "sha1:U5BV3MZSZMOCRJUTFG6CL7YSTK3A5WEA", "length": 11077, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இணையத்தில் லீக் ஆன ‘நோக்கியா எக்ஸ்’ ஸ்மார்ட்போன் | Nokia X Design Revealed in a New Promotional Poster; Price Leaked", "raw_content": "\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒ��ுதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇணையத்தில் லீக் ஆன ‘நோக்கியா எக்ஸ்’ ஸ்மார்ட்போன்\nநோக்கியா எக்ஸ் மாடல் ஸ்மார்ட்போன் தகவல்கள் மற்றும் விலை இணையத்தில் கசிந்துள்ளது.\nநோக்கியா நிறுவனத்தின் புதிய மாடல் ஸ்மார்ட்போனான நோக்கியா எக்ஸ் வரும் 16ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் பெய்ஜிங்கில் வெளியாகவுள்ளது. இந்த போன் தொடர்பாக ஏற்கெனவே இணையத்தில் வதந்திகள் பரவி வந்தது. நோக்கியா எக்ஸ் 6 என்ற பெயரில், வரும் 16 சீனாவில் புதிய நோக்கியா மாடல் போன் வெளியாகவுள்ளதாக அந்த வதந்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் வெளியாகவுள்ள ஸ்மார்ட்போனின் பெயர் ‘நோக்கியா எக்ஸ்’ என்பதும், அது சீனாவில் அல்ல பெய்ஜிங்கில் வெளியாகிறது என்பதும் உறுதியாகியுள்ளது.\nஇதுதொடர்பாக நோக்கியாவின் விளம்பர இணையதளம் ஒன்றில் வெளியாகிவுள்ள தகவலில், நோக்கியா எக்ஸ் போனின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ‘நோக்கியா எக்ஸ்’ போனின் பின்புறத்தில் இரட்டைக் கேமராவுடன், விரல் ரேகை பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.\nஇணையத்தில் கசிந்துள்ள தகவலின் படி, “‘நோக்கியா எக்ஸ்\" ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தில், 5.8 இன்ச் டிஸ்ப்ளே கொண்டது. குவால்காம் ஸ்நேப் ட்ராகன் 636 அல்லது மீடியாடெக் ஹெலியோ பி60 சோசி திறனுடன் இயங்கும். 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் என்ற இரண்டு ரகங்களில் வெளியாகும். அவற்றிற்கு 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் முறையே வழங்கப்பட்டிருக்கும். பின்புறத்தில் 12 எம்பி கொண்ட இரட்டைக்கேமரா வழங்கப்பட்டிருக்கும். இதன் விலை ரூ.16,900 ஆகும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅறையில் தங்கி இருந்தவர் மர்மக் கொலை: உடன் இருந்த பெண் எங்கே\nகாஷ்மீரில் சிக்கியுள்ள 135 தமிழர்களின் நிலை என்ன \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநோக்கியா 8.1 : இந்தியாவில் டிசம்பர் 5-ல் வெளியீடு\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nஇந்த மாதம் வெளியாகிறதா நோக்கியா 7.1 ப்ளஸ்\nஆகஸ்ட் 9 வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி நோட் 9 : விலை என்ன\nபிளாக் பெர்ரி கீ2 : “ஜியோ ஆஃபருடன்” வரும் ஸ்மார்ட்போன்\nவெளியானது மோட்டோ இ5 ப்ளஸ் : நீடித்து நிற்கும் பேட்டரி\nரூ.2,999ல் ஜியோ போன் 2 - சிறப்பம்சங்கள் என்ன \n6.22 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வெளியானது விவோ ஒய்83\nமே 21 : சாம்சங் கேலக்ஸி ஜே6 வெளியீடு உறுதி\n“சொந்த காரணத்தால் ராஜினாமா செய்தேன்” - ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித்\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\n“மக்களுக்கு சாதகமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்காது” - வைகோ வேதனை\nஹுவாய் நிறுவன அதிகாரி கைதான விவகாரம் : சீனா கடும் எச்சரிக்கை\nஇறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅறையில் தங்கி இருந்தவர் மர்மக் கொலை: உடன் இருந்த பெண் எங்கே\nகாஷ்மீரில் சிக்கியுள்ள 135 தமிழர்களின் நிலை என்ன ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-4-with-snapdragon-450-soc-could-be-unveiled-at-the-mwc-2018-016721.html", "date_download": "2018-12-10T16:30:34Z", "digest": "sha1:MQUR5KOQJ52Y4JOZYKY73APWQYL2YLQU", "length": 14155, "nlines": 167, "source_domain": "tamil.gizbot.com", "title": "சர்ப்ரைஸ்: எம்டபுள்யூசி 2018-ல் நோக்கியா 4 ஸ்மார்ட்போனும் வெளியாகிறது.?! | Nokia 4 With Snapdragon 450 SoC Could Be Unveiled at the MWC 2018 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசர்ப்ரைஸ்: எம்டபுள்யூசி 2018-ல் நோக்கியா 4 ஸ்மார்ட்போனும் வெளியாகிறது.\nசர்ப்ரைஸ்: எம்டபுள்யூசி 2018-ல் நோக்கியா 4 ஸ்மார்ட்போனும் வெளியாகிறது.\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அறிமுகம் செய்யும் மலிவான 4ஜி ஸ்மார்ட்போன்கள்.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இர��ந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nஅடுத்த வாரம் நிகழப்போகும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வில் அதன் அடுத்த தலைமுறை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட தயாராக உள்ளது நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனம்.\nமெல்ல மெல்ல மீண்டுவரும் ஃபின்னிஷ் நிறுவனமான நோக்கியா ஆனது எம்டபுள்யூசி 2018 நிகழ்விற்கான உற்சாகமான அறிவிப்புகளை ஏற்கனவே உறுதிசெய்துள்ள நிலைப்பாட்டில், நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன நோக்கியா 4 பற்றிய தகவலொன்று தற்போது வெளியாகியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவெளியான தகவலின்படி நோக்கியா 3 ஸ்மார்ட்போனை நோக்கியா 4 ஸ்மார்ட்போன் மிஞ்சும் வண்ணம் இருக்கும் மற்றும் நோக்கியா 4 ஆனது ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.\nமீடியா டெக் சிப்செட் உறுதி\nமுன்னர் வெளியான நோக்கியா 3 ஆனது சராசரி செயல்திறன் கொண்ட சிப்செட் கொண்டிருந்ததால் அக்கருவி மீது அதிருப்தி ஏற்பட்டது. அதன்விளைவாக நோக்கியா 4 ஆனதில் சிறப்பான மீடியா டெக் சிப்செட் உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nகேமரா பயன்பாட்டின் ஏபிகே மூலம்\nஇந்த நேரத்தில் நோக்கியா 4 ஸ்மார்ட்போன் பற்றி பல விவரங்கள் கிடைக்கவில்லை இருந்தாலும் நிச்சயமாக இந்த ஸ்மார்ட்போன் சார்ந்த வேலைகள் நடக்கிறது என்பது மட்டும் உறுதி. நோக்கியா 4 என்றவொரு கருவியின் இருப்பானது, நோக்கியா 1 ஸ்மார்ட்போனின் கேமரா பயன்பாட்டின் ஏபிகே மூலம் அறிய வந்தது. அவ்வண்ணமே நோக்கியா 1, நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா 9 ஆகியவற்றுடன் நோக்கியா 4 ஸ்மார்ட்போனும் உறுதி செய்யப்பட்டது.\nமுதல் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும்\nஇதர மூன்று ஸ்மார்ட்போன்களை பொறுத்தமட்டில், நோக்கியா 1 ஆனது நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு கோ பாதிப்பு கொண்டு வெளியாகும் ஸ்மார்ட்போனாக இருக்கும். நோக்கியா 7 பிளஸ் ஆனது முதல் ஆண்ட்ராய்டு ஒன் ���்மார்ட்போனாக இருக்கும் மற்றும் நோக்கியா 9 இந்த ஆண்டு வெளியாகும் முதல் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும்.\n625 சிப்செட் அல்லது 450 சிப்செட்\nமறுகையில் உள்ள நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் அப்டேட் பற்றி இப்போது வரை வார்த்தைகளை இல்லை. நோக்கியா 5 ஆனது ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் கொண்டு தற்போது சந்தையில் கிடைக்கிறது. நோக்கியா 6 (2018) பதிப்பானது ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் உடன் சென்றுள்ளதால் நோக்கியா 5 ஆனது ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் அல்லது 450 சிப்செட் கொண்டுவருமென எதிர்பார்க்கப்படுகிறது.\nஎதுவாகினும், எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது இன்னமும் நோக்கியா 4-ன் இருப்பை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மறுகையில் நிகழப்போகும் எம்டபுள்யூசி 2018 நிகழ்வில் நோக்கியாவின் 7 பிளஸ், நோக்கியா 1 மற்றும் நோக்கியா 9 ஆகிய ஸ்மார்ட்போன்களின் வெளியீடு உறுதியாகிவிட்டது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமிரட்டலான லெனோவா ஸ்மார்ட் டிஸ்பிளே.\nபேஸ்புக் மெசஞ்சரில் புதிய அம்சங்கள் அறிமுகம்.\n7பெண்களை கிளுகிளுப்பா வீடியோ எடுக்க வை-பை கேமரா வாங்கிய சஞ்சீவி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.devinadar.com/fe_no_degree.php", "date_download": "2018-12-10T15:17:14Z", "digest": "sha1:2QCYLNGLR3WWLOLCXHANIZM46X23HIG4", "length": 2352, "nlines": 48, "source_domain": "www.devinadar.com", "title": "Nadar Matrimony Nadar Brides Nadar Grooms Nadar matrimony login Nadar matrimony Chennai Nadar matrimony Tirunelveli Hindu Nadar matrimony Free Tamil Nadar Matrimony Devi Nadar Matrimony", "raw_content": "தேவி நாடார் திருமண தகவல் மையம் - Devinadar.com\nநாடார் - 8th,10th,12th,டிப்ளோமா,ITI படித்த பெண்களின் விபரம்\nநாடார் - பெண் - 8th, 10th, 12th படித்தவர்கள் மொத்தம் 121\nநாடார் - பெண் - 8th, 10th, 12th படித்தவர்கள் மொத்தம் 121\n- Select - திருமணம் ஆகாதவர் துணையை இழந்தவர் விவாகரத்து ஆனவர் பிரிந்து வாழ்பவர்\nஇலவசமாக ID & பாஸ்வேர்டு உடனடியாக பெற்றுக் கொள்ளவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5724", "date_download": "2018-12-10T14:58:32Z", "digest": "sha1:BLMD4VKUX4GBHVFLLZVH3M6S7Z3VB2NO", "length": 9452, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "தலித் நூல் வெளியீடு", "raw_content": "\nதலித் வரலாற்று நூல் வரிசை வெளியீடு\nநூறு ஆண்டுகளை கடந்து நிற்கும் தலித் வரலாற்று ஆவணங்கள் முதன்முறையாக தமிழில்\n19-12-2009 சனிக்கிழமை மாலை 4.30 மணி\nஓட்டல் தமிழ்நாடு, அழகர் கோயில் சாலை, மது���ை\nதலைமை: அருள்திரு தியான் சந்த்கார்\nவரவேற்புரை : பாரி செழியன்\nவெளியீடு ,கருத்துரை: தொல் திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள்.\nதமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்\nதலித் வரலாறு நூல் வரிசை வெளியீட்டு விழாவிற்கு உங்களை அழைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்\nஅழைப்பிதழை உங்கள் சுற்றத்திற்கும் நட்பிற்கும் தெரியபடுத்துங்கள்\n‘அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு – அழைப்பிதழ்\nஊட்டி காவிய முகாம் (2011)\nநாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு\nபர்மா குறிப்புகள் வெளியீட்டு நிகழ்வு\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா\nஎச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள்-2\nபுறப்பாடு - கடிதங்கள் 2\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muhavaimurasu.in/2017_10_30_archive.html", "date_download": "2018-12-10T15:35:30Z", "digest": "sha1:YNGY6S54NDNI5L7PJS73EKAAQY2YWXTM", "length": 31260, "nlines": 846, "source_domain": "www.muhavaimurasu.in", "title": "10/30/17", "raw_content": "\nவெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே ஒன்றென்று கொட்டு முரசே- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே நன்றென்று கொட்டு முரசே இந்த நானில மாந்தருக் கெல்லாம்.\nமுகவை தமிழகம் / இந்தியா வளைகுடா வேலை வாய்ப்பு கல்வி சினிமா\nராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி வகுப்புகளை அமைச்சர் துவங்கி வைத்தார்\nராமநாதபுரம் அருகே பெருங்குளம் கிராமத்தில் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் ராமநாதபுரம் மாவட்ட அரசு சட்டக்கல்லூரி தற்காலிகமாக செயல்பட இருக்கும் பெருங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி புதிய கட்டிடத்தினை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.\nராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி தனிஅலுவலர் முனைவர்.என்.ராமபிரான் ரஞ்சித்சிங் உடனிருந்தார்.\nநிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பேசியதாவது:-\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் நீண்ட நாள் கோரிக்கையான அரசு சட்டக்கல்லூரி அமைவதற்கு ராமநாதபுரம் மக்களின் சார்பாகவும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் தமிழக முதலமைச்சருக்கு நான் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் கடந்த 25.05.2017 அன்று ராமநாதபுரத்தில் அரசு சட்டக்கல்லூரி தொடங்குவதற்கு அரசானையினை வெளியிட்டார்கள்.\nஅந்த அரசாணையின்படி 5 ஆண்டு சட்டப்படிப்பிற்கு 80 மாணவர்களும்,3 ஆண்டு சட்டப்படிப்பிற்கு 80 மாணவர்களும் இந்த கல்வி ஆண்டிலேயே வகுப்புகள் தொடங்குவதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது. அரசு சட்டக்கல்லூரியினை இக்கல்வியாண்டிலேயே தொடங்குவதற்கு ஏதுவாக ஆரம்பக் கட்டப்பணிகள், கல்வி தளவாடப்பொருட்கள்,ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லா பணியாளர்களின் ஊதியம் ஆகியவற்றினை கவனித்திடும் பொருட்டு தமிழக அரசினால் ரூபாய் 2 கோடியே 26 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரிக்கென்று நிரந்தர இடம் அமையும் வரை, பெருங்குளம் கிராமத்தில் ராமநாதபுரம் அரசு சட்டக்கல��லூரி வகுப்புகள் தற்காலிகமாக நடத்துவதற்கு ஏதுவாக பெருங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி புதிய கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. இந்தக்கட்டிடத்தில் நாளை முதல் வகுப்புகள் நடைபெறும். மேலும் இக்கல்வியாண்டில் 5 ஆண்டு சட்டப்படிப்பில் 73 மாணவ மாணவியர்களும், 3 ஆண்டு சட்டப்படிப்பில் 16 மாணவர்களும் இதுவரை சேர்க்கை பெற்றுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நிரந்தரமாக சட்டக்கல்லூரி அமைவதற்கு உரிய நடவடிக்கைகளை என் சார்பாகவும்,மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி தனி அலுவலர் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து உரிய இடத்தினை தேர்வுசெய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. உரிய இடம் தேர்வு செய்யப்படும் வரை இந்தக்கட்டிடத்திலேயே சட்டக்கல்லூரி செயல்படும்.\nமேலும் இக்கட்டிடத்தில் சட்டக்கல்லூரி முதல்வர் அறை, அலுவலக அறை, 2 பேராசிரியர்கள் அறை, நூலகம்,மாதிரி நீதிமன்றம், 6 வகுப்பறை,சிறு கலையரங்கம் மற்றும் போதிய கழிவறை வசதியுடன் செயல்பாட்டில் உள்ளது. மாணவர்களுக்கு போதன வகுப்புகள் நடத்துவதற்கு ஏதுவாக இரண்டு முழு நேரப் பேராசிரியர்களும் மற்றும் 8 கௌரவ பேராசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அலுவலகப் பணிகள் தொய்வின்றி நடத்திட ஏதுவாக உதவியாளர், 2 இளநிலை உதவியாளர்,2 தட்டச்சர்கள்,3 பதிவுறு எழுத்தர் மற்றும் 2 அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பேசினார்.\nநிகழ்ச்சியில் ராம்கோ தலைவர் செ.முருகேசன், மாவட்ட அம்மா பேரசை துணை செயலாளர் மருதுபாண்டியன், ராமநாதபுரம் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, உதவி செயற்பொறியாளர் தி.குருதிவேல்மாறன், ராமநாதபுரம் வட்டாட்சியர் நா.சண்முகசுந்தரம், உட்பட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.\nசெய்தி: திரு. தாஹீர், கீழை\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)\nஏர்வாடி பெரிய கன்மாவை தூர் வார கோரிக்கை\nஏர்வாடியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாராமல் உள்ள பெரிய கண்மாயை மழைநீரை தேக்க உடனே தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஏர்வாடியில் பெரிய கண்மாய் உள்ளது. இக்கண்மாய் மற்றும் அதில் உள்ள கிணற்றால் ஏர்வாட���, தொத்தன்மாவடி, வெட்டமனை, அடஞ்சேரி, சின்னஏர்வாடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது.\nகடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கண்மாயை தூர்வாராமல் இருப்பதால் சிறிதளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேக்க முடியாத நிலையில், சீமை கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் தேவைகளுக்கும் கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.\nஅதேபோல் இந்த கண்மாயில் உள்ள கிணறு 1936ம் வருடம் தோண்டப்பட்டு இன்று வரை வற்றாத கிணறாக உள்ளது. இந்த கிணற்றில் தண்ணீர் சுத்தம் செய்யாமல் உள்ளதால், யாரும் பயன் படுத்துவதில்லை. ஆகவே இந்த கிணற்றையும் தூர்வாரினால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம்.\nஆகவே மாவட்ட நிர்வாகம் மழை கால தண்ணீரை தேக்க உடனே கண்மாயை தூர்வார வேண்டும் என்று கலெக்டருக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)\nபாம்பன் பாலத்தில் தொடரும் விபத்துகள் , சுற்றுலா வேன் கவிழ்ந்து பலர் படுகாயம்\nதிருப்பூரில் இருந்து சகாதேவன் என்பவர் தனது குடும்பத்தை சேர்ந்த 15 பேருடன் ஒரு சுற்றுலா வேனில் ராமேசுவரம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். இவர்கள் நேற்று அதிகாலை 6 மணி அளவில் பாம்பன் ரோடு பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேகத்தடை அருகே நிலைதடுமாறி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை தடுப்பில் மோதி பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.\nஇதையறிந்த அக்கம் பக்கத்தினரும், போலீசாரும் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் வேன் டிரைவர் ராஜ்குமார் என்பவருக்கு கால் முறிந்தது. இதேபோல ரஞ்சித் (வயது 30) என்பவருக்கு கை முறிந்தது. மேலும் வேனில் இருந்த சகாதேவன் (45), மணிமேகலை(50), சந்திரமுகி(40) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். உடனே காயமடைந்த அனைவரும் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் 5 பேரும் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஇந்த விபத்து ஏற்பட அதிக உயரம் கொண்ட வேகத்தடையும், தடுப்புமே காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். முன்பு பாம்பன் ���ாலத்தில் வழுவழுப்பான சாலையால் அதிக விபத்துகள் நடந்ததாகவும், தற்போது இந்த தடுப்பாலும், உயரமான வேகத்தடையாலும் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவதுடன், விபத்துகள் நடக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.\nமேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)\nUAE சுற்றுலா விசா தேவைக்கு:\nஃபேஸ்புக்-ல் இணைய ‘LIKE\" செய்யுங்கள்\nஅனைத்து பதிவுகளையும் இங்கு காண்க\nராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி வகுப்புகளை அமைச்சர்...\nஏர்வாடி பெரிய கன்மாவை தூர் வார கோரிக்கை\nபாம்பன் பாலத்தில் தொடரும் விபத்துகள் , சுற்றுலா வே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/arts/tamil_cinema_list/1979/index.html", "date_download": "2018-12-10T15:17:55Z", "digest": "sha1:BDQNYF4ZL6ZZ2OTWVC2OHBO7M3VV7GWM", "length": 8542, "nlines": 149, "source_domain": "diamondtamil.com", "title": "1979 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள் - நான், திரைப்படங்கள், தமிழ்த், வருடம், பஞ்ச, சிரி, இரவு , ஊருக்கு, cinema, கலைகள், ராஜா", "raw_content": "\nதிங்கள், டிசம்பர் 10, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n1979 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள்\n1979 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :\nஒரு கோயில் இரு தீபங்கள்\nஒரு விடுகதை ஒரு தொடர்கதை\nஒரே வானம் ஒரே பூமி\nநான் ஒரு கை பார்க்கிறேன்\nநீ சிரித்தால் நான் சிரிப்பேன்\nநீதிக்கு முன் நீயா நானா\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n1979 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள், நான், திரைப்படங்கள், தமிழ்த், வருடம், பஞ்ச, சிரி, இரவு , ஊருக்கு, cinema, கலைகள், ராஜா\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2018-12-10T16:01:39Z", "digest": "sha1:7GUVEDVRFBYJQ4ROTUN5GWOEBKO54JVS", "length": 19832, "nlines": 507, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: அழகழகு ஆர்கிட்!", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nகோலாலம்பூர் ஆர்கிட் தோட்டத்து மலர்களில் சில...\nமலர்களைப் போல மலர்ந்து சிரித்து மகிழ்ச்சியைப் பரப்புவோம்\nஎல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.\nஎழுதியவர் கவிநயா at 10:04 PM\nகாட்டியுள்ள படங்கள் யாவும் அழகோ அழகாக உள்ளன. பாராட்டுக்கள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.\nமலர்களைப் பார்த்தால் மனதில் என்றும் சந்தோசம் தான்...\n//மலர்களைப் பார்த்தால் மனதில் என்றும் சந்தோசம் தான்...//\nபார்வதி இராமச்சந்திரன். March 26, 2013 at 12:49 AM\nஎண்ணமெல்லாம் மகிழவைக்கும் வண்ண வண்ணப்பூக்கள் அழகோ அழகு. சூப்பர்......\nஆர்கிட் வா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\nஅடடா, என்ன அழகு. ஆர்கிட் மலர்களில் மட்டுமேதான் எத்தனை வண்ணங்கள் உள்ளம் கொள்ளை போனது. பகிர்வுக்கு நன்றி கவிநயா.\nகேமரா ராணி போயிருந்தா அழகழகான ஆர்கிட்ஸோட இன்னும் அழகழகான படங்கள் கிடைச்சிருக்கும்\nமலர்களைப் போல மலர்ந்து சிரித்து மகிழ்ச்சியைப் பரப்புவோம்\n ரொம்ப நாள் கழிச்சு உங்களைப் பார்க்கிறதில் ரொம்பவே மகிழ்ச்சி :) பூவோட அழகாலதான் அதனோட நிழற்படமும் அழகா இருக்கு; இல்லன்னா காமெராவுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் :) வருகைக்கு நன்றி\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nபழப் பாயசம் செய்யலாம், வாங்க \n(இந்த இடுகைக்கு காரணமான துளசிம்மாவிற்கு நன்றிகள் :) முதல்ல ஒரு அஞ்சாறு பாதாம் பருப்பும், கொஞ்சம் முந்தி��ிப் பருப்பும் எடுத்துக்கோங்க. கொ...\nசின்னஞ் சிறிய சிறகொன்று… தன்னந் தனியே… காற்றின் கரத்தைப் பிடித்தபடி நேற்றை முழுதாய் மறந்தபடி செல்லும் திசையோ தெரியாது போகும் வழியும் புரி...\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nநீ ஏதும் பேச மறுத்தால்… என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி அதனை அடைகாத்து வைத்திருப்பேன். சிறிதளவும் அசையாமல் தலை குன...\nவண்டாடப் பூமலர வள்ளி வனங்காக்க கண்டாராம் வேல்முருகர்...\nநாளைக்கு கிருத்திகை. வள்ளி கதையைத் தாலாட்டா போட்டா பொருத்தம்தானே குழந்தைகள் இருக்கறவங்களும், குழந்தையா இருக்கறவங்களும், முருகனோட பக்தர்களும...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 78\n (பயணத்தொடர், பகுதி 42 )\nஇதுல உனக்கு என்ன பெரும\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nமலேஷியாவின் செல்லப் பிள்ளை - 4\nமலேஷியாவின் செல்லப் பிள்ளை - 3\nமலேஷியாவின் செல்லப் பிள்ளை - 2\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/oct/11/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-3018184.html", "date_download": "2018-12-10T14:53:03Z", "digest": "sha1:UK6CGMWU3EM762F7HVOAFX4BHWZC2N6Y", "length": 7307, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "முதியோர் இல்லத்துக்கு உதவி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nBy DIN | Published on : 11th October 2018 08:50 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதான உற்சவ வாரத்தை முன்னிட்டு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில், மாரியப்பா நகர் \"அன்பகம்' முதியோர் காப்பகத்தில் வசிப்போருக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி (படம்) அண்மையில் நடைபெற்றது.\nநாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.செளந்தரபாண்டியன் தலைமை வகித்தார். இளையோர் செஞ்சிலுவைச் சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஐயப்பராஜா வரவேற்றார். நிகழ்ச்சியில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள், திட்ட அலுவலர்கள் அளித்த சமையல் பொருள்கள், போர்வைகள் ஆகியவை காப்பகத்துக்கு வழங்கப்பட்டன.\nஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் கே.தமிழ்மாறன், டி.தமிழ்ச்செல்வன், எம்.சீனிவாசன், ஜி.ராஜராஜன், ஹெச்.மணிகண்டன், எம்.ராஜேஸ்வரி, பர்வீஸ், கே.தமிழ்ச்செல்வன், ஏ.அன்புமலர், எஸ்.பாரதி, எஸ்.கார்த்திகேயன், என்.காயத்ரி, பி.சிவகுருநாதன், கே.பிரகாஷ், பி.பாலமுருகன், எஸ்.பாலு, எஸ்.தனபாண்டியன், பி.சிவப்பிரகாஷ், பி.சிவராஜ், டி.தாமரைச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர். காப்பக நிர்வாகி சுகுமார் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/samsung-galaxy-j6-surfaces-with-android-8-0-oreo-octa-core-processor-016800.html", "date_download": "2018-12-10T14:57:38Z", "digest": "sha1:V6HZ22PQ3T2Z4QXZOI67S5UY2CUXEMQW", "length": 11797, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஜே6 | Samsung Galaxy J6 surfaces with Android 8 0 Oreo and octa core processor - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆண்ட்ராய்டு 8.0 ஓரியோவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஜே6.\nஆண்ட்ராய்டு 8.0 ஓரியோவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஜே6.\nமகள் திருமணத்தில் டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் இப்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதன்படி கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மாடல் எண் பொறுத்தவரை எஸ்எம்-ஜே600 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் ஸ்மார்ட்போன் நிறுவனம் நேற்று கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியது, இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்போது வந்துள்ள தகவலின் அடிப்படையில் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த 1.59 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ்-ஏ53 ஆக்டோர் செயலி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nசாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனில் இப்போது அனைத்து ஸ்மார்ட்போன்களில் இருக்கும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 16ஜிபி மெமரி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கேலக்ஸி ஜே4 ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளது, அதன்படி கேலக்ஸி ஜே4 ஸ்மார்ட்போனில் 1.43 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 8.0.0 ஓரியோ இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2ஜிபி ரேம் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎ���்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது\n6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 அறிமுகம்.\nபேஸ்புக் மெசஞ்சரில் புதிய அம்சங்கள் அறிமுகம்.\nஆப்பிள் ஏர்போட்ஸ்-க்கு போட்டியாக கூகுள் & அமேசான் ட்ருலி வயர்லெஸ் ஹெட்போன்ஸ்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/29/putin.html", "date_download": "2018-12-10T16:29:35Z", "digest": "sha1:H37R4SCLO44OVS2JAMIUJESX4WSZXYPJ", "length": 12897, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாஜ்பாயின் வருகை: ஆர்வமாய் காத்திருக்கிறது ரஷ்யா | vajpayee visit will be a milestone- putin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nவாஜ்பாயின் வருகை: ஆர்வமாய் காத்திருக்கிறது ரஷ்யா\nவாஜ்பாயின் வருகை: ஆர்வமாய் காத்திருக்கிறது ரஷ்யா\nஇந்தியப் பிரதமர் வாஜ்பாயின் ரஷ்ய வருகை 2 நாடுகளுக்கிடையேயான நல்லுறவுப் பாதையில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறினார்.\nஇந்தியாவும் ரஷ்யாவும் பல ஆண்டுகளாக மிகச் சிறந்த நட்புறவைக் கொண்டுள்லன. சோவியத் யூனியனாகஒன்றாக இருந்தபோதே அப்போதைய ரஷ்யத் தலைவர்களும், இந்தியத் தலைவர்களும் 2 நாடுகளுக்குமிடையில்பல வழிகளில் தொடர்பு ஏற்படுத்தி வைத்திருந்தார்கள்.\nபிறகு சோவியத் யூனியன் பல நாடுகளாகச் சிதறிய ப��றகு ரஷ்யாவுடனான நட்பு அப்படியே தொடர்ந்து வருகிறது.\nகடந்த ஆண்டு ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வந்தார்.\nஅப்போது அவர் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் ரஷ்யாவுக்கு வரவேண்டும் என்று அழைத்தார். அவரது அழைப்பைமகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட பிரதமர் அங்கு வருவதாக உறுதியளித்தார்.\nஇந்நிலையில் வாஜ்பாய் இன்னும் சில மாதங்களில் ரஷ்யா செல்வது உறுதியாகியுள்ளது.\nரஷ்ய அதிபர் மாளிகையான \"க்ரெம்ளின்\" மாளிகையில் நேற்று நடந்த விழாவில் ரஷ்யாவுக்கான 8 முக்கியமானநாடுகளின் தூதர்கள் பங்கேற்றார்கள்.\nஅந்த விழாவில் இந்தியவுக்கான ரஷ்யத் தூதர் ரகுநாத்தும் கலந்து கொண்டார்.\nஅப்போது ரகுநாத் மாஸ்கோவில் உள்ள இந்திய ரேடியோ ஒன்றுக்கு பேட்டியளிக்கையில் இந்தியாவுடன்அனைத்துத் துறைகளிலும் 2 நாடுகளும் இணைந்து செயல்பட ரஷ்யா ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்.\nஇந்தியாவுடன் நட்புறவை வளர்ப்பதில் ரஷ்ய மிகுந்த அக்கரையுடன் இருக்கிறது. பிரதமர் வாஜ்பாய் அவர்களின்வருகை இந்த நட்புறவில் ஒரு மைல் கல்லாக விளங்கும் என்றும் அதிபர் புடின் கூறினார்.\nமேலும் சர்வதேச பயங்கரவாதம் உட்பட பல முக்கிய பிரச்சனைகள் குறித்து 2 நாடுகளும் பேச உள்ளன.\nபொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் 2 நாடுகளுக்கிடையேயான உறவில் திருப்திஏற்பட்டுள்ளது. அணுக்கரு சக்தி, தொழில் நுட்பம் போன்றவற்றிலும், இராணுவத்துறையிலும் 2 நாடுகளும்ஒத்துழைப்பைக் கடைபிடித்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/08/11035218/The-government-has-refused-to-allow-Rajiv-killers.vpf", "date_download": "2018-12-10T16:04:31Z", "digest": "sha1:UXUTL566EGXTX5IFZ7OEVRJAKPG65NS2", "length": 19736, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "The government has refused to allow Rajiv killers to be released || ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதி மறுப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு\nராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதி மறுப்பு\nராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க மறுத்து விட்டதாக, தம���ழக அரசு தரப்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 3 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி கடந்த 2014–ம் ஆண்டு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து உரிய அரசு முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது.\nஇதைத்தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டுமின்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது.\nதமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்காலதடை விதித்து உத்தரவிட்டது.\nஇதற்கிடையே, தாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசுக்கு மனு அளித்தனர்.\nஇதனையடுத்து, அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, அவர்கள் அனைவரும் 24 ஆண்டுகளாக சிறையில் உள்ள காரணத்தால், அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாகவும், எனவே இதற்கு ஒப்புதல் வழங்கவேண்டும் என்றும் கோரி மத்திய அரசுக்கு கடந்த 2016–ம் ஆண்டு கடிதம் எழுதியது.\nஇந்த நிலையில் தமிழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனு மீதான விசாரணை கடந்த ஜனவரி மாதம் 23–ந் தேதி விசாரணைக்கு வந்த போது, 7 பேரையும் விடுவிப்பது குறித்த மத்திய அரசின் கருத்தை 3 மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.\nஇதனைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 16–ந் தேதி இவர்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு வெளியிட்டது. அந்த உத்தரவில், ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட சில வெளிநாட்டு அமைப்புக்களுக்கும் தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளதால் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்யுமாறு தமிழக அரசு விடுத்துள்ள கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காது என்று கூறப்பட்டு இருந்தது.\nஇந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதி ஆஜராகி, இந்த வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்ய அனுமதி கோரி அனுப்பப்பட்ட மனுவை மத்திய அரசு கடந்த ஏப்ரல் 16–ந் தேதி பரிசீலிக்க மறுத்து அரசாணை வெளியிட்டிருப்பதாக கூறி, அந்த ஆணையின் நகலை கோர்ட்டில் தாக்கல் செய்தார். அத்துடன் மத்திய அரசு மறுப்பு தெரிவித்து உள்ளதால் இந்த வழக்கை முடித்து வைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.\nமத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், மத்திய அரசு ஏற்கனவே தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து அரசாணை வெளியிட்டு இருப்பதால் இந்த வழக்கை முடித்து வைக்கலாம் என்று கூறினார்.\nமுருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் கோபால் சங்கரநாராயணன், பிரபு ராமசுப்பிரமணியன் ஆகியோரும் தங்கள் வாதத்தின் போது, மத்திய அரசு 7 பேர் விடுதலைக்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்து அரசாணை வெளியிட்டுள்ளதால் தற்போது நிலுவையில் உள்ள வழக்கை முடித்து வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.\nஇதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.\n1. குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களும் மேல்முறையீடு செய்யலாம் - சுப்ரீம் கோர்ட்டு முக்கிய தீர்ப்பு\nகுற்றம் சாட்டப்பட்டவர் விடுதலையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களும் மேல்முறையீடு செய்யலாம் என சுப்ரீம் கோர்ட்டு முக்கிய தீர்ப்பு வழங்கி உள்ளது.\n2. வேலூர் ஜெயில்: 28 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையான கைதி - முதியோர் இல்லத்தில் மனைவியுடன் உருக்கமான சந்திப்பு\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழாவையொட்டி 28 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையான ஆயுள் தண்டனை கைதி, முதியோர் இல்லத்தில் இருந்த தனது மனைவியை சந்தித்தது உருக்கமாக அமைந்தது.\n3. ராஜீவ்க��ந்தி கொலை கைதிகள் விடுதலைக்காக கவர்னரை சந்தித்து வலியுறுத்துவோம் - கடலூரில் தொல்.திருமாவளவன்\nராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலைக்காக கவர்னரை சந்தித்து வலியுறுத்துவோம் என கடலூரில் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்\n4. ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி சாந்தன், மத்திய உள்துறை மந்திரிக்கு உருக்கமான கடிதம்\nராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி சாந்தன் மத்திய உள்துறை மந்திரிக்கு உருக்கமான கடிதம் எழுதி அனுப்பி உள்ளார்.\n5. ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற நவாஸ் ஷெரீப்பை விடுதலை செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு\nஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள நவாஸ் ஷெரீப் மற்றும் அவரின் மகளை விடுதலை செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. மகனால் வீட்டுக்குள் வைத்து பூட்டப்பட்ட 80 வயது தாய் பசியால் உயிரிழப்பு\n2. டி.வி. விவாத நிகழ்ச்சியில் சமாஜ்வாடி, பா.ஜனதா செய்தித் தொடர்பாளர்கள் கைகலப்பு ; போலீஸ் விசாரணை\n3. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு\n4. ரபேல், ரிசர்வ் வங்கிக்கான சுய அதிகாரம் பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்புவோம் -காங்கிரஸ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sathuragiriherbals.com/2013/05/blog-post_8325.html", "date_download": "2018-12-10T16:21:34Z", "digest": "sha1:K6YDJKH5ZXIMZ3GH65BCQC2XOFHOIIPW", "length": 6827, "nlines": 93, "source_domain": "blog.sathuragiriherbals.com", "title": "ஆன்லைன் ஆர்டர் படிவம்", "raw_content": "\nமூலிகை விபரம் / விலை பட்டியல்\nமூலிகைகள் / காய கற்பம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் மருந்துகள் தேவைக்கு, ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்��லாம்.\nஆர்டர் படிவத்தில் MESSAGE * இடத்தில், பெயர், போன் நம்பர், ஈமெயில்,முழுமையான முகவரி, மற்றும் தேவை விவரம் , கீழ்க்கண்டவாறு\nசிரமமில்லாத டெலிவரிக்கு, உங்கள் தெளிவான முகவரியை , பதிவில் உறுதி செய்யவும்.\nமாதிரி ஆர்டர் படிவம் :-\nஆகாச கருடன் கிழங்கு - 4\nமூட்டு வலி தைலம் - 6\nஹேர் ஆயில் - 2\nமூலிகை பேனா - 2\nகாய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி\nமுடி / வழுக்கை / இள நரை\nகண் திருஷ்டி / பில்லி சூன்யம்\nஉடல் எடை குறைக்க / அதிகரிக்க\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nஜுரம் / காய்ச்சல் / சளி / ஜலதோசம்\nபெண்கள் / மாதவிலக்கு நோய்\n[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம்\nஉடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபலா சூரணம்\nகுடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக\nகுடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய \nகுடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள் அனைத்தும் நீங்கும்}\nசர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க\nசர்க்கரை புண் / தீப்புண்\nதீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்\nதேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்\nதொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}\nதோல் நோய் / சொரியாசிஸ்\nபஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை\nபித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரணம்\nபெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்\nமருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க\nமுதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nவயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=40935", "date_download": "2018-12-10T16:15:05Z", "digest": "sha1:ISXOHRGLJZQ6VHQPAXALY6YJ7CMA67R6", "length": 10457, "nlines": 66, "source_domain": "www.maalaisudar.com", "title": "அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சி.பி.ஐ. சம்மன் | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்", "raw_content": "Monday, December-10, 2018 24-ஆம் தேதி திங்கட்கிழமை, கார��த்திகை மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nHome » Flash News » அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சி.பி.ஐ. சம்மன்\nஅமைச்சர் விஜயபாஸ்கருக்கு சி.பி.ஐ. சம்மன்\nசென்னை, டிச.6:குட்கா லஞ்ச வழக்கில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.ஐ இன்று சம்மன் அனுப்பியுள்ளது.\nசெங்குன்றம் குட்கா குடோனில் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த 2016 ஆண்டு திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவர்களுக்கு ஒரு டைரி சிக்கியது. அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை தடையின்றி விற்பனை செய்ய அமைச்சர், சுகாதார துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோருக்கு பல லட்சரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக குறிப்புகள் இருந்தன.\nஅந்த டைரியில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது பெயர்கள் உட்பட மேலும் சில போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, கலால் துறை அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. இதை கைபற்றிய வருமான வரி துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பினர். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் எனத் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், வழக்கு விசாரணையை சி.பி.ஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இது குறித்து விசாரணை தொடங்கிய சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் இடம்பெறவில்லை. டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், உதவி கமிஷனர் மன்னர் மன்னன்,\nஇன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் குட்கா லஞ்ச வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் ஆகிய இருவருக்கும் இன்று சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது. இதில் அமைச்சரின் உதவியாளர் சரவணன், நாளை காலை 10 மணிக்கு சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராகு��ாறு சம்மன் அனுப்பட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சிபிஐ 2 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து மீண்டும் தற்போது சி.பி.ஐ சம்மன் அனுப்பி உள்ளது.\nகர்நாடக அரசுக்கு சி.வி.சண்முகம் கடிதம்...\nடெல்லியில் ராகுல், ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு கூடி மெக...\nநாளை 5 மாநில சட்டசபை வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை பிடிப்பத...\nகனிமொழிக்கு சிறந்த பெண் எம்பி விருது...\nநாகை பயிர் சேதம் குறித்து ஓ.எஸ்.மணியன் ஆய்வு\nதனியார் ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை\nஇந்தியாவுக்கு தகுதியான வெற்றி: ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன்\nஅடிலெய்டு, டிச.10: ஆஸ்திரேலிய மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிராக …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஒரே நாளில் ரூ.220 கோடி வசூல் குவித்த\nகோலி: மலைத்துப்போன கிரிக்கெட் உலகம்\nஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம்\nகாற்றின் மொழி - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/10/blog-post_7.html", "date_download": "2018-12-10T16:29:30Z", "digest": "sha1:BF4UTPR5GMOQT3KP6UN2QR376LVG7P3R", "length": 6599, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் இலவச கண்சிகிச்சை முகாம். - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » இந்து சமய சமூக அபிவிருத்தி சபையினால் இலவச கண்சிகிச்சை முகாம். » இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் இலவச கண்சிகிச்சை முகாம்.\nஇந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் இலவச கண்சிகிச்சை முகாம்.\n(மண்டூர் நிருபர்)கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மூக்குக்கண்ணாடி ஸ்தாபனத்தினால் இலவச கண்சிகிச்சை முகாம் இன்று(07) மண்டூர் கோட்டம��னை பாலர் பாடசாலையில் இடம்பெற்றது.வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் பயனாளிகள் சிலருக்கான மூக்குக் கண்ணாடிகள் கி.இ.ச.ச.அ.சபையினால் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேற்படி சபையின் தலைவர் த.துஷ்யந்தன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் தேசிய கொள்கைத் திட்டமிடல் அமைச்சின் மனித வளப்பிரிவின் உதவிப் பணிப்பாளர் சி.தணிகைசீலன்,மட்டக்களப்பு மூக்குக் கண்ணாடி ஸ்தாபன ஊழியர்கள்,மண்டூர் கோட்டமுனை இந்துசமய மறுமலர்ச்சி மன்றத் தலைவர் த.சௌந்தரராஜன்,கணேசபுரம் கண்ணகி கலா மன்றத் தலைவர் ஜெயரெட்ணம் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nLabels: இந்து சமய சமூக அபிவிருத்தி சபையினால் இலவச கண்சிகிச்சை முகாம்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/tennis/serena-williams-semi-finals-wimbledon-010854.html", "date_download": "2018-12-10T15:00:18Z", "digest": "sha1:OMZH5B74IBI74CFHIO5HXH2FKSH3I7R6", "length": 10664, "nlines": 120, "source_domain": "tamil.mykhel.com", "title": "விம்பிள்டன் அரை இறுதியில் செரீனா.... ரசிகருடன் செல்பி.... ஆச்சரியமளிக்கும் எளிமை! - myKhel Tamil", "raw_content": "\n» விம்பிள்டன் அரை இறுதியில் செரீனா.... ரசிகருடன் செல்பி.... ஆச்சரியமளிக்கும் எளிமை\nவிம்பிள்டன் அரை இறுதியில் செரீனா.... ரசிகருடன் செல்பி.... ஆச்சரியமளிக்கும் எளிமை\nலண்டன்: 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று சாதனை புரிய காத்திருக்கும் செரீனா வில்லியம்ஸ், விம்பிள்டன் அரை இறுதிக்கு நுழைந்துள்ளார். அதைவிட போட்டிக்குப் பிறகு அவர் மிகவும் எளிமையாக ரசிகர்களுடன் கலந்துரையாடியது அவர் மீதான மதிப்பை கூட்டியுள்ளது. ஒரு ரசிகருக்கு செல்பி எடுக்க உதவி செய்து பாராட்டுகளை குவித்து வருகிறார்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த, 36 வயதாகும் செரீனா வில்லியம்ஸ், டென்னிஸ் உலகில் முடிசூடா மகாராணியாக உள்ளார். இதுவரை தனிநபரில் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 24வது பட்டம் வென்று, அதிக பட்டம் வென்ற மார்க்கரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்யும் முயற்சியில் செரீனா உள்ளார்.\nகடந்த ஆண்டு ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றபோது, ���ான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் செரீனா. பெண் குழந்தைக்கு தாயாகி, பின்னர் காதலரை மணந்தார் செரீனா. அதனால் கடந்த ஓராண்டாக விளையாடாமல் இருந்த செரீனா, சமீபத்தில் மீண்டும் களமிறங்கினார். 8வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வெல்லும் இலக்குடன் களமிறங்கியுள்ளார் உலகின் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான செரீனா.\n2015, 2016ல் விம்பிள்டன் பட்டம் வென்ற அவர், கடந்த சீசனில் விளையாடவில்லை. இந்த சீசனில் விட்டதைப் பிடிக்கும் முனைப்பில் உள்ளார். கால் இறுதியில் இத்தாலியின் கமிலா ஜியோர்கிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் செட்டை இழந்த நிலையில் 3-6, 6-3, 6-4 என வென்றார் செரீனா. புல்தரையில் செரீனாவின் 100வது வெற்றி இதுவாகும். 11வது முறையாக விம்பிள்டன் அரை இறுதிக்கு நுழைந்துள்ளார்.\nஇதெல்லாம் ஒருபுறம் இருக்க, காலிறுதி ஆட்டத்துக்குப் பிறகு, ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார் செரீனா. அப்போது ஒரு ரசிகர் தனது மொபைலில் செல்பி எடுக்க முயன்றார். ஆனால், சரியாக எடுக்க முடியவில்லை. உடனே அவருடைய செல்போனை வாங்கி, அதில் செல்பி எடுத்து கொடுத்தார் செரீனா. விளையாட்டில் கில்லியாக இருந்தாலும், ரசிகர்களை மதிக்கும் செரீனாவின் இந்த செய்கை, பெரும் பாராட்டை பெற்றுத் தந்துள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅசர வைத்த ரிஷப் பண்ட்\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nRead more about: sports tennis wimbledon serena williams record விளையாட்டு டென்னிஸ் விம்பிள்டன் செரீனா வில்லியம்ஸ் சாதனை\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/06/12/", "date_download": "2018-12-10T15:39:13Z", "digest": "sha1:QUS2PTNLTRIAC67ID7DTYYTIDL7FRK67", "length": 51153, "nlines": 75, "source_domain": "venmurasu.in", "title": "12 | ஜூன் | 2018 |", "raw_content": "\nநாள்: ஜூன் 12, 2018\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 12\nபணிதன் காரி கையசைத்ததும் அனைத்து ஓசைகளும் நின்றன. சூழ்ந்திருந்த அத்தனை பொருட்களும் தேனீக்கூட்டம்போல் ரீங்கரிக்கத் தொடங்கின. அதுவரை இசையிலாடியவை எனத் தோன்றிய தழல்கள் பொருளிழந்து துவண்டு காற்றில் தெறித்து துணிகளை உதறுவதுபோல் ஓசையிட்டன. பொருட்கள் ஒவ்வொன்றாக கொண்டுவரப்பட்டு அன்னையின் முன் படைக்கப்பட்டன. சலங்கை கட்டப்பட்ட மாபெரும் பள்ளிவாட்கள். குருதி மொள்ளும் குடுவைகள். நிறைக்கவேண்டிய புதிய மண்கலங்கள். யுதிஷ்டிரரின் உடைவாளை ஒரு பூசகர் வந்து வாங்கிச்சென்றார். அதை மரத்தாலத்தில் வைத்து அன்னையின் முன் படைத்தார்.\nபணிதன் காரி அன்னையின் முன் கரிய திரையை இழுத்துவிட்டு மந்தணவழிபாட்டை செய்யத் தொடங்கினார். கருமையை நோக்கியபடி கூடியிருந்தவர்கள் கைகூப்பி நின்றனர். கரிய திரைக்கு அப்பால் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. இருளுக்குள் பூசகனும் அன்னையும் மட்டுமே அறியும் வழிபாட்டுச் சடங்குகள் நிகழ்ந்தன. அனல் வெடித்து உலையும் ஓசையும் மூச்சொலிகளும் காற்றில் இலையுலைவதும் அன்றி எந்த ஒலியும் எழவில்லை.\nஉள்ளே மணியோசை கேட்டதும் பூசகர் சூக்தன் காரி கைகாட்ட அனைத்து இசைக்கலங்களும் ஒரே விசையில் பொங்கி எழுந்தன. “பலி நிகழ்க” என்று பணிதன் காரி கையசைத்தார். சாத்யகி அந்த இசையின் ஏறுவிசையில் தன் கால்கள் நிலமூன்றாமல் எழுவதை உணர்ந்தான். மாயை தலைக்குமேல் இரு கைகளையும் கூப்பி, ஓசையின்றி நடுங்கினாள். பின்னர் எங்கிருந்தோ ஊளையோசை ஒன்று எழுந்தது. ஒருகணம் கழித்தே அது மாயையிடமிருந்து எழுந்தது என்று சாத்யகி உணர்ந்தான். அப்பேரொலியை அச்சிறிய உடலிலிருந்து கேட்க முடியுமென்பதே விந்தையாக இருந்தது. அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்ததை உணர்ந்தான்.\nஅவள் தன் இரு கைகளையும் வெடிப்போசை எழ தொடைகளில் ஓங்கி அறைந்தபடி தலையை அண்ணாந்து குரல்வளை புடைக்க தொண்டை நரம்புகள் இழுபட்டு அதிர ஊளையிட்டாள். அறியா காட்டுவிலங்கொன்றின் உடல்பிளந்தெழும் கொலைவிளி. பெரும்பசியோ தாளவியலாத வலியோ கொண்டாலொழிய எவ்விலங்கும் அவ்வோசையை எழுப்புவதில்லை. அல்லது அணங்கெழுந்த விலங்குகளின் ஓசை. யானையும் சிம்மமும் புலியும் பன்றியும்கூட அவ்வப்போது அணங்கு கொள்வதுண்டு. அவற்றின் தலைக���குமேல் ஏறியமரும் காட்டுத் தெய்வங்கள் அவற்றை வெறிகொள்ளச் செய்கின்றன. கொம்புகளால் பெருமரங்களைக் குத்திப் புரட்டி தும்பிக்கை சுழற்றி தலை குலுக்கி மதங்கொண்ட யானைகள் பிளிறும். சிங்கங்கள் இரு கைகளாலும் மாறி மாறி தலையை அறைந்து பிடரி குலுக்கி ஓசையிடும். பன்றிகள் மண் கிளறி புரளும். கரடிகள் மரப்பட்டைகளை கிழித்து வீசும்.\nஅச்சிற்றுடலில் கூடிய தெய்வம் எது கொற்றவை தன் கருவறைவிட்டு அவளை தன் பீடமாகக் கொண்டாள் என்று சாத்யகிக்கு தோன்றியது. திரும்பி தன் மைந்தரை பார்த்தான். அவர்களனைவரும் கைகளைக் கூப்பியபடி விழித்த கண்களுடன் அவளைப் பார்த்து நின்றிருந்தனர். அவர்கள் அச்சம் கொள்வதைப்போல தோன்றவில்லை. விழிகள் மலைத்து திறந்திருக்க வாய் சற்றே அகன்று பற்கள் தெரிய சமைந்து நின்றிருந்தனர். அவர்களுக்குள் அப்போது சொற்களேதும் இருக்காதென்று அவன் எண்ணினான். அங்கிருப்பவர்களில் தான் மட்டுமே நிலைகுலைந்து தத்தளித்துக்கொண்டிருப்பதாக தோன்றியது.\nமாயை எவரென்று அங்கு கூடியிருந்த அரசர்கள் அனைவரும் நன்குணர்ந்திருந்தார்கள் என்று சாத்யகி அறிந்தான். அவள் அங்கு வரப்போவதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால் அவளுடைய முதற்தோற்றம் அனைவரையுமே திகைப்புறச் செய்தது. திரௌபதியின் மாற்றுருவாகவே மாயையை அவர்கள் தங்கள் உளஉருவாக வடித்திருக்க வேண்டும். ஐந்துபுரிக் குழலுடன், கரிய திரண்ட தோள்களும், நிகர் கொண்ட உடலும், நிமிர்ந்த தலையும், பித்து நிறைந்த நீள்விழிகளுமாக வரும் ஒருத்தியை அவர்கள் எதிர்பார்த்திருக்கக்கூடும். ஆனால் அவளைக் கண்ட சில கணங்களுக்குள்ளேயே அவ்வுருவால் அவர்கள் மேலும் உள எழுச்சி கொண்டனர். அவளிலிருந்து பேருரு ஒன்று எழுந்து வான்தொட நின்றாடுவதை எதிர்பார்த்திருந்தனர். அவர்கள் கொண்ட உளஎழுச்சியை விழிகள் காட்டின.\nகாய்ந்த மலைப்பாம்பின் உடல்கள்போல தலையிலிருந்து பிரிந்து தொங்கிய ஐம்புரிச்சடை நிலம்தொட நீண்டிருந்தது. கைகளில் நீண்டு சுருண்டிருந்த நகங்கள். சுள்ளியை எரி என ஆட்கொண்ட, உள்ளிருந்து எழுந்த வெறி. அது அவர்கள் அனைவரையும் அச்சுறுத்தியது. அச்சம்போல் எச்சம் இலாது உள்ளத்தை நிறைக்கும் பிறிதொரு உணர்வில்லை. அவளில் எழுந்த தெய்வம் பசியும் வஞ்சமும் கொண்டு ஆர்ப்பரித்தது. அவள் உடலில் எரிந்த கண்ண��க்குத் தெரியா தழல் அங்கிருந்த அனைவர் உடலிலும் பற்றி எழுந்து கொழுந்துவிடக்கூடுமெனத் தோன்றியது.\nமாயை பலிபீடத்தருகே சென்று நின்று ஆடினாள். இளம்பூசகர்கள் கொற்றவை ஆலயத்தின் வலப்பக்கமிருந்து உள்ளே நுழைந்த சிறுவழியினூடாக கொம்பு வளைந்து, மத்தகமென தலைபெருத்து, மின்னும் இரு விழிகளுக்குப் பின்னால் இருள் திரண்டதுபோல் உடல் கொண்டு நடந்துவந்த எருமைகளை அழைத்து வந்தனர். அவை எடைமிக்க குளம்புகளை நீரில் நீந்துவதுபோல் எடுத்துவைத்து, நெஞ்சுநடுப்பந்துகள் மெல்ல உலைய, மூச்செறிந்து தலைகுனிந்து நடந்துவந்தன. முதல் எருமை களமுற்றத்தைப் பார்த்ததும் நின்று பின்காலெடுத்து வைத்து தலை தாழ்த்தி முக்காரமிட்டது. அதற்குப் பின்னால் நின்ற பூசகர் மெல்ல தட்டி அதை ஊக்க முன்னால் நிற்பவர் அதற்கு முன்னால் கைகளைச் சொடுக்கி அதை அழைத்தார்.\nபூசகரின் வாயிலிருந்து எழுந்த கூரிய சிற்றொலிக்கு செவி முன்கோட்டி விழியுருட்டி தூண்டிலில் சிக்கிய பெருமீன் என அவர் சுட்டுவிரலால் இழுக்கப்பட்டு முதலெருமை பலிபீடத்தை நோக்கி வந்தது. பலிபீடத்தைக் கடந்து அவர் கையை நீட்ட அதன் தலை பலிபீடத்தின் மேல் அமைந்தது. மறுபக்கம் சலங்கை மணிகள் பொருத்தப்பட்ட பெரிய பள்ளிவாளுடன் நின்றிருந்த பேருடல்கொண்ட பூசகர் வாளைச் சுழற்றித் தூக்கி மேலெடுத்து செந்நிற ஒளி இருளில் வளைந்து அணைய வாளை வீசி அதன் கழுத்தை துண்டித்தார். வாள் பீடத்தின்மேல் பட்டு விண்ணொலி எழுப்பி அதிர்ந்து நிற்க, வெட்டுண்ட தலை மறுபக்கம் உருண்டு கொம்புகள் மண்ணிலூன்ற நின்று மெல்ல சரிந்தது.\nகால்கள் மண்ணில் ஊன்றி நின்று நடுங்க, பின்பு மெல்ல சரிந்து பக்கவாட்டில் விழுந்து, வயிறு பெருத்து உப்பி அதிர, குறுவால் சுழல, கால்களை உதறித்துடித்தது பலி எருமை. வெட்டுவாயில் பீறிட்ட எஞ்சிய மூச்சில் கொழுங்குருதித் துளிகள் தெறித்தன. விழுந்த தலையின் திறந்த வாய்க்குள்ளிருந்து நாக்கு வெளியே வழிந்து துடித்தது. கண்கள் உருண்டுகொண்டிருந்தன. மூச்சு அடங்கி வயிறு தழைந்ததும் குருதி குமிழியிட்டு கொப்புளங்களை ஏந்தியபடி வெளியே பாய்ந்து மண்ணில் பரவியது. அதன் பின்னங்காலை பிடித்திழுத்து அப்பாலிட்டார்கள் பூசகர்கள். அடுத்த எருமை அவர்களின் கைச்சொடுக்கில் உளம் சிக்கி வந்து பலிபீடத்தில் கழுத்தை நீட்டியது. இருளில் எழுந்த செவ்வொளிகொண்ட நாக்கு என அதை துணித்தது பலிவாள்.\nமலையிறங்கும் கருங்கற்பாறைகள் என ஒன்று பிறிதால் உந்தப்பட்டு எருமைகள் பலிபீடம் நோக்கி வந்துகொண்டே இருந்தன. குருதிப் பொழிவு பெருகி முற்றம் முற்றிலுமாக நனைந்து சேறாகியது. அதில் நடந்த பூசகர்களின் கால்கள் குருதியுடன் மிதிபட்டு சகதி தெறித்தது. மீண்டும் மீண்டும் சுழன்றெழுந்த பலிவாளிலிருந்து தெறித்த குருதித்துளிகள் சூழ்ந்திருந்த அனைவர் மேலும் மழைத்தூவானம்போல் விழுந்தன. யுதிஷ்டிரர் அறியாது முகத்தில் விழுந்த குருதியை துடைக்கக் கையெடுத்து பின் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டார். திரௌபதியின் நெற்றியிலும் கன்னத்திலும் குருதி கொழுந்துளியாக நின்று தயங்கி வழிந்தது. தன் கையில் விழுந்த குருதியை மெல்ல தூக்கி நெற்றியில் ஒற்றி பதித்துக்கொண்டாள் குந்தி.\nபள்ளிவாள் சுழன்று வீசும்தோறும் குருதி மழையென அனைவர் மீதும் சொட்டியது. தன் முகத்திலும் தோளிலும் குருதி வழிவதை சாத்யகி உணர்ந்தான். விழுகையில் குளிரென்றும் வழிகையில் வெம்மை என்றும் தோன்றியது. மைந்தர் முகங்களும் உடல்களும் குருதியில் நனைந்திருந்தன. கூடிநின்றிருந்த முன்நிரை அரசர்கள் அனைவருமே குருதித்துளி பட்டு மெய்ப்பு கொண்டிருந்தனர். குருதி வழிய வழிய அனைவர் முகங்களும் மாறுபட்டன. அனைத்து விழிகளிலும் உள்ளுறையும் விடாய்கொண்ட பலித்தெய்வம் தோன்றியது.\nவெட்டுவாய்களில் ஊற்றெனப் பெருகிய குருதியை கொப்பரைகளில் பிடித்து கலங்களில் ஊற்றி எடுத்துக்கொண்டு சென்று அன்னை முன்னால் வைத்தனர். நூற்றெட்டு எருமைகள் பலியிடப்பட்டதும் அவற்றின் குருதி நூற்றெட்டு கலங்களில் அன்னைமுன் களத்தில் படைக்கப்பட்டது. உடல்கள் இழுத்து அகற்றப்பட்ட முற்றம் விரிக்கப்பட்ட தசைப்பரப்பு என குருதியில் பந்த ஒளி மின்ன மிதித்தடங்கள் பரவிக் கிடந்தது. பூசகர்கள் பன்னிருவர் வந்து செங்கற்களை அக்குருதிக்களத்தில் அடுக்கி எரிகுளம் அமைத்தனர். வேதவேள்விக்கான எரிகுளம்போலவே அதுவும் அமைந்திருந்தது.\nஅவர்கள் அதன் மூன்றுபுறமும் அமர்ந்து அதனுள் விறகும் அரக்கும் நிறைத்தனர். மலைப்பாறைகளை உரசி எரியெழுப்பி அதை மூட்டினர். மான்செவிகள்போல கைகளை வைத்துக்கொண்டு தங்கள் தொல்பாடல்களை ஓதத் தொடங்கினர். கைகள் மான்களாகவும் சிம்மங்களாகவும் நாகங்களாகவும் கழுகுகளாகவும் மாறிக்கொண்டே இருந்தன. ஓசை வெவ்வேறு விலங்குகளுக்குரியதாக இருந்தது. ஒவ்வொரு எருமையிலிருந்தும் வெட்டி எடுக்கப்பட்ட ஒரு துண்டு ஊன் நூற்றெட்டு சிறு மண்தாலங்களில் அவ்வேள்விக்குளத்தைச் சுற்றி பரப்பப்பட்டிருந்தது. எரிகுளத்தில் நெய்யூற்றி விலங்கு ஊன் பெய்து தழலெழுப்பி அதில் அவ்வூனை இட்டு அவியளித்தனர். எழுந்து துடித்து கிழிந்து பறந்து அமைந்து தழைந்து மீண்டும் எழுந்து கூத்தாடியது சுடர்.\nபணிதன் காரி கருவறைக்குள் ஒவ்வொரு கலமாக எடுத்து அன்னை மேல் ஊற்றி குருதியாட்டு நிகழ்த்தினார். நூற்றெட்டு குருதிக் கலங்களும் ஒழிந்தன. அன்னையின் முன் இருந்த சிறுகலத்திலிருந்து குருதியை எடுத்துக்கொண்டுவந்து அதில் கமுகுபூக்குலையை முக்கி தழல்போல் நின்று ஆடிக்கொண்டிருந்த மாயைமேல் வீசினார். நெய்த்துளிகளை எரி என அதை ஏற்று அவள் எழுந்தாடினாள். சூழ்ந்திருந்த அனைவர் மேலும் சுழற்றிச் சுழற்றி விசிறியடித்தார். குருதி உலரத் தொடங்கிய உடல்மேல் மேலும் குருதித் துளிகள் விழுந்து விதிர்க்க வைத்தன. ஓங்கிய குரலில் முழங்கியபடி குருதியை அள்ளி வீசிக்கொண்டிருந்தார் பூசகர்.\nசாத்யகி தன்னுடல் முழுக்க குருதியால் நனைந்திருப்பதை உணர்ந்தான். ஆடை நனைந்து உடலுடன் ஒட்டியது. மீசையிலிருந்தும் கொழுவிய குருதித் துளிகள் திரண்டு சொட்டின. முகத்தை கைகளால் துடைக்கலாமா என்று எண்ணி பின்பு அதை தவிர்த்தான். ஒரு கணத்தில் அது ஒரு போர்க்களம் என்று பட்டது. ஆனால் அவர்கள் அனைவரும் இறந்துவிட்டிருந்தனர். தங்கள் குருதியுடல்களில் இருந்து எழுந்து குருதிவழியும் நுண்ணுடல்களுடன் களத்தை நோக்கிக்கொண்டிருந்தனர்.\nமாயை வேள்வி நெருப்பின் அருகே நின்று உலைந்தாடினாள். அவள் உடல் நிமிர்ந்தது. நுனிக்காலில் எழுந்தபோது அங்கிருந்த அனைவரைவிடவும் உயரம் கொண்டாள். தோள்திரண்டு தலைதருக்கி எழுந்த அவளுடைய பழைய உடல் மீண்டுவிட்டதா என உளமயக்கு ஏற்பட்டது. சுழன்று ஆடியபோது ஐந்து சடைப்புரிகளும் பறந்து வட்டமிட்டன. அவையே சிறகுகளாகி அவளை அள்ளிச்சுழற்றுவதாகத் தோன்றியது. கொடுந்தாளம் அவளுடன் இணைந்துகொண்டது.\nஎண்ணியிராக் கணம் ஒன்றில் மாயை எழுந்து பாய்ந்து அந்த எரிகுளத்துத் தழலில் விழுந்தாள். பூசகர்கள் அ���ை எதிர்பாராதபோதும்கூட தாங்கள் ஓதிவந்த பாடலை நிறுத்தவில்லை. கூடிநின்ற அரசர்களிடமிருந்து ஆர்ப்பொலிகளும் கூச்சல்களும் எழுந்தன. ஊன் மெழுக்குப்பட்டு உலர்ந்திருந்த மாயையின் கூந்தல் சருகென பற்றிக்கொண்டது. நீலநிறமாகக் கொழுந்தாடி நுண்ணிதின் வெடியோசைகள் எழ தழல்விட்டு மேலெழுந்தது. அவள் உடலில் படிந்திருந்த குருதிக்கொழுப்பும் சேர்ந்துகொள்ள எரிகுளத்தில் அவள் மும்முறை எழுந்து கைவீசிக்குதித்து பின் மடிந்து விழுந்து தழலத் தொடங்கினாள்.\nஎரிதழலுக்குள் அவள் திறந்த வாயையும் விரித்த கண்களையும் சாத்யகி பார்த்தான். பின்னர் அது தழலின் தோற்றமயக்கம்தானோ என்று எண்ணினான். மயிரும் பின்பு ஊனும் பொசுங்கும் வாடை அடிவயிற்றை அதிரச் செய்தது. குமட்டலெழுந்து வாயை அடைய உதடுகளை இறுக்கி தன்னை அடக்கிக்கொண்டான். சற்று நேரத்திலேயே மாயை முழுமையாக எரிந்து எரிகுளத்திற்குள் ஒடுங்கினாள். அவள் ஒரு காலும் ஒரு கையும் மட்டும் எரிகுளத்திற்கு வெளியே பொசுங்கிக்கொண்டு நீண்டிருக்க பூசகர்கள் கழியால் அதைத் தூக்கி உள்ளே செலுத்தி மேலும் மேலும் ஊன் நெய்யை பொழிந்து தங்கள் பாடலை தொடர்ந்தனர்.\nநோக்கி நிற்கையிலேயே அங்கு அவ்வாறொன்று நிகழ்ந்ததன் தடயமே இல்லாமலாயிற்று. எரிகுளத்து நெருப்பு ஊன்நெய் வாங்கி நீலமும் சிவப்பும் கருமையுமென உருக்காட்டி எழுந்து படபடத்தாடியது. பணிதன் காரி கருவறைக்குள் கைவிரித்து செய்கைகாட்டி பலி ஏற்கும்படி அன்னையை வேண்டினார். பின்னர் கருவறையிலிருந்து வெளியே வந்து கைதூக்க முழவும் கொம்புகளும் அமைந்தன. பூசகர்கள் தங்கள் பாடலை முடித்து கைகூப்பி அமைந்தனர்.\nபணிதன் காரி அன்னையின் முன் படைக்கப்பட்டிருந்த யுதிஷ்டிரரின் உடைவாளை அதிருந்த தாலத்துடன் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். “அரசே, போருக்கு அன்னையின் ஆணை எழுந்துள்ளது. மண்ணில் எழும் சாறுகளில் தூயது குருதி. விண்ணிலிருந்து பொழியும் சாறான மழைக்கு நிகர் அது. அனைத்து நீர்களிலும் வேள்வி செய்ய மூதாதையர் ஆணையிடுகின்றனர். ஆயின் குருதியில் செய்யப்படும் வேள்வியே அவற்றில் முதன்மையானது. இக்குருதிவேள்வி உங்கள் குடியை வெல்லச் செய்யட்டும். உங்கள் சொல் இங்கு நிலைகொள்க” என்றார். யுதிஷ்டிரரிடம் அவர் அந்த உடைவாளை நீட்டினார்.\nயுதிஷ்டிரர் அதை கைநீட்ட��� வாங்கப்போனபோது அவரது மறுபக்கம் நின்றிருந்த திரௌபதி மூன்று எட்டு எடுத்து வைத்து கைநீட்டி “பூசகரே, அதை இங்கே அளியுங்கள்” என்றாள். பணிதன் காரி “ஆம், பேரரசி” என்றபடி தாலத்தை திரௌபதியின் அருகே கொண்டுவந்தார். திரௌபதி அந்த வாளை கையிலெடுத்தபோது கூடிநின்றவர்களிடமிருந்து அறியமுடியாத முழக்கொலி எழுந்தது. உடல் மறைந்து வெற்றுவிசையென காற்றில் நின்றிருப்பதுபோல் ஓர் உள எழுச்சியை சாத்யகி உணர்ந்தான்.\nதிரௌபதி அந்த வாளை நோக்கிக்கொண்டிருந்தாள். அதில் குருதிச்செம்மைமேல் பந்தங்களின் செவ்வொளி அலையடித்தது. அவள் அதை சற்றே திருப்பியபோது முகத்தில் ஒளிவிழுந்து சென்றது. அவள் உடலும் விழிகளும் முழுமையாக மாறிவிட்டிருந்தன. உடல்வாயில் திறந்து உள்ளிருந்து பிறிதொருத்தி வந்து நின்றிருப்பதுபோல். அவள் அந்த வாளைச் சுழற்றி தலைக்குமேல் மும்முறை தூக்கி ஆட்டி வேங்கைபோல் குரலெழுப்பினாள். அவளில் தெய்வம் வெறியாட்டுக்கொண்டதுபோலிருந்தது.\n இப்போர் பெண்பழி தீர்ப்பதற்கென்று நிகழ்க அவை நின்று என் பழி கொண்டவர்களின் நெஞ்சு பிளந்து குருதி கொண்டு குழல் முடியாமல் இது முடியாது அவை நின்று என் பழி கொண்டவர்களின் நெஞ்சு பிளந்து குருதி கொண்டு குழல் முடியாமல் இது முடியாது இப்புவியே அளிக்கப்படினும் அவ்வெம்பழி அடங்கிய பின்னரே இப்போர் முற்றொழியும். இது எனது போர் இப்புவியே அளிக்கப்படினும் அவ்வெம்பழி அடங்கிய பின்னரே இப்போர் முற்றொழியும். இது எனது போர் இங்கெழுந்த அனைவரும் எனது மைந்தர்கள். மூதன்னை ஆணையிடுகிறேன். என் பொருட்டு போர்வஞ்சம் கொண்டு எழுக இங்கெழுந்த அனைவரும் எனது மைந்தர்கள். மூதன்னை ஆணையிடுகிறேன். என் பொருட்டு போர்வஞ்சம் கொண்டு எழுக என் பொருட்டு குருதியிலாடுக என் பொருட்டு உயிர் விடுக என் பொருட்டு களம் வெல்க என் பொருட்டு களம் வெல்க உங்கள் கொடிவழியினரில் என்றும் என் சொல் நிலைகொள்ளட்டும். பெண்பழி கொண்ட மண்ணில் பிறிதொரு அறமும் இல்லையென்று உங்கள் நூல்கள் அறைகூவட்டும். எழுக உங்கள் கொடிவழியினரில் என்றும் என் சொல் நிலைகொள்ளட்டும். பெண்பழி கொண்ட மண்ணில் பிறிதொரு அறமும் இல்லையென்று உங்கள் நூல்கள் அறைகூவட்டும். எழுக இப்போர் வெற்றியிலன்றி பிறிதொன்றிலும் நிலை கொள்ளாதாகுக இப்போர் வெற்றியிலன்றி பிறிதொன்றில��ம் நிலை கொள்ளாதாகுக” என்று அவள் கூவினாள்.\nஅங்கு கூடியிருந்த அனைத்து அரசர்களும் தங்கள் உடைவாட்களை உருவி தலைக்குமேல் தூக்கி “வெற்றிவேல் வீரவேல்” என்று கூவினர். நிஷாதரும் கிராதரும் அரக்கரும் அசுரருமென திரண்டு நின்றிருந்த குடித்தலைவர்கள் அனைவரும் தங்கள் கோல்களையும் வாள்களையும் தூக்கி வெறிகொண்டு கூச்சலிட்டனர். “வெற்றிவேல் வீரவேல் அன்னையின் பணியில் எங்கள் குடி வாழ்க” என்று கூவினர். அங்கு எழுந்த அந்த வெறியை அவர்கள் அனைவர் உடல்களையும் திரைச்சீலையென கிழித்துத் திறந்து எழுந்த தெய்வங்களின் வெறியாட்டு என்று சாத்யகி உணர்ந்தான் இளைய யாதவரை நோக்கினான். அவர் இமைகள் மட்டுமே தெரிய நிலம்நோக்கி விழிசரித்திருந்தார்.\nபூசகர்கள் தங்கள் பாடல்களை தொடர்ந்தனர். திரௌபதியை சேடியர் சூழ்ந்து பற்றிக்கொண்டனர். அவள் தன் கைநகங்கள் உள்ளங்கையில் பதிந்திறுக, வெண்பற்கள் தெரிய பற்களைக் கடித்து தலையை அசைத்துக்கொண்டிருந்தாள். சேடியர் திரைச்சீலைகளுடன் ஓடிச்சென்று அவளை சூழ்ந்துகொண்டனர். அவளை அதன் நடுவே நிற்கவைத்து வெளியே கொண்டுசென்றனர். சூழ போர்க்குரல்களும் வஞ்சினங்களும் ஒலிக்க, படைக்கலங்கள் அலையலையாக எழுந்தமைய அவள் வெளியே சென்றாள். அவள் மறைந்ததும் கூச்சல்கள் மேலும் பெருகின. படைக்கலங்களைத் தூக்கி அசைத்தபடி அரசர்களும் குடித்தலைவர்களும் ஆலயத்திலிருந்து வெளியே சென்றனர். அங்கே கூடி நின்றிருந்த அவர்களின் படைத்துணைவர்களை நோக்கி அவர்கள் போர்க்கூச்சலிட அவர்களும் இணைந்துகொண்டனர். போர்முழக்கம் ஆலயத்திலிருந்து கிளம்பி வழியெங்கும் நிறைந்திருந்த வீரர்களினூடாக பரவிச்சென்று நகரெங்கும் நிறைந்தது.\nநகரத்தின் ஓசை பெருமழைபோல கேட்டுக்கொண்டிருந்தது. யுதிஷ்டிரரும் பாண்டவர்களும் வெளியே சென்றனர். அவர்களைக் கண்டதும் ஆலயத்திற்கு வெளியே மேலும் ஆர்ப்பரிப்பு எழுந்தது. இளைய யாதவரும் வெளியே சென்றார். சாத்யகி மெல்ல உடல் நெகிழ்ந்து பெருமூச்செறிந்தான். சேடியர் இளவரசியை அழைத்துச்சென்றனர். சுரேசர் சாத்யகியிடம் வந்து “தாங்கள் கிளம்பலாம், யாதவரே” என்றார். ஆம் என தலையசைத்த சாத்யகி அசங்கனிடம் “நீ இளையோரை அழைத்துக்கொண்டு மாளிகைக்கு செல். நான் நகரின் படைநிலைகளை பார்த்த பின்னரே வருவேன்” என்றான். அசங்கன் தலை���சைத்தான்.\nஅவர்கள் வெளியேறிச் செல்ல சாத்யகி அசுரவேள்வியை நோக்கியபடி நின்றான். அவர்களின் தொல்வேதம் மெல்ல விசையழிந்து ஓய்ந்தது. அவியென மலர் சொரிந்து தவளை ஓசையுடன் இசைக்கத் தொடங்கினர். மெல்ல சொற்கள் இல்லாமலாகி வெறும் தவளையோசையே எஞ்சியது. பின்னர் தன்னைச் சூழ்ந்து தவளையோசையை சாத்யகி கேட்கத் தொடங்கினான். அது உளமயக்கா என செவிகூர்ந்தான். மெய்யாகவே தவளைக்குரல்கள்தான். அவன் அதன் பின்னரே தன் உடலில் நீராவியின் வெக்கையை உணர்ந்தான். மழையிறங்கப்போகிறது என தோன்றியது. அண்ணாந்து வானைப் பார்த்தான். கீழ்வான் சரிவில் மெல்லிய மின்கிழிசல் துடித்தமைந்தது. மேற்குவான் சிம்மம்போல் உறுமியமைந்தது.\nஅப்பூசகர்கள் எதையும் விழிகொடுக்காமல் எழுதழலையே நோக்கியபடி அவியிட்டு ஓதிக்கொண்டிருந்தனர். மீண்டுமொரு மின்னலில் அனைத்தும் மெல்ல துலங்கியமைந்தன. இடியோசை அண்மையிலிருந்து உருண்டு அகன்றது. அடுத்த மின்னலுக்காக அவன் விழி எதிர்பார்த்துக்கொண்டிருக்க அனைத்தையும் வெண்மையாக்கும்படி பெருமின்னல் எழுந்து அணைந்தது. கண்களுக்குள் குருதிக்குமிழிகள் பறக்கும் செம்மை எஞ்சியது. சூழ்ந்திருந்தவர்களின் அச்சக்குரல்கள். இடி தலைக்குமேல் ஒலித்தது. புவி இரண்டாகப் பிளப்பதுபோல. அவ்வோசை அணைவதற்குள் அடுத்த மின்னல். மீண்டுமொரு இடி.\nசாத்யகி மைந்தர் சென்றுசேர்ந்திருப்பார்களா என எண்ணிக்கொண்டான். சாலை முழுக்க படைவீரர்களும் நகர்மக்களும் தோளோடுதோள்தொட்டு நிறைந்திருக்கையில் தேர்கள் எளிதில் செல்லமுடியாது. இடியோசை எழுந்தமைந்ததும் பல்லாயிரம் தொண்டைகள் எழுப்பிய களிப்போசை மேலெழுந்தது. போர்க்கூச்சல் அலையலையாக எழுந்து அமைந்துகொண்டிருந்தது. எத்தனை நேரம்தான் போர்வெறிகொண்டு கொந்தளிப்பார்கள் எப்போது உளம் அமைவார்கள் இன்னும் சற்றுபொழுதுதான், விடிந்துவிடும். நாளை அந்தியிலேயே படைப்புறப்பாடு அறிவிக்கப்பட்டுவிடும்.\nமேலும் மேலும் மின்னலும் இடியும் நிகழ்ந்துகொண்டிருந்தன. முதல் துளி மழை அம்புபோல தன் தோளில் விழுவதை உணர்ந்தான். எண்ணம் சிலிர்ப்பதற்குள் மேலும் மேலும் துளிகள் வந்து விழுந்தன. வணங்கி நின்றவர்கள் “அன்னையே, தேவியே” என கூவினர். மழை பெரிய துளிகளாக பெய்யத்தொடங்கியது. எரிகுளம் நனைந்து புகையெழுப்பியது. பூசகர்கள் ��வளைக்குரலை எழுப்பியபடியே இருந்தனர். எரிகுளம் முழுமையாக நனைந்து அணைந்தது. அதில் மழைநீர் தேங்கியது. அவர்கள் ஒரேபொழுதில் கைகூப்பி “ஆம்” என கூவினர். மழை பெரிய துளிகளாக பெய்யத்தொடங்கியது. எரிகுளம் நனைந்து புகையெழுப்பியது. பூசகர்கள் தவளைக்குரலை எழுப்பியபடியே இருந்தனர். எரிகுளம் முழுமையாக நனைந்து அணைந்தது. அதில் மழைநீர் தேங்கியது. அவர்கள் ஒரேபொழுதில் கைகூப்பி “ஆம் ஆம்” என்று கூறி வணங்கினர். எரிசாம்பலை அள்ளி தங்கள் நெற்றியில் இட்டுக்கொண்டு எழுந்தார்கள்.\nமழை பெருகி உடைகள் ஒட்டி நீர் வழிந்துகொண்டிருந்தது. ஊடே வீசிய காற்றில் குழல்கற்றைகள் எழுந்து பறந்தன. அனைத்துப் பந்தங்களும் அணைந்த இருளுக்குள் கொற்றவையின் கருவறை அகல்கள் மட்டும் எரிய அவள் விழிகள் சுடர்ந்துகொண்டிருந்தன. சாத்யகி கையை உதறி நீரை விலக்கியபின் வெளியே சென்றான். மழையில் ஊறிய உடைகளுடன் அவனை நோக்கி ஓடிவந்த சுரேசர் “உங்கள் புரவி முற்றத்தில் நிற்கிறது, யாதவரே” என்றார். மழை உச்சம்கொண்டு அனைத்து மரங்களும் ஓலமிட்டுச் சுழன்றன. நீர்ச்சரடுகளுக்குள் மின்னல் ஒளியுடன் அதிர்ந்து அணைய வானம் முழங்கியது.\nஅவன் புரவி நீருக்கு உடலை விதிர்த்தபடி நின்றிருந்தது. அவன் சென்று அதன் கடிவாளத்தை பெற்றுக்கொண்டு கழுத்தை தட்டினான். ஏறி அமர்ந்து மெல்ல காலால் தொட்டதுமே அது செல்லத் தொடங்கியது. சாலைக்குச் சென்றதும்தான் அவன் உணர்ந்தான், நகரம் அமைதியடைந்துவிட்டிருந்தது. மழையின் ஓலம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. மழைக்கு அனைவரும் ஒதுங்கிவிட்டிருந்தார்கள் என நினைத்தான். ஆனால் சாலை முழுவதும் படைவீரர்களும் மக்களும் செறிந்திருந்தனர். அனைவரும் இருளாக பெய்த மழைக்குள் நிழலுருக்களாக செறிந்து நின்றிருந்தனர்.\nஅவன் அந்த மானுடத்திரளினூடாக நகரம் நோக்கி சென்றான். மின்னொளியில் அவர்கள் அனைவரும் விழிதிறந்து மலைத்தவர்களாகத் தெரிந்து அணைந்தனர். நகருக்குள் நுழைந்து தெருக்களினூடாகச் செல்கையில் உபப்பிலாவ்யமே மழையில் நின்றிருப்பதை கண்டான். எழுந்து அணைந்த முழு மின்னலில் தெரிந்த முகங்களெல்லாம் துயர்கொண்டிருப்பவைபோல் தோன்றின.\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 79\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 78\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 77\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 76\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 75\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 74\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 73\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 72\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 71\n« மே ஜூலை »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/07/13045511/1176155/Legal-action-against-the-theft-of-jewelry-buyers-High.vpf", "date_download": "2018-12-10T16:20:08Z", "digest": "sha1:MPEUIHQCQTMNYVF2G7Y4XMNOXFM4QKUD", "length": 20975, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருட்டு நகைகளை வாங்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை - போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவு || Legal action against the theft of jewelry buyers High Court ordered the police", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதிருட்டு நகைகளை வாங்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை - போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nவழிப்பறி கொள்ளையர்களிடம் இருந்து தங்க நகைகளை வாங்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nவழிப்பறி கொள்ளையர்களிடம் இருந்து தங்க நகைகளை வாங்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nபோலீசாரின் பணி நேரத்தை வரையறை செய்வது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கவேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவை இதுவரை தமிழக அரசு அமல்படுத்தவில்லை.\nஇதுதொடர்பான வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து வருகிறார். அப்போது தமிழகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் வீட்டில், வேலை செய்ய பல போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு ஆர்டர்லியாக பணி செய்யும் போலீசார் எத்தனை பேர் உள்ளனர் என்று அரசுக்கு நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு பதில் அளித்த தமிழக டி.ஜி.பி., ஆர்டர்லி முறை பல ஆண்டுகளுக்கு முன்பே அழிக்கப்பட்டுவிட்டது. இப்போது போலீசார் வீட்டில் ஆர்டர்லியே கிடையாது என்று பதில் மனு தாக்கல் செய்தார்.\nஇதன்பின்னர் போலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை வழங்கினால் என்ன என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், வார விடுமுறை வழங்குவது குறித்து ஒரு குழுவை அமைத்து அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச்.அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, போலீஸ் நிலை ஆணையின்படி, வாரம் ஒருநாள் போலீசாருக்கு விடுப்பு வழங்கப்படுகிறது. சிலர் அந்த விடுப்பு வேண்டாம் என்று கூறி பணிக்கு வந்து, அந்த கூடுதல் பணி நேரத்துக்கு ரூ.200 பெற்றுக்கொள்கின்றனர் என்று கூறினார்.\nஅதற்கு நீதிபதி, ‘வாரம் ஒருநாள் விடுப்புக்கு இப்படி ரூ.200 கொடுத்தால், எந்த போலீஸ்காரரும் வாரவிடுப்பு எடுக்க மாட்டார்கள். அதனால், மாதம் ஒரு முறைதான் இவ்வாறு பணி செய்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை அரசு உருவாக்க வேண்டும். இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.\nஅப்போது கோர்ட்டில் ஆஜராகி இருந்த வக்கீல் சூரியப்பிரகாசம், “தமிழகத்தில் வழிப்பறி சம்பவம், குறிப்பாக செயின் பறிப்பு சம்பவம் அதிகரித்துள்ளது. படிக்கும் இளைஞர்கள் பலர் இந்த வழிப்பறி செயலில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு பெண்களிடம் இருந்து அறுத்து செல்லும் தங்க செயினை வாங்கும் நபர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. இதுநாள் வரை ஆயிரக்கணக்கான வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் செயினை வாங்கும் நபர்கள் ஒருவரை கூட போலீசார் கைது செய்வது இல்லை. அதனால், வழிப்பறிச் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது” என்று கூறினார்.\nஇதற்கு நீதிபதி, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களுக்கு மதுபானம் மற்றும் போதைப்பொருட்களை உபயோகிப்பதும்தான் காரணம். போலீசார் மீதுதான் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை பாதுகாக்க வேண்டியது போலீசாரின் கடமை. போலீசார் குற்றவாளிகளுடன் கைகோர்த்தால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். அதனால், வழிப்பறி கொள்ளையர்களிடம் இருந்த தங்க நகைகளை வாங்குபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் நல ஆணையம் தொடர்பாக பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை தமிழக அரசு தெரிவிக்கவேண்டும்’ என்று ��த்தரவிட்டார். பின்னர், விசாரணையை 19-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.\nசர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nஇந்த ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யும் தேதி மார்ச் 31 வரை நீட்டிப்பு\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்\nபள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண்ணுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி- டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் தொடங்கியது\nகிருஷ்ணகிரியில் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 5 பேர் கைது\nபோச்சம்பள்ளி பகுதிகளில் தொடர் பனிப்பொழிவு\nஇண்டூர் அருகே வீட்டில் கொள்ளை முயற்சி\nபர்கூர் அருகே கடன் தொல்லையால் கிரானைட் நிறுவன ஊழியர் தற்கொலை\nகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 பேர் தற்கொலை\nமூன்றாம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு- தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு\nகூவத்தூர் சொகுசு பங்களாவில் எம்.எல்.ஏ.க்களுக்கு பணம்- பாமக வழக்கு தள்ளுபடி\n1330 திருக்குறளை மனப்பாடமாக ஒப்பித்த மாணவிக்கு ஆயுர்வேத கல்லூரியில் இடம் ஒதுக்க ஐகோர்ட்டு உத்தரவு\nஇல்லற வாழ்வுக்காக ஆயுள் தண்டனை கைதிக்கு 15 நாட்கள் பரோல்\nமசாஜ் சென்டரில் சோதனை: டிஜிபி சுற்றறிக்கை அனுப்பினால் என்ன\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nஆணவ படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறுமணம்\nநான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை\nரூ.90 லட்சம் பணத்துக்காக பவர் ஸ்டார் சீனிவாசன் மனைவி கடத்தல் - ஊட்டியில் போலீசார் மீட்டனர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muhavaimurasu.in/2016/03/", "date_download": "2018-12-10T16:09:33Z", "digest": "sha1:MSFBKXCJ5SCG3VYNMLEXZYKJ22I4TA2B", "length": 74026, "nlines": 972, "source_domain": "www.muhavaimurasu.in", "title": "March 2016", "raw_content": "\nவெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே ஒன்றென்று கொட்டு முரசே- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே நன்றென்று கொட்டு முரசே இந்த நானில மாந்தருக் கெல்லாம்.\nமுகவை தமிழகம் / இந்தியா வளைகுடா வேலை வாய்ப்பு கல்வி சினிமா\nஇராமநாதபுரம் அருகே 5 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானவர் கொல்லப்பட்டது கண்டுபிடிப்பு\n5 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானவர் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொன்று புதைக்கப்பட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கீழக்கரை டிஎஸ்பி மஹேஸ்வரி தலைமையிலான போலீஸ் விசாரணையில் துப்பு துலங்கியது.\nராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே களரிகண்மாய் பகுதியில் ஆலங்குளம் ஊராட்சியின் சார்பில் நீர்வள நிலவளத்திட்டத்தின்கீழ் கண்மாய் வரத்துகால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்றது. இந்த கால்வாயில் மண் அள்ளியபோது கரைபகுதியில் என்ஜின் இல்லா பதிவு செய்யப்படாத புத்தம்புதிய மோட்டார்சைக்கிள் இருந்தது தெரியவந்தது.\nஇதுதொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த வழக்கில் எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவின் பேரில் கீழக்கரை டி.எஸ்.பி. மகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.\nஅந்த‌ இடத்தில் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிளின் முக்கிய மையப்பகுதியில் பதிவாகி இருந்த தயாரிப்பு எண்ணின் அடிப்படையில் விசாரித்தபோது அது இதம்பாடல் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவருடைய மகன் தர்மர்(வயது40) வாங்கிய மோட்டார்சைக்கிள் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் சென்று மீண்டும் தோண்டி பார்த்தபோது தர்மரின் கைப்பை கிடைத்தது. அதில் இருந்த தகவல்களின் அடிப்படையில் தர்மர் குறித்த முழ��� விவரங்கள் தெரியவந்தன. கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி புதிய மோட்டார்சைக்கிளில் வெளியில் சென்ற தர்மர் மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவருடைய தங்கை யசோதை அளித்த புகாரின் அடிப்படையில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். தர்மருக்கு திருமணமாகி பாண்டியம்மாள் என்ற மனைவியும், தர்மபார்த்தசாரதி என்ற மகனும், கார்த்தீஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.\nபல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த தர்மர் கடந்த 2010-ம் ஆண்டுதான் சொந்த ஊருக்கு வந்து குடும்பத்துடன் தங்கியுள்ளார். தர்மர் குறித்த விவரங்கள் போலீசாருக்கு தெரியவந்த நிலையில் மனைவி பாண்டியம்மாள் மற்றும் இதம்பாடல் பகுதியை சேர்ந்த பசுமலை என்பவருடைய மகன் அரசு பஸ் கண்டக்டர் முருகேசன்(45) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.\nஇதனை தொடர்ந்து டிஎஸ்பி மஹேஸ்வரி தலைமையிலான போலீசார் தீவிர போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் முருகேசனுக்கும் பாண்டியம்மாளுக்கும் பழக்கம் உள்ள தகவல் தெரியவந்தது. இந்த பழக்கம் குறித்து அறிந்த தர்மர் பலமுறை 2 பேரையும் கண்டித்துள்ளார். இதுதவிர, முருகேசன் தனது தம்பி அழகர்சாமியை பாண்டியம்மாளின் மகள் கார்த்தீஸ்வரிக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதுவும் தர்மருக்கு\nபிடிக்கவில்லையாம். இதன்காரணமாக தர்மருக்கும் முருகேசனுக்கும் விரோதம் முற்றியது. தனது கள்ளக்காதல் உள்ளிட்டவற்றிற்கு இடையூறாக இருப்பதால் தர்மரை தீர்த்துக்கட்ட முருகேசன் திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக வெளியூரை சேர்ந்த தனது நண்பர்களுடன் சேர்ந்து தர்மரை தீர்த்துக்கட்ட சமயம் பார்த்து காத்திருந்துள்ளார்.\nஇந்தநிலையில் தர்மர் புதிய மோட்டார்சைக்கிளில் செல்வதை அறிந்து தனது கூட்டாளிகளுடன் சென்று மடக்கி ஆலங்குளம் கண்மாய் பகுதிக்குள் கொண்டு சென்று தாக்கி கொலை செய்துள்ளனர். இதன்பின்னர் மோட்டார்சைக்கிள் மட்டும் தனியாக கிடந்தால் தர்மரை கொலை செய்தது தெரிந்துவிடும் என்பதால் அதனை என்ஜின் இல்லாமல் மண்ணை தோண்டி புதைத்து வைத்துள்ளனர். இதன்பின்னர் தர்மரின் உடலை கொண்டு சென்று இதம்பாடல் அருகே உள்ள பெரியஇழை பஸ்நிறுத்தம் பகுதியில் பெரியகண்மாய் பகுதிக்குள் குழிதோண்டி புதைத்துள்��னர். மோட்டார்சைக்கிளுடன் தர்மர் குடும்பத்தை விட்டு எங்கோ சென்றுவிட்டதாக ஊராரை நம்ப வைத்துள்ளனர்.\nஇதன்பின்னர் முருகேசன் தனது கள்ளத்தொடர்பை எந்தவித இடையூறும் இல்லாமல் தொடர்ந்து வந்துள்ளார். இதுகுறித்த தகவல்களை போலீசாரிடம் முருகேசன் தெரிவித்ததை தொடர்ந்து கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரி, ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்பாண்டி உள்ளிட்ட போலீசார் முருகேசன் மற்றும் பாண்டியம்மாளை அழைத்து கொண்டு தர்மர் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்றனர். அங்கு தாசில்தார் கோவிந்தன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் முன்னிலையில் தர்மரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. முற்றிலும் மட்கிய நிலையில் ஒருசில சிறிய எலும்பு துண்டுகள் மற்றும் நைலான் கயிறு மட்டும் கிடைத்தது. இதன்படி தர்மரின் கழுத்தை இறுக்கி கொலை செய்திருக்கலாம் என்றும், அல்லது கொலை செய்து கை,கால்களை கட்டி புதைத்திருக்கலாம் என்றும் போலீசார் விசாரணையில் தெரிய வந்ததது.\nஇதனை தொடர்ந்து அரசு டாக்டர்கள் மூலம் அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இக்கொலை தொடர்பாக முருகேசன் கைது செய்யப்பட்டார். மாயமானதாக கூறப்பட்டவர் கொலை செய்யப்பட்ட விவரம் 5 ஆண்டுகளுக்கு பின்னர் தெரியவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கண்மாய் வரத்துக்கால்வாயை மராமத்து செய்தபோது மோட்டார்சைக்கிள் கிடைத்ததாலும் எஸ்பி உத்தரவில் டிஎஸ்பி மஹேஸ்வரி தலைமயிலான போலீசாரின் தொடர் விசாரணையினால‌ இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இல்லாவிட்டால் 5 ஆண்டுகளாக மாயமானதாக கூறப்பட்ட தர்மர் கடைசிவரை மாயமாகியே இருந்திருப்பார்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களுக்காக புதிய எப்.எம்.\nராமேசுவரம் பகுதி மீனவர்கள் கடலில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்துகொள்ளும் வகையில் கடல் ஒசை எப்.எம் புதிய வானொலி நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளது என தனியார் அறக்கட்டளை நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.\nஇது குறித்து கடல் ஒசை எப்.எம் வானொலி நிலைய இயக்குநர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறியது: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் நேசக்கரங்கள் தனியார் அறக்கட்டளை இயங��கி வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில், கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழச்சிகளை நடத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பயன் பெறும் வகையில் பாம்பன் பகுதியில் கடல் ஒசை எப்,எம் வானொலி நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளது.\nஇந்த வானொலி மூலம் கடலில் ஏற்படும் சுனாமி, புயல், நீரோட்டம், கடல் சீற்றம் கடலில் மீனவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை சந்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தல், அரசு அறிவிப்புகளையும் பொதுமக்களிடம் பகிர்ந்து கொள்ளவும்,வேலைவாய்ப்பு செய்திகளை பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வானொலியின் தொலை தொடர்பை 15 கடல் மைல் தொலைவு வரை பயன்படுத்தலாம். இந்த வானொலி நிலையம் ஏப்ரல் மாதம் திறக்கப்படவுள்ளது என அவர் தெரிவித்தார்.\nபேட்டியின் போது அறக்கட்டளையின் செயலாளர் குணசேகரன், பொருளாளர் அப்துல்காதர் மற்றும் நம்புசேகரன் ராமநாதன், அருள்ரோச் ஆகியோர் கலந்துகொண்டனர்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nராமேசுவரம் கோயில் உண்டியல் வசூல் ரூ.68 லட்சம்\nராமேசுவரம் கோயில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரொக்கமாக ரூ.68 லட்சத்துக்கு மேல் கிடைத்திருந்தது.\nராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள உண்டியல்களை திறந்து எண்ணும் பணி திருக்கல்யாண மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் செல்வராஜ் முன்னிலையிலும், இந்து அறநிலையத் துறையின் பரமக்குடி உதவி ஆணையர் ரோசாலிசுமைதா, ஆய்வர் சுந்தரேஸ்வரி ஆகியோர் மேற்பார்வையிலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பக்தர்களால் உண்டியலில் செலுத்தப்பட்ட வெளிநாட்டுப் பணம் உள்பட ரொக்கமாக 68 லட்சத்து 30 ஆயிரத்து 124 ரூபாயும், 95 கிராம் தங்கமும், 4 கிலோ 110 கிராம் வெள்ளியும் கிடைத்திருந்தது.\nஇப்பணியில், கோயில் உதவிக் கோட்டப் பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர்கள் ராஜாங்கம், ககாரீன்ராஜ், பாலசுப்பிரமணியன், காசாளர் ராமநாதன், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன் மற்றும் பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், ஆசிரியைகள், இந்தியன் வங்கி ஊழியர்கள் மற்றும் கோயில் அலுவலர்கள், பண��யாளர்கள் ஈடுபட்டனர்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nமுஸ்லீம் லீக் வரலாறு - பகுதி-2\nமுஸ்லீம் லீக் வரலாறு - பகுதி-1 படிக்க இங்கு க்ளிக் செய்யுங்கள்.\n1906-ம் ஆண்டு மின்டோ பிரபு இந்தியாவின் வைஸ்ராயாக இருந்தார். அச்சமயம் பிரிட்டனில் இந்திய விவகார அமைச்சராக இருந்த மார்லி பிரபு இந்தியாவில் சீர்திருத்தங்கள் செய்யப்பட இருப்பதை அறிவித்தார்.\nஇந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்க முஸ்லிம்கள் திட்டமிட்டனர்.\n1906 அக்டோபர் 1ல் சிம்லாவில் தங்கியிருந்த மிண்டோ பிரபுவை சர் ஆகாகான் தலைமையில் முஸ்லிம் பிரதிநிதிகள் சந்தித்து முஸ்லிம்களின் கோரிக்கை மனுவை அளித்தனர்.\nஇவை நிச்சயம் பரிசீலிக்கப்படும் என வைஸ்ராய் உறுதி அளித்தார்.\nசிம்லா தூதுக்குழுவின் முக்கியதுவத்தை உணர்ந்த நவாப் சலீமுல்லாஹ் கான் 1906 நவம்பர் 6 அன்று ஒரு அறிக்கை வெளியிட்டார். முஸ்லிம்களுக்கு தனி அரசியல் அமைப்பு வேண்டியதன் அவசியத்தை அதில் அவர் உணர்த்தியிருந்தார்.\nஅகில இந்திய முஸ்லிம் லீக் உதயம் 1906 டிசம்பர் 30\nஇன்றைய வங்க தேச தலைநகர் டாக்காவில் நவாப் வாக்காருல் முல்க் தலைமையில் அகில இந்திய முஸ்லிம் கல்வி மாநாடு கூட்டப்பட்டது.\nமுஸ்லிம்களின் நலன்களை பாதுகாக்க ஓர் அரசியல் கட்சி வேண்டும் என்ற கோரிக்கையை நவாப் சலீமுல்லா கான்இக்கூட்டத்தில் வலியுறுத்தினார்.\nஅது அனைவராலும் ஏற்கப்பட்டது. இதற்கான முறைப்படி தீர்மானத்தை டில்லி ஹக்கீம் அஜ்மல் கான் முன் மொழிந்தார். நவாப் முஹ்ஸினுல் முல்க் வழிமொழிந்தார்\n“அகில இந்திய முஸ்லிம் லீக்’’ அன்று உதயமானது.\nஅகில இந்திய முஸ்லிம் லீகின் முதல் கூட்டம் நவாப் வக்காருல் முல்க் தலைமையில் நடைபெற்றது.\nசர் சுல்தான் முஹம்மது ஷாஹ் ஆகாகான் தலைவராகவும், நவாப் முஹ்ஸினுல் முல்க், நவாப் வக்காருல் முல்க் ஆகியோர் பொதுச் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nமுஸ்லிம் லீகிற்கு சட்டதிட்டங்கள் அமைக்க மௌலான முஹம்மதலி ஜவஹர் அவர்களை பொறுப்பாளாராக்க கொண்டு குழு அமைப்பட்டது.\nஇளம்பிறையும், ஜந்து முனை கொண்ட நட்சத்திரம் இடதுபுற மூலையில் பதிக்கப்பட்ட பச்சிளம் பிறைக் கொடி முஸ்லிம் லீகின் கொடியாக வடிவமைக்கப்பட்டது.\n1907 டிசம்��ர் 29ல் கராச்சியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் முதலாவது மாநாட்டில் கல்வி வேலை வாய்ப்பில் முஸ்லிம் சமுதாயத்தின் பின் தங்கிய நிலை பற்றி பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.\n1908 மார்ச் 18-ல் அலிகரிலும், டிசம்பர் 30,31 அமிர்தரஸிலும் நடைபெற்ற மாநாடுகளில் நீதித்துறை, அரசுப்பணிகள், கல்வி, பாடநூல் குழு, உள்ளாட்சி அமைப்புகள், வைஸ்ராய் மற்றும் மாகான ஆளுனர்களின் ஆலோசனை கமிட்டிகளில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரப்பட்டது.\nஇதன் விளைவாக கிடைக்கப் பெற்றதே ’மிண்டோ -மார்லி சீரிதிருத்தம்’ என்ற 1909-ம் ஆண்டு இந்தியன் கவுன்ஸில் சட்டம்.\n1913 அக்டோபர் 10-ல் முஸ்லிம் லீகில் சேர்ந்த ’காயிதெ ஆஜம் முஹம்மதலி ஜின்னாஹ் 1935-ல் தான் அதன் நிரந்தர தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1921 டிசம்பர் அஹமதாபாத்தில் நடைபெற்ற முஸ்லிம் லீகின் 14வது மாநாட்டில் இந்தியாவிற்கு பூரண சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானம் ஹஸரத் மோகானி அவர்களால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது.\n1940 மார்ச் 23-ல் லாகூர் மாநாட்டில்தான் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வடமேற்கு, வடகிழக்கு மாகானங்கள் தனி ராஜ்யமாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; அதையும் 1946 ஜுன் 6 ல் நடந்த கூட்டத்தில் கைவிட முடிவு செய்யப்பட்டது.\nஇந்திய சுதந்திர போராட்டமும் பிரிவினை கோரிக்கையும் உச்ச கட்டத்தை எட்டின.\n1947 மார்ச் 24-ல் மவுண்ட் பேட்டன் பிரபு இந்திய வைஸ்ராயாக பதவி ஏற்றதும் தேசப்பிரிபினைக்கான செயல் வடிவம் தீட்டப்பட்டது. இதற்கான பொறுப்பு வி.பி. மேனனிம் ஒப்படைக்கப்பட்டது.\nவி.பி. மேனன் தயாரித்த திட்டத்தை பிரிட்டிஷ் அரசு ஏற்றது 1947 ஜுன் 2ம் தேதி டெல்லி வைஸ்ராய் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் நேரு, பட்டேல், ஆச்சசார்ய கிருபளானி ஆகியோர் காங்கிரஸ் சார்பிலும்,\nமுஹம்மதலி ஜின்னாஹ், லியாகத் அலிகான், அப்துர் ரவூப் நிஷ்தார் ஆகியோர் முஸ்லிம் லீக் சார்பிலும் பல்தேவ்சிங் சீக்கியர் சார்பிலும் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டனர்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்தநாள் விழா\nமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்தநாள் விழா ஆட்சியர் நட்ராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nவிடுதலை போராட்ட வீரரும் இராமநாதபுரம் சமஸ்தாணம் மன்னருமான ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்த தின விழாவை முன்னிட்டு இன்று காலை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் நடராஜன் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nஉடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் காந்தி மற்றும் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் இராம்பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nசெய்தி: திரு. தாஹிர், கீழக்கரை\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nகீழக்கரையில் கல்லூரி மாணவரை கொல்ல முயன்றவர் கைது\nராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கல்லூரி மாணவரை கொல்ல முயன்றவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.\nகீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவைச் சேர்ந்தவர் ஹபீப் முஹம்மது மகன் முஹம்மது மகாசின்(27). இவர் கடற்கரை அருகே குடி போதையில் இருந்துள்ளார். அவரை, அந்த வழியாக வந்த கேட்டரிங் கல்லூரி மாணவர் நபில்மரைக்காயர்(17) கிண்டல் செய்துள்ளார்.\nஇதன் காரணமாக அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், முஹம்மது மகாசின் அருகில் கிடந்த பாட்டிலை எடுத்து உடைத்து நபில் மரைக்காயரை குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇது குறித்து புகாரின் பேரில் கீழக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து முஹம்மது மகாசினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nமுஸ்லீம் லீக் வரலாறு (பகுதி-1)\n1142 ஆண்டுகள் இந்தியத் திருநாட்டை முஸ்லிம்கள் ஆட்சி செய்துள்ளனர். முகலாய சக்கரவர்த்திகளின் காலத்தில் இந்திய துணை கண்டமே அவர்களின் ஆட்சியில் இருந்துள்ளது.\nஆயினும் 592 ஆண்டுகள் முஸ்லிம் மன்னர்களுக்கு தலைநகராக இருந்த டெல்லி உட்பட இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருப்பது மட்டுமின்றி கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் அனைத்திலும் பின்தங்கியுள்ளனர்.\nஆக முஸ்லிம் மன்னர்கள் முஸ்லிம்களுக்காக ஆளவும் இல்லை; இஸ்லாத்தை பரப்புவது அவர்கள் நோக்கமும் இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.\nமுஸ்��ிம் லீக் உருவாக்கப்பட்டது ஏன்\nபேரரசர் அக்பர் ஆட்சி செய்து கொண்டிருந்த போதுதான் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலடி எடுத்து வைக்கிறது.\n1799 மே 4 மைசூர் போரில் மாவீரன் திப்பு சுல்தானின் வீரமரணத்தை அடுத்து 1806 ஜுலை 10ல் வேலூரில் நடைபெற்ற சிப்பாய் புரட்சிதான் ஆங்கில ஏகாதி பத்தியத்தை விரட்டும் இந்திய சுதந்திர வேட்கைக்கு அடித்தளம் அமைத்தது.\n1857 – இந்திய வரலாற்றில் திருப்புமுனை ஆண்டு முகலாயப் பேரரசர் பஹதூர்ஷா தலைமையில் முதல் சுதந்திரப் போர் வெடித்தது.\nஅக்கிளர்ச்சி அடக்கப்பட்டு பஹதூர்ஷா கைது செய்யப்பட்டதும் இது இந்தியர்களின் உள்ளத்தில் தேசிய உணர்வை கொளுந்து விடச் செய்தது.\nகிளர்ச்சி அடக்கப்பட்டதும் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கம் விக்டோரியா மகாராணியிடம் ஒப்படைக்கப்பட்டது.\n1858 நவம்பர் 1 – அலகாபாத்தில், விக்டோரியா மகாராணியின் அறிக்கையை கவர்னர் ஜெனரல் கானிங் பிரபு சமர்ப்பித்தார்.\nஆங்கிலேயர்களைப் போல் இந்தியர்களும் சமமாக நடத்தப்படுவர்; மதவிஷயங்களில் அரசு தலையிடாது; கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு பொது மன்னிப்பு என உறுதி கூறப்பட்டது.\n1861-ல் ’இந்தியன் கவுன்சில் ஆக்ட்’ என்ற பெயரில் ஆங்கிலேயர் வெளியிட்ட சட்டப்படி, கவர்னர் ஜெனரல் சபையில் பாதியிடம் இந்தியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.\nஆனால் இவை அனைத்தும் முஸ்லிம்கள் விஷயத்தில் பொய்த்துப் போனது.\nமுதல் சுதந்திரப் போரை முஸ்லிம்கள் முன்னின்று நடத்தினார்கள் என்பதற்காக ஆங்கிலேயர்களால் பழிவாங்கப்பட்டனர்.\nஅனைத்து பதவிகளிலிருந்தும் ராணுவத்திலிருந்தும் முஸ்லிம்கள் நீக்கப்பட்டனர். அவர்களின் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு தண்டமாக அபகரிக்கப்பட்டது. மத்ரஸாக்கள் நசுக்கப்பட்டன.\nஇதனால் பொருளாதாரம் கல்வி – வேலை வாய்ப்பில் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கினர்.\nஆங்கிலேயர் மீது கோபத்திலும் ஆங்கிலம் கற்பது ஹராம் என்ற நிலையிலும் முஸ்லிம்கள் இருந்த போது –\n1884-ல் வைசி ராயாக இருந்த டஃபரின்பிரபு மக்களுக்கும் அரசுக்கும் இணைப்பு பாலமாக இருக்கும் அமைப்பை உருவாக்க ஆலோசனை வழங்கினார்.\nஅவரது ஆலோசனையின்படி 1885 டிசம்பர் 28-ல் யு.எஸ். பானர்ஜி தலைமையில், ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்ற ஆங்கிலேயே அதிகாரி இந்திய தேசிய காங்கிரஸை உருவாக்கினார்.\n��ாங்கிரஸின் முதலாவது மாநாட்டில் இந்திய அரசு ஊழியர் அனைவரும் இந்தியர் மயமாக்கப்பட வேண்டும் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டிருந்தது ஆனால் அதன் பலன் முற்பட்ட சமூகத்தை மட்டுமே சென்றடைந்தது.\nஇதைப்பற்றி தீவிரமாக சிந்தித்தார் சர் சையத் அகமத்கான்.\nமுஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முஸ்லிம் கல்வி மாநாட்டை உருவாக்கினார். 1886ல்-ம் ஆண்டில் அலிகரில் முஹம்மடன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியை தொடங்கினார். இதுவே பின்னாளில் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகமாக வளர்ந்தது.\nஆங்கிலேயர் பிரித்தாளும் சூழ்ச்சியை ஏற்படுத்தினர் . இதனால் இந்து – முஸ்லிம் கலவரங்கள் உருவாயின.\n1894-ல் சர் சையத் அகமத்கான், நவாப் முஹ்ஸினுல் முல்க் ஆகியோர் முஸ்லிம் பொலிடிகல் அஸோஸியேஷன் என்ற அமைப்பை உருவாக்கினர்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nமண்டபம் பகுதியில் மாணவர்களிடையே மோதல், மூவர் காயம்\nமண்டபம் அருகே பள்ளி விழாவில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சனிக்கிழமை இரவு மாணவர்கள் மீண்டும் மோதிக்கொண்டதில் மூவர் காயம் மடைந்தனர்.\nஇதையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் போலீஸார் குவிக்கப்பட்டன.\nராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே நடுமனைக்காடு பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் மண்டபம் சேது நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மகன் முரளிதரன் (16), இத்ரிஸ்கான் மகன் இம்ரான்கான்(15), சீனி இபுராஹிம் மகன் இசாகான்(16) ஆகிய மூவரும் படித்து வருகின்றனர்.\nஇப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் முரளிதரனுக்கும், இம்ரான்கான், இசாகான் ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக நான்கு நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை இரவு மண்டபம் பகுதியில் மூவரும் கத்தி, பிளேடால் தாக்கிக் கொண்டனர்.\nஇதில் காயமடைந்த முரளிதரன் தனியார் மருத்துமனையிலும் மற்ற இருவரும் அரசு மருத்துமனையிலும் கிகிச்சை பெற்றனர்.\nஇந்நிலையில் இம்ரான்கான், இசாகானின் உறவினர்கள் சனிக்கிழமை இரவு முரளிதரன் சிகிச்சை பெறும் தனியார் மருத்துமனையையும், அவரை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தையும் தாக்கியுள்ளனர். இதனால் மண்டபம் பகுதியில் பதற்றம் நிலவியது.\nஇதையடுத்து ராமேசுவரம் காவல்துறை கண்காணிப்பாள��் முத்துராமலிங்கம் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.\nஇதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். மூன்று மாணவர்கள் மீதும் மண்டபம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களுக்கு சேவை மையம்\nராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான புகார்களுக்கு சேவை மையம் அமைக்கப்பட்டு தொலைபேசி எண்களையும் ஆட்சியர் எஸ்.நடராஜன் சனிக்கிழமை அறிவித்துள்ளார்.\nநடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் முறைகேடுகளைத் தடுக்கும் பொருட்டு புகார் அளிக்க வசதியாக தொலைபேசி எண்கள் கொண்ட புகார் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.\nமாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 7038. சென்னையில் உள்ள வருமான வரி அலுவலக கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 6669. ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்: 04567-232243.\nஇச்சேவை மையங்களில் பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇதற்கென 24 மணி நேரமும் சுழற்சி முறையில் உரிய அலுவலர்கள் பணியிலிருந்து செயல்பட்டு வருகிறார்கள்.\nதேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nதோழா - தமிழ் திரை விமர்சனம்\nநடிகர்கள்: நாகார்ஜுனா, கார்த்தி, அமலா, ஜெயசுதா, விவேக் ஒளிப்பதிவு: பிஎஸ் வினோத்\nஃபீல் குட் படம் என்று ஆங்கிலத்தில் ஒரு பதம் இருக்கிறது. அதாவது நேர்மறையான சிந்தனைகளைத் தூண்டும், மனதை நல்லவிதமாக வைத்திருக்கும் ஒரு படம். அப்படி ஒரு படம் 'தி இன்டச்சபிள்ஸ்'. அந்த பிரெஞ்சுப் படத்தைத்தான் தமிழில் தோழாவாகவும் தெலுங்கில் ஊபிரியாகவும் ரீமேக்கியிருக்கிறார்கள்.\nதமிழில் அந்த ஃபீல் குட் மனநிலை கிடைத்ததா... பார்க்கலாம் அம்மா, தம்பி, தங்கையுடன் சென்னையில் வசிக்கும் மிடில்கிளாஸ் இளைஞர் கார்த்திக்கு, ஒரு கெட்ட பழக்கம். அடிக்கடி சின்னச் சின்ன திருட்டுக்களில் மாட்டிக் கொண்டு சிறைக்குப் போய்விடுவார். இதனால் குடும்பத்தில் மரியாதையே இல்லாமல் போகிறது. கார்த்தியை வீட்டை விட்டே துரத்திவிடுகிறார் அம்மா.\nகார்த்தியைத் திருத்த முனைகிறார் நண்பராக வரும் விவேக். ஒரு பெரிய தொழிலதிபருக்கு வேலைக்கு ஆள் வேண்டும் என்ற விளம்பரம் பார்த்து அங்கே போகிறார் கார்த்தி. அந்தத் தொழிலதிபர் நாகார்ஜூனா. சக்கர நாற்காலியிலேயே கிடக்கும் நாகார்ஜூனாவுக்கு கார்த்தியின் இயல்பு பிடித்துப் போக, தேர்வு செய்கிறார்.\nஇருவரும் சீக்கிரமே நல்ல புரிதலுக்கு வந்துவிட, நாகார்ஜூனாவின் உடன்பிறப்பு மாதிரியாகிவிடுகிறார் கார்த்தி. சக்கர நாற்காலி உலகத்திலிருக்கும் அவருக்கு வேறு உலகங்களை, சந்தோஷங்களைக் காட்டுகிறார் கார்த்தி. நாகார்ஜூனாவின் செக்ரடரி தமன்னாவை ஒருதலையாக காதலிக்கவும் ஆரம்பிக்கிறார்.\nஒரு நாள் திடீரென கார்த்தியை வீட்டுக்குப் போகச் சொல்கிறார் நாகார்ஜூனா. இருவருக்குமான நட்பு என்ன ஆகிறது தமன்னா காதலில் விழுந்தாரா என்பதெல்லாம் சுவாரஸ்யமான மிச்சப் பகுதிகள். ரீமேக் என்றாலும், அதை ஓரளவு நேர்மையாகவே செய்திருக்கிறார் இயக்குநர் வம்சி. தெலுங்கு சாயலில் எடுத்து கொல்லப் போறாங்க.. என்ற நினைப்போடு போனால்... ம்ஹூம்... பக்கா தமிழ்ப் படம்.\nகார்த்திக்கு அவர் கேரியரில் இன்னொரு சிறந்த படம் தோழா. அவரது ட்ரேட் மார்க் ஜாலி உதார் பேர்வழி பாத்திரம். நகைச்சுவைக்கென்று தனியாக ஒரு காமெடியனே தேவைப்படவில்லை. அப்படி ஒரு ஜாலியான கேரக்டர். அனுபவித்து நடித்திருக்கிறார். முந்தைய படங்களை விட உடல் மொழில் நல்ல தேர்ச்சி. நாகார்ஜுனா என்ற ஆஜானுபாகுவான ஒரு ஆக்ஷன் ஹீரோவை சக்கர நாற்காலியிலேயே வலம் வர வைத்திருக்கிறார்கள். ஆனாலும் தன் முக பாவனைகளிலேயே அனைத்தையும் சாதித்து மனசுக்கு நெருக்கமாகிறார் நாகார்ஜுனா. உதயம் காலத்து அவரது ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் போய் அவரை ரசிப்பதை அரங்கில் பார்க்க முடிந்தது.\nதமன்னா அபாரம். என்றும் மாறாத அழகு, அம்சமான நடிப்பு. இவருக்கும் கார்த்திக்கும் காதல் வரும் காட்சி அழகான கவிதை. விவேக், பிரகாஷ் ராஜ் சில காட்சிகளில் வந்தாலும் மனசில் நிற்கிற��ர்கள். படத்தின் முக்கிய பலம் வசனங்கள். எழுதிய ராஜு முருகன், முருகேஷ் பாபு இருவருமே பத்திரிகையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வினோத்தின் ஒளிப்பதிவு மிக இதம். அதிலும் பாரிஸ் காட்சிகளில் பிரான்சுக்கு ஓசிப் பயணம் போன திருப்தி. கோபி சுந்தரின் இசையில் இத்தனை பாடல்கள் தேவையா\nபடத்தின் நீளம், கார்த்தியின் திருட்டு கேரக்டர் போன்றவை கொஞ்சம் உறுத்தலாக இருந்தாலும், தெளிவான, சுவாரஸ்யமான திரைக்கதைக்கு முன் அவை காணாமல் போகின்றன. தோழா.. நிச்சயம் பார்க்கலாம்\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nUAE சுற்றுலா விசா தேவைக்கு:\nஃபேஸ்புக்-ல் இணைய ‘LIKE\" செய்யுங்கள்\nஅனைத்து பதிவுகளையும் இங்கு காண்க\nஇராமநாதபுரம் அருகே 5 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானவர்...\nராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களுக்காக புதிய எப்....\nராமேசுவரம் கோயில் உண்டியல் வசூல் ரூ.68 லட்சம்\nமுஸ்லீம் லீக் வரலாறு - பகுதி-2\nமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்தநாள் வி...\nகீழக்கரையில் கல்லூரி மாணவரை கொல்ல முயன்றவர் கைது\nமுஸ்லீம் லீக் வரலாறு (பகுதி-1)\nமண்டபம் பகுதியில் மாணவர்களிடையே மோதல், மூவர் காயம்...\nராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள...\nதோழா - தமிழ் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/2016/12/", "date_download": "2018-12-10T15:17:00Z", "digest": "sha1:TE2XNU6CZLPAMTDWP56G7WINOUKDM2F6", "length": 21014, "nlines": 139, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "December 2016 - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nபசுமஞ்சள் சிக்கன் செமி கிரேவி – தேன்மொழி அழகேசன்\nதேவையான பொருட்கள்# சிக்கன் 1/2 கிலோ (பெரிய அளவாக அரிந்தது) பசுமஞ்சள் அல்லது மஞ்சள் தூள்(தேவையான அளவு) பேலியோ மசாலா 2மேக இஞ்சி 2 அங்குலம் அளவு பூண்டு 15 பல் சின்ன வெங்காயம் […]\nபன்னீர் – தேன்மொழி அழகேசன்\n1. ஒரு விரல் அளவுக்கு வெட்டி தோசைக்கல்லில் வெண்ணெய் தடவி எடுக்கப்பட்ட பன்னீர் 200 கிராம் 2 .கார சட்னி: சின்ன வெங்காயம்+ தக்காளி+ மிளகாய் தூள்+ உப்பு.(மிக்சியில் அரைத்துக் தாளித்து ஊற்றவும்) 3.பொடி:ஆளி […]\nபுதினா முட்டை சிக்கன் – பார்த்தி பாஸ்கர்\nதேவையான பொருட்கள்: சிக்கன் – 500gm முட்டை – 2 மஞ்சதூள் 1 மேக மிளகாய்தூள் 1 மேக சின்ன வெங்காயம் – நறுக்கியது 4 தக்காளி – 1 தேங்காய் எண்ணெய் : […]\nசிம்பிள் சீஸ் ஆம்லேட் – Rtn கண்���ன் அழகிரிசாமி\nதேவையானவை : முட்டை : 2 நெய் : அரை தேக்கரண்டி குடை மிளகாய் : நறுக்கியது 2 தேக்கரண்டி வெங்காயம் : 1 மிளகாய் தூள் : அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் […]\nபார்பிகியூ ஹரியாலி சிக்கன் டிக்கா – ஆசியா உமர்\nதே.பொ:- சிக்கன் போன்லெஸ் – அரைக்கிலோ இஞ்சி பூண்டு பேஸ்ட் குவியலாய் – 1 டீஸ்பூன் கெட்டித்தயிர் – 2 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா – கால் டீஸ்பூன்(ஏலம் பட்டை கிராம்புத்தூள்) கசூரி மேத்தி […]\nபஞ்சாபி மக்னி பேசிக் கிரேவி- பிருந்தா ஆனந்த்\n#தேவையான பொருட்கள்:: வெங்காயம் – 3 தக்காளி – 4 வெண்ணெய் – தே . அளவு கிரீம் – தே . அளவு பட்டை – 3 கிராம்பு – 5 ஏலக்காய் […]\nமட்டன் சுவரொட்டி கறி – Rtn கண்ணன் அழகிரிசாமி\nமட்டன் சுவரொட்டி : 1 சின்ன வெங்காயம் : 100 கிராம் பச்சைமிளகாய் : 1 மிளகாய் வற்றல் : 1 கீழே உள்ளவை அரைக்க: தேங்காய் துருவல் : 1 தேக்கரண்டி மிளகு […]\nபாலக்கீரை – தேன்மொழி அழகேசன்\n1 .பாலக்கீரை பொரியல்# தேவையான பொருட்கள் பாலக்கீரை 1 கட்டு சின்ன வெங்காயம் 10 அரிந்தது வரமிளகாய் 2 பூண்டு 5 பல் சிறியதாக அரிந்தது சீரகம் சிறிதளவு உப்பு தேவையான அளவு முட்டை […]\nவெங்காய கோழி வருவல் – Rtn கண்ணன் அழகிரிசாமி\nதேவையானவை : கோழிக்கறி : அரை கிலோ கீழ்காணும் பொருட்களை கோழிக்கறியுடன் சேர்த்து, ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். எலுமிச்சை சாறு : 2 தேக்கரண்டி வெங்காயம் : 2 (அரைத்துக் […]\nஇரும்புச்சத்துப் பொரியல்- ராதிகா ஆனந்தன்\nகாய்கறிக்கலவையாக 400கி எடுத்துக்கொள்ளலாம். பீட்ரூட், முள்ளங்கி துருவிக்கொள்ளலாம். முள்ளங்கியை தவிர்ப்பவர்கள் தவிர்க்கலாம். வெண்டைக்காய் சிறிது பொடியாக நறுக்கி நெய் அல்லது வெண்ணெய்யில் உப்பு மிளகுத்தூள் போட்டு வறுத்துக்கொள்ளவும். இரும்புச்சட்டியில் வெண்ணெய் போட்டு காய்ந்ததும் கடுகு, […]\nபசுமஞ்சள் மீன் வறுவல் – தேன்மொழி அழகேசன்\nதேவையான பொருட்கள் சங்கரா மீன் 10(1.5கிலோ) பசுமஞ்சள் அல்லதுமஞ்சள் தூள் தேவையான அளவு மிளகாய்தூள் 1 மேக இஞ்சி 2 இஞ்ச் பூண்டு 10 பல் உப்பு தேவையான அளவு சீரகம் மிளகு 1 […]\nவாழைப்பூ ரசம் – தேன்மொழி அழகேசன்\nதேவையான பொருட்கள் வாழைப்பூ 4 வரிசை சுத்தம் செய்து அரிந்து கொள்ளவும்.கடைசியாக உள்ள குருத்தையும் அரிந்து கொண்டேன் மஞ்சள் தூள் 1 தேக தக்காளி 1 சீரகம் 1 தேக மிளகு 1 தேக […]\nகோவை குருதிப் பொரியல் – திருப்பூர் கணேஷ்\nDecember 31, 2016 கணேஷ், திருப்பூர் 0\nபேலியோ – அசைவம் தேவையான பொருட்கள்: 1. ஆட்டு இரத்தம்- 1 கப் (400 கிராம்) 2. தேங்காய் எண்ணெய்- 3 ஸ்பூன் 3. சீரகம்- 1/2 ஸ்பூன் 4. பச்சைமிளகாய்- 4 (சிறிதாக […]\nமசாலா அடைத்த காளான் – தேன்மொழி அழகேசன்\n1 .மசாலா# காளான் (காளானில் நடுவில் உள்ள தண்டை எடுத்து அதனை சிறிதாக அரிந்து கொள்ளவும்) கேரட் 1/2 (சிறிதாக அரிந்தது) இஞ்சி பூண்டு விழுது 1/2 தேக வெங்காயம் தக்காளி விழுது 1தேக […]\nமசாலா தூள் – தேன்மொழி அழகேசன்\nதேவையான பொருட்கள் 1.மிளகாய் வத்தல் 3/4 கிலோ (குண்டு மிளகாய் காரம் அதிகம். நீள மிளகாய் காரம் கம்மி அரைத்தால் தூள் அதிகம் கிடைக்கும். காஷ்மீி்ரி மிளகாய் தூள் நிறம் தூக்கலாகவும் காரம் கம்மி.(குழந்தைகளும் […]\nகோழி + கீரை பொடிமாஸ் – Rtn கண்ணன் அழகிரிசாமி\nதேவையான பொருட்கள்: கோழிக் கறி (எலும்பில்லாமல் கொத்தியது) : அரை கிலோ அரைக்கீரை : 1 கட்டு (பொடியாக நறுக்கி வைக்கவும்) வெங்காயம் : 4 (பொடியாக நறுக்கி வைக்கவும்) தக்காளி : 3 […]\nவாழைத்தண்டு சூப் – Rtn கண்ணன் அழகிரிசாமி\nதேவையானபொருட்கள்: நறுக்கிய வாழைத்தண்டு : ஒருகப் நறுக்கிய கொத்தமல்லி : கால்கப் பசு மஞ்சள் : கால் தேக்கரண்டி பச்சை மிளகாய் : 1 மிளகுத்தூள் : ஒரு தேக்கரண்டி சீரகத்தூள் : ஒரு […]\nபனீர் டிரை மசாலா – நசிமா இக்பால்\n1.பனீர். 300கிராம் தயிர் 1 1\\2டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள் சீரக தூள் 1\\2டீஸ்பூன் உப்பு கஸ்தூரி மேத்தி 1டீஸ்பூன் பெரிய வெங்காயம் 1 சதுரமாக கட் செய்யவும் குடை மிளகாய்1 சதுரமாக கட் செய்யவும் […]\nவெந்தயக்கீரை பொடிமாஸ் & சுரைக்காய் ரசம் – தேன்மொழி அழகேசன்\nதேவையான பொருட்கள் வெந்தயக்கீரை 1 கட்டு சீரகம் 1 தேக வர மிளகாய் 2 சின்ன வெங்காயம் 5 அரிந்தது பூண்டு 5 அரிந்தது முட்டை 2 உப்பு தேவையான அளவு தாளிக்க கடுகு […]\nஇஞ்சி துளசி ஓமவல்லி ரசம் – மன்சூர் ஹாலாஜ்\nஎப்பவும் வைக்கிர தக்காளி,எலுமிச்சை ரசம் வைக்கிர மாதிரிதான், ஆனா தாளிக்கும் போது 2 அ 3 இன்ச் இஞ்சியும் நல்லா நச் நச்னு தட்டி போட்டுக்கனும். கூட்டி வச்ச ரசத்த தாளிப்பில கொட்டும் போது […]\nபுடலங்காய் பஞ்சு மசாலா குழம்பு & மிளகு கூட்டு – மீனா\n#புடலங்காய்_மிளகு_கூட்டு : (1)புடலங்காயை–2, சிறிய சதுரங்களாக வெட்டி Cooker ல் இரண்டு விசில்விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். (2)மிக்சியில் மிளகு-1 ஸ்பூன்,சீரகம்- 1 ஸ்பூன்,கறிவேப்பிலை- 1 ஆர்க்கு,மி.வற்றல்- 2,தேங்காய்- 1 கப்(1/2 மூட��),ம.பொடி-1/2 ஸ்பூன்….எல்லாம் சேர்த்து […]\nசூப்பி முட்டை – ஸ்ரீராம் சுப்பிரமணியன்\nசூப்பி முட்டை (Tangy Soupy egg) 4 – முட்டை 3 – தக்காளி(ப்யூரியாக, வேகவைத்து அரைத்தது) 2 – வெங்காயம் (பொடிப்பொடியாக நறுக்கியது) 1 – சின்ன குடை மிளகாய் (பொடிப்பொடியாக நறுக்கியது) […]\nசிகப்பு, மஞ்சள் & பச்சை சிக்கன் – தேன்மொழி அழகேசன்\nஅசைவம்# சிக்கன் Traffic signal chicken(my son named it) Colors like red yellow green.. chicken 1 .சிகப்பு சிக்கன்# தேவையான பொருட்கள் சிக்கன் 500 கிராம் வெங்காயம் 1 இஞ்சி […]\nவெண்டைக்கய் சீஸ் ஃபிரை, தயிர் பச்சடி & பன்னீர் பொரியல் – நசிமா இக்பால்\nவெண்டைக்காய் சமையல் ===================== வெண்டைக்கய் சீஸ் ஃபிரை ====================== வெண்டக்காய் துருவிய சீஸ் மிளகாய் தூள் சீரக தூள் உப்பு நெய் வெண்டக்காயை 2 ஆக கீீறி உப்பு ,மிளகாய் தூள்,சீரக தூள் சேர்த்து […]\nஇறால் வடை – Rtn கண்ணன் அழகிரிசாமி\nதேவையானவை : எறால் : அரை கிலோ (சுத்தம் செய்து கொள்ளவும்) தேங்காய் துருவல் : ஒரு கப் சின்ன வெங்காயம் : 10 இஞ்சி : ஒரு தேக்கரண்டி (துருவியது) பூண்டு : […]\nமதுரை மட்டன் சுக்கா – திருப்பூர் கணேஷ்\nபேலியோ – அசைவம் தேவையான பொருட்கள்: 1. மட்டன் – 1/4 கிலோ + 100 கிராம் கொழுப்பு 2. நெய் – 3 ஸ்பூன் 3. சீரகம் – 1/2 ஸ்பூன் 4. […]\nநெல்லிக்காய் பானம் (ஜுஸ்) – திருப்பூர் கணேஷ்\nபேலியோ – எல்லோருக்கும் உகந்தது நெல்லிக்காயை அப்படியே சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடுச்சுடுச்சு, ஒரு நாளைக்கு 4 நெல்லிக்காய் சாப்பிடனம்னு டயட்ல சொல்லிட்டாங்க. சரி என்ன பண்ணலாம்னு யோசிச்சு சில பல ஆராய்ச்சி செய்து […]\nவெஜ் கொத்துப் புரோட்டா & கத்திரிக்காய் காரச்சட்னி – ராதிகா ஆனந்தன்\nஅளவு – ஒரு நபருக்கு முள்ளங்கி, முட்டைக்கோஸ் இரண்டும் கலவையாக (200கி), பனீர் 200 கி துருவிக்கொள்ளவும்.. தனியாக சிறிது வெண்ணெய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் 1 நீளவாக்கில் […]\nகுடைமிளகாய்த்தொக்கு பன்னீர் சான்ட்விச் – உமா தாரணி\nதே.பொருட்கள் ஹோம் மேட் பன்னீர் : அரை கிலோ குடை மிளகாய் : 200 கி நாட்டுத் தக்காளி: 2 பெ. காயம் : சிறிதளவு ப.மிளகாய்: 5 கொத்த மல்லித் தழை : […]\nஸ்டஃப்டு முட்டை புடலங்காய் – Rtn கண்ணன் அழகிரிசாமி\nதேவையானவை : புடலங்காய் : 1 (நீளமானது) முட்டை : 2 தேங்காய் துருவல் : 1 கப் இஞ்சி துருவல் : 1 தேக்கரண்டி மிளகாய் வற்றல் : 2 ( சிறிதாக […]\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, ம��்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29986", "date_download": "2018-12-10T15:34:34Z", "digest": "sha1:633XJHLO44Z6WLJHP5VXO4FSPITSYMLA", "length": 9353, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பில் 40 பேர் பலி!!! | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nகாட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பில் 40 பேர் பலி\nஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பில் 40 பேர் பலி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் 140 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகாபூலிலுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியை இலக்குவைத்து இன்று குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.\nஅம்பியூலன்ஸ் வண்டியில் மறைத்துவைத்து கொண்டுவரப்பட்ட குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.\nகுண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியை அண்டி ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம், உயர் சமாதான அலுவலக��், ஆப்கானிஸ்தானின் பழைய உட்துறை அமைச்சுக் கட்டடம், வெளிநாட்டுத் தூதரங்கள் ஆகியவை அமைந்துள்ளன.\nஇதேவேளை இந்தக் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ள தலிபான் அமைப்பினர், தாமே குண்டை வெடிக்க வைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.\nஆப்கானிஸ்தான் காபூல் குண்டு வெடிப்பு வைத்தியசாலை அம்பியூலன்ஸ் வண்டி தலிபான்\nகர்ப்பிணி காதலியை கொன்று புதைத்த காதலன்: தோண்டி எடுக்கப்பட்ட சடலத்தை திருமணம் செய்ய வலியுறுத்தும் தந்தையால் பரபரப்பு\nகர்ப்பிணி காதலியை இளைஞர் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நிலையில் காதலியின் சடலத்தை அவர் திருமணம் செய்து கொள்ளுமாறு பெண்ணின் தந்தை வலியுறுத்தியுள்ளார்.\n2018-12-10 12:48:20 கர்ப்பிணி காதலி கொலை\n6 பணயக்கைதிகள் ஐ.எஸ். தீவிரவாதிகளால் படுகொலை\nலிபியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கடத்தி செல்லப்பட்டு பணயக் கைதிகளாக தடுத்து வைத்திருந்த 6 பேரை ஐ.எஸ் தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-12-10 12:35:57 6 பணயக்கைதிகள் ஐ.எஸ். தீவிரவாதிகளால் படுகொலை\nஹமாஸுக்கு எதிரான பிரேரணையிலிருந்து நழுவியது இலங்கை\nபாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்காது இலங்கை நழுவியுள்ளது.\n2018-12-10 11:53:58 ஹமாஸ் பிரேரணை அமெரிக்கா\nதுருக்கியின் கோரிக்கையை மறுத்த சவுதி\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை நாடு கடத்துமாறு துருக்கிய அரசாங்கம் விடுத்த கோரிக்கையினை சவுதி அரேபியா நிராகரித்துள்ளது.\n2018-12-10 11:26:09 துருக்கி கோரிக்கை சவுதி\nபிரான்ஸ் போராட்டம் ; 1700 பேர் கைது - 179 பேர் காயம்\nபிரான்ஸில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்ட போரட்டத்தில் கலந்துகொண்ட 1700 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2018-12-10 10:46:03 பிரான்ஸ் போராட்டம் பாரிஸ்\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/faf-du-plessis-asks-for-more-clarity-to-the-ball-tampering-rules-010829.html", "date_download": "2018-12-10T14:52:57Z", "digest": "sha1:2JK3PWP4UCZQXSLYDQWTKPQI7DFSVBGX", "length": 11801, "nlines": 142, "source_domain": "tamil.mykhel.com", "title": "சுவிங் கம், இனிப்பு.. இதெல்லாம் சாப்பிடலாமா? கூடாதா?.. தெளிவா சொல்லுங்க.. டு ப்ளேசிஸ் கேள்வி! - myKhel Tamil", "raw_content": "\nBAN VS WI - வரவிருக்கும்\nAUS VS IND - வரவிருக்கும்\n» சுவிங் கம், இனிப்பு.. இதெல்லாம் சாப்பிடலாமா கூடாதா.. தெளிவா சொல்லுங்க.. டு ப்ளேசிஸ் கேள்வி\nசுவிங் கம், இனிப்பு.. இதெல்லாம் சாப்பிடலாமா கூடாதா.. தெளிவா சொல்லுங்க.. டு ப்ளேசிஸ் கேள்வி\nசுவிங் கம், இனிப்பு..சாப்பிடலாமா...டு ப்ளேசிஸ் கேள்வி\nதுபாய்: பந்தை சேதப்படுத்தினால், இனி அதிக போட்டிகள் விளையாட தடை உள்ளிட்ட கடினமான தண்டனைகளை வழங்க ஐசிசி முடிவு செய்துள்ளது.\nஇது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. எந்தெந்த செயல்கள் எல்லாம் “பந்தை சேதப்படுத்துதல்” என்ற அர்த்ததில் எடுத்துக் கொள்ளப்படும் என தென்னாபிரிக்கா கேப்டன் பாப் டு ப்ளேசிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் தொடங்கி வைத்த “பந்து சேதப்படுத்தும்” விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. பலருடைய கருத்தின் அடிப்படையில், ஐசிசி இனி பந்தை சேதப்படுத்தினால், அதிக தண்டனை என அறிவித்து முடிக்க, இதோ அடுத்த சர்ச்சையை தொடங்கி வைத்துள்ளார், டு ப்ளேசிஸ்.\nஅதிக தண்டனை என்ற செய்தியை வரவேற்றுள்ள டு ப்ளேசிஸ், அதே சமயம், எந்த செயல்கள் எல்லாம் பந்தை சேதப்படுத்த முயன்றதாக எடுத்துக் கொள்ளப்படும் என்ற கேள்வியை முன் வைத்துள்ளார். அவர் எழுப்பும் சந்தேகங்கள் இதுதான்.\n\"ஐசிசி தன் விதிகளை கடுமையாக்கி உள்ளது. ஆனால், எந்த செயல்கள் செய்யலாம், எந்த செயல்கள் செய்யக்கூடாது என்பது பற்றி அவர்கள் எதுவும் கூறவில்லை. சுவிங் கம் ஏற்றுக்கொள்ளப்படுமா இல்லையா\nஹஷிம் அம்லா, தான் நீண்ட நேரம் களத்தில் நிற்கும் போது இனிப்புகளை வாயில் வைத்துகொள்வார். இதில் எந்த தவறும் இல்லை என்று நினைக்கிறேன். நீங்கள் வாயில் எதையாவது வைத்துகொண்டு, பந்தை எச்சில் வைத்து பளபளப்பாக்கினால் (Shining the ball), அதில் எந்த தவறும் இல்லை. இது எனது கருத்து\" என்று கூறியுள்ளார்.\nசமீபத்தில், இதே போல எச்சில் வைத்து துடைத்து பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, ஒரு டெஸ்ட் போட்டி ஆட தடை பெற்றார், இலங்கையின் தினேஷ் சண்டிமால். அவரும், டு ப்ளேசிஸ் உடைய கருத்தை ஏற்று, இந்த பந்து சேதம் குறித்த விதிகளில் அதிக விளக்கம் தேவை என கூறியுள்ளார்.\nஅவர் கூறும்போது, இனிப்புகள் டெஸ்ட் போட்டிகளில் நீண்ட நேரம் ஆடும்போது ரத்தத்தில் இனிப்பின் அளவை சரியான அளவில் வைத்துக் கொள்ள உதவும். அதனால், அதைப் பற்றிய விதிகளை தெளிவாக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.\nஎன்னடா இது ஐசிசிக்கு வந்த சோதனை \"பந்து சேதப்படுத்துதல் என்றால் என்ன \"பந்து சேதப்படுத்துதல் என்றால் என்ன\" அப்படின்னு ஒரு புக் எழுதி வெளியிட்டாதான் பிரச்சினை தீரும் போலவே\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅசர வைத்த ரிஷப் பண்ட்\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/11235805/In-Vadapalani-Clothing-store-fire-accident.vpf", "date_download": "2018-12-10T16:27:14Z", "digest": "sha1:FP4IOVZZKZ65SNIPCZPWZYG6H3AA6GXS", "length": 12614, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Vadapalani Clothing store fire accident || வடபழனியில் துணிக்கடையில் தீ விபத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு\nவடபழனியில் துணிக்கடையில் தீ விபத்து\nவடபழனியில், துணிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.\nசென்னை வடபழனி துரைசாமி சாலையை சேர்ந்தவர் ராம்நாதன்(வயது 41). அதே பகுதியில் உள்ள கட்டிடத்தின் முதல் மாடியில் பெண்களுக்கான துணிக்கடை மற்றும் தையல் கடை நடத்தி வருகிறார். அங்கு 15-க்க��ம் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர்.\nநேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்று விட்டனர். நேற்று காலை அவரது கடைக்குள் இருந்து புகை வந்தது. இதுபற்றி அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் ராம்நாதன், கடைக்கு சென்று பார்த்தார். கடையின் உள்ளே தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nஇதுபற்றி தகவல் அறிந்ததும் கோயம்பேடு, தி.நகர், சைதாப்பேட்டை, அசோக் நகர் ஆகிய பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் துணிக்கடையில் கொழுந்து விட்டு எரிந்த தீயை சுமார் 2 மணி நேரம் போராடி அணைத்தனர்.\nதீ விபத்தில் கடையில் விற்பனைக்கு வைத்து இருந்த துணிகள், 10 தையல் எந்திரங்கள், கம்ப்யூட்டர் மற்றும் இருக்கைகள் அனைத்தும் தீக்கிரையாகின. இவற்றின் மதிப்பு ரூ.6 லட்சம் என்று கூறப்படுகிறது.\nசம்பவம் குறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா\n1. புனேயில் பயங்கர தீ விபத்து : 100 குடிசை வீடுகள் எரிந்து நாசம்\nபுனேயில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின. தீ விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.\n2. ஈரோடு அந்தியூர் அருகே கயிறு ஆலையில் தீ விபத்து; 2 பேர் பலி\nஈரோட்டில் அந்தியூர் அருகே கயிறு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர்.\n3. குன்னத்தூரில் ஜவுளிக்கடையில் தீ விபத்து; ரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்\nகுன்னத்தூரில் ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஜவுளிகள் எரிந்து நாசமானது.\n4. ஆர்.எஸ்.புரத்தில்: துணிக்கடையில் தீ விபத்து\nகோவை ஆர்.எஸ்.புரத்தில் துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராடி அணைத்தனர்.\n5. சமையல் செய்தபோது வலிப்பு: தீயில் கருகி இளம்பெண் பலி\nசமையல் செய்தபோது ஏற்பட்ட வலிப்பு காரணமாக, தீயில் கருகி இளம்பெண் பலியானார்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. பல்லடம் அருகே காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை\n2. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொன்ற சித்தப்பா கைது\n3. மூலனூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்; குழந்தை பலி - 5 பேர் படுகாயம்\n4. ஒரே எண்ணில் இருவருக்கு பான்கார்டு; 2 பேரின் பெயர் –பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருக்கும் அதிசயம்\n5. சிரமம் தரும் சிறுநீரக கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/08/11023055/For-the-benefit-of-children-What-is-the-creation-of.vpf", "date_download": "2018-12-10T16:20:03Z", "digest": "sha1:3EGKSR3RD4TFVHT6KQNHJGHB5HS2K2Z2", "length": 16772, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "For the benefit of children What is the creation of a private sector? To the Central government, The question of jurisdiction || குழந்தைகள் நலனுக்காக தனித்துறை உருவாக்கினால் என்ன? மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு\nகுழந்தைகள் நலனுக்காக தனித்துறை உருவாக்கினால் என்ன மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி + \"||\" + For the benefit of children What is the creation of a private sector\nகுழந்தைகள் நலனுக்காக தனித்துறை உருவாக்கினால் என்ன மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி\nகுழந்தைகள் நலனுக்காக தனித்துறை உருவாக்கினால் என்ன என்று மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.\nசென்னை அருகே 15 வயது சிறுவனை பாலியல் கொடுமை செய்ததாக வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘குழந்தைகளை பாலியல் கொடுமை செய்பவர்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று 2015-ம் ஆண்டு தெரிவித்தார்.\nஇந்த உத்தரவை மத்திய அரசு முறையாக அமல்படுத்தவில்லை என மத்திய அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் நேற்று விசாரித்தார்.\nஅப்போது, ‘குழந்தைகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவதற்கு வெளிநபர்கள் மட்டும் காரணம் அல்ல. பெற்றோரும் காரணமாக உள்ளனர். 7 மாதங்களாக ஒரு சிறுமியை பலர் பாலியல் கொடுமை செய்துள்ளனர். அந்த சிறுமியின் தாயார் என்ன செய்துகொண்டு இருந்தார் தன் மகளை கூட கவனிக்க முடியாதா தன் மகளை கூட கவனிக்க முடியாதா கூட்டுக்குடும்ப முறை ஒழிந்ததால், பெரியவர்களின் அரவணைப்பு இல்லாமல் குழந்தைகள் வளர்கின்றனர். திருமணமானவுடன் தனிக்குடித்தனம் என்றாகிவிட்டது. இதில் சில நன்மை இருந்தாலும், சில பாதிப்புகள் இருக்கத்தான் செய்கின்றன’ என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.\nமேலும், ‘விவாகரத்து பெற்றவர்களின் குழந்தை தாயிடம் மட்டுமோ அல்லது தந்தையிடம் மட்டுமோ வாழ்வதால் மனதளவில் பாதிக்கப்படுகிறது. இருவருடனும் சேர்ந்து குழந்தை வளர்ந்தால் தான் மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கும்’ என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.\nஅதைத் தொடர்ந்து, ‘குழந்தைகள் நலன் கருதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையை, பெண்கள் நலத்துறை என்றும், குழந்தைகள் நலத்துறை என்றும் மத்திய அரசு இரண்டாக பிரித்தால் என்ன’ என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்து மத்திய அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயனுக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.\n1. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் கைதிகள் விசாரணையை துரிதப்படுத்தாமல் நீதித்துறையை குறைசொல்வதா\nகைதிகள் மீதான விசாரணையை துரிதப்படுத்தாமல், நீதித்துறையை குறைசொல்வதா என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.\n2. அரசு ஊழியர்களுக்கு சாதகமான சட்டப்பிரிவை எதிர்த்து மனு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்\nஊழல் புகாரில் சிக்கிய அரசு ஊழியர்கள் மீது விசாரணை நடத்த முன்அனுமதி பெறுவது கட்டாயம் என்ற சட்டப்பிரிவை எதிர்த்து பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.\n3. சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு புத்தகத்தில் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் பாடப்பிரிவை முழுமையாக நீக்க வேண்டும் மத்திய அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்\nசி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு புத்தகத்தில் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் பாடப்பிரிவை முழுமையாக நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.\n4. ஆதாருடன், வாக்காளர் அட்டையை இணைக்கக்கோரி வழக்கு மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்\nவாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கக்கோரிய வழக்கில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.\n5. மின்சார சட்டத் திருத்த முன்வரைவை கைவிட வேண்டும் மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nவிவசாயிகள் நலனுக்கு எதிரான மின்சார சட்டத் திருத்த முன்வரைவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. காதலை பெற்றோர் எதிர்த்ததால் காதலன் வீட்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\n2. வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும்\n3. ஆணவ படுகொலையில் கணவரை இழந்த கவுசல்யா மறுமணம் பறை இசை கலைஞரை மணந்தார்\n4. போலீஸ் குடியிருப்பில் பரபரப்பு ஏட்டு மகளுக்கு பாலியல் தொல்லை சப்–இன்ஸ்பெக்டர் மகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு\n5. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_137.html", "date_download": "2018-12-10T15:49:35Z", "digest": "sha1:JUBXEKBSWWIOQIMH6XFUXCLCB36WCO62", "length": 4896, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "ஒஸ்டின் பெர்னான்டோவுக்கு உயர்ஸ்தானிகர் பதவி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஒஸ்டின் பெர்னான்டோவுக்கு உயர்ஸ்தானிகர் பதவி\nஒஸ்டின் பெர்னான்டோவுக்கு உயர்ஸ்தானிகர் பதவி\nமுன்னாள் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னான்டோ டில்லிக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக முன் மொழியப்பட்டுள்ளார்.\nஜனாதிபதி செயலாளர், கிழக்கு மாகாண ஆளுனர் உட்பட பல்வேறு பொது சேவை உயர் பதவிகள் வகித்த ஒஸ்டினை டில்லிக்கான உயர்ஸ்தானிகராக ஜனாதிபதி முன் மொழிந்துள்ளார்.\nஒஸ்டின் உட்பட புதிய உயர்ஸ்தானிகருக்கான முன்மொழிவுகள் குறித்து நாடாளுமன்ற தெரிவுக் குழு ஆராய்ந்து முடிவெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%92%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-12-10T15:53:56Z", "digest": "sha1:HFRHWWZQIFS4RVAYJLYTCTRIXTA4R6IP", "length": 10859, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "‘ஒஸ்ரியன் ஜிபி’- டுக்கார்டி அணியின் ஜோர்ஜ் லொரென்சோ முதலிடம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nஅனைவரம் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nகாணாமல் போன பிரித்தானிய பெண்ணின் சடலம் நியுஸிலாந்தில் கண்டெடுப்பு\n‘ஒஸ்ரியன் ஜிபி’- டுக்கார்டி அணியின் ஜோர்ஜ் லொரென்சோ முதலிடம்\n‘ஒஸ்ரியன் ஜிபி’- டுக்கார்டி அணியின் ஜோர்ஜ் லொரென்சோ முதலிடம்\n‘ஒஸ்ரியன் ஜிபி’ பந்தயத்தில் டுக்கார்டி அணியின் வீரரான, ஸ்பெயினின் ஜோர்ஜ் லொரென்சோ, முதலிடம் பிடித்துள்ளார்.\nஇளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி, மோட்டார் சைக்கிள் பந்தயம் ஆண்டுக்கு 19 சுற்றுகள் பல்வேறு நாடுகளில் நடைபெறும்.\nஅந்த வகையில் ஆண்டின் 11ஆவது சுற்றான ‘ஒஸ்ரியன் மோட்டோ ஜிபி’ மோட்டார் சைக்கிள் பந்தயம், நேற்று ரெட்புல் ரிங் ஒடுதளத்தில் நடைபெற்றது.\nஇதில் 4,318 கிலோ மீற்றர் பந்தய தூரத்தை நோக்கி, 27 வீரர்கள் மோட்டார் சைக்கிளில் சீறிபாய்ந்தனர்.\nஇதில், டுக்கார்டி அணியின் வீரரான ஜோர்ஜ் லொரென்சோ, பந்தய தூரத்தை 39 நிமிடங்கள், 40.688 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அத்தோடு முதலிடத்திற்கான 25 புள்ளிகளையும் அவர் பெற்றுக் கொண்டார். இது நடப்பு சீசனில் அவர் பெற்றுக் கொண்ட மூன்றாவது வெற்றியாகும்.\nஇதையடுத்து, ஹொண்டா அணியின் வீரரான மார்க் மார்கஸ், பந்தய தூரத்தை 0.130 செக்கன்கள் பின்னிலையில் கடந்து இரண்டாவது இடத்தை பிடித்ததோடு, அதற்கான 20 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார்.\nஇதையடுத்து, டுக்கார்டி அணியின் இத்தாலியின் ஆண்ட்ரியா டோவிசியாசோ, பந்தய தூரத்தை 1 நிமிடம் 656 செக்கன்கள் பின்னிலையில் கடந்து, மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கான 16 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.\nமுன்னாள் சம்பியனான யமஹா அணியின் வாலண்டினோ ரோஸ்ஸி, 14 நிமிடங்கள் 026 வினாடிகள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து ஆறா���து இடத்தை பிடித்தார். அதற்கான 10 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.\nஇதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில், ஹொண்டா அணியின் வீரரான மார்க் மார்கஸ், 201 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். யமஹா அணியின் வாலண்டினோ ரோஸ்ஸி 142 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். டுக்கார்டி அணியின் வீரரான ஜோர்ஜ் லொரென்சோ, 130 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.\n12ஆவது சுற்றான ‘பிரிட்டிஷ் ஜிபி’ எதிர்வரும் 26ஆம் திகதி சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ்: மார்க் மார்கஸ் முதலிடம்\nமோட்டோ ஜிபி பந்தயத்தின், தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், ஹொண்டா அணியின் வீரரான மார்க் மார்கஸ்\nசென். மெரினோ அன்ட் ரிமினிஸ் கோஸ்ட் ஜிபி: ஆண்ட்ரியா டோவிசியாசோ முதலிடம்\nசென். மெரினோ அன்ட் ரிமினிஸ் கோஸ்ட் ஜிபி பந்தயத்தில், டுக்கார்டி அணியின் வீரரான, ஆண்ட்ரியா டோவிசியாசோ\nமோட்டோ ஜிபி பந்தயத்தில் இத்தாலியின் ஆண்ட்ரியா டோவிசியாசோ சம்பியன்\nசெக்குடியரசு மோட்டோ ஜிபி பந்தயத்தில் இத்தாலியின் ஆண்ட்ரியா டோவிசியாசோ முதலிடம் பிடித்துள்ளார். மோட்ட\nஅனைவரம் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nஒவ்வொரு சாதிக்கும் ஒரு டிஎன்ஏ உள்ளது – அமைச்சரின் பேச்சால் சர்ச்சை\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nபண்டிகைக் காலத்தில் வாகனச் சாரதிகள் தொடர்பாக பொலிஸார் அதிக கவனம்\nரஷ்யாவில் உற்சாக வரவேற்பு பெற்ற மூதாட்டிகளுக்கான பேஷன் ஷோ\nஉலகளாவிய குடியேற்ற உடன்படிக்கைக்கு ஐ.நா உறுப்பு நாடுகள் ஒப்புதல்\nபோதைப்பொருள் ஒழிப்புச் சட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி உத்தரவு\nபிரித்தானிய நாடாளுமன்றம் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் – ஐரோப்பிய அமைச்சர்கள் நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/590", "date_download": "2018-12-10T16:39:36Z", "digest": "sha1:F5QNZRNCKKZ4TXFBJXELFB3RGSWLDX63", "length": 8957, "nlines": 64, "source_domain": "globalrecordings.net", "title": "Sumu Twaka மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Sumu Twaka\nGRN மொழியின் எண்: 590\nROD கிளைமொழி குறியீடு: 00590\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Sumu Twaka\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A10371).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSumu Twaka க்கான மாற்றுப் பெயர்கள்\nSumu Twaka எங்கே பேசப்படுகின்றது\nSumu Twaka க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Sumu Twaka\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000005656/serve-the-dora_online-game.html", "date_download": "2018-12-10T15:58:39Z", "digest": "sha1:QY74SLBKDCPW7KHLJVR4PCPMZTNZMVF7", "length": 11498, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு டோரா பரிமாறவும் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல�� ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nசிறு குழந்தைகளுக்கு உரிய (விளையாட்டு முறை) கல்வி கூடம்\nசிறு குழந்தைகளுக்கு உரிய (விளையாட்டு முறை) கல்வி கூடம்\nவிளையாட்டு விளையாட டோரா பரிமாறவும் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் டோரா பரிமாறவும்\nஎங்கள் விரும்பப்படும் நாயகியாக டோரா, மிகவும் பசியாக, ஆனால் அது விசித்திரமான அல்ல கிட்டத்தட்ட அவர் சாகச மற்றும் பயண இல் செலவழிக்கிறது அனைத்து நேரம். அவள் அவனை மட்டுமே போது நீங்கள் முன்னால் மேஜையில், பல்வேறு பொருட்கள் எதிர்கொள்ள நம் கதாநாயகி இந்த பழம் அவளை வழங்க முயற்சி ஒரு ஆசை பார்ப்போம், இந்த சாத்தியமாகும்.. விளையாட்டு விளையாட டோரா பரிமாறவும் ஆன்லைன்.\nவிளையாட்டு டோரா பரிமாறவும் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு டோரா பரிமாறவும் சேர்க்கப்பட்டது: 22.10.2013\nவிளையாட்டு அளவு: 0.31 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.03 அவுட் 5 (90 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு டோரா பரிமாறவும் போன்ற விளையாட்டுகள்\nலா Sucina உள்ள டோரா சமையல்\nடோரா எக்ஸ்ப்ளோரர் ரீச் Cypripedium\nஉடுத்தி Dasha மற்றும் Cypripedium\nஉங்கள் நாய்க்குட்டி தந்திரங்களை கற்று\nடோரா எக்ஸ்ப்ளோரர் நினைவகம் டைல்ஸ்\nவிளையாட்டு டோரா பரிமாறவும் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டோரா பரிமாறவும் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டோரா பரிமாறவும் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு டோரா பரிமாறவும், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு டோரா பரிமாறவும் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nலா Sucina உள்ள டோரா சமையல்\nடோரா எக்ஸ்ப்ளோரர் ரீச் Cypripedium\nஉடுத்தி Dasha மற்றும் Cypripedium\nஉங்கள் நாய்க்குட்டி தந்திரங்களை கற்று\nடோரா எக்ஸ்ப்ளோரர் நினைவகம் டைல்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/58984", "date_download": "2018-12-10T15:36:45Z", "digest": "sha1:F2BMTNUHMPKXEPQPAHZCH25AAM2MSHX6", "length": 3684, "nlines": 84, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் டெங்கு தடுப்பு பணி தீவிரம்.! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nFLASH NEWS உள்ளூர் செய்திகள்\nஅதிரையில் டெங்கு தடுப்பு பணி தீவிரம்.\nஅதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் சார்பில் அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இன்று 26.10.2018 நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.\nஅதிரையில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான பேரூந்து நிலையம், பழஞ்செட்டி தெரு, கரையூர் தெரு, சேர்மன்வாடி, சில ஜும்மா பள்ளிகளிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் பயனடைந்தனர்.\nஅதிரையில் நடைபெற்ற புற்றுநோய் கண்டறிதல் முகாம்\nமரண அறிவிப்பு – ஹாஜி சதக்கத்துல்லா அவர்கள்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itstechschool.com/ta/courses/best-red-hat-training-gurgaon/", "date_download": "2018-12-10T15:38:46Z", "digest": "sha1:KPMD5Q4ICRZYZN7QZW6BZZE6MJNK7GRQ", "length": 45811, "nlines": 598, "source_domain": "itstechschool.com", "title": "குர்கானில் சிறந்த ரெட் ஹெட் பயிற்சி | குர்கானில் உள்ள Red Hat பயிற்சி நிறுவனம்", "raw_content": "\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nBlueCat பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு\nArcSight ESM XHTML மேம்பட்ட ஆய்வாளர்\nArcSight Logger நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள்\nஹெச்பி ArcSight ESM 6.9 பாதுகாப்பு நிர்வாகி\nபுள்ளி சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிர்வாகி சரிபார்க்கவும்\nசான்றளிக்கப்பட்ட பா��ுகாப்பு நிபுணர் (CCSE)\nசைபராம் சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்\nCyberoam சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணத்துவ (CCNSP)\nடிரெண்ட் மைக்ரோ டீப் டிஸ்கவரி\nடிரெண்ட் மைக்ரோ டீப் செக்யூன் ஸ்கேன்\nTRITON AP-DATA நிர்வாகி பாடநெறி\nTRITON AP-EMAIL நிர்வாகி பாடநெறி\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nசான்றளிக்கப்���ட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nBlueCat பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு\nArcSight ESM XHTML மேம்பட்ட ஆய்வாளர்\nArcSight Logger நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள்\nஹெச்பி ArcSight ESM 6.9 பாதுகாப்பு நிர்வாகி\nபுள்ளி சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிர்வாகி சரிபார்க்கவும்\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (CCSE)\nசைபராம் சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்\nCyberoam சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணத்துவ (CCNSP)\nடிரெண்ட் மைக்ரோ டீப் டிஸ்கவரி\nடிரெண்ட் மைக்ரோ டீப் செக்யூன் ஸ்கேன்\nTRITON AP-DATA நிர்வாகி பாடநெறி\nTRITON AP-EMAIL நிர்வாகி பாடநெறி\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nஅறிவிப்பு: ஜாவா இந்த உள்ளடக்கத்தை தேவைப்படுகிறது.\nRed Hat சான்றிதழ் படிவமாக அங்கீகரிக்கவும் அங்கீகரிக்கப்பட்ட Red Hat பயிற்சி கூட்டாளர்\nஅறிய Red Hat Course குர்கானில். பதிவுசெய்யவும் குர்கானில் Red Hat பயிற்சி in மேல் பயிற்சி நிறுவனம் \"புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள்\" மற்றும் கிடைக்கும் Red Hat சான்றிதழ். நிச்சயமாக கட்டணம், பாடத்திட்டம், காலம், தொகுதி நேரங்களில் விவரங்களைப் பெறுக.\nகுர்தாவில் உள்ள Red Hat பயிற்சி படிப்புகள் மற்றும் சான்றிதழ் பட்டியல்:\n2 RH134 ரெட் ஹேட் சிஸ்டம் நிர்வாகி II மேலும் பார்க்க\n3 RH199 RED HAT சான்றளிக்கப்பட்ட அமைப்பு நிர்வாகி RHCSA மேலும் பார்க்க\n4 RH254 ரெட் ஹேட் சிஸ்டம் நிர்வாகி III மேலும் பார்க்க\n5 RH299 RHCERED HAT சான்றளிக்கப்பட்ட பொறியியலாளர் மேலும் பார்க்க\n6 JB225 RED HAT JBOSS ENTERPRISE பயன்பாட்டு அபிவிருத்தி நான் மேலும் பார்க்க\n7 JBXNUM ரெட் ஹாட் JBOSS பயன்பாடு நிர்வாகம் I மேலும் பார்க்க\n8 JB297 RED HAT JBOSS அபிவிருத்தி மேலும் பார்க்க\n9 JB325 RED HAT JBOSS ENTERPRISE பயன்பாடு அபிவிருத்தி இரண்டாம் மேலும் பார்க்க\n10 JB348 RED HAT JBOSS பயன்பாடு நிர்வாகம் II மேலும் பார்க்க\n12 JB421 ரெட் ஹாட் JBOSS காமால் அபிவிருத்தி மேலும் பார்க்க\n13 ரெட் ஹாட் JBOSS BPM SUITE உடன் JB427 அபிவிருத்தி வேலை விண்ணப்பங்கள் மேலும் பார்க்க\n15 JB437 RED HAT JBOSS ஒரு MQ அபிவிருத்தி மற்றும் நியமனம் மேலும் பார்க்க\n16 JB439 ரெட் ஹாட் JBOSS ஃப்யூஸே ராப் டிராக் மேலும் பார்க்க\n18 JB453 ரெட் ஹாட் JBOSS தரவு கட்டமைப்பு அபிவிருத்தி மேலும் பார்க்க\n19 JB463 ரெட் ஹாட் JBOSS BRMS மூலம் RULES பயன்பாடுகளை அபிவிருத்தி மேலும் பார்க்க\n20 JB465 ரெட் ஹாட் JBOSS BRMS செயல்படுத்துகிறது மேலும் பார்க்க\n21 JB501 மேம்பட்ட ரெட் ஹாட் எண்டர்பிரிஸ் அப்ளிகேஷன்ஸ் பில்டிங் மேலும் பார்க்க\n22 மென்பொருள் உள்ளடக்கிய மென்பொருள் பயன்பாடுகள் மேலும் பார்க்க\n24 திறந்தவெளி தொழில் நுட்ப வளர்ச்சி மேலும் பார்க்க\n25 முட்டாள்தனத்துடனான டி.என்.பி.எஸ்.சி. மேலும் பார்க்க\n26 ஏதோ கொண்டிருக்கும் ஆட்டோமொபைல் மேலும் பார்க்க\n31 CLXNUM ரெட் ஹாட் திறந்தஸ்டாக் நிர்வாகி III மேலும் பார்க்க\n33 CL315 RABBITMQ மெசேஜிங் மேலும் பார்க்க\nஉங்கள் சொந்த வழியில், உங்கள் சொந்த வேகத்தில் கற்றுக் கொள்ளுங்கள்\nபயிற்சி மையம் அல்லது ஆன்லைனில் உங்கள் இடம், துறையிலுள்ள உங்கள் முழு அணி அல்லது துறையின் தனியார் பயிற்சி\nஒரு வசதியான மற்றும் தொழில்முறை சூழலில் உலகெங்கிலும் நடத்தப்படும் ஊடாடும் வகுப்பறையில் லைவ், பயிற்றுவிப்பாளர் தலைமையிலான பயிற்சி\nலைவ், பயிற்றுவிப்போர் தலைமையிலான பயிற்சி இணையத்தில் நடத்தப்பட்ட, எங்கள் பாரம்பரிய வகுப்பறை பயிற்சி போன்ற ஆய்வகங்களில் அதே கைகளில் இடம்பெற்றது\nநீங்கள் இயக்க வேண்டிய திறமைகளை மாஸ்டர்\nகூடுதலாக ஒரு பெர���ய கலப்பு மேகம் மூலோபாயத்தை உருவாக்கவும் OpenStack க்குக்கான with Management development, and automation offerings.\nமேலும் அறிக மற்றும் சான்றிதழ் பெறவும்:\nஉங்கள் சொந்த வெற்றியில் முதலீடு செய்யுங்கள்\nYou’ve heard all about the value of Red Hat training.நீங்கள் சிறந்த முறையில் கற்றுக்கொள்வதன் மூலம் உங்கள் ஐ.டி திறன்களை இடைவெளியை மூடுக.\nகேள்விக்கு இங்கே கிளிக் செய்க\nஎங்கள் பரீட்சை. உங்கள் நேரம்.\nRed Hat இன் சான்றிதழ் நிரல் நிலையானது, நம்பகமானது, நம்பகமானது. தேர்வுகள் உங்கள் திறமைக்கு சிறந்த குறிகாட்டிகளாக இருக்கின்றன, அவை கைவசம் உள்ளன. ஒவ்வொரு பரீட்சை நீங்கள் வேலை செய்யும் போது, ​​உண்மையான IT பணிகளை செய்ய உங்கள் திறனை சோதிக்கிறது.\nஉலகளாவிய விரிவாக்கப்பட்ட சோதனை இடங்களுடன், Red Hat தனிநபர் பரீட்சைகளை உங்கள் திறன்களை நிரூபிக்கவும் உலகளாவிய சந்தைக்கு தயார் செய்யவும் உதவுகிறது. ஒரு Red Hat சான்றிதழ் பரீட்சை Red Hat அல்லது Red Hat பங்குதாரர் இருப்பிடத்தில் பாதுகாப்பான, தனிப்பட்ட பரிசோதனை நிலையத்தில் ஒரு தனிப்பட்ட பரீட்சை என நீங்கள் எடுக்கலாம்.\nRed Hat தனிநபர் பரீட்சைகளை நீங்கள் ஒரு நேரத்தில் ஒரு பரீட்சை திட்டமிட அனுமதிக்கிறது, உங்களுக்கு வசதியாக இருக்கும் இடம். உங்களுடைய வேகத்தில் தயார் செய்து உங்கள் அருகில் உள்ள ஒரு பரிசோதனை நிலையத்தில் உங்கள் பரீட்சை எடுக்கவும்.\nஉங்கள் திறமையை முன்னேற்ற தயாராக உள்ளது\nபதிவு செய்வது மற்றும் ஒரு தனிப்பட்ட தேர்வு எடுத்துக் கொள்வது எளிது\nஉங்கள் பரீட்சை மற்றும் பயிற்சியளிப்பதற்கு ஒரு வசதியான வழியைத் தேர்ந்தெடுத்து, கோரிக்கை படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். உங்கள் கோரிக்கையை உறுதிப்படுத்தவும் அடுத்த படிநிலைகளை விவரிப்பதற்கும் ஒரு மின்னஞ்சலைப் பெறுவீர்கள் அல்லது எங்களிடமிருந்து அழைப்பு விடுக்கப்படும்.\nதேர்ந்தெடுத்த தேதியும் நேரமும் உங்கள் பரீட்சைக்குத் தெரிவியுங்கள், மேலும் உங்கள் பரீட்சை எடுக்கவும்.\nநன்றி மற்றும் அது ஒரு அற்புதமான மற்றும் தகவல் அமர்வு இருந்தது.\nஆழமான கள அறிவுடன் சிறந்த பயிற்சியாளர். நல்ல பயிற்சி உள்கட்டமைப்பு.\nமாற்றம் மற்றும் கொள்ளளவு மேலாளர்\nசேவை மேலாண்மை செயல்முறை முன்னணி\nஅது பெரிய அமர்வு. பயிற்சி நன்றாக இருந்தது. நான் அவருடைய போதனையை விரும்பினேன்.\nநன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நன்கு பய���ற்சி பெற்ற பயிற்சி.\nமிகவும் நல்ல பயிற்சி மற்றும் அறிவு பயிற்சி.\nஎரிக்சன் குளோபல் இந்தியா பிரைவேட் லிமிடெட், குர்கான்\nஎரிக்சன் குளோபல் இந்தியா பிரைவேட் லிமிடெட், குர்கான்\nஎரிக்சன் குளோபல் இந்தியா பிரைவேட் லிமிடெட், குர்கான்\nபுதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் என்பது தனிப்பட்ட, பெருநிறுவன மற்றும் கல்லூரிகளில் IT மற்றும் தொழில்முறை திறன்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனமாகும். பயிற்சியுடன் மட்டுமின்றி, அதன் பயிற்சி நிறுவனங்களுமே, பெருநிறுவனப் பயிற்சி தேவைகளுக்காக இந்தியாவின் அனைத்து பெருநிறுவன மையங்களிலும் கிடைக்கின்றன. மேலும் படிக்க\nB 100 A, தெற்கு நகரம் 1, அருகில் கையொப்பம் டவர்ஸ், குர்கான், HR, இந்தியா - 122001\nபதிப்புரிமை © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை - புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் | தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahalukshmiv.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-10T15:43:02Z", "digest": "sha1:DTKILHVTAL6JVLWX7D7GYJ44HW2HI6O4", "length": 8918, "nlines": 133, "source_domain": "mahalukshmiv.wordpress.com", "title": "நுண்ணுயிர் | இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்", "raw_content": "\nசுவாச பாதை நோய் தொற்று ஒரு அறிமுகம்\nசுவாச பாதை நோய் தொற்று என்பது நம் உடம்பில் உள்ள சைனஸ், தொண்டை, நுரையீரல் ஆகியவற்றில் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிர்களால் ஏற்படும் நோய் தொற்று.மிகவும் பரவலாக ஏற்படும் நோய் தொற்று ஜலதோஷம்.இந்த சுவாச பாதை தொற்று நோயை இரண்டு வகைகளாக பிரித்து கொள்ளலாம். 1) மேல் சுவாச பாதை நோய் தொற்று(Upper … Continue reading →\nPosted in வகைப்படுத்தப்படாதது\t| Tagged Anti viral drugs, Antibiotic, அடினா அழற்சி, இருமல், உடம்பு வலி, கப வாதம், காச நோய், காற்று பாதைகள், குரல் வளை நோய் தொற்று, சளி காய்ச்சல், சுவாச பாதை நோய் தொற்று, சைனஸ், சைனஸ் நோய் தொற்று, ஜலதோஷம், தலைவலி, தும்மல், தொண்டை, தொண்டை புண், நுண்ணுயிர், நுரையீரல், நெஞ்சு சளி, மூக்கடைத்தல், மூக்கு, மூக்கு ஒழுகுதல், மூச்சு குழாய் அழற்சி, மூச்சு திணறல், மூச்சுநுண்குழாய் அழற்சி, bacteria, Bronchiolitis, Bronchitis, cells, common cold, Flu, Flu shot, Influenza, Laryngitis, MRSA (Methicillin Resistant Staphylococcus Aureus), mutate, Paracetamol, Pneumonia, Resistant Bacteria, Respiratory Tract Infections, Sinusitis, super bugs, T-Lymphocytes, Tonsillitis, Tuberculosis, virus\t| 10 பின்னூட்டங்கள்\nசோப்பு ஒரு சிறப்பு பார்வை\nசோப்பு பத்தி பேச என்ன இருக்கு இருக்கே.. நிறைய இருக்கே… நாம் அன்றாடம் உபயோகிக்கும் சோப்பு நம்மை கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கிறது. குளியல் சோப்பு , கை கழுவதற்கு என்று தனியாக சோப்பு , முகம் கழுவுவதற்கு என்று ஒவ்வொன்றுக்கும் தனி தனியே கடைகளில் விற்கபடுகிறது. இந்த சோப்புகள் என்னவோ நம்மை கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பது … Continue reading →\nPosted in வகைப்படுத்தப்படாதது, வேதியியல்\t| Tagged ஈரம், எண்ணெய் கறை, கறை, கிரீஸ் கறை, கிருமி, கிருமிநாசினி, சோப்பு, சோப்பு வழங்கு பம்ப், தலை பிரட்டை, தோல் கொப்புளங்கள், நுண்ணுயிர், பருக்கள், மூலக்கூறு, மேற்பரப்பில் இருந்து செயல்படும் காரணி, மேற்பரப்பு பதற்றம், bacteria, detergent, hydrophilic, hydrophobic, molecule, pump dispenser, soap, surface tension, surfactants, water\t| 20 பின்னூட்டங்கள்\nFollow இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் on WordPress.com\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் mahalakshmivijayan\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் நிறைமதி\n2015 in review இல் பிரபுவின்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nடை அடிக்க போறீங்களா.. ஒரு நிமிஷம்\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\nமுகப்பொலிவை தரும் கிரீம்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு\nஓட்ஸ்.... நிஜமாகவே நல்லது தானா\nகுட்டைகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை குடிநீராக மாற்றுவது எப்படி\nசோப்பு ஒரு சிறப்பு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-12-10T16:26:05Z", "digest": "sha1:IKE2PURXO2DYO42NLQ4NTG734GC55GKM", "length": 11269, "nlines": 153, "source_domain": "vithyasagar.com", "title": "ஆயா | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n45 பழுத்த இலையின் விளிம்பில் ஒரு சொட்டுக் கண்ணீர்\nPosted on செப்ரெம்பர் 29, 2011\tby வித்யாசாகர்\nமௌனம் உடையா பொழுதொன்று நிலவும் முகமெல்லாம் ஒரு சோகம் படரும் நகரும் நிமிடத்தில் மகிழ்ச்சி மின்னலாய் கீறிச்செல்லும் அரிதான அன்பிற்கே நாட்கள் அத்தனையும் ஏங்கும்; உடை கூட ஆசை களையும் உண்ணும் உணவெல்லாம் கடமைக்காகும் உறக்கமது உச்சி வானம் தேடும் உறவுகளின் விசாரிப்பு காதில் எங்கோ என்றோ கேட்கும்; பகலெல்லாம் பொழுது கணக்கும் சட்டைப்பை சில்லறைத் … Continue reading →\nPosted in அம்மாயெனும் தூரிகையே..\t| Tagged அப்பத்தா, அம்மம்மா, அம்மாயெனும் தூரிகையே.., அறிவு, ஆயா, கவிதை, கவிதைகள், குடும்பம், சின்னவயசு, சிறுவயது, சிறுவர்கள், தாத்தா, தெளிவு, பாட்டி, பால்யகாலம், பால்யம், மானுடக் கவிதைகள், முதுமை, வயதுமுதிர்ந்தோர், வாழ்க்கை கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| 10 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (6)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/65881", "date_download": "2018-12-10T14:58:34Z", "digest": "sha1:SQRTDFZ6BB7FREHLGDI6EAGYEOVFY6NT", "length": 12341, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு வாசகர்கள்- கடிதங்கள்", "raw_content": "\nமகாபாரதம், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஇந்தக் கடிதம் உங்கள் மீதான விமர்சனங்கள் குறித்தல்ல… (ஞாநி மற்றும் மனுஷ்யப���த்திரன்)… எங்கள் (வாசகர்கள் மீதான) விமர்சனம்… ஏதோ விசிலடிச்சான் குஞ்சுகள் போல எங்களை ஞானி கற்பனை செய்கிறார்… மனுஷ்யபுத்திரன் வெண்முரசு படித்துவிட்டு நாங்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் படையில் சேர்ந்துவிடுவோம் என்று பயப்படுகிறார்… இதை எல்லாம் படிக்க மிகவும் வருத்தமாக உள்ளது…\nபதில் 1) நாங்கள் வெண்முரசு படிப்பது உங்களுக்காகவே, படைப்பின் தரத்திற்காக அல்ல – என்று நேரடியாக வாசகர்களாகிய எங்களைத் தாக்குகிறார்.. கடும் கண்டனத்திற்குரிய கருத்து இது… மணிரத்னத்தின் வாசகர்களின் ரசனையை P.வாசு சந்தேகிப்பது போல் இருக்கிறது… ஒரு எழுத்தாளனுக்குரிய அதே திமிர் ஒரு வாசகனாக எனக்கும் உண்டு.. என்னை உடைத்து உள்ளே வருவதற்கு ஒரு தகுதி வேண்டும்… ஞாநி போன்றவர்களால் அதைக் கற்பனை கூட செய்ய முடியாது…\nபதில் 2) பண்பாட்டு வேர்களை உதறுவதும் பாஜகவின் இந்துத்துவாவை மறுப்பதும் ஒன்று என்கிறார் மனுஷ்யபுத்திரன்… இரண்டும் வேறு வேறு என்பதற்கு, வெண்முரசு குறித்த இந்துக்கள் அல்லாத வாசகர் கடிதங்களே சாட்சி… சொல்லபோனால், பாஜகவின் இந்துத்துவா கொள்கைக்கு நேர் எதிர் நிலையையே வெண்முரசு வலுப்படுத்தும்…\nவெண்முரசு தொடர்ந்து வாசித்து வருகிறேன். உங்கள் படைப்பாற்றலின் உச்சத்திலிருக்கிறீர்கள். மண்ணின் மரபுகளும் வரலாறும் பல தலைமுறைகளுக்கு, மீள்சொல்லல் வாயிலாகவே முன்னெடுத்துச் செல்லப்படுவதைப் பார்க்கிறோம்.அவ்வகையில் ஒவ்வொரு தலைமுறைக்கு ஒரு முறையும் ஏதேனும் ஒரு வடிவில் மஹாபாரதம் சொல்லப்பட்டலும், நீங்கள் இப்போது சொல்லிக் கொண்டிருக்கும் மஹாபாரதம் தமிழ்க்குடும்பங்களில் இன்னும் பல தலைமுறைகளையும் தாண்டி நிற்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. மழலையில் பேசிக் கொண்டிருக்கும் என் மகனுக்கும், அவனுக்குப் பிறகுமான சந்ததிக்கான மஹாபாரதக் கதை இது என்று நினைக்கும் போது என் மனம் நன்றியில் நிலைக்கிறது. உங்களுக்கு என் வணக்கங்கள்.\nவெண்முரசு – இந்தியா டுடே பேட்டி\nவெண்முரசு விழா – பி.ஏ.கிருஷ்ணன் உரை\nகுரு நித்யா வரைந்த ஓவியம்\nஇந்தியப் பண்பாட்டைத் திருப்பி எழுதுகிறேன்- நேர்காணல்\nTags: ஞாநி, மகாபாரதம், மனுஷ்யபுத்திரன், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை, வெண்முரசு வாசகர்கள்\nபுறப்பாடு 3 - மணிவெளிச்சம்\nவடக்குமுகம் ( நாடகம் ) – 1\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 78\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sathuragiriherbals.com/2013/09/blog-post_7.html", "date_download": "2018-12-10T16:30:39Z", "digest": "sha1:S7XJTS5W4EDNPIPKGGWVRLMOBFBVGOX6", "length": 19121, "nlines": 111, "source_domain": "blog.sathuragiriherbals.com", "title": "நோய் நீக்கும் ஆயுள் தரும் காய கற்பம் கணை எருமை விருட்ச பால்!", "raw_content": "\nமூலிகை விபரம் / விலை பட்டியல்\nமூலிகைகள் / காய கற்பம்\nநோய் நீக்கும் ஆயுள் தரும் காய கற்பம் கணை எருமை விருட்ச பால்\nherbalkannan 9/07/2013 01:25:00 PM அதிசயங்கள் , காய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி 2 comments\nநோய் நீக்கும் நல் ஆயுள் தரும் காய கற்பம் கணை எருமை விருட்ச மூலிகை அமிர்தம்\nகாயகற்பம் என்பது சித்தர்கள் கையாண்ட அருமூலிகைப்பயன்பாடு மற்றும் சித்த ��ருத்துவத்திலும் மிக அரிய நிகழ்வாக முக்கியத்துவம் கொடுக்கப்படும் மனித உடல் என்றும் நோயின்றி,நோய் நீங்கி,நரை திரை மூப்பு இன்றி, உடல் தளர்வின்றி நீடித்த இளமைப்பொலிவுடன் திகழ அருளப்பட்ட அரிய மூலிகை வைத்திய முறை.\nகற்ப மூலிகைகள் எண்ணிறந்தவை அவற்றின் பயன்பாடுகள் பலதரப்பட்டவை, சித்தர்கள் பல்வேறு வகை மூலிகைகளை அவரவர் தேவைக்கேற்ப பயன்படுத்தி நீண்ட ஆரோக்கியமும் நெடு வாழ்வும் பெற்று அவர்கள் இந்த புவிக்கு ஆற்ற வந்த காரியத்தை ஆற்றுவதற்காகவும், உடல் சார்ந்த இத்தகைய கற்ப மூலிகைகளை சாப்பிட்டு வந்தனர்.\nஅத்தகைய சித்தர்கள் அருளிய பல அற்புத காய கற்பங்கள் இன்று நமக்கு புத்தக வடிவில் மட்டுமே அறியக்கிடைக்கின்றன.சில அரிய வகை மூலிகைகள் மூலமான காய கற்பங்கள் இன்று நமக்குக்கிடைப்பது இயலாத காரியமாகிவிட்டது, இன்னது தான் இந்த கற்பமூலிகை எனச்சொல்லும் ஆற்றலும் அருகிவிட்டது.\nசித்தர்கள் எத்தனையோ உயரிய காயகற்ப வகைகளை மக்கள் அறியத்தந்திருந்தாலும், அவை எல்லாமே, குறிப்பிட்ட கற்ப மூலிகையின் சமூலத்தினை சூரணமாக்கியோ அல்லது கற்பமூலிகைகளின் கொட்டைகளை நீக்கி அதன் தோல் பகுதியை சூரணமாக்கியோ அல்லது கற்ப மூலிகைகளோடு தேன் அல்லது வேறு சில மூலிகைகள் துணை கொண்டு நாம் உபயோகிக்கும் வண்ணம் இருக்கும், உதாரணம், வல்லாரை,கற்பூரவில்வம், கடுக்காய்,நெல்லி, தான்றிக்காய் சூரணங்கள் மற்றும் சில பற்பம் மெழுகு வகைகள்.\nஆயினும், இத்தகைய காய கற்ப வகைகளிலே, சிறப்பாக, யாதொரு பக்குவமும் இன்றி,அப்படியே உட்கொண்டு காய சித்தி அடையும் வழிதனையும் சித்தர்கள் பாடல்களில் மறைப்பொருளில் உரைத்திருக்கின்றனர். அத்தகைய ஒரு காய கற்பம்தான் , கணை எருமை விருட்ச மரத்திலிருந்து வடியும் பால், அந்த பால் ஒரு கட்டத்தில் உறைந்து, பெருந்துகள்கள் வடிவில் மரத்திலேயே காணப்படும்.\nநாம் வணங்கும் சதுரகிரி ஈசன் அருளால், அவரை அனுதினமும் தொழும் ஆதிசித்தர்கள் ஆசிகளாளும், நமக்கு கணை எருமை விருட்ச மூலிகை அமிர்த பால் அதன் பெருந்துகள் வடிவத்தில் கிடைத்தது,\nகணை எருமை விருட்சம் , சித்தர்களால், மிக உயர்வான விருட்சமாகக் கூறப்படுகிறது, கணை எருமை விருட்சம் அருகே மனிதர் வாடை அறிந்தாலே, அந்த விருட்சம் கணைத்துத்தன் எச்சரிக்கை உணர்வை பிற அதனைச்சார்ந்த உயிர்களுக்கு அறியச்செய்யும்.மேலும் பவுர்ணமி தினங்களில் கணைக்கும் கணை எருமை விருட்சம் அமாவாசை நாட்களில் அந்த கற்பப்பாலை சுரக்கும்.இத்தகைய அரிய நிகழ்வை மலை வாழ் மக்கள் எளிதில் இனங்கண்டுகொள்வர்.\nஅத்தகைய மிக உணர்வான கணை எருமை விருட்சம், தன் இயல்பில், அதன் மரப்பட்டைகளில் பால் சுரக்கும் தன்மையுடையது, மேலும், இத்தகைய பாலே, பின்னர் பிசினாக, முருங்கைப்பிசின் போல மரத்திலேயே காய்ந்து இள வெண்மை நிறத்தில் காணப்படும் துகள்களாகிறது. இந்த அரிய வகை பிசினே கணை எருமை விருட்ச மூலிகை அமிர்தமாகிறது. சுவைக்க கற்கண்டு போல, இனிப்புச்சுவையுடன் இருக்கும் இந்த அரிய கணை எருமை விருட்ச அமிர்தம் சாப்பிட்டவுடனே தேகத்தைக் கற்பமாக்கும் வல்லமை வாய்ந்தது.\nஇந்த கணை எருமை விருட்ச அமிர்த மூலிகை கற்பத்தை, தினமும் ஓரிரண்டு மிளகு அளவு வெறும் வயிற்றில் காலை வேளைகளில் , தொடர்ந்து 10 நாட்கள் மட்டும் சாப்பிட்டு வர, தேகம் காய சித்தியாகும், உடல் நோய்கள் உண்டாக்கும் கிருமிகள் நீங்கி,இரத்தம் சுத்தமாகும், உடல் ஆரோக்கியம் மிகும், உடல் வலிமை உண்டாகும்.நீடித்த இளமைத் தோற்றமும், ஆயுளும் உண்டாகும்.\nஇந்த மூலிகை அமிர்தம் சாப்பிட கடைபிடிக்க வேண்டிய பத்திய முறைகள் , அளவான அருசுவை குறைந்த உணவுவகைகள் ,நற்சிந்தனை மற்றும் போகம் நீக்கல்.\nஇத்தகைய கற்ப மூலிகையான கணை எருமை விருட்ச அமிர்தம் எனப்படும் மூலிகைப் பால் திரட்டான பிசின் , மிக மிக அரிதான ஒன்று. வருடத்தில் ஆடி மாதத்தில் மட்டுமே, காணக்கிடைக்கும் இந்த அமிர்தம் மரத்தில் இருந்தாலும், மனிதர் கண்ணில் படுவதில்லை, மலை வாழ் மக்களில் சிலருக்கு மட்டுமே இந்த கணை எருமை விருட்ச பால் அமிர்தம் இருப்பது தெரிந்தாலும், அவர்களாலும் இதை எளிதாக அடைய முடியாத நிலையை இயற்கையே மிக இயல்பாகப் படைத்திருப்பது தான் மிக யோசிக்க வேண்டிய ஒரு விந்தை. ஏனெனில், இந்த கற்ப விருட்ச மூலிகை அமிர்தத்தை கண்டு அதை மலை வாழ் மக்கள் எடுக்குமுன் , மலைகளை காக்கும் இறைவனின் படைப்புகளான மலைப்பறவைகள்,மலைக்கரடிகள் மற்றும் மந்திகள் இவற்றின் இஷ்ட உணவு இந்த கற்ப விருட்ச அமிர்தம். அவை இந்த அரிய அமிர்தத்தை பிறர் காணுமுன் உண்டு விடுகின்றன. ஒருவேளை மலைகளை மலைகளில் வாசம் செய்யும் விலங்குகள் மட்டுமே காக்க முடியும் என எண்ணி அந்த விலங்குகளின் ��யுளையும் ஆரோக்கியத்தையும் இந்த கணை எருமை அமிர்த கற்பம் மூலம் காக்க எண்ணும் ஈசனின் திருவிளையாடலோ, இச்செயல்\nஆயினும், நமக்கும் இந்த அரிய கணை எருமை விருட்ச அமிர்த கற்பம் சொற்ப அளவேனும் கிடைக்கும். நாம் இந்த கற்பத்தை சற்றே காத்திருந்து பெற்றாலும் பலன் நிச்சயம். இந்த அரிய கற்பம் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் மட்டுமே கிடைக்கக்கூடியது, அதுவும் மிகக் குறைந்த அளவில் மட்டுமே. எனவேதான் நாம் காத்திருக்க வேண்டும், மூலிகை சாப்பிடுவதே மிகப்பெரும் பாக்கியம் , அதுவும் உடல் ஆரோக்கியம் காக்கும்,நீடித்த இளமை ஆயுள் தரும் அற்புத காய கற்பம் என்றால்\nகாத்திருந்தால், நிச்சயம் நல்ல பலன் கிடைக்க ஈசன் அருள் புரிவான்\nமிகவும் அருமையான பதிவு.மிக்க நன்றி\nதிரு, சதுரகிரி கண்ணன் அவர்களுக்கு வணக்கம்,\nஅருமை அய்யா. தமிழனாய் பிறப்பதற்கே நல்மாதவம் செய்திடல் வேண்டும். அந்த சிவன் அருளால் தங்கள் தொண்டு மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.\nகாய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி\nமுடி / வழுக்கை / இள நரை\nகண் திருஷ்டி / பில்லி சூன்யம்\nஉடல் எடை குறைக்க / அதிகரிக்க\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nஜுரம் / காய்ச்சல் / சளி / ஜலதோசம்\nபெண்கள் / மாதவிலக்கு நோய்\n[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம்\nஉடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபலா சூரணம்\nகுடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக\nகுடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய \nகுடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள் அனைத்தும் நீங்கும்}\nசர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க\nசர்க்கரை புண் / தீப்புண்\nதீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்\nதேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்\nதொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}\nதோல் நோய் / சொரியாசிஸ்\nபஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை\nபித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரணம்\nபெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்\nமருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க\nமுதிய��ர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nவயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9017:2014-02-24-14-18-28&catid=365:fslp", "date_download": "2018-12-10T15:04:08Z", "digest": "sha1:FZ7UMKICMQ5PQGGPZB7W7FAW5PL6LFQU", "length": 6598, "nlines": 86, "source_domain": "tamilcircle.net", "title": "மூவின மக்களும் கலந்து கொண்ட சம உரிமை இயக்கத்தின் லண்டன் கலந்துரையாடல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nமூவின மக்களும் கலந்து கொண்ட சம உரிமை இயக்கத்தின் லண்டன் கலந்துரையாடல்\nநேற்றைய தினம் லண்டனில் சம உரிமை இயக்கத்தின் கலந்துரையாடல் இடம் பெற்றது. இதில் இலங்கையின் மூவினங்களை சார்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இப்படியான சகல இன மக்களும் ஓரிடத்தில் கூடி அரசியல் குறித்து கலந்துரைடிய நிகழ்வு முன்னர் எப்போதும் சாத்தியமானதாக இருந்ததில்லை. சம உரிமை இயக்கத்தின் ஜரோப்பிய முன்னணி செயற்பாட்டாளர்களான தோழர்கள் நியூட்டன், நுவான் இருவரும் மூவின மக்களும் இணைந்து சகல இனம், மதம் சார்ந்த ஒடுக்கு முறைகளிற்கு எதிராக போராட வேண்டியதன் அவசியம் குறித்தும், இனவாதம் மதவாதத்திற்கு எதிரான பரந்து பட்ட மக்கள் இயக்கம் ஒன்றின் தேவை குறித்தும் உரை நிகழ்த்தினார்கள்.\nஇதனை தொடர்ந்து நிகழ்ந்த கலந்துரையாடலில் சமூகமளித்திருந்த மூவினத்தை சேர்ந்தவர்களும் மனம் விட்டு உரையாடியதுடன் இப்படியான தொடாச்சியான நிகழ்வுகள் தொடர வேண்டும் என கருத்து தெரிவித்தனர். மேலும் இன்று புலம்பெயர் நாட்டில் இலங்கையின் ஒவ்வொரு இன மக்களும் தனித்தனியே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அனைவரும் சேர்ந்து இயங்கக் கூடியவாறு எந்த அமைப்பும் இருந்ததில்லை என சுட்டிக் காட்டியதுடன், சம உரிமை இயக்கத்தின் செயற்பாடுகளில் தாங்களும் சேர்ந்து பயணிக்க தயார் எனவும் தெரிவித்தனர். இனவாதம் மதவாதம் மூலம் மக்களை பிரித்தாளும் ஆட்சியாளர்களிற்கு எதிரான இனங்களின் ஒன்று பட்ட போராட்டமே சகல இனங்களின் பிரச்சனைகள அனைத்துக்கும் நிதந்தர தீர்வினை பெற்ற��த்தரும் என்பதனை அனைவரும் உணரத் தொடங்கியுள்ளமை புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/", "date_download": "2018-12-10T15:02:33Z", "digest": "sha1:H2YR4R55MSXIONN2PVDY53OWK7LZWPCL", "length": 108197, "nlines": 743, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: 2009", "raw_content": "\nநேற்று எனது காலை நேர நிகழ்ச்சி விடியலில் (www.vettri.lk)இந்த 2009ம் ஆண்டு விடைபெறுவதை முன்னிட்டு நேயர்களுக்கான தலைப்பாக\n2009ம் ஆண்டின் பிரபலம் (ஹீரோ / ஹீரோயின்) யார்\nஉலகளாவிய ரீதியல் யாரை வேண்டுமானாலும் குறிப்பிடலாம்; சர்ச்சைகளாலென்றாலும் பரவாயில்லை, சாதனைகளாலென்றாலும் சரி – குறிப்பிடும் அந்த நபர் இந்த ஆண்டில் அதிகம் அறியப்பட்டவராகவும், ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டவராகவும் இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தேன்.\nதொலைபேசி, sms, மின்னஞ்சல் வழியாக மட்டுமல்லாமல், இந்தத் தலைப்பை நான் ட்விட்டர், Facebook வழியாக நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டபோது ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.\nநாட்டின் சூழ்நிலை அறிந்தும் கூட ஏராளமானோர் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரையும் குறிப்பிட்டிருந்தனர்.\nஆரம்பத்தில் ஒரு சிலரின் பெயர்களை இவர் பெயரைச் சொன்னார்கள் என்று சொன்னாலும் பின்னர் எல்லோர் நன்மை கருதியும் அவரைப் போட்டியிலிருந்து விலக்கிக்கொண்டேன்.\nமுதல் இரண்டு இடங்களுக்குள் கடுமையான போட்டி நிலவியது. நூற்றுக்கு மேற்பட்ட, பலதுறைகளையும் சேர்ந்தவர்கள் எமது நேயர்களால் குறிப்பிடப்பட்டார்கள்.\nஇசைப்புயல் A.R.ரஹ்மான் : 148\nஇலங்கைக்கிரிக்கெட் வீரர் T.M.டில்ஷான் : 136\nஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா : 90\nஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 56\nஎதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 56\nசச்சின் டெண்டுல்கர் : 52\nஇந்திய கிரிக்கெட் அணித்தலைவர் M.S. தோனி : 48\nமறைந்த பொப் இசை சக்கரவர்த்தி மைக்கேல் ஜக்சன் : 38\nநடிகர்களான சூர்யா மற்றும் விஜய் : 22\nஒஸ்கார் விருது, நோபல் பரிசு, கிரிக்கெட் சாதனைகள், இலங்கையில் யுத்தம் முடிவு, இலங்கை ஜனாதிபதித் தேர்தல், மைக்கேல் ஜக்சன் மரணம், கமலின் பொன்விழா, டைகர் வூட்ஸ் காதல்கள், வேட்டைக்காரன், ஆதவன் என்று பல்வேறு காரணிகளும் இந்த வாக்களிப்பில் செல்வாக்கு செலுத்தியிருந்தன.\nதொடர்ந்து டைகர் வூட்ஸ், வீரேந்தர் சேவாக், ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், கமல்ஹாசன், அஜீத்குமார், முத்தையா முரளீதரன், ரிக்கி பொன்டிங், குமார் சங்கக்கார, இயக்குனர் சீமான், கலைஞர் மு.கருணாநிதி ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டன.\nஆனால் இவர்களைவிடவும் முதல் பத்து இடங்களிலுள்ளவர்களுடன் போட்டி போடும் அளவுக்கு எனது பெயரையும் வாக்களித்த அன்புள்ளங்களுக்கு நன்றிகள். (வெற்றி, விடியல், சாகித்திய விருது, டயலொக் என்று காரணங்கள்)\nஉங்களது அன்பே பெரிய விருதுகள் என்பதனாலும் தேர்தலின் ஆணையாளர் நானே என்பதாலும் போட்டியில் என்னை இணைக்கவில்லை.\nஇன்னும் ஒவ்வொரு, இவ்விரு வாக்குகள் பெற்றவர்கள்... இவர்களில் பலபேரை நேயர்கள் குறிப்பிட்டபோது எனக்கு ஆச்சரியமேற்பட்டது.\nஇந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல்\nலாகூர் தாக்குதல் சம்பவத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்களைக் காப்பாற்றிய பாகிஸ்தான் பேருந்து சாரதி\nமறைந்த கிரிக்கெட் நடுவர் டேவிட் ஷெப்பேர்ட்\nபாகிஸ்தான் இளம் பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிர்\nடென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ்\nடென்னிஸ் வீராங்கனை கிம் கிளைஸ்ஜர்ஸ்\nவிநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்)\nஇலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இருவருக்கும் சக அளவில் வாக்குகள் கிடைத்தது அதிசயம் இது ஏதாவது விஷயம் சொல்கிறதா என 'விஷயம்' அறிந்தவர்கள் தான் சொல்ல வேண்டும்\nஅழிவுகள், அனர்த்தங்கள், அமைதி, அகதிவாழ்வு, புதிய மாற்றங்கள், பொருளாதார சரிவு, புதிய பயணம் என்று பலரது பத்தும் தந்து 2009 விடைபெற நாளை 2010 பிறக்கிறது.\nஅன்பு நண்பர்கள், சக வலைப்பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் பிறக்கும் 2010க்கான இனிய வாழ்த்துக்கள்\nவரும் வருடம் நிம்மதியும் - நெஞ்சுக்கு ஆறுதலையும் நேர்மையான திடத்தையும் தரட்டும்\nஇலங்கை - பெரும் தலைகளுக்கு ஆப்பு\nநான் எனது முன்னைய பதிவில் எதிர்வுகூறியது போலவே, அடுத்துவரும் பங்களாதேஷ் முக்கோணத் தொடருக்கான இலங்கை அணியில் அதிரடியான, அவசியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nஅண்மையக் காலத்தில் பிரகாசிக்கத் தவறிய அத்தனை பெரிய தலைகளுக்கும் ஆப்பு.\nஇனிப் பொட்டி கட்டவேண்டியது தானா\nஅண்மையில் சர���வதேசக் கிரிக்கெட்டில் இருபது ஆண்டுகளைப் போற்ர்த்தி செய்த சனத் ஜெயசூரிய, கொஞ்சக் காலமாக உலகின் அத்தனை துடுப்பாட்ட வீரர்களையும் அச்சுறுத்திவந்த பந்துவீச்சாளர்கள் லசித் மாலிங்க, அஜந்த மென்டிஸ் மற்றும் எதிர்காலத் தலைவர் என்று பில்ட் அப் கொடுக்கப்பட்டு வந்த சாமர கப்புகெடற ஆகிய நால்வருமே வெளியேற்றப்பட்ட பெரும் தலைகள்.\nஆனாலும் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட திலான் சமரவீர மத்திய வரிசைத் துடுப்பாட்ட வரிசைக்குப் பலமூட்ட எனத் தப்பித்துள்ளார்.\nஇலங்கை அணிக்கு மறுபக்கம் இன்னொரு இடி..\nமுக்கியமான நான்கு வீரர்கள் காயம் காரணமாக பங்களாதேஷ் செல்ல முடியவில்லை.\nஇந்தியத் தொடரில் விளையாடமுடியாமல் போன முரளிதரன், டில்ஹார பெர்னாண்டோ, அஞ்சேலோ மத்தியூஸ் ஆகியோரோடு கடைசிப் போட்டிக்கு முன்னதாக காயமுற்ற மகேல ஜயவர்தனவும் இலங்கை அணியில் இடம்பெறவில்லை.\nஇதன் காரணமாக அனுபவமில்லாத ஒரு இளைய அணியாகவே இந்த முக்கோணத் தொடரில் இலங்கை களமிறங்குகிறது.. போகிறபோக்கில் பங்களாதேஷும் இலங்கை அணியைத் துவைத்தெடுக்கும் போலத் தெரிகிறது.\nமகேளவும் இல்லாததன் காரணமாகத் தான் சமரவீர தப்பித்துக் கொண்டார்.. ஆனால் தேர்வாளர்கள் கிழட்டு சிங்கம் சனத் மீது தமது இரக்கப் பார்வையை செலுத்தவில்லை.\nஇதேவளை சுவாரய்சமான விஷயம் என்னவென்றால் கொல்கத்தா இரவு விடுதி சம்பவத்தை அடுத்து தண்டனைக்கு உள்ளாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டில்ஷான் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nரகசியமாக அவருக்கு எச்சரிக்கை&தண்டனை வழங்கப்பட்டத்தாக உள்ளகத் தகவல்கள் மூலம் அறிந்தேன்.\nஅண்மைக்காலமாக உள்ளூர்ப் போட்டிகளில் பிரகாசித்துவந்த நால்வருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளமை வரவேற்கப்படக்கூடிய,பாராட்டக் கூடிய விடயம்.\nஇந்த வருட ட்வென்டி உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்குப் பின்னர் முதல் தடவையாக இலங்கை அணிக்குத் தெரிவாகியுள்ளார் சாமர சில்வா. இந்தப் பருவ காலத்தில் கழகமட்டத்தில் வீகமாகவும்,தொடர்ச்சியாகவும் ஓட்டங்கள் குவித்துவந்த சில்வா தேசிய அணியில் விட்ட இடத்தை மீண்டும் நிரந்தரமாக்கிக் கொள்வாரா பார்க்கலாம்..\nசிறிது காலம் முன்பாக சாமர இலங்கை அணியில் இல்லாத போட்டிகளை எண்ணிக்கூடப் பார்க்க முடியாது.\nஅணிக்குள் வருவதும் போவதுமாக இருந்த ச���ழல் பந்துவீச்சாளர் மாலிங்க பண்டார உள்ளூர்ப் போட்டிகளில் ஏராளமாக விக்கெட்டுக்களை வாரியெடுத்து மீண்டும் வருகிறார். ஆனால் தற்போது இலங்கை அணியின் முதல் சுழல் தெரிவு சுராஜ் ரன்டிவ் தான்.\nகாயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் திலான் துஷார அணிக்கு வருவது இலங்கை அணிக்கு நிச்சயம் உற்சாகத்தை வழங்கும்.\nநான்காமவர் வருவதில் எனக்கு மிகவும் திருப்தி..\n20 வயதே ஆன இளம் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமன்னே.\nராகம கிரிக்கெட் கழகத்தின் வீரரான லஹிரு, இந்தப் பருவகாலத்தில் ஓட்டங்களை மலையாகக் குவித்துவந்துள்ள ஒருவர்.\nஎட்டு போட்டிகளில் இரு சதங்கள், ஐந்து அரைச் சதங்கள்.\nஇறுதியாக இடம்பெற்ற போட்டியில் கூட அவர் பெற்ற ஓட்டங்கள் 144 &74 .\nஇப்படிப்பட்ட ஒரு ரன் மெஷினை இனியும் எடுக்காமலிருந்தால் அது தவறு இல்லையா\nலஹிரு திரிமன்னே பற்றி கடந்த சனிக்கிழமை 'அவதாரம்' விளையாட்டு நிகழ்ச்சியில் நான் எதிர்வுகூறியது - \" இன்றும் சதமடித்துள்ள திரிமன்னே என்ற இந்த வீரரின் பெயரைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.. வெகுவிரைவில் இலங்கை அணியில் இடம் பிடிப்பார்\"\nபெயர்களைப் பார்க்கையில் இந்த இலங்கை அணி மிக அனுபவமற்ற அணியாகவும் பலத்தில் குறைந்ததாகவும் தெரிந்தாலும் கூட, ஆச்சரியங்கள் அதிசயங்களை நிகழ்த்தக்கூடிய திறமை உடையது என்று எண்ணுகிறேன்.\nஆனாலும் இது சங்கக்காரவுக்கு ஒரு சவால்..\nஆனாலும் சங்கக்கார மகிழ்ச்சியா இருக்கிறார்.. காரணம் இங்கிலாந்தின் லங்காஷயர் பிராந்தியத்துக்கு அடுத்த பருவகாலத்தில் விளையாடவுள்ளார்.\nஇந்தப் பிராந்தியத்துக்காக விளையாடும் மூன்றாவது இலங்கையர் சங்கா.. (முரளி,சனத்துக்கு அடுத்தபடியாக)\nஇந்தியா முழுப்பலத்தோடும் உத்வேகத்தோடும் ஆனால் சச்சின் இல்லாமலும் வருகிறது..\nமறுபக்கம் ஊதிய,ஒப்பந்தப் பிரச்சினை காரணமாக பங்களாதேஷ் இன்னொரு மேற்கிந்தியத்தீவுகளாக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது..\nஜனவரி நான்காம் திகதி இந்த முக்கோணத் தொடர் ஆரம்பிக்கிறது.\nவெளிநாடுகளில் இன்று இரு கிரிக்கெட் போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளன..\nஆஸ்திரேலியா பாகிஸ்தானை வதம் செய்தது எதிர்பார்த்ததே..\nஇன்றைய வெற்றியுடன் பொன்டிங் மேலும் இரு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.\nஅதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற தலைவர் (42 டெஸ்ட் போட்டிகள்) .. தனது முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோவை முந்தினார்.\nதான் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக வெற்றி பெற்றவர். (93 டெஸ்ட் போட்டிகள்)\nஅடுத்த பத்துக்கும் மேற்பட்டவர்களும் ஆஸ்திரேலியர்களே..\nஸ்டீவ் வோ, ஷேன் வோர்ன், க்லென் மக்க்ரா, அடம் கில்க்ரிஸ்ட்.....\nஆனால் தென் ஆபிரிக்காவின் சொந்த மண்ணில் வைத்து இங்கிலாந்து தென் ஆபிரிக்காவை இன்னிங்சினால் மண் கவ்வ செய்தது யாருமே எதிர்பாராதது.\nஇதன் விளைவாக இந்தியா டெஸ்ட் தரப்படுத்தலில் இன்னும் நீடித்த காலம் தொடர்ந்தும் முதல் இடத்தில் இருக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.\nஇந்திய - இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரைக் கொல்கொத்தா போட்டி வெற்றியுடனேயே இந்தியா கைப்பற்றியிருந்ததனால், நேற்றைய டெல்லி ஒருநாள் போட்டியானது ஆரம்பத்திலேயே செத்த போட்டி (Dead Rubber) என்றே கூறப்பட்டது.\nஎனினும் நேற்று நடந்தது போல போட்டியின் பாதியில் இப்படி செத்துப்போகும் என்று யாரும் நினைத்திருக்கமாட்டார்கள்.\nகடும்பனி மூட்டத்துக்கு நடுவே நேற்று காலை 9 மணிக்குப் போட்டி ஆரம்பித்தபோதே ஆடுகள அறிக்கையை நேர்முக வர்ணனையாளர் வழங்கியபோது, டெல்லி பெரோஸ் ஷா கொட்லா ஆடுகளத்தில் காணப்பட்ட (Pitch report) வழக்கத்துக்கு மாறான வெடிப்புக்கள், பிளவுகள் பற்றிப் பெரிதாக எதுவும் சொல்லவில்லையே என யோசித்தேன்.\nஆரம்பத்திலிருந்தே பந்துகள் திடீரென அபாயகரமாக மேலெழுவதும், ஆச்சரியகரமாக நிலத்தோடு உருண்டு செல்வதுமாக இருந்தன.\nஇலங்கைத்துடுப்பாட்ட வீரர்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்லை. டில்ஷானுக்கு கையில் அடி; ஜயசூரியவுக்கு விரல் மற்றும் முழங்கையில்; கண்டம்பிக்கு கையில் பந்துபட்டது; இறுதியாக முத்துமுதலிகே புஷ்பகுமாரவுக்கு தலையில் படவிருந்த பந்து கையைப் பதம் பார்த்ததோடு இனிப்போதும் என்று போட்டித் தீர்ப்பாளர் அலன் ஹேர்ஸ்ட்டினால் போட்டி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.\nஎனினும் 24வது ஓவர்கள் வரை நடுவர்களாலோ, போட்டித்தீர்ப்பாளராலோ, மைதானம் முதல் வீரர்களின் அணுகுமுறை, தலைவர்களின் சிந்தனைப்போக்குகள் வரை அக்குவேறு ஆணிவேறாக அலசிப்போடும் கிரிக்கெட் பண்டித நடுவர்களாலோ இந்த ஆடுகளம் பயங்கரமானது; கிரிக்கெட் போட்டி விளையாடுவதற்கு உகந்ததல்ல எனத் தீர்மானிக்க முடியாமல் போனது வெட்கம் &வேடிக்கை.\nஇலங்கை துடுப்பாட்ட வீரர��கள் மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட இன்னொருவர் இந்திய அணியின் தலைவர் தோனி. 2 போட்டித்தடையின் பின்னர் மீண்டும் விளையாட வந்த தோனி பந்துகளையும் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு முயற்சியோடு மனிதர் பிடித்த விதம் அபாரம். எந்தவொரு 'பை' (bye) ஓட்டங்களையும் அவர் கொடுக்கவில்லை என்பதனைப் பாராட்டலாம்.\nமஹேல ஜெயவர்த்தன, குமார் சங்கக்கார இருவரும் வழங்கியுள்ள பேட்டியில், ஆரம்பத்தில் அபாயகரமான பந்துகளில் அச்சம்கொண்டாலும், ஆடுகளம் போகப்போக சரியாகிவிடும் என்று நம்பியிருந்ததாகவும், இறுதியாக புஷ்பகுமாரவின் தலைக்கு மேலெழுந்த பந்தோடு 'பொறுத்தது போதும்' என்று போட்டித் தீர்ப்பாளரிடம் சென்று பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.\nஅதற்கு பிறகுதான் போட்டித்தீர்ப்பாளர் அவசரமாக விழித்து நடுவர்கள் டராபோரே, எரஸ்மஸ், அணித்தலைவர்கள், பயிற்றுனர்கள். மைதானம் பராமரிப்பாளர் ஆகியோரோடு மைதானத்தின் நடுவே கூட்டமொன்றை நடத்தி – போட்டியைக்கைவிடும் முடிவெடுத்தார்.\nஅதற்குள் டெல்லி கிரிக்கெட் அமைப்பினாலும் இரு அணிகளினாலும் அந்த அபாய ஆடுகளத்துக்கு அருகேயுள்ள மற்றொரு ஆடுகளத்தில் போட்டியை நடாத்துவது பற்றி பரிந்துரைக்கப்பட்டாலும் பல்வேறு காரணிகளால் அதன் சாத்தியமற்ற தன்மை குறித்து போட்டி மத்தியஸ்தர் மறுத்துவிட்டார்.\nமைதானத்தை நிறைத்திருந்த அத்தனை ரசிகர்களுக்கும் எத்தனை பெரிய ஏமாற்றம் உடனடியாகவே டெல்லி கிரிக்கெட் அமைப்பு பகிரங்க மன்னிப்பும் கோரி, ரசிகர்கள் வழங்கி டிக்கெட் பணம் மீளளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.\nஎனினும் யாராவது ஒருவீரர் பாரதூரமாகக் காயமடைந்து, ஆயுட்காலத்துக்கே முடமாகியிருந்தால் தொடர்ச்சியாக கிரிக்கெட் தொடர்கள் நிறைந்த பருவகாலத்தில் காயமடைந்து ஒதுங்கியிருந்தாலே அவர்களுக்கும் அணிக்கும் எவ்வளவு பாதிப்பு\nதற்செயலாக யாராவது ஒரு இலங்கை வீரர் பாரதூரமாகக் காயமடைந்திருந்தால்(டில்ஷான், சனத் ஜெயசூரிய ஆகியோரின் உபாதைகள் சம்பந்தமான முழுமையான மருத்துவ அறிக்கை இன்னமும் வரவில்லை.. இதனால் இவர்களின் கொல்கொத்தா இரவுக்கூத்து கொஞ்சம் பின் தள்ளப்பட்டு விட்டது என்பது இவர்களுக்கு ஆறுதலான செய்தி) இல்லை இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி முக்கியமான இந்திய வீரர் ஒருவர் பந்துபட்டுக் காயமுற்றிருந்தால்\nசர்வதேசக் கிரிக்கெட் ஒன்றும் கிட்டிப் புள்,கிளித்தட்டு இல்லையே..\nபொறுப்பற்ற DDCA(டெல்லி மாவட்ட கிரிக்கெட் ஒன்றியம்), BCCI(இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை) ஆகியன கண்டிக்கப்படவேண்டியன.\nஅணித்தெரிவில் இடம்பெறும் மோசடிகள் பற்றி அண்மையில் டெல்லி அணியின் தலைவர் வீரேந்தர் சேவாக் பொங்கி வெடித்த பின்னர், பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கிளம்பி வருகின்றன. டெல்லி கிரிக்கெட்டுக்கு மேலும் ஒரு கரும்புள்ளி.\nடெல்லியின் கிரிக்கெட் சபைத்தலைவர் அருண் ஜெய்ட்லி மீது மேலும் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.\nமுன்னாள் இந்திய வீரர்களும் கொதித்துப் போயுள்ளார்கள்..\nநேற்று பயன்படுத்தப்பட்ட இந்த குறித்த ஆடுகளத்தில் இந்தப் பருவகாலத்தில் எந்தவொரு உள்ளூர்ப் போட்டிகளோ பயிற்சிப் போட்டிகளோ கூட நடைபெறாத நிலையில் எவ்வாறு சர்வதேசப் போட்டிகளை நடத்த நினைத்தார்கள் என்று அவர்கள் எழுப்பும் கேள்வி நியாயமானதே..\nஉடனடியாகவே நேற்றைய ஆடுகள அவமானத்துக்கும், ரசிகர்களின் ஆத்திரத்துக்கும் பொறுப்பேற்று டெல்லி சபையின் உபதலைவரும், முன்னாள் டெஸ்ட் வீரரும், டெல்லி மாவட்ட ஆடுகளங்கள், மைதானங்கள் பராமரிப்புக்குழுவின் தலைவருமான சேட்டன் சவுகான் பதவிவிலகியுள்ளார். அவருடன் ஒட்டுமொத்த பராமரிப்புக் குழுவும் விலகியுள்ளனர்.\nஉலகின் மிகப் பணக்கார விளையாட்டு அமைப்பாக இருந்தும் பல விடயங்களில் பொறுப்பற்று நடந்து – பண விடயத்தில் மட்டுமே கண்ணும் கருத்துமாகவுள்ள இந்திய கிரிக்கெட் சபை காலம் கடந்ததாக மத்திய மைதானம் பராமரிப்பு – ஆடுகள குழுவைக் கலைத்துள்ளது.\nஇதெல்லாம் கண்கெட்ட பிறகான நமஸ்காரங்கள்...\nடெல்லி பெரோஸ் ஷா கொட்லா மைதானம் அண்மையில் தான் புனரமைக்கப்பட்டு, ஆடுகளமும் புதிதாக இடப்பட்டது.\nஅதன் பின்னர் புதிய ஆடுகளம் என்பதனால் அடிக்கடி மைதானம் பரிசோதிக்கப்பட்டிருக்க வேண்டும்.\nஅதன்பின்னர் நடைபெற்ற சில சாம்பியனஸ் லீக் வT20 போட்டிகள்,உள்ளூர்ப் போட்டிகள், அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் போட்டி ஆகியன இடம்பெற்ற போதிலும், அந்தப்போட்டியின் போது ஆடுகளம் காட்டிய தன்மைகள் சர்வதேசப்போட்டிகளுக்கான ஆரோக்கிய அறிகுறிகளைக் காட்டவில்லை.\nஆஸ்திரேலிய விளையாடிய அந்த ஒருநாள் போட்டிக்கு முதல் நாள் பயிற்சிகளுக்காக வந்த பொன்டிங் கோபமாக இந்த டெல்லி மைதானம் பற்றி சொன்ன விஷயங்கள் இப்போது வெளியுலகுக்கு பல உண்மைகளை சொல்கின்றன..\nஆஸ்திரேலிய அணி பயிற்சிக்காக வந்தவேளை பயிற்சிக்கான அத்தனை ஆடுகளங்களும் ஈரமாக இருந்துள்ளன;பயிற்சிக்குரிய எந்தவொரு வசதியும் இருக்கவில்லை;மைதானப் பராமரிப்பாளரையும் தேடித் பிடிக்க முடியவில்லை.\nஅப்போதே இந்தியக் கிரிக்கெட் சபையும், டெல்லி கிரிக்கெட் சபையும் இதுகுறித்து நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.\nஇப்போது பயங்கரமான, படுமோசமான ஆடுகளங்களும் ஒன்றாக மாறியுள்ள டெல்லி – கொட்லா இன்னும் 12 மாத காலத்துக்குள் இதுகுறித்த நடவடிக்கை எடுத்து. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆடுகளப்பராமரிப்புக் குழுவின் அங்கீகாரம் பெறத்தவறின் சர்வதேச அந்தஸ்தை இழக்கும்.\n2011ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ணத்தை நடாத்தவுள்ள மைதானங்களில் ஒன்றாக உள்ள அந்தஸ்தையும் டெல்லி இழக்கும் அபாயம் உள்ளது.\nஇனியாவது இந்திய கிரிக்கெட் சபை விழித்துக் கொண்டு பொறுப்புடன் நடந்துகொள்ளுமா\nபணம் மட்டுமே எல்லாம் அல்ல..\nதலைப்பைப் பார்த்தவுடன் வேட்டைக்காரன் விமர்சனம் என்று தப்பாக எண்ணி நீங்கள் வந்திருந்தால் நான் பொறுப்பில்லை..\nஆனால் நான் நேற்று முன்தினம் வேட்டைக்காரன் பார்த்து விட்டேன்.. :) விமர்சனம் அல்லது எனது பார்வை அடுத்து வரும்..\nகுடும்பமாக அனைவரும் இலவசமாக செல்லக் கூடிய வாய்ப்பு இருந்ததால் நேற்று முன்தினம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த கிரிக்கெட் போட்டியை வேண்டாவெறுப்பாக தியாகம் செய்துவிட்டேன்..\nவீட்டிலிருந்து இலங்கை அணியின் ஐம்பது ஓவர்கள் முடிந்த பிறகுதான் கிளம்பினோம்.\nஇலங்கை அணியின் ஐம்பது ஓவர்கள் முடிவதற்கு நான்கு பந்துகள் இருக்கும் நிலையில் மின் விளக்கு கோபுரம் ஒன்று செயற்படாமல் இருபது நிமிடத் தடங்கல் ஏற்பட்ட பிறகு தான் நினைந்தேன் போட்டியில் இடையிடையே மீண்டும் இவ்வாறான தடங்கல்கள் ஏற்படலாம் என்று.\nகொல்கொத்தா ஆடுகளம் பற்றி நான் அறிந்திருந்தவரை இலங்கை பெற்ற 315 ஓட்டங்கள் தோனியும்,யுவராஜும் இல்லாத இந்திய அணியினால் குறிப்பாக இரவு வேளையில் எட்டிப் பிடிப்பது சிரமாகவே இருக்கும் என நம்பித் தான் சென்றேன்.\nஇந்திய அணி திட்டமிட்டு, மிக நேர்த்தியாக இந்தப் பெரிய இலக்கை அடைந்தது.\nகொல்கொத்��ா மைதானத்தில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த ஓட்ட எண்ணிக்கைக்கான தனது முன்னைய சாதனையை 12 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை தானே முறியடிக்க, சில மணிநேரங்களிலேயே இந்தியா அதைத் தன்வசமாக்கியது.\n தொடரும் இப்போது இந்தியா வசம்.\nசேவாக் தலைமைப் பதவியில் தான் மிக சந்தோஷமாக உள்ளதாக சொல்கிறார்.\nதோனி இல்லாத இரண்டு போட்டிகளிலும் அந்தக் குறையே தெரியாமல் இந்தியா இரு அபார வெற்றிகளைப் பெற்றது இந்தியாவின் அடுத்தகட்ட வீரர்களின் பலத்தை மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளது.\nஇந்திய - இலங்கை அணிகளுக்கிடையிலான இந்தத் தொடரின் ஏனைய எல்லாப் போட்டிகளையும் போலவே, இந்த கொல்கத்தா போட்டியிலும் சாதனைகள் குறைவில்லாமல் சரிந்துவிழுந்தன.\nஇந்தப்போட்டிக்கென்று இலங்கை அணி நான்கு மாற்றங்களைச் செய்தமை குறிப்பிடத்தக்கது. தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இருப்பை நீடிக்கப் போராடிவரும் 40வயது இளைஞர் சனத் ஜெயசூரியவிற்கு மீண்டும் ஒரு வாய்ப்புக்கிடைத்தது.\nஎனினும் சனத் அதைச் சரியாக பயன்படுத்தவுமில்லை. அதற்கு முதல் நாள் அவர் நடந்துகொண்ட விதமும் சரியில்லை.\nகிரிக்கெட் வீரர்கள் தனிப்பட்ட முறையில் அனுபவிப்பதும், களியாட்டங்களில் ஈடுபடுவதும் தப்பில்லை. அது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கைளூ எனினும் போட்டியொன்றிற்கு முதல் நாள் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி அதிகாலை 2 மணிவரை களியாட்ட விடுதியில் மது, மாதுவுடன் டில்ஷானும், சனத் ஜெயசூரியவும் களியாட்டத்தில் ஈடுபட்டது மிகத் தவறானது. அதுவும் இளையவீரர்களுக்கு வழிகாட்ட வேண்டிய சிரேஷ்ட வீரர்கள் இருவர் இவ்வாறு நடந்துகொண்டது கண்டிக்கப்படவேண்டியது.\nடில்ஷானின் முதலாவது மணவாழ்க்கை பல்வேறு காரணிகளால் முறிந்து – அந்த தடுமாற்றத்தில் அவரது கிரிக்கெட் வாழ்க்கையும் சிக்கி காணாமல் போகும் அபாயத்திலிருந்து அண்மையில் தான் மீண்டு - இரண்டாவது திருமணத்தின் பின்னர் பிரகாசிக்கிறார்.\nமீண்டும் ஒரு குழப்படி, கிளுகிளுப்பு தேவையா\nமுதலிரு போட்டிகளில் சதமடித்து அபார ஆட்டம் ஆடிய டில்ஷான், மூன்றாவது போட்டியிலும் விரைவாக 40 பெற்றாலும், நேற்று முன்தினம் சறுக்கினார்.\nஅவரது சக இரவுத் தோழன் சனத்தும் சறுக்கினார்.\nஇவர்களது இரவு நடத்தைக்கும் இந்தப் போட்டியில் குறைவாக ஆட்டமிழந்ததற்கும் சம்மதமுண்டா என்பது சம்பந்தமில்லாத கேள்வி. எனினும் இலங்கை கிரிக்கெட் இவர்கள் மீது எடுக்கவுள்ள நடவடிக்கை ரகசியமானது என்கிறது உள்வட்டாரம்.\nஎமது விளையாட்டு நிகழ்ச்சியான அவதாரத்திலே அடிக்கடி நான் புகழ்ந்து வந்த திஸ்ஸர பெரேரா இலங்கை சார்பாக ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய 141வது வீரரானார். 14 பந்துகளில் அவர் ஆடிய துரித ஆட்டம் அறிமுகப் போட்டியில் ஒரு வீரர் பெற்ற வேகமான இனிங்ஸ் (Strike rate) என்ற சாதனை இப்போது திஸ்ஸர வசம்.\nஉபுல் தரங்கவின் 7வது ஒருநாள் சதம் - அவர் இந்தியாவிற்கு எதிராகப் பெற்ற முதல் சதம். 3 வருடங்களின் பின்னர் தரங்க சதமொன்றையும் பெற்றார்.\nடில்ஷான் வழமையாக எடுத்துக்கொடுக்கும் அதிரடி ஆரம்பம் இம்முறை கொஞ்சம் தவறினாலும் தரங்க -சங்கக்கார சத இணைப்பாட்டம் இலங்கை பாரிய ஓட்ட எண்ணிக்கை பெறுவதை உறுதிப்படுத்தியது.\nஇவர்களது சத இணைப்பாட்டம் ஒருநாள் வரலாற்றில் 3வது விக்கெட்டுக்கான 400வது சத இணைப்பாட்டம்.\nமஹேல, திஸ்ஸர பெரேரா, கண்டம்பி ஆகியோரின் அதிரடிகள் மூலம் 315ஐ இலங்கை அடைந்தது.\nஇலங்கை அணி தற்போது முரளீதரன், டில்ஷார பெர்ணான்டோ ஆகியோரை விட ஏஞ்சலோ மத்தியூஸையே இழந்திருப்பதை அதிகமாக உணர்கிறது.\nஅடுத்த போட்டியில் இஷாந்த் சர்மா அணியில் இடம்பெறமாட்டார் என உறுதியாக சொல்லலாம். இலங்கை அணியைப் பொறுத்த வரை அவர் ஓட்டங்கள் வழங்கும் ஒரு வள்ளல்.\nஇந்தியாவின் இரு பெரும் விக்கெட்டுக்களான சேவாக்கும், சச்சினும் புதிய வீரர் சுரங்க லக்மாலினால் சுருட்டப்பட்ட பிறகு இலங்கை அணி இலகுவாக வென்றுவிடும் என்று பார்த்தால்...\nஎன்னா அடி.. மரண அடி...\n36 ஓவர்கள் - 224 ஓட்டங்கள்.\nகம்பீரும் - கோளியும் காட்டிய நிதானம், ஆக்ரோஷம், அதிரடி இந்தியாவின் அடுத்துவரும் எதிர்காலத்தைப் பிரகாசமாகக் காட்டியுள்ளது.\nஇந்த 224 ஓட்ட இணைப்பாட்டம் இந்திய அணியின் இரண்டாவது மிகச்சிறந்த 3வது விக்கெட் இணைப்பாட்டமாக மாறியுள்ளது.\n1999ம் ஆண்டு உலகக்கிண்ணப்போட்டியின் போது கென்யாவுக்கெதிராக டென்டுல்கரும், டிராவிடும் இணைந்து பெற்ற 237 ஓட்டங்களே இந்திய சாதனை.\nகோளி - கன்னி சதம்\nகம்பீர் - 7வது சதம்\nஇதே வருடத்தில் இலங்கையில் வைத்து கம்பீர் 150 ஓட்டங்களை எடுத்திருந்தார். நேற்று முன்தினம் ஆட்டமிழக்காமல் அதே ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றார்.\nஅத்தோடு இந்தப் போட்டியின் போது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 3000 ஓட்டங்களையும் கடந்திருந்தார். இந்த எல்லை கடந்த 15வது இந்தியவீரர் கம்பீர்.\nஇலங்கைப் பந்து வீச்சாளர்கள் எவராலும் இடைநடுவே எதுவித அழுத்தங்களையும் கம்பீருக்கோ, கோளிக்கோ கொடுக்க முடியாமல் போயிருந்தது.\nயுவராஜ்சிங் இல்லாததால் தனக்குக் கிடைத்த அரியவாய்ப்பொன்றில் இலங்கைப் பந்து வீச்சாளர்களைக் கொத்து ரொட்டி போட்டிருந்தார் கோளி.\nமறுபக்கம் முன்னைய ஒருநாள் போட்டிகளில் பெரிய பெறுபேறுகள் காட்டாமலிருந்த கம்பீரும் காய்ச்சி எடுத்தார்.\nபோட்டியின் சிறப்பாட்டக்காரர் விருது பெற்றும் அதை அப்படியே கன்னிச்சதம் பெற்ற கோளிக்கு வழங்கிய கம்பீரின் பெருந்தன்மை பெரியது.\nசங்கக்கார ஆடுகளம், காலநிலை என்பவற்றை சரியாகக் கணித்திருக்கவில்லை என்று கூறுகிறார் இந்திய அணித்தலைவராகக் கடமையாற்றிய சேவாக். உண்மைதான்ளூ வழமையான மைதானங்களில் இரவில் துடுப்பெடுத்தாடுவது கடினம். ஆனால் கொல்கத்தாவில் பனியும் ஈரலிப்பும் இலங்கைப் பந்துவீச்சாளர்களையும் களத்தடுப்பாளர்களையும் சிரமப்படுத்திவிட்டது.\nஇந்தியா இலங்கைக்கெதிராக வென்ற தொடர்ச்சியான 5வது ஒருநாள் தொடர் இது. இலங்கை இந்தியாவைத் தோற்கடித்து 12 வருடங்களாகிறது. இந்தத் தொடரில் அடைந்த தோல்வியும் இலங்கைக்குப் பல புதிய பாடங்களைத் தந்துள்ளது. இவற்றைத் திருத்திக்கொண்டு இன்றும் சில வாரங்களில் வங்கத்தேசத்தில் இடம்பெறவுள்ள முக்கோணத் தொடரில் இந்தியாவுக்குப் பதிலடி கொடுக்குமா என்பது இப்போதைய கேள்வி.\nஅத்துடன் சுராஜி ரந்தீவ், சுரங்க லக்மால், திஸ்ஸர பெரேரா ஆகிய புது முகங்களின் புது ரத்தமும் இலங்கைக்கு உற்சாகத்தை அளிக்கக்கூடும்.\nசனத் ஜெயசூரிய, அஜந்த மென்டிஸ், கபுகெதர ஆகியோர் இனி புது வழிகளைத் தேடவேண்டியது தான்.\nமறுபக்கம் இந்திய அணிக்கும் ஆரோக்கியமான போட்டி – தனக்குக் கிடைத்த வாய்ப்புக்களில் ஒரு சதத்தையும், ஒரு அரைச்சதத்தையும் பெற்றுத் தன்னை நிரூபித்துள்ள கோளி, யுவராஜ், தோனி வந்தால் வெளியேவா\nஆனால் இந்தியா தனது வேகப்பந்து வீச்சாளர்களை கொஞ்சம் மெருகேற்றி Fine tune செய்ய வேண்டியுள்ளது.\nநாளைய டெல்லி ஒருநாள் சர்வதேசப்போட்டி அர்த்தமற்ற ஒன்றாக இருந்தாலும், இலங்கை அணிக்கு ஒரு ஆறுதல் வெற்றியைப் பெற்றுக்கொஞ்சம் மரியாதையாக நாடு திரும்பவும், இந்திய அ���ிக்கு வாய்ப்புக்காகக் காத்துள்ள இளையவர்களுக்கு அவர்கள் தம்மை நிரூபிப்பதற்கான வாய்ப்பை வழங்கக்கூடியதாகவும் அமையவுள்ளது.\nஇன்றுடன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 20 சாதனை ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள மாத்தறை தந்த மன்னன் - சாதனை வீரர் சனத் ஜெயசூரியவுக்கு வாழ்த்துக்கள்.\nஅவர் பற்றிய படத்தொகுப்பு & பதிவு விரைவில்\nஇலங்கை வென்றால் மட்டும் தான் பதிவா.. இலங்கை தோத்தாப் பதிவு போட மாட்டீங்களா என்று பெயரில்லா நண்பர் ஒருவர் அண்மையில் பின்னூட்டி இருந்தார்.. என் முன்னைய பதிவுகளைப் பார்க்கவில்லை போலும்..\nஅப்படித் தான் இருந்தாலும் எது பற்றிப் பதிவிடுவது என்பதை நான் தானே தீர்மானிக்கவேண்டும்..\nஎன் பதிவுகள் எது பற்றி எனத் தீர்மானிப்பது என் மனமேயன்றி பெயரில்லா அவரல்ல. :)\nகடந்தவார ஆணிகள் பலவற்றால் போடவேண்டும் என்று நினைத்த பல பதிவுகளே போடமுடியாமல் போன நிலையில் இவர் வேற.. ;)\nat 12/26/2009 06:50:00 PM Labels: cricket, odi, இந்தியா, இலங்கை, கிரிக்கெட், கொல்கொத்தா, சனத் ஜெயசூரிய, டில்ஷான் Links to this post\nஇலங்கை வெற்றி.. கலக்கும் டில்ஷான்\nராஜ்கோட்டில் அன்று மூன்று ஓட்டங்களால் கை நழுவவிட்ட வெற்றியை இன்று அதே போன்ற ஒரு விறுவிறுப்பான போட்டியில் கடைசி ஓவரில் அடைந்துள்ளது இலங்கை அணி..\nமீண்டும் ஒரு 300 +ஓட்டங்கள் பெற்ற போட்டி.. மீண்டும் கடைசி ஓவர் முடிவு..\nஇந்திய ரசிகர்கள் இந்தத் தோல்விக்கு கடைசி நேரத்தில் தனது கவனயீனத்தால் களத்தடுப்பில் தவறுவிட்ட சாகீர் கானை வசைபாடலாம்..\nஇலங்கை ரசிகர்களோ இலங்கை வென்ற உற்சாகத்தில் (இந்தியாவை சொந்தமண்ணில் வைத்து எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் வீழ்த்துவதென்பது அவ்வளவு இலகுவான காரியமா) சதங்களாகவும் சாதனைகளாகவும் குவித்துவரும் டில்ஷானையும், அணியைக் காப்பாற்றிக் கரைசேர்க்கும் பணியை ஆஸ்திரேலியாவின் முன்னைய பெவான் போல் பொறுபேற்றுள்ள மத்தியூசுக்கு பாராட்டு,நன்றிகளைக் கூறலாம்..\nஆனால் நாக்பூரின் கிரிக்கெட் அமைப்பு, அதன் மைதானப் பராமரிப்பாளர்கள் என்று இன்றைய போட்டியை மூன்று நாட்களுக்குள் திட்டமிட்டு,சீராக நடத்திய அத்தனை பேருக்கும் முதலில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நாம் சொல்லியே ஆகவேண்டும்.\nதெலுங்கானாப் பிரச்சினை காரணமாக விசாகப் பட்டினத்திலிருந்து அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்ட இந்த��் போட்டியை எந்தவித குறைகள், அவசர ஏற்பாடுகள் தெரியாமல் நடத்தியது உண்மையில் மிகப்பெரும் சாதனை.\nஇந்த மைதானத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி இதுதான்.\nஇதற்கு முதல் இந்தியா ஆஸ்திரேலியாவை அண்மையில் 99 ஓட்டங்களால் தோற்கடித்தது.(இந்தியா 354 , ஆஸ்திரேலியா 245 )\nஇன்று மீண்டும் ஒரு தட்டையான துடுப்பாட்ட சாதக ஆடுகளம்.. ஆனால் ராஜ்கோட்டை விட எவ்வளவோ மேல்..\nபந்துவீச்சாளர்களுக்கு ஏதோ கொஞ்சமாவது இருந்தது.\nவேகப்பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சம் ச்விங்கும், சுழல்பந்துவீச்சாளர்களுக்கு சுழலும் இருந்தன.\nஎனினும் ஓட்டங்கள் மலையாகவும், சிக்சர் பவுண்டரிகள் மழையாகவும் பொழிந்த வழமையான இந்திய ஒருநாள் போட்டி.. (மீண்டும் பரிதாபப் பந்துவீச்சாளர்கள்)\nஇந்தியாவுக்கு மீண்டும் யுவராஜ் இல்லாமல் ஒரு போட்டி..\nஆனால் அந்தக் குறை தெரியாமல், சேவாகும், கம்பீரும் குறைந்த ஓட்டங்களோடு ஆட்டமிழந்தது குறையாக அமையாமல், முதலில் சச்சின், கோளி.. பின்னர் தோனி, ரெய்னா என்று அதிரடி ஆட்டம் ஆடி இந்தியாவை 300 ஓட்டங்கள் தாண்ட செய்தார்கள்.\nஅதிலும் சச்சின்,கோளி இட்டுக்கொடுத்த அடித்தளத்திலே தோனியும் ரெய்னாவும் கடைசிப் பத்து ஓவர்கள் ஆடிய பேயாட்டம் இருக்கிறதே..\nகடைசி பத்து ஓவர்களில் நூறு ஓட்டங்கள்.. தோனி சதம்.. அவரது ஆறாவது ஒருநாள் சதம் இது..\nரெய்னாவும் மூன்று சிக்ஸர்களோடு கிடைத்த வாய்ப்பில் சந்தில் சிந்து பாடினார்.\nஇலங்கை அணி இந்தப் போட்டிக்கு முன்னர் ராஜ்கோட்டில் கண்ட மூன்று ஓட்ட மயிரிழைத் தோல்வியினாலும், முரளி, மாலிங்க, டில்கார பெர்னாண்டோ ஆகியோரின் காயங்களினாலும் கலங்கிப் போயிருந்தது.\nஅதிலும் முரளி,டில்ஹார ஆகியோர் இந்தத் தொடரில் தொடர்ந்தும் பங்குபற்ற முடியாமல் இலங்கை வந்துவிட்டார்கள்.\nபோட்டியில் கடந்த போட்டியில் கற்றுக் கொண்ட பாடத்தின் மூலம் அதிரடியாக மூன்று மாற்றங்களை இலங்கை அணி மேற்கொண்டது. டில்ஹாரவின் காயம் காரணமாக நான்காவது மாற்றமும் நிகழ்ந்தது.\nஅதிரடி மன்னன் (முன்னாள் என்று சொல்வது தான் பொருத்தமோ) சனத் ஜெயசூரிய, ஒருநாள் தரப்படுத்தலில் முதல் நிலை பெற்ற நுவான் குலசேகர, திலான் சமரவீர ஆகிய மூவரையும் வெளியேற்றி, சாமர கபுகெடர மற்றும் அஜந்தா மென்டிஸ் ஆகியோரோடு இரு அறிமுக வீரர்களையும் இன்றைய போட்டிக்கான அணிக்க��ள் கொண்டுவந்தது.\nசுழல் பந்துவீச்சாளர் சுராஜ் ரண்டிவ் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் சுரங்க லக்மால்.\nஎதிர்வரும் 26 ஆம் திகதியுடன் சர்வதேசக் கிரிக்கெட் அரங்கில் கால்பதித்து இருபது ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் சனத் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக் காலகட்டத்தில் இருக்கிறார் என்பது மிகத் தெளிவாக உணர்த்தப்படுகிறது.\nசுராஜ் மொகமத் என்றும் அழைக்கப்படும் சுராஜ் ரண்டிவ், அண்மைக்காலமாகவே உள்ளூர் போட்டிகளில் மிக சிறப்பாகப் பந்துவீசி வரும் இளம்வீரர்.\nஇலங்கையின் 19 வயத்டுக்குட்பட்ட அணிக்காக விளையாடி தற்போது ப்லூம்பீல்ட்(Bloomfield) கழகத்துக்காக தன ஓப்ப் ஸ்பின் மூலமாக வெற்றிகள் பலவற்றைப் பெற்றுக் கொடுத்தும் வருபவர்.ஓரளவு துடுப்பெடுத்தடவும் கூடியவர்.\nஅண்மையில் தான் இவர் எதிர்கால இலங்கை அணியில் விளையாடுவார் என 'அவதாரம்' விளையாட்டு நிகழ்ச்சியில் எதிர்வு கூறியிருந்தேன்.\nநேற்றுமுன்தினம் அவசரமாக அழைக்கப்பட்டு இன்று விளையாடிய சுராஜ் முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.\nஅதுவும் அவரது பந்து திரும்பும் கோணமும், சுழற்சியும் இந்தியவீரர்களை இன்று கொஞ்சமாவது தொல்லைப்படுத்தியது.\n(மென்டிசும் இப்படித் தான் இதே மாதிரி இந்திய அணியுடன் பிரகாசித்து ஆரம்பித்தார்.. இப்போது\n302 என்ற இலக்கு எந்த ஆடுகளத்திலுமே அவ்வளவு இலகுவான ஒன்றல்ல..(ராஜ்கோட் தவிர)\nடில்ஷான் இருக்க கவலை ஏன்\nடில்ஷானின் அசுர,அதிரடி போர்ம் தொடர்கிறது.\nஇந்த வருடத்தில் நான்காவது சதம்..\nதரங்கவுடன் 14 ஓவர்களுக்குள் சத இணைப்பாட்டம்.\nஉபுல் தரன்கவைத் தொடர்ந்து சங்கக்கார, மகெல ஜெயவர்த்தன, கண்டம்பி ஆகியோரின் சராசரிப் பங்களிப்பு இருந்தபோதும் டில்ஷான் இருக்கும்வரை இலங்கை அணிப்பக்கமே வெற்றி வாய்ப்பு சாய்ந்திருந்தது.\nடில்ஷான் ஆட்டமிழக்க இலங்கை அணி வழமையான எமக்குப் பழகிப்போன பதற்றம், தடுமாற்றத்துக்கு உள்ளாகியது.\nஇலங்கை,இந்திய அணிகள் விளையாடும்போது மட்டும் அடிக்கடி இப்படியாக இறுதிவரை வந்து எங்களை நகம் கடிக்கவைத்து, இதயங்களை வாய் வரை வந்து துடிக்க வைத்து, மாரடைப்பு வந்திடுமோ எனப் பயப்பட வைக்கும்படியாக போட்டிகளை விளிம்புவரை கொண்டுவருவார்கள்.\nஇரண்டு அணிகளுமே தத்தம் ரசிகர்களைப் பதறவைத்துவிடுகின்றன..\nகொஞ்சம் பார்த்து விளையாடுன்கப்பா.. எத்தனை பேர் மாரடைப்பில் போகப்போறாங்களோ\nஅண்மைக்கால இலங்கை அணியின் finisherஆக மாறியுள்ள மத்தியூஸ் இன்றும் கடைநிலை துடுப்பாட்டவீரர்களோடு இணைந்து இலங்கை அணியை வெற்றியை நோக்கி அழைத்து செல்லவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானார்.\nஅனால் இந்த 21 வயது இளைஞனுக்கு தான் எத்தனை பக்குவம்\nகால் தசைப் பிடிப்பு வந்தபோதும் துடுப்பை சரியாகப் பிடிக்கவே தடுமாறும் மென்டிசையும் வழிநடத்தி கடைசி ஓவரில் வெற்றியை அடையவைத்தர்.\nஆனால் தோனி பந்துவீச்சாளர்களை சரியாகக் கணிக்காமல் நல்ல பந்துவீச்சாளர்களை அவசரமாக முதலிலேயே முடித்ததும், இந்திய வீரர்களின் அண்மைக்காலமாக இருந்துவரும் மோசமான களத்தடுப்பும் இந்திய அணிக்கு வில்லன்களாக மாறியது.\nகைக்குள்ளேயே சென்ற பந்தைக் கோட்டைவிட்டு நான்காக மாற்றிய சாகீர் கான், அடுத்தடுத்த பந்தில் கொஞ்சம் சிரமமான பிடியையும் நழுவவிட்டார்.\nபோட்டி ஆரம்பிக்குமுன் தோனி கவலைப்பட்ட களத்தடுப்பு பலவீனம் மீண்டும் காலை வாரிவிட்டது.\nறொபின் சிங்கை மீண்டும் பயிற்சி வழங்க அழைக்குமா இந்தியா\nஇலங்கை வீரர்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல.. தம் பங்குக்கு பிடிகள்,பந்துகளைக் கடைசி நேரம் தானம் வழங்கினார்கள்.. வழிகாட்டி தலைவர் சங்கக்கார.. ஸ்டம்பிங் வாய்ப்பு, பிடிஎடுப்பு என்று தாரளமாக விட்டார்.(பஞ்சாப் ராணி ப்ரீத்தி சிந்தா கனவிலே வந்தாரோ\nஇந்த வெற்றியின் மூலம் தொடர் சமப்பட்டுள்ளது.. இன்னும் மூன்று போட்டிகள் எஞ்சியுள்ளன..\nடில்ஷானின் போர்ம் கலக்கலாக உள்ளது..இவ்வளவு காலமும் இதை எங்கே வைத்திருந்தாய்\nஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்தபின் தான் அத்தனையும் வருகிறதா\nஅடுத்தபோட்டியிலும் சதம் அடித்து சாதனை படைப்பாரா பார்க்கலாம்..\nபிந்திக் கிடைத்த தகவல் ஒன்று.. ஸ்ரீசாந்த் போலவே யுவராஜ் சிங்குக்கும் பன்றிக் காய்ச்சல் தோற்றி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறதாம்..\nஎன் வலைத்தளத்தைத் தொடர்வோர்(Followers) தற்போது 300 ஆக மாறியுள்ளார்கள்.. நன்றி நண்பர்களே.. உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிறேன் என நம்புகிறேன்..\nபி.கு - என்னிடமிருந்து வேட்டைக்காரன் விமர்சனம் எதிர்பார்க்கும் அன்புள்ளங்களே, இன்னும் பார்க்கவில்லை.. பார்க்காமலே எழுதலாம் என்றாலும், பார்த்தபின் எழுதுவதே பழக்கம் என��பதால், இலவச டிக்கெட் கிடைக்கும் திங்கள் வரை காத்துள்ளேன்..\nசனி,ஞாயிறு வெளிவேலை இல்லாமல் கொஞ்சம் ப்ரீயாக குடும்பத்தினரோடு இருக்க விரும்புகிறேன்.. :)\nநான் இப்போ தினமும் டயலொக் செல்பேசிகளில் காலை தலைப்பு செய்திகள் வாசிக்கிறதை அறிந்திருப்பீர்கள்.எத்தனை பேர் கேக்கிறீங்கன்னு தெரியாது.. ஆனால் நம்ம நண்பர் கஞ்சிபாய் மட்டும் தவறாமல் கேட்பதோடு ஒவ்வொரு செய்திக்குமே மறக்காமல் பின்னூட்டம் அனுப்புகிறார்.. (அங்கேயும் பின்னூட்டமா என்று ரூம் போடாதீங்க)\nஅவை எல்லாவற்றையும் தொகுத்து ஒரு பதிவாக..\nஇங்கே தரப்பட்ட செய்திகளுக்கோ, கஞ்சிபாய் சொல்லியுள்ள நச் & நக்கல் கொமெண்டுகளுக்கோ நான் எந்தவகையிலும் பொறுப்பாளி அல்ல (அப்பாடா)\nசெய்தி - சிவாஜிலிங்கம், சிறீக்காந்தா டெலோவிலிருந்து விலகல் - செய்தி\nகஞ்சிபாய் - இப்ப தானா\nசெய்தி - \"இலங்கைத் தமிழர்களுக்கு நம்பகமான தலைவர் எவரும் இன்று இல்லை\" - தினக்குரல் செய்தி ஆய்வு\nகஞ்சிபாய் - இதையெல்லாம் ஆய்வு செய்தாத் தான் எங்களுக்கு தெரியுமாக்கும்..\nஅப்போ தமிழினத் தலைவர் என்று சொல்லி ஒருத்தர் தினமும் கவிதை எழுதுறாரே அவர்\nசெ - 'மகிந்த சிந்தனை' என்பது ஒரு\nக - அவரோட இருந்து உங்கட கட்சிக்காரர்\nதானே அந்தப் புத்தகத்தையே கனவு கண்டு கண்டு உருவாக்கி – பெயரும் வச்சு – போஸ்டர் ஒட்டினீங்க\nசெ - இலங்கை ஜனாதிபதித் தேர்தலில்\nஇம்முறை 23 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்கள்.\nக - இவங்க எல்லோரும் நிற்கிறார்களா, நிற்க\n 2 பேரைத் தவிர வேற யாருக்கும் கட்டுப்பணம் திரும்பாது போல.\nசெ - சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில்\nக - பேர்லயே தெரியுதே...(சிவாஜி)\nசிங்கம் போல சிங்கிளாயே போறீங்களா\nசெ - யாழ்ப்பாணத்தில் ரணிலிடமிருந்து தமிழ்\nக - செலவில்லாமல் அள்ளிவீசுவதற்கு\nவாக்குறுதிகள் கொடுப்பது மட்டும்தான் இவர் வேலை – மக்கள் வாக்கு கொடுத்த பிறகு நிறைவேற்றுவது ஜெனரலோ, மகிந்தவோ தானே...\nசெ - தேர்தல் விஞ்ஞாபனங்கள் வந்த பிறகே,\nதேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து முடிவு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.\nக - அதுக்குள்ளே 'எல்லா' விஷயமும் 'பேசி'\nஆனா இன்னும் எத்தனை பேர் சுயேச்சையா நிண்டிருப்பாங்களோ... நல்லகாலம் கட்டுப்பணம் கட்டுற காலம் முடிஞ்சுது.\nசெ - நெருக்கடியான காலத்தை நான் கடந்து விட்டேன் -வேட்பாளர் மஹிந்த தெரி���ிப்பு\nக - ஆகா.. அப்பிடியா இதுவும் வழமையான அறிக்கைகள் மாதிரியா\nஅதுசரி ஐய்யா நீங்கள் கடைசியா நடிச்ச சிங்களப் படம் எது\nசெ - பயங்கரவாதத்தை வென்றவன் ஜனநாயகத்தையும் வெல்வேன் -வேட்பாளர் பொன்சேகா தெரிவிப்பு\nக - அதே வழிமுறைகளைப் பயன்படுத்தியா ஆகா கண்ணை மட்டுமில்லாமல் எல்லாத்தையும் கட்டுதே..\nசெ - தேர்தலின்போது அரச ஆளணிகள் பயன்படுத்தப்படக் கூடாது : ஆணையாளர் தெரிவிப்பு\nக - என்னைய்யா விவரம் இல்லாத ஆளா இருக்கீங்க. இதெல்லாம் இல்லாமல் என்ன தேர்தல்\nசெ - பொன்சேகா காட்டிக்கொடுத்து\nகூட்டுப்பொறுப்பிலிருந்து விலகிவிட்டார் – அமைச்சர் யாப்பா\nக - கூடச்சேர்ந்து செய்த கூடாத செயல்கள்\nஎல்லாத்தையும் கூட்டங்களில் சொல்லிவிடுவார் எண்டு தானே பயந்தீங்க இப்ப தானே எல்லாம் வெளிவரத் தொடங்குது\nசெ - மூக்குடைபட்ட நிலையில் இத்தாலியப் பிரதமர் ஆஸ்பத்திரியில் அனுமதி;உதட்டிலும் காயம்\nக - மூக்குடைபடல் என்று சொல்வது இதைத் தானோ\nநம்ம நாட்டில் மட்டும் இப்பிடி எண்டால் எத்தனை பேரின் மூக்குகள் உடைஞ்சிருக்கும்..\nகுத்துறதுக்கு ஒரு பெரிய கியூவே நிண்டிருக்கும்..\nசெ - சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க அர்ஜுண ரணதுங்க தீர்மானம்\nக - அடிக்கடி மாறி ரன் அவுட் ஆகிடாதேங்கோ..\nசெ - சிவசக்தி ஆனந்தனின் கூற்றுக்கு மறுப்புத் தெரிவித்து சிவாஜிலிங்கம் கடிதம்\nக - ஆகா நீங்களும் கடிதம் எழுதத் தொடங்கிட்டிங்களா\nகடிதம் எழுதிற சங்கரித் தாத்தாவைக் காணேல்லை என்று பார்த்தா இப்போ நீங்களா\nசெ - வட, கிழக்கு மக்களுக்கு சுதந்திரம் மேல் மாகாண மீனவருக்கு மட்டும் தடையா கேள்வி எழுப்புகிறார் ஜோன் அமரதுங்க\nக - ஐய்யா உங்களுக்கு யாரோ பிழையான தகவலைக் கொடுத்திட்டாங்கள்.. அப்பிடி எதுவுமே கிடைக்கலை ஐய்யா..\nசெ - பெரும்பாலான எமது கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது - அமைச்சர் டக்ளஸ்\nக - என்ன என்னவெண்டு விளக்கமா சொல்லுவீங்களோ அப்ப நிபந்தனை எதுவுமே இல்லை என நீங்கள் சொன்னது\nஓகோ.. நிபந்தனை வேறு கோரிக்கை வேறு தானே.. ;)\nசெ - தெலுங்கானாவை எதிர்ப்பவர்களை மிரட்ட ஆந்திராவில் புதிய கட்சி உதயம் - தினக்குரல் செய்தி\nக - ஆகாகா.. எப்பிடி எல்லாம் புதுசு புதுசா சிந்திக்கிறாங்கப்பா.. இது வேட்டைக்காறனைப் புறக்கணியுங்கள், புறக்கநிக்கிறவனைப் புறக்கணியுங்கள் மாதிரி ஒரு விளையாட்டா\nச��� - கொழும்பில் சவோய் திரையரங்கில்\nக - பக்கத்தில உள்ள மெடி கிளினிக் 2\nஅதுக்கும் இதுக்கும் ஏதாவது தொடர்பிருக்குமோ\nசெ - கொழும்பு பொது வைத்தியசாலையில் நூறு பேர் அவசர அனுமதி.. காரணம் வேட்டைக்காரன் படம் பார்த்தது - வந்தியத் தேவன் எனக்கு அனுப்பிய sms .\n வெறும் நூறு பேர் தானா\nஓகோ மத்தவங்கள் எல்லாம் ஒன் தி ஸ்போட்டா\nஅதுசரி அண்ணே, உங்க மூக்கையும் மூஞ்சியையும் பத்திரப்படுத்திக்கொங்க..\nநாட்டு நடப்புக்களை இதைவிட தெளிவாக சொல்ல வேறு வழி தெரியல.. :)\nat 12/18/2009 02:30:00 PM Labels: இலங்கை, கஞ்சிபாய், செய்தி, தேர்தல், விஜய், வேட்டைக்காரன், ஜனாதிபதி Links to this post\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஇலங்கை - பெரும் தலைகளுக்கு ஆப்பு\nஇலங்கை வெற்றி.. கலக்கும் டில்ஷான்\nயுவராஜ் - வடை போச்சே.. சங்கா - நான் ரெடி\nபதிவர் சந்திப்பும் பயற்றம் பணியாரமும்\nபுஸ் புல்லட் புராணம் - பதிவர் சந்திப்பு சிறப்பு பய...\nஅண்ணனும் திண்ணையும், இருக்கிறம் கட்டுரையும்\nபதிவர் சந்திப்பு 2 - ஒரு நினைவுறுத்துகை\nஉங்கள் செல்பேசிகளிலும் இனி லோஷன்.. - ஒரு விளம்பரம்...\nசேவாக்கை அறைய இருந்த சச்சின்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான��� படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nதேடிப் படியுங்கள் 'சித்தார்த்த யசோதரா' நாவல்\nதமிழக அரசியல்வாதிகளை தடுமாறவைக்கும் ஊடக அரசியல்\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=40938", "date_download": "2018-12-10T14:54:06Z", "digest": "sha1:TMXMMIFQWSK6ITKR5MDPBYAREK6VMWW5", "length": 8557, "nlines": 66, "source_domain": "www.maalaisudar.com", "title": "தனியார் ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை | மாலைச்சுடர் | தம���ழ் தேசிய நாளிதழ்", "raw_content": "Monday, December-10, 2018 24-ஆம் தேதி திங்கட்கிழமை, கார்த்திகை மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nHome » குற்றம் » தனியார் ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை\nதனியார் ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை\nதிருத்தணி, டிச. 6:திருத்தணி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பீரோவில் இருந்த நகை, ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளைடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.\nஇந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-திருத்தணி குமரன் நக ரைச்சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 30).இவர் திருத்தணியில் உள்ள ஒரு ஹோட்டலில் கேஷியராக பணியாற்றி வருவதால் இரவு பணிக்கு சென்று விட்டாராம்.\nகுருமூர்த்தியின் மனைவி வாசுகி, தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தாராம்.அப்போது கதவை மூட மறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதை பயன்படுத்திக்கொண்டு மர்ம ஆசாமி ஒருவர் வாசுகி தனியாக இருப்பதை பார்த்து இரவு 1.30மணயளவில் வீட்டிற்கு புகுந்து பீரோவில் இருந்த 60 ஆயிரம் பணம், 6 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி ஆகியவற்றை எடுத்து கொண்டு வந்துள்ளான்.\nஅப்போது அந்த பெண் தனியாக தூங்கியதை கண்டு சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான். இதைபார்த்து திடுக்கிட்டு எழுந்த பெண் சத்தம் போடவே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.அதற்குள் அவன் ஓட்டி விட்டான்.\nபின்னர் பெண்ணின் கணவருக்கு தகவல் கொடுத்தனர். அவர் கொடுத்த புகார் தொடர்பாக திருத்தணி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குப்பதிவு செய்து வீட்டில் பெண் தனியாக இருப்பை பார்த்து அருகில் உள்ளவர்களின் கைவரிசையாக இருக்கலாம் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருத்தணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஐ.ஏ.எஸ் அதிகாரி மனைவியிடம் போன் பறிப்பு...\nஅம்மிக்கல்லை தலையில் போட்டு மனைவி கொலை...\nஓடும் ரெயிலில் இருந்து விழுந்த மாணவன் பலி...\nவிஜய் ரசிகர் எனக்கூறி சர்ச்சை வீடியோ: 2 பேர் கைது...\nஅமைச்சர் விஜயபாஸ்கருக்கு சி.பி.ஐ. சம்மன்\nஇந்தியாவுக்கு தகுதியான வெற்றி: ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன்\nஅடிலெய்டு, டிச.10: ஆஸ்திரேலிய மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிராக …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவ���ன் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஒரே நாளில் ரூ.220 கோடி வசூல் குவித்த\nகோலி: மலைத்துப்போன கிரிக்கெட் உலகம்\nஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம்\nகாற்றின் மொழி - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pondihomeoclinic.com/2014/12/acid-nitricum.html", "date_download": "2018-12-10T16:12:52Z", "digest": "sha1:HXWLCW4SMPR45YBAVFAXPK3WIJDGZUKD", "length": 12598, "nlines": 165, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: ACID NITRICUM – ஆசிட் நைட்ரிகம்", "raw_content": "\nACID NITRICUM – ஆசிட் நைட்ரிகம்\nACID NITRICUM – ஆசிட் நைட்ரிகம்\nACID – NITRICUM –ஆசிட் நைட்ரிக்கம்; தங்கத்தை கரைக்கும் குணமுள்ள இராஜ திராவகத்தின் கலவை.\nதொண்டையில் குச்சி, சிதாம்பு குத்தியது போல் எண்ணம் இருககும். தனக்கு கீழ், மேல் உள்ளவர் தப்பு சொல்லி (செய்து) விட்டால், அவரை மன்னிக்க மாட்டார்கள்;. நீங்கள் மருந்து கொடுத்த பின்பு எல்லா தொல்லையும் அதிகமாகி விட்டது. என்று குற்றம் சாட்டுபவர் உடன் OPIUM, ACID – NIT. (தொண்டையில் சிதாம்பே குத்தி விட்டால் HEP.) வண்டி சப்தம் கூட தாங்க மாட்டார். ஆனால் இவர்கள் சவாரி செய்தால் சுகம்.\nசெவிடுக்கு கூட காது கேட்கும். சிறுநீர் போனால் ஐஸ் மாதிரியிருக்குது என்பார். பூந்தசைகளில் காளிபிளவர் போன்று மரு இருக்கும். தொட்டால் தானாகவே இரத்தம் வரும். பொருள்கள் மாயமாக சிறுத்தும், பெருத்தும் காணப்படும். வாய், நாக்கு, யோனி இங்கெல்லாம் கத்தியில் அறுத்த மாதிரி புண் இருக்கும்.\nமாமிசம், ரொட்டி சாப்பிட பிடிக்காது. உப்பும், கொழுப்பும் ஒரே நேரத்தில் சாப்பிட விருப்பம். உடன் ACID – NIT, SULPH ஆகியிருக்கிறது. சிதாம்பு குத்திக்கொண்டு இருக்கிற மாதிரி இருக்கிறது என்றால்; ARG-N, HEP, ACID-NIT. அதிக காரம், சாம்பல், பென்சில், சிலேட்டு, மண், உப்பு, நெய், எண்ணெய், கொழுப்பு, மண், சாக்பீஸ், இப்படி ஜீரணம் ஆகாத பொருட்களை சாப்பிட விருப்பம். ஆனால் ஆனால் அதை சாப்பிட்டால் பேதியாகும். மிகச் சிறிய வண்டி சப்தம் கூட தாங்க ம��ட்டார். சிபிலிஸ் நோயில், மருவில் கை பட்டதும் இரத்தம் வடியும் THUJA.\nசரியான மருந்து கொடுத்து அது புரூவிங் ஆனால் இதை கொடுத்து பின்பு உரிய மருந்து கொடுத்தால் வேலை செய்யும். சரியாகும்.\nகுளிர்ச்சிக்கு பிறகு சளி பிடித்து கொண்டது, சளி கெட்ட நாற்றம் வீசுகிறது என்றால் இது. பாதத்தில் பித்த வெடிப்பு, கத்தியில் அறுத்த மாதிரி இருந்தால், இரத்தம் வடிந்தாலும் இது தான் மருந்து. உடன் கோபமும், இந்த வியாதியில் இறந்து விடுவேன் என்ற பயமும், இந்த பழைய நோயில் இருந்து தப்பித்து விட்டேன் என்ற பேச்சும் இருக்கும். யாரையும் மன்னிக்காத மனம். சிறிய விசயத்துக்கு கூட மன்னிக்க மாட்டார். மனம் சமாதானமே அடையாது.\nயோனி, மானி, ஆசன வாய் போன்ற இடங்களில் சைகோஸிஸ் (கட்டிகள்) தோன்றும் போது, முதலில் நீர் மாதிரி பின்பு திரவம், பச்சை நிற இரத்தம், மஞ்சள் நிறம், இப்படி கழிவுகள் வடிந்து பின்பு கள்ள சதை வளர்ச்சி காளிபிளவர் மாதிரி மிருதுவாக தோன்றும். குதிரை மூத்திரம் மாதிரி நிறத்துடனும், நாற்றமாகவும், காரமாகவும் எரிச்சலோடும் போகும். எலிப் பொறியில் சிக்கிக் கொண்டு இருப்பது போல் எண்ணம் இருக்கும்.\nமருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,\nமருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D?page=3", "date_download": "2018-12-10T16:26:08Z", "digest": "sha1:SUYMGCRV3MS7PDRAEYN3I24MAVTNAO7H", "length": 8462, "nlines": 128, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தாய் | Virakesari.lk", "raw_content": "\nஉடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த ஆவா குழு ; பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல்\nஇசையமைப்பாளராக அறிமுகமாகும் இசைப்புயலின் சகோதரி\nவெளியாகவுள்ள நீதிமன்ற தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும்- பிரிட்டனின் உயர்ஸ்தானிகர்\nசிறுப���ன்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nஉயிர் கொடுத்த தாய்க்கு பிறந்து சில மணி நேரங்களிலே உணர்வளித்த ஆண் குழந்தை\nகேரளா – கோட்டயம் மாவட்டம் வழூவூரைச் சேரந்த கோமா நிலையிலிருந்த தாய்க்கு பிறந்த ஆண் குழந்தையால் தாயின் நிலையில் முன்னேற்றம...\nமாத்தறை சம்பவம் : கொள்ளையரின் மனைவியையடுத்து தாய், தந்தை கைது\nமாத்தறையில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஹபரகட வசந்தவின் தாய் மற்றும...\nவீதி விபத்தில் அவுஸ்திரேலிய பிரஜைகள் இருவர் பலி\nதெற்கு அதிவேக வீதியில் குருந்து கஹஹெதெக்ம பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் அவுஸ்திரேலிய நாட்டுப்...\n: வளர்ப்புத் தாயிற்காக நாடு விட்டு நாடு வந்து கண்ணீருடன் அஞ்சலி\nடுபாய் நாட்டில் வீட்டுப் பணிப் பெண்ணாக தொழில் புரிந்துவந்த இலங்கை ஜா-எல கப்புவத்தை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் சுகவீனமட...\n11 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; தந்தை கைது\nவவுனியா தரணிக்குளம் பகுதியில் 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்து இன்று சிறுமியின் தந்தையை ப...\nதூக்கில் தொங்கிய நிலையில் இரு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு\nவவுனியா கூமாங்குளம் பாடசாலைக்கு அருகில் இன்று நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் குடும்பப...\nலண்டனிலிருக்கும் கணவரே குழந்தையின் கடத்தலுக்கு காரணமென தாய் முறைப்பாடு\nவீட்டில் தாயுடன் உறங்கிக் கொண்­டிருந்த 8 மாத ஆண் குழந்தை ஒன்­றினை வேன் ஒன்றில் வந்த குழு­வினர் கடத்திச் சென்­றுள்­ளனர்.\nஇரண்டு வயது குழந்தை படுகொலை: தாய், தந்தை கைது - நடந்ததென்ன \nமாளிகாவத்தை ஹிஜ்ரா மாவத்தை, தொடர்மாடி குடியிருப்பில் இரண்டு வயது குழந்தையொன்று கொலைசெய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைக...\nவிழிகளுக்கு இமைபோல் நமை காத்திடுவாள் : ​விழுதுகள் நமக்கு வாழ்வின் ஆணிவேரவள் நம்பசி போக்கிட அவள்பசியை துறந்திடுவாள் : ந...\nஇரு பிள்ளைகளின் தாய் கொலை சந்தேகநபர் கைது\nகளுத்துறை மாவட்டம் மத்துகமை ஹோர்கன் தோட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜா ஜெயகலா என்ற தமிழ் பெண்ணின் சந்தேகத்துக்கு இடமான மரணம்...\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2018/05/prasava-thoppai-kuraiya/", "date_download": "2018-12-10T16:26:53Z", "digest": "sha1:3NB4TMZQRLBBMYH3HUAU23M2AOZM2VGF", "length": 10044, "nlines": 158, "source_domain": "pattivaithiyam.net", "title": "பெண்களின் பிரசவ தொப்பையை குறைக்கும் வழிகள்,prasava thoppai kuraiya |", "raw_content": "\nபெண்களின் பிரசவ தொப்பையை குறைக்கும் வழிகள்,prasava thoppai kuraiya\nபிரசவத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சினைக்கு ஆளாகுகிறார்கள். அதிலும் சிசேரியன் செய்த பெண்கள் தொப்பை பாதிப்பால் அதிகம் அவதிப்படுகிறார்கள்.\nபிரசவத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சினைக்கு ஆளாகுகிறார்கள். அதிலும் சிசேரியன் செய்த பெண்கள் தொப்பை பாதிப்பால் அதிகம் அவதிப்படுகிறார்கள். சிசேரியன் செய்த பிறகு உடல் இயக்கமின்றி அதிக நேரம் படுக்கையில் இருப்பது தொப்பை உண்டாக காரணமாகிவிடுகிறது.\nமேலும் வயிற்றில் இருந்த குழந்தையின் வெற்றிடத்தில் காற்று நிரம்புவதாலும், வயிற்றில் கொழுப்பு சேருவதாலும் தொப்பை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. கர்ப்பிணியாக இருந்த நேரத்தில் தவிர்த்த உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும் தொப்பை, உடல் பருமன் பாதிப்புக்கு வழிவகுத்துவிடும்.\nபிரசவத்திற்கு பிறகு ஏற்பட்ட உடல் சோர்வும், அதனால் ஏற்படும் பசியும் உண்ணும் உணவின் அளவை அதிகப்படுத்தி விடும். தாய்ப்பால் கொடுப்பதற்காக சத்தான உணவுகளை தேடிப்பிடித்து சாப்பிட வேண்டியிருக்கும். அந்த உணவுகளாலும் உடல் எடை கூடும். குழந்தை பிறந்து ஒரு ஆண்டை கடந்த பிறகோ, தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகோ உடல் பருமனை குறைப்பதற்கான முயற்ச��யில் பெண்கள் ஈடுபட தொடங்கிவிட வேண்டும்.\nசரியான உணவுப்பழக்க வழக்கங்களையும், உடற்பயிற்சியையும் கடைப்பிடிக்க வேண்டும். பிரசவத்திற்கு பிறகு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளும், யோகாசனங்களும் ஏராளம் இருக்கின்றன. அவற்றுள் உடல் தகுதிக்கு ஏற்ற பயிற்சிகளை தேர்ந்தெடுத்து செய்துவர வேண்டும். அதில் அலட்சியம் காண்பிக்கக்கூடாது. ஏனெனில் குழந்தை ஒரு வயதை தாண்டிய பின்னரும் எடை குறைப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தால் தோற்ற பொலிவில் மாறுதல் உண்டாகிவிடும். பின்னர் பழைய தோற்றத்திற்கு திரும்புவது கடினமான விஷயமாகி விடும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு தொக்கு\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000032890/baby-hazel-mischief-time_online-game.html", "date_download": "2018-12-10T15:04:05Z", "digest": "sha1:JPJQIJTZQL23JVDL74W4VS6FJF3UM6JU", "length": 12320, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு குழந்தை ஹேசல். குறும்புகள் நேரம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை ���ாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு குழந்தை ஹேசல். குறும்புகள் நேரம்\nவிளையாட்டு விளையாட குழந்தை ஹேசல். குறும்புகள் நேரம் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் குழந்தை ஹேசல். குறும்புகள் நேரம்\nஅம்மா ஹேசல் தூங்க பெண் அமைக்கப்பட்டது, மற்றும் அவள் கடைக்கு சென்றார். எனினும், குழந்தை மட்டுமே என்று slumbers நடித்து, மற்றும் விரைவில் கதவை அவரது தாயார் பின்னால் மூடப்படும் என, பெண் தனது கண்களை திறந்து மற்றும் சுற்றி விளையாட வேண்டும். எடுக்காதே, மற்றும் பெண் அது தேவைப்படும் என்று அனைத்து பொம்மைகள் உண்ணும் பிறகு ஹேசல் உதவும். உங்கள் குழந்தை பார்க்க, அதனால் அவள் அழவில்லை. . விளையாட்டு விளையாட குழந்தை ஹேசல். குறும்புகள் நேரம் ஆன்லைன்.\nவிளையாட்டு குழந்தை ஹேசல். குறும்புகள் நேரம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு குழந்தை ஹேசல். குறும்புகள் நேரம் சேர்க்கப்பட்டது: 02.11.2014\nவிளையாட்டு அளவு: 2.7 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.34 அவுட் 5 (189 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு குழந்தை ஹேசல். குறும்புகள் நேரம் போன்ற விளையாட்டுகள்\nகுழந்தை ஹேசல்: செல்லப்பிராணி பராமரிப்பதில் ஈடுபட்டிருந்தால்\nகுழந்தை ஹேசல். கோடை வேடிக்கை\nகுழந்தை ஹேசல். கடற்கரை கட்சி\nகுழந்தை ஹேசல். பிறந்த குழந்தை\nசிறிய குழந்தை பராமரிப்பு - 2\nகுழந்தை ஹேசல் கை முறிவு\nகுழந்தை ஹேசல் டால்பின் டூர்\nகுழந்தை ஹேசல் தேயிலை கட்சி\nகுழந்தை ஹேசல் நன்றி வேடிக்கை\nசோஃபி குழந்தைகள் ' அங்காடி\nபேபி தேவதை முடி பராமரிப்பு\nபேபி லூலூ மணல் வேடிக்கை\nநான் என் நாய்க்குட்டி லவ்\nதாய் மற்றும் இரட்டையர் Dressup\nவிளையாட்டு குழந்தை ஹேசல். குறும்புகள் நேரம் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு குழந���தை ஹேசல். குறும்புகள் நேரம் பதித்துள்ளது:\nகுழந்தை ஹேசல். குறும்புகள் நேரம்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு குழந்தை ஹேசல். குறும்புகள் நேரம் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு குழந்தை ஹேசல். குறும்புகள் நேரம், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு குழந்தை ஹேசல். குறும்புகள் நேரம் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகுழந்தை ஹேசல்: செல்லப்பிராணி பராமரிப்பதில் ஈடுபட்டிருந்தால்\nகுழந்தை ஹேசல். கோடை வேடிக்கை\nகுழந்தை ஹேசல். கடற்கரை கட்சி\nகுழந்தை ஹேசல். பிறந்த குழந்தை\nசிறிய குழந்தை பராமரிப்பு - 2\nகுழந்தை ஹேசல் கை முறிவு\nகுழந்தை ஹேசல் டால்பின் டூர்\nகுழந்தை ஹேசல் தேயிலை கட்சி\nகுழந்தை ஹேசல் நன்றி வேடிக்கை\nசோஃபி குழந்தைகள் ' அங்காடி\nபேபி தேவதை முடி பராமரிப்பு\nபேபி லூலூ மணல் வேடிக்கை\nநான் என் நாய்க்குட்டி லவ்\nதாய் மற்றும் இரட்டையர் Dressup\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-rtn/", "date_download": "2018-12-10T15:59:33Z", "digest": "sha1:NJUU3RAD5MWXQJXR5D5GZ7ULJUNNCLVD", "length": 6658, "nlines": 85, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "கோழிக்கறி முட்டை தொக்கு - Rtn கண்ணன் அழகிரிசாமி - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nகோழிக்கறி முட்டை தொக்கு – Rtn கண்ணன் அழகிரிசாமி\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\nகோழிக்கறி (எலும்பு நீக்கி கைமாவாக கொத்தியது) : 250 கிராம்\nவெங்காயம் (பொடியாக நறுக்கியது) : 1\nஇஞ்சி பூண்டு விழுது : 1 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் : 1\nமஞ்சள் தூள் : கால் தேக்கரண்டி\nமிளகாய் தூள் : அரை தேக்கரண்டி\nமிளகு சீரக தூள் : அரை தேக்கரண்டி\nகரம் மசாலா தூள் : கால் தேக்கரண்டி\nஉப்பு : தேவையாள அளவு\nநெய் : 2 தேக்கரண்டி\nஒரு இரும்பு கடாயில் நெப் ஊற்றி, பச்சை மிளகாய் , புதினா , வெங்காயம் , இஞ்சி பூண்டு விழுது , தக்காளி ஆகியவற்றை வரிசைப்படி ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.\nஅத்துடன் கோழிக்கறியை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் , மிளகு சீரக தூள் சேர்த்து வதக்கி , உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்��ு நன்றாக வேக வைக்கவும்.\nதொக்கு பதத்திற்கு வந்தவுடன் முட்டை சேர்த்து வதக்கவும். முட்டையும் வெந்து தொக்கு பதம் ஆனவுடன் , கரம் மசாலா & கொத்தமல்லி இலை தூவி இறக்கவும் .\nகோழிக்கறி முட்டை தொக்கு தயார்\n(இவ்வகையில் கோழிக்கறிக்கு பதிலாக மாட்டுக்கறி அல்லது ஆட்டுக்கறியும் உபயோகிக்கலாம் )\nபேலியோ முட்டைக் கறி புரோட்டா – ராதிகா ஆனந்தன்\nபேலியோ மோமோஸ் , கார்லிக் ரெட் சாஸ் – ராதிகா ஆனந்தன்\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wardmember.com/complaint_detail.php?cId=C7290100&view=2&status=", "date_download": "2018-12-10T16:10:26Z", "digest": "sha1:IVV5URHOORXIPVW6P7VSPQH3XMSF7E5U", "length": 4322, "nlines": 35, "source_domain": "wardmember.com", "title": "wardmember.com", "raw_content": "\nதிருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரம் பகுதியில் விபத்து ஏற்படுத்தும் 4 வழிச்சாலையில் தானியங்கி சிக்னல் அமைக்க எதிர்பார்ப்பு.\nதேசிய நெடுஞ்சாலையில் இருந்து, நான்கு பகுதிகளுக்கு பிரிந்து செல்லும் கூட்டுச்சாலையில் தானியங்கி சிக்னல் மற்றும் வேகத்தடை இல்லாததால், தினமும் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.\nதிருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரம் பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, கனகம்மாசத்திரம் பஜார், திருவாலங்காடு, திருத்தணி மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு இடங்களுக்கு சாலை பிரிந்து செல்கிறது.\nஇந்த நான்குவழி பிரியும் சாலையில், 24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்றவாறு இருக்கும். தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிவேகமாக வருவதால் சாலையை கடக்கும் போது, வாகனங்கள் ஒன்றோடு ஒன்று விபத்துக்குள்ளாகி பலர் இறந்துள்ளனர்.\nகடந்தாண்டில் மட்டும், இந்த நான்குவழி சாலையில், விபத்தில், ஏழு பேர் இறந்துள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உள்ளனர். இரவு நேரத்தில் மட்டும் போலீசார் நான்கு வழி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு, வாகனங்களை முறைப்படுத்தி அனுப்புகின்றனர். பகல் நேரத்தில் போலீசார் அங்கு யாரும் பணியில் இருக்க மாட்டார்\nகள். இதனால், நான்குவழி சாலையில் வாகனங்கள் முறைப்படி கடந்து செல்லாமல், அவசரம், அவசரமாக கடந்து செல்லும் போது வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன.\nஇதுவரை அங்கு வேகத்தடை, தானியங்கி சிக்னல் அமைக்காததால் தான் விபத்து ஏற்படுகிறது.\nஎனவே, வாகன ஓட்டி கள் நலன் கருதி நான்கு வழிச் சாலையில் சிக்னல், வேகத்தடை மற்றும் போலீசார் அங்கு நின்று போக்குவரத்துகளை சீரமைக்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/08/97104.html", "date_download": "2018-12-10T16:54:37Z", "digest": "sha1:4ZAIH4QAKL2SL37O2GSSA7E2C7BMLIFT", "length": 19740, "nlines": 208, "source_domain": "www.thinaboomi.com", "title": "சந்திரமுகிக்கு அடுத்து சிறந்த திரைக்கதையில் உருவாகியுள்ள 'காட்டேரி'- ஞானவேல்ராஜா", "raw_content": "\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபாகிஸ்தானுக்கு ஒரு டாலர் கூட நிதியுதவி வழங்கக் கூடாது - அமெரிக்க தூதர் வலியுறுத்தல்\nமும்பை தாக்குதலை நடத்தியது பாக். பயங்கரவாதிகள்தான்- இம்ரான்கான் ஒப்புதல்\nராஷ்ட்ரிய லோக் சமதா கட்சித் தலைவரான மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாகா திடீர் ராஜிநாமா\nசந்திரமுகிக்கு அடுத்து சிறந்த திரைக்கதையில் உருவாகியுள்ள 'காட்டேரி'- ஞானவேல்ராஜா\nசனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018 சினிமா\nஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்டேரி’. காமெடி வித் ஹாரர் திரில்லரக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇதில் சோனம் பஜ்வா ஏற்கனவே ‘கப்பல்’ என்கிற படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்தவர். இவர்கள் தவிர கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், சேத்தன், ஜான்விஜய், ரவிமரியா, மைம் கோபி, லொள்ளுசபா மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘யாமிருக்க பயமே’என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய டீகே இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழ��தி இயக்குகிறார். படத்தின் ஒளிப்பதிவை விக்கி கவனிக்க, ‘யாமிருக்க பயமே' படத்தில் பின்னணி இசையமைத்த பிரசாத் இசையமைத்திருக்கிறார்.\nஇந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இயக்குனர் டீகே, வைபவ் சோனம் பஜ்வா, பொன்னம்பலம், சேத்தன், ஜான்விஜய், ரவிமரியா,மைம் கோபி, லொள்ளுசபா மனோகர் மற்றும் படக்குழுவினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nநிகழ்ச்சியின் இறுதியில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, \"நான் பார்த்த வரையில் இயக்குனர் டீகேவின் திறமையை இங்கே பலரும் குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்றே தோன்றுகிறது..அடுத்து மீண்டும் ஹாரர் படமா என தயங்கிய அவரை நான் தான் வற்புறுத்தி இந்தப்படம் பண்ண வைத்தேன். காரணம் இது வழக்கமான பேய்ப்படம் இல்லை . டீகேவிடம் சூர்யா, விக்ரம் என மாஸ் ஹீரோக்களுக்கான கதைகள் கைவசம் இருக்கின்றன.. 'காட்டேரி' ரிலீஸுக்கு பிறகு அவர் மாஸ் இயக்குனராக மிகப்பெரிய இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடிப்பார். அதேபோல வைபவுக்கும் அவரது திறமைக்கு தீனிபோடும் கதைகள் கிடைக்கவில்லை என்றே சொல்வேன்.. அவரும் கூட, இங்கே குறைத்தே மதிப்பிடப்படுகிறார்\" என பேசினார்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nkaterri Chandramukhi சந்திரமுகி காட்டேரி ஞானவேல்ராஜா\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பார்லி. குளிர்கால கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்\n5 மாநில சட்ட சபை தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை\nஅலுவலக மக்கள் தொடர்பு துறை அதிகாரி காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வ���ும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nவன உயிரினங்களிடமிருந்து மக்களை பாதுகாத்த வனத்துறை பணியாளர்களுக்கு முதல்வர் விருது முதல்வர் எடப்பாடி வழங்கி பாராட்டினார்\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nமேகதாது விவகாரத்தில் கர்நாடக மாநில அரசுடன் பேச்சுக்கே இடமில்லை: பதில் கடிதம் அனுப்பி தமிழக அரசு திட்டவட்டம்\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட் அனுமதி\nபத்திரிகையாளர் ஜமாலின் கடைசி வார்த்தைகள் - சி.என்.என். தொலைக்காட்சி வெளியிட்டது\nமுதல் முறையாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் போப்\n இந்திய வீரர் காம்பீர் விளக்கம்\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஉலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமதிப்பிழப்புக்குப் பின் ரூ. 20 லட்சம் கோடியை தாண்டியது பணப்புழக்கம் - ரிசர்வ் வங்கி தகவல்\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு ...\nஅடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கும், ரோஹித் ...\nமல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\nபுது டெல்லி : கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் இன்று பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு ...\nஅமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆர்வமில்லை - ஏமன் அரசு குற்றச்சாட்டு\nரிம்போ : ஏமனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கு ஆர்வமில்லை என்று அந்த நாட்டு ...\nமுதல் முறையாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் போப்\nவாடிகன் சிட்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக போப் பிரான்சிஸ், ஐக்கிய அரபு அமீரக நாட்டுக்கு செல்கிறார் எ��்று ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\n1பத்திரிகையாளர் ஜமாலின் கடைசி வார்த்தைகள் - சி.என்.என். தொலைக்காட்சி வெளியிட...\n2தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற வாய்ப்பு: சென்ன...\n3மேகதாது விவகாரத்தில் கர்நாடக மாநில அரசுடன் பேச்சுக்கே இடமில்லை: பதில் கடிதம...\n4முசாபர் நகரில் ஊர் பஞ்சாயத்தார் முன்பு தலாக் சொன்ன கணவருக்கு பளார் விட்ட மன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/10970", "date_download": "2018-12-10T15:33:43Z", "digest": "sha1:CK2ZUBA2ELWUAXGBFQ3YPVSVHVRDLVUK", "length": 17744, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "கொலஸ்ட்ரோல் என்­றதும் அச்சம் வேண்டாம் | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nகாட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nகொலஸ்ட்ரோல் என்­றதும் அச்சம் வேண்டாம்\nகொலஸ்ட்ரோல் என்­றதும் அச்சம் வேண்டாம்\nமார­டைப்பு ஸ்ரோக் முத­லான உயிர்க்­கொல்லி நோய்கள் பற்றி உரை­யா­டும்­போ­தெல்லாம் கொலஸ்ட்ரோல் பற்­றிய அச்சம் இன்­று­ ப­ல­ரிடம் பர­வ­லாக இருப்­பதை காண்­கிறோம்.இதனால் கொழுப்பு உண­வுகள் எல்­லா­வற்­றையும�� கட்­டுப்­ப­டுத்த ஆரம்­பிக்­கிறோம். முட்டை, பால் ,இறைச்சி உள்­ளிட்ட பல உண­வு­களை தவிர்க்­கின்றோம்.இதனால் எமக்கு அத்­தி­யா­வ­சி­ய­மாக தேவைப்­படும் புரதம் மற்றும் நுண்­போ­ச­னை­களை இழந்­து­வி­டு­கிறோம் என்­பதை பற்றி சிந்­திக்க மறந்து விடு­கிறோம்.உல­க­ம­ய­மா­த­லுடன் ஏற்­பட்ட சில தப்­பான புரி­தல்­களே இதற்கு கார­ண­மாக இருக்­கி­றது.சுகா­தார கல்வி அறி­வூட்­டலின் தவ­றான விளை­வு­களும் கூட இதற்­கான காரணம் எனலாம்\nநாம் உண்ணும் கொழுப்பு உண­வுக்கும் கொலஸ்ட்­ரோலின் அளவு அதி­க­ரிப்­புக்­கு­மி­டையே நெருங்­கிய தொடர்பு இருப்­ப­தாக சொல்­லப்­ப­டு­கின்ற போதிலும் இது எவ்­வாறு ஏற்­ப­டு­கின்­றது என்­பது பற்­றிய தெளிவு இல்லை.உடற்­கொ­ழுப்பை கொழுப்பு உணவு அதி­க­ரிப்­ப­தனால் நீரி­ழிவு, உயர்­கு­ருதி அழுத்தம் என்­பன ஏற்­ப­டு­வ­தனால் இதன் விளை­வாக மார­டைப்பு ஏற்­படும் சாத்­தியம் உண்டு.எனினும் குருதி கொலஸ்ட்­ரோலின் அளவை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக கொழுப்பு உண­வுகள் சில­வற்றை தவிர்ப்­பதில் பய­னுள்­ளதா என்­பது கேள்­விக்­கு­றியே .மொத்த உணவில் கொழுப்பின் அளவை பதி­னைந்து வீதத்­திற்கு அதி­க­ரிக்­கா­மலும் காபோ­வை­தரேட் உணவை 65வீதத்­திற்கு மேற்­ப­டா­மலும் பார்த்துக் கொள்­வது அவ­சியம்.எனினும் கொழுப்பு உண­வு­கள் சில­வற்றை தவிர்த்­தலோ அள­வுக்கு அதி­க­மாக கட்­டுப்­ப­டுத்­து­வதோ அவ­சி­ய­மில்லை.\nஎமக்கு தேவை­யான கொலஸ்ட்­ரோலின் பெரும்­ப­குதி எமது உட­லி­லுள்ள ஈர­லி­லேயே தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றது.சில மாமிச உண­வு­க­ளி­லேயே நேர­டி­யான கொலஸ்ட்ரோல் உடலில் சேர்­கின்­றது.நாம் உண்ணும் கொழுப்பு வகைகள் அனைத்தும் குடலில் ஜீர­ண­ம­டைந்து கொழுப்பு அமி­லங்­க­ளாக உறிஞ்­சப்­படும். அதே­வேளை எஞ்­சிய கொழுப்பு சமி­பா­ட­டை­யாமல் மலத்­துடன் வெளி­யே­று­கின்­றது.உற்­பத்­தி­யாக்­கப்­ப­டு­கின்ற கொலஸ்ட்­ரோ­லுக்கும் கழிவ­கற்­றப்­ப­டு­கின்ற கொலஸ்ட்­ரோ­லுக்கும் இடை­யான அளவே குருதி கொலஸ்ட்­ரோலின் அளவை தீர்­மா­னிக்­கின்­றது.குருதி கொலஸ்ட்­ரோலின் அதி­க­ரிப்பே தீமை­யா­னது.\nஈரலில் கொழுப்பு அமி­லங்­க­ளி­லி­ருந்து தினமும் ஒரு­வ­ருக்கு தேவை­யான கொலஸ்ட்ரோல் ஈரலில் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றது.இதை மூளையும் ஜீன்­களும் நிர்­வ­கிக்­கின்­றன.கொழுப்பு உணவை அதிக���் உட்­கொள்­ளா­த­வர்­களில் கூட காபோ­வை­தரேட் உண­வுகள் கொழுப்­பாக மாற்­றப்­பட்டு தேவை­யான கொழுப்பு கூறு­களும் கொலஸ்ட்­ரோலும் ஈர­லினால் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன.\nகொலஸ்ட்ரோல் என்­றதும் எல்­லோரும் ஏதோ வேண்­டாத பொரு­ளாக நினைக்­கின்­றார்கள் கொலஸ்ட்ரோல் எமக்கு மிகவும் அத்­தி­யா­வ­சி­ய­மான ஓர் உணவுக் கூறுதான்.எமது மூளையின் பெரும்­ப­குதி கொலஸ்ட்­ரோலால் உள்­ளிட்ட கொழுப்­பு­க­ளி­னா­லேயே ஆக்­கப்­பட்­டுள்­ளது.\nஅவ்­வாறே உட­லி­லுள்ள கலச்­சு­வர்­க­ளிலும் கொலஸ்ட்ரோல் இன்­றி­ய­மை­யா­தது. கோடான கோடி கலங்கள் எமது உடலில் உள்­ளன.அப்­ப­டி­யாயின் அவற்றின் சுவர்­க­ளி­லுள்ள கொலஸ்ட்­ரோலின் அளவை கணித்துப் பாருங்கள்.கொலஸ்ட்ரோல் LDL HDL TRIGLXEERIDESஎன பல­கூ­றுகள் இருக்­கின்­றது. இதில் HDL (High Density Lipoprotein) கொலஸ்ட்ரோல் தேவைக்கு அதி­க­மாக குரு­தியில் சேரு­கின்ற ஏனைய கொலஸ்ட்­ரோலின் கூறு­களை வெளி­யேற்ற உத­வு­கின்­ற­மையால் இதை நல்ல கொலஸ்ட்ரோல் என்று அழைப்­பார்கள்.இந்த பணியில் ஈர­லி­லுள்ள இரண்­டு­வகை Receptors தொழில்­ப­டு­கின்­றன.ஒரு­வரின் வயது அதி­க­ரிக்­கும்­போது இவற்றின் எண்­ணிக்­கையும் தொழிற்­பாடும் குறை­வ­டை­வ­தாக தெரி­கின்­றது.இந்த நிலையில் தான் கொலஸ்ட்­ரோலின் அளவு குரு­தியில் அதி­க­ரிக்­கின்­றது.இதனால் குருதிக் கலங்­களில் இவ­வற்றின் படிவும் அதி­க­ரிக்­கின்­றது.இதனால் அடைப்­பு­களும் குருதிக் கட்­டி­களும் ஏற்­படும் சாத்­தியம் அதி­க­ரிக்­கின்­றது. பரம்­ப­ரை­யாக சிலரில் ஏற்­படும் கொலஸ்ட்­ரோலை அதி­க­ரிக்கச் செய்யும் நோய்­களும் அபூர்­வ­மாக மிக இள­மையில் ஏற்­ப­டு­கின்ற புற­சே­ரியா (Progeria) முத­லான நோய்­களும் கூட கொலஸ்ட்­ரோலின் அளவை அதி­க­ரிக்கச் செய்­கின்­றன.இதய நோயா­ளர்­களில் கணி­ச­மானோர் பரம்­பரை தொடர்பு உள்­ள­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றனர்.\nமுட்டை பால் இறைச்சி கொழுப்பு உண­வு உயிர்க்­கொல்லி நோய்கள் மார­டைப்பு ஸ்ரோக் கொலஸ்ட்ரோல்\nமனிதனுக்கு பன்றியின் இருதயத்தை பொருத்தும் முயற்சியில் விஞ்ஞானிகள்\nமாற்று அறுவை சிகிச்சை மூலம் மனித இருதயத்துக்கு பதிலாக பன்றியின் இருதயத்தை பொருத்தும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.\n2018-12-10 19:12:29 மனிதனுக்கு பன்றியின் இருதயத்தை பொருத்தும் முயற்சியில் விஞ்ஞானிகள்\nகல்லீரல் நோய் பாதிப்பிற்���ுரிய நவீன சிகிச்சை\nதெற்காசிய நாடுகளில் ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் கல்லீரல் பாதிப்பு நோயிற்கு ஆளாகிறார்கள். இவர்களில் பன்னிரண்டு வயதிற்குட்பட்ட சிறார்களைக் காட்டிலும் நாற்பது வயது முதல் அறுபது வயதிற்குட்டபட்டவர்களுக்கு தான் அதிகளவில் கல்லீரல் பாதிப்பு நோய் ஏற்படுகிறது.\n2018-12-08 13:53:24 கல்லீரல் தெற்காசியா வைத்தியர்\nஇன்று உலக எயிட்ஸ் தினம்\nடிசம்பர் முதலாம் திகதியை ஒவ்வொரு ஆண்டும் உலக எயிட்ஸ் தினமாக கடைபிடிக்கப்படு கிறது. எயிட்ஸ் என்ற உயிர் கொல்லி நோயால் இதுவரை உலகத்தில் முப்பத்தைந்து மில்லியன் மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். உலகளவில் முப்பத்தியேழு மில்லியன் மக்கள் எயிட்ஸ்\n2018-12-01 15:03:28 எயிட்ஸ் டிசம்பர் பாலியல்\nவிபசாரத்தால் வவுனியாவில் வேகமாக பரவும் எச்.ஐ.வி. : வைத்தியர் அதிகாரி\nவவுனியாவில் விபச்சாரம் காரணமாக அதிகமாக எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டு வருகிறது எனத் தெரிவித்த வவுனியா மாவட்ட பாலியல் நோய்த் தடுப்பு வைத்திய பொறுப்பதிகாரி கே.சந்திரகுமார், இதனால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\n2018-11-30 16:25:04 வவுனியா விபச்சாரம் எச்.ஐ.வி.\nஎலிகளினால் மனிதருக்கு தொற்றும் வைரஸ்\nதற்போது தெற்காசியா முழுமைக்கும் Hantavirus Pulmanory Syndrome என்ற நோய் பாதிப்பிற்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.\n2018-11-30 14:55:48 தெற்காசியா எலி சோர்வு\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/20375", "date_download": "2018-12-10T15:35:54Z", "digest": "sha1:QG6B4HMP4UZ7ANY7654A5RMUQFSAKYR2", "length": 10401, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "குளத்தில் நீராடச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி! : இரணைமடுவில் சம்பவம்! | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வ��்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nகாட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nகுளத்தில் நீராடச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி\nகுளத்தில் நீராடச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி\nகிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.\nநீராடுவதற்கு இரு நண்பர்களுடன் குளத்திற்கு சென்ற கனகாம்பிகைகுளம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணிம் விஜிதன் என்ற 22 வயது இளைஞரே நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.\nஇரவது சடலம் சுமார் ஓரு மணித்தியாலய தேடுதலின் பின் குளத்தில் இருந்து மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை இளைஞர் பலி\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nசிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படவேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இதற்கான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரத்தில் ஆரம்பிப்பதற்கு தமது பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\n2018-12-10 20:38:25 சிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான விசேட கற்கையினை மேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்களின் குழு இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் அவ்வறிக்கையினைகையளித்தனர்.\n2018-12-10 20:13:10 இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிற்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற சிறிசேனவின் கருத்து முன்னர் கடும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்த நிலையிலேயே அவர் மீண்டும் அதேகருத்தை வெளியிட்டுள்ளார்.\n2018-12-10 20:11:24 மைத்திரிபால சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம், இனவாத குடியேற்றங்களுக்கு எதிரான இயக்கம் மற்றும் சமவுரிமை இயக்கம் என்பன இணைந்து பொதுமக்களைத் திரட்டி அரசியல் கைதிகள் விடுதலை,\n2018-12-10 20:01:44 கொழும்பு கோட்டை ஆர்ப்பாட்டம்\nகாட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட முள்ளியவளை பூதன் வயல் கிராமத்தில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.\n2018-12-10 20:01:35 காட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tn360.net/category/cinema/tamil-movie-trailer/?filter_by=popular7", "date_download": "2018-12-10T15:58:57Z", "digest": "sha1:IIO2IZI2YPQPUIOQKJFVFWVAF72EDXNV", "length": 5224, "nlines": 134, "source_domain": "tn360.net", "title": "tamil movie trailer Archives | News,Cinema,Cooking,Tech,Aanmeegam @ tn360", "raw_content": "\nமெரினா கடற்கரையை சுத்தப்படுத்த ‘கெடு’ – ஐகோர்ட்டு உத்தரவு\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது\nதொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது – சிங்கப்பூரில் பிரதமர் மோடி பேச்சு\nதிருமணத்தில் இணைந்த காதல் ஜோடி – தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங்\nகைசிக ஏகாதசி விரத கதை\nதிருமண தடை, ���ெவ்வாய் தோஷம் விலக பரிகாரம்\nகணபதியை போற்றி துதித்திட எளிமையான தமிழ் துதிகள்\nஅன்னாபிஷேக விரதம் தரும் பலன்கள்\nஏற்றம் தரும் ஐப்பசி ஏகாதசி விரதங்கள்\nதுவங்கிய இந்தியன் 2 பணிகள் – படக்குழுவில் இணைந்த பிரபலம்\nரஜினி பிறந்த நாளில் புது கட்சி தொடக்கம் – பெயர், கொடியை அறிவிக்க முடிவு\nவாகனங்களில் கொடியை நிரந்தரமாக பயன்படுத்த கூடாது – மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினிகாந்த் புதிய உத்தரவு\nசெக்கச் சிவந்த வானம் முதல் நாள் வசூல் இவ்வளவு கோடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/07015227/Malaysian-flight-sudden-passenger-cancellation.vpf", "date_download": "2018-12-10T15:59:47Z", "digest": "sha1:VUQ7WYJLZQPR63AXPQMH3WLFXDN7BIUW", "length": 13296, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Malaysian flight sudden passenger cancellation || மலேசியா விமானம் திடீர் ரத்து பயணிகள் கடும் அவதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு\nமலேசியா விமானம் திடீர் ரத்து பயணிகள் கடும் அவதி\nமலேசியா விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.\nதிருச்சியில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு தனியார் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் இரவு 11.45 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்து மீண்டும் 12.10 மணிக்கு கோலாலம்பூர் புறப்பட்டு செல்லும். ஆனால் நேற்று முன்தினம் இரவு இந்த விமானம் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டபோது, அங்கு திடீரென 30 பயணிகள் பயண டிக்கெட்டை ரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது.\nஇதனால் அந்த விமானம் திருச்சிக்கு வராமல் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில் திருச்சி விமானநிலையத்தில் மலேசியா விமானத்துக்கு நேற்று அதிகாலை 2 மணி வரை காத்திருந்தும் விமானம் வராததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.\nஇது தொடர்பாக விமான நிறுவன அதிகாரிகளிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானநிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு கோலாலம்பூரில் இருந்து வரவேண்டிய விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதற்கு, திருச்சி விமானநிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய சோ���னையே காரணம் எனவும் கூறப்படுகிறது.\nமலேசியாவில் இருந்து அந்த விமானத்தில் திருச்சி வந்து இருந்தால் சி.பி.ஐ. விசாரணையில் சிக்கி இருக்க கூடும். இதன் காரணமாகவே 30 பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்தார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கிடையே ரத்து செய்யப்பட்ட விமானம் நேற்று காலை 6.45 மணி அளவில் திருச்சி வந்தது. பின்னர் அந்த விமானத்தில் பயணிகள் அனைவரும் கோலாலம்பூருக்கு சென்றனர். ஒரு சில பயணிகள் மட்டும் பயணத்தை ரத்து செய்து விட்டு சென்று விட்டனர்.\n1. அதிக மது கேட்டு விமானத்தில் ரகளை செய்த பெண் கைது\nமும்பையில் இருந்து லண்டன் சென்ற விமானத்தில் அதிக மது கேட்டு ரகளை செய்த வெளிநாட்டு பெண் பயணி கைது செய்யப்பட்டார்.\n2. விமானம் மீது டிரக் மோதியதால் கொல்கத்தா விமான நிலையத்தில் பரபரப்பு\nகத்தார் ஏர்வேஸ் விமானம் மீது தண்ணீர் டேங்கர் லாரி மோதியதால் கொல்கத்தா விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n3. நாகர்கோவில்: தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி, 7 கல்லூரி மாணவ- மாணவிகள் ஆர்ப்பாட்டம்\nதேர்வுக் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி 7 கல்லூரி மாணவ- மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n4. மும்பை விமானத்தில் பறவை மோதி விபத்து\nமும்பையில் இருந்து நேற்று காலை அவுரங்காபாத் நோக்கி ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.\n5. அமெரிக்காவில் விஜய் படப்பிடிப்பு ரத்து\nஅமெரிக்காவில் விஜய் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. பல்லடம் அருகே காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை\n2. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொன்ற சித்தப்பா கைது\n3. மூலனூர் அருகே கார்கள் நேருக்��ு நேர் மோதல்; குழந்தை பலி - 5 பேர் படுகாயம்\n4. ஒரே எண்ணில் இருவருக்கு பான்கார்டு; 2 பேரின் பெயர் –பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருக்கும் அதிசயம்\n5. சிரமம் தரும் சிறுநீரக கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/end-racial-and-communal-tensions-in-sri.html", "date_download": "2018-12-10T15:43:50Z", "digest": "sha1:L7OB3AEYS4NKY252ARQWVM4VKWV5MOFK", "length": 4636, "nlines": 61, "source_domain": "www.sonakar.com", "title": "END RACIAL AND COMMUNAL TENSIONS IN SRI LANKA : Conference - sonakar.com", "raw_content": "\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2018-12-10T15:54:36Z", "digest": "sha1:H53SXV47VKDHUT3K7H7WTCMZ37MYE2SY", "length": 9491, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nஅனைவரம் ஆவலுடன் எதிர்ப���ர்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nகாணாமல் போன பிரித்தானிய பெண்ணின் சடலம் நியுஸிலாந்தில் கண்டெடுப்பு\n‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு\n‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஇரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் வெளியீட்டு திகதி, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், அருண் விஜய், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இப்படத்தை, எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் திகதி வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.\nஇந்தப் படத்தைத் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார்.\nகடந்த பெப்ரவரி மாதம் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஜூன் மாதம் செர்பியாவில் நிறைவடைந்தது. தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டிரையலர் இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிம்புவின் படம் குறித்து முக்கிய அறிவிப்பு: எதிர்பார்ப்பில் இரசிகர்கள்\nசிம்புவின் அடுத்தப் படம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளதால் அவரது இரசிகர்கள் மிகுந்த எதிர்\nநடிகர்களை அரசியல்வாதிகள் அச்சுறுத்துவதை ஏற்க முடியாது – விஜய்சேதுபதி\nநடிகர்களை அரசியல்வாதிகள் அச்சுறுத்துவதை ஏற்க முடியாது என விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார். விஜய்சேதுபதி\nஅருண் விஜய்க்கு மாற்றத்தை ஏற்படுத்தவுள்ள புதிய படம்\nநடிகர் அருண் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகிய ‘செக்கச்சிவந்த வானம்’ சிறந்த வரவேற்பை ரச\nவிஜய் சேதுபதியின் படத்தில் நீதிபதியாக பிரபல ந��ிகர்\nவிஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘சீதக்காதி’ திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் 20 ஆம் த\nஉலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவிருக்கும் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் கமலுக்கு\nஅனைவரம் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nஒவ்வொரு சாதிக்கும் ஒரு டிஎன்ஏ உள்ளது – அமைச்சரின் பேச்சால் சர்ச்சை\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nபண்டிகைக் காலத்தில் வாகனச் சாரதிகள் தொடர்பாக பொலிஸார் அதிக கவனம்\nரஷ்யாவில் உற்சாக வரவேற்பு பெற்ற மூதாட்டிகளுக்கான பேஷன் ஷோ\nஉலகளாவிய குடியேற்ற உடன்படிக்கைக்கு ஐ.நா உறுப்பு நாடுகள் ஒப்புதல்\nபோதைப்பொருள் ஒழிப்புச் சட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி உத்தரவு\nபிரித்தானிய நாடாளுமன்றம் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் – ஐரோப்பிய அமைச்சர்கள் நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-12-10T15:59:07Z", "digest": "sha1:SCTWNFF26E3HQHGYC5XOKTHX2MRQSMQP", "length": 11501, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "நுண்கடன் விவகாரம்: மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் துண்டுப்பிரசுரம் விநியோகம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅகில தனஞ்சயவிற்கு பந்துவீச தடை\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nஅனைவரம் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nநுண்கடன் விவகாரம்: மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் துண்டுப்பிரசுரம் விநியோகம்\nநுண்கடன் விவகாரம்: மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் துண்டுப்பிரசுரம் விநியோகம்\nகிளிநொச்சி மாவட்டத்தில், நுண்கடனால் பாதிக்கப்படுவது தொடர்பில் மக்களை விழிப்புணர்வூட்டும் துண்டுப்��ிரசுர விநியோகம் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.\nகுறித்த துண்டுப்பிரசுரம் விநியோகத்தினை கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் சம்மேளனமும், கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் மற்றும் சிவில் சமூக வலையமைப்பு ஆகியன இணைந்து மேற்கொண்டன.\n“நுண்கடன் சுமைகளில் இருந்து விடுபடுவதற்கு அரசாங்கத்தினால் செய்யப்படுகின்ற ஏற்பாடுகள் பற்றிய அறிவித்தல்” எனும் தலைப்பின் கீழ் நுண்கடனால் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்குடன் குறித்த துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.\nமேலும் இன்று காலை 9 மணிமுதல் ஆரம்பமான துண்டுபிரசுரம் விநியோகம், கிளிநொச்சி பொதுச்சந்தை மற்றும் பேருந்து நிலையங்களில் விநியோகிக்கப்பட்டது.\nஇதன்போது துண்டுபிரசுரம் விநியோகத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிடுகையில்,\n75பேருக்கு நுண்கடனிலிருந்து விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கின்றபோதிலும், அவை எவ்வாறானவர்கள் என்பது தொடர்பில் அடையாளப்படுத்தப்படவில்லை எனவும், குறிப்பிட்ட கால எல்லையில் பெறப்பட்ட கடன்களே இவ்வாறு இல்லாது செய்யப்பட்டதாகவும், கால எல்லையை இல்லாது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.\nஅத்துடன் அரசாங்கத்தின் அறிவித்தல், நுண்கடன் நிதி நிறுவனங்களிற்கு கிடைக்கவில்லையென அவர்கள் கூறுவதாகவும், சில நிதி நிறுவனங்கள் வட்டியை தற்போது அதிகரித்து மக்களிற்கு கடனை வழங்கி வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.\nஇந்நிலையில் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு பின்னரும் மக்கள் நுண்கடனிலிருந்து விடுபட முடியாத நிலைமையில் உள்ளமையினால் மக்களை இந்த நுண்கடனிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு துண்டுபிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாத்தான்குடி வாவித் தாவரக் கழிவுகளை அகற்றுவது நகர சபைக்கு சவால் – முஹம்மத் அஸ்பர்\nகடற்கரையோரமெங்கும் கரையொதுங்கிய வாவித் தாவரக் கழிவுகளை அகற்றுவது காத்தான்குடி நகர சபைக்கு சவாலாக அமை\nமனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்\nமனித உரிமை தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்ட வர்த்தக தொழில் பொதுதொழிலாளர் சங்கத்தினரால் கவனயீர்ப்\nபுதிய வடிவில் ஸ்டெர்லைட் போராட்டம் : வைகோ எச்சரிக்கை\nஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் கொல்லப்பட்ட 13 பேருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க தமிழக அரசு தவறியுள்ளமையா\nகிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு\nஇலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகளில் 10 ஏக்கர் காணி நாளை (ஞாயிற\nவெள்ளத்தில் மூழ்கியது தொண்டைமானாறு வீதி: போக்குவரத்து பாதிப்பு\nஅச்சுவேலி– தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியூடான போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்\nஅகில தனஞ்சயவிற்கு பந்துவீச தடை\nஅனைவரம் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nஒவ்வொரு சாதிக்கும் ஒரு டிஎன்ஏ உள்ளது – அமைச்சரின் பேச்சால் சர்ச்சை\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nபண்டிகைக் காலத்தில் வாகனச் சாரதிகள் தொடர்பாக பொலிஸார் அதிக கவனம்\nரஷ்யாவில் உற்சாக வரவேற்பு பெற்ற மூதாட்டிகளுக்கான பேஷன் ஷோ\nஉலகளாவிய குடியேற்ற உடன்படிக்கைக்கு ஐ.நா உறுப்பு நாடுகள் ஒப்புதல்\nபோதைப்பொருள் ஒழிப்புச் சட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2011/02/blog-post_25.html", "date_download": "2018-12-10T16:36:05Z", "digest": "sha1:MMWT5IG62J2CULLYGEKIC7267HGMQ3V2", "length": 26178, "nlines": 267, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: எகிப்திய தொழிலாளர் போராட்டம் தொடர்கிறது...", "raw_content": "\nஎகிப்திய தொழிலாளர் போராட்டம் தொடர்கிறது...\nஎகிப்தை இரும்புப்பிடிக்குள் வைத்திருந்த சர்வாதிகாரி முபாரக் பதவி விலகிய உடனேயே, தொலைக்காட்சி கமெராக்கள் எகிப்தை விட்டு அகன்று விட்டன. அவர்களைப் பொறுத்த வரையில், எகிப்தின் பிரச்சினைகள் எல்லாம் முபாரக்குடன் ஓடிப்போய் விட்டன. ஆட்சிப்பொறுப்பை ஏற்ற இராணுவத் தலைமை, கெய்ரோ நகர தாகிர் சதுக்கத்தில் குழுமியிருந்த ஆர்ப���பாட்டக்க்காரர்களை அப்புறப்படுத்தியது. ஆனால் இன்றைக்கும் நாடளாவிய தொழிலாளர் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. ஊடகங்கள் அவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. கெய்ரோ நகரில் கல்வி அமைச்சு அருகில் சென்றால், அங்கே ஆசிரியர்கள் போராடுவதைப் பார்க்கலாம். இன்னும் சிறிது தூரம் கடந்து சென்றால், நைல் பருத்தி ஆலை தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம். இந்தப் போராட்டங்கள் யாவும் நாடு முழுவதும் முன் வைக்கும் அடிப்படை கோரிக்கை ஒன்றாகவுள்ளது. \"அனைத்து தொழிலாளருக்கும் குறைந்த பட்ச ஊதியம் இவ்வளவு என்று தீர்மானிக்கப்பட வேண்டும். தகுதி வாய்ந்த தொழிலாளருக்கு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்.\" முகாமைத்துவம், அரசு சார்பு தொழிற்சங்கம், அமைச்சகம் போன்றவற்றில் நிலவும் ஊழலை ஒழிப்பதும் இன்னொரு முக்கியமான கோரிக்கை.\nஎகிப்திய தொழிலாளரின் போராட்டம், புரட்சியை முன்னெடுத்த இளைஞர்களையும் பிளவுபடுத்தியுள்ளது. மார்க்சிய, அல்லது பிற இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட இளைஞர்கள் தொழிலாளர் போராட்டத்தை ஆதரிக்கின்றனர். அதே நேரம், மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த இளைஞர்கள், \"புதிய அரசுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.\" என்று கூறி வருகின்றனர். நிச்சயமாக, புதிய இராணுவ ஆட்சியாளர்களுக்கு இத்தகைய போராட்டங்கள் உவப்பானதாக இருக்கவில்லை. \"தொழிலாளரின் போராட்டம், புரட்சியையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்கின்றது.\" என்று அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். முன்னாள் சர்வாதிகாரி முபாரக்கினால் நியமிக்கப்பட்ட, சக்தி வாய்ந்த தொழிற்சங்கமான \"எகிப்திய தொழிற்சங்கங்களின் சம்மேளனம்\" கூட போராட்டத்தை நிராகரிக்கின்றது. \"இந்தப் போராட்டங்கள் தேவையற்றவை. அதிக ஊதியம் கோருவது, நிர்வாகியை மாற்றக் கோருவது, இவை எல்லாம் அதி தீவிரமானவை.\" இவ்வாறு சம்மேளனத்தின் தலைவர் இப்ராஹீம் அல் அஸாரி தெரிவித்தார்.\nஆயினும் எகிப்திய தொழிலாளர்கள், யாருடைய \"அறிவுரைகளையும்\" கேட்பதாயில்லை. போராடினால் தான் தமது உரிமைகளை வெல்ல முடியும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். சில இடங்களில் அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, எகிப்தின் மாபெரும் ஆடை தயாரிப்பு நிறுவனமான Ghazl El-Mahalla வில் நடந்த போராட்டம். மூன்று நாட���கள் மட்டுமே தொடர்ந்த வேலை நிறுத்தப் போராட்டம், நிர்வாகத்தை அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ள வைத்தது. அந்தப் பிரதேசத்தை சேர்ந்த பிற உழைப்பாளர்களும், ஆர்வலர்களும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். வெற்றிக் களிப்பில் மிதந்த தொழிலாளர்கள், புதிதாக சுயாதீனமான தொழிற்சங்கம் ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். Ghazl El-Mahalla போராட்ட வெற்றி குறித்து கேள்விப்பட்ட வேறு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களும் தமக்கென தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். தபால் துறை, மற்றும் பொதுப் போக்குவரத்து துறைகளை சேர்ந்த ஊழியர்கள் ஏற்கனவே தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.\nஎகிப்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் எந்தவொரு தொழிற்சங்கத்திலும் அங்கம் வகிக்கவில்லை. குறிப்பாக, தனியார் துறைகளில் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையும் முதலாளிகளினால் முடக்கப்பட்டன. அரசுத் துறைகளை, அரசு சார்பான \"தொழிற்சங்கங்களின் சம்மேளனம்\" ஆக்கிரமித்திருந்தது. ஆனால் அதற்கான தேர்தல்களில் முறைகேடுகள் பல நடந்துள்ளன. அதற்கெதிரான பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. கடந்த மாதம், கெய்ரோ தாஹிர் சதுக்கத்தில் இடம்பெற்ற மக்கள் எழுச்சியை அடக்கும் நடவடிக்கையிலும், அரசு சார்பு தொழிற்சங்கம் இறங்கியது. குறிப்பாக தொழிலாளர்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட இடங்களில் புகுந்து வன்முறை பிரயோகித்துள்ளனர். புரட்சிக்குப் பின்னான எகிப்தில், தொழிலாளர்கள் கிடைத்த சுதந்திரத்தை சரியாக பயன்படுத்த விரும்புகின்றனர். சர்வதேச தொழிலாளர் சட்டத்தில் எகிப்தும் கையெழுத்திட்டுள்ளது. அதனால், சுயாதீனமான தொழிற்சங்கங்களை அமைப்பதற்கும் எகிப்திய தொழிலாளருக்கு உரிமை உண்டு. எகிப்தில் 1952 ல் முதலாவது தொழிற்சங்கம் அமைக்கப்பட்டது. எகிப்திய தொழிலாளர்களின் போராட்டத்திற்கு நீண்டதொரு வரலாறுண்டு. மேற்கத்திய அரசுகளும், ஊடகங்களும் இத்தகைய உண்மைகளை வெளியுலகிற்கு மறைத்து வருகின்றன. \"முஸ்லிம் சகோதரத்துவம்\" என்ற மத அடிப்படைவாத கட்சியை சுட்டிக்காட்டி, \"இஸ்லாமியப் பூச்சாண்டி\" காட்டிக் கொண்டிருக்கின்றன. \"மதம் சோறு போடாது,\" என்ற உண்மையை எகிப்திய உழைக்கும் வர்க்கம் எப்போதோ உணர்ந்து கொண்டு விட்டது.\nஎகிப்து பற்றிய முன்னைய பதிவுகள்:\n3.எகிப்தில் சோஷலிசத்தை தடுப்பதற்கு இஸ்லாமே துணை\nLabels: எகிப்து, தொழிலாளர் போராட்டம், தொழிற்சங்கம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n சமூக- ஜனநாயக திருத்தல்வாதத்திற்கு எதிராக...\nகார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலை வாசித்தவர்கள் மிகக் குறைவு. ஆனால் உலகில் அது ஏற்படுத்திய மாற்றங்கள் நிறைய உண்டு. இன்றைக்கும், &quo...\nதமிழர்கள் திப்பு சுல்தானை புறக்கணிப்பது தப்பு \nஇன்று திப்பு சுல்தானின் நினைவு தினம். இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு, திப்பு சுல்தானைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால், தமிழ் தே...\nஇலங்கை ஒரு வாழைப்பழக் குடியரசாகிறது\nஒரு காலத்தில், லத்தீன் அமெரிக்க நாடுகள் \"வாழைப்பழக் குடியரசுகள்\" என்று அழைக்கப் பட்டன. அமெரிக்க வாழைப்பழ ஏற்றுமதி நிறுவனங்க...\nகந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி\n[இந்துக்���ளின் தாயகம் சீனாவில் உள்ளது - 8] (எட்டாம் பாகம்) \"முருகன் ஒரு தமிழ்க் கடவுள்.\" என்று சொல்லப் படுகின்றது. சுப்பிரமணியன...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஎகிப்திய தொழிலாளர் போராட்டம் தொடர்கிறது...\nபாஹ்ரைன்: ஏடன் தோட்டத்து மக்கள் எழுச்சி\nமீனவர் பிரச்சினை : இலங்கை தமிழ்க் கட்சியின் அறிக்க...\nதமிழ்நாட்டின் மீன்பிடி சிறு வரலாற்று பார்வை\nமீனவர்களை அழிக்கும் கடற் கொள்ளையை நிறுத்து\nபாட்டாளிகளின் போராட்டத்தை முறியடித்த எகிப்திய இராண...\nஎகிப்தில் சோஷலிசத்தை தடுப்பதற்கு இஸ்லாமே துணை\nஇனப் பகையால் பிளவுண்ட சோவியத் ஒன்றியம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2018-12-10T15:37:04Z", "digest": "sha1:62RFRNHRVZLGD5MVHC77NML3Y55URC6W", "length": 4851, "nlines": 71, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "பன்னீர் பைட்ஸ் - சுஜாதா வெங்கடேசன் சேலம் - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nபன்னீர் பைட்ஸ் – சுஜாதா வெங்கடேசன் சேலம்\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\nபன்னீர் – 100 கிராம்\nYaso Guna – வின் அரைத்த மசாலா – 1 தே.க.\nஉப்பு – 1/2 தே.க.\nமிளகாய்தூள் – 1/2 தே.க.\nவெண்ணை – 1 மே.க.\n1. நான்ஸ்டிக் பானில் வெண்ணை போட்டு, உருகியதும் உப்பு, மிளகாய்தூள், அரைத்த மசாலா சேர்த்து, ஒரு கிளறு கிளறி, பன்னீரை சேர்த்து அடுப்பை சிறு தீயில் வைக்கவும்.\n2. மசாலா பன்னீரில் நன்கு சேர்ந்ததும் இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கி, சூடாக பறிமாறவும்.\nபேலியோ சைவம் தக்காளித் தொக்கு – உமா தாரணி\nபேலியோ தக்காளி சாஸ் – பிருந்தா ஆனந்த்\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/karaikal-fisherman-protest-cause-for-death-of-a-lady.html", "date_download": "2018-12-10T16:01:30Z", "digest": "sha1:HXWTQTL2YDPVCJNMEGUQ6K5X44KVZJ5O", "length": 9963, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்கால் மீனவர் போராட்டம் -பெண் மயங்கி விழுந்து மரணம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்கால் மீனவர் போராட்டம் -பெண் மயங்கி விழுந்து மரணம்\nEmman Paul காரைக்கால், செய்தி, செய்திகள் No comments\nபோதைப்பொருட்கள் வைத்திருந்ததாக கூறி இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 6 காரைக்கால் மீனவர்களை விடுதலை செய்ய வலையுறுத்தி காரைக்கால் பகுதி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட வந்த எலாட்ச�� என்ற ஒரு பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தார்\nகடந்த ஏப்ரல் 2ஆம் தேதி கடலுக்குள் மீன் பிடித்துக் கொண்டு இருந்த 6 காரைக்கால் மீனவர்களை கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் வைத்திருந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது இதனையடுத்து காரைக்காலை சார்ந்த 11 மீனவ கிராம மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த ஒரு பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மீனவ கிராம மக்களை ஆழந்த துயரில் ஆழ்த்தியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/02/blog-post_48.html", "date_download": "2018-12-10T16:42:31Z", "digest": "sha1:V7TLFQYFQNG6AURSJ57ZLHE4AD4MLYYR", "length": 21909, "nlines": 134, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "பொதுத்தேர்வுக்கு பின்னர் இலவச நீட்தேர்வு பயிற்சி மையங்கள் செயல்படும்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nபொதுத்தேர்வுக்கு பின்னர் இலவச நீட்தேர்வு பயிற்சி மையங்கள் செயல்படும்\nபொதுத்தேர்வுக்கு பின்னர் இலவச நீட்தேர்வு பயிற்சி மையங்கள் செயல்படும் | தமிழகத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மையங்கள் பொதுத்தேர்வுகள் முடிந்த உடனே செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை தமிழக மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கான இலவச மையங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி முதல்கட்டமாக 25 மையங்களும், இதைத் தொடர்ந்து டிசம்பர் இறுதி முதல் 100 பயிற்சி மையங்களும் செயல்பட்டன. அவற்றில் சுமார் 14,000 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதையடுத்து கடந்த 10 நாள்களுக்கு முன்பு மேலும் 312 மையங்கள் தொடங்கப்பட்டன. இந்த 412 மையங்களும் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலமாக 72,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குஇலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்த��ு.இந்தநிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கவுள்ளது. முன்னதாக கடந்த வாரங்களில் பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் நடைபெற்றன. இதன் காரணமாக பயிற்சி வகுப்புக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையத் தொடங்கியது. கடந்த பிப்.24,25 ஆகிய நாள்களில் பெரும்பாலான பயிற்சி மையங்கள் செயல்படவில்லை. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு இன்னும் சில நாள்களே இருப்பதால் மாணவர்கள் அதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.இதையடுத்து வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி மையங்கள் தாற்காலிகமாக செயல்படாது. தேர்வுகள் முடிவடைந்த பின்னர் ஏப்.3-ஆம் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் மே.3-ஆம் தேதி வரை ஒரு மாத காலம் சிறப்புப் பயிற்சிகள், கையேடுகள் வழங்கப்படும் என்றனர். நீட்தேர்வு நாடு முழுவதும் மே.6-ஆம் தேதி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n# பொது அறிவு தகவல்கள்\n250 மில்லியன் வாடிக்கையாளர்கள் விரைவில் நீக்கம்: ஏர்டெல்,வோடபோன் ஐடியா முடிவு\nஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜே செய்யாத 250 மில்லியன் வாடிக்கையாளர்களை அதிரடியாக நீக்க உள்ளன. ஜியோ, பிஎஸ்என்எல் ஆகியவை வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தவும், மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும் அதிகப்படியான ஆஃபர்களை அறிவித்து வருகிறது.குறிப்பாக டூயல் சிம் வசதி வந்ததில் இருந்து பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் வசூலித்து வந்த ஏர்டெல், வோடபோன் போன்றவைகளை இரண்டாம் சிம் ஆக தான் பயன்படுத்துகின்றனர். அதுவும் இன்கம்மிங் வசதிக்காக மட்டுமே பயன்படுத்துவதால் அதற்கு ரீசார்ஜ் செய்வதையும் தவிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களுடைய 250 மில்லியன் வாடிக்கையாளர்களை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. இந்த வாடிக்கையாளர்கள் எல்லாம் பெயரளவில் மட்டுமே தங்களது நெட்வொர்க்குகளை பயன்படுத்துவதாகவும், மற்றபடி ரீசார்ஜ் எதுவும் செய்யாமல் இருப்பதாகவும் நிறுவனங்கள் கருதுகின்றன. இதன் முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம், மாதம் குறைந்தது 35 ரூபாய் கூட ரீசார்ஜே செய்யாமல் இருக்கும் 100 மி��்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. இதே …\n‘உயர்ந்த’ மனிதரும் ‘சின்ன’ மனிதர்களும்\nஇந்தியர்களை மட்டுமல்லாது, இதர நாடுகளையும் ‘அண்ணார்ந்து’ பார்க்க வைத்துவிட்டது, ‘உலகிலேயே மிக உயரமான சிலை’. இந்த ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’தான் கடந்த வார ‘பரபர’ செய்தி ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் பல மாநிலங்களை ஒருங்கிணைத்து இந்தியா எனும் ஒற்றை தேசமாக எழுப்பிய பெருமை சர்தார் வல்லபாய் படேலுக்கு உண்டு. ஆனாலும், அந்தப் பெருமையைக் காரணம் காட்டி, இந்திய அரசியலில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல், மற்றவர்களைக் காட்டிலும் தன்னை உயர்ந்தவராகவும் காட்டிக்கொள்ளாமல், சாமானியர்களில் ஒருவராகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டார், அந்த இரும்பு மனிதர். பட்டப் பெயர்தான் இரும்பு மனிதர். ஆனால், பழகுவதற்கு இனியவர் என்கி றார்கள் அவருடன் பழகிய சான்றோர்கள். காந்தியைப் போன்றே எளிமையை விரும்பிய அவருக்கு, இப்படியான சிலை வைத்ததை அவரே விர…\nரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என பிரமாண்டங்களின் சங்கமம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.\n‘செல்போன்’ கோபுரத்தில் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்வது போல் படம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ‘செல்போன்’கள் அனைத்தும் “சூ மந்திரகாளி” என்பது போல் ஆகாய மார்க்கமாக பறிக்கப்படுகின்றன. ‘செல்போன்’ தயாரிப்பவர், கடை நடத்��ுபவர், இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர் என வரிசையாக சிலர் கொல்லப்படுகிறார்கள்.\nஇதெல்லாம் எப்படி நடக்கிறது, யார் காரணம் என்று புரியாமல், நகரம் பதற்றமாகிறது. அரசின் தலைமை செயலாளர், உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டுகிறார். விஞ்ஞானி வசீகரன் (ரஜினிகாந்த்) வரவழைக்கப்படுகிறார். ‘செல்போன்’களால் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் இதற்கெல்லாம் காரணமாக இருப்பார் என்று வசீகரன் யூகிக்கிறார். அவருடைய யூகம் சரியாக இருக்கிறது.\n“செல்போன் கோபுரங்களால் பறவைகள், குறிப்பாக சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருகின்றன. அவைகளை காப்ப…\n2019 மார்ச் மாதத்திற்குள் 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும்\nநம் நாட்டில், 2019 மார்ச் மாதத்திற்குள் ஏறக்குறைய 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக ஏ.டி.எம். தொழில் கூட்டமைப்பு (கேட்மி) எச்சரித்துள்ளது. கேட்மி அமைப்பு தனது அறிக்கை ஒன்றில் கூறி இருப்பதாவது:- பணப்பரிவர்த்தனை மற்றும் பொருள்கள், சேவைகள் கொள்முதலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருவதால் ஏ.டி.எம். மையங்கள் காற்று வாங்கத் தொடங்கி உள்ளதாக சிலர் கூறினாலும் பணமதிப்பு நீக்கம்தான் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு முதலில் சிக்கலை ஏற்படுத்தியது. அதனால் ஏ.டி.எம். விரிவாக்கம் முடங்கிப் போனது. அண்மைக் காலத்தில் ஏ.டி.எம். தொடர்பான விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் இந்த எந்திரங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது. உதாரணமாக, ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்களை மேம்படுத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள், ரொக்க நிர்வாக அளவீடுகளில் புதிய நிபந்தனைகள், பணம் நிரப்புவதில் வந்திருக்கும் ‘கேஸட் ஸ்வாப்’ முறை போன்றவை ஏ.டி.எம். நடத்துவதை ஆதாயமற்றதாக்கி உள்ளன. இதன் காரணமாக இத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.3,000 கோடி அளவிற்கு கூடுதல் செலவினம் ஏற்படு…\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சைதை துரைசாமியின் ��னிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 226 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு பணிகளில் சேர்ந்து உள்ளனர். இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி நடைபெற்ற குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கு கடந்த மே மாதம் தொடங்கி 5 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, குரூப்-2 முதன்மை தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மனிதநேய மையம் சார்பில் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கடந்த 6 மாத காலமாக முதல்நிலை தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/12/blog-post_19.html", "date_download": "2018-12-10T16:27:41Z", "digest": "sha1:PHBD4PTBDYMSWFFHBNFDLF45BSHFXQU7", "length": 24019, "nlines": 302, "source_domain": "www.radiospathy.com", "title": "பாடகர் யுகேந்திரன் ஸ்பெஷல் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nகடந்த றேடியோஸ்புதிரில் ஒரு பாடலின் இடைக்குரலை ஒலிபரப்பி அந்த மழலைக் குரல் யார் என்று கேட்டிருந்தேன். மனோஜ் கியான் இசையில் வெளிவந்த விஜயகாந்த் படமான \"உழவன் மகன்\" திரைப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சசிரேகா பாடிய \"செம்மறியாடே செம்மறியாடே செய்வது சரிதானா\" என்ற பாடலின் இடையில் வரும் மழலைக் குரல் தான் யுகேந்திரன் பாடகராக அறிமுகமானது.\nஅதன் பின்னர் இவர் வளர்ந்த பின்னர் கங்கை அமரன் தன் மகன் வெங்கட் பிரபுவை போட்டு எடுத்திருந்த \"பூஞ்சோலை\" திரைப்படத்தில் இளையராஜா இசையில் \"உன் பேரைக் கேட்டாலே\" என்ற பாடலை பவதாரணியுடன் சேர்ந்து பாடினார் யுகேந்திரன். அந்தப் படம் பத்து வருஷங்களுக்கு மேலாகக் கிடப்பில் இருக்கின்றது. \"ஒருவன் ஒருவன் முதலாளி\" என்ற பெயரில் அதனைப் பெயர் மாற்றி 2 வருஷங்களுக்கு முன்னர் மீண்டும் கொண்டு வர இருந்தார்கள். அப்படியும் வரவில்லை.\nஅதன் பின்னர் தேவாவின் இசையில் \"பொற்காலம்\" திரைக்காக \"சின்னக் காணங்குருவி ஒண்ணு\" என்ற பாடலைப் பாடினார்.அதுவும் இசைத்தட்டில் வந்ததோடு சரி. படத்தில் வரவில்லை. இவர்களை எல்லாம் கடந்து இசையமைப்பாளர் பரத்வாஜின் அருள் யுகேந்திரனுக்குக் கிடைக்கவே \"பூவேலி\" திரைப்படத்தில் \"பொள்ளாச்சி சந்தையிலே\" என்ற பாடலைப் பாடி நல்லதொரு அறிமுகத்தைப் பெற்றார். தொடர்ந்து பரத்வாஜின் இசையில் நிறையப் பாடல்களைப் பாடியிருக்கின்றார் இவர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் \"காதலர் தினம்\" திரைக்காக \"ஓ மரியா\" பாடலை தேவனுடன் இணைந்து பாடியும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் \"முதன் முதலாய்\" பாடலை மதுமிதாவுடன் இணைந்தும் பாடி அந்தப் பாடல்கள் பிரபலமாயிருக்கின்றன. \"வீரமும் ஈரமும்\" என்ற திரைப்படத்திற்கு இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியிருக்கின்றார்.\nசிங்கப்பூர் ஒலி வானொலியில் நிகழ்ச்சி படைத்திருந்த மாலினி என்னும் அறிவிப்பாளர் இலங்கையின் சுவர்ண ஒலி என்ற வானொலியின் நிகழ்ச்சிப் பணிப்பாளராகச் சென்றபோது அந்த நேரத்தில் கெளரவ அறிவிப்பாளராக் வந்து நிகழ்ச்சி படைத்திருந்த யுகேந்திரனுடன் காதல் மலர்ந்து சிங்கப்பூரையும் தமிழ்நாட்டையும் கொழும்பு இணைத்தது ;)\nஅவர்தான் பிரபல பாடகர் மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன். இவரது தங்கை பிரசாந்தியும் வளர்ந்து வரும் பின்னணிப் பாடகிகளில் ஒருவர். இவர் பின்னாளில் பாடகராகவும், நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்றைய தொகுப்பிலே யுகேந்திரன் பாடிய சிறந்த பாடல்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்கின்றேன். கேட்டு மகிழுங்கள். (மேலே படத்தில் யுகேந்திரன் சிட்னி வந்திருந்த போது)\nயுகேந்திரன் மழலையாகப் பாடிய \"செம்மறி ஆடே\" பாடல் உழவன் மகன் படத்திலிருந்து\nமனோஜ் கியான் இசையில் இணைந்து பாடியவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சசிரேகா\nபூஞ்சோலை படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையில் 'உன் பேரைக் கேட்டாலே\" இணைந்து பாடியவர் பவதாரணி\nதேவாவின் இசையில் பொற்காலம் திரையில் வரும் \"சின்னக் காணாங்குருவி ஒண்ணு\"\nபரத்வாஜின் இசையில் பார்த்தேன் ரசித்தேன் படத்திற்காக ரேஷ்மியுடன் \"பார்த்தேன் பார்த்தேன்\"\nசித்ரா சிவராமனுடன் பாண்டவர் பூமி திரைக்காக \"தோழா தோழா\" பரத்வாஜ் இசையில்\nஹாரிஸ் ஜெயராஜ் இசையில் லேசா லேசா திரைப்படத்தில் இருந்து \"முதன் முதலாய\" இணைந்து பாடியவர் மதுமிதா\nஆட்டோ கிராப் திரையில் இருந்து \" ���ிழக்கே பார்த்தேன்\" பரத்வாஜ் இசையில்\nசபேஷ் முரளி இசையில் தவமாய் தவமிருந்து திரைக்காக \"என்ன பார்க்கிறாய்\" இணைந்து பாடியவர் சுசித்ரா\nகலக்கல் ஸ்பெசல் தல ;))\nம்ம் யுகேந்திரன் காதல் திருமணம் செஞ்ச சேதிக்கு பிறகுதான் ரொம்ப பிரபலமா தெரிய ஆரம்பிச்சாருன்னு நினைக்கிறேன் குமுதத்தில பேட்டி வந்துச்சு\nஅப்பப்ப பொங்கள் தீபாவளின்னா கங்கை அமரன் குரூப்ல வந்து டிவியில பாட்டு பாடிக்கிட்டு போவாரு\nஇப்ப என்ன பண்றாருங்க தல\nயுகேந்திரன் தொகுப்பு நன்றாக இருக்கிறது. பல் புதிய விடயங்களை தந்தீர்கள். இவர் இப்பொழுது விஜய் ரீவி யின் பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகி விட்டார். பாடல்துறையில் வளம், மற்றும் பின்னனி இருந்தும் கவனம் செலுத்தவில்லை. எல்லா இடமும் கால் வைக்கப்போய் தனித்துவத்தை இழக்கிறார் என்பது என் கருத்து. படங்களில் வில்லன் பத்திரங்களிலும் ஜமாய்த்தவர். நல்ல பதிவு.\nஅவ்ரைப்பதிவிடும் கானா பிரபாவுக்கு ஒரு 'ஓ' போடுகிறேன்..\nஅவ்ரைப்பதிவிடும் கானா பிரபாவுக்கு ஒரு 'ஓ' போடுகிறேன்..\nஇப்ப இவர் விஜய் டிவியில் இசை நிகழ்ச்சி தொகுப்பாளராவும், நாடகங்களில் வேஷம் கட்டிக்கிட்டும் இருக்கார்.\nஅன்பு கானா பிரபா, எனக்கு ஒரு வேண்டுகோள், உறங்காத நினைவுகள் எனும் படத்திலிருந்து மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும் கனவே கவிதை என தொடங்கும் பாடலை வலையேற்ற இயலுமா இயன்றால் இந்த பாடலின் எம்.பி.3 வடிவை என் இணைய முகவரிக்கு (dul_fiqar786@hotmail.com) அனுப்ப முடியுமா இயன்றால் இந்த பாடலின் எம்.பி.3 வடிவை என் இணைய முகவரிக்கு (dul_fiqar786@hotmail.com) அனுப்ப முடியுமா\nயுகேந்திரன் தொகுப்பு நன்றாக இருக்கிறது. பல் புதிய விடயங்களை தந்தீர்கள். இவர் இப்பொழுது விஜய் ரீவி யின் பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகி விட்டார்.//\nஎன்ன சொல்ல வர்ரீங்க ;)\nநிச்சயமாகக் கொடுக்கிறேன், என்னுடைய பாடல் களஞ்சியத்தில் தேடிச் சொல்கிறேன்.\n அது யுகேந்திரன்தான்னு ஊகிச்சு சொல்றதுக்குள்ள விடைய போட்டிங்களே \nஎனி வே நல்ல பாடல் தொகுப்பிற்கு நன்றி\nபதிலோடு வருவீங்கன்னு காத்திருந்தேன், வெள்ளி முடிவுகளை அறிவிச்சாகணுமே, சரி சரி அடுத்த முறை மறக்காம வாங்க.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபுதுவருஷ வாழ்த்துக்களுடன் சிறந்த இசைக்கூட்டணி வாக்...\nறேடியோஸ்புதிர் 32 - பாடல��ப் படமாக்காது அடம்பிடித்த...\n2008 இன் சிறந்த இசைக்கூட்டணி\nறேடியோஸ்புதிர் 31 - எல்லாம் தெரிஞ்ச ஐயா ஹோ\nறேடியோஸ்புதிர் 30 - மரத்தின் கீழே இருந்து யோசிச்ச...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/12/21/82530.html", "date_download": "2018-12-10T16:36:37Z", "digest": "sha1:M2SHI5S3DGQMB5MI73ZIQOF6TOWGRU3D", "length": 19309, "nlines": 208, "source_domain": "www.thinaboomi.com", "title": "எஸ்பிளனேடு பகுதியில் வழிப்பறி செய்த வழக்கில் நான்கு பேருக்கு 7 வருடம் சிறைத்தண்டணை நீதிமன்றம் தீர்ப்பு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபாகிஸ்தானுக்கு ஒரு டாலர் கூட நிதியுதவி வழங்கக் கூடாது - அமெரிக்க தூதர் வலியுறுத்தல்\nமும்பை தாக்குதலை நடத்தியது பாக். பயங்கரவாதிகள்தான்- இம்ரான்கான் ஒப்புதல்\nராஷ்ட்ரிய லோக் சமதா கட்சித் தலைவரான மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாகா திடீர் ராஜிநாமா\nஎஸ்பிளனேடு பகுதியில் வழிப்பறி செய்த வழக்கில் நான்கு பேருக்கு 7 வருடம் சிறைத்தண்டணை நீதிமன்றம் தீர்ப்பு\nவியாழக்கிழமை, 21 டிசம்பர் 2017 சென்னை\nசென்னை, வில்லிவாக்கம், தாளாங்கிணறு தெரு, எண்.22 என்ற முகவரியில் குமார், வ/43, த/பெ.ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒலிம்பிக் கார்ட்ஸ் தனியார் நிறுவனத்தில் காசாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 13.04.13 அன்று மாலை 6.30 மணியளவில் தனது நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் ஆண்டர்சன் தெரு, அண்ணாபிள்ளை தெரு சந்திப்பில் சென்றுக்கொண்டிருந்த போது அங்கு நின்றுகொண்டிருந்த 4 நபர்கள் மேற்படி குமாரை வழிமறித்து அவரிடமிருந்து ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டு தப்பினார்கள்.\nஇது தொடர்பாக குமார் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய சாந்தகுமார், ஹேம்நாத், விஜி (எ) விஜயராஜ், திருநீர் (எ) திருநாவுக்கரசு ஆகிய நான்கு நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக 18வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், காவல் ஆய்வாளர் மூலம் சாட்சிகளை முறையாக ஆஜர்படுத்தியும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டும் வந்தது.\nஇவ்வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது குற்றவாளிகளான 1.சாந்தகுமார், 2.ஹேம்நாத், 3.விஜி (எ) விஜயராஜ், 4.திருநீர் (எ) திருநாவுக்கரசு, ஆகிய நான்கு நபர்களுக்கு 7 வருட சிறைத்தண்டனையும் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, விரைவாக சாட்சிகளை ஆஜர் செய்தும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த எஸ்பிளனேடு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினரை சென்னை பெருநகரக் காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பார்லி. குளிர்கால கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்\n5 மாநில சட்ட சபை தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை\nஅலுவலக மக்கள் தொடர்பு துறை அதிகாரி காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nவன உயிரினங்களிடமிருந்து மக்களை பாதுகாத்த வனத்துறை பணியாளர்களுக்கு முதல்வர் விருது முதல்வர் எடப்பாடி வழங்கி பாராட்டினார்\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nமேகதாது விவகாரத்தில் கர்நாடக மாநில அரசுடன் பேச்சுக்கே இடமில்லை: பதில் கடிதம் அனுப்பி தமிழக அரசு திட்டவட்டம்\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட் அனுமதி\nபத்திரிகையாளர் ஜமாலின் கடைசி வார்த்தைகள் - சி.என்.என். தொலைக்காட்சி வெளியிட்டது\nமுதல் முறையாக வளைகுடா நாடுகளுக்���ு செல்லும் போப்\n இந்திய வீரர் காம்பீர் விளக்கம்\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஉலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமதிப்பிழப்புக்குப் பின் ரூ. 20 லட்சம் கோடியை தாண்டியது பணப்புழக்கம் - ரிசர்வ் வங்கி தகவல்\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு ...\nஅடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கும், ரோஹித் ...\nமல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\nபுது டெல்லி : கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் இன்று பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு ...\nஅமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆர்வமில்லை - ஏமன் அரசு குற்றச்சாட்டு\nரிம்போ : ஏமனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கு ஆர்வமில்லை என்று அந்த நாட்டு ...\nமுதல் முறையாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் போப்\nவாடிகன் சிட்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக போப் பிரான்சிஸ், ஐக்கிய அரபு அமீரக நாட்டுக்கு செல்கிறார் என்று ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\n1ஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\n இந்திய வீரர் காம்பீர் விளக்கம்\n3முசாபர் நகரில் ஊர் பஞ்சாயத்தார் முன்பு தலாக் சொன்ன கணவருக்கு பளார் விட்ட மன...\n4முதல் ���ுறையாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் போப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnarasanai.com/2016/07/go1dno57dt-december-18-2015-4-2015-2016.html", "date_download": "2018-12-10T16:42:56Z", "digest": "sha1:4CEQFB552VXQQJDSZW4GRQEQSBWGGYHR", "length": 4736, "nlines": 17, "source_domain": "www.tnarasanai.com", "title": "tnarasanai | அரசாணை | tn-g.o | tn-arasanai: G.O.(1D)No.57Dt: December 18, 2015|மாற்றுத் திறனாளிகள் நலன் - சீருடைகள் வழங்கும் திட்டம் - அரசு சிறப்புப் பள்ளிகள், அரசு தொழிற் பயிற்சி மையம் மற்றும் அரசு பார்வையற்றோருக்கான மேல்நிலைப்பள்ளி, தொழிற்பிரிவு மாணவ, மாணவிகளுக்கு 4 இணை இலவச சீருடைகள் வழங்கும் திட்டம் - 2015-2016 ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.13,96,000/- நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.", "raw_content": "\nG.O.(1D)No.57Dt: December 18, 2015|மாற்றுத் திறனாளிகள் நலன் - சீருடைகள் வழங்கும் திட்டம் - அரசு சிறப்புப் பள்ளிகள், அரசு தொழிற் பயிற்சி மையம் மற்றும் அரசு பார்வையற்றோருக்கான மேல்நிலைப்பள்ளி, தொழிற்பிரிவு மாணவ, மாணவிகளுக்கு 4 இணை இலவச சீருடைகள் வழங்கும் திட்டம் - 2015-2016 ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.13,96,000/- நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.\nG.O.(1D)No.57Dt: December 18, 2015|மாற்றுத் திறனாளிகள் நலன் - சீருடைகள் வழங்கும் திட்டம் - அரசு சிறப்புப் பள்ளிகள், அரசு தொழிற் பயிற்சி மையம் மற்றும் அரசு பார்வையற்றோருக்கான மேல்நிலைப்பள்ளி, தொழிற்பிரிவு மாணவ, மாணவிகளுக்கு 4 இணை இலவச சீருடைகள் வழங்கும் திட்டம் - 2015-2016 ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.13,96,000/- நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://mahalukshmiv.wordpress.com/tag/electro-magnetic-induction/", "date_download": "2018-12-10T15:30:17Z", "digest": "sha1:66PP2NBCNNQGV3GHY7ATEW35ENRICU3Z", "length": 8985, "nlines": 133, "source_domain": "mahalukshmiv.wordpress.com", "title": "Electro magnetic induction | இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்", "raw_content": "\n ஆங்காங்கே சாலைகளில் தென்படும் ஒரு பெரிய சாதனம் இது ஏன் எப்போதாவது வெடிகுண்டு போல் வெடிக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்னே, அதை எதற்காக உபயோகம் செய்கிறார்கள் , அது என்ன வேலை செய்கிறது என்பதனை ஒரு எட்டு எட்டி பார்த்து விட்டு வந்து விடுவோம் இது ஏன் எப்போதாவது வெடிகுண்டு போல் வெடிக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்னே, அதை எதற்காக உபயோகம் செய்கிறார்கள் , அது என்ன வேலை செய்கிறது என்பதனை ஒரு எட்டு எட்டி பார்த்து விட்டு வந்து விடுவோம் ட��ரான்ஸ்பார்மரை தமிழில் அழகாக மின்மாற்றி … Continue reading →\nPosted in மின்னியல்\t| Tagged Alternating current, Alternating Magnetic field, இரண்டாவது முறுக்கு கம்பி, உயர் மின்அழுத்தம், கடத்தி, கனிம எண்ணெய், காப்பு, குறுகிய சுற்று, குளிரூட்டி, செல்போன், டிரான்ஸ்பார்மர், தீ, பழுது, மடி கணினி, மாறு திசை காந்த புலம், மாறு திசை மின்னோட்டம், மின் உபகரணங்கள், மின் காந்த தூண்டல், மின் சக்தி எழுச்சி, மின் சக்தி விரயம், மின் சுமை, மின்அழுத்தம், மின்கம்பி, மின்மாற்றி, முதன்மை முறுக்கு கம்பி, முறுக்கு, conductor, coolant, Electro magnetic induction, Energy Loss, High Voltage, Insulated, Insulation, Mineral oil, Power Overload, Power Surge, pressure, Primary coil, Secondary coil, short circuit, Step down Transformer, Step up Transformer, Transformer, Turns\t| 15 பின்னூட்டங்கள்\nவாங்க தூண்டும் தூண்டல் அடுப்பு\nதூண்டல் அடுப்பு என்ற பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று ஆச்சரியம் எல்லாம் பட வேண்டாம் இது யாவரும் அறிந்த ஒன்று தான். நிறைய வீடுகளில் உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். இதை கரண்ட் அடுப்பு என்றும் சிலர் சொல்லுவதுண்டு. மின்சாரத்தின் துணை கொண்டு அடுப்பு எரிவதால் இந்த பெயர் வந்ததோ என்னவோ இது யாவரும் அறிந்த ஒன்று தான். நிறைய வீடுகளில் உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். இதை கரண்ட் அடுப்பு என்றும் சிலர் சொல்லுவதுண்டு. மின்சாரத்தின் துணை கொண்டு அடுப்பு எரிவதால் இந்த பெயர் வந்ததோ என்னவோ ஆனால் இதை கரண்ட் அடுப்பு … Continue reading →\nFollow இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் on WordPress.com\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் mahalakshmivijayan\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் நிறைமதி\n2015 in review இல் பிரபுவின்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nடை அடிக்க போறீங்களா.. ஒரு நிமிஷம்\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\nமுகப்பொலிவை தரும் கிரீம்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு\nஓட்ஸ்.... நிஜமாகவே நல்லது தானா\nகுட்டைகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை குடிநீராக மாற்றுவது எப்படி\nசோப்பு ஒரு சிறப்பு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-sani-peyarchi-palangal-2/", "date_download": "2018-12-10T15:09:21Z", "digest": "sha1:IOGAOGK423MI4QMOUMXYQP2LZTWE3HFR", "length": 24649, "nlines": 185, "source_domain": "swasthiktv.com", "title": "சனி பெயர்ச்சி பலன்கள் | SANI PEYARCHI PALANGAL | BY Astrologer Kaliyur Narayanan", "raw_content": "\nகுடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். இத்தனை நாள் இருந்த அலைச்சல் தீரும். இனி வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் வரும் என்ற நம்பிக்கை உயர்ந்து நிற்க்கும். 11-ம் இடத்தை சனி பார்வை செய்வதால், வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி தொழில் அமோகமாக இருக்கும். 6-ம் இடத்தை பார்வை செய்வதால், முன்னேற்றம் நன்றாக தரும். ஓரளவு கடன் தொல்லை அகலும். அதேநேரம் புதிய கடன் வாங்கச் செய்யும். ஆகவே கடன் விஷயத்தில் கவனம் தேவை. வாகனம் ஓட்டுவதிலும் கவனம் தேவை. பொதுவாக பாக்கிய சனி பதவி, அந்தஸ்து வாரி வழங்கும்.\nதெய்வஸ்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் அமையும். இழுத்துக்கொண்டு இருந்த வழக்கு உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். சொத்து-சுகங்கள் தேடி வரும். பல நாட்களாக பிடித்து வந்த நோய், நொடிகள் நீங்கி நலம் பெறுவீர்கள். புதிய திட்டங்கள் வெற்றி தரும். தொழில் ஸ்தானத்திற்கு 8-ம் இடத்தை சனி நோக்குவதால், புதிய தொழில் துவங்குவீர்கள். தொழிலில் நண்பர்களையும் சேர்த்துக் கொள்வதாக இருந்தால் உஷாராக இருங்கள். காரணம், 7-ம் இடத்திற்கு இரண்டாம் வீட்டில் சனி பகவான் உள்ளார். ஆனாலும் பொதுவாக இந்த சனி பெயர்ச்சி நீங்கள் மண்ணை தொட்டாலும் பொன்னாக்கும்.\nஜென்ம இராசியை சனி நோக்குவதால் அலைச்சல் அதிகரிக்கும். காரணம், தொழில், வேலை என்று புதிதாக அமைத்து தந்துவிடுவார் சனிபகவான். அதனால் அப்படிதான் இருக்கும். அதோடு சற்று டென்ஷனும் அதிகரிக்கும். ஜாமீன் கையெழுத்து மட்டும் போட வேண்டாம். பழைய வீட்டை இடித்து புது வீடு கட்டும் திட்டம் நிறைவேறும். நீண்ட நாட்களாக குடும்பத்தினர் கேட்டு வந்ததை வாங்கி தரும் யோகம் வந்து விட்டதால் அதை பூர்த்தி செய்வீர்கள். திருமணம் ஆனவர்கள் மனைவியால் நன்மை அடைவார்கள். பொதுவாக, சப்தம சனி சாதகம் செய்யும். சாகசமும் செய்ய வைக்கும். சோதனைகள் நீங்கி சாதனை படைப்பீர்கள்.\nபுதிய தொழில் பெரிய அளவில் அமையும். வெளிநாட்டு பயணமும், வெளிநாட்டவர்களால் லாபமும் உண்டு. தூங்கி கொண்டு இருந்தவர்களை இனி 6-ம் இடத்து சனி பகவான் தட்டி எழுப்புவான். புதிய நண்பர்களால் மிகுந்த ஆதாயம் உண்டு. வீட்டில் சுபநிகழ்ச்சிகள், திருமணங்கள் நடைபெறும். சுபநிகழ்ச்சிக்காக கடன் வாங்க வைக்கும். ஆகவே திட்டமிட்டு செலவு செய்யுங்கள். வேலைக்கு அலைந்துக்கொண்டு இருந்��வர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். பொதுவாக, 8-க்குரிய சனி 6-ம் இடத்தில் அமர்ந்ததால், கெட்டவன் கெட்டில் கிட்டிடும் இராஜயோகம் என்பதற்கேற்ப இனி உங்களுக்கு இராஜயோக வாழ்க்கைதான்.\nஉங்கள் திட்டம் கச்சிதமாக முடியும். குடும்பத்தில் சச்சரவுகள், குழப்பம் இருந்தாலும் தீர்ந்து விடும். பஞ்சை எடுத்தாலே கையில் நூலாக மாறி விடும். போன சனிப்பெயர்ச்சியில் பட்ட கஷ்டங்கள் அடேங்கப்பா கொஞ்சமா நஞ்சமா இனி அதுபோல் கஷ்டங்கள் வராது. இனி என்னென்ன செய்ய வேண்டும் என்று கனவு கண்டு நிறைவேற்ற நினைத்தீர்களோ அத்தனையும் அருமையாக செய்து முடிப்பீர்கள். பஞ்சம சனி, வேலை, தொழில், திருமண விஷேசங்கள் அத்தனையும் தருவதோடு, சிலருக்கு குழந்தை பாக்கியமும் கொடுக்கும். வாழ்க்கையே பாதகம் என்று வெறுத்து இருந்த உங்களுக்கு இனி வாழ்க்கையே சாதகம்தான்.\nதொழில்துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உட்கார நேரம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு வேலைகள் வந்த வண்ணம் இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் அத்தனையும் வாங்கி கொடுத்து அவர்களை திருப்திப்படுத்துவீர்கள். வழக்கில் இருந்த சொத்து கைக்கு வந்துவிடும். கண்ணில் காசையே பார்க்க முடியவில்லை என்று ஏங்கியவர்கள், கை நிறைய காசு என்று சந்தோஷப்படுவீர்கள். இதை நான் சொல்லவில்லை சனி பகவான் செய்து காட்டபோகிறார்.\nவங்கி உதவிகளும் தாராளமாக கிடைக்கும். நிதான பேச்சே வெற்றி தரும். பெற்றோருக்கு இருந்த மனக்குறை நீங்கும். கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். 12-ம் இடத்தை சனி பார்வை செய்வதால், தேவை இல்லாமல் செலவுகள் வரத்தான் செய்யும். வெளிநாட்டில் வேலை செய்து வருபவர்கள் சற்று சிரமமாகத்தான் இருப்பார்கள். சரி, சிரமம் இல்லாமல் சிகரம் ஏற முடியுமா பஞ்சமஸ்தானத்தை அதாவது சனி, தன் சொந்த வீட்டை பார்வை செய்வதால், திக்கு தெரியாத காட்டில் இருந்து ஊருக்குள் வந்துவிட்டீர்கள். இனி யோக வாழ்க்கைதான்.\nபுண்ணியஸ்தலங்களுக்கு போகும் பாக்கியம் கிடைக்கும். 9-ம் இடத்திற்கு 12-ல் சனி பார்வைபடுவதால், பெற்றோர் உடல்நலனில் சிறு, சிறு உபாதைகள் காட்டும். பிரமோஷன் வரவில்லை என்று ஏங்கியவர்களுக்கு பதவி உயர்வு நிச்சயம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்பு நீங்கி, மகிழ்ச்சி அதிகரிக்கும். பாத சனி கெடுதல் செய்யும��� என்பார்களே என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. சனி பகவான், சுக்கிரன் சாரத்தில் வந்ததால் கெடுக்காது – நல்லவற்றை வாரி கொடுக்கும்.\nஷேர் மார்கெட்டில் சிறிய லாபம் கிடைக்கும். திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். தொழில் ஸ்தானத்திற்கு 6-ம் இடத்தை பார்வை செய்வதால் பெரிய முதலீடு செய்யும்போது கவனமாக இருங்கள். அவசரம் பர,பரப்பு அடைய வைக்கும். பலநாட்களாக வாகனத்தை மாற்ற வேண்டும் என்கிற விருப்பம் நிறைவேறும். பழைய கடன் வசூலாகும். திருமணம் ஆனவர்கள் மனைவியின் உடல்நலனில் சற்று கவனம் தேவை. துணைவருக்கு சிறு,சிறு பிரச்னைகள் வரலாம். அரசாங்க ஆதரவு கிடைக்கும். கூட்டு தொழில் நன்றாக அமையும். பொதுவாக ஜென்ம சனியாக இருந்தாலும் அதிர்ஷ்ட காற்று பலமாக வீசும்.\nஉங்கள் வாக்கு மேன்மை பெறும். உடல்நலனில் மட்டும் கண்டிப்பாக கவனம் தேவை. தலை சம்மந்தப்பட்ட, வயிற்று சம்மந்தப்பட்ட பிரச்னைகள் சில நேரங்களில் ஏற்படலாம். கவனமாக இருக்கவும். பயணங்கள் அதிகரிக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் தரும். மனைவியால் லாபம் உண்டு. மனைவியின் ஆலோசனை சரியாக இருக்கும். வாகனம் ஓட்டுவதில் கவனமும் பொறுமையும் தேவை. 12-ம் இடத்திற்கு சனிபகவான் வந்திருந்தாலும் கவலையில்லை. இந்த ஏழரை உங்களுக்கு வளமையும், பெருமையும் தரும்.\nதிருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். உத்தியோகத்தில் சிரமம், பளு குறையும். சிலருக்கு தொழில் துவங்கவும் வசதி ஏற்படும். கடன் பிரச்னை தீரும். பொதுவாக, மனக்குழப்பங்கள் அத்தனையும் தீர்ந்து விடும். தூரத்து உறவினரின் உதவி கிடைக்கும். தெய்வ பணிகள் அதிகரிக்கும். பேச்சில் மட்டும் நிதானம், பொறுமை தேவை. சகோதர உறவில் மகிழ்ச்சி ஏற்படும். வில்லங்கமான சொத்துக்கள் விஷயத்தில் சுமுகமாக பேசி முடிக்கும் சூழ்நிலை உருவாகும். கணக்கு-வழக்கில் கவனம் தேவை. லாப சனி யோக சனிதான்.\nகுடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் பிரமாதமாக நடக்கும். திருமணமான உங்கள் பிள்ளைகளுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். போகாத கோயில் இல்லை என்று திருமண வரனுக்காக சுற்றி வந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கை அமையும். பொன், பொருள் சேரும். ஆனால், சனி பகவான் விரயஸ்தானத்தை பார்ப்பதால் வீண் விவகாரம் செய்ய வேண்டாம். மனதில்பட்டதை பேசுவதை தவிர்க்கவும். 10-ம் இட சனி பிரமாதமான வாழ்க்கை கொடுக்க போகிறான். கையில் இருக்கும் வைரத்தை வைத்துக் கொண்டு கண்ணாடி கல்லை தேட வேண்டாம். அதாவது, தேவையற்ற சிந்தனைகளால் மனதை சிதறடிக்க வேண்டாம். சுக்கிரன் சாரத்தில் வந்த சனிபகவான், உங்களை பாக்கியசாலி, யோகசாலியாக்கும்.\nதினசரி ராசிபலன்கள் இன்று 08.11.2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nபன்னிரண்டு ராசிக்காரர்களின் தோஷம் நீங்க பைரவரை வணங்கும் முறை\nதினசரி ராசிபலன்கள் இன்று 21.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 20.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 19.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 21.11.2018 வழங்குபவர் முனைவர்…\nதினசரி ராசிபலன்கள் இன்று 20.11.2018 வழங்குபவர் முனைவர்…\nதினசரி ராசிபலன்கள் இன்று 19.11.2018 வழங்குபவர் முனைவர்…\nதினசரி ராசிபலன்கள் இன்று 21.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 20.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 19.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 18.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 03.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 02.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 01.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 31.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 30.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 16.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 15.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 12.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 10.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 09.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 08.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 07.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 06.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 05.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 04.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 03.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 02.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 01.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 26.09.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 25.09.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajinikanth-blessed-raghava-lawrence-sivalinga-042121.html", "date_download": "2018-12-10T15:17:44Z", "digest": "sha1:T7ZGEKWR4QTDAZMSY7MJ76V4AMZBWC6Z", "length": 10586, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற ராகவா லாரன்ஸ்! | Rajinikanth blessed Raghava Lawrence for Sivalinga - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற ராகவா லாரன்ஸ்\nரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற ராகவா லாரன்ஸ்\nரஜினியை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் ராகவா லாரன்ஸ்.\nபி வாசு இயக்கத்தில் சிவலிங்கா படத்தில் நடித்து வருகிறார் இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ்.\nஇந்தப் படத்தின் கதையை முதலில் ரஜினியிடம்தான் கூறி, நடிக்க கால்ஷீட் கேட்டிருந்தார் பி வாசு. ஆனால் அப்போது கபாலி, 2.ஓ படங்களில் பிஸியாக இருந்தார். எனவே ராகவா லாரன்ஸை அதில் நடிக்க வைத்தார்.\nஇந்தப் படத்தில் தான் நடிப்பதற்கு வாழ்த்துக் கோரி ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது பட வேலைகள் குறித்த தகவல்களை ரஜினி கேட்டறிந்தார்.\nஇந்த சந்திப்பின்போது, தனது தாயாருக்கும், காயத்திரி தேவிக்கும் கோவில் கட்டி வருவதை பற்றியும் அது சம்மந்தமான புகைப்படங்களை அவருக்கு காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“அஜித்துடன் ஒரு படம்”.. ஒரே பதிலில் ரசிகர்களை ஹேப்பி ஆக்கிய விஜய் சேதுபதி\n“கிருஷ்ணம்”.. படமாகிறது கேரள உண்மைச் சம்பவம்.. 3 மொழிகளில் ரிலீஸ்\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/author/athavan/page/160", "date_download": "2018-12-10T15:41:50Z", "digest": "sha1:CGIBAKOGHRX2OLOYSXJRHURUOGSWHXVB", "length": 18428, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "S. Athavan, Author at Kathiravan.com - Page 160 of 172", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nபிச்சை என்­பது உழைக்க உடல் வலிமை இல்­லா­த­வர்கள், இரண்டு கண்­களும் தெரி­யா­த­வர்கள், வாய்­பேச முடி­யா­த­வர்கள், உடல் வலி­மை­யற்ற வித­வைகள், அநா­தைகள், வயோ­தி­பர்கள், கை கால் அற்­ற­வர்கள், கடும் ...\nராஜபக்ச என்றதன் அர்த்தம்…என்ன வென்று தெரியுமா\nமதம் மாறிய மங்கோலிய குரங்குக்கூட்டத்தின் கதை புரியுமா தாம் மலாக்கன் கத்தோலிக்கர்கள் பேரினவாத போதையூட்டி வைத்திருக்க விரும்பும் டொன் டேவிட் ராஜபக்ச குடும்பம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ...\nபுதுடெல்லியில் உயர்மட்டப் பேச்சுக்களில் சம்பந்தன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவின் பல்வேறு உயர்மட்டப் பிரமுகர்களுடன் இரகசியப் பேச்சுக்களை நடத்தி வருவதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் ...\nஆசியாவின் மிகக்கவர்ச்சிகரமான ஆண்களின் பட்டியலில் நடிகர் சூர்யா\nஇங்­கி­லாந்தை சேர்ந்த “ஈஸ்டர்ன் ஐ” வார பத்­தி­ரிகை ஆண்டு தோறும் ஆசி­யாவின் கவர்ச்­சி­க­ர­மான ஆண்கள் மற்றும் பெண்கள் 50 பேரை தெரிவு செய்து அவர்­க­ளது பெயரை வெளி­யிட்டு ...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர��களின் எட்டாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் எட்டாம் ஆண்டு வீரவணக்க நாள் தமிழர் தேசம் எங்கும் அனுசரிக்கப்படுகின்றது.தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் ...\nஅனகோண்டாவின் வயிற்றில் ஒரு மணி நேரம் உயிருடன் இருந்த வாலிபர்: உலகம் முழுவதும் வீடியோ ஒளிபரப்பு\nஅமெரிக்காவைச் சேர்ந்த பால் ரொசோலி என்ற இளைஞர் இயற்கை ஆர்வலர், தயாரிப்பாளர் மற்றும் சாகசக்காரர் என்று பன்முக திறமை கொண்டவர். சமீபத்தில் இவர் சமூக வலைத்தளமான டுவிட்டரில், ...\nஉலக வரைபடத்தில் இருக்கும் தமிழர்களின் நிலம் சுதந்திரம் அடையுமா \nநாமும் அன்றாடம் செய்தியாக தமிழீழ ஆக்கிரமிப்பு மற்றும் தமிழின அழிப்பு ஸ்ரீ லங்கா அரசு தமிழ்நாட்டு ஆக்கிரமிப்பு மற்றும் தமிழின அழிப்பு இந்திய அரசு தமிழர் காணிகளை ...\n2015இல் அமரர் தோழர் உமாமகேஸ்வரன் முன்பள்ளிக்கு பூங்கா அமைக்கப்படும்..வட மாகானசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்\nநேற்று(12.12.2014) திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளி ஒளிவிழா நிகழ்வு காலை 09.30 மணிக்கு கிராம முன்னேற்றச்சங்க மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் முதன்மை ...\nவட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனால் ஆச்சிபுரம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கூரைதகடு வழங்கிவைப்பு ……\nநேற்று( 12.12.2014) உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் வைத்து 07 பயனாளிகளுக்கு தலா ரூபா 35000.00 பெறுமதிக்கு பின்வரும் அடிப்படையில் வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன்அவா்களின் பிரமான ...\nகனடாவில் பேராசிரியர் ராமு மணிவண்ணன் எழுதிய “SriLanka Hiding The Elephant” நூல் அறிமுகவிழா\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியரும் தலைவருமான ராமு மணிவண்ணன், ஈழத் தமிழர் படுகொலைக்கான ஆதாரங்களை ‘SRI LANKA: HIDING THE ELEPHANT’ என்ற ...\n (ஆப்பிள் பழம் மேல் ஒட்டி இருக்கும் Sticker எதற்காக\nபழக்கடைக்கு போனேன். அங்குள்ள பழங்களில் ஆப்பிள்களின் மேல் Sticker ஒட்டப்பட்டிருப்பதை கண்டேன். எதற்காக Apple மேல் Sticker ஒட்டப்பட்டுள்ளது அதில் Numbers உம் அச்சிடப்பட்டுள்ளதே. அந்த Sticker ...\n“லிங்கா” பற்றிய பரம ரகசியம் – தொற்றியது கூடுதல் பரபரப்பு…\n‘நான் ஈ’ சுதீப், இயக்குநர�� K.S. ரவிக்குமாரின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கப் போவதாக இருந்தது. இந் நிலையில் திடீரென்று எதிர் பாராத விதமாக ‘லிங்கா’வை இயக்க ...\nசங்கிலியால் கட்டி.. நாயை விட்டு மிரட்டி.. மலத்துவாரம் வழியே… சிஐஏவின் சித்ரவதைகள் அம்பலம்\nவாஷிங்டன்: கியூபாவின் குவாண்டனாமோ ரகசிய சிறையில் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. தீவிரவாத சந்தேக நபர்களின் மலத் துவாரம் வழியே நீர், உணவு திணித்து மிக குரூரமாகவும் கொடூரமாகவும் ...\nசுயமரியாதையை கேலிக்குரியதாக்கி சுயமரியாதைக்காக போராடும் பொ.ஐங்கரநேசன்\nவடக்கு மாகாணசபை முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமொன்று நாளை (11.12) பிற்பகல் 2.30 மணிக்கு வலிகாமம் தெற்கு பிரதேசசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ...\nகாவல் நிலையத்தில் போலீசுடன் கொஞ்சி விளையாடும் பெண் (அதிர்ச்சி வீடியோ)\nஇந்திய போலிஸ் அதிகாரியை காவல் நிலையத்தில் ஒரு பெண் அடிக்கடி ஓடி வந்து கட்டியணைப்பதும், அதை சக போலிசாரே வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் ...\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் …\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற …\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/tag/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-10T15:45:00Z", "digest": "sha1:CQSBEGAPWH3PFBRBHEDAOFAIBOEOVGMA", "length": 7072, "nlines": 43, "source_domain": "puthagampesuthu.com", "title": "பள்ளிக்கூடம் Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஉடல் திறக்கும் நாடக நிலம் – 13: “தேவதைகளுக்கும் கூந்தலுக்கும் என்ன சம்மந்தம்”\nJune 11, 2015 admin\tஆர்மோடினயம், கிம் ஜோன்ஸ், கூனிமேடு, ஜெயஸ்ரீ, நீள்கூந்தல், பள்ளிக்கூடம், மரக்காணம்\nச. முருகபூபதி அருங்காட்சியத்தின் சூழலைப்போல உறைந்த நிலையில் இருக்கும் வகுப்பறைகளைப் குழந்தைகள் ஒரு போதும் விரும்புவதில்லை. ஏய் சத்தம் போடாதே ஏய் பேசாதே ஏய் அடிபட்டுச் சாகாதே போன்ற போலிஸை ஒத்தகுரல்களைக் கேட்டுச் சலித்துவிட்ட குழந்தைகளுக்கு புதிய அனுபவங்களைத்தரக்கூடிய ஆசிரியர்களை எதிர்பார்த்தே எப்போதும் குழந்தைகள் காத்திருக்கிறார்கள். நான் எந்த ஊருக்கும் குழந்தைகள் நாடகம் உருவாக்க கிளம்பினாலும் வகுப்பறை நுழைந்ததும் இருக்கைகளைக் கலைத்து சதுரம் வட்டம் எதிரெதிர் எனப் பல வடிவங்களுக்கு மாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருப்பேன். எனது நாடக, கதை வகுப்புகள் என்றால் நான் வரும் முன்னரே உற்சாகக் குரல்களும் இருக்கைகள் களைத்துப் போடும் சப்தங்களும் கேட்கத் துவங்கிவிடும். இப்படி வாரம் ஒரு முறையாவது வகுப்பறைச் சூழல் மாறுவது குழந்தைகளின் கனவு சாத்தியம். ஒரு வகுப்பு முடிந்து மறுவகுப்புத் துவங்கும் வரை சப்தங்களின் இருப்பிடமாகவே தோன்றும் அப்படிப்பட்ட சூழலில்…\nJanuary 24, 2015 admin\tகல்வி, காம்ரெட், சிங்கிஸ் ஐத்மாத்தவ், துய்ஷேன், தூரத்து புனையுலகம், பள்ளிக்கூடம், பாப்ளர் மரங்கள், பாரதி புத்தகாலயம், ம. மணிமாறன், முதல் ஆசிரியர்\nம.மணிமாறன் சொற்கள் யாவும் அர்த்தம் தருபவையே. தான் எழுதிச் செல்கிற வரிகளில் படர்கிற வார்த்தைகள் வலிமையானது, கூடற்ற ஒற்றைச் சொல்லைக் கூட நான் எழுதுவதில்லை என்றே நினைத்துக் கொள்கின்றனர் எழுத்தாளர்கள். மனதிற்குள் மூழ்கி முத்தெடுப்பதைப் போல நான் எடுத்து எழுதிக்கோர்த்த சித்திரம் என்னுடைய படைப்பு என்ற பெருமிதம், எழுதுகிற எல்லோருக்குள்ளும் மிதந் தலைகிறது. மனதின் சொற்கள் காகிதங்களில் படிவதற்கான கால இடைவெளி சில பல ஒளி ஆண்டுகள் தொலைவிலானது என்பதை பல சமயங் களில் எழுத்தாளனே புரிந்து கொள்கிறான். தனக்குள் சமாதானமாகி அடுத்தடுத்த பக்கங்களுக்குள் கரைகிற போது அவனுடைய போதாமை ஏற்படுத்திய சுமை எழுத்தாளனில் இருந்து மெதுவாக வெளியேறி விடுகிறது. உலகைப் புரட்டப் போகும் புத்தகம் இது என்கிற அதீத துணிச்சலின்றி ஒரு படைப்பை உருவாக்கிட முடியாது தான். இருந்தபோதும் எப்போதோ, எழுதிப்பார்த்து சுகித்து ரசித்த விஷயங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?cat=871&paged=2", "date_download": "2018-12-10T16:17:35Z", "digest": "sha1:GV6VNVCHW3DCOJBHSBJHLOVRT7TWRDBC", "length": 8831, "nlines": 84, "source_domain": "suvanacholai.com", "title": "தர்ஸ் இல்மீ – Page 2 – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\n[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு\nஇஸ்லாமியப் பார்வையில் சகோதரியின் அந்தஸ்து (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\nசினிமா ஏற்படுத்தும் தாக்கங்கள் (v)\nதஸ்கியா ஒரு விரிவான அலசல் (v)\nஅல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்படுதல் (v)\nஹஜ் – செய்முறை விளக்கம்\n[தொடர் – 06] இஃதிகாதுல் இமாம் அஷ்ஷாஃபியீ – நூல் விளக்கம் (v)\nமுஜாஹித் இப்னு ரஸீன் 14/11/2017\tஆடியோ, தர்ஸ் இல்மீ, நூல்கள், பொதுவானவை, வீடியோ 0 79\nஇமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களின் அகீதா பற்றிய இமாம் அபுல்ஹஸன் அல்-ஹகாரி எழுதிய நூல் விளக்கம் [தொடர் வகுப்பு-06 ] வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – நாள்: 06 நவம்பர் 2017 திங்கட்கிழமை – இடம்: ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா ஆடியோவை கேட்க மற்றும் டவுண்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை ...\n[தொடர் – 05] இஃதிகாதுல் இமாம் அஷ்ஷாஃபியீ – நூல் விளக��கம் (v)\nமுஜாஹித் இப்னு ரஸீன் 14/11/2017\tஆடியோ, தர்ஸ் இல்மீ, நூல்கள், பொதுவானவை, வீடியோ 0 72\nஇமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களின் அகீதா பற்றிய இமாம் அபுல்ஹஸன் அல்-ஹகாரி எழுதிய நூல் விளக்கம் [தொடர் வகுப்பு-05 ] வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – நாள்: 23 அக்டோபர் 2017 திங்கட்கிழமை – இடம்: ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா ஆடியோவை கேட்க மற்றும் டவுண்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை ...\n[தொடர் – 03] இஃதிகாதுல் இமாம் அஷ்ஷாஃபியீ – நூல் விளக்கம்\nமுஜாஹித் இப்னு ரஸீன் 07/11/2017\tஆடியோ, தர்ஸ் இல்மீ, நூல்கள், பொதுவானவை, வீடியோ 0 71\nஇமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களின் அகீதா பற்றிய இமாம் அபுல்ஹஸன் அல்-ஹகாரி எழுதிய நூல் விளக்கம் [தொடர் வகுப்பு-03 ] வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – நாள்: 16 அக்டோபர் 2017 திங்கட்கிழமை – இடம்: ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா ஆடியோவை கேட்க மற்றும் டவுண்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை ...\n[தொடர் – 02] இஃதிகாதுல் இமாம் அஷ்ஷாஃபியீ – நூல் விளக்கம்\nமுஜாஹித் இப்னு ரஸீன் 07/11/2017\tஆடியோ, தர்ஸ் இல்மீ, நூல்கள், பொதுவானவை, வீடியோ 0 77\nஇமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களின் அகீதா பற்றிய இமாம் அபுல்ஹஸன் அல்-ஹகாரி எழுதிய நூல் விளக்கம் [தொடர் வகுப்பு 2 ] வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – நாள்: 09 அக்டோபர் 2017 திங்கட்கிழமை – இடம்: ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா ஆடியோவை கேட்க மற்றும் டவுண்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் Click ...\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?p=17", "date_download": "2018-12-10T16:10:31Z", "digest": "sha1:FX6ARLBOBCNHVQIJIPPB5EYYVNEZBERK", "length": 58064, "nlines": 192, "source_domain": "suvanacholai.com", "title": "புனித ரமழான்‎ புண்ணியங்களின்‎ பூக்காலம்‎ – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\n[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு\nஇஸ்லாமியப் பார்வையில் சகோதரியின் அந்தஸ்து (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\nசினிமா ஏற்படுத்தும் தாக்கங்கள் (v)\nதஸ்கியா ஒரு விரிவான அலசல் (v)\nஅல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்படுதல் (v)\nஹஜ் – செய்முறை விளக்கம்\nHome / கட்டுரை / புனித ரமழான்‎ புண்ணியங்களின்‎ பூக்காலம்‎\nபுனித ரமழான்‎ புண்ணியங்களின்‎ பூக்காலம்‎\nயாசிர் ஃபிர்தெளசி 12/08/2012\tகட்டுரை, பொதுவானவை Leave a comment 158 Views\nபுகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே அவனது அருளும் சாந்தியும் நபி(ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் தோழர்கள்; அனைவர் மீதும் உண்டாவதாக\nசிறப்புமிக்கதொரு மாதம் நம்மிடம் வந்துள்ளது. இது ஓர் உன்னதமான பருவ காலம் இம்மாதத்தில் அல்லாஹ் பெருமளவு கூலிகளை வழங்குகின்றான். ஏராளமான அருட்கொடைகளை அளிக்கிறான். ஆர்வமுள்ள ஒவ்வொருவருக்கும் இம்மாதத்தில் நன்மையின் வாயில்களை திறந்து விடுகின்றான். இம்மாதம் வெகுமதிகள் மற்றும் அன்பளிப்புகளின் மாதம். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் தெரிந்து கொள்வோம்.\nநோன்பு இஸ்லாமிய அடிப்படை கடமைகளில் ஒன்று\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம். (2:183)\n அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது, நோன்பு நோற்ப்பது, ஜகாத் கொடுப்பது, ஹஜ் செய்வது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)\nயார் நோன்பு என்ற இந்த கடமையை மறுக்கின்றாரோ அவர் காஃபிராகி விடுவார்.இஸ்லாமிய ஆட்சியில் திருந்தி பாவமன்னிப்பு தேடுமாறு கூறவேண்டும். அவ்வாறு செய்யவில்லையெனில் நம்பிக்கை கொண்ட பின் (முர்தத்)இஸ்லாத்தை விட்டு விலகிச்சென்றவன் என்ற அடிப்படையில் அவனைக்கொன்றிட வேண்டும். பிறகு அவனை குளிப்பாட்டவோ,கஃபனிடவோ, ஜனாஸா தொழுகை நடத்தவோ, முஸ்லீம்களின் கப்றுஸ்தானத்தில் அடக்கம் செய்யவோ கூடாது.\nரமழான் மாத நோன்பு ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு கடமையாக்கப்பட்டது.\nநபி(ஸல்) அவர்கள் ஒன்பது ஆண்டுகள் நோன்பு நோற்றார்கள்.\nமனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவிக்கின்ற அல்குர்ஆன் அருளப்பட்டமாதம். (2:185)\nரமழான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும் அதில் ஒரு கதவும் திறந்திருக்காது. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும். அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. இன்னும் ஒரு இறை அழைப்பாளர் “நன்மை செய்பவர்களே முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று உரக்கச்சொல்வார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(ஆதாரம் : திர்மிதி, இப்னுமாஜா)\nரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். இன்னும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : அஹ்மத்)\nஒரு ரமழானிலிருந்து மற்றொரு ரமழான் அவைகளுக்கு மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கு பரிகாரமாகும். பெரும் பாவங்களைத்தவிர என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)\nயார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்க்கிறாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன.(ஆதாரம் : புகாரி,முஸ்லிம்)\nயார் (உறுதியான)நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமழான் மாதத்தில் (இரவில்) நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன.(ஆதாரம் : புகாரி,முஸ்லிம்\nஎவர் ரமழானில் உம்ரா செய்வாரோ அவர் என்னுடன் ஹஜ்ஜை நிறைவேற்றியவர் போன்றாவார். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி,முஸ்லிம்)\nரமழான் மாதத்தில் லைலத்துல் கத்ர் என்ற ஒரு இரவு இருக்கிறது. அது ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாகு��்.\nநோன்பின் பரிந்துரை : நோன்பும், அல்குர்ஆனும் மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும், நோன்பு கூறும் என் இறைவா நான் இந்த அடியானை உணவை விட்டும் மனஇச்சையை நிறைவேற்றுவதை விட்டும் தடுத்துவைத்திருந்தேன் நான் இந்த அடியானை உணவை விட்டும் மனஇச்சையை நிறைவேற்றுவதை விட்டும் தடுத்துவைத்திருந்தேன் எனவே இவன் விஷயத்தில் எனது சிபாரிசை ஏற்றுக்கொள்வாயாக எனவே இவன் விஷயத்தில் எனது சிபாரிசை ஏற்றுக்கொள்வாயாக குர்ஆன் சொல்லும் : நான் இவனை இரவில் தூங்க விடாமல் தடுத்திருந்தேன். எனவே இவன் விஷயத்தில் எனது சிபாரிசை ஏற்றுக்கொள்வாயாக குர்ஆன் சொல்லும் : நான் இவனை இரவில் தூங்க விடாமல் தடுத்திருந்தேன். எனவே இவன் விஷயத்தில் எனது சிபாரிசை ஏற்றுக்கொள்வாயாக இவ்வாறு இவ்விரண்டும் சிபாரிசு செய்யும். (ஆதாரம் : அஹ்மத்,தபரானி,ஹாகிம்)\nநோன்பு ஒரு கேடயமாகும். அதனைக்கொண்டு மனிதன் நரகத்திலிந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறான். (ஆதாரம் : அஹ்மத்)\nசுவர்க்க வாசல்களில் ஒன்றுக்கு ‘அர்ரய்யான்’; என்று சொல்லப்படும். மறுமை நாளில் அவ்வாசலில் நோன்பாளிகளைத்தவிர வேறு யாரும் நுழைய மாட்டார்கள். (ஆதாரம் : புகாரி,முஸ்லிம்)\nநோன்பைத் தவிர ஆதமுடைய மகன் செய்யும் எல்லா அமல்களுக்கும் பத்திலிருந்து எழுநூறு மடங்காக (கூலி) கொடுக்கப்படுகின்றது. அது (நோன்பு) எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். (காரணம்) அவனுடைய இச்சையையும், உணவையும் எனக்காக விட்டுவிடுகின்றான். நோன்பு திறக்கும் போதும், இன்னும் அவனுடைய இறைவனை சந்திக்கும் போதும் (என) இரு சந்தோசங்கள் நோன்பாளிக்கு இருக்கின்றன. நிச்சயமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாயிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)\nஎவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்ப்பாரோ அல்லாஹ் அவரது முகத்தை நரகத்தை விட்டும் எழுபது ஆண்டு தொலைவுக்கு தூரப்படுத்துவான். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி,முஸ்லிம்)\nரமழான் நோன்பு எப்போது ஆரம்பம்\nபிறை பார்த்து நோன்பை ஆரம்பிக்கலாம். அல்லது உலகின் ஏதாவது ஒரு பகுதியில் பிறை பார்கப்பட்டதாக உறுதியான தகவல் ஒரு நபரின் மூலம் கிடைத்தாலும் ரமழான் நோன்பின் வருகையை உறுதி செய்���லாம். பிறைபார்க்;க முடியாமல் மேக மூட்டமாக இருந்தால் ஷஅபான் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்து ரமழானின் நோன்பை நோற்கலாம். இம்மூன்று வழி முறைக்கும் குர்ஆன் சுன்னாவில் தெளிவான, உறுதிமிக்க ஆதாரங்கள் உண்டு.\nஆனால் சந்தேகமான நாட்களில் நோன்பு நோற்க்கக்கூடாது. ரமழான் மாதத்தை விட ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் உங்களில் யாரும் (சுன்னத்தான) நோன்பு நோற்க்கக்கூடாது. வழமையாக அந்த நாளில் நோன்பு நோற்ப்பவர் நோற்றுக் கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி)\nகாஃபிர்கள், வேண்டுமென்றே தொழுகையை விட்டவர்கள் மீது நோன்பு கடமையாகாது. தொழுகையை யார் விட்டானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம் : அஹ்மத்)\nபருவமடைந்த முஸ்லிமான ஆண், பெண் அனைவரின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும். பருவமடையாத வர்களின் மீது நோன்பு நோற்பது கடமையில்லை என்றாலும் பழக்கப்படுத்துவதற்காக நோன்பு நோற்க்குமாறு ஏவலாம். ஸலஃபுகளிடத்தில் இதற்கு நல்ல முன்னுதாரணங்கள் உண்டு.\nபைத்தியக்காரர்கள், நன்மை, தீமையை பிரித்தறிய முடியாத மூளை வளர்ச்சி குன்றியவர்கள், வயோதிகத்தால் புத்தி பேதலித்தவர்கள் ஆகியோர் மீது நோன்பு நோற்பது கடமையில்லை. நோன்பிற்குப் பகரமாக ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டியதுமில்லை.\nமுதுமை மற்றும் நீங்காத நோயின் காரணத்தினால் நோன்பு நோற்க்க முடியாதவர்கள் ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.\nசில நாட்களில் நீங்கிவிடும் என்று எதிர்பார்க் கப்படும் நோயாக இருந்தால், அந்த நோயின் காரணமாகவும் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. நோய் நீங்கிய பின் விடுபட்ட நோன்புகளை நோற்க்க வேண்டும்.\nபயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதி யுள்ளது. ஊர் திரும்பிய பின், விடுபட்ட நோன்புகளை நோற்க்க வேண்டும்.\nகர்ப்பமாக இருக்கும் பெண், அல்லது பாலூட்டிக் கொண்டிருக்கும் பெண் நோன்பு நோற்ப்பதால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதேனும் துன்பம் வரலாம் என பயந்தால் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. விடுபட்ட நோன்புகளை நோற்க்க வேண்டிய அவசியமில்லை. விடுபட்ட நோன்பிற்காக ஒரு நோன்பிற்கு ஒரு ஏழை வீதம் உணவளிக்க வேண்டும்.\nமாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு நோற்க்கக்கூடாது. இரத்தம் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க்க வேண்டும்.\nநீரில் மூழ்குதல் மற்றும் தீ விபத்துப் போன்ற ஆபத்துக்குள்ளானவர்களைக் காப்பாற்றுவதற்காக நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. பின்பு அந்த நோன்பை நோறக்;க வேண்டும்.\nநோன்பு கடமையாக இருக்கும் நிலையில் ஒருவர் மரணம் அடைந்தால் அவருக்கு பதிலாக அவருடைய பொறுப்பாளர் (வாரிசோ, உறவினரோ)நோன்பு நோற்க்க வேண்டும்.\nபொறுப்பாளர் யாரும் இல்லையெனில் அல்லது பொறுப்பாளர் நோன்பு நோற்க்;க விரும்பவில்லை யெனில் மரணித்தவருக்கு எத்தனை நோன்புகள் கடமையாக இருந்ததோ அத்தனை நோன்புகளுக்கும் ஒரு நாளைக்கு ஒரு ஏழை வீதம் உணவு வழங்க வேண்டும்.\nசாப்பிடுதல், குடித்தல், புகைபிடித்தல் போன்ற வற்றால் நோன்பு முறிந்துவிடும்.\nமுத்தமிடுதல், அணைத்தல்,உடலுறவு, சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்துவிடும். தூக்கத்தில் தானாகவே இந்திரியம் வெளியானால் நோன்பு முறியாது.\nஉணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய பொருட்களை(மருந்து, குளுக்கோஸ் போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடம்பிற்குள் செலுத்தினால் நோன்பு முறிந்துவிடும்.\nமாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு முறிந்துவிடும்.\nவேண்டுமென்றே நோன்பை முறித்தால் அதற்குரிய ‎பரிகாரம்:‎\nவேண்டுமென்றே நோன்பை முறித்தால் அதற்குரிய குற்ற ‎பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை ‎செய்வது. அல்லது தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் ‎நோன்பு நோற்க்க வேண்டும். அல்லது அறுபது ‎ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். (ஆதாரம் : ‎புகாரி,முஸ்லிம்)‎\nநாம் செய்யும் எல்லா இபாதத்துகளுக்கும் நிய்யத் ‎அவசியம். எனவே ஒவ்வொரு நாளும் ஃபஜ்ருக்கு முன் ‎நோன்பு நோற்பதாக நிய்யத் வைக்க வேண்டும்.(நிய்யத் ‎என்பது வாயால் மொழிவதல்ல மனதால் எண்ணுவது)‎\nபல்துலக்குவது, சிறு காயங்கள், விபத்துக்கள் மூலம் ‎ரத்தம் குறைவாகவோ, அதிகமாகவோ வெளியாகுதல், ‎வாந்தி எடுத்தல் போன்ற காரணங்களினால் நோன்பு ‎முறியாது.‎\n‎இரத்ததானம் செய்தல், ஊசி வழியாக உடம்பிற்கு மருந்து ‎செலுத்துதல், கண் காதுக்கு சொட்டு மருந்து விடுதல், ‎எச்சில் விழுங்குதல், தொண்டைக்குள் சென்று விடாத ‎வகையில் உணவை ருசிபார்த்தல், போன்ற ‎காரணங்களினால் நோன்பு முறியாது.‎\nமறதியாக உண்பதினாலோ பருகுவதினாலோ நோன்பு ‎முறிந்து ���ிடாது.‎\nநகம், முடிவெட்டுதல், நோன்பின் பகல் வேளையில் ‎குளித்தல், சுரும்மா இடுதல், வாசனை திரவியங்கள் ‎பூசுதல் போன்ற காரணங்களினால் நோன்பு முறியாது.‎\nஎல்லை தாண்டாத அளவிற்கு சுய கட்டுபாடு உள்ளவர் ‎மனைவியை அணைப்பதும், முத்தமிடுவதும் கூடும்.‎\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோறக்;கலாம் ‎ஆனால் ஃபஜ்ரு தொழுகைக்கு குளிப்பது கட்டாயம்.‎\nரமழான் மாதத்தில் அவசியம் கடைபிடிக்க வேண்டிய ‎ஒழுங்கு முறைகள்‎:\nதொழுகை இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமை. ‎‎இக்கடமையை உரிய நேரத்தில் பள்ளிவாசலுக்கு சென்று ‎‎ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டும்.‎\nநோன்பு நோற்பவர்கள் ஸஹர் உணவு உண்பதும், அதை ‎பிற்படுத்துவதும், இஃப்தாரை முற்படுத்துவதும் இவ்விரண்டு ‎உணவு வேளைகளில் பேரீத்தம் பழம் உண்பதும் ‎விரும்பத்தக்க ஒழுங்கு முறைகளில் உள்ளதாகும்;.‎\nயார் ஒருவரை நோன்பு திறக்க வைக்கின்றாரோ, நோன்பு ‎நோற்றவருக்கு கிடைக்கும் நன்மையைப் போன்றே (ஒரு ‎பங்கு) அவருக்கும் கிடைக்கும். அதனால் நோன்பு ‎நோற்றவரின் நன்மையில் எதுவும் குறையாது என நபி (ஸல்) ‎அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : திர்மிதி) இதுவும் ‎ரமழானில் நமக்கு நன்மையை பெற்றுத்தரும் நற்செயலாகும். ‎\nசுன்னத், நஃபிலான வணக்க வழிபாடுகளில் அதிக கவனம் ‎செலுத்த வேண்டும்‎\nபாவங்களிலிருந்து விலகி இருப்பதுடன் நம்முடைய குணத்தை ‎சீராக்கி இறையச்சத்தை அதிகரிக்க வேண்டும்.‎\nரமழான் மாதம் திருக்குர்ஆன் இறக்கப்பட்ட மாதம் எனவே ‎குர்ஆனோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி கொள்ள ‎வேண்டும். தினமும் ஒரு ஜூஸ்வு வீதம் குர்ஆன் முழுவதையும் ‎ஓதி முடிக்க முயற்சிப்பது, ஆயத்துகள் அல்லது சூராக்களை ‎மனனம் செய்வது, குர்ஆன் ஓதத்தெரியாதவர்கள் நன்றாக ‎ஓதத்தெரிந்தவர்களிடம் ஓதக்கற்றுக்கொள்வது, திருக்குர்ஆனின் ‎பொருளை உணர்ந்து சிந்திப்பதுடன் அதன் விளக்கங்களை ‎தெரிய முயற்சிப்பது, குர்ஆன், சுன்னாவை நம் வாழ்க்கையின் ‎அனைத்து அம்சங்களிலும் நடைமுறை படுத்த பயிற்;சி ‎எடுத்துக்கொள்வது. இதுபோன்ற நல்ல அமல்களில் ‎‎ஈடுபடவேண்டும்.‎\nமூவருடைய பிரார்த்தனை நிராகரிக்கப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அம்மூவரில் ஒருவர் நோன்பாளி எனவே ரமழானில் தினமும் அதிகமாக துஆச்செய்ய வேண்டும். இந்த துஆக்கள் குறிப்பாக ஸ��ருடைய நேரத்திலும், இஃப்தாருடைய நேரத்திலும், ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் இருத்தல் வேண்டும். நாம் செய்யும் துஆக்களின் வாசகங்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸில் இடம் பெற்றவையாக இருந்தால் மிகச் சிறந்தது.\nஇம்மாதத்தில் நபி(ஸல்) வேகமாக வீசுகின்ற புயல் காற்றை விட அதிகம் தர்மம் செய்திருக்கின்றார்கள். எனவே நாம் அண்டை, அயலார்களுக்கும், ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், வறியவர்களுக்கும், மதரஸாக்கள், கல்வி ஸ்தாபனங்கள், அழைப்புப்பணி மையங்கள்; என நம்மை நாடி வருபவர்களுக்கு நம்மால் இயன்ற பொருளாதார உதவிகளைச் செய்ய வேண்டும்.\nமுஸ்லீம்களில் பெரும்பாலோர் இஸ்லாமிய சட்ட திட்டங்களை அறியாதவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக கொள்கை (அகீதா) விஷயத்தில் பலஹீனமாக இருக்கின்றனர். எனவே குர்ஆன் ஹதீஸின் கருத்துக்களை ஸலஃபுஸ்ஸாலிஹீன்களின் புரிதல் அடிப்படையில் மார்க்க அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை படிப்பதற்கும், அவர்கள் ஆற்றிய உரைகளை கேட்பதற்கும் இம்மாதத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.\nஇஸ்லாமிய இணைய தளங்களை பார்த்து பயனுள்ள தகவல்களை சேகரித்து கௌ;வதுடன் மின் அஞ்சல் வழியாக நண்பர்களுடன் பரிமாறிக்கொள்ளவேண்டும்.\nஇஃப்தார் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து மாற்று மத நண்பர்களை அழைத்து அவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.\nகடைசி பத்து நாட்களில் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்து ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவான லைலத்துல் கத்ரு இரவை அடைய முயற்ச்சிப்பது.\nமரணத்திற்கு பின் உள்ள வாழக்கைக்கு நம்மை தயார் படுத்திக்கொள்ள இம்மாதத்தை நன்கு பயன்படுத்திக் கொள்வோம்.\nரமழான் மாதத்தில் அவசியம் தவிர்க்க வேண்டிய தீய பழக்கங்கள்\n‎இறந்து போன அவ்லியாக்களை அழைத்து பிரார்த்தனை ‎செய்வது, உதவிதேடுவது, அவர்களுக்காக நேர்ச்சை ‎செய்வது, அறுத்து பலியிடுவது, அவர்களின் கப்ருகளை ‎தவாஃப், ஸஜ்தா செய்வது இதுபோன்ற இணைவப்பான ‎காரியங்களின் மூலம் நோன்பு உட்பட நாம் செய்யும் ‎அனைத்து நல்லறங்களும் அழிந்து விடும். பார்க்க அல் ‎குர்ஆன் 39 : 65,6:88‎\n‎ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு ரமழான் மாதம் பத்ரு போர் நடை ‎பெற்றது. இதனை காரணமாக வைத்து பத்ரு மவ்லூது ‎என்றொரு மவ்லூதை பாடிவருகின்றனர். இதுவும் தவிர்க்கப்பட ‎வேண்டிய (பித்அத்தான)வழிகேடான காரியமாகும்.‎\nபொய், புறம், கோள், கேலி, கிண்டல், கோபம், வீண் ‎விவாதங்கள், அசிங்கம், ஆபாசம், மோசடி, நம்பிக்கை ‎துரோகம்… போன்ற அனைத்து தீய பண்புகளிலிருந்தும் விலகி ‎‎இருத்தல் வேண்டும்.‎\nயார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் ‎விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை ‎விடுவதிலும் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையும் இல்லை என ‎நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(ஆதாரம் : புகாரி)‎\nபுகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்.‎\nஉங்களுடைய கரங்களால் உங்களுக்கு அழிவை ‎தேடிக்கொள்ளாதீர்கள். (2:195), உங்களை நீங்களே ‎மாய்த்துக்கொள்ள வேண்டாம்.(4:29) நபி(ஸல்)அவர்கள் ‎‎கூறினார்கள் : நமக்கும் நாம் தீங்களிக்கக் கூடாது பிறருக்கும் ‎தீங்களிக்கக் கூடாது.(ஆதாரம் : இப்னு மாஜா, ஹாக்கிம்)‎\nசினிமா, இசை, பாடல்கள், நாடகங்கள், போன்ற தீய ‎பழக்கங்களிலிருந்து விலகி இருத்தல் வேண்டும். பார்க்க அல் ‎குர்ஆன் (31:6)‎\nநபி(ஸல்) கூறினார்கள் : இந்த சமுதாயத்தில் பூமியினுள் ‎புதையுண்டு போவதும், கல்மாரி பொழிவதும், உருமாற்றமும் ‎ஏற்படும் இது அவர்கள் மது அருந்துவதினால், பாடகிகளை ‎வைத்து பாடல்களை கேட்டால், இசை கருவிகளை ‎உபயோகிப்பதால் அவ்வாறு நிகழும் (ஆதாரம் : திர்மிதி)‎\n‎இப்னு ஹஸ்ம்(ரஹ்)கூறுகிறார் : அன்னியப்பெண்ணின் குரலை ‎கேட்டு ரசிப்பது முஸ்லீம்கள் அனைவர் மீதும் ஹராமாகும்.‎\nஅதிகமான நேரங்களில் தூங்கியும், கேரம்போர்டு, செஸ், ‎லுடோ இதுபோன்ற சதுரங்க விளையாட்டுக்களை ‎விளையாடியும், கேளிக்கைகளில் ஈடுபட்டும் நேரங்களை ‎வீணடிக்கவேண்டாம்.\nகுற்றவாளிகளைக் குறித்து- உங்களை ஸகர்(நரகத்தில்)நுழைய ‎வைத்தது ‎எது(என்றுகேட்பார்கள்.)…(வீணானவற்றில்)மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம் எனக் கூறுவர்:(74 : 41,45)‎\nநபி(ஸல்)கூறினார்கள் எவனொருவன்(சதுரங்கம்)செஸ் ‎விளையாடுகிறானோ அவன் தனது கையை பன்றியின் ‎‎இறைச்சியிலும் இரத்தத்திலும் நனைத்தவனைப்போலாவான் ‎‎(ஆதாரம் : முஸ்லிம்)‎\n‎இது போன்ற அனைத்து தீய பழக்கங்களை விட்டும் ரமழானிலும் ‎அல்லாத நாட்களிலும் நம்மை பாதுகாதுகாத்துக்கொள்வோம்.‎\n‎இறுதி பத்து நாட்கள், லைலத்துல் கத்ரு, இஃதிகாஃபின் ‎சிறப்புகள்‎\n‎(நோன்பின்) கடைசிப்பத்து வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் ‎‎இரவெல்லாம் விழித்திருந்து அமல்செய்வார்கள். தன் ‎குடும்��த்தையும் அமல் செய்வதற்காக எழுப்பிவிடுவார்கள். தன் ‎மனைவிமார்களிலிருந்து தூரமாகி விடுவார்கள். (ஆதாரம்: புகாரி, ‎முஸ்லிம்)‎\nநிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; ‎நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே ‎‎இருக்கின்றோம். அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் ‎தீர்மானிக்கப்படுகிறது.(43 : 3,4)‎\nநிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் ‎கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு ‎என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது கண்ணியமிக்க (அந்த) ‎‎இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் ‎மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் ‎கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் ‎‎இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை ‎உதயமாகும் வரை இருக்கும். (97:1-5)‎\nயார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ‎லைலத்துல் கத்ரு (இரவில்) நின்று வணங்குகிறாரோ ‎அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் ‎மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) அவர்கள் ‎‎கூறினார்கள்.(ஆதாரம் : புகாரி,முஸ்லிம்)\nநபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமழான் மாதத்தின் கடைசிப் ‎பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ‎அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் ‎‎இருந்தார்கள். (ஆதாரம்: புகாரி) இந்த நபி மொழியிலிருந்து ‎பெண்களும் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதை அறிய ‎முடிகிறது.‎ ரமழானின் இறுதி பத்து நாட்களின் சிறப்பு குறித்து ஏராளமான நபி ‎மொழிகள் வந்துள்ளன.‎\nமேலே கூறப்பட்டுள்ள நபி மொழிகளிலிருந்து ரமழானின் இறுதி ‎பத்து நாட்களின் சிறப்பை உணர முடிகிறது. ஒரு மனிதன் ‎லைலத்துல் கத்ரு இரவை அடைந்து விட்டால் 83 வருடங்கள் ‎செய்யும் அமலுக்கு கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகள் ‎கிடைக்கின்றது.‎\nலைலத்துல் கத்ரு இரவு எப்போது\nரமழான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படையான நாட்களில் ‎லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள், என ‎நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி)இந்நபி ‎மொழியிலிருந்து நோன்பு 21,23,25,27,29 ஆகிய தினங்களில் ‎ஏதேனுமொன்றில் லைலத்துல் கத்ரு இரவை அடைந்து ‎கொள்ளலாம் என்பதை அறியமுடிகிறது. ஆனால் முஸ்லீம்களில் ���பெரும்பாலோர் 27 ஆம் இரவுதான் லைலத்துல் கத்ரு என்று ‎எண்ணி அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதை ‎காணலாம். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ‎‎(பித்அத்தான)வழிகேடான காரியமாகும்.‎\nகடைசி பத்து நாட்களில் ஓதவேண்டிய துஆ\nதமிழில்; : அல்லாஹ{ம்ம இன்னக்க அஃகப்;வுன் துஹிப்புல் அஃகப் வ ‎‎ஃகபஉஃகபு அன்னீ. ‎\n நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். ‎மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக. (ஆதாரம் : ‎திர்மிதி)‎\n‎ஜகாத்துல்ஃபித்ர் பெருநாள் தர்மம் ‎\nநோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ‎ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி(ஸல்) ‎அவர்கள் ஜகாத்துல்ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். (ஆதாரம் : ‎அபூதாவூத்)‎\nமுஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், குழந்தைகள், ‎அடிமை, சுதந்திரமானவர் என அனைவர் மீதும் ஜகாத்துல்ஃபித்ர் ‎பெருநாள் தர்மம் கடமை. உஸ்மான்(ரலி) அவர்கள் வயிற்றிலுள்ள ‎சிசுவிர்க்காகவும் இத்தர்மத்தை வழங்கி இருக்கின்றார்கள். பேணுதல் ‎அடிப்படையில் இவ்வாறு வழங்குவது குற்றமாகாது.‎\nஎவற்றை தர்மமாக வழங்க வேண்டும்\nநாம் எந்த உணவை உண்போமோ அதுபோன்ற உணவு ‎தானியங்களைத்தான் தர்மமாக வழங்க வேண்டும்.‎\n நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், ‎பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த ‎‎(தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், ‎நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்;. ‎அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான ‎தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்;. ஏனெனில் (அத்தகைய ‎பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் ‎வெறுப்புடன்), கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் ‎வாங்க மாட்டீர்கள்…(2:267) மேலும் ஆடையாகவோ, ‎பாத்திரங்களாகவோ, வேறு பொருட்களாகவோ, பணமாகவோ ‎வழங்குவது கூடாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் உணவு ‎தானியமாகத்தான் வழங்க கட்டளையிட்டுள்ளார்கள்.‎\nநமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது ‎நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்)கூறினார்கள். நூல் : முஸ்லிம்.‎\n‎‎ஜகாத்துல்ஃபித்ரின் அளவும், அது வழங்கப்படும் நேரமும், ‎அத்தர்மத்தை பெறத்தகுதியானவர்களும்:‎\n‎ஜகாத்துல்ஃபித்ரின் அளவு 2கிலோ 500 கிராம் உணவு ‎தானியமாகும்.‎\nநோன்புப் பெருநாள் இரவிலிருந்து மற���நாள் காலை மக்கள் ‎பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கு முன்பாக ஜகாத்துல்ஃபித்ர் ‎பெருநாள் தர்மம் வழங்கப்பட வேண்டும். பெருநாள் அன்று ‎காலையில் நிறைவேற்றுவது சிறந்ததுமாகும். அல்லது ‎பெருநாளைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால் இத்தர்மத்தை பங்கீடு ‎செய்வதற்க்கும் மார்க்கத்தில் அனுமதி உண்டு. ஆனால் பெருநாள் ‎தொழுகைக்குப் பிறகு இக்கடமையை நிறைவேற்றினால் ஏனைய ‎தர்மங்களில் ஒரு தர்மமாகவே கருதப்படும்.‎\n‎ஜகாத்துல்ஃபித்ர் தர்மம் பெற்றிட தகுதியானவர்கள் ஏழைகளும், ‎நிறைவேற்ற முடியாத கடன் சுமை உள்ளவர்களும் ஆவார்கள். ‎‎இத்;தர்மத்தை ஒன்றுக்கதிகமான ஏழைகளுக்கும் வழங்கலாம். ‎அல்லது பலருடைய தர்மங்களை ஒரே ஏழைக்கும் வழங்கலாம். ‎‎(அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்)‎\n எங்களது தீன் பற்றிய அறிவு ஞானத்தையும் ‎அதன்படி அமல் செய்யும் பாக்கியத்தையும் எங்களுக்கு ‎வழங்குவாயாக அதில் எங்களை நிலைத்திருக்கச் செய்வாயாக அதில் எங்களை நிலைத்திருக்கச் செய்வாயாக ‎‎இறை விசுவாசிகளாகவே எங்களை மரணிக்கச் செய்வாயாக ‎‎இறை விசுவாசிகளாகவே எங்களை மரணிக்கச் செய்வாயாக ‎மேலும் உத்தமர்களின் குழுவில் எங்களை சேர்ப்பாயாக ‎மேலும் உத்தமர்களின் குழுவில் எங்களை சேர்ப்பாயாக கருணை ‎மிக்க இறைவனே உனது கருணையினால் எங்களுக்கும், எங்கள் ‎பெற்றோர்களுக்கும், அனைத்து முஸ்லீம்களுக்கும் பாவமன்னிப்பு ‎வழங்குவாயாக\nயாசிர் ஃபிர்தெளசி – ஜுபைல் தஃவா சென்டர்\n‎இக்கட்டுரை தொகுக்க உதவிய நூல்கள் : ‎\nஷைக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன்(ரஹ்) அவர்கள் எழுதிய ‎மஜாலிஸ் ஷஹ்ரு ரமழான், ஃபதாவா அஹ்காமுஸ்ஸியாம்.‎\nஉஸைமீன்(ரஹ்) அவர்களின் மாணவர் ஷைக் ஃபவ்ஸி இப்னுஅப்துல்லா அவர்கள் ‎எழுதிய அத்துர்ரத்துல் முஅத்தரா ஃபீ அஹ்காமிஸ்ஸியாம் ஃபீ ஷரீஅத்தில் ‎முதஹ்ஹரா.‎\nஇஃதார் உம்ரா குர்ஆன் சஹர் நோன்பு ரமலான் லைலத்துல் கத்ர்\t2012-08-12\nTags இஃதார் உம்ரா குர்ஆன் சஹர் நோன்பு ரமலான் லைலத்துல் கத்ர்\nPrevious மதீனாவை தரிசிப்பதன் ஒழுங்கு முறைகள்\nNext நபி வழியில் முழுமையான ஹஜ் – 1\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\nஅழைப்புப்பணியும் சில அணுகுமுறைகளும் (v)\nசகோதரனுக்கு ஒரு கடிதம் (v)\n உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவ‌தாக… இந்த கடிதத்தை படிக்க சில ...\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2008/07/blog-post_5311.html", "date_download": "2018-12-10T15:43:38Z", "digest": "sha1:QQC4WRFHNGUADBM2KARVYR4ABYS4XR3Z", "length": 37119, "nlines": 77, "source_domain": "www.desam.org.uk", "title": "சீன முன்னேற்றம்!! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » சீன முன்னேற்றம்\nகடந்த இருபது ஆண்டுகளில் சீனா பிரமிக்கத்தக்க வளர்ச்சி அடைந்திருக்கிறது. மனிதகுல வரலாறு இதுவரை கண்டிராத அளவிற்கு, மிகக் குறுகிய காலத்தில், ஏறக்குறைய 300 மில்லியன் சீனர்களை வறுமையிலிருந்து கரையேற்றி இருக்கிறது சீனா. ஒப்பீட்டளவில், ஐரோப்பியாவில் நிகழ்ந்த பெரும் தொழிற்புரட்சிக்குப் பின்னர், இதுபோன்ற முன்னேற்றம் காண ஐரோப்பிய நாடுகளுக்கு இரண்டு நூற்றாண்டுகள் பிடித்தன. அந்தவகையில் இது ஒரு மாபெரும் சாதனையே.\nசீனப் பொருளாதாரம் உயர உயர, சீனர்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கேற்ற வகையில் அவர்களின் தேவைகளும் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. ஏறக்குறைய 1.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட, உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒருபகுதி உடைய சீனா இன்றைக்கு உலகின் மிகப்பெரும் நுகர்வோர் சந்தையாக மாறிப்போயிருக்கிறது. அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவிற்கு இன்றைய சீனாவில் இயற்கை, மற்றும் கனிம வளங்கள் இல்லை.\nசீனாவின் இன்றைய முன்னேற்றம் இதுபோலவே தொய்வில்லாமல் நிகழ்ந்தால், இன்றைக்கு $6500 டாலர்களாக இருக்கும் சீனர்களின் தனிநபர் வருமானம், இன்னும் இருபது ஆண்டுகளில் தென் கொரியாவின் தனி நபர் வருமானத்திற்கு நிகராக உயரும் சாத்தியங்கள் உண்டு. அவ்வாறு நிகழ்ந்தால், சீனாவின் அலுமினயம் மற்றும் இரும்பின் உபயோகம் இப்போது இருப்பதைப் விடவும் ஐந்து மடங்கு உயரும் எனக் கணக்கிட்டிருக்க���றார்கள். அத்துடன் நில்லாது, சீனாவின் எண்ணெய் உபயோகம் எட்டு மடங்காகவும், வெண்கலம் மற்றும் பிற உலோகங்களின் உபயோகம் ஒன்பது மடங்காகவும் உயரும். இன்றைக்கு சீனாவில் இருக்கும் இயற்கை வளங்களைக் கொண்டு அதனை சமாளிப்பது கடினம் என்பதால், சீன அரசாங்கம் அவ்வாறான உலோகங்கள் கிடைக்கும் ஏழை நாடுகளை, குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளைத் தனது பிடிக்குள் வைத்துக் கொள்ள முனைந்து கொண்டிருக்கின்றது.\nவறண்டு கிடக்கும் மிகப்பெரிய ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனப்பகுதியில் 49 நாடுகள் இருக்கின்றன. உலகின் ஐந்தில் ஒருபகுதி நிலப்பரப்பு அந்தப்பகுதியில் இருக்கிறது. இருப்பினும் அந்தப் பகுதியின் மொத்தப் பொருளாதாரமும், அமெரிக்க ·புளோரிடா மாநிலத்தின் பொருளாதாரத்தை விடவும் மிகவும் சிறியது. ஏறக்குறைய 300-லிருந்து 400 மில்லியன் மக்கள் ஒவ்வொரு நாளும் $1 டாலருக்கும் குறைவான வருமானத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உலகின் மிகப்பெரிய சவக்குழியாக மாறிவிட்ட ஆப்பிரிக்கக் கண்டத்தில், 1960-ஆம் ஆண்டுகளை ஒப்பிடுகையில், ஏறக்குறைய இரண்டு மடங்கு ஐந்து வயதிற்கும் குறைவான குழந்தைகள் ஒவ்வொரு நாளும் நோயினால் மரித்துக் கொண்டிருக்கிறார்கள். உலக நாடுகள் இதுவரை அளித்துள்ள 500 பில்லியன் டாலர் உதவித்தொகை இக் கண்டத்தின் ஏழ்மையைச் சிறிதளவு குறைக்கவில்லை. தொடர்ச்சியான போர்களினாலும், எய்ட்ஸ் போன்ற நோய்களினாலும், உணவுப் பஞ்சங்களாலும் ஆப்ரிக்கா தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகமயமாக்கலினால் போட்டி அதிகரித்துக் கொண்டிருக்கின்ற இந்நாட்களில் ஆப்பிரிக்க நாடுகளின் பங்களிப்பு ஏறக்குறைய இல்லை என்றே கூறலாம். பணம், விவசாயம், முதலீடு, கட்டமைப்பு என்று எல்லாவிதத்திலும் பின் தங்கி இருக்கும் ஆப்பிரிக்க நாடுகள், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் திறனற்று இருக்கின்றன.\nகடந்த கால காலனி ஆதிக்கம் அவர்களின் வளங்களைச் சுரண்டி ஒட்டாண்டிகளாக்கியது. இன்றைக்கு சீனா அதே செயலை மிகத் திட்டமிட்டு, திறனுடன் செய்து வருகிறது. உலகம் இதுவரை காணாத சுரண்டல் முறைகளைக் கையாண்டு ஆப்பிரிக்க நாடுகளை ஒட்டாண்டிகளாக்கும் சீனாவின் தந்திரங்கள் உலக நாடுகள் இதுவரை காணாத ஒன்று.\nஉலகின் மிக வலிமையான நாடாகிய அமெரிக்கா தனது சக்தியை இராக்கியச் சண்டையில் ��ீணாகச் செலவழித்துக் கொண்டிருக்கும் வேளையில், குறைந்து வரும் உலகின் இயற்கைச் செல்வங்கள் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில், அதுகுறித்து பொருளாதார வல்லுனர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகையில், கம்யூனிச சீனத் தலைமை உலகில் எந்தப்பகுதியிலும் கண்ணில் தட்டுப்படும் எந்த வித சந்தர்ப்பங்களையும் விடுவதாக இல்லை. துவங்கிய சில வருடங்களிலேயே, ஆப்பிரிக்காவில் முதலீடு செய்யும் மிகப்பெரிய நாடாக மாறியிருக்கிறது சீனா. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய மிகப்பெரும் \"வணிக ஆக்கிரமிப்பு\" இதுவே. உலகப் பொருளாதார வரைபடத்தினை மாற்றியமைக்க வல்லதாக ஆகியிருக்கின்றன சீனாவின் எதிர்கால நோக்கத்துடன் கூடிய அந்த முதலீடுகள். ஆப்பிரிக்காவின் பல பகுதிகள் இன்றைக்கு \"சின்-ஆப்பிரிக்கா\" என்றழைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nநைஜீரியா, இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது அங்கு வாழ்ந்த பிரிட்டிஷ்காரர்களை விடவும் பலமடங்கு சீனர்கள் இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அங்கே. ஆப்பிரிக்க அரசுகளினால் நடத்தப்படும் தொழிற்சாலைகளிலில் துவங்கி, தனியார் தொழில் அமைப்புகள் வரை அனைத்து இடங்களிலும் சீனர்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏறக்குறைய 1 மில்லியன் சீனர்கள் நைஜீரியாவில் இருக்கிறார்கள். சீன அரசாங்கம் அறிவிக்கும் ஒவ்வொரு மெகா-தொழிற் திட்டத்தின்போதும் அதிர்வலைகள் நைஜீரியாவில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கூறுவதில் தவறில்லை.\nபெய்ஜிங், 2006-ஆம் ஆண்டினை \"ஆப்பிரிக்க வருடமாக (Year of Africa)\" அறிவித்த பின் சீனத்தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆப்பிரிக்க நாடுகளுக்கு பிரயாணம் செய்தார்கள். அமெரிக்காவின் கனவான \"ஜனநாயக இராக்\" போர் போலல்லாது, சீனர்கள் தங்களின் நாட்டுப் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான மூலப் பொருட்களை சுரண்டுவதை மட்டுமே தங்களின் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இங்கே.\nஉலகின் ஆறு மிகப்பெரும் எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான \"ராயல் டச் ஷெல்\" நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வரிக்கை ஒன்று இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது. அடுத்த பத்து ஆண்டுகளில், உலக நாடுகள் பலவும் எரிபொருள், மற்றும் இயற்கைச் செல்வங்கள் (Natural Resources) கிடைக்கும் இடங்களைக் கைப்பற்ற ம��யலும் எனவும், அதன் காரணமாக உலகின் பல பகுதிகளில் போர்களும், சுற்றுச் சூழல் அழிப்பும் நடக்கும் என்கிறது அந்த ஆய்வறிக்கை. அம்மாதிரியான நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டுமெனில் உலக நாடுகள் பலவும் ஒன்று கூடி தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொள்வதனைத் தவிர நடக்கவிருக்கும் இப்பேரழிவிலிருந்து தப்ப வேறுவழியில்லை என்கிறது.\nஇப்போதைக்கு ஒன்றுமட்டும் உறுதி. இது பறக்கும் நேரம். சீனா அதனை மிகச் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறது. சீனாவின் உற்பத்தியில் 40% வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. அதில் பெரும்பகுதி அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே கூறியபடி, பெருமளவு அன்னிய செலாவனியினை ஈட்டித் தரும் அம்மாதிரியான ஏற்றுமதிகளுக்குத் தேவையான கச்சாப் பொருட்கள் சீனாவில் குறைந்து வருகிறது. எனவே தனது கவனத்தை உலகின் கனிம வளம் நிறைந்த, ஏழ்மையான ஆப்பிரிக்க நாடுகளை நோக்கித் திருப்பி இருக்கிறது சீனா.\nஇன்றைய நிலைமையில், மொசாம்பிக்கிலிருந்து மரமும், ஜாம்பியாவிலிருந்து வெண்கலமும், காங்கோவிலிருந்து பல்வேறுபட்ட கனிமங்களும், ஈக்குவெட்டாரியல் கினியாவிலிருந்து என்ணெயும் சீனாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. எதுவும் செய்ய இயலாத மேற்கத்திய நாடுகளின் முன், பணத்தில் மிதக்கும் சீன நிறுவனங்கள் வெகு வேகமாக அந்நாடுகளுடன் ஒப்பந்தங்களிட்டு தனக்குத் தேவையான எண்ணெய், மரம், இயற்கை எரிவாயு, ஸின்க், கோபல்ட், இரும்பு எனக் கண்ணில் தென்படும் அத்தனை கனிமங்களையும் வாயு வேகத்தில் கடத்திக் கொண்டிருக்கிறது.\n2008-ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான நாட்கள் நெருங்க, நெருங்க, சீனா தனது வல்லமையை உலகிற்குக் காட்ட விழைகிறது. உண்மை, ஏறக்குறைய 300 மில்லியன் மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மிக வேகமாக உயர்த்திய சாதனையைச் செய்திருக்கிறது சீனா. அதே சமயம் சீனா உலகில் தயாராகும் போலிப் பொருட்களை (counterfeit products) தயாரிப்பதில் முன்னனியில் இருக்கிறது. அதேசமயம், ஆப்பிரிக்கா உலகின் போலிப்பொருட்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்குக் கடத்தும் வழித்தடமாக (transit point) மாறியிருக்கிறது. Transparency International's Bribe Payers Index -இன்படி உலகில் இந்தியாவிற்கு அடுத்தபடியாக \"இலஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்கும் (Payola)\" நாடு��ளில் முதன்மையானதாக சீனா இடம்பிடித்து இருக்கிறது. உலக வங்கி ஏறக்குறைய 68 ஆப்பிரிக்க நாடுகளில் எடுத்த சர்வே ஒன்றின்படி ஏறக்குறைய 43% அரசாங்க ஒப்பந்தங்கள் \"பரிசுகள்\" மூலமே தீர்மானிக்கப்படுவதாக அறியப்படுகிறது.\nஒன்றுமட்டும் தெளிவு, உலக நாடுகளின் இயற்கை வளம் தீர்ந்து போகப்போகிறதோ இல்லையோ, சீனா அதனை உறுதியுடன் நம்பிச் செயல்படுவதாகத்தான் தெரிகிறது. அல்லது அதுபோல நடந்து கொள்கிறது. சீனாவின் இத்தகைய போக்கு உலக நாடுகளிடையே அச்சத்தைத் தோற்றுவிப்பதில் ஆச்சரியமில்லை. எனவே, உலகச் சுற்றுப்புறச் சூழல் மாசடைவது குறித்து யாரும் கவலை கொள்வதில்லை. சீனா எல்லாவற்றையும் அபகரிப்பதற்கும் முன் நாமும் சிறிதளவாவது அதனைக் கைப்பற்றி விடவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது இன்று.\nஇதனை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில், அமெரிக்காவின் இராக்கிய கைப்பற்றலும் இதற்கான ஒரு காரணமாக இருக்கக்கூடும். சதாம் தனது எண்ணெய்க் கிணறுகளை சீனா மற்றும் இந்தியாவிற்கு தாரை வார்க்குமுன் அவற்றை அபகரித்துக் கொள்வது அமெரிக்காவின் நோக்கமாக இருக்கலாம். \"குளோபல் வார்மிங்\" பாதிப்பின் பலனாக உலகின் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்குத் தேவையான உணவினை உற்பத்தி செய்வது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. உணவு தானிய விலைகள் சமீப காலங்களில் உயர்ந்து வருவது அதற்கான கட்டியமாக இருக்கக்கூடும். உலக நாடுகள் பலவும் அதுகுறித்தான கவலைகளை எழுப்பி வருகின்றன.\n\"சீனா விழிக்கையில் உலகம் அதிரும்\" என்றார் ·பிரான்சின் நெப்போலியன் போனபார்ட்டெ. இன்று சீனா விழித்து எழுந்து கொண்டது மட்டுமல்லாமல், உலகையே தனது காலை உணாவாக மாற்றிக் கொண்டிருக்கின்றது. மிகக் குறைந்த காலகட்டத்தில் உலகின் மிகப்பெரிய மர நுகர்வாளராக (top consumer of timber) மாறியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் உலக உற்பத்தியில் 30% zinc, இரும்பு மற்றும் எ·கு 27%, அலுமினியம் 23%, வெண்கலம் 22%, மற்றும் ஈயம், தகரம், நிலக்கரி, பருத்தி, ரப்பர் என்று அத்தனை பொருட்களையும் விழுங்கிக் கொண்டிருக்கின்றது சீனா. ஒப்பீட்டளவில், ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் உபயோகிக்கும் எ·கின் அளவு, சீனா உபயோகிக்கும் எ·கில் இருபதில் ஒருபகுதி மட்டுமே. அத்துடனில்லாது உலகின் இரண்டாவது எண்ணெய் நுகர்வாளராக, ���மெரிக்காவிற்கு அடுத்தபடியாக மாறிக்கொண்டிருக்கிறது.\nமுன்பே குறிப்பிட்டபடி, ஆப்பிரிக்காவில் சீனர்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி இருக்கிறார்கள். மொசாம்பிக்கின் மழைக் காடுகளை அழித்துக் கொண்டு, சூடானில் புதிய எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டிக் கொண்டு, ஜாம்பியாவில் வெண்கலச் சுரங்கங்களை அமைத்துக் கொண்டு, அங்கோலாவில் சாலைகளை அமைத்துக் கொண்டு என எங்கும் எதிலும் சீனர்களே.\nநைஜீரியாவிலிருந்து சாட்டிலைட்டுகளை விண்ணுக்கு அனுப்பி இருக்கிறது சீனா. கானா மற்றும் சுற்றுப்புற நாடுகளில் தொலைத் தொடர்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மருத்துவ மனைகள், தண்ணீர் குழாய்கள் அமைத்தல், அணைகள், இரயில்கள், விமான நிலையங்கள், ஹோட்டல்கள், கால்பந்து மைதானங்கள், பார்லிமெண்ட் கட்டிடங்கள் என ஆப்பிரிக்க நாடுகள் அனைத்திலும் சீனாவின் கைவண்ணமே மிளிர்ந்து கொண்டிருக்கின்றது.\nபில்லியன் கணக்கிலான டாலர்களை நிதி உதவியாக ஆப்பிரிக்க நாடுகள் சீனாவிடமிருந்து பெற்றிருக்கின்றன. எந்தவொரு சமயத்திலும் ஏறக்குறைய 800 சீன அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்கள் ஆப்பிரிக்காவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனம் ஏறக்குறைய 36 ஆப்பிரிக்க நாடுகளில் 300க்கும் மேற்பட்ட திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது இன்று. ஆயிரக்கணக்கான தனியார் சீன நிறுவனங்களும் அங்கே கால் பதித்திருக்கின்றன.\nசின்னஞ் சிறிய ஆப்பிரிக்க நாடான லெசாத்தோவில் ஏறக்குறைய பாதிக்கும் மேற்பட்ட சூப்பர் மார்கெட்டுகள் சீனர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. சீனத் தொழிற்சாலைகள் நிறைந்த மொரீஷியசில், சீன மொழி பள்ளிப்பாடமாக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. ஆப்பிரிக்காவிற்கு அளிக்கப்பட்ட சீன உதவித்தொகையானது உலக வங்கியின் உதவித்தொகையை விடவும் அதிகமாகி இருக்கிறது.\nஉலகின் பல பாகங்களில் காணப்படும் இயற்கை வளம் ஏறக்குறைய தீர்ந்து போன நிலையில், ஆப்பிரிக்கா மட்டுமே இன்னும் வளங்களைத் தன்னகத்தே கொண்டதாக விளங்குகிறது. எனவே ஆப்பிரிக்க நாடுகளின் மீது சீனாவின் கண் பதிந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. உலகின் 90 சதவீத கோபால்ட்டும், 90 சதவீத பிளாட்டினமும், ஐம்பது சதவீத தங்கமும், 98 சதவீத குரோமியமும், 64 சதவீத மாங்கனீசும், உல��ின் மூன்றிலொரு பங்கு யுரேனியமும் ஆப்பிரிக்காவில் இருக்கிறது. உலகின் மிகத் தூய்மையான மழைக்காடுகள் பலவும் ஆப்பிரிக்காவில் இருக்கின்றன. வைரங்களும், வட அமெரிக்காவை விட அதிகமான எண்ணெய் வளமும் ஆப்பிரிக்காவிற்கு உரித்தானது. ஏறக்குறைய 40% நீர் மின் நிலையங்கள் அமைப்பதற்கான நீர்வளமும் அங்கு உண்டு. சீனாவிற்குத் தேவையான எண்ணெயில் மூன்றில் ஒருபகுதி ஆப்பிரிக்காவிலிருந்தே செல்கிறது இன்று.\nசீனாவின் இந்த அதிரடியான செயல்களைக் கண்டு செய்வதறியாது திகைத்து நிற்கின்றன மேற்கத்திய நாடுகள். சீன அரசாங்கத்தைத் தட்டிக் கேட்கும் துணிச்சல் அவர்களில் ஒருவருக்கும் இல்லை. அமெரிக்கா உட்பட.\nசீனாவின் முன்னர் இந்தியாவின் நிலைமை பரிதாபகரமாக மாறியிருக்கிறது. இந்தியாவைச் சுற்றி நான்கு புறங்களிலும் நெருக்கடியை அதிகரித்திருக்கிறது சீனா. நேபாளத்தில் எந்தவித எதிர்ப்புமில்லாமல் மாவோயிஸ்ட்டுகளை வெற்றிகரமாக ஆட்சியில் அமர்த்தி இருக்கிறது எல்லைப்புற மாநிலங்களான பீஹார் மற்றும் சட்டீஸ்கர் நக்ஸலைட்டுகளின் அட்டகாசங்கள் இனி அதிகரிக்கும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.\nசீனாவின் பழைய கூட்டாளியான பாகிஸ்தான் மேற்குப்பகுதியிலும், பர்மா, பங்களாதேஷ் போன்ற சீன அடிப்பொடி நாடுகள் கிழக்குப்பகுதியிலும் இருக்கின்றன. தெற்கில் இலங்கை அரசாங்கம் புலிகளை அழிப்பது என்ற போர்வையில் பாகிஸ்தானிடமிருந்தும், சீனாவிடமிருந்தும் ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றது. சரியான சமயத்தி சீனாவுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவின் கால்களை வாரிவிடத் தயங்காது இலங்கை அரசாங்கம். இந்திய-பாகிஸ்தான் போரின்போது தனது துறைமுகங்களையும், விமான தளங்களையும் பாகிஸ்தானின் உபயோகத்திற்குத் திறந்து விட்ட பெரும் பேறு அந்நாட்டிற்கு உண்டு என்பது வரலாறு.\nகாலத்திற்கு உதவாத, பிற்போக்குத் தனமான கம்யூனிச கந்தல் சட்டையைக் கழற்றி எரிந்து விட்டு முன்னேற்றப் பாதையில் சீனா சென்று கொண்டிருக்கும் இந்நேரத்தில், இந்திய கம்யூனிஸ்ட்டுகள் ஏறக்குறைய கோமாளிகளாக மாறியிருக்கிறார்கள். அமெரிக்க இந்திய அணு ஒப்பந்தத்திற்கு தேவையற்ற முட்டுக்கட்டைகள் இட்டுக் கொண்டிருப்பதன் மூலம். பாதகங்கள் சில இருந்தாலும், சாதகங்கள் அதிகம் இருக்கும் இந்த அண���சக்தி ஒப்பந்தம் நிறைவேறுவது எதிர்கால இந்தியாவிற்கு மிகவும் அவசியம். இல்லாவிட்டால் சீனாவின் காலனி நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறிவிடும் அபாயம் இருக்கிறது. நமது 'காம்ரேட்கள்' இதனை உணருவார்கள் என்று நம்புவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2013/09/online-aadhar-card-update-seilvadhu.html", "date_download": "2018-12-10T15:38:31Z", "digest": "sha1:QZ53AFQ7HUMYRDERXFAHBR6AWGEHJBMF", "length": 24839, "nlines": 200, "source_domain": "www.tamil247.info", "title": "ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி??... ~ Tamil247.info", "raw_content": "\nதெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு, Awareness\nஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி\nஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி\nஇந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.\nஅதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.\nஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது\n1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள்\nசென்று லாகின் செய்ய வேண்டும்.\n2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.\n3. டாக்குமென்டுகளைஅப்லோட் செய்ய வேண்டும்.\nஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும். ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஇந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.\nஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்\n1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.\n2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற��கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.\nஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.\n3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.\n4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\n5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.\nஅ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்குதேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.\nஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.\nஇ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.\n6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.\n7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.\nOnline aadhar card update seilvadhu eppadi ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி\nOnline aadhar card update seilvadhu eppadi ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி\nஎனதருமை நேயர்களே இந்த 'ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு, Awareness\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\nபெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் தடுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)\nNeerkatti theera iyakai maruthuvam, PCOD cure treatment in tamil, நீர்க்கட்டியை தடுக்கும் இயற்க்கை மூலிகை மருத்துவம்.. இ ளவயது பெண்களுக்கு...\nLPG கேஸ் சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மீதம் உள்ளது என்று எப்படி கண்டுபிடிப்பது\nஒவ்வொரு இல்லதரசிக்கும் அவசியமான வீடியோ - LPG கேஸ் சிலின்டர் | கேஸ் எவ்வளவு உள்ளது. - LPG கேஸ் சிலின்டர் | கேஸ் எவ்வளவு உள்ளது. - கேஸ் சிலிண்டர் பற்றி உங்களுக்கு தெரியாத டிப்ஸ்... ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்ப்படும் தீமைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்..\nபயனுள்ள எளியமுறை அழகுக் குறிப்புகள்..\nசிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் - தடுக்கும் வீட்ட...\nவிநாயகரை ஆற்றில் கரைக்க சென்ற பக்தர்கள் ஆற்றில் அட...\nசென்னையில் 24x7 மெடிக்கல்களும் அவற்றின் தொலைபேசி எ...\nதேங்காய் உரிக்கும் \"இயந்திரம்\" Amazing \nஆட்டோ மீட்டர் கட்டணம் எவ்வளவு என உங்க மொபைலில் பார...\nகாதல் தோல்வியால் தனது கையை அறுத்துக்கொள்ளும் பெண்....\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத செயல்கள் சில\nவிழிப்புணர்வு: 85 வயதான பெண்மனியை அந்த வீட்டு வாட்...\nநேரத்தின் மதிப்பு என்னவென்று தெரிய எட்டு வழிகள்..\nசெல்போனை விரைவாக சார்ஜ் செய்ய டிப்ஸ் \nமுதலுதவி முதலுதவி செய்வது எப்படி\nகண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய அவசரத்தேவை...\nஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி\nஅதிவேகத்தில் பயணம் செய்யக்கூடிய சைக்கிள்\nகுளிர்சாதனப் பெட்டியில் வைத்து உண்ணும் குடும்பங்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-12-10T15:32:54Z", "digest": "sha1:3J6ABGOGBYZFF62SGS4OLKY7O5PQUNU2", "length": 8305, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அயர்லாந்து | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nகாட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nகராத்தே கலையின் “கியோஷி” உயர்நாமமான அன்ரோ டினேஸுக்கு\nஅன்ரோ டினேஸுக்கு கராத்தே கலையின் உயர் நாமங்களில் ஒன்றான “கியோடி” எனும் நாமம் வழங்கப்பட்டுள்ளது. சோட்டோக்கான் கராத்தே அக...\nகருக்கலைப்பிற்கு ஆதரவாக அயர்லாந்து மக்கள் வாக்களிப்பு\nகருக்கலைப்பு மீதான தடையை நீக்குவதற்கு ஆதரவாக அயர்லாந்து மக்கள் வாக்களித்துள்ளனர்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் கால்பதிக்கும் இரு அணிகள்\nடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்த ஆண்டில் அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய இரு புதிய அணிகள் அறிமுகமாவுள்ளன.\nஇலங்கையில் கருக்கலைப்பை சட்டமாக்குதல் - ஒரு பார்வை\nஇலங்­கையில் கருக்­க­லைப்பை சட்­ட­மாக்­கு­வ­தற்கு எதி­ராக சில மத நிறு­வ­னங்கள் அண்­மையில் கூச்சல் மேற்­கொண்­டதைத் தொடர்ந்...\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதிபெற்றது ஆப்கான்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான சூப்பர் சிக்ஸ் தகுதிச்சுற்றில் அயர்லாந்து அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி உலகக்கிண்ண...\nஇறுதி வாய்ப்பை நழுவவிட்ட இந்தியா\n\"சுல்தான் அஸ்லான் ஷா\" கிண்ணத்துக்கான ஹொக்கி தொடரில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததன் மூலம் இறுதி...\nகராத்தே பயிற்றுநருக்கான பயிற்சியை அயர்லாந்தில் நிறைவுசெய்த அன்ரோ டினேஸ்\nஐரோப்பாவில் பிரபல்யம் வாய்ந்த கராத்தே நிபுணர் ஸ்கொட் லாங்கிலி மற்றும் பயிற்றுனர் குழுவால் நடாத்தப்பட்ட முழுநேர ஒரு மாதகா...\nகருக்கலைப்பு தடைச்சட்டத்தை சீர்திருத்த தீர்மானம்\nஅயர்லாந்தில் நீண்டகாலமாக அமுலிலுள்ள கருக்கலைப்புத் தடைச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கான வாக்கெடுப்பை நடத்த அரசாங்கம் ஒப்புக...\n300 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த கடற்கொள்ளையனை திருமணம் முடித்த இளம் பெண்\nஅயர்லாந்தில் பெண் ஒருவர் பேயை திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n#U19 உலகக்கிண்ணம் : முதல் போட்டியில் இலங்கை அபார வெற்றி\n19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை...\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/puttalam/domestic-services", "date_download": "2018-12-10T16:37:55Z", "digest": "sha1:3A7CD7HNBQR752AQGMPZ7R5SXQDV3U3Y", "length": 3537, "nlines": 73, "source_domain": "ikman.lk", "title": "உள்நாட்டு சேவைகள் | Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்\nகாட்டும் 1-2 of 2 விளம்பரங்கள்\nபுத்தளம் உள் உள்நாட்டு சேவைகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/12/2012-animated-interactive-google-doodle.html", "date_download": "2018-12-10T15:31:50Z", "digest": "sha1:ZZ7KAGNG3HOQM7PZSUJ727N25OHLU3MG", "length": 8330, "nlines": 117, "source_domain": "www.tamilcc.com", "title": "2012 இல் வெளியாகிய Animated - Interactive Google Doodle களின் தொகுப்பு", "raw_content": "\nஇந்த ஆண்டில் மட்டும் Google ஏராளமான Doodle களை வெளியிட்டது. இதிலும் பல நாடுகளுக்கு பிரித்து பிரித்து வெளியிட்டது. பொதுவாக படங்களாகவும் அவ்வப்போது இயங்கும் சின்ன சின்ன படங்கள் அல்லது animations களாகவும் வெளியிட்டது. பொதுவாக ஒரு வேறு நாடுகளில் தோன்றியதை நீங்கள் காண வாய்ப்பு கிடைத்து இருக்காது. அத்துடன் தினமும் இணையத்தில் இணையாதவர்கள் இதை தவர் விட்டு இருப்பார்கள் . உங்கள் அனைவருக்கும் இந்த ஆண்டில் வெளியாகிய இயங்க கூடிய Doodles களில் மிகவும் கவர்ந்த சில பல Doodles தொகுப்பை இங்கே தொகுத்து வைத்து உள்ளேன். நீங்களும் இவற்றை இயக்கி அல்லது விளையாடி பாருங்கள்.\nஇதற்கு முதல் இது தொடர்பான இரு பதிவுகள் :\nஇவற்றில் உள்ளவற்றை மீண்டும் இங்கே குறிப்பிடவில்லை. அங்கே சென்று விளையாடி பாருங்கள்.\n2012 ல் பிரபலமான Google Doodles தொகுப்பு - 2\nஇவரை பற்றி சுருங்க சொன்னால் இவர் ஒரு \"Village விஞ்ஞானி\" இவரின் கண்டுபிடிப்புக்கள் ஏராளம் . இது japan நாட்டை மையப்படுத்தி வெளியான Doodle. இவரின் ஒரு கண்டு பிடிப்பிடிப்பை கௌரவித்து இது வெளியிடபட்டது.\nBrazil நாட்டை மையப்படுத்தி வெளியாகிய doodle.\nஉலகம் முழுவதும் வெளியாகிய Doodle.\nஇவை தொடர்பாக முன்பே தொகுத்து தந்து உள்ளேன். இங்கே- Olympics Google Doodles Games சென்று அனைத்து interactive Doodles தொகுப்புக்களை காணுங்கள்.\nஇசையுடன் கூடிய ஒன்று.பொருத்தமான உருவங்கள் மூலம் தொடர்ந்து முன்னேறி சென்று பாருங்கள்.\nஇறுதியாக ஒன்று. இது கடந்த வருடம் வந்தது. Les Paul's 96th Birthday இனை முன்னிட்டு வெளியான ஒன்று. keyboard / mouse மூலம் தந்திகளை அருட்டி, இசை மழையை உருவாக்கி நனையுங்கள்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nபதிலளிக்கபடாத நட்பு கோரிக்கைகளை நீக்கி Facebook Te...\nஉங்கள் பிரபலமான காணொளிகளை வலைப்பூவில் இணைக்க - You...\nCopy - Paste எதுக்குடா இந்த மானங்கெட்ட பிழைப்பு\n2012 ல் பிரபலமான Google Doodles தொகுப்பு - 2\nவலைப்பூக்களில் கவனிக்க வேண்டிய தொழில்நுட்ப அம்சங்க...\nஅங்ரி பேர்ட் ஒட்டுமொத்த விளையாட்டுக்களின் தரவிறக்க...\nதொழில்நுட்பசெய்திகள் ♥ மாற்றங்கள் - 4\n உங்கள் தகவல்களை இணையத்தில் மறைய...\nஏறிப்பார்க்க வேண்டிய இரு பிரமாண்ட பாலங்கள் கூகுளில...\nGoogle Drive உதவியுடன் விரைவாக விரும்பியதை தரவிறக...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2015/12/blog-post.html", "date_download": "2018-12-10T16:18:26Z", "digest": "sha1:FST5EUAMPPSRO7CMFKHTOSFUC6MHFEXZ", "length": 15291, "nlines": 168, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "இறைவன் நம்மை சோதிப்பது ஏன்?", "raw_content": "\nஞாயிறு, 13 டிசம்பர், 2015\nகாதிர் மஸ்லஹி → Stories → இறைவன் நம்மை சோதிப்பது ஏன்\nஇறைவன் நம்மை சோதிப்பது ஏன்\nகாதிர் மீரான்.மஸ்லஹி ஞாயிறு, 13 டிசம்பர், 2015 முற்பகல் 5:43 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுரு குலத்தில் பாடம் நடந்துகொண்டிருந்தது.\n“யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்” என்கிறார் குரு. ஒரு மாணவன் உடனே எழுந்து, “குருவே அனைத்தும் அறிந்த இறைவன் நம்மை சோதிப்பது ஏன் சோதனைகளை சந்திக்காமல், கஷ்டங்களை சந்திக்காமல் அவனின் அருளை பெறவே முடியாதா சோதனைகளை சந்திக்காமல், கஷ்டங்களை சந்திக்காமல் அவனின் அருளை பெறவே முடியாதா\n“நல்ல கேள்வி. இதற்கு உனக்கு நாளை பதில் அளிக்கிறேன்” என்று கூறுகிறார் குரு.\nமறுநாள் மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வருகிறார்கள். மாணவர்களுக்கு முன்னாள் இரண்டு மண்ணால் செய்யப்பட்ட ஜாடிகள் இருக்கின்றன. இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருந்தன. “இங்கே இருப்பது என்ன இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா” என்று மாணவர்களை பார்த்து கேட்கிறார் குரு.\nமாணவர்கள் ஒரு கணம் கழித்து “இரண்டு ஜாடிகளும் ஒரே இடத்தில் தயார் செய்யப்பட்டவை தான். ஒரே கொள்ளளவு கொண்டவை தான் என்றார்கள்.\n“இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா என்று குரு மாணவர்களை பார்த்து கேட்கிறார். மாணவர்கள் தெரியவில்லை என்று கூறினார்கள்.\n“ஆனால் இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. ”மாணவர்களுக்கு எதிரே முதல் ஜாடியை கீழே தள்ளி கவிழ்த்தார். அதிலிருந்து தேன் வெளியே வந்த���ு. மற்றொரு ஜாடியை கவிழ்த்தார் அதிலிருந்து சாக்கடை நீர் வெளியே வந்தது.\n“ஜாடியை நான் கீழே தள்ளியவுடன், அதனுள் என்ன இருக்கிறதோ அது வெளியே வந்தது. அதை நான் கீழே தள்ளும் வரை அதற்குள் என்ன இருந்தது என்று உங்களுக்கு தெரியாது. இரண்டும் ஒன்றே என்று நினைத்துக்கொண்டீர்கள். வித்தியாசம் உள்ளே இருந்த பொருளில்தான் இருந்தது. அது வெளியே தெரியாமல் இருந்தது. ஆனால் அதை கீழே தள்ளியவுடன் உள்ளே இருப்பதை காட்டிவிட்டது.\nஇறைவன் நமக்கு தரும் சோதனைகளும் இப்படித் தான். நாம் சோதனைகளை சந்திக்கும் வரை சகஜமாக நல்லவர்களாக இருக்கிறோம். ஆனால் சோதனையை சந்திக்கும் போதுதான் நமக்கு உள்ளே இருக்கும் நமது உண்மையான குணம் வெளியே வருகிறது.\nநமது உண்மையான எண்ணங்களும், நமது மனப்பான்மையும் வெளிப்படுகிறது. நமது உண்மையான குணத்தை பரீட்சிக்கவே இறைவன் சோதனைகளை தருகிறான்” என்றார் குரு.\n“மேற்படி இரண்டு ஜாடிகளில் ஒரு ஜாடியை நீங்கள் எடுத்துக்கொள்ள நான் அனுமதியளித்தால் நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டார். மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், “தேன் அடைக்கப்பட்டுள்ள ஜாடியைத் தான் என்று கேட்டார். மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், “தேன் அடைக்கப்பட்டுள்ள ஜாடியைத் தான்\n“இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருக்கின்றன. ஒரே இடத்தில் செய்யப்பட்டவையே இருப்பினும் தேன் ஜாடியை மட்டும் நீங்கள் வேண்டும் என்று ஏன் கூறுகிறீர்கள் சற்றுயோசித்து பாருங்கள் கெட்டவர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை இறைவன் நன்கு அறிவான் ஆகையால் தான் சில சமயம் நமது வேண்டுகோள்களை அவன் செவி சாய்ப்பதில்லை.\nஇறைவன் நம்மை சோதிப்பதும் சீண்டுவதும் நமது உண்மையான குணத்தை நாம் அறியவே அவனறிய அல்ல. அவனுக்கு தான் உள்ளே இருப்பது சந்தனமா சாக்கடையா என்று தெரியுமே. அவன் அப்படி செய்வது நம்மை நாமே தெரிந்துகொள்ள. நம்மை நாம் அறிந்துகொண்டால்தான் நம்மை திருத்திக்கொள்ள முடியும். இல்லையெனில் நமது தவறுகளை திருத்திக்கொள்ள நமக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஅன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். ( இன்று) உலகப் ...\n6. நபிமார்கள் வரலாறு ( ரூஹு என்னும் ஆன்மா ) இறைவன் அம் மண்ணுருவியின் தலையில் தன் ஆவியை ஊதினான் என்றும் அதன் தொப்பூழில் ஊதினான் என்று...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nوَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونْ பொறுப்பு சாட்டுபவர்கள் அவன் மீதே பொறுப்புச் சாட்டுவார்களா... \nபாத்திமா நாயகியின்(ரழியல்லாஹூ அன்ஹா )\nஉங்களுக்கு பிடிக்காதவங்கள பழி வாங்க போறீங்களா\nஇறைவன் நம்மை சோதிப்பது ஏன்\nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2008/02/blog-post_06.html", "date_download": "2018-12-10T16:34:17Z", "digest": "sha1:4AO57FESQNDCBRH54XP5YJQMJMHI3KMM", "length": 56848, "nlines": 857, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "(தமிழ்மணத்தை) சுத்தி சுத்தி வந்தேங்க...............", "raw_content": "\n(தமிழ்மணத்தை) சுத்தி சுத்தி வந்தேங்க...............\n(தமிழ்மணத்தை) சுத்தி ச��த்தி வந்தேங்க...............\nகடந்த இரண்டு வாரங்களாக தமிழ்மணத்தை சுற்றிச்சுற்றி வந்தபோது தெரிந்துகொண்ட சில விஷயங்கள்...சப்போஸ் நீங்க லீவ்ல போயிருந்தீங்கன்னா இந்த பதிவை படிச்சாலே போதும்...ஓக்கேய் \n* தமிழ்மணி என்பவர் பார்ப்பண மணி. சம்பூகன் தான் தமிழ்மணி...செல்வன் தான் பார்ப்பண மணி..தமிழ்மணி செல்வன் அல்ல...அய்யோ மண்டை காயுதுடா சாமியோவ்..........\n* க, கா, கி, கூ, யொ, யோ, பு, பா, பே என்ற வரிசையில் அறியாத ஏழெட்டு வார்த்தைகளின் முழு அர்த்தம் விளங்கியது...இன்னும் புதிய வார்த்தைகளை இலங்கை, இந்தியா, ப்ரான்ஸ், அமேரிக்கா போன்ற இடங்களில் இருந்து அறிமுகப்படுத்த வேண்டுமாய் வலைப்பதிவர்களை கேட்டுக்கொள்கிறேன்...\n* சுஜாதாவுக்கு உடம்புக்கு முடியல (இப்ப நல்லாருக்கார்), ஜெயமோகனுக்கு பஞ்சு முட்டாய் கிடைக்கல, மப்புல ஜெயமோகன் வெப் தளத்த பார்த்த ஓசை செல்லாவுக்கு வாந்தி வாந்தியா வந்தது...கற்றது தமிழா இருந்தால் டி.கடை வைத்தால் ஆகாதா என்ற வார்த்தை படத்தை மூன்று வருடம் கழித்து கே.டி.வீயில் போடும்போதாவது மாறித்தொலையுமா \n* டீச்சருக்கு பர்த் டே (கங்ராஜுலேஜன் டீச்சர், பல்லாண்டு வாழ்க), ராசி ஏழுமலை சென்னை விசிட், காண்டு கஜேந்திரனின் லொட்டையானதொரு மொக்கை போஸ்ட் லேட் ரிலீஸ் ( அதுல ஒக்கே ஒக்க பின்னூட்டம், நான் போட்டது)\n* பிரான்ஸில் தலைமைக்கழக பொதுச்செயலாளர் பத்து கிலோ வெயிட் தூக்கும் படம் ரிலீஸ், அவரை எதிர்க்கும் வலைப்பதிவர்களுக்கு லேசாக நெற்றியில் வியர்வை (பேக் எண்ட் மேட்டர்)...தமிழச்சி பேமஸ் ஆவது கண்டு பலருக்கு வயித்தெரிச்சலா இருக்கு என்று பொட்டீக்கடையாரின் பின்னூட்ட தனிமடல்..\n* கருத்து கந்தசாமியின் ஏழெட்டு பதிவுகள் வழமை போல் ரிலீஸ். சீன புத்தாண்டு, இனிய இயந்திரா, கலைஞருக்கு, ஜெயலலிதாவுக்கு மூன்று கேள்விகள்...என்று.....குட் ஐ லைக் இட்.....குட் ஐ லைக் இட்... நமக்கும் பொழுது போவனும் இல்லையா \n* குழந்தைகள் \"பேட்\" வேர்ட்ஸை தமிழ்மணத்தில் பார்ப்பதை தடுக்க வழக்கம்போல் ரவிஷங்கரின் அட்வைஸ் பதிவு ஆஜர்....திரட்டி நிர்வாகத்தார் உடனே செயல்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்து (நான்)ஏமாந்து போனது தான் மிச்சம்...என்னுடைய அட்வைஸ் - தமிழ்மணம் சூடான இடுகைகளால் பாதிக்கப்படுகிறது...தமிழ்மணம் சர்வர் இயங்கும் அமெரிக்க கம்புயூட்டர் மேல் இன்னும் ரெண்டு ஸ்ப்லிட் ��சி வைக்கவும்...முடிந்தால் கம்புயூட்டரை குளிர்ந்த நீரில் வைக்கவும்...நிர்வாகத்தார் செயல்படுத்துவார்களா \n* புரட்சித்தலைவி நமீதா பற்றியதான இரண்டு \"ஜொள்\" பதிவுகளை \"நச்\" படங்களோடு பிரமிட் சாய்மீரா வலைப்பதிவு வெளியிட்டது...தலைவி ஆங்கில படத்தில் நடிக்கப்போறாங்களாம்...அந்த ஸ்டில்ஸாம்..( இந்த படம் \"டியூஷன் டீச்சர்\" மாதிரி பிட்டு + மேட்டர் படம் இல்லையே - இல்ல, ஸ்டில் பார்த்தா அப்படி இருக்கு ஹி ஹி)...திருச்சியில அலெக்ஸாண்ட்ரா படம் அய்ம்பது நாள் ஓடினப்ப பார்த்தவங்க ஆராவது தமிழ்மணத்தில் இருக்கீங்களா - இல்ல, ஸ்டில் பார்த்தா அப்படி இருக்கு ஹி ஹி)...திருச்சியில அலெக்ஸாண்ட்ரா படம் அய்ம்பது நாள் ஓடினப்ப பார்த்தவங்க ஆராவது தமிழ்மணத்தில் இருக்கீங்களா அலெக்ஸாண்ட்ராவை பூச்சி கடிச்சபிறகு என்னா ஆகும் அலெக்ஸாண்ட்ராவை பூச்சி கடிச்சபிறகு என்னா ஆகும் ( நான் காளிமார்க் கூல்ட்ரிங் வாங்க வெளிய போயிட்டேன்...)\n இப்படி கொஸ்டின் மார்க்கோட பல சற்றுமுன் பதிவில்...முகப்பில் தோன்றி மறையும்போது கொஸ்டின் மார்க் தெரியுதே பாண்ட் பிரச்சினையோ இல்ல என்னுடைய கொம்பியூட்டர்ல தான் கோளாறா காமாலை கண்ணுக்கு காண்பதெல்லாம் கொஸ்டின் மார்க்கா தெரியுதா \n* வரவணையானின் லவ்வர்ஸ் டே புலம்பல்ஸ் பதிவு, லவ் பண்ணித்தொலைங்க டே, நம்மளை ஆளை விடுங்க டே...(நேக்கு பெல்லி ஆய்ப்போயந்தி)\n* ப்ரொபைல் ஒன்லி பாலா பதிவரை ஏதோ அடல்ஸ் ஒன்லி பதிவர் மாதிரி நடுநிலை, முழுநிலை, முக்காநிலைப்பதிவர்களே காறி முயிவது ஏனோ அல்க்காட்டெல்லுல கடேசி பைனான்ஸியல் இயர் ஆச்சே அல்க்காட்டெல்லுல கடேசி பைனான்ஸியல் இயர் ஆச்சே நிறைய வேலை இருக்குமே ஏன் அண்ணாத்தே பின்னூட்டம் போட்டு ( வாயால கொடுத்து) திட்டு வாங்கிக்கிட்டு (பின்னால வாங்கிக்கிட்டு) இருக்கார் \n* டி.சி.எஸ், ஐ.பி.எம் மற்றும் மன்னார் அண்டு கம்பேனியில் லே.ஆப்பு (Lay Off) என்று அசுரன் வழியாக தெரிந்துகொண்டேன்...நடுத்த வர்க்க யுப்பிகளான இவர்கள் (வார்த்தை உபயம் - அசுரன்) வேலை இழந்துள்ளார்களே...இவர்களுக்காக ம.க.இ.க, கம்முனுஸ்டுகள் போராடுவார்களா என்று தெரியவில்லை...இவர்களும் மனிதர்கள் தானே...ஹும்....\n* அப்பாடா. வீடியோக்களை கடைசியாக வலையிலேற்றி விட்டேன்..என்ற டோண்டு சாரின் பதிவில் அவரது நன்பர் ஒருவரை மிகவும் புகழ்ந்திருந்தார். அவர்���ான் காசு வாங்காமல் அந்த சி.டியை வீடு தேடி கொடுத்தாராம். லக்கிலூக்னு பேராம்..யாருன்னு தெரியலை..சுஜாதா பாலகுமாரன் ஜெயமோகன் மாதிரி எழுத்தாளரா (ராசி ஏழுமலைக்கு கூட தெரியாது தெரியுமோ)...டோண்டு சாரும் மிஸ்டர் லக்கிலூக்கு ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸா இருக்கும்...ஆனால் அது பற்றியதான டோண்டு சார் பதிவில் ரெண்டு பேரைத்தவிர மீதி கமெண்ட் எல்லாம் போட்டது அனானிமஸ் மற்றும் டோண்டு சார் ஒன்லி. பட் ரெம்ம்ம்ப காமேடியா இருந்தது அந்த பதிவு....\nலிவ்விங் ஸ்மைல் புக் வாங்கிட்டீங்களா \"நான் வித்யா\"...சூப்பரா இருக்கு...காமதேனுல ஆன்லைன்ல கிடைக்குதா என்னன்னு தெரியல...யாராவது பின்னூட்டத்துல லிங்க் தந்தீங்கன்னா நல்லா இருக்கும்...ப்ளீஸ்...\n//தமிழ்மணி என்பவர் பார்ப்பண மணி. சம்பூகன் தான் தமிழ்மணி...செல்வன் தான் பார்ப்பண மணி..தமிழ்மணி செல்வன் அல்ல...அய்யோ மண்டை காயுதுடா சாமியோவ்..........//\nதிரு.செந்தழல் ரவி தகுந்த ஆதாரங்களோடு தமிழ்மணியின் கருத்துக்களிலிருந்துதான் அவர் ஒரு பார்ப்பனீயவாதி என்பதையும், அவரது கும்பலில் ஆர்.எஸ்.எஸ் இந்துமதவெறியர்கள் இருக்கின்றனர் என்பதையும் எடுத்துக்காட்டியிருக்கிறேன், எனது பதிவுகளில் தனி மனித தாக்குதலோ, கிசு கிசு வாதங்களோ இல்லை, நான் கூறுவதெல்லாம் தவறாகவும் குழப்பமாகவும் இருக்கிறதெனில் எனது வாதங்களை மறுப்பதன் மூலமாக நீங்கள் அதை எடுத்துக் காட்டலாமே.,\nபார்ப்பன எதிர்ப்பாளர்களுக்கு இடையே சிண்டு முடியும் ஒரு பார்ப்பனீய சதி இங்கு அம்பலப்படுத்தப்பட்டிருக்கும் பொழுது, அதனை கண்டிப்பதை விட்டுவிட்டு சாதாரணமாக கலாய்கிறேன் என்ற பெயரில் எனது பதிவுகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவது நியாயம்தானா\nநீங்க சொல்றதலாம் பார்த்தா 24x7 சுத்தி வந்து இருப்பிங்க போல இருக்கே :-))\nஅந்த காலத்துல ஊர சுத்தி சுத்தியே உருப்படமா போனாப்போல இப்போ தமிழ் மணத்தை சுத்தியா :-))அப்படினு யாராவது சொல்லப்போராங்கனு சொல்ல வந்தேன் \nஇப்படி சுத்தி சுத்தி தமிழ் மணத்தை படித்தும் சட்டைய கிழிச்சுக்காம இருக்கிங்களே எப்படி அது(ஏற்கனவே கிழின்சு போச்சா\nஅலெக்சாண்ராவா அவங்க சாண்ரோ கார் வச்சு இருப்பாங்களா(நான் எல்லாம் அரை டிராயர் போட்டிருந்த காலத்தில வந்தப்படம் ஆச்சே, அதை பார்க்க டிராயர்ப்போட்டு இருந்தால் விட மாட்டாங்கனு , எங்��� அண்ணன் லுங்கிய திருடிக்கட்டிக்கிட்டு மறுவேடத்தில் போனேன், அப்போ எனக்கு இருந்த அடுத்த லட்சியம் , எப்படியாவது எனக்கும் சொந்தமாக லுங்கி வாங்கி தரசொல்லி கேட்கனும் என்பதே)\nசுத்தி சுத்தி வந்தும் லக்கி பதிவுல புத்தகம் வாங்க போட்டு இருக்க லிங்க் எப்படி உமக்கு தெரியாம போச்சு, ஏதேனும் நிறக்குருடு பிரச்சினையா :-))\nசெய்திகளின் சாராம்சம் மாதிரி இது நல்லாயிருக்கே..\nதொடர்ந்து தரவும். வாராவாரம் ஆரவாரமாக வந்து படிப்போம்.\nபார்த்து சுத்துங்க. விழுதுடப்போறீங்க. நல்லா இருக்கு உங்க விமர்சனம்.\nதனித்திரு - ஆமா, அப்பத்தான் எல்லா படமும் பார்க்கலாம் இண்டெர்னெட்ல\nவிழித்த்ரு - அப்பத்தான் ஒழுங்கா ஏதாவது ஷெர் ட்ரேட் பணண முடியும்\nபசித்திரு - சாயங்காலமா லைட்டாத்தான் டிபன் சாப்டனும். அப்பத்தான் வீட்லபோய் டின்னரை ஒரு வெட்டு வெட்ட முடியும்.\n//லிவ்விங் ஸ்மைல் புக் வாங்கிட்டீங்களா \"நான் வித்யா\"...சூப்பரா இருக்கு...காமதேனுல ஆன்லைன்ல கிடைக்குதா என்னன்னு தெரியல...யாராவது பின்னூட்டத்துல லிங்க் தந்தீங்கன்னா நல்லா இருக்கும்...ப்ளீஸ்...//\nஅந்தப் புத்தகம் ஆன்லைனில் கிடைக்கிறது. என் பதிவுகளை திறந்தாலே சைடு டெம்ப்ளேட்டில் புத்தகம் வாங்க லிங்கு கொடுத்திருக்கேன்.\nராசி ஏழுமலையின் சென்னை விசிட் பற்றி எந்த பதிவுகளுமே காணோமே என்னன்னு இரவுக்கழுகாரை உட்டு விசாரிக்கலையா\n////* பிரான்ஸில் தலைமைக்கழக பொதுச்செயலாளர் பத்து கிலோ வெயிட் தூக்கும் படம் ரிலீஸ், அவரை எதிர்க்கும் வலைப்பதிவர்களுக்கு லேசாக நெற்றியில் வியர்வை ..///\nஎன்னுடைய கண்டனங்களை பதிவு செய்துக் கொள்கிறேன். அல்லது தவறை திருத்தி விடவும். 10 கிலோ இல்லை 25 கிலோ\nமிஸ்டர் சம்பூகன்...இப்படி எல்லாம் கோச்சுக்கறது நன்னா இல்லே...நல்லா மென்னு ஷாப்டுங்கோ..சே...\n///நான் கூறுவதெல்லாம் தவறாகவும் குழப்பமாகவும் இருக்கிறதெனில் எனது வாதங்களை மறுப்பதன் மூலமாக நீங்கள் அதை எடுத்துக் காட்டலாமே///\nஎன்னுடைய டவுஸரை கிழிக்கும் உங்களது நுண்ணரசியல் புரிகிறது...இருந்தாலும் இரும்படிக்கும் இடங்களில் ஈ இருப்பதில் அர்த்தம் ஏதுமில்லை...அதனால் உங்கள் பதிவை நான் திறப்பது முறையல்லவே...\nஇருந்தாலும் உங்களது வட்டம் குறுகியதாக இருப்பதும் நான் அங்கே வராமைக்கு ஒரு காரணம்...பாவம் அந்த தமிழ்மணி...\n///அந்த காலத்துல ஊ��� சுத்தி சுத்தியே உருப்படமா போனாப்போல இப்போ தமிழ் மணத்தை சுத்தியா :-))அப்படினு யாராவது சொல்லப்போராங்கனு சொல்ல வந்தேன் \nஆமாங்க வவ்வால்...ப்ராஜக்ட் கிக் ஆப் ஆகுறவரை வேற வழி...\n///இப்படி சுத்தி சுத்தி தமிழ் மணத்தை படித்தும் சட்டைய கிழிச்சுக்காம இருக்கிங்களே எப்படி அது(ஏற்கனவே கிழின்சு போச்சா\nஏற்கனவே கிழிந்த டவுஸர் என்னுடையது...\n///அலெக்சாண்ராவா அவங்க சாண்ரோ கார் வச்சு இருப்பாங்களா\nசாண்ட்ரோவுக்கும் அவங்களுக்கும் என்ன சம்பந்தம்...இது என்ன கனிமொழிக்கும் கவிதைக்கும் முடிச்சு போடுறீங்களே...\n//(நான் எல்லாம் அரை டிராயர் போட்டிருந்த காலத்தில வந்தப்படம் ஆச்சே, அதை பார்க்க டிராயர்ப்போட்டு இருந்தால் விட மாட்டாங்கனு , எங்க அண்ணன் லுங்கிய திருடிக்கட்டிக்கிட்டு மறுவேடத்தில் போனேன், அப்போ எனக்கு இருந்த அடுத்த லட்சியம் , எப்படியாவது எனக்கும் சொந்தமாக லுங்கி வாங்கி தரசொல்லி கேட்கனும் என்பதே)///\nபாஸ்...என்னுடைய கல்லூரி காலம் 1998 - 1999 ல் திருச்சியை கலக்கிய படம் அது...(எப்போ வந்தது என்று தெரியாது, ஆனால் நீங்க படத்தை() ஓக்கே ஓக்கே (அல்லது பிட்டை) எங்கே பார்த்தீங்க என்ற தகவல் கொடுக்க முடியுமா \nஅந்த படத்தில் முக்கியமான காரெக்டர் ஒரு குதிரையும் ஒரு பூச்சியும்...அதுக்கெல்லாம் விமர்சனம் இப்போ எழுதமுடியாதுங்கோ....\nநன்றி கொழுவி....உங்கள் தலைவிதி அதுன்னா அதனை யார் மாற்ற முடியும் \"பெரிய டைப்பிஸ்ட்\" என்ற உங்கள் கமெண்டுக்கு கொப்பிரைட் வாங்கிவைத்துக்கொள்ளுங்கோ...வரவணையின் \"சொந்த செலவில் சூணியம்\" போல உப்பொழுது நிறையவிடங்களில் பயன்படுத்துகிறார்கள்...\nவாங்க சாமாணியன் சிவா...பின்னூட்டங்களுக்கு நன்றி...அது என்ன சாமானியன் சிவா \n///ராசி ஏழுமலையின் சென்னை விசிட் பற்றி எந்த பதிவுகளுமே காணோமே என்னன்னு இரவுக்கழுகாரை உட்டு விசாரிக்கலையா என்னன்னு இரவுக்கழுகாரை உட்டு விசாரிக்கலையா\nபோண்டா மாதவனும் கே.ஆர்.எஸ் அதியமான் அங்கிளும் போனதாக தகவல் உண்டு...மற்றபடி பெருவாரியான மக்கள் பீச்சில் இருந்தாலும் (சுண்டல்\nவிற்பவர்கள் உட்பட) அவர்களுக்கும் ராசி சாருக்கும் சம்பந்தம் இல்லை...(வருந்தி அழைத்தபோதும் சென்னையில் இருந்துகொண்டே பாய்க்காட் செய்த அதிஷ்டப்பார்வை, குழந்தைபாரதி மற்றும் தொலைபேசியில் மொய்வைத்தும் போகவே போகாத குறைவணையான் ரெ��்தில், டாஸ்மாக்கில் தோழரை சந்திக்கப்போகிறேன் என்று அப்பீட் ஆகிவிட்ட வெளியே மிதக்கும் ஐய்யா ஆகியோரை கேப்பிஎன்னில் வீடு திரும்பும் வரை ராசி சார் திட்டிக்கொண்டே சென்றாராம்...\n நான் \"தூள்\" படத்துல விவேக் தூக்குற அளவு வெயிட் என்று இல்லையா நினைத்தேன்...சரி இந்த பின்னூட்டத்தினை ரிலீஸ் செய்வதின் மூலம் இந்த தகவலை ஊரெங்கும் பரப்பிவிடுகிறேன்...\nபி ஐ டி புகைப்பட போட்டி, துக்ளக் ஆண்டு விழா, சுண்ட கஞ்சி ஆண்டு விழா.\nயோனி - ஒருவர் பார்வையில். லி யோனி அறிமுகம் :)\nதமிழ்மணத்தை உண்மையாகவே வாழ வைத்துக் கொண்டிருப்பது இது போன்ற மொக்கை என்றழைக்கப்படும் நகைச்சுவைகள்தான்..\nஅலெக்ஸாண்ட்ரா படத்தைப் பற்றிப் படித்ததும் மதுரை தங்கரீகல் தியேட்டரில் பார்த்த ஞாபகம் எனக்கும் வந்தது.. ஆனால் குதிரைதான் முக்கியப் பாத்திரம் என்றதும் எனக்குக் கொஞ்சம் கன்பியூஷன்ஸ்.. குதிரை முக்கியப் பாத்திரமாக வந்தது SIROCO படத்தில்தானே.. இதுலுமா..\nசரி.. எனக்கு கதை மறந்துவிட்டது என்று நினைக்கிறேன்.. எதற்கும் நேரமிருந்தால் தனிமடலில் ஒரு நாலு வரியில் கதையை அனுப்பி வை.. மூளைக்குள் ரிமைண்ட் செய்து கொள்கிறேன்.\nராசி ஏழுமலை (டூப்ளிகேட்டு) said…\n//போண்டா மாதவனும் கே.ஆர்.எஸ் அதியமான் அங்கிளும் போனதாக தகவல் உண்டு...மற்றபடி பெருவாரியான மக்கள் பீச்சில் இருந்தாலும் (சுண்டல்\nவிற்பவர்கள் உட்பட) அவர்களுக்கும் ராசி சாருக்கும் சம்பந்தம் இல்லை...(வருந்தி அழைத்தபோதும் சென்னையில் இருந்துகொண்டே பாய்க்காட் செய்த அதிஷ்டப்பார்வை, குழந்தைபாரதி மற்றும் தொலைபேசியில் மொய்வைத்தும் போகவே போகாத குறைவணையான் ரெட்தில், டாஸ்மாக்கில் தோழரை சந்திக்கப்போகிறேன் என்று அப்பீட் ஆகிவிட்ட வெளியே மிதக்கும் ஐய்யா ஆகியோரை கேப்பிஎன்னில் வீடு திரும்பும் வரை ராசி சார் திட்டிக்கொண்டே சென்றாராம்...//\nபாவமா இருக்கு உங்களையும் உங்க கோஷ்டிகளையும் பாத்தா... வளருங்கடா டேய். போய் வேலையைப் பாருங்கடா.\n//பெரிய டைப்பிஸ்ட்\" என்ற உங்கள் கமெண்டுக்கு கொப்பிரைட் வாங்கிவைத்துக்கொள்ளுங்கோ...//\nஆமா ஆமா.. நானும் பார்த்தேன். ஆனா அங்கெல்லாம் என்னோட பெயரைக் குறிப்பிட்டுத்தான் சொல்றாங்க..\nஅப்படியெங்கையாகிலும் என் பெயரை சொல்லாமல் அதை யூஸ் பண்ணியிருந்தா சொல்லுங்க.. ஒரு நடை போயி என் கண்டனத்தை பதிவு செய்திட்டு திரும்பி வரலாம்.\n//திருச்சியில அலெக்ஸாண்ட்ரா படம் அய்ம்பது நாள் ஓடினப்ப பார்த்தவங்க ஆராவது தமிழ்மணத்தில் இருக்கீங்களா அலெக்ஸாண்ட்ராவை பூச்சி கடிச்சபிறகு என்னா ஆகும் அலெக்ஸாண்ட்ராவை பூச்சி கடிச்சபிறகு என்னா ஆகும் ( நான் காளிமார்க் கூல்ட்ரிங் வாங்க வெளிய போயிட்டேன்...)//\nபிளாசா தியேட்டருல அலெக்சாண்ட்ரா படம் பாத்துகிட்டு இருக்கும்போது அந்த பூச்சி கடிக்கிற சீனப்ப என் கால மிதிச்சிட்டு போனது நீங்கதானா உங்களைத்தான் ரெம்ப நாளா தேடிகிட்டு இருக்கேன்.\nக, கா, கி, கூ, யொ, யோ, பு, பா, பே என்ற வரிசையில் அறியாத ஏழெட்டு வார்த்தைகளின் முழு அர்த்தம் விளங்கியது...இன்னும் புதிய வார்த்தைகளை இலங்கை, இந்தியா, ப்ரான்ஸ், அமேரிக்கா போன்ற இடங்களில் இருந்து அறிமுகப்படுத்த வேண்டுமாய் வலைப்பதிவர்களை கேட்டுக்கொள்கிறேன்...\nச்ச போன வாரம் ஊருக்கு போயிட்டு இத மிஸ் பண்ணீட்டேனே :(\nஇவ்ளோ நாள் தமிழ்மணம் படிச்சதெல்லாம் வேஸ்டா பூடுச்சே :(\nபாவமா இருக்கு உங்களையும் உங்க கோஷ்டிகளையும் பாத்தா... வளருங்கடா டேய். போய் வேலையைப் பாருங்கடா.\nஅண்ணாத்தே ராசி ஏழுமலை (ஒரிஜினல்)\nஉங்களுக்கு BP இருக்குன்னு எங்களுக்கு தெரியாது. காண்டு கஜேந்திரன் மாதிரி நீங்களும் ‘ஆரோக்கியமா' இருக்கீங்கன்னு நெனைச்சுட்டோம்....\n- திமுக பூத் ஏஜெண்ட்\n2வது வார்டு, மடிப்பாக்கம் ஊராட்சி\nLG KU990 - இதுக்கு மேல என்ன வேனும் உங்க போன்ல \nபோடி லூசு...கொரங்கு மூஞ்சி...ஐ லவ் யூ....\nவிஜயகாந்த், கலைஞர், இராமதாஸ், சரத்குமார், ஜெயலலிதா...\nஇலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி....\nதமிழ் வலைப்பதிவர்களின் தனிப்பட்ட தகவல்கள் (தணிக்கை...\n(தமிழ்மணத்தை) சுத்தி சுத்தி வந்தேங்க.................\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் டீச்சர் \nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devanga.tk/2014/06/blog-post_4.html", "date_download": "2018-12-10T16:33:05Z", "digest": "sha1:UVWAG6FFHR43GVMYQUF6BSUJEM2VM5XM", "length": 27514, "nlines": 564, "source_domain": "www.devanga.tk", "title": "தேவாங்க: பெரிய நெகமம் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் நவராத்திரி விழா", "raw_content": "\nதேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.\nஇந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.\nஉறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.\nதங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)\nஒலி / ஒளி தொகுப்பு\nபெரிய நெகமம் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் நவராத்திரி விழா\nபெரிய நெகமம் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் நவராத்திரி விழா\nபெரிய நெகமம் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் நவராத்திரி விழா\nவிஜயதசமி அன்று காலை அம்மன் \"சக்தி அழைப்பு\" மற்றும் \"தண்டிலி நீரு கொம்பராது\" ... பகுதி ஒன்று அம்மன் சக்தி தொட்டு விநாயகர் கோவிலில் இருந்து அலகு சேவையுடன் புறப்பாடு....\nபெரிய நெகமம் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருவிழா--2\nசக்தி , ராகு ஜோதி , மற்றும் \"தண்டுலி கொம்பந்த நீரு\" தண்டில் கொண்டுவரப்பட்ட நீர் கோவில் கருவறை அடைந்தவுடன் அம்மனுக்கு மஹா தீபாராதனை...\n\"தண்டுலி நீரு கொம்பராது \" என்றால் சக்தி நிலை நிறுத்துவதை போல அதிசயமான நிகழ்வுதான்... கீழே உள்ள வீடியோவில் கோவில் கருவறையில் அம்மனுக்கு மேல் ஊஞ்சல் போல அலங்காரம் உள்ளதா அது தான் ஒரு தண்டில் வாழைக்காயை கட்டி விடுவார்கள் பின் அதில் குறுக்காக இரண்டு கத்திகள் சொருகப்படும். பின் கீழே உள்ள கத்தியில் பல நூல்களை சுற்றி அதில் நல்ல கனமான கும்பம் (நீருடன்) ���ைக்கப்படும். அனால் அந்த பாரம் தங்காமல் அந்த வாழைக்காய் எதுவும் ஆகாமல் அப்படியே ஊர் சுற்றிவந்து இப்படி கோவில் கருவறையில் மாட்டி விடுவார்கள்... பின் ராகு ஜோதி வந்து கோவில் சேரும் வரை அப்படியே இருக்கும். ......\nகாணக்கிடைக்காத காட்சி கண்டு மகிழவும்...\nபெரிய நெகமம் இராகு ஜோதி அழைப்பு\nசக்தி அழைப்பு முடிந்தவுடன் மஹா ஜோதியாக அம்மன் பெரியவீட்டு இருமனேர் குலத்தாரால் ... மெரவுணை பண்டைய முறைப்படி மாத்து (அகசரு மாத்து )மீது நகர்வலம் வந்து கோவில் அடைதல்\nபெரிய நெகமம் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருவிழா - அம்பு சேவை\nஒன்பது நாள் ஓம்கார கொலுவிருந்த நம் அன்னை பத்தாம் நாள் விஜயதசமி நாளில் மாலை அம்மன் சிம்மாவாகனம் ஏறி .. அசுரவதம் செய்வதாக ஐதீகம். அதை தான் நாம் அம்பு சேவை (அம்பு ஆக்காது / வன்னிமர குச்சாது) என்று அழைக்கிறோம்.\nஒரு பொது இடத்தில் பெரிய வாழை மரம் நட்டு அதில் வன்னிமர கொத்து ஒரு துண்டில் காணிக்கையுடன் கட்டப்பட்டிருக்கும் பின் அம்மன் சிங்க வாகனத்தில் கோவிலில் இருந்து ஆக்ரோஷமாக வில் அம்புடன் வந்து அசுரவதம் செய்கிறார்.\nஅம்மன் அசுரவதம் முடிந்தவுடன் அந்த வன்னிமர இலையை அனைவரும் போட்டி போட்டுகொண்டு எடுத்து சென்று வீட்டில் பத்திரப் படுத்தி வைத்து கொள்வார்கள். அது கிடைத்தால் அன்னை அருள் கிடைத்தது போல் மெய் சிலிர்ப்பார்கள்.... பின் அம்மன் மண்டகபடிக்கு எழுந்தருளி பானகம் நிவேதனம் செயப்படும்.\nஇவ்வாறு தான் கோவை மாவட்ட நெசவாளர் கிராமங்களில் சவுண்டம்மன் அப்ப (பண்டிகை) கோலாகலமாக அலகுவீரர்களின் வீரமிகு அலகுசேவையுடன் சிறப்பாக நடைபெறுகிறது.\nஇந்த வீடியோ தொக்குக்க உதவிய பெரியநெகமம் செல்வன்.துரை அவர்களுக்கு நன்றிகள்\nLabels: ஒலி/ஒளி தொகுப்பு, கோயம்புத்தூர் மாவட்டம்\n2014 ஆண்டு ராசி பலன்\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\nஸ்ரீ சௌடேஸ்வரி மங்களப் பாடல்கள்\nபெரிய நெகமம் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் நவரா...\nமகாபாரதம் வெண்முரசு அறிமுகம் (2)\nவெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் (50)\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\n1.அகத்திய மகரிஷி கோத்ரம் (5)\n10.அமர மகரிஷி கோத்ரம் (1)\n100 .துவைபாயன மகரிஷி கோத்ரம் (1)\n101. துர்வாச மகரிஷி கோத்ரம் (1)\n102 .துர்மபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n103 .தேவ மகரிஷி கோத்ரம் (1)\n104 .தேவதத்த மகரிஷி கோத்ரம் (1)\n105 .தேவல தேவ மகரிஷி கோத்ரம் (1)\n106 .தேவராத மகரிஷி கோத்ரம் (1)\n107 .தைவக்ய மகரிஷி கோத்ரம் (1)\n108 .தைவராத மகரிஷி கோத்ரம் (1)\n109 .தௌபாய மகரிஷி கோத்ரம் (1)\n11.அரித்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n110 .த்ரயம்பக மகரிஷி கோத்ரம் (1)\n111 .நாமதேவ மகரிஷி கோத்ரம் (1)\n112 .நாகரதேவ மகரிஷி கோத்ரம் (1)\n113 .நாரத மகரிஷி கோத்ரம் (1)\n114 .நைக்கியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n115 . பகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n116 .பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம் (1)\n117 .பத்ம மகரிஷி கோத்ரம் (1)\n118 .பதஞ்சலி மகரிஷி கோத்ரம் (4)\n119 .பராசர மகரிஷி கோத்ரம் (1)\n12.அஸ்ர மகரிஷி கோத்ரம் (1)\n120 .பரத்வாஜ மகரிஷி கோத்ரம் (1)\n121 .பர்வத மகரிஷி கோத்ரம் : (1)\n122 .பாக மகரிஷி கோத்ரம் : (1)\n123 .பாபால மகரிஷி கோத்ரம் : (1)\n124 .பாவஜ மகரிஷி கோத்ரம் (1)\n125 .பாஸ்கர மகரிஷி கோத்ரம் (1)\n126 .பிகி மகரிஷி கோத்ரம் (1)\n127 .பிப்பல மகரிஷி கோத்ரம் (1)\n128 .பிரதாப மகரிஷி கோத்ரம் (1)\n129 .பிருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n13.ஆத்ரேய மகரிஷி கோத்ரம் (1)\n130 .பிருங்க தேவ மகரிஷி கோத்ரம் (1)\n131 .பிருகு மகரிஷி கோத்ரம் (1)\n132 .பீமக மகரிஷி கோத்ரம் (1)\n133 .புச மகரிஷி கோத்ரம் (1)\n134 .புண்டரீக மகரிஷி கோத்ரம் (1)\n135 .புரட்ச மகரிஷி கோத்ரம் (1)\n136 .புருகூத மகரிஷி கோத்ரம் (1)\n137 .புலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n138 .போக மகரிஷி கோத்ரம் (1)\n139 .பெளலஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n14.ஆனந்த பைரவி மகரிஷி கோத்ரம் (1)\n140 .பிரம்மாண்ட மகரிஷி கோத்ரம் (1)\n141 .ப்ருகு மகரிஷி கோத்ரம் (1)\n142 .ப்ருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n147 .மநு மகரிஷி கோத்ரம் (5)\n15.ஆஸ்ரித மகரிஷி கோத்ரம் (1)\n16.ஆசுவலாயன மகரிஷி கோத்ரம் (1)\n17 . இந்திரமனு இந்திரத்தூய்ம்ம தேவ மகரிஷி கோத்ரம் (1)\n18 .உபமன்யு மகரிஷி கோத்ரம் (1)\n182 .வரதந்து வரதந்திர மகரிஷி கோத்ரம் (11)\n19 .உஷன மகரிஷி கோத்ரம் (1)\n2. அகர்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n20 .கண்வ மகரிஷி கோத்ரம் (1)\n2014 ஆண்டு பலன்கள் (13)\n21 .கபில மகரிஷி கோத்ரம் (1)\n22 .கரசக மகரிஷி கோத்ரம் (1)\n23 .கவுச மகரிஷி கோத்ரம் (1)\n24 . காங்கேய மகரிஷி கோத்ரம் (1)\n25.காத்ய காத்யாயன தேவ மகரிஷி கோத்ரம் (1)\n26 .காபால மகரிஷி கோத்ரம் (1)\n27 .காமுக மகரிஷி கோத்ரம் (1)\n28 .கார்க்கேய மகரிஷி கோத்ரம் (1)\n29 .கார்த்திகேய மகரிஷி கோத்ரம் (1)\n3. அசிதேவ மகரிஷி கோத்ரம் (1)\n30 .காலவ மகரிஷி கோத்ரம் (1)\n31 .கான மகரிஷி கோத்ரம் (1)\n32 .காசியப மகரிஷி கோத்ரம் (1)\n33 .கிந்தம மகரிஷி கோத்ரம் (1)\n34 .கிருது மகரிஷி கோத்ரம் (1)\n35 .கிரௌஞ்ச மகரிஷி கோத்ரம் (1)\n36 .குச மகரிஷி கோத்ரம் (1)\n37 .குடும்ப மகரிஷி கோத்ரம் (1)\n38 .குத்ஸக மகரிஷி கோத்ரம் (1)\n39 .குத்தால மகரிஷி கோத்ரம் (1)\n4. அச்சுத மகரிஷி கோத்ரம் (1)\n40 .கும்ப சம்பவ மகரிஷி கோத்ரம் (1)\n41 .கெளசிக மகரிஷி கோத்ரம் (1)\n42 .கௌண்டல்ய கௌண்டின்ய மகரிஷி கோத்ரம் (1)\n43 .கௌதம மகரிஷி கோத்ரம் (1)\n44 .கௌத்ஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n45 .க்ரௌஞ்சல்ய மகரிஷி கோத்ரம் (1)\n46 .சகுனி மகரிஷி கோத்ரம் (1)\n47 .சங்கர்ஷண மகரிஷி கோத்ரம் (1)\n48 .சதுமுக மகரிஷி கோத்ரம் (1)\n49 .சதாநந்த மகரிஷி கோத்ரம் (3)\n5.அஞ்சன தேவரிஷி கோத்ரம் (1)\n50 .சங்கு மகரிஷி கோத்ரம் (1)\n51 .சச்சிதானந்த மகரிஷி கோத்ரம் (1)\n52 .சந்தன (அ) சத்தன மகரிஷி கோத்ரம் (1)\n53 .சநாதனதேவ மகரிஷி கோத்ரம் (1)\n54 .சந்திரகுல மகரிஷி கோத்ரம் (1)\n55 .சம்பு மகரிஷி கோத்ரம் (1)\n56 .சரசுஜாத மகரிஷி கோத்ரம் (1)\n57 .சரஸதம்ப மகரிஷி கோத்ரம் (1)\n58 .சர்வ மகரிஷி கோத்ரம் (1)\n59 .சவித்திர மகரிஷி கோத்ரம் (1)\n6.அட்சய தேவரிஷி கோத்ரம் (1)\n60. சனக சனந்த மகரிஷி கோத்ரம் (1)\n61 .சனத்குமார மகரிஷி கோத்ரம் (1)\n62 .சனத்ஜாத மகரிஷி கோத்ரம் (1)\n63 .சாங்கிய மகரிஷி கோத்ரம் (1)\n64 .சாங்கியாயன மகரிஷி கோத்ரம் (1)\n65 .சாண்டில்ய மகரிஷி கோத்ரம் (1)\n66 .சாந்திராயண மகரிஷி கோத்ரம் (1)\n67 .சாரத்வந்து மகரிஷி கோத்ரம் (1)\n68 .சாரரத மகரிஷி கோத்ரம் (1)\n69 .சாலிஹோத்ர மகரிஷி கோத்ரம் (1)\n7.அதித மகரிஷி கோத்ரம் (1)\n70 .சானக மகரிஷி கோத்ரம் (1)\n71 .சித்ரவர்க்க மகரிஷி கோத்ரம் (1)\n72 .சிருக்க மகரிஷி கோத்ரம் (1)\n73 .சிருங்கி மகரிஷி கோத்ரம் (3)\n74 .சிவ சிவக்ஞான மகரிஷி கோத்ரம் (1)\n75 .சுக மகரிஷி கோத்ரம் (1)\n76 .சுகோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n77 .சுத்மல மகரிஷி கோத்ரம் (1)\n78 .சுக்ரீவ மகரிஷி கோத்ரம் (1)\n79 .ஸ்வயம்புதேவ ஸாத்விகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n8.அதிவி மகரிஷி கோத்ரம் (1)\n80 .சூர்ய குல மகரிஷி கோத்ரம் (1)\n81 .சோமக மகரிஷி கோத்ரம் (1)\n82 .சோமகுல மகரிஷி கோத்ரம் (1)\n83 .சோமேந்திர மகரிஷி கோத்ரம் (1)\n84 .சோமோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n85 .சோமகல்ய மகரிஷி கோத்ரம் (1)\n86 .சௌக்கிய மகரிஷி கோத்ரம் (1)\n87 .சௌநக மகரிஷி கோத்ரம் (1)\n88 .சௌலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n89 .தத மகரிஷி கோத்ரம் (1)\n9.அத்திரி மகரிஷி கோத்ரம் (1)\n90 .தசீத மகரிஷி கோத்ரம் (1)\n91 .ததீசி மகரிஷி கோத்ரம் (1)\n92 .தம்ப மகரிஷி கோத்ரம் (1)\n93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம் (1)\n94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n96 .தால்ப்ய மகரிஷி கோத்ரம் (1)\n97 .திருணபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n98 .துத்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n99 .துவந்ததேவ மகரிஷி கோத்ரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-12-10T15:29:18Z", "digest": "sha1:VV5TBA7VAMC6HKUT5HBHUDKLQVOU4K6H", "length": 6610, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரிமோட்டு மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n120,000 (1965 முதல் குறைந்து வருகின்றது) (date missing)\nஇரிமோட்டு மொழி என்பது ஆத்திரனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இது ஏறத்தாழ 1.2 இலட்ச மக்களால் பேசப்படுகிறது. 1970ஆம் ஆண்டு முதல் இம்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டேவருகிறது. இதற்கு ஆத்திரனேசிய வட்டாரவழக்கு, பாப்புவா வட்டாரவழக்கு என இரு வட்டாரவழக்குகள் உள்ளன. இம்மொழி பப்புவா நியூ கினியின் ஆட்சி மொழியும் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூலை 2014, 16:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaticanculturation.wordpress.com/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-10T16:09:32Z", "digest": "sha1:63UAFD2IKSMWFK23MGVP6NBKHBWLZOGP", "length": 34746, "nlines": 230, "source_domain": "vaticanculturation.wordpress.com", "title": "நியமனங்கள் | inculturation", "raw_content": "\nநித்யானந்தாவும், லீலா சாம்ஸனும்: பதவியேற்றம், பதவியிறக்கம் – கலாச்சார-மத சம்பந்தமான நிறுவனங்களில் நியமனங்கள்-சர்ச்சைகள்\nநித்யானந்தாவும், லீலா சாம்ஸனும்: பதவியேற்றம், பதவியிறக்கம் – கலாச்சார-மத சம்பந்தமான நிறுவனங்களில் நியமனங்கள்-சர்ச்சைகள்\nகலாச்சார நிறுவனங்களில் அரசு நியமனம்: ஒரு முஸ்லீம் அல்லது கிருத்துவ நிறுவனத்தில் ஒரு இந்து எப்பொழுதும் நிர்வாகியாக, தலைவராக, ஆளுனராக நியமிக்கப்படுவதில்லை. அவ்வாறு நினைப்பதே தவறானது, பாவமானது ஏன் மாபெரும் குற்றமாகக் கருதப் படுகிறது. ஸ்ரீ ஆதிசங்கரர் சமஸ்கிருத பல்கலைகழகத்திற்கு, முஸ்லீம், நாத்திகர், கம்யூனிஸ்ட் என்று பலர் துணைவேந்தர்களாக நியமிக்கப் படுகின்றனர். முஸ்லீம் அல்லது கிருத்துவ சார்புடைய பல்கலைக்கழகத்திற்கு ஒரு இந்து துணைவேந்தராக முடியாது. சோனியா மெய்னோ ஒரு கத்தோலிக்க எதேச்சதிகாரி என்பதால், பல குறிப்பிட்ட பதவிகளில் கிருத்துவர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்கள் என்பது தெரிந்த விஷயமே. அம்பிகா சோனி என்று வலம் வரும் அமைச்சரே கிருத்துவர் தாம். இது கூட பலரு��்கு தெரியாது. மேலும் அவர்கள் “உள்கலாச்சாரமயமாக்கல்” என்ற கொள்கையைப் பின்பற்றுவதால், கிருத்துவர்களாக மாறினாலும், இந்துக்களைப் போலவே பெயர்களை தொடர்ந்து வைத்துக் கொண்டு, உடை-அலங்காரம் செய்துகொண்டு உலா வருகிறார்கள்.\nலீலா சாம்ஸன் கலாச்சேத்திரத்தின் இயக்குனராக நியமிக்கப் பட்டார்: லீலா சாம்ஸன் என்ற கிருத்துவ நாடகி கலாச்சேத்திரத்தின் இயக்குனராக 2005ல் நியமிக்கப் பட்டார். அப்பொழுது அவர் கிருத்துவர் என்று யாரும் எண்ணவில்லை. லீலா சாம்ஸன் சந்தேகமில்லாமல் நிச்சயமாக ஒரு திறமைமிக்க நர்த்தகிதான். ஆனால், அவர் கலாசேத்திராவின் இயக்குனராக பதவியேற்றபோது, யாரும் அவரது நடனத்திறமையில் எந்த மாற்று-எதிர்க்கருத்தையோ கொண்டிருக்கவில்லை. ஆனால், சிறிது சிறிதாக அவர் ஏற்படுத்திய மாற்றங்கள் அல்லது மாறுதல்கள், நிச்சயமாக சிலரின் மனங்களில் கேள்விகளை எழுப்பின. இப்பொழுது கூட இந்தியன் எக்ஸ்பிரஸில், லீலா சாம்ஸனை ஆதரித்து இப்படி ஒரு கருத்து மானினி சட்டர்ஜி என்ற பெண்மணியால் பதிவுசெய்யப்பட்டுள்ளது[1].\nஉபி தேர்தலில் இருந்து ஆரம்பித்து, பி.ஜே.பியின் வரும் தேர்தல் யுக்தி என்று விவரித்து லீலா சாம்ஸனில் வந்து முடிக்கிறார் அந்த பெண்மணி.\nஊடகக்காரர்களின் பாரபட்ச, நடுநிலைமையற்ற கருத்துகள்-எழுத்துகள்: எனவே, இதைப் பற்றி அலச வேண்டியுள்ளது. துரதிருஷ்டவசமாக ஊடகத்துறையில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்கத்தைய கலாச்சாரத்தில் ஊன்றியிருக்கிறார்கள் அல்லது சித்தாந்தங்களில் கட்டுண்டுக் கிடக்கிறார்கள். இந்த நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம், தொன்மை முதலிய விஷயங்களில் உண்மைக்குப் புறம்பான பல கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இந்து மதத்தைப் பற்றி பல தவறுதலான, எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள். அதனால். இந்து மதம், இந்துக்கள் என்றாலே அவர்களுக்கு, அவையெல்லாம் ஏதோ ஆர்.எஸ்.எஸ், பி,ஜே.பி விவகாரங்களைப் போல சித்திரிக்கிறார்கள் அல்லது அவ்வாறே முடிவாக எடுத்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் இந்துக்களின் பிரச்சினைகளை அலசினாலோ, விமர்சித்தாலோ, அல்லது இந்துக்களின் உரிமைகள் பற்றி பேசுவது-எழுதுவது செய்தாலோ அவ்வாறே முத்திரைக் குத்துகிறார்கள். இதனால், பல இந்துக்கள், நமக்கேன் இந்த வம்பு என்று சும்மா இருந்துவிடுகிறார்கள்; சில அதிகபிரங்கி இந்துக்கள் மற்றவர்களின் நல்லபெயர் வாங்கிக் கொள்ளவேண்டும் என்பதற்காக இந்து-விரோத கருத்துகளை, விமர்சனங்களையும் செய்து வருகிறார்கள், இரண்டுமே இந்துமதத்திற்கு சாதகமானவை அல்ல என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். லீலா சாம்ஸன் விவகாரத்தில் இது அதிகமாகவே வெளிப்பட்டுள்ளன.\n லீலா சாம்ஸன் பெஞ்சமின் அப்ரஹாம் சாம்ஸன் என்ற யூதமத ராணுவ அதிகாரிக்கும், லைலா என்ற இந்திய கத்தோலிக்கப் பெண்மணிக்கும் 1951ல் பிறந்தார். பேட்டிகளில் தனது தந்தையார் இரண்டாயிரம் வருடங்களுக்கு இந்தியாவிற்கு வந்த பெனி-இஸ்ரவேலர்களுடைய பரம்பரையைச் சேர்ந்தர் என்று கூறி பெருமைப் பட்டுக்கொள்கிறார் (My father was part of the Bene-Israelites who came to India two millennia ago[4]). என்னுடைய பெயர் யூதமதத்தினுடையதாக இருக்கிறது, ஆனால் பழக்க-வழக்கங்களில் நானொரு கத்தோலிக்கப் பெண்மணி, இருப்பினும் நடைமுறையில் இந்து என்றும் சொல்லிக் கொள்கிறார் (“I’m Jewish by name. I’m Catholic by habit. I’m Hindu by practice.”). பி.ஏ பட்டம் பெற்று ருக்மணி அருந்தேல் கீழ் பரத நாட்டியம் கற்றார்[5]. ஹில்லரி கிளிண்டன் இந்தியாவிற்கு வந்தபோது, இவரை சந்தித்துள்ளார். மேற்கத்தையபாணியில் அவரது வருகையை இவ்வாறு சித்தரிக்கப் பட்டுள்ளது[6].\nஅவர் செய்த மாற்றங்கள் என்று விவாதிக்கப்பட்டவை[8]:\nகணேசன் / விநாயகரின் விக்கிரகத்தை அகற்றினார்[9].\nஅதனை மாணவர்கள் வழிபடுவதை தடுத்தார்.\nதியோசோபிகல் தத்துவத்தின்படி விக்கிரகங்கள் வழிபடுவதில்லை என்று தனது காரியத்திற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.\nகீதகோவிந்தம் என்ற நடத்தில், மாணவர்களுக்கு கொச்சையான சைகைகளை “முத்திரைகள்” என்ற போர்வையில் கற்றுக் கொடுக்கப் படுகின்றன[10].\nஅவர் ஒரு கிருத்துவர் என்பதனால், இவ்வாறு செய்கிறார்[11].\nஅதோடல்லாமல், சிலரின் போக்குவரத்தும் அதிகமாகியது. அதாவது கிருத்துவர்கள் வந்து செல்ல ஆரம்பித்தனர். இங்கு பல கிருத்துவர்கள், குறிப்பாக வெளிநாட்டவர் பயின்று வந்தாலும், வித்தியாசமாகப் பார்ப்பதில்லை. ஆனால், சர்ச்சை எழுந்த பின்னர், அவர்கள் போக்குவரத்து வேறுவிதமாகவே பாவிக்கப்பட்டது. இதையறிந்த கலாசேத்திராவின் பாரம்பரிய உறுப்பினர்கள், அக்கரையாளர்கள் வருத்தம் அடைந்தனர். பற்பல நிலைகளில் இதைப் பற்றி சர்ச்சைகளும் ஏற்பட்டு விவாதிக்கப் பட்��ன[14]. இவையெல்லாம் “பிரக்ருதி பவுண்டேஷன்” என்ற இணைத்தளத்தில் விவாதிக்கப் பட்டுள்ளன. அங்கு லீலா தாம்ஸனை ஆதரித்து கருத்துகள் இருந்தாலும், அதிலிருந்து பிரச்சினை என்ன என்று அறியமுடிகின்றது. இந்நிலையில் தான் அவர் பதவி விலகினார் என்ற செய்தி வருகிறது.\nராஜினாமா பற்றி முரண்பட்ட செய்திகள்: லீலா தாம்ஸன் ராஜினாமா கடிதம் கொடுத்ததாக முதலில் செய்தி வந்தது. அவருடைய வயது குறித்து விவாதம் வந்ததால் ராஜினாமா செய்ததாக செய்தி. கலாசேத்திரத்தின் தலைவர் கோபால கிருஷ்ண காந்தி, லீலா தாம்ஸனின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும், அது அவர் உள்மனதில் இருந்த வந்துள்ள வெளிப்பாடாக தான் எடுத்துக் கொள்வதாகவும், மக்களின் பலதரப்பட்ட விமர்சனங்களின் விளக்கங்களுக்குட்பட்டாத எடுத்துக் கொள்ளவில்லை என்றும், மேலும் கலாச்சார அமைச்சகம் அத்தகைய நியமனங்களை செய்வதால், ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளப்படுவதைப் பற்றிய முடிவு அங்குதான் உள்ளது என்றும் கூறியுள்ளார்[15]. இருப்பினும் “தி ஹிந்து” இதனை கீழே போட்டு, மேலே அவர் தொடர்வதற்கு அனைவரும் ஆதரவாக உள்ளதாக – “Kalakshetra board members want Leela to continue” செய்தி வெளியிட்டுள்ளது[16].\nகிருத்துவரே கிருத்துவரின் மீது வழக்குத் தொடுப்பது: சென்ற ஜூன் 2011ல் சி.எஸ். தாமஸ் என்ற கலாச்சேத்திரத்தின் ஓய்வு பெற்ற ஆசிரியர், 60 வயதைத் தாண்டியும், லீலா சாம்ஸன் பதவியில் இருப்பதைச் சுட்டிக் காட்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்குதல் செய்தார்[17]. இப்படி கிருத்துவரே கிருத்துவரின் மீது வழக்குத் தொடுப்பதை செக்யூலரிஸமாக எடூத்துக் கொள்ளவேண்டாம். இது ராபர்டோ நொபிலி காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வரும் யுக்திதான். ஆமாம், அப்பொழுது கிருத்துவர் தான் நொபிலி கிருத்துவத்தை சீர்குலைக்கிறார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, தண்டனக்க்குள்ளாக்கபட்டார். 30 ஆண்டுகளுக்கு முன்பு, ஆச்சார்ய பால் என்பவர் மீது ஆர்ச் பிஷப் அருளப்பா வழக்கு தொடர்ந்தார். இப்பொழுது தாமஸ், லீலா தாம்ஸன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.\nபதவி இல்லையென்றாலும், நாட்டியம் உள்ளது: இப்படி கூறி ராஜினாமா செய்துள்ளார். அப்படியென்றால், ஏன் நாட்டியத்தை விட்டு பதவிக்கு வந்தார் என்ற கேள்வி எழுகின்றது. பதவி மீது ஆசையா, இல்லை இன்னும் செய்ய வேண்டிய பணிகள் பாக்கியுள்ளன��ா என்று தெரியவில்லை. ஆரம்பத்திலிருந்தே, சர்ச்சைகள் வெளிப்படையாக வந்துவிட்டப் பிறகு, முன்னரே ராஜினாமா செய்து சென்ரிருக்க வேண்டும். அவ்வாறு செல்லாததால்தான், இப்பொழுது கிருத்துவர்களுக்கேயுரித்த வகையில் நீதிமன்றம், வழக்கு என்றெல்லாம் சென்றுள்ளது. உண்மையில் கலைச்சேவைதான் மகேசன் சேவை என்றால், பாரம்பரியப்படி ஆசிரமம் அமைத்து, ஏழை-எளிய மாணவி-மாணவர்களுக்கு நாட்டியம் சொல்லிக் கொடுக்கலாம். இசைக்கல்லூரியின் தலைவராகி சேவை செய்யலாம். ஆனால், அனைத்தையும் விடுத்து, கலாச்சேத்திராவை பிடித்தது தான் விவகாரமாகியுள்ளது.\nஇப்பிரச்சினை கமிட்டி கூட்டத்தில் ஏப்ரல் 12, 2012 விவாதத்திற்கு அன்று வந்ததால், இப்பொழுது ஊடகங்களில் வர ஆரம்பித்துள்ளன.\n[12] ஆனந்த விகடன், வார இதழ், டிசம்பர் 20, 2006.\nTags:Abhishekananda, active dialoguers, Amalorapavadas, கத்தோலிக்க, கத்தோலிக்கம், கலாச்சாரம், கிருத்துவ, கிருத்துவம், சர்ச்சைகள், நித்யானந்தா, நியமனங்கள், நிறுவனங்கள், பதவியிறக்கம், பதவியேற்றம், மதம், யூத, யூதம், லீலா சாம்ஸன், christianity, Christianity in India, inculturation, sex. yantra, yoga\nPosted in சர்ச்சைகள், நித்யானந்தா, நியமனங்கள், லீலா சாம்சன், லீலா சாம்ஸன் | Leave a Comment »\nஎம்.ஓ.பி. வைஷ்ணவ மகளிர் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/Thiruvarur", "date_download": "2018-12-10T16:22:25Z", "digest": "sha1:A75YVRDRGBXFOLMGGFWU7WWL2KHT2NO2", "length": 22972, "nlines": 213, "source_domain": "www.maalaimalar.com", "title": "Thiruvarur News| Latest Thiruvarur news|Thiruvarur Tamil News | Thiruvarur News online - Maalaimalar", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nகணவரின் குடிப்பழக்கத்தால் தீக்குளித்து இளம்பெண் தற்கொலை\nகணவரின் குடிப்பழக்கத்தால் தீக்குளித்து இளம்பெண் தற்கொலை\nகணவரின் குடிப்பழக்கத்தால் வேதனை அடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\nஇடைத்தேர்தல் நடத்த அ.தி.மு.க. அஞ்சுகிறது- கே.பாலகிருஷ்ணன் பேட்டி\nதமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த அ.தி.மு.க. அஞ்சுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #kbalakrishnan #byelection #tngovt\nபுழலில் டாஸ்மாக் கடையை திறக்க கோரி மதுப்பிரியர்கள் முற்றுகை\nபுழலில் டாஸ்மாக் கடையை திறக்க கோரி 50-க்கும் மேற்பட்ட மதுப்பிரியர்கள் முற்றுகையிட வந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nகஜா புயல் பாதிப்பு: குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் மறியல் போராட்டம்\nமன்னார்குடி அருகே கஜா புயல் பாதிப்பால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.\nதிருவாரூரில் ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி\nதிருவாரூரில் நண்பருடன் ஆற்றில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.\nபுயல் நிவாரணம் வழங்க கோரி திருவாரூர் மாவட்டம் முழுவதும் 250 இடங்களில் சாலை மறியல்\nபுயல் நிவாரணம் வழங்க கோரி திருவாரூர் மாவட்டம் முழுவதும் இன்று நடந்த மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.\nதிருத்துறைப்பூண்டி அருகே மின் இணைப்பு வழங்ககோரி பொதுமக்கள் மறியல்\nதிருத்துறைப்பூண்டி அருகே மின் இணைப்பு வழங்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nபிரசவத்தின்போது பெண்ணின் வயிற்றுக்குள் கையுறை வைத்து தைத்த அரசு டாக்டர்\nதிருவாரூரில் பிரசவ அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் கையுறை வைத்து தைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. #thiruvarurgovernmenthospital\nபுயலால் வீழ்ந்த தென்னை மரங்களை அகற்ற ராணுவத்தை அனுப்ப வேண்டும்- பி.ஆர்.பாண்டியன் பேட்டி\nராணுவப்படை மூலம் புயலால் விழுந்த தென்னை மரங்களை அப்புறப்படுத்தி விட்டு புதிய தென்னங்கன்றுகள் நடுவதற்கான பணிகளை அரசு தொடங்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். #prpandian #gajacycloneeffected\nதிருச்சியில் 4-ந் தேதி நடைபெறும் தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு திவாகரன் ஆதரவு\nதி.மு.க சார்பில் திருச்சியில் 4-ந் தேதி நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திவாகரன் ஆதரவு தெரிவித்துள்ளார். #divakaran #dmk\nமுத்துப்பேட்டையில் திருட்டுதனமாக மதுபானம் விற்ற 7 பேர் கைது\nமுத்துப்பேட்டையில் திருட்டுதனமாக மதுபானம் விற்ற 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுத்துப்பேட்டை அ��ுகே ஆற்றில் மூழ்கி மூதாட்டி பலி\nமுத்துப்பேட்டை அருகே ஆற்றில் மூழ்கி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nமேகதாதுவில் அணைக்கட்ட ஒப்புதல் வழங்கிய மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருவாரூரில் கனமழை: தேங்கி கிடக்கும் மழை தண்ணீரால் மக்கள் அவதி\nதிருவாரூரில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்ததால் மழைநீர் தேங்கி நின்றது. இதை கடந்து செல்ல முடியாமல் பெண்களும், குழந்தைகளும் அவதிப்பட்டனர்.\nமன்னார்குடி அருகே குடிபோதையில் அண்ணனை சுளுக்கியால் குத்தி கொன்ற தம்பி\nமன்னார்குடி அருகே குடும்பத் தகராறில் அண்ணனை சுளுக்கியால் குத்தி கொன்ற தம்பியை போலீசார் தேடி வருகிறார்கள்.\nதமிழக அரசு கேட்டபடி நிவாரணத்தொகை வழங்க வேண்டும்- மத்திய அரசுக்கு, அமைச்சர் வேண்டுகோள்\nதமிழக அரசு கேட்டபடி நிவாரணத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். #GajaCyclone #RajendraBalaji\nபுயல் பாதிப்பு பகுதிகளில் ரேசன் பொருட்கள் தடையின்றி வழங்க நடவடிக்கை- செல்லூர் ராஜூ தகவல்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேசன் பொருட்கள் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். #gajacyclone #ministersellurraju\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம் இன்னும் கிடைக்கவில்லை- திருநாவுக்கரசர்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் அரசின் நிவாரணத்தொகை கிடைக்கவில்லை என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார். #GajaCyclone #Congress #Thirunavukkarasar\nகிராமப்புறங்களில் 45 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது- அமைச்சர் தங்கமணி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களில் 45 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். #GajaCyclone #MinisterThangamani\nமுத்துப்பேட்டை அருகே மத்திய குழுவினர் பார்வையிடாததை கண்டித்து மக்கள் சாலை மறியல்\nமுத்துப்பேட்டை அருகே கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிடாததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். #gajacyclone #stormdamage #centralcommittee\nதிருவாரூரில் மன��னார்குடி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை\nகஜா புயல் காரணமாக பள்ளிகளில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதால் திருவாரூரில் உள்ள மன்னார்குடி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #Mannargudi\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\nஆணவ படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறுமணம்\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nஇயக்குனர் ரஞ்சித்தை கைது செய்ய வேண்டும்- ஈஸ்வரன் பேட்டி\nகும்பகோணத்தில் டெல்லி பெண் கற்பழிப்பு- ஆட்டோ டிரைவர் சிக்கினார்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி - மத்திய மந்திரி சபை விரைவில் ஒப்புதல்\nஇடைத்தேர்தல் நடத்த அ.தி.மு.க. அஞ்சுகிறது- கே.பாலகிருஷ்ணன் பேட்டி\nஇருதய ஆபரேஷனுக்காக சேமித்த பணத்தை புயல் நிவாரணத்துக்கு வழங்கிய போலீஸ்காரர் மகள்\nகிராமங்களில் கல்வி வளர ‘தினத்தந்தி’ முக்கிய பங்காற்றி வருகிறது - காஞ்சீபுரம் கலெக்டர் புகழாரம்\nஎங்கள் மீது வாரி இறைக்கப்படும் சேற்றை வைத்து தாமரையை மலர செய்வோம் - தமிழிசை\nஆன்லைனில் கேட்டது செல்போன் - பார்சலில் வந்தது சோப்பு: வாலிபர் அதிர்ச்சி\nமேகதாது விவகாரம் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிரதமரை இன்று சந்திக்கிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2015/12/blog-post_95.html", "date_download": "2018-12-10T15:15:30Z", "digest": "sha1:BBGS3VMQUFXINEMN2MGJVP5576S25VEE", "length": 5364, "nlines": 50, "source_domain": "www.sonakar.com", "title": "யாராயிருந்தாலும் நேராக வாருங்கள்: ஜனாதிபதிக்கு கிடைத்த பதில் - sonakar.com", "raw_content": "\nHome Unlabelled யாராயிருந்தாலும் நேராக வாருங்கள்: ஜனாதிபதிக்கு கிடைத்த பதில்\nயாராயிருந்தாலும் நேராக வாருங்கள்: ஜனாதிபதிக்கு கிடைத்த பதில்\nஅண்மையில் தனக்கு புத்தகங்கள் சில தேவைப்பட்டதனால் ஒரு நூல் விற்பனை நிலையத்தைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்த போது தனக்கு கிடைத்த பதில் தொடர்பில் விபரித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.\nதான் ஜனாதிபதி உரையாடுவதாகவு��் தனக்கு சில புத்தகங்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்த போதிலும் யாராக இருந்தாலும் நேராக வாருங்கள் அல்லது யாரையாவது அனுப்புங்கள் என பதில் கிடைத்துள்ளது.\nகொடகே வெளயீட்டகத்தைத் தொடர்பு கொண்ட போதே இவ்வாறு ஒரு அனுபவம் கிடைத்ததாக ஜனாதிபதி இன்று கலந்து கொண்ட நிகழ்வொன்றில் வைத்து விபரித்தமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiljatakam.blogspot.com/2014/07/blog-post.html", "date_download": "2018-12-10T15:55:50Z", "digest": "sha1:72KBKAWHF5JM6W2DF2XSNRAMBJGKVRXR", "length": 12621, "nlines": 77, "source_domain": "tamiljatakam.blogspot.com", "title": "தமிழ் ஜாதகம்: பொறுப்பின்மையின் உச்சம் !", "raw_content": "\nஎளிய தமிழில் ஜோதிடம் கற்கவும், ஜோதிட ஆன்மீக ஆராய்ச்சி செய்யவும், விவாதிக்கவும் ஏற்ற வலைப்பூ\nகடந்த வாரம், சீமாந்திரத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள நாகரம் என்கிற கிராமத்தில், \"கெயில்' நிறுவனத்தின் நீர்ம பெட்ரோலியக் குழாயில் ஏற்பட்ட வாயுக் கசிவின் விளைவால் பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்திருக்கின்றனர். பலர் தீக்காயங்களுடன் மருத்துவமன��யில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கிராமம் முழுவதுமே எரிந்து சாம்பலாகி விட்டது.\nஇரண்டு நாள்களாகவே பெட்ரோலிய வாயுவின் மணம் வீசுவதாகவும், நீர்ம பெட்ரோலியக் குழாய்களில் கசிவு ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் அந்த கிராமத்தவர்கள் முன்வைத்த புகாரை \"கெயில்' நிறுவன அதிகாரிகள் சட்டை செய்யாமல் விட்டிருக்கின்றனர். வாயுக் கசிவு காணப்பட்ட இடத்தை களிமண்ணால் மூடி அதன்மீது மண்ணைப் பரப்பிவிட்டுப் போனதாகத் தெரிகிறது. அதிகாலையில் ஒருவர் தனது டீக்கடையில் பாலைக் காய்ச்சுவதற்காக தீக்குச்சியைப் பற்ற வைத்ததுதான் தாமதம், எரிமலை வெடித்துச் சிதறியது போல, நெருப்பு கிராமத்தைப் பற்றிக் கொண்டது. அடுத்த இரண்டு மணி நேரம் நாகரம் கிராமமும் அதைச் சுற்றியுள்ள ஐந்து ஏக்கர் சுற்றுப்புறமும் நெருப்பின் கோரத் தாண்டவத்தில் எரிந்து சாம்பலாயின.\nஇதுவரை, இந்தியாவில் நிகழ்ந்த எரிவாயுக் குழாய் வெடிப்பு விபத்துகளில் இதுதான் மிகவும் கோரமானது. ஏறத்தாழ 20 ஆண்டுகள் பழைமையான எரிவாயுக் குழாய்களை மாற்றாமல் இருந்ததும், புகார் தெரிவிக்கப்பட்ட பிறகும்கூட மெத்தனமாக நடந்து கொண்டதும் மன்னிக்க முடியாத குற்றங்கள்.\nகடந்த மாதத்தில் நடந்திருக்கும் மூன்றாவது பெரிய எரிவாயு விபத்து இது. முதலில் மித்தல் எனர்ஜி லிமிடெட்டின் பதிண்டா சுத்திகரிப்பு ஆலையில் ஒரு சிறிய தீவிபத்து நடந்தது. கடந்த ஜூன் 12ஆம் தேதி சத்தீஸ்கரிலுள்ள ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா தொழிற்சாலையில், எரிவாயுக் கசிவினால் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் மரணமடைந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம், விசாகப்பட்டினத்திலுள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். இப்படித் தொடர் விபத்துகள் நிகழ்ந்தும், புகார் தெரிவிக்கப்பட்டும் அதிகாரிகள் ஏன் மெத்தனமாக இருந்தார்கள் என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.\nவளர்ச்சிக்கு பெட்ரோலிய எரிவாயு அவசியம் என்பதும், நீர்ம எரிபொருள், ஆபத்தான நீர்மங்கள் போன்றவற்றை உற்பத்தியாகும் இடங்களிலிருந்து பயன்படுத்தப்படும் இடங்களுக்கும் நகர்ப்புறங்\nகளுக்கும் குழாய்கள் மூலம் எடுத்துச் செல்வது தவிர்க்க முடியாதது என்பதும் மறுக்க முடியாத நிஜம். ஒரு நூற்றாண்டுக்கு முன்னேயே, அமெரிக���காவில் சிகாகோ நகருக்குப் பதிக்கப்பட்ட குழாய்கள் மூலம் எரிவாயு கொண்டு செல்வது தொடங்கிவிட்டது.\nஅமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் எப்போதாவது ஒரு முறை வாயுக்கசிவு ஏற்படுவதும், சில விபத்துகள் நேரிடுவதும் பதிவாகி இருக்கின்றன. ஆனால், அங்கே மக்கள் தொகை குறைவு என்பதால், எரிவாயுக் கசிவு அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்துவதில்லை. அதுமட்டுமல்லாமல், அந்த நாடுகளில் இதுபோன்ற எரிவாயு குழாய்கள் கூடுமானவரை விவசாய நிலங்கள் வழியாகக் கொண்டு செல்லப்படுவதில்லை.\nகெயில் நிறுவனம் இதுவரை 8,000 கி.மீ. நீளத்திற்கு எரிவாயு எடுத்துச் செல்லும் குழாய்களை நிறுவி இருக்கிறது. மேலும் 6,000 கி.மீ. நீளத்திற்கான குழாய்களை மண்ணுக்குள் பதிப்பதற்கான\nபூர்வாங்கப் பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறது. கடந்த சில மாதங்களில் \"கெயில்' நிறுவனத்தின் பாதுகாப்புச் செயல்பாடுகளை கவனிக்கும்போது, எரிவாயுக் குழாயின் ஒவ்வொரு சென்டி மீட்டரும் ஆபத்தை ஏற்படுத்துவதாக இருக்குமோ என்கிற பயம் ஏற்படுகிறது.\nமகாராஷ்டிர மாநிலத்திலிருந்து பெங்களூரூ வரையிலும் ரூ.45,000 கோடி செலவில் குழாய்கள் போடப்பட்டு விட்டன. அடுத்ததாக கொச்சி வரை நீட்டிப்பதாக இருந்த திட்டம், தமிழக விவசாயிகள் மேற்கொண்ட நியாயமான போராட்டத்தால் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. \"கெயில்' நிறுவனத்தின்\nபராமரிப்புத் திறமையைப் பார்க்கும்போது, திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டாலும்கூடத் தவறில்லை என்று தோன்றுகிறது.\nபெட்ரோலிய எண்ணெய் துறையின் பாதுகாப்பு இயக்குநரகம் என்று ஓர் அமைப்பு, மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின்கீழ் செயல்படுகிறது. பெட்ரோலியம் தொடர்பான அனைத்து அமைப்புகளும் முறையான பாதுகாப்புடன் செயல்படுகின்றனவா என்று தணிக்கை செய்ய வேண்டியது இந்த இயக்குநரகத்தின் பொறுப்பு. அதற்கும் போதிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதுபோன்ற நிலை நீடித்தால், உயிரிழப்புகள் ஏற்படத்தான் செய்யும்\nநன்றி : தினமணி, 06 ஜூலை 2014.\nமுன்பே ஒரு பதிவில் இதன் ஆபத்தை குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளோம். அந்தப் பதிவை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.\nஎனது ‘வலைப்பூ’ பக்கத்தைப் பார்வையிட்டு கருத்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/vizhi/jan08/mathimaran.php", "date_download": "2018-12-10T15:25:31Z", "digest": "sha1:FJNLJX65LCUBJCOHTQGMTSE4TVHJS6DB", "length": 13946, "nlines": 34, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Vizhi | Brindhakumar | Poem", "raw_content": "\nஆயிரம்தான் பொங்கலைத் தமிழர் திருநாள் என்று உரக்கக் கூவிப் பார்த்தாலும், தீபாவளிக்கு இருக்கிற மவுசு பொங்கலுக்கு இல்லைதான்.\nஉங்களுக்கு வேற வேலை இல்லையா எதற்கெடுத்தாலும் பார்ப்பனீயம்... முதலாளி...இப்படியே சொல்லிக்கிட்டு இருங்க. சரி எப்படிக் காரணம்\nதீபாவளி கொண்டாடப்படுவதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிற கதைகளில் பல முரண்பாடுகள் இருந்தாலும், அதன் உள்ளடக்கம் முழுக்க முழுக்க பார்ப்பன நலன் அல்லது அதன் உயர்வு சார்ந்ததாக இருக்கிறது.\nபார்ப்பனரல்லாதவர்கள் தீபாவளியைத் தங்கள் பண்டிகையாக விரும்பி விசேஷமாகக் கொண்டாடுவதற்கு, மத ரீதியாகப் பல கவர்ச்சிகரமான மத்தாப்புகள் கொளுத்திப் போடப்படுகின்றன.\nசரி, இதுல முதலாளித்துவம் எங்கிருந்து வந்துச்சு\nபார்ப்பனீயம் முதலாளித்துவத்தோடு கைகோத்து, அதிகார மட்டத்தில் இருப்பதால்தான், தொழிலாளர்களுக்கு ‘போனஸ்’ பொங்கலுக்குத் தராமல், தீபாவளிக்குத் தரப்படுகிறது. தீபாவளி விசேஷமாகக் கொண்டாடப்படுவதற்கு 100 சதவீதக் காரணம் இதுதான்.\nதீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே முதலாளிகளும், வர்த்தக நிறுவனங்களும் தொழிலாளர்களின் ‘போனஸை’ குறிவைத்துத் தங்களின் விளம்பரங்களின் மூலம் ‘தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு’ மக்களைத் தயார் செய்கிறார்கள். தனது தள்ளுபடி மோசடியையும் ஆரம்பித்து விடுகிறார்கள்.\nசரி, அதுக்கு என்ன செய்யறது\nதீபாவளிக்கு இருக்கிற மவுசைக் குறைத்து அதைப் பொங்கலுக்குக் கூட்ட வேண்டும் என்றால், தீபாவளிக்குத் தருகிற ‘போனஸை’ நிறுத்தி, அதைப் பொங்கலுக்கு மாற்ற வேண்டும்.\n“விழாக்கள், பண்டிகைகள் எல்லாம் முதலாளிகளின் வேட்டை நாய்கள்’’ என்றார் காரல் மார்க்ஸ். அந்த வேட்டை நாய்கள் எல்லாம் பச்சைத் தமிழனாக மாறிப் பொங்கலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே ‘தமிழர் திருநாளைக் கொண்டாட எங்களிடம் வாருங்கள்’ என்று பொங்க ஆரம்பித்துவிடும்.\nவழக்கம்போலத் தாழ்த்தப்பட்ட மக்களைத் தள்ளிவைச்சிட்டு, ‘தமிழர் திருநாள்’ விசேஷமாகக் கொண்டாடப்படும்.\nஎன்னங்க இது புதுக் கதையா இருக்கு தாழ்த்தப்பட்ட மக்களை யாருங்க தள்ளிவைச்சா தாழ்த்தப்பட்ட மக்களை யாருங்க தள்ளிவைச்சா எதையாவது சொல்லிக் குழப்பத்தை உண்டு பண்ணிக்கிட்டே இருங்க.\nநீங்க என்ன சந்திர மண்டலத்துல இருந்து வந்திருக்கீங்களா தமிழர்களின் ‘வீர விளையாட்டு’ என்று சொல்லப்படுகிற, ஜல்லிக்கட்டுல - மாட்டை அடக்குகிற போட்டியில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிப்பதில்லை, என்பது உங்களுக்குத் தெரியாதா\n‘மாட்டுப்பொங்கல்’ என்று ஒரு நாளைத் தீர்மானிச்சு, அந்த நாளில் தனக்கு உழைத்தவர்கள் என்கிற அடிப்படையில் மாட்டையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் ஒரே நிலையில் வைத்து ‘மரியாதை’ செய்கிற பழக்கம் என்ன ஜப்பான்காரன் பழக்கமா\nபார்ப்பனர்களைத் திட்டுனா சந்தோஷப்படுறீங்க. உங்க கதையை எடுத்து உட்டா உடனே, நீங்களும் பார்ப்பனரா மாறிடுறீங்க\nபார்ப்பனக் கைக்கூலி ஏ.ஆர்.ரகுமானும் ‘ரீமிக்சும்’\n‘இன்றைய திரைப்பட இசையமைப்பாளர்கள் பழைய பாடல்களையே ‘ரீமிக்ஸ்’ என்ற பெயரில் தருகிறார்களே இது என்ன முறை’ என்று சிவகுமார் என்பவர் www.wordpress.mathimaran.com என்ற என்னுடைய வலைப் பதிவில் இப்படி ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதற்கு நான் இப்படிப் பதில் எழுதியிருந்தேன்;\nகதையின்படி, பழைய காலத்தை நினைவூட்டுவதற்காக அல்லது கதாபாத்திரம் நினைத்துப் பார்ப்பதாக ஒரு பழைய பாடலைக் கொஞ்சம் மாற்றிப் பாடுவதில் தவறில்லை. அப்படித்தான் தியாகராஜ பாகவதர் பாடிய ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதடி’ என்று ‘செஞ்சுருட்டி’ ராகத்தில் அமைந்த பாடலை, அதற்குப் பின்வந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் கொஞ்சம் வேகம் கூட்டி டி.எம். சவுந்தரராஜனை வைத்துப் பாட வைத்தார்.\n‘புதிய பறவை’ படத்தில் உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்’ என்று ‘ஹரிகாம்போதியில்’ மெல்லிசை மன்னர் இசை யமைத்த பாடலை, இசைஞானி இளையராஜா ‘தாய்க்கு ஒரு தாலாட்டு’ என்ற படத்தில், பழைய பாடலின் பின்னணி இசையை மட்டும் கொஞ்சம் மாற்றி, ‘பழைய பாடல்போல புதிய பாடல் இல்லை’ என்று மெல்லிசை மன்னருக்கு மரியாதை செய்திருப்பார்.\nஇது முன்னர் இருந்த மேதை களுக்கு, அதே துறையைச் சார்ந்த மேதைகள் செய்த கவுரவம். ஆனால் இப்போது நடப்பதோ களவானித்தனம்.\nபழைய பாடல்களை மறைமுகமாகத் திருடி இசையமைத்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது நேரடியாகப் பகிரங்கமாக வழிப்பறி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.\nஇந்த இசையமைப்பாளர்களை விடக் கல்யாண வீடுகளில�� பாடுகிறவர்கள் நிரம்ப நேர்மையோடு இருக்கிறார்கள். ‘இந்தப் படப் பாடல், இவர் இசையமைத்தது’ என்று சொல்லிவிட்டு பாடுகிறார்கள். ஆனால் இவர்களோ, கொஞ்சமும் வெட்கமில்லாமல் அடுத்தவர் பாடல்களைத் தன் பாடல்கள், என்றே அறிவித்துக் கொள்கிறார்கள்.\nஇந்த மோசடியை ஆரம்பித்து வைத்தது, பார்ப்பனக் கைக்கூலியான ஏ.ஆர். ரகுமான். ‘படகோட்டி’ படத்திற்கு மெல்லிசை மன்னர் அமைத்த ‘தொட்டால் பூ மலரும்’ என்ற அருமையான கற்பனைகள் கொண்ட பாடலை, ‘பாவம் கொடூரன்’ எஸ்.ஜே. சூர்யா என்பவருக்காகக் களவாடியிருந்தார் ரகுமான்.\nகே. பாலசந்தரும், மணிரத்தினமும் இணைந்து இஸ்லாமியருக்கு எதிராக ‘ரோஜா’ என்ற திரைப்படத்தை மட்டும் தரவில்லை. இசைஞானி இளையராஜாவிற்கு எதிராக ஏ.ஆர். ரகுமான் என்பவரையும் திட்டமிட்டுத் தயாரித்தார்கள். கே.ஆர். நாராயணனுக்கு எதிராக அப்துல்கலாமை பா.ஜ.க., தயாரித்ததைப் போல்.\nஅந்த விசுவாசம் ரகுமானுக்கு இருந்ததால்தான், ‘ரோஜா’ ‘பம்பாய்’ போன்ற இஸ்லாமிய எதிர்ப்புத் திரைப்படங்களில் அவருடைய இசையும் இஸ்லாமிய எதிர்ப்புக் குறியீடுகளாகவும், இஸ்லாமிய இசை தீவிரவாத அடையாளமாகவும் பயன்படுத்தப்பட்டிருந்தது.\nஇன்றுகூட இஸ்லாமிய எதிர்ப்பு மனோபாவம் கொண்டவர்களும், இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கிட்டை எதிர்க்கிற பார்ப்பனர்களும், உயர்ஜாதிக்காரர்களும், பா.ஜ.க. வைச் சேர்ந்த பலரும் - ஏ.ஆர். ரகுமான் மற்றும் அப்துல் கலாமின் ஆதரவாளர்கள்தான். இவர்களை ஆதரிப்பதின் மூலமாக, தங்களின் இஸ்லாமிய எதிர்ப்பை மறைத்துக் கொள்கிறார்கள் அல்லது இஸ்லாமிய ஆதரவாளர்களாகச் சித்தரித்துக் கொள்கிறார்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/12/blog-post_8.html", "date_download": "2018-12-10T16:12:18Z", "digest": "sha1:MFSRYFLSIZIUCRV44IHB4WMSOP4H5VE6", "length": 22042, "nlines": 97, "source_domain": "www.nisaptham.com", "title": "ஆட்டோக்காரர் ~ நிசப்தம்", "raw_content": "\nநான்காம் வகுப்பிலிருந்து இலவச பேருந்தில் பயணிக்க ஆரம்பித்திருந்தோம். அதற்கு முன்பு வரை ஆட்டோதான். எங்கள் ஊரில் நிறையப் வீடுகளில் வாகன வசதி இல்லை. அப்படியே இருந்தாலும் டிவிஎஸ் 50 அல்லது லூனா போன்ற சிறு வண்டிகளை வைத்திருந்தார்கள். எங்கள் அப்பா ஒரு டிவிஎஸ் 50 வைத்திருந்தாலும் பெட்ரோலுக்கு செலவு செய்ய வேண்டுமே என்று மிதிவண்டியில் அலுவலகத்துக்கு சென்று வந்து கொண்டிருந்தா���்.\nஊருக்குள் ஆட்டோக்கள் நிறைய ஓடினாலும் அத்தனை பேரையும் அம்மாவும் அப்பாவும் நம்பவில்லை. தொடர்ச்சியாக ஒரே ஆட்டோவில்தான் சென்று வந்தோம். அந்த ஆட்டோக்காரர் மீது மட்டும் அவர்களுக்கு நம்பிக்கையிருந்தது. ஆட்டோக்கார அண்ணன் ஒல்லியாக இருப்பார். உள்ளே வண்ணச் சட்டை, அதன் மேலாக ஒரு காக்கிச் சட்டையை அணிந்திருப்பார். ஒவ்வொரு மாணவரும் இறங்கி வீட்டிற்குள் செல்லும் வரைக்கும் வண்டியை நிறுத்திவிட்டு அவர்களை கவனித்துக் கொண்டிருப்பார். அக்கறை மிகுந்த மனிதர். ஒரு மாணவனுக்கு மாதம் எண்பத்தைந்து ரூபாய் என்றால் இத்தனை மாணவர்களுக்கு எவ்வளவு காசு சம்பாதிப்பார் என்றெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. ‘ஆட்டோக்கார அண்ணன் செமப் பெரிய பணக்காரர்’ என்று எங்களுக்குள் சொல்லிக் கொள்வோம்.\nகச்சேரிமேடு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு முன்பாகத்தான் ஆட்டோ நிறுத்தம் இருந்தது. எங்களைப் பள்ளியில் விட்டுவிட்டு- ஒவ்வொரு நாளும் காலையில் இரண்டு ட்ரிப்பும் மாலையில் இரண்டு ட்ரிப்பும் அடிப்பார்- வீட்டுக்குச் சென்றுவிடுவார். அன்றைய தினம் ஏதோவொரு பிரச்சினையின் காரணமாக பள்ளி சீக்கிரம் முடிந்துவிட்டது. ஆட்டோ நிறுத்தத்துக்கு நடந்து சென்றிருந்தோம். ஆட்டோக்கார அண்ணனைக் காணவில்லை. ஆட்டோ நின்றிருந்தது. இரண்டு மூன்று குழந்தைகள் வண்டியின் பின்னால் அமர்ந்திருக்க நான் ஓட்டுநரின் இருக்கையில் அமர்ந்து கொண்டு கியரை மாற்றிவிட்டேன். ஆட்டோ பள்ளத்தில் இறங்கத் தொடங்கியது. கைகால்கள் பதறுகின்றன. என்ன செய்வதென்றே தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் நகர்ந்தால் பிரதான சாலை. பின்னால் அமர்ந்திருந்தவர்கள் கத்தத் தொடங்கினார்கள். அருகாமையிலிருந்த யாரோ சிலர் ஓடி வந்து ஆட்டோவைப் பிடித்தார்கள். பிடித்தவர்களில் ஒரு மீசைக்காரர் எனக்கு ஒரு அறை கொடுத்தார். நினைவு தெரிந்த பிறகு வெளியாள் ஒருவர் கொடுக்கும் முதல் அடி அது. நெஞ்சுக்குள் குமுறிக் கொண்டு வருகிறது. ஆனால் அதை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை. அழுது கொண்டிருந்தேன்.\n‘போய் லாரிச் சக்கரத்துக்குள் விழுந்திருந்தா என்ன ஆகியிருக்கும்டா’ என்றார். சட்னி ஆகியிருப்போம். ஆனால் பதிலைச் சொன்னால் இன்னொரு அறை விழும். ஆட்டோவை விட்டு கீழே இறங்கி பையைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டேன். மீசைக்காரர் அங்கிருந்த ஒன்றிரண்டு பேரிடம் பேசிக் கொண்டிருந்தார். ‘இந்தக் காலத்து பொடிசுங்க செம வாலு’ என்கிற மாதிரியான டயலாக். பேச்சு மும்முரத்தில் அவர்கள் என்னை கவனிக்கவில்லை. அரைஞாண் கயிறைத் தூக்கி இடுப்பு ட்ரவுசரை இறுக்கிக் கொண்டு ‘போடா மீசைக்காரா’ என்று கத்திவிட்டு ஓடி வந்தது இன்னமும் ஞாபகமிருக்கிறது. சில அடிகள் மட்டும் துரத்தினார். அரசு மருத்துவமனை சாலையில் இருந்த சந்துகளுக்குள் முட்டி தப்பித்திருந்தேன்.\nநான் ஓடிவிட்ட விவரம் கேள்விப்பட்டு ஆட்டோக்கார அண்ணன் தவித்துப் போய்விட்டதாகச் சொன்னார்கள். மணிக்கணக்காகத் தேடியிருக்கிறார். எங்கள் வீட்டுக்கு மூன்று கிலோமீட்டர் தூரம்தான். நடந்து சென்றுவிட்டேன். அதுவும் நேரடியாக வீட்டுக்குச் செல்லாமல் ஒரு கோவில் திண்ணையில் அமர்ந்து கொண்டேன். அதெல்லாம் அவருக்குத் தெரியாது. மற்ற குழந்தைகளை அவசர அவசரமாக விட்டுவிட்டு எங்கள் வீட்டுக்கு வந்து பார்த்திருக்கிறார். அம்மாவும் அப்பாவும் வேலைக்குச் சென்றிருந்தார்கள். பூட்டியிருந்த வீட்டில் என்னைக் காணவில்லை. யாரிடமும் சொல்ல முடியாமல் அலைந்திருக்கிறார். கடைசியில் எப்படிக் கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை. கோவிலுக்கு வந்துவிட்டார். பையைத் திண்ணை மீது வைத்துவிட்டு ஒரு குருவிக் குஞ்சை பிடித்து வைத்திருந்தேன். அது என்ன குருவி என்று தெரியவில்லை. புதருக்குள் இருந்த கூட்டில் மூன்று குஞ்சுகள் இருந்தன. ஒன்றை மட்டும் எடுத்து வைத்திருந்தேன். அதன் வாய் ஓரமாக மஞ்சள் நிறமாக இருந்தது. அநேகமாக மைனாவாக இருந்திருக்கக் கூடும். ‘டேய் பாவம்டா’ என்று சொல்லி கூட்டில் விடச் சொன்னார். அரை மனதோடு விட்டுவிட்டுக் கிளம்பினோம்.\n‘மீசைக்காரனுக்கும் எனக்கும் ஒரே சண்டை. ஓங்கி அறை விட்டுடேன்...உன்னை அடிச்சானா அதான் கோபம் வந்துடுச்சு’ என்றார். எனக்கு அந்தச் சொற்கள் அதிபயங்கர சந்தோஷத்தைக் கொடுத்தன. மீசைக்காரனின் கன்னம் பழுத்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.\n’ என்று இரண்டு மூன்று முறையாவது கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டேன். அவருக்கும் மீசைக்காரருக்கும் சண்டை எதுவும் வந்திருக்க வாய்ப்பேயில்லை. என்னைச் சமாதானப்படுத்துவதற்காக அப்படிச் சொல்லியிருக்கிறார்.\nஎன்னை அழைத்துச் சென்று பப்ஸ் வாங்கிக் கொடுத்தார். ராஜா பிஸ்கெட் பேக்கரி அது. கடைக்கு முன்பாக இரண்டு நாற்காலிகளைப் போட்டு வைத்திருந்தார்கள். அமரச் சொல்லி சில அறிவுரைகளைச் சொல்லிவிட்டு வீட்டில் கொண்டு போய் விட்டார். அம்மாவும் அப்பாவும் வந்த பிறகு எதுவுமே நடக்காதது போலக் காட்டிக் கொண்டேன். ஆனால் அவர்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரிந்திருக்கிறது. சில வருடங்களுக்குப் பிறகு ‘அப்படிச் செஞ்சவன் தானே நீ’ என்று அம்மா திட்டிய போதுதான் அவர்களுக்கும் விஷயம் தெரியும் என்பது புரிந்தது. எல்லாவற்றையும் வீட்டில் சொல்லிவிட்டு மன்னிப்புக் கேட்டுவிட்டுச் சென்றாராம். அவர் எதற்கு மன்னிப்புக் கேட்டார் என்றுதான் இன்றுவரைக்கும் புரியவில்லை.\nஅடுத்த வருடத்திலிருந்து இலவசப் பேருந்தில் அனுப்பினார்கள். ஆட்டோவுக்கும் எனக்குமான தொடர்பு அறுபட்டுவிட்டது. அடுத்த சில வருடங்களுக்கு ஆட்டோக்கார அண்ணன் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தார். இரண்டாவது ஆட்டோ வாங்கி விட்டதாகவும், ஆட்டோக்களை விற்றுவிட்டு வேன் வாங்கிவிட்டதாகவும் சொன்னார்கள். அவரைப் பற்றி ஏதேனும் செய்திகளைக் கேள்விப்படுவதோடு சரி. எப்பொழுதாவது சாலையில் எதிர்படுவார். பேசிக் கொள்வோம்.\nசில மனிதர்களைப் பற்றி எதிர்மறையான செய்திகளையே கேள்விப்பட்டுக் கொண்டிருப்போம். திடீரென்று உச்சாணியில் நிற்பார்கள். வேறு சில மனிதர்களைப் பற்றி நல்லவிதமான செய்திகளை மட்டுமே கேள்விப்படுவோம். அதலபாதாளத்தில் விழுந்திருப்பார்கள். எப்படி நிகழ்ந்தது என்பது யாருக்குமே புரியாது. இந்த உலகம் நடத்துகிற பகடையாட்டத்தின் முடிவுகளை யாராலும் கணித்துவிட முடிவதில்லை. அப்படிக் கணித்துவிட முடியாமல் இருப்பதில் இருக்கும் த்ரில்தான் நம்மை ஓடச் செய்கிறது. ஒவ்வொரு நாளும் வேகத்தை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறோம்.\nகடந்த மாதம் ஊருக்குச் சென்றிருந்த போது ஆட்டோக்கார அண்ணனைப் பார்த்தேன். அதே ஒல்லியான உருவம். கன்னக்குழி பெரிதாகியிருந்தது. ஆடையில் வறுமை தெரிந்தது.\n’ என்றெல்லாம் விசாரித்தார். யாராவது சம்பளத்தை விசாரிக்கும் போது சற்று பதறுவேன். பணம் கேட்டுவிடுவார்கள் என்கிற பயம்.\n‘எதுவும் சரியில்லைப்பா...நிறைய ஏமாந்துட்டேன்’ என்றார். என்னாச்சு என்று கேட்க விரும்பினாலும் எதுவும் கேட்கவில்லை. அவருக்கும் எனக்கும் இருபது வயது வித்தியாசம் இருக்கக் கூடும். அந்த மனிதரை உடைத்துவிடக் கூடாது என்பதற்காகக் கேட்கவில்லை. பொதுவாக பேசிக் கொண்டிருந்தோம்.\n’ என்று கேட்டால் சங்கடப் படக் கூடும். அமைதியாக இருந்தேன்.\nதிடீரென்று ‘ஒரு டீ வாங்கித் தர்றியா காலையில சாப்பிடாம வந்துட்டேன்’ என்றார். வருத்தமாக இருந்தது. தலயை மட்டும் ஆட்டினேன். அவராகவே ஒரு தேங்காய் பன்னும் எடுத்துக் கொண்டார். உண்டுவிட்டு ‘அடுத்த தடவை ஊருக்கு வந்தா ஃபோன் செய்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். ஏதாவது பேசுவார் நினைத்தேன். எதுவுமே பேசவில்லை. பக்கத்தில் இருந்த கடைக்காரர் ‘பாவம்’ என்றார். எதற்காக பாவம் என்றார் என்பதன் அர்த்தம் எனக்குப் புரிந்திருந்தது.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTE5OTI1MjU1Ng==.htm", "date_download": "2018-12-10T15:29:58Z", "digest": "sha1:MOUAISBDKI2DBC24MQ2LCT3GKORWYT5O", "length": 18145, "nlines": 188, "source_domain": "www.paristamil.com", "title": "பிரதமர் - உள்துறைஅமைச்சர் - இணைந்த அறிக்கை - அதிகரித்துச் செல்லும் காயங்களும் கைதுகளும்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியம���க நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nதீர்வுகளிற்காகக் கூடிய மக்ரோனும் அமைச்சர்களும் தொழிற்சங்கங்களும் - எந்தத் தீர்வும் எட்டவில்லை - காணொளி\nபரசின் மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளுடன் ஹொலிவூட் நடிகர்கள்\nகாவற்துறையினரின் மோசமான வன்முறை - நாம் எதிர்பார்க்கவில்லை - காயப்பட்டவர்கள் வைத்தியசாலையில் வாக்குமூலம் - காணொளி\nபிரதமர் - உள்துறைஅமைச்சர் - இணைந்த அறிக்கை - அதிகரித்துச் செல்லும் காயங்களும் கைதுகளும்\nபரிசை உலுக்கிய இன்றைய கலவரம் - இடங்கள் குறிக்கப்பட்ட ஒரு படத்தொகுப்பு\nபிரதமர் - உள்துறைஅமைச்சர் - இணைந்த அறிக்கை - அதிகரித்துச் செல்லும் காயங்களும் கைதுகளும்\nசற்று முன்னராகப் பிரதமரும் உள்துறை அமைச்சரும் இணைந்து இன்றைய தரவுகளைத் தந்துள்ளதுடன் தேசிய ஒருமைப்பாட்டைக் காக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇவர்கள் தற்போது வழங்கிய அறிக்கையின்படி\nஇன்றைய போராட்டத்தில் 18h00 மணியளவில் கலந்து கொண்டவர்களின் தொகையானது 125.000 எனத் தெரிவித்துள்ளனர்.\nகைதுத் தொகையானது 1385 ஆக அதிகரித்துள்ளது.\nபரிசில் கைது செய்யப்பட்டவர்களின் தொகையும் 18h00 மணியளவில் 920 ஆக அதிகரித்துள்ளது. இந்தத் தொகை இன்று இரவிற்குள் மேலும் அதிகரிக்கலாம் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\n118 போராட்டம் செய்த மக்களும், 17 காவற்துறையினரும் 18h00 மணி நிலவரத்தின்படி காயமடைந்துள்ளனர்.\nபரிசில் மட்டும் 71 பேர் காயமடைந்தள்ளனர். இதில் 7 பேர் காவற்துறையினர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nதீர்வுகளிற்காகக் கூடிய மக்ரோனும் அமைச்சர்களும் தொழிற்சங்கங்களும் - எந்தத் தீர்வும் எட்டவில்லை - காணொளி\nதாங்கள் சொன்னவை அனைத்தையும் மக்ரோன் கேட்டுக் கொண்டிருந்தார் என்றும், எந்தப் பதிலையோ தீர்வையோ வழங்கவில்லை என்றும்.....\nபரசின் மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளுடன் ஹொலிவூட் நடிகர்கள்\nகடந்த சனிக்கிழமை பரிசிசல் நடந்நத மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளின் நடுவே, அவர்களுடன் ஹொலிவூட் நடிகர்களும் .....\nதிருமணம் செய்துகொண்ட மஞ்சள் ஆடை ஜோடி - இத்தனை பரபரப்புக்கு மத்தியில் சம்பவம்\nமஞ்சள் ஆடை போராளிகள் சூழ்ந்திருக்க, இரு மஞ்சள் ஆடை ஜோடி ஒன்று திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஒன்று\nசோம்ப்ஸ்-எலிசே - மஞ்சள் ஆடை போராளிகளுக்குள் நுழைந்த கொள்ளையர்கள்\nகடந்த சனிக்கிழமை சோம்ப்ஸ்-எலிசேயில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறையில், கொள்ளையர்களும் நுழை\nஎதிர்பாரா விதமாக பிரெஞ்சு இராணுவ வீரர் பலி\nபிரெஞ்சு இராணுவ வீரர் ஒருவர் Niger நாட்டில் இடம்பெற்ற 'இராணுவ நடவடிக்கை' ஒன்றில் எதிர்பாரா விதமாக உ\n« முன்னய பக்கம்123456789...14401441அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_9.html", "date_download": "2018-12-10T15:26:55Z", "digest": "sha1:VY3UV2B5FF6KXXDPLDMWI44OW3WTI3IL", "length": 8134, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ப்ளூமெண்டல் துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர்கள் வந்த வாகனம் அடையாளம் காணப்பட்டுள்ளது - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest செய்திகள் ப்ளூமெண்டல் துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர்கள் வந்த வாகனம் அடையாளம் காணப்பட்டுள்ளது\nப்ளூமெண்டல் துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர்கள் வந்த வாகனம் அடையாளம் காணப்பட்டுள்ளது\nகொழும்பு, கொட்டாஞ்சேனை, ப்ளூமெண்டல் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது சந்தேகநபர்கள் வருகை தந்த வாகனம் அடையாள��் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nKX 31 49 இலக்கத்தைக் கொண்ட கறுப்பு நிறத்திலான ஹைப்ரிட் ரக வாகனம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஇதேவேளை, அந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அண்மையில் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விதான கமகே அமில என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்\nஉடற்பயிற்சி நிலையத்தின் ஆலோசகராக கடமையாற்றும் குறித்த சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலிருந்து வெளியான தகவல்களுக்கு அமைய சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு பிரதான சந்தேகநபர் மற்றும் ஆயுதங்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதேவேளை, பாதாள உலகக்குழு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான தகவல்களை சேகரித்து அவர்களை கைது செய்வதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துமாறு பொலிஸ் மாஅதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/13845", "date_download": "2018-12-10T15:35:57Z", "digest": "sha1:VKDUFVYQ6ZVSNTGZWQCKWPZG47PF7667", "length": 10319, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "தெஹிவளை மிருகக்காட்சிசாலை இரவுப் பூங்காவாக மாறும் அதிசயம் | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nகாட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nதெஹிவளை மிருகக்காட்சிசாலை இரவுப் பூங்காவாக மாறும��� அதிசயம்\nதெஹிவளை மிருகக்காட்சிசாலை இரவுப் பூங்காவாக மாறும் அதிசயம்\nதெஹிவளை மிருகக்காட்சி சாலையை இரவு நேரப் பூங்காவாக மேம்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.\nதற்போது மிருகக்காட்சிசாலை இருக்கும் இடத்தில் குறித்த பூங்கா அமையவுள்ளதுடன் இது இரவு 9.30 மணிவரை மக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டிருக்கும்.\nஇதேவேளை, எதிர்வரும் 2017 மார்ச் மாதத்துடன் தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் கூண்டுகளுக்குள் அடைக்கப்படாத மிருகங்களை மாத்திரமே காணமுடியுமென தெரிவிக்கப்படுகின்றது.\nதெஹிவளை மிருகக்காட்சி சாலை இரவு நேரப் பூங்கா அரசாங்கம் மிருகங்கள்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nசிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படவேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இதற்கான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரத்தில் ஆரம்பிப்பதற்கு தமது பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\n2018-12-10 20:38:25 சிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான விசேட கற்கையினை மேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்களின் குழு இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் அவ்வறிக்கையினைகையளித்தனர்.\n2018-12-10 20:13:10 இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிற்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற சிறிசேனவின் கருத்து முன்னர் கடும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்த நிலையிலேயே அவர் மீண்டும் அதேகருத்தை வெளியிட்டுள்ளார்.\n2018-12-10 20:11:24 மைத்திரிபால சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வல���யுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம், இனவாத குடியேற்றங்களுக்கு எதிரான இயக்கம் மற்றும் சமவுரிமை இயக்கம் என்பன இணைந்து பொதுமக்களைத் திரட்டி அரசியல் கைதிகள் விடுதலை,\n2018-12-10 20:01:44 கொழும்பு கோட்டை ஆர்ப்பாட்டம்\nகாட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட முள்ளியவளை பூதன் வயல் கிராமத்தில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.\n2018-12-10 20:01:35 காட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/25428", "date_download": "2018-12-10T15:58:05Z", "digest": "sha1:SS7DKGMNASJVBZLLR6MG7LWRGNY7V2Q6", "length": 19116, "nlines": 110, "source_domain": "www.virakesari.lk", "title": "Huawei இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய தலைமுறை Y7 | Virakesari.lk", "raw_content": "\nஇசையமைப்பாளராக அறிமுகமாகும் இசைப்புயலின் சகோதரி\nவெளியாகவுள்ள நீதிமன்ற தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும்- பிரிட்டனின் உயர்ஸ்தானிகர்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nHuawei இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய தலைமுறை Y7\nHuawei இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய தலைமுறை Y7\nதமது விநோதங்களை ஒரு போதும் நிறுத்த விரும்பாதவர்களுக்கு புதி�� தலைமுறை வேகம் மற்றும் நவீன பாணியிலான சாதனங்களை வரவேற்கும் வகையில் தனது புதிய Y உற்பத்தி வரிசையை Huawei அறிமுகப்படுத்தியுள்ளது.\nஅபிமானத்தை வென்ற Huawei Yஉற்பத்தி வரிசையில் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்களின் புத்தம்புதிய சேர்க்கையான Huawei Y7 உற்பத்தியை Huawei அறிமுகப்படுத்தி வைத்துள்ளது. அனைத்தும் புதிய வடிவமைப்பு அம்சங்களுடன், நீண்ட நேரம் நீடித்து உழைக்கும் Huawei Y7 ஆனது தேவையான அனைத்தையும் தமது தொலைபேசி சாதனத்தின் துணையுடன் நிறைவேற்றிக் கொள்ள விரும்புகின்ற சுயாதீன மற்றும் ஆர்வமேலீடு கொண்ட ஸ்மார்ட்போன் பாவனையாளர்களுக்காக கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ளது.\nதொழிற்துறையில் உயர் மதிப்புக் கொண்ட வடிவமைப்புடன், smart power-saving தொழில்நுட்பத்தில் 4000 mAh அளவு பாரிய ஆற்றல் கொண்ட பற்றரியுடன், எப்போதும் தயாராகவுள்ள மகத்தான கமெராவையும் கொண்ட Huawei Y7 இடைவிடாத வாழ்வை முன்னெடுக்க உதவுகின்ற தொலைபேசியை நாடுபவர்களுக்கு உற்ற நண்பனாக விளங்குகின்றது.\nசந்தையில் இப்புதிய உற்பத்தியின் அறிமுகம் தொடர்பில் Huawei Sri Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளரான ருவான் கமகே கருத்து வெளியிடுகையில்,\n“Huawei Y உற்பத்தி வரிசையில் பிந்திய அறிமுகமாக Y7 என்ற ஸ்மார்ட்போன் உற்பத்தியை அறிமுகம் செய்து வைப்பதையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன்ரூபவ் இலங்கையிலுள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு அதிக தெரிவுகளைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பிற்கு இது உதவும் என்பதில் எவ்விதமான சந்தேகங்களும் கிடையாது.\nநாள் முழுவதும் வேலைப்பளுவுக்கு மத்தியில் தமது சாதனங்களின் துணையுடன் இணைப்புத்திறன் மற்றும் தேவையான விடயங்களை நிறைவேற்றிக் கொள்வதை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான மற்றும் சௌகரியமான ஒரு துணையாக இப்புதிய சாதனத்தின் அறிமுகம் விளங்கும்” என்று குறிப்பிட்டார்.\nபார்வைக்கு எடுப்பான தோற்றத்துடனும், எந்தவொரு சூழ்நிலையிலும் கடுமையாகச் செயற்படவல்ல வகையிலும் Huawei Y7 வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் விளிம்புகள் கையில் சௌகரியமாகத் தாங்கிக் கொள்ளக்கூடிய வகையில் இயற்கையாகவே வளைவு கொண்டவையாக உள்ளதுடன், உலோத்தன்மையுடனான மேற்பாகம் மற்றும் தூய்மையான மேற்பரப்பு ஆகியன வலிமையான நேர்த்தியான மற்றும் தொழிற்துறையில் அழகுநயம் மிக்க தொலைபேசிச் சாதனமாக Huawei Y7 இனை மாற்றியமைத்துள்ளன. 5.5 அங்குல அளவிலான அதன் பாரிய HD முகத்திரையானது வியக்கவைக்கும் வர்ணங்கள் மற்றும் கிராபிக்ஸ் நுட்பங்களுக்கு இடமளிப்பதுடன், முகத்திரை 2.5D ஆக இருப்பதாலும், வளைந்த வடிவமைப்பைக் கொண்டிருப்பதாலும் அதன் துல்லியம் மேலும் சிறப்பாக உள்ளது.\nகைகளில் மிகவும் சௌகரியமாக அதனை வைத்திருக்க முடிவதுடன். சாதனத்தின் வெளிப்புறமும் அதிசிறந்ததாக உள்ளது. பாவனையாளர்கள் தமது ஸ்மார்ட்போனிலிருந்து நேரடியாக விளையாட்டு, வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்க்கும் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nபாரிய ஆற்றல் கொண்ட 4000 mAh பற்றரி மற்றும் Huawei smart power-saving தொழில்நுட்பம் ஆகியன நாள் முழுவதும் சாதனத்தை இடைவிடாது உபயோகிப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன், எங்கிருந்தும் மணித்தியாலக் கணக்கில் பாடல்களை செவிமடுத்து மகிழவோ அல்லது தமக்குப் பிடித்த வீடியோ விளையாட்டில் அடுத்த கட்டத்திற்குச் செல்லவோ முடிவதுடன், இவை அத்தனைக்கு மத்தியிலும் நாள் பூராகவும் தமது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்புகளைப் பேணவும் இடமளிக்கின்றது.\nHuawei Y7 ஆனது வலுவான Qualcomm Octa-core processor, 2GB RAM மற்றும் 16 GB ROM ஆகியவற்றைக் கொண்டுள்ளமையால் அனைத்துச் செயற்பாடுகளும் மிக விரைவாகவும், சீராகவும் இடம்பெறுகின்றன.\nHuawei Y7 இன் துணையுடன் இனிமேல் எந்தவொரு மகத்தான புகைப்பட வாய்ப்பையும் நீங்கள் தவற விடத் தேவையில்லை. 12MP பின்புற கமெரா அல்லது 8MP F2.0முன்புற வில்லைகள் என இரண்டின் மூலமாகவும் நீங்கள் காட்சிகளை தத்ரூபமாக வசப்படுத்திக் கொள்ள முடியும்.\nஇத்தொலைபேசி சாதனம் கறுப்பு மற்றும் பொன் நிறங்களில் கிடைக்கப்பெறுவதுடன் ரூபா 25,900 என்ற சில்லறை விற்பனை விலையில் நாடளாவியரீதியிலுள்ள சிங்கர் ஸ்ரீலங்கா காட்சியறைகள் மற்றும் Huawei அனுபவ மையங்கள் மூலமாகக் கிடைக்கப்பெறுகின்றது.\n2016 ஆம் ஆண்டிற்கான உலகிலுள்ள 100 மிகச் சிறந்த பெறுமதிகொண்ட வர்த்தகநாமங்கள் மத்தியில் 47 ஆவது ஸ்தானத்தில் Huawei தரப்படுத்தப்பட்டுள்ளது. Interbrand வெளியிட்டுள்ள மிகச் சிறந்த சர்வதேச வர்த்தகநாமங்கள் பட்டியலில் 70 ஆவது ஸ்தானத்தை Huawei எட்டிப் பிடித்துள்ளது. இலங்கையில் வலுவான சந்தைப் பங்குடன் முன்னிலை வகிக்கும் ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமாக Huawei தரப்பட்டுள்ளது என புகமு அறிக்கையில் சு��்டிக்காட்டப்பட்டுள்ளது.\nHuawei இலங்கை வர்த்தகநாமம் கையடக்கத்தொலைபேசி\nதீர்ப்புவரை சர்வதேச நிதி நிறுவனங்களின் முடிவுகள் இடைநிறுத்தம்\nஅர­சியல் நெருக்­க­டி­களால், இலங்­கைக்கு கடன் வழங்க இணங்­கிய பல சர்­வ­தேச நிதி நிறு­வ­னங்கள், தமது முடி­வு­களை இடை­நி­றுத்தி வைத்­துள்­ள­தாக தக­வல்கள்.\n2018-12-10 12:26:52 கடன் தீர்ப்பு நீதிமன்றம்\nசிரியோ லிமிடெட்டுக்கு தொடர்ச்சியான இரண்டாவது வருடமாக BCCS 2018 விருது\nஐரோப்பிய சந்தைகளுக்கு இத்தாலியின் Calzedonia S.p.A நாமத்தின் கீழ் உள்ளாடைகள் மற்றும் நீச்சல் ஆடைகளை உற்பத்தி செய்து விநியோகிப்பதில் முன்னிலையில் திகழும் சிரியோ லிமிடெட், தனது சிறந்த நிதிப் பெறுபேறுகளுக்காக தொடர்ச்சியான இரண்டாவது ஆண்டாக சிறந்த கூட்டாண்மை குடிமகன் நிலைபேறாண்மை விருதுகள் 2018 ஐ பெற்றுக் கொண்டது.\n2018-12-07 17:07:34 விருது சிரியோ லிமிட்டெட் ஐரோப்பா\nபிரிட்டிஷ் கவுன்சிலில் பரீட்சார்த்திகளுக்கு கணினி ஊடாக IELTS பரீட்சைக்கு தோற்றும் வசதி\nஇலங்கையில் IELTS பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு கணினியில் தோற்றும் வசதியை தாம் ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டிஷ் கவுன்சில் அறிவித்துள்ளது. பரீட்சார்த்திகள் பிரிட்டிஷ் கவுன்சில் ஊடாக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட விசேட ஆங்கிலப் பரிட்சையான IELTSற்கு பதிவு செய்து கணினியில் இந்த IELTS பரீட்சைக்கு தோற்ற முடியும் என பிரிட்டிஷ் கவுன்சில் வெளியிட்டுள்ளஅறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\n2018-12-06 19:39:19 பிரிட்டிஷ் கவுன்சிலில் கணினி ஊடகம் பரீட்சை\nINGAME Esports தெற்காசிய கிண்ணம் 2018 உடன் உலக மயமாகும் இலங்கையின் Esports\nகடந்த சில வருடங்களாக இலங்கையில் Esports இன் தனிச்சிறப்பான வளர்ச்சியினால் Esports அமைப்பாளரான INGAME Entertainment நிறுவனம் INGAME Esports தெற்காசிய கிண்ணத்தில் முதல்தடவையாக இணைந்துள்ளது.\nதொழில்முனைவுத் திட்டமான ‘வெஞ்சர் எஞ்சின்’ விண்ணப்பத்துக்கு எஞ்சியிருக்கும் வாரங்கள்\nதொடர்ச்சியாக ஏழாவது வருடமும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இலங்கையின் முன்னணி தொழில்முனைவு நிகழ்சித்திட்டமான ‘வெஞ்சர் எஞ்சின்’ திட்டத்துக்கு விண்ணப்பிக்க இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ளன.\n2018-12-05 17:55:53 வெஞ்சர் எஞ்சின் வர்த்தகம்\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-e3-112m/webcamera?os=windows-7-x64", "date_download": "2018-12-10T14:55:06Z", "digest": "sha1:TE5SQKUVNJZXKI7DKLERCENX4J5AXORS", "length": 4957, "nlines": 100, "source_domain": "driverpack.io", "title": "வெப்கேம் வன்பொருள்கள் Acer Aspire E3-112M மடிக்கணினி | விண்டோஸுக்கு பதிவிறக்கவும் Windows 7 x64", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nவன்பொருள்கள் வெப்கேம்ஸ் க்கு Acer Aspire E3-112M மடிக்கணினி | Windows 7 x64\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஉங்களுக்கு தேவையான வன்பொருள்கள் வெப்கேம்ஸ் ஆக Acer Aspire E3-112M மடிக்கணினி விண்டோஸ் Windows 7 x64 தகவல் காணப்படவில்லை. DriverPack வன்பொருள்தொகுப்பு பதிவிறக்கம் தானியங்கி முறையை பின்பற்றவும்.\nவெப்கேம்ஸ் உடைய Acer Aspire E3-112M லேப்டாப்\nபதிவிறக்கவும் வெப்கேம் வன்பொருள்கள் Acer Aspire E3-112M விண்டோஸ் மடிக்கணினிகளுக்கு Windows 7 x64 இலவசமாக\nஇயக்க முறைமை பதிப்புகள்: Windows 7 x64\nவகை: Acer Aspire E3-112M மடிக்கணினிகள்\nதுணை வகை: வெப்கேம்ஸ் ஆக Acer Aspire E3-112M\nவன்பொருள்களை பதிவிறக்குக வெப்கேம் ஆக Acer Aspire E3-112M மடிக்கணினி விண்டோஸ் (Windows 7 x64), அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahalukshmiv.wordpress.com/tag/capacitor/", "date_download": "2018-12-10T15:50:46Z", "digest": "sha1:JXAWRUYG5NMHS3INWLSFPY66YR2GJ2IO", "length": 10451, "nlines": 137, "source_domain": "mahalukshmiv.wordpress.com", "title": "capacitor | இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்", "raw_content": "\nநான் மின்னியல் படித்த காலத்தில், இந்த மொக்க ஜோக் ரொம்ப பிரபலம் இதை முதன் முறை காதில் கேட்ட பொழுது , நெடு நேரம் வரை விழுந்து விழுந்து சிரித்தோம் இதை முதன் முறை காதில் கேட்ட பொழுது , நெடு நேரம் வரை விழுந்து விழுந்து சிரித்தோம் அதன் பிறகு , நண்பன் படத்தில் ஒரு காட்சியில், ஜீவா இதே போன்று பதில் அளிப்பார் அதன் பிறகு , நண்பன் படத்தில் ஒரு காட்சியில், ஜீவா இதே போன்று பதில் அளிப்பார் அதை பார்த்து நீங்கள் கூட சிரித்து இருப்பீர்கள் அதை பார்த்து நீங்கள் கூட சிரித்து இருப்பீர்கள்\nPosted in அறிவியல், மின்னியல்\t| Tagged Auxiliary winding, இரும்பு உருளை, ஏறி இறங்கும் காந்தபுலம், ஒற்றை தருவாய் மின்னோட்டம், சுழலும் காந்தபுலம், சுழலும் பாகம், துணை முறுக்கு சுருள்கள், நிலைபெற்ற பாகம், மாறுதிசை மின்னோட்டம், மின்கடத்தி, மின்தேக்கி, முதன்மை முறுக்கு சுருள்கள், capacitor, conductor, current, Faraday's Law, Fluctuating Magnetic field, Induction motor, Lenz law, Main winding, Rotating Magnetic field, Rotor, single phase power supply, Stator, Stator winding\t| 16 பின்னூட்டங்கள்\nமைக்ரோவேவ் அடுப்பு ஒரு சிறப்பு பார்வை\nஇன்றைய கால கட்டத்தில் மைக்ரோவேவ் அடுப்பு என்பது நிறைய வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் ஒரு அடுப்பு உணவை சூடு படுத்துவதற்கு , இந்த அடுப்பை உபயோகிப்பதே மிக பொருத்தமாக இருக்கும். ஏனெனில், இந்த அடுப்பு, பாத்திரத்தை சூடு படுத்தாமல் , நேரடியாக உணவை சூடு படுத்தி விடுகின்றது உணவை சூடு படுத்துவதற்கு , இந்த அடுப்பை உபயோகிப்பதே மிக பொருத்தமாக இருக்கும். ஏனெனில், இந்த அடுப்பு, பாத்திரத்தை சூடு படுத்தாமல் , நேரடியாக உணவை சூடு படுத்தி விடுகின்றது விந்தையாக இருக்கிறது அல்லவா இவ்வாறு நேரடியாக உணவு சூடு … Continue reading →\nமின் விசிறிக்கு என்ன ஆச்சு\nநேற்று வரை நல்லா ஓடி கொண்டிருந்த மின் விசிறி திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் எனக்கு என்ன என்று நின்று விட்டதா உடனே என்ன செய்வார்கள், எலக்ட்ரீஷியனை அவசர அவசரமாக அழைத்து , யப்பா… ஏதாவது பண்ணுப்பா.. உனக்கு புண்ணியமா போகும்.. புழுக்கம் தாங்கலை… என்று அங்கலாய்ப்பார்கள் உடனே என்ன செய்வார்கள், எலக்ட்ரீஷியனை அவசர அவசரமாக அழைத்து , யப்பா… ஏதாவது பண்ணுப்பா.. உனக்கு புண்ணியமா போகும்.. புழுக்கம் தாங்கலை… என்று அங்கலாய்ப்பார்கள் அவரும் மின் விசிறியை தொட்டு கூட பார்க்காமல் சொல்லுவார���.. … Continue reading →\nFollow இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் on WordPress.com\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் mahalakshmivijayan\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் நிறைமதி\n2015 in review இல் பிரபுவின்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nடை அடிக்க போறீங்களா.. ஒரு நிமிஷம்\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\nமுகப்பொலிவை தரும் கிரீம்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு\nஓட்ஸ்.... நிஜமாகவே நல்லது தானா\nகுட்டைகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை குடிநீராக மாற்றுவது எப்படி\nசோப்பு ஒரு சிறப்பு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-12-10T15:55:17Z", "digest": "sha1:SBIED25A5XKLK6FXODGDORB5NLDD5UCD", "length": 3656, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சிநேகம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சிநேகம் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/10634", "date_download": "2018-12-10T15:15:05Z", "digest": "sha1:5PNJVACGSIYNRJN3VZBGKZED6HOTXTRI", "length": 34012, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏற்புக் கோட்பாடு", "raw_content": "\n« விஷ்ணுபுரம் விழா பதிவுகள்\nஇலக்கிய விமர்சனத்தை மூன்று பெரும் காலகட்டங்களாகப் பகுக்கலாம். ஒன்று, படைப்பாளியை மையப் படுத்தி ஆராயும் விமர்சனம். கற்பனாவாத கால கட்டத்தில் இலக்கிய விமர்சனம் அப்படித்தான் ஆரம்பித்தது. கூல்ரிட்ஜின் இலக்கிய விமர்சன முறை இதுவே. அதற்கு மாற்றாக படைப்பை முன்னிறுத்தி ஆராய்வது புதுத் திறனாய்வு முறை. எலியட் முதல் அது ஆரம்பிக்கிறது. அமெரிக��க புதுத் திறனாய்வாளார்களில் உச்சம் கொள்கிறது.\nமூன்றாவது அலை என்பது வாசகனை மையப்படுத்தியதாகும். இலக்கிய ஆக்கம் என்பது வாசிப்பு வழியாக உருவாவதே என்பதுதான் இந்த ஆய்வின் முதல் கோட்பாடு. ழாக் தெரிதா அதன் முக்கியமான கருத்துமையம். அவரில் இருந்து அச்சிந்தனை பல கிளைகளாக பிரிந்து வளர்ந்துள்ளது. இந்நோக்கின் மூலம் உருவான இலக்கிய ஆய்வு முறைமை என ஏற்புக்கோட்பாடுகளைச் சொல்லலாம்.\nஏற்புக் கோட்பாடு இலக்கியபிரதிகள் வாசிப்பைப்பெறும் விதத்தை கூர்ந்து கவனிக்கிறது. எல்லா இலக்கிய விமர்சனங்களும் விவாதங்களும் படைப்புகளை அர்த்தமாக ஆக்கும் செயல்பாடுகள்தான். சமூகமனம் இலக்கிய ஆக்கங்களைத் தொடர்ச்சியாக அர்த்தப்படுத்தி தன்வயமாக்கிக் கொண்டே இருக்கிறது. கடைசியில் ஒரு சமூகத்தில் எஞ்சுவது அந்த வாசிப்புகள் மூலம் உருவாகும் பிரதியே. ஆகவே இலக்கியப்பிரதி எழுதுவதன்மூலம் உருவாவதில்லை, வாசிப்பதன் மூலம் உருவாவதே\nஓர் உவமையாகச் சொல்லலாம் சிப்பிக்குள் நுழையும் சிறு பொருளைச் சிப்பி தன் சதையால் சூழ்ந்து முத்தை உருவாக்குகிறது. ஆக முத்து என்பது சிப்பியின் உருவாக்கமே. அதற்கான தூண்டுதலே அந்த பொருள்\nஏற்புக்கோட்பாடு இன்னும் நம் கல்வித்துறைகளில் பேசப்படவில்லை. ஏற்புக்கோட்பாடு போன்றவற்றை இறுதியான இலக்கிய முறைமைகளாகக் கொள்வதில் அபாயமிருக்கிறது. அவை மீண்டும் இலக்கிய ஆக்கத்தை சிறுமைப்படுத்துவதில், எளிமைப்படுத்துவதில் நம்மைக் கொண்டுசென்று நிறுத்தும். எந்த இலக்கிய விமர்சனமுறை அறிமுகமானாலும் இங்கே நிகழ்வது அதுவே. மாறாக நம் இலக்கிய மரபை புதிய கோணத்தில் புரிந்துகொள்ள அதை கையாண்டால் பல திறப்புகள் நிகழலாம்.\nஏற்புக் கோட்பாடு Reception Theory\nஒரு படைப்பை வாசகர்கள் ஒட்டுமொத்தமாகக் காலம்தோறும் எப்படியெல்லாம் வாசித்து வந்திருக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் அதை மதிப்பிடும் இலக்கியத்திறனாய்வு முறை. ஒரு இலக்கியப்பிரதி என்பது அதை வாசகர்கள் வாசித்து அர்த்தப்படுத்திக்கொள்வதன் மூலம் உருவாகும் பொதுஅர்த்தங்களின் தொகை என்று கருதும் ஆய்வ்முறை. வாசக எதிர்வினைக் கோட்பாட்டின் வரலாற்று ரீதியான விரிவாக்கம் இது. இது ஹான்ஸ் ராபர்ட் ஜாஸ் [Hans Robert Jauss] என்பவரால் 1960 களில் முன்வைக்கப்பட்டதாகும்.\nஜாஸ் ஒரு பிரதிக்கு புறவயமான நிலை��்த அர்த்தம் இல்லை என்ற பின் அமைப்புவதாதக் கோட்பாட்டை ஏற்கிறார். ஆனால் படைப்பு புறவயமாக அடையாளம் காணப்படச் சாத்தியமான சில எதிர்வினைகளை உருவாக்குகிறது அல்லது புறவயமாக வகுக்கக்கூடிய சில அர்த்தங்களை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட வாசகச் சூழலில் உருவாக்குகிறது என்றார் ஜாஸ்.\nஒரு தனிவாசகர் ஒரு படைப்பை படிக்கும்போது உருவாகும் அவரது எதிர்வினையானது கீழ்க்கண்ட அம்சங்களைக் கொண்டது.\n1) வாசகராக அவரது பொது எதிர்பார்ப்பு.\n2) வாசிப்பில் அந்த எதிர்பார்ப்பின் விளைவுகளாக உருவாகும் ஏமாற்றம். நிறைவு, மறுப்பு, ஏற்பு.\n3) அவரது சொந்த எதிர்பார்ப்பையும் எதிர்வினைகளையும் எதிர்த்து செயல்படும் படைப்பின் இயல்புகள்.\nஇப்படிக்கூறலாம், படைப்புக்கும் வாசகனுக்கும் இடையேயான முரணியக்கமே வாசக எதிர்வினையை உருவாக்குகிறது. படைப்பின் தனித்தன்மைகளுடன் வாசகனின் மொழித்திறன், கற்பனைத்திறன், பண்பாட்டுப் பயிற்சி போன்றவை இணைந்துதான் அவன் அடையும் பிரதி உருவாகிறது.\nஆனால் காலப்போக்கில் வாசிப்பு ஒட்டுமொத்தமான ஒரு வளர்ச்சியை அடைகிறது. விமரிசனங்கள், பிற வாசகர்களின் எதிர்வினைகள் வருகின்றன. அப்படைப்பு நின்று பேசும் தத்துவ அரசியல் தளங்கள் பரிச்சயத்துக்கு உள்ளாகின்றன. அதன் விளைவாக வாசகன் பக்குவப்படுகிறான், வளர்கிறான். விளைவாக ஏற்கனவே இருந்ததைவிடச் சிறந்த வாசிப்பு ஒட்டுமொத்தமாக உருவாகிறது. அதாவது வாசிப்பு ஒரு இயக்கமாக மரபாக மாறிவிடுகிறது. கூட்டுவாசிப்பு என்று இதைக் கூறலாம். இதை ஜாஸ் படைப்புகளுடனான தொடர்பு உரையாடல் என்கிறார். தொடர்ந்துவரும் வாசகர் வரிசை மூலம் இவ்வுரையாடல் விரிந்து வளர்கிறது. இலக்கியப் படைப்புக்கு இறுதி அர்த்தம் ஒன்று இல்லையாதலால் இந்த வாசிப்பு தொடர்ந்து வளர்ந்து செல்கிறது. அவ்வாறாக அந்த பிரதி முடிவில்லாமல் கட்டப்பட்டுகொண்டே செல்கிறது.\nஉதாரணம் மூலம் கூறலாம். தமிழில் ப.சிங்காரத்தின் நாவல்கள் வெளிவந்த காலத்தில் அவை சாதகமான வாசக எதிர்வினையைப் பெறவில்லை. குறைந்த அளவிலான வாசகர்களே அவற்றின் சிறப்பை உணர்ந்தனர். காரணம் அதன் சிதறிப் பரக்கும் வடிவமும், இலக்கு இல்லாத அங்கதப் பார்வையும்தான். காலப்போக்கில் அதற்கு நல்ல வாசிப்புகள் வந்தன. திறனாய்வுக் கட்டுரைகள், வாசக எதிர்வினைக் குறிப்புகள் வெளிவரத் தொடங்கின. மெல்ல அதன் மீதான வாசிப்பு ஒரு கூட்டுவாசிப்பாக மாறியது. அதன்மீது ஒரு சிறந்த வாசகன் நடத்திய வாசிப்பின் பலன் இன்னொரு வாசகனுக்கு கிடைத்தது. இவ்வாறு வாசிப்புகள் திரண்டபோது அது உருவாக்கிய திகைப்பு இல்லாமலாகி பரவலாக ரசிக்கப்பட்டது.\nஇவ்வாறு இலக்கியப் பிரதிகள் மீதான வாசிப்பு கூட்டாக முன்னெடுக்கப்படுகிறது. வெளிவந்த உடனே பெரிய வாசிப்புத்தடைகளை உருவாக்கும் படைப்புகள் ஓரிரு வருடங்களுக்குள் சாதாரண வாசகனுக்கும் எளிதில் கடந்துவிட முடிவதாக ஆவது இப்படித்தான். சிங்காரத்தின் சிதறுண்ட வடிவம் பின்நவீனத்துவ எழுத்துமுறைக்கு சமானமாக அடையாளம் காணப்பட்டது. அவரது அங்கத்தின் தத்துவ தளம் பகுப்பாய்வு செய்யப்பட்டது. அவர் தரும் பண்டை இலக்கிய உட்குறிப்புகள் நுட்பமாக கண்டறியப்பட்டன. விளைவாக சிங்காரம் எளியவராக ஆனார்.\nகம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற பேரிலக்கியங்கள் மீதான வாசிப்பு இவ்வாறு தலைமுறை தலைமுறையாக கூட்டாக நிகழ்த்தப்பட்டு ஓர் சமூகச் செயல்பாடாகவே நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக கம்பராமாயணம் எப்படி வாசிக்கப்பட்டுள்ளது என்று பார்ப்பது உதவிகரமானது. கம்பராமாயணம் எழுதப்பட்ட காலம் சோழர்காலம் .போர்களின் காலம். ஆகவே அன்று யுத்தகாண்டம் அதிகமாக ரசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டிருக்கலாம். அந்த பாதிப்பை நாம் கலிங்கத்துப்பரணி முதலிய நூல்கலில் காணலாம்\nஆனால் பின்னர் பக்தி காலக்கட்டத்தில் அதன் காவியத்தன்மையின் சிக்கல் அன்றைய வாசகர்களுக்கு ஒரு தடையாக இருந்தது. கம்பராமாயணத்தை ‘தூய’ பக்தியிலக்கியமாக எப்படி வாசிப்பதென அவர்கள் முயன்றார்கள். ஆகவே யுத்தகாண்டம் தவிர்க்கப்பட்டு சுந்தரகாண்டம் அழுத்தம் தரப்பட்டு ஒரு வாசிப்பு உருவானது. கம்பன்னின் உவச்சர் குல [சைவ] பின்புலம் மழுங்கடிக்கப்பட்டு அவர் கம்பநாட்டாழ்வாராக அறியப்படலானார். இது பல்லாயிரம் கதாகாலட்சேபங்கள் வழியாக ஒரு பெரும் சமூகக் கூட்டியக்கமாக நிகழ்ந்தது.\nபிற்பாடு தமிழ் மறுமலர்ச்சியின் காலகட்டத்தில் கம்பராமாயணத்தின் மொழியழகும் அணியழகுகளும் முக்கியப்படுத்தப்பட்ட ஒரு வாசிப்பு உருவானது. அந்த வாசிப்புக்கு முந்தைய பக்தி காலகட்டத்து வாசிப்பின் சிறந்த அம்சங்கள் உதவியாக அமைந்தன. அதற்கு வ.வெ.சு அய்யர், வ.உ.சிதம்பரம் பிள்ளை முதல் டி.கெ.சி வரையிலானவர்கள் பங்களிப்பாற்றினர்.\nஅதன்பின் திராவிட இயக்கம் கம்பராமாயணத்தை வட இந்திய தத்துவம், மூட நம்பிக்கை ஆகியவற்றை பரப்பும் ஓர் ஆபாச நூலாக சித்தரித்து ஒரு வாசிப்பை நிகழ்த்தியது. அதற்கு எதிர்வினையாக காரைக்குடி கம்பன் கழகம் நிறுவிய சா.கணேசன் ஒரு கம்பராமாயண வாசிப்பு இயக்கத்தை உருவாக்கினார். பல்லாயிரம் மேடைப்பேச்சுகள் பட்டிமன்றங்கள் மூலம் இவ்வியக்கம் கம்பராமாயணத்தில் உள்ள தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளுக்கு முக்கியத்துவம் தந்து ஒரு வாசிப்பை உருவாக்கியது. இந்த வாசிப்பு வரலாற்றில் குறைந்தது நூறு முக்கியமான திறனாய்வாளர் பெயர்களைப் பட்டியலிடலாம்.\nஇன்று ஒருவர் கம்பராமாயணத்திற்குள் நுழையும்போது இத்தனை வாசிப்புகளுக்கும் வாரிசாகவே நுழைகிறார். இத்தனை வருட வாசிப்பியக்கம் அவரது வாசிப்புக் கோணத்தை வடிவமைத்துள்ளது. அதன் இறுதிப் புள்ளியிலிருந்து அவர் முன்னகர்கிறார்.\nஜாஸ் ஒரு பிரதியின் புறுவயமான அர்த்தம் இப்படிப்பட்ட வாசக எதிர்வினையின் வரலாறு மூலம் உருவாகிவருவதே என்று வாதிடுகிறார். கம்பராமாயணம் என்று நாம் அறியும் பிரதி பக்தி+தமிழியக்கம்+திராவிட இயக்கம்+கம்பன் கழக வாசிப்பின் ஒட்டுமொத்தமே என்று அவர் கூறக்கூடும்.\nஏற்பு அழகியல் கோட்பாடு Reception aesthetic theory\nஒரு படைப்பின் அழகியல் என்பது அதன் அழகியல்சாத்தியக்கூறுகள் வாசக ஒட்டுமொத்தத்தால் சந்திக்கப்படும்போது உருவாவதே என்று வாதிடும் கோட்பாடு. இது ஹான்ஸ் ராபர்ட் ஜாஸ் ஆல் உருவாக்கப்பட்ட ஏற்புக் கோட்பாட்டின் ஒரு பகுதி. படைப்பு என்பது வாசிப்பு மூலம் உருவாவதே என்று இது கூறுகிறது. படைப்பின் இயல்புகளை வாசிப்பின் இயல்புகள் சந்திக்கும்போது உருவாகும் முரணியக்கத்தின் விளைவு இது. ஒரு படைப்பின் அழகியல் தனித்தன்மை என்று நாம் காண்பது ஒரு குறிபிட்ட காலஅளவில் குறிப்பிட்ட வாசகர் தொகை அடிப்படையில் அடையாளம் கண்டு விரித்தெடுத்த அழகியல் கூறுகளின் ஒட்டுமொத்தத்தையே\nஉதாரணமாக கம்பராமாயணத்தில் பக்தி காலகட்டத்தில் ‘அய்யா இவன் அழகென்பது போல ஓர் அழியா அழகுடையான்’ என்பது போன்ற பக்தி நெகிழ்வு சார்ந்த வரிகள் அடையாளம் காணப்பட்டன. தமிழியக்கக் காலகட்டத்தில் ‘வஞ்சமென நஞ்சமென் வஞ்சமகள் வந்தாள்’ போன்ற செய்யுழகுக் கூறுகள் அடையாளம் காணப்பட்டன. கம்பன் கழக வாசிப்புகளுக்குப் பிறகு ‘குகனொடும் ஐவரானோம்’ என்பது போன்ற மானுட அறம் சார்ந்த நுட்பங்கள் அடையாளம் காணப்பட்டன.\nஇவ்வாறு சென்ற ஏழெட்டு நூற்றாண்டுகளாக ஒட்டுமொத்த தமிழ்மனம் அதில் அடையாளம் கண்ட அழகியல் கூறுகளின் தொகையே கம்பராமாயணத்தின் அழகியல் தனித்தன்மை. இதையே ஏற்பு அழகியல் என்று ஜாஸ் கூறுகிறார்.\nஏற்பு வரலாறு கோட்பாடு Reception History Theory\nவாசக ஏற்பின் அடிப்படையில் உருவாக்கப்படும் இலக்கிய வரலாறுதான் உண்மையான வரலாறு என்ற கோட்பாடு. இது ஹான்ஸ் ராபர்ட் ஜாஸ் உருவாக்கி ஏற்புக் கோட்பாட்டின் ஒரு வாதமாகும். சென்ற காலங்களில் இலக்கிய வரலாறு என்பது நூல்களின் காலவரிசை, பிற தகவல்கள், உள்ளடக்க அட்டவணை, உள்ளடக்கத்திற்கும் பிற வரலாற்றுத் தகவல்களுக்கும் உள்ள தொடர்பு என்ற வகையிலேயே உருவாகியிருந்தது. ஜாஸ் இது சரியான வரலாறல்ல என்கிறார். ஏனெனில் இது இன்று எந்தப் படைப்புகள் ஏற்கப்படுகின்றனவோ அவற்றின் அடிப்படையில் இன்றைய ஏற்புமுறையின் அடிப்படையில் நேற்றை மதிப்பிடுவது ஆகும்.\nஉதாரணமாகத் தமிழியக்கம் உருவான பிறகு திருக்குறளுக்குத் தமிழிலக்கிய மரபில் முதலிடம் உள்ளது. இம்முதலிடம் என்றுமே அதற்கு இருந்தது என்ற பாவனையில் நாம் வரலாற்றாய்வை செய்து வருகிறோம். உ.வே.சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’ என்ற சுய வரலாற்று நூலில் உள்ள சித்திரம் அதுவல்ல. அவரது இளமைக்காலத்தில் சிற்றிலக்கிய நூல்கள், புராணங்கள்ஆகியவையே முதன்மை முக்கியத்துவம் பெற்றிருந்தன. குறள் கவனத்திற்குரிய நூலாக இருக்கவில்லை. அவரது ஆசிரியரான மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை சங்க இலக்கியங்களை கேள்விப்பட்டிருக்கவே இல்லை.\nவாசிப்பே பிரதிகளை உருவாக்குகிறது என்று யோசித்தால் இலக்கிய வரலாறு என்பது வாசிப்பின் வரலாறாகவே இருக்க வேண்டும் என்கிறார் ஜாஸ். சென்ற காலங்கள் இலக்கியப் பிரதிகள் எப்படி கூட்டாக வாசிக்கப்பட்டு மதிப்பிடப்பட்டன என்பதே உகந்த இலக்கிய வரலாற்றுச் சித்திரத்தை அளிக்கும். குறள் என்ன சொல்லுகிறது என்பதைவிட எப்படி வாசிக்கப்பட்டு வருகிறது என்பதே முக்கியமானது. அது சமண மதம் சார்ந்த நீதிநூலாக வாசிக்கப்பட்டுள்ளது. சமணம் அழிந்த பிறகு அதில் உள்ள சமரசத்தன்மை மற்றும் சாரம்சத் தன்மைக் காரணமாக பொது நீதி நூலாக வாசிக்கப்பட்டது. பின்னர் ஜனநாயக யுகத்தில் மதச்சார்பற்ற தமிழ் நீதி நூலாக நவீன காலகட்டத்தில் மறுவாசிப்பு தரப்பட்டு முன்னிலைப்படுத்தப்பட்டது. அதாவது குறள் வாசகர்களால் தொடர்ந்து மாற்றி உருவாக்கப்பட்டபடியே உள்ளது. உண்மையில் இதுவே குறளின் வரலாறாகும்.\nசுஜாதா, இலக்கிய விமர்சனம்-ஒருகடிதமும் விளக்கமும்\nTags: இலக்கிய ஆய்வு முறைமை, இலக்கிய விமர்சனம், ஏற்பு அழகியல் கோட்பாடு Reception Aesthetic Theory, ஏற்பு வரலாறு கோட்பாடு Reception History Theory, ஏற்புக் கோட்பாடு Reception Theory\nஅஞ்சலி : டி கே வி தேசிகாச்சார்\nஈராறு கால்கொண்டெழும் புரவி 2\nஸ்ரீபதி பத்மநாபா சலிப்பின் சிரிப்பு\nவெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 66\n'வெண்முரசு’ – நூல் பதினொன்று – 'சொல்வளர்காடு’ - 8\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?cat=8", "date_download": "2018-12-10T15:41:43Z", "digest": "sha1:PVLEXEYCGVWLFESJUOSK7RYK2RJWIPXM", "length": 15872, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணை | Archive | கலைகள். சமையல்", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதேவையானவை – உருண்டை செய்ய: கடலைப்பருப்பு – முக்கால் கப், துவரம்பருப்பு – கால் கப், சோம்பு, சீரகம், மிளகு – தலா கால் தேக்கரண்டி, இஞ்சி – சிறிய துண்டு, வெங்காயம் – ஒன்று பொடியதாக நறுக்கியது, உப்பு – தேவையான அளவு. குழம்புக்கு: தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன், சோம்பு, அரை தேக்கரண்டி, கசகசா – அரை தேக்கரண்டி, பெரிய தக்காளி, ஒன்று பொடியாக நறுக்கியது பெரிய வெங்காயம் –\t[Read More]\nபொருள்கள் கோழி – 1 கிலோ கிராம்பு – 2 பட்டை – 2 சீரகத்தூள் – 1 ஸ்பூன் சோம்புத்தூள்- 2 ஸ்பூன் மஞ்சள்தூள்- 1/2 ஸ்பூன் மிளகாய்த் தூள்- ஒன்றரை ஸ்பூன் மல்லித்தூள் – இரண்டு ஸ்பூன் முந்திரிபருப்பு – நூறு கிராம் தேங்காய் – 1 மூட உப்பு – தேவையான அளவு இஞ்சி/பூண்டு விழுது – 2 ஸ்பூன காய்ந்த மிளகாய் – 4 தக்காளி – 250 கிராம் பெரியவெங்காயம் [Read More]\nநேரம் 2 மணி நேரம் Ingredients தேவையான பொருட்கள் 4 கப் செமோலினா (ரவை) 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் 1/4 தேக்கரண்டி உப்பு 2 1/2 கோப்பை சர்க்கரை மாவு( சர்க்கரையை மாவாக அரைத்தது) 1/4 கோப்பை தேங்காய் எண்ணெய் 8 மேஜைக்கரண்டி வெண்ணெய். 4 முட்டைகள் 400 மில்லிலிட்டர் தேங்காய் பால் (ஒரு கேன்) 1/4 கோப்பை தேங்காய் க்ரீம் 1 1/2 ரோஸ்வாட்டர் 1 கோப்பை தேங்காய் துருவல் செய்முறை 8இன்ஞ் X [Read More]\nதேவையான பொருட்கள் 1 மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் (ருசிக்கேற்ப) 2 தேக்கரண்டி கடுகு 6 கறிவேப்பிலை இலைகள் 3 காய்ந்த மிளகாய் உடைக்கப்பட்டது (விதைகளை எடுத்துவிடவும்) 1/4 தேக்கரண்டி பெருங்காயம் 2 கோப்பை காபூலி சென்னா, அல்லது வெள்ளைகொண்டைக்கடலை, ஊறவைத்து, சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தது. (கருப்பு கொண்டைக்கடலையும் உபயோகப்படுத்தலாம்) 1/4 கோப்பை துருவிய\t[Read More]\nநேரம் 25 நிமிடம் தேவையான பொருட்கள் 1/4 கோப்பை துருவிய தேங்காய் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் 1 தேக்கரண்டி கடுகு 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் 2 தேக்கரண்டி கடலைப்பருப்பு (உளுந்தும் எடுத்துகொள்ளலாம்) 1 அல்லது 2 காய்ந்த மிளகாய் 1 சிறிய முழு முட்டைக்கோஸ் பொடிப்பொடியாக ��றுக்கியது (எட்டு கோப்பை ) 3/4 தேக்கரண்டி உப்பு 2 மேஜைக்கரண்டி கொத்துமல்லி 1 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு செய்முறை எண்ணெயை\t[Read More]\nதால் தர்கா ( பருப்பு )\nதேவையான பொருட்கள் 1 கோப்பை பயத்தம்பருப்பு 3 கோப்பை தண்ணீர் 1/2 தேக்கரண்டி மஞ்சள் பொடி கொஞ்சம் உப்பு தாளிக்க 2 மேஜைக்கரண்டி நெய் அல்லது வெண்ணெய் 1 தேக்கரண்டி ஜீரகம் 1 சின்ன வெங்காயம். பொடியாக நறுக்கியது 1 அல்லது 2 காய்ந்த சிவப்பு மிளகாய்கள் கொத்தமல்லி கொஞ்சம் எலுமிச்சை இரண்டு துண்டுகள் செய்முறை ஒரு பெரிய வாணலியில் பயத்தம்பருப்பை போட்டு நன்றாக கழுவிவிட்டு அதனை தண்ணீர்\t[Read More]\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 19 -எவர்லாஸ்டிங் சீக்ரெட் ஃபேமிலி\nஅழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – 1988-இல் வெளிவந்த இந்த ஆஸ்திரேலியப் படம், வர்த்தக ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. அத்தோடு, இந்த ஆஸ்திரேலியப்படம் எந்த விருதுகளையும் வாங்கவில்லை. இருப்பினும், ஆங்கிலத்திரைப்பட உலகத்துக்குள்ளும், ஓரினச் சேர்க்கை உலகத்துக்குள்ளும் ஒரு பெரிய எதிர்மறை அதிர்வலையை ஏற்படுத்திய படம் என்பதால், இந்தப்படம் எனது விமர்சனத்துக்கு\t[Read More]\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 18 – டேனிஷ் கேர்ள்\nஅழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – டேவிட் எபர்ஷப் என்ற அமெரிக்கரால், 2000 ஆம் வருடத்தில் எழுதப்பட்ட “டேனிஷ் கேர்ள்” என்ற நாவல்தான், 2015 ஆம் வருடத்தில் “டேனிஷ் கேர்ள்” என்ற அதே நாவலின் பெயரோடு திரைப்படமாக வெளிவந்தது. டாம் ஹூப்பர் என்பவரால் இயக்கப்பட்ட இந்தப் படம், உலகின் பல்வேறு பிரபல திரைப்பட விருதுகளை அள்ளிக் குவித்த படம் ஆகும். ‘டேனிஷ் கேர்ள்’ என்ற அந்த\t[Read More]\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 17 – தி க்ரையிங் கேம்\nஅழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – எத்தனையோ திரைக்கதைகளின் கதைகளை, அந்தக் கதைகளின் திரைக் கதாசிரியர்கள் பிறருக்குச் சொல்லும்போதே, “இதெல்லாம் படமா எடுத்தா சரியா ஓடாது” என்று உடனடியாக நிராகரிக்கப்படுவதுண்டு. ஆனால் அதே திரைக்கதைகளை, படமாய் எடுத்த பிறகு, அவை மிகச்சிறந்த வெற்றிப் படங்களாக சக்கைப் போடு போட்டதும் உண்டு. எத்தனையோ திரைக்கதைகள், படம் எடுக்கப்\t[Read More]\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 16 -ஓரின ஈர்ப்பு மாற்றம் குறி���்த இரு படங்கள் (Conversion theraphy)\nஅழகர்சாமி சக்திவேல் ‘பட் ஐ எம் எ சியர் லீடர்’ (But I am a Cheer leader) என்ற அமெரிக்க படத்தின் விமர்சனத்தையும், ‘ஃபேர் ஹவென்’(Fair Haven) என்ற இன்னொரு அமெரிக்க படத்தின் விமர்சனத்தையும் எழுதுவதற்கு முன்னர், நான் இங்கே ஒரு உண்மைக் கதையை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1970-இல், ஐந்தே வயதான கிர்க் மர்பி என்ற அமெரிக்க சிறுவன் ஒருவன், வீட்டில் பார்பி டால் போன்ற பெண் பொம்மைகளை வைத்து விளையாடுகிறான்\t[Read More]\nசுப்ரமணிய பாரதி – ஆவணப் படம்\nபொழுதுபோகாத சமயங்களில் பாண்டிச்சேரியில்\t[Read More]\nமதிமுக-விசிக-ரஞ்சித் தகராறின் உண்மை பிரச்சினை என்ன\nராஜசங்கர் மதிமுக-விசிக-ரஞ்சித் தகராறின்\t[Read More]\nதுணைவியின் இறுதிப் பயணம் – 2\nஅமர கீதங்கள் என் இழப்பை உணர், ஆனால் போக விடு\t[Read More]\nமஞ்ஞை என்றால் மயில் என்று பொருள்.\t[Read More]\nதேவையானவை – உருண்டை செய்ய: கடலைப்பருப்பு\t[Read More]\nசெவ்வாயை மனிதர் வாழ தகுந்த இடமாக்குவதற்கு நுண்ணுயிரிகள் துணை புரியும்\nமாத்யு டேவிஸ் மூன்று பில்லியன்\t[Read More]\nபி எஸ் நரேந்திரன் “முகலாயர்கள்\t[Read More]\nபி எஸ் நரேந்திரன் இந்தியப் பள்ளி, கல்லூரி\t[Read More]\nஇப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களிலும்\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/subway-surfers-game_tag.html", "date_download": "2018-12-10T16:11:47Z", "digest": "sha1:TRT4IJEVQM757NASXUM7ALTTWVC4WNPR", "length": 5874, "nlines": 42, "source_domain": "ta.itsmygame.org", "title": "சுரங்கப்பாதை சர்ஃப்பர்ஸ் ஆன்லைன் விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nசுரங்கப்பாதை சர்ஃப்பர்ஸ் ஆன்லைன் விளையாட\nசுவாரஸ்யமான | மேல் | புதிய |\nசுரங்கப்பாதை, சுரங்கப்பாதை Serfers தந்திரமான\nசுரங்கப்பாதை அலைச்சறுக்கு: நைஸ் நிறுவனம்\nசுரங்கப்பாதை சர்ப்: நினைவக இருந்து படங்களை பொருந்தும் பார்க்க\nசுரங்கப்பாதை சர்ப்: தந்திரமான ஒப்பனை\nசுரங்கப்பாதை சர்ப்: உபசரிப்பு கால் டாக்டர்\nசுரங்கப்பாதை சர்ப்: அனைத்து ஹீரோக்கள்\nசுரங்கப்பாதை சர்ப்: பல் சேதம்\nசுரங்கப்பாதை சர்ப்: சிகையலங்கார நிபுணர்\nசுரங்கப்பாதை சர்ப்: உபசரிப்பு கை\nசுரங்கப்பாதை சர்ப்: லாஸ் வேகாஸ்\nசுரங்கப்பாதை சர்ப்: ஸ்ம் பாலொ\nசுரங்கப்பாதை சர்ப்: ஜாக் புதிர்கள்\nசுரங்கப்பாதை சர்ப்: சிகிச்சை ஆயுத\nசுரங்கப்பாதை சர்ப்: சிக்கல் பற்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/owdatham-movie-news/", "date_download": "2018-12-10T16:08:06Z", "digest": "sha1:H6XEKHZGUYGHVI2BXBKTHMLI2VGVHHO7", "length": 16507, "nlines": 87, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விஷமிகளை விரட்டுங்கள் 'ஒளடதம்' தயாரிப்பாளர் ஆவேசம் - Thiraiulagam", "raw_content": "\nதயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விஷமிகளை விரட்டுங்கள் ‘ஒளடதம்’ தயாரிப்பாளர் ஆவேசம்\nOct 04, 2018adminComments Off on தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விஷமிகளை விரட்டுங்கள் ‘ஒளடதம்’ தயாரிப்பாளர் ஆவேசம்\nரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நேதாஜி பிரபு நாயகனாக நடித்துள்ள படம் ‘ஒளடதம்’.\nஇப்படத்தை இயக்கியுள்ளவர் ரமணி. இது மருத்துவ உலகின் மோசடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் மெடிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ளது .\nஇப்படத்தினை பிரபலப் படுத்தும் முயற்சியாக `ஒளடதம்` பெயர் பொறித்த 3 லட்சம் பேனாக்களை திரையரங்குகளில் விநியோகிக்க உள்ளனர்.\nஅதற்கான அறிமுக விழாவாக பிரமாண்ட பேனா வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடந்தது.\nஇயக்குநர்கள் பாக்யராஜ் , பேரரசு, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலையில் பிரமாண்ட பேனா வெளியிடப்பட்டது. திரையரங்குகளில் பேனா தரும் போது` தமிழா தமிழில் கையெழுத்திடு ` என்கிற பிரச்சாரத்தையும் மேற்கொள்ளவிருக்கிறது படக் குழு .\n‘ஒளடதம்’ விழாவில் இயக்குநர் பேரரசு…\n“இங்கே வந்துள்ள பாக்யராஜ் சார் சிறுபடங்களை ஊக்கப்படுத்த இம்மாதிரி சிறுபடங்களின் விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார். இது நல்ல விஷயம்.\nஅதே போல அவரிடம் நான் கற்றுக் கொண்ட நல்ல விஷயம் தெரிந���தவர்களிடம் பேசும் போது அவர்களைப் பெயர் சொல்லி அழைக்கிறார். அப்படிப் பெயர் சொல்லும் போது பெயரை உச்சரிக்கும் போது அன்பு கூடுகிறது.நெருக்கமும் வெளிப்படும்.\nஇன்று தமிழில் கையொப்பம் இட வேண்டும் என்று முயற்சி தொடங்குகிறார்கள். தமிழ்நாட்டில் தமிழன்தான் ஆள வேணடும் என்று பல கட்சிகளில் குரல்கள் ஒலிக்கின்றன.\nகேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இப்படிக் குரல் எழவில்லை.. காரணம் அதற்கான தேவை அங்கில்லை. இங்கு இருக்கிறது. வேற்று மொழி ஆதிக்கம் பருந்து போல தலைக்கு மேல் வட்டமடிக்கிறது .தமிழ் மொழியையோ கோழிக்குஞ்சுகளைப் போல காப்பாற்ற வேண்டியிருக்கிறது.\nஇன்று தமிழை வளர்ப்பதை விட முதலில் தமிழைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது காரணம் தமிழன் தமிழனாக இல்லை. எனவேதான் தமிழில் கையெழுத்து போடுங்கள் என்று இப்படிக் கேட்க வேண்டியிருக்கிறது. தமிழில் கையெழுத்து போ டுங்கள் என்று கேட்கிற இப்படிப்பட்ட நிலைக்கு வருத்தமாகவும் இருக்கிறது.\nஇன்று மருந்தும் செல்போனும் அத்தியாவசியமாகிவிட்டன. இந்த இரண்டும் கேடு தருபவை. மருந்தை மையப்படுத்தி எடுத்துள்ள இப்படம் வெற்றி பெற வேண்டும்.” இவ்வாறு பேரரசு பேசினார்.\n“தமிழில் தான் எப்போதும் நான் கையெழுத்து போடுவேன் . காசோகளிலும் கூடத் தமிழில் தான் கையெழுத்து போடுவேன் ஆனால் தமிழில் கையெழுத்து போடுவதால் தமிழ் வளர்ந்து விடுமா நான் சைனா போனபோது அங்கு ஆங்கிலமே இல்லாமல இருக்கிறார்கள் அவர்கள் எல்லாவற்றிலும் முன்னேறித்தான் இருக்கிறார்கள். ஆங்கிலம் பேசும் ஆட்களைத் தேடிப் பிடிக்க வேண்டும் .\nநான் அங்கு போயிருந்த போது தகவல் தொடர்புக்கு சிரமமாக இருந்தது. அண்மையில ஒரு தெலுங்குப்படத்தின் படப்பிடிப்புக்கு கம்போடியா போக வேண்டியிருந்தது.\nஅப்படிப்போன போது அங்கு அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால் தகவல் தொடர்பு பிரச்சினையால் நான் பாதியிலேயே ஊர் திரும்ப வேண்டியிருந்தது. என் பாஸ்போர்ட்டில சீல் போட இடமில்லை என்பதுதான் பிரச்சினை. அது மட்டுமல்ல விமான நிலையத்தில் என்னை ஒரு குற்றவாளியைப்போல நடத்தினார்கள்…\nசில நாடுகளில தெரிந்தும் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள் இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன தமிழைக் காப்பாற்ற அரசியல்பூர்வமான நடவடிக்கைகள் வந்தால்தான் முடியும்.\nஇப்படம்வெற்றி பெற வா���்த்துக்கள்.” இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.\nபடத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான நேதாஜி பிரபு…\n” நான் சினிமா எடுப்பது என்று முடிவு செய்தவுடன் புதிதாக ஏதாவது கதை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். 2013-ல் ஒரு மருந்து அதிலுள்ள மூலப்பொருள்கள் தவறானது என்று செய்திகள் வந்தன.\nஅம்மருந்து தடை செய்யப்பட்டது. சில காலம் கழித்து அதே மருந்து தடை நீக்கம் செய்யப்பட்டது என விளம்பரம் வந்தது. இடையில என்ன நடந்தது இது பற்றி யோசித்தேன் இக்கதை உருவாகியது.\nநாம் சாப்பிடும் உணவுப் பொருள்கள் பற்றி நம்மிடம உள்ள விழிப்புணர்வு ,நாம் சாப்பிடும் மருந்துகள் பற்றி நம்மிடம் இல்லை எவ்வளவோ தடை செய்யபபட்ட மருந்துகள் இங்கு தாராளமாக புழக்கத்தில் உள்ளன இது பற்றிய விழிப்புணர்வு இங்கு இல்லை. நாங்கள் இப்படத்துக்காக ஒரு மருந்து தயாரிக்கும் கம்பெனியில் அனுமதி வாங்கி 8 நாட் ள் படமெடுத்துள்ளோம்.\n5 ஃபைட், 2 பாடல்கள் உள்ளன. ஒரு விஷயத்தை இங்கே பதிவு செய்தாக வேண்டும் இப்போது புதிதாகப் படமெடுக்க வருபவர்கள் படத்தைக் கூட போராடி எடுத்து விடுகிறார்கள். ஆனால் வெளியிடுவது அவ்வளவு சிரமமாக இருக்கிறது. எங்களை ஏமாற்ற இங்கே ஒரு கூட்டம் அலைகிறது.\nதயாரிப்பாளர் கில்டிலோ, பிலிம் சேம்பரிலோ,தயாரிப்பாளர் சங்கத்திலோ ஒரு தயாரிப்பாளர் என்று மெம்பராகி இருக்கிறார்கள். அதைக்காட்டி உங்கள் படம் வெளியிட நான் உதவுகிறேன் என்று வருகிறார்கள்.\nஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு நம்மிடம் காசு பிடுங்குகிறார்கள் அவர்களால் ஒன்றுமேசெய்ய முடியாது. ஆனால் பணத்தைக் கறந்து விடுகிறார்கள். அவர்களிடம் நான் ஏமாற்றப்பட்டதற்கு ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இப்படிப்பட்ட விஷமிகளை சங்கத்திலிருந்து நீக்க வேண்டும்.\nஎன்னைப் போன்ற புதிய தயாரிப்பாளர்கள இப்படிப்பட்ட போலிகளிடம் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள். இந்த விஷமிகளை சினிமாவிலிருந்து விரட்டினால் தான் சினிமா உருப்படும்.\nஒளடதம் தமிழில் பெயர் பொறிக்கப்பட்ட மூணு லட்சம் பேனாக்களை திருச்சி கோயம்புத்தூர் மதுரை திருநெல்வேலி சென்னை செங்கல்பட்டு சேலம் திரையரங்குகளில் பேனாவை வழங்க உள்ளோம்.\nஇதுவும் ஒரு புதிய முயற்சி முயற்சி செய்வதில் எங்களுக்கு ஒரு சந்தோஷம் என்றார். கதாநாயகனும், படத்தயாரிப்பாளர், நேதாஜி பிரபு.\nஇவ்விழாவில் பட கதாநாயகி சமீரா, நடிகர் விஷ்ணுபிரியன், பட வில்லன் வினாயகராஜ், கவிஞர் தமிழமுதவன், நடிகை பாலாம்பிகா, விநியோகஸ்தர் எம்.சி. சேகர், இணைத் தயாரிப்பாளர் அருண் ராமசாமி, பிஆர்ஓ யூனியன் செயலாளர் பெரு .துளசி பழனிவேல் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.\nPrevious Postவிஜய்சேதுபதிக்கு நேர்ந்த அவமானம் Next Postசண்டக்கோழி -2 - Movie Gallery\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nநடிகை மீனாட்சி- Stills Gallery\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் – பாரதிராஜா\n‘கடமான் பாறை’ படத்துக்கு ‘A’ சான்றிதழ்\nஅஜீத் – ஷங்கர் காம்பினேஷன் – வாய்ப்பு இருக்கிறதா\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nஅஜீத் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்\n500 திரையரங்குகளில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nகஜா புயலால் பாதித்தவர்களுக்கு வித்தியாசமாக உதவிய நடிகர் விஷால்\nஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nநான் குணமாகி விட்டேன் – நடிகர் சரவணன்\n28வது கேரள சர்வதேச திரைப்படவிழாவில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/06/rrb-tamil-current-affairs-28th-may-2018.html", "date_download": "2018-12-10T16:24:50Z", "digest": "sha1:INVOPPIJ3A5CZ77YH6OPIRHUN7M6KPTO", "length": 5339, "nlines": 82, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 28th May 2018 | Latest Govt Jobs 2017 2018 | Govt Jobs 2017 2018", "raw_content": "\nகொச்சின் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் உலகின் முதல் முழு சூரிய ஆற்றல் இயங்கும் விமான நிலையம் என UNEP தெரிவித்துள்ளது\nஹிமாச்சல அரசு 'பிரக்ரிதி கெட்டி குஷால் கிஸான் யோஜனா'வை ஆரம்பித்துள்ளது.\n'பாலித்தீன் ஹதோ, பார்வைரன் பச்சோ பிரச்சாரம்' ஹிமாச்சல பிரதேச முதல்வரால் தொடங்கப்பட்டது\nஉலக காற்றாலை உச்சிமாநாடு ஹாம்பர்க் மாகாணம் ஜெர்மனியில் நடைபெற்றது\nஇந்தியா, அமெரிக்கா, ஜப்பான் இடையேயான 22வது மலபார் பயிற்சி குவாமில் நடைபெற்றது\nயூஏஈ சவூதி, எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகியவற்றிலிருந்து பொருட்கள் வாங்குவதை கத்தார் அரசு தடை செய்துள்ளது\nபத்ஜலி பி.எஸ்.என்.எல் உடன் இணைந்து, ஸ்வதேசி சிரிதி சிம் கார்டுகளை அறிமுகப்படுத்துகிறது\nஐஎம்டி உடன் பி.எஸ்.என்.எல் இணைந்து வானிலை அறிக்கையை முன்கூட்டியே அறிய ஆய்வுமையத்தை டெல்லியில் தொடங்கியது\nடாடா டிரஸ்ட் அரசாங்கத்தின் கீழ் நக்சல் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுகின்றன.\n5 ஜிகா வாட் காற்று மற்றும் சூரிய மின் உற்பத்திக்கு ஹைபிரிட் திட்டத்தை அமைக்க எஸ்.இ.சி.ஐ நிறுவனத்துடன் நோடல் நிறுவனம் இணைந்துள்ளது\nபாகிஸ்தான் நீதியமைச்சர் நசீர் உல் முல்க் இடைக்கால பிரதமராக நியமிக்கப்படுகிறார்\nசுதா பாலகிருஷ்ணன் இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் சி.எப்.ஓ.வாக நியமிக்கப்பட்டுள்ளார்\nஅலி ஜஹாங்கீர் சித்திகீ பாகிஸ்தானிற்கான அமெரிக்க தூதராக பொறுப்பேற்கிறார்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 வது முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது\nபி.சி.சி.ஐ மற்றும் ஐ.நா இணைந்து இந்தியாவில் 'பசுமை' கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான சுற்றுச்சூழல் ஒப்பந்தம் செய்துள்ளது\nமூத்த நடிகர் மற்றும் தயாரிப்பாளரான மடலா ரங்கா ராவ் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/two-more-judges-supreme-court-has-met-with-judge-chelameswar-308264.html", "date_download": "2018-12-10T16:32:02Z", "digest": "sha1:6UP76PPCHDNLD5QBEQK22ZBXPHWMMNRU", "length": 11469, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலைமை நீதிபதி மீது புகார் கூறிய நீதிபதிகளுக்கு ஆதரவு? செல்லமேஸ்வருடன் 2 நீதிபதிகள் சந்திப்பு! | Two more judges of Supreme court has met with Judge Chelameswar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nதலைமை நீதிபதி மீது புகார் கூறிய நீதிபதிகளுக்கு ஆதரவு செல்லமேஸ்வருடன் 2 நீதிபதிகள் சந்திப்பு\nதலைமை நீதிபதி மீது புகார் கூறிய நீதிபதிகளுக்கு ஆதரவு செல்லமேஸ்வருடன் 2 நீதிபதிகள் சந்திப்பு\nடெல்லி: தலைமை நீதிபதி மீது புகார் கூறிய நீதிபதிகளை மற்ற நீதிபதிகள் சந்தித்து வருகின்றனர்.\nஉச்சதிமன்ற தலைமை நீதிபதி மீது மூத்த நீதிபதிகள் 4 பேர் சரமாரி குற்றச்சாட்டுகளை கூறினர். இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக கூறப்பட்ட குற்றச்சாட்டால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்பட்டுள்ளது.\nதலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் தலைமை நீதிபதி குறித்து புகார் கூறிய நீதிபதி செல்லமேஸ்வரை மேலும் 2 நீதிபதிகள் சந்தித்திருப்பது பரபரப்பை கூட்டியுள்ளது. நீதிபதிகள் எஸ்ஏ பாப்டே, நாகேஷ்வர ராவ் ஆகியோர் நீதிபதி செல்லமேஸ்வரை சந்தித்துள்ளனர்.\nசக நீதிபதிகளின் சந்திப்பால், தலைமை நீதிபதி மீது புகார் கூறிய நீதிபதிகளுக்கு ஆதரவு பெருகி வருவதாக கருதப்படுகிறது. புகார் கூறிய நீதிபதிகளுக்கு ஆதரவு அதிகரிப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsupreme court judge media interview உச்சநீதிமன்றம் நீதிபதி மீடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-apr-18/stories/140066-short-story.html", "date_download": "2018-12-10T14:56:20Z", "digest": "sha1:K43FDRE7PBWAQOF7SF7G5ZGZQ4QCSIDK", "length": 22068, "nlines": 462, "source_domain": "www.vikatan.com", "title": "புறாப்பித்து - சிறுகதை | Short Story - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகள்\nடான் டர்றாவான்.. தவ்லத் கிர்றாவான்... 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் #adchithooku\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவும் பின்னணியும்\n‘விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம்’ - லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசுடன் மோதல் எதிரொலி - ஆர்.பி.ஐ ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nநாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை - அம்பானி மருமகனின் பின்புலம் என்ன\nவிண்வெளியில் விடப்பட்ட அயர்ன்மேன்... ஐடியா கொடுக்கும் நாசாவின் ட்வீட்\nபவர் ஸ்டார் கடத்தல் வழக்கில் நடந்தது என்ன\n`அ.தி.முகவுடன் இணைப்பு எந்தச் சூழலிலும் சாத்தியமில்லை\nஆனந்த விகடன் - 18 Apr, 2018\n“இது முதுகெலும்பு இல்லாத அரசு\nஎனக்குப் பேரு வெச்சது இளையராஜா\n“மீண்டும் எம்.ஜி.ஆர் ஹீரோ, ஜெயலலிதா ஹீரோயின்\n“ரெண்டு பேருக்குமே கோபம் இருந்துச்சு\nநியூட்ரினோ - ஏற்கலாமா... எதிர்க்கலாமா\n‘முழுசா மாறி நிற்கும் சந்த��ரமுகி’கள்\n“இலக்கியவாதிகள் போராட்டங்களில் முன் நிற்க வேண்டும்\nஎல்லைகள் கடந்து இதயங்களால் இணைந்தோம்\nஅன்பும் அறமும் - 7\nவின்னிங் இன்னிங்ஸ் - 7\nவீரயுக நாயகன் வேள்பாரி - 78\nதெய்வத்தான் ஆகாதெனினும் - இரவின் வெளிச்சம்\nவிகடன் பிரஸ்மீட்: “தனுஷுடன் சேர்ந்து நடிக்கத் தயார்\nசிறுகதை: எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ஸ்யாம்\nதற்செயலாகத்தான் அலுவலக மாடி ஜன்னலில் சாய்ந்தபடியே அந்தப் புறாக்களை கோவர்தன் பார்த்தார். அவரது அலுவலகத்தின் எதிரில் மத்திய உணவு சேமிப்புக் கிடங்கு இருந்தது. அதன் சுற்றுச்சுவர் மிக உயரமானது. கறுத்த சுவரின்மீது புறாக்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தன. ஒரேயொரு சாம்பல் நிறப் புறா. மற்றவை வெள்ளை நிறப் புறாக்கள்.\nமொத்தம் எத்தனை என எண்ணிப்பார்த்தார். பதினாறு புறாக்கள். அலுவலகம், கோவர்தன் இயல்பை மாற்றியிருந்தது. இளைஞனாக இருந்த நாள்களில் இதுபோன்ற புறாக்களைப் பார்த்திருந்தால் இப்படி எண்ணியிருக்க மாட்டார். புறா என்றாலே காதலுக்குத் தூது விடுவது என்ற கற்பனையில் அமிழ்ந்து போயிருப்பார். ஆனால், இன்னும் ஓய்வுபெறுவதற்கு மூன்று வருடங்களே இருக்கும் அரசாங்க குமாஸ்தாவால் இதுபோன்ற கற்பனைகளில் ஈடுபட முடியாது அல்லவா\nஉண்மையில் 30 வருடங்களுக்குமேல் அரசுப் பணிபுரிந்தவர்களுக்கு, அரசாங்கத்தின் குணங்கள் வந்துவிடுகின்றன; அவர்களை அறியாமலேயே முகமும் உடலும் செய்கைகளும் மாறிவிடுகின்றன. அரசு அலுவலக நாற்காலி மேஜைகளைப்போல அவர்களும் உருமாறிவிடுகிறார்கள். அதுவும் காலையில் அலுவலகம் வந்தது முதல் இரவு வரை வெறும் கூட்டல் கழித்தல் டோட்டல் என எண்ணிக்கைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிற ஒருவருக்கு, எதைப் பார்த்தாலும் எண்ணத்தானே தோன்றும்\nகோவர்த்தனை, அவரின் பிள்ளைகள் கேலி செய்தார்கள். சாப்பிட ஹோட்டலுக்குப் போனால், சாப்பிட்டு முடிப்பதற்குள் டோட்டல் எவ்வளவு என மனக்கணக்காகச் சொல்லிவிடுவார். ``அதான் கம்ப்யூட்டர்ல பில் வருமேப்பா... நீ எதுக்குக் கணக்குச் சொல்றே” என மகள் கேட்பாள். என்ன பதில் சொல்வது\nஒவ்வொரு பைசாவையும் பார்த்துப் பார்த்துச் செலவழிக்க வேண்டும். சுத்தமாகக் கணக்குத் தர வேண்டும் என்று வளர்த்த தலைமுறை அல்லவா இப்போது யார் அப்படிக் கணக்குப் பார்க்கிறார்கள் இப்போது யார் அப்படிக் கணக்குப் பார்க்கிறார்கள் ஐந்து பைசா பலசரக்குக் கடையில் விடுதல் என்பதற்காக அம்மா எவ்வளவு சண்டை போட்டிருக்கிறாள். இன்று பைசாக்களும் முக்கியமில்லை; ரூபாய்களுக்கும் அப்படித்தான்.\nநவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். கடந்த 25 ஆண்டுக�...Know more...\n2.0 - சினிமா விமர்சனம்\nமீண்டும் எழும் ராமர் அரசியல்\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டாலின்\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\nகம்மின்ஸை வம்புக்கு இழுத்த பன்ட்; ஒரு ஓவர் முழுவதும் கமென்ட்ரி நிறுத்தப்பட்ட சுவாரஸ்யம்\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை... மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\nமிஸ்டர் கழுகு: சி.எம்-க்கு எதிராக சீக்ரெட் மீட்டிங் - அணி திரளும் அமைச்சர்கள்\n“என் கேள்விக்கு இதுவல்ல பதில்” - வைகோவிடம் உரசும் வன்னியரசு\n - லோக் ஆயுக்தா... வெறும் காகிதம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/07/08-07-2017-karaikal-mangani-festival-mango-festival-pichandaver-veethiyula.html", "date_download": "2018-12-10T16:02:34Z", "digest": "sha1:EMECCGDD5Y27LUBJUD6D4AUE3CWDVVP5", "length": 11567, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்கால் மாங்கனி திருவிழா 2017 - ஸ்ரீ பிச்சாண்டவர் பவழக்கால் சப்பர வீதியுலா இனிதே தொடங்கியது - வெளியூர்களில் இருந்து காரைக்காலுக்கு படையெடுக்கும் மக்கள் கூட்டம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்கால் மாங்கனி திருவிழா 2017 - ஸ்ரீ பிச்சாண்டவர் பவழக்கால் சப்பர வீதியுலா இனிதே தொடங்கியது - வெளியூர்களில் இருந்து காரைக்காலுக்கு படையெடுக்கும் மக்கள் கூட்டம்\nEmman Paul காரைக்கால், செய்தி, செய்திகள், மாங்கனி திருவிழா, festival, karaikal, managani No comments\n08-07-2017 (சனிக்கிழமை ) காரைக்கால் மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீ பிச்சாண்டவர் பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா செல்லும் காட்சியைக் காண வெளியூர்களில் இருந்து மக்கள் காரைக்காலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.சிவபெருமான் பிச்சாண்டவர் வேடமிட்டு பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா செல்லும் பொழுது சப்பரத்திற்கு பின் வரும் பக்தர்களை நோக்கி ,வீடுகள் மற்றும் வணிக நிறுவங்களின் மேல் தளத்தில் இருந்து தங்களின் வேண்டுதல் நிறைவேற பொதுமக்கள் மாங்கனிகளை இறைப்பது வழக்கம் இவ்வாறு வீசப்படும் மாங்கனிகளை சாலையில் நிறைந்திருக்கும் பக்தர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது கைகளாலும் வலை கூடைகளாலாலும் பிடித்து செல்வர்.\nதற்பொழுது பிச்சாண்டவர் வீசுதியுலா தொடங்கி இனிதே நடைபெற்று வரும் நிலையில் காரைக்கால் அருகே யுள்ள கும்பகோணம் ,திருக்கடையூர் போன்ற பகுதிகளில் இருந்து மாம்பழங்கள் லாரிகளில் எடுத்து வரப்பட்டு தரையில் குவித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.நேரம் அதிகரிக்க அதிகரிக்க மாங்கனிகளின் விளையும் உயர்ந்துக் கொண்டே இருக்கிறது.\nபிச்சாண்டவர் வீதியுலாவை காண வரும் பக்த்தர்களின் பசி தீர்க்க அங்கங்கே தன்னார்வலர்கள் பக்த்தர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.\nகாரைக்கால் செய்தி செய்திகள் மாங்கனி திருவிழா festival karaikal managani\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33845", "date_download": "2018-12-10T15:32:43Z", "digest": "sha1:ASGFZAPFUUQD5KBJE4ACXBMSGEXRTH3X", "length": 11704, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "வரட்சி காரணமாக தொடர்ந்தும் நீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது - யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nகாட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ��ுன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nவரட்சி காரணமாக தொடர்ந்தும் நீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது - யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன்\nவரட்சி காரணமாக தொடர்ந்தும் நீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது - யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன்\nயாழ்.மாவட்டத்தில் தொடர்ந்தும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.\nயாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்\nஇலங்கையில் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகின்றது. பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிரிழப்புக்கள் மற்றும் இடப்பெயர்வுகள் அசாதாரண நிலைமைகள் ஏற்பட்டு வருகின்றது.\nயாழ்.மாவட்டத்தில் மழை பெய்து வருகின்றபோதிலும் கடும் பாதிப்புக்கள் இதுவரை ஏற்பட்டதாக இல்லை. வரட்சி தணிவதற்கான சூழல் இன்னும் ஏற்படவில்லை. எனினும் நாம் வரட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நீர் விநியோகம் செய்துகொண்டிருக்கின்றோம்.\nகுறிப்பாக யாழ்.மாவட்டத்தில் ஊர்காவற்றுறை நெடுந்தீவு வேலணை காரைநகர் போன்ற பகுதிகளில் தொடர்ந்தும் நீர் விநியோகம் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றார்.\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nசிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படவேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இதற்கான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரத்தில் ஆரம்பிப்பதற்கு தமது பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\n2018-12-10 20:38:25 சிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான வ��சேட கற்கையினை மேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்களின் குழு இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் அவ்வறிக்கையினைகையளித்தனர்.\n2018-12-10 20:13:10 இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிற்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற சிறிசேனவின் கருத்து முன்னர் கடும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்த நிலையிலேயே அவர் மீண்டும் அதேகருத்தை வெளியிட்டுள்ளார்.\n2018-12-10 20:11:24 மைத்திரிபால சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம், இனவாத குடியேற்றங்களுக்கு எதிரான இயக்கம் மற்றும் சமவுரிமை இயக்கம் என்பன இணைந்து பொதுமக்களைத் திரட்டி அரசியல் கைதிகள் விடுதலை,\n2018-12-10 20:01:44 கொழும்பு கோட்டை ஆர்ப்பாட்டம்\nகாட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட முள்ளியவளை பூதன் வயல் கிராமத்தில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.\n2018-12-10 20:01:35 காட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-10T15:27:58Z", "digest": "sha1:2QJ7AUFE536O6BIWMAIWNFHIRAOOGRLA", "length": 5674, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கியாய்க்டியோ புத்தர் கோயில்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கியா���்க்டியோ புத்தர் கோயில்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← கியாய்க்டியோ புத்தர் கோயில்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகியாய்க்டியோ புத்தர் கோயில் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபுத்தக் கோவில்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஒக்டோபர் 28, 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூபித் திருவிழா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசவேமாவதாவ் அடுக்குத் தூபி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபௌத்த தொல்லியற்களங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_682.html", "date_download": "2018-12-10T15:41:59Z", "digest": "sha1:F5DOCWVK4FXLFIK3LAZMXX3GA37CNMUY", "length": 5233, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "மலேசியாவில் இலங்கை முஸ்லிம்களுக்காக ஆர்ப்பாட்டம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS மலேசியாவில் இலங்கை முஸ்லிம்களுக்காக ஆர்ப்பாட்டம்\nமலேசியாவில் இலங்கை முஸ்லிம்களுக்காக ஆர்ப்பாட்டம்\nமலேசியாவில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.\nஇலங்கை முஸ்லிம் அமைப்பு, இந்திய முஸ்லிம் அமைப்பு, கிம்மா மற்றும் காங்கிரஸ் அமைப்புகள் ஒன்றிணைந்து இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக இலங்கை முஸ்லிம் அமைப்பு சார்பாக பேசவல்ல நத்வி அஹமட் சோனகர்.கொம்முக்கு தகவல் தெரிவித்தார்.\nபெரும்பாலான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட இந்நிகழ்வுக்கு பல தன்னார்வ தொண்டர் நிறுவனங்களும் ஒத்துழைப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்���து.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/08/chettinadu-avial-cooking-tips-in-tamil-samayal/", "date_download": "2018-12-10T15:10:19Z", "digest": "sha1:NQXSXG6ONHS3ZO76EXVC2LPRPALHGUFU", "length": 7662, "nlines": 165, "source_domain": "pattivaithiyam.net", "title": "செட்டிநாட்டு அவியல்,Chettinadu Avial cooking tips in tamil samayal |", "raw_content": "\nகத்திரிக்காய் – 100 கிராம்\nஉருளைக்கிழங்கு – 100 கிராம்\nதேங்காய் துருவல் – கால் கப்\nபச்சை மிளகாய் – 5\nபூண்டு – 3 பல்\nசோம்பு – 1 ஸ்பூன்\nபொட்டுக்கடலை – ஒரு ஸ்பூன்\nகத்திரி, உருளை, பல்லாரி, தக்காளியை பொடியாக நறுக்கவும். இப்ப தேங்காய் துருவல், பச்சை மிளகாய், பூண்டு, பெருஞ்சீரகம், பொட்டுக்கடலை ஆகியவற்றை மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பட்டையை முதலில் தாளித்து, பின்னர் வெங்காயம், தக்காளியை வதக்கவும். இத்துடன் கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, தேவையான அளவு நீர் சேர்த்து வேகவிடவும். காய்கள் வெந்ததும் அரைத்த மசாலா கலவை, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். அவ்வளவுதான்… செட்டிநாட்டு சுவையான அவியல் தயார்… சாத உணவு வகைகளுக்கு மட்டுமல்ல… டிபனுக்கும் சேர்த்து சாப்பிடலாம்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு தொக்கு\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/2014/12/26/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-12-10T16:05:04Z", "digest": "sha1:AFT4FX7GP7KST4NKHCUZ2WEE2AOUW3NM", "length": 50076, "nlines": 88, "source_domain": "puthagampesuthu.com", "title": "டார்வின் ஒரு லட்சம் முறை வென்றிருக்கிறார்... - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > வாங்க அறிவியல் பேசலாம் > டார்வின் ஒரு லட்சம் முறை வென்றிருக்கிறார்…\nடார்வின் ஒரு லட்சம் முறை வென்றிருக்கிறார்…\nDecember 26, 2014 admin\tஆயிஷா இரா.நடராசன், சிம்பன்சி, டாக்டர் ஜேன் கூடல், மனிதக் குரங்குகள், மரியன் ஷெனால், வாங்க அறிவியல் பேசலாம்\nஉலகிலேயே மிகக் கடினமான வேலை என்று வானியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் ஒப்புக் கொண்ட விஷயம் மனிதக் குரங்குகள் பற்றிய சமூக ஆய்வு. காரல் சாகன் தனது அறிவியல் கட்டுரை ஒன்றில் (அது நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளிவந்தது) உயிரைப் பணயம் வைக்கும�� அறிவியல் ஆராய்ச்சி என்று அதையே வர்ணித்தார். மனிதக் குரங்குகளான உராங்கொட்டான், கொரில்லா, சிம்பன்ஸிகளுடனே வாழ்ந்து வருடக்கணக்கில் அவற்றின் வாழ்க்கை ரகசியங்களை சமூகவியல் சாதனைகளை உலகிற்கு கொண்டு வருதல் சாதாரண வேலையல்ல. 1960ம் ஆண்டு மனிதக் குரங்கிலிருந்து தொடங்கிய மனிதத் தோற்றம் குறித்த கல்வியாளர் (Paleanthropologist) லூயிஸ் லீக்கி தனது மாணவிகள் மூவரை இப்பணிக்கு கானகம் நோக்கி அனுப்புகிறார். லீக்கியின் தேவதைகள் (Leakey’s Angels) என்று அவர்களை அறிவியல் உலகம் அழைத்தது. அவர்களில் ஒருவர்தான் டாக்டர் ஜேன் கூடல். கானகத்தில் சிம்பன்சி மனிதக் குரங்குகளோடு இத்தனை ஆண்டுகளாகக் கலந்து வாழ்ந்து மனித இனத் தோற்றம் குறித்த மிக ஆழமான ஒரு ஆய்வை கள ஆராய்ச்சியை புதிய வாழ்முறையை அறிவியலுக்கு வழங்கி வருகிறார் கூடல். இம்மாதிரி கானக வாழ்வியல் ஆய்வாளர்களுக்கு ட்ரிமேட்ஸ் (Trimates) அதாவது ப்ரிமேட்ஸ் (primeds) விலங்குகளோடு கலந்து வாழும் ஆய்வாளர் என்று பெயர். உலகின் முதல் ட்ரிமேட் ஜேன் கூடல்தான்.\nஜேன் மோரிஸ் கூடல், 1934ல் ஏப்ரல் 3 அன்று லண்டனில் பிறந்தார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1965ல் எந்த அடிப்படைப் பட்டமும் இன்றி நேரடியாக முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு எதினாலஜி எனும் மனிதத் தோற்ற இயலில் பிஎச்.டி. பட்டம் வென்றார் கூடல். அவ்விதம் நேரடி முனைவர்பட்டம் முடித்த உலகின் எட்டாவது (ரஷ்ய விஞ்ஞானி பாவ்லோவ் உட்பட) நபர் ஜேன் கூடல். கோம்போ (தான்சானியா) காடுகளில் இன்று வரை தொடர்ந்து சிம்பன்சிகளோடு அவர் வாழ்ந்து வருகிறார். உலகில் எவ்வளவோ இயற்கை கள ஆய்வாளர்கள் இருந்தும் அவர்கள் அனைவரிடத்திலிருந்தும் ஜேன் கூடல் வேறுபடுகிறார். சிம்பன்சிகள் தங்களது ஒரு இனக்குழு உறுப்பினராக கூடலை ஏற்றன என்பதே அந்த வேற்றுமை. அவ்விதம் மனிதக் குரங்குகளின் குடும்ப (குழு) உறுப்பினராக சிலகாலம் ஏற்கப்பட்ட இன்று வரையான ஒரே மனிதர் ஜேன் கூடல்தான். ஏனைய அனைத்துக் கள ஆய்வாளர்களிடமிருந்து அவரது ஆய்வு முற்றிலும் வேறுபட்டது. அவர் காகிதங்கள் மற்றும் குறிப்பெடுக்கும் எந்தக் கருவியும் இன்றி தனது அனுபவங்கள் மூலம் உலகிற்கு பரிணாமத்தின் முக்கிய படி நிலையைக் குறித்த நமது அறிவை ஆழப்படுத்தியவர். தனது ஜேன்கூடல் பவுண்டேஷன் மற்றும் கூடல்கல்வியகம் மூலம் உலகின் லட்சக்கணக்க���ன இளைஞர்களை கானக பாதுகாப்பு நோக்கி தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கத் தூண்டியவர். சிம்பன்சி மட்டுமல்ல பல்லுயிர் பாதுகாப்பு குறித்த பெரிய போராளியாக தன்னை முன்வைத்து அரசுகளுடன் நேரடியாகப் பேச்சு வார்த்தைகள் நடத்தி கானகப் பராமரிப்பில் தனது வாழ்வை முழுமை செய்யும் கூடல் பொது அரங்குகளுக்குள் தன்னை முன் வைத்த அபூர்வ நேர் காணல் இது. (www.feminist.com)\nகே: ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக சிம்பன்சிகளுடன் கலந்து மிக ஆழமான உயிரின சமூக ஆய்வில் முற்றிலும் உங்களை அர்ப்பணித்துள்ளீர்கள். அதன் அடிப்படைகளை முதலில் சொல்லுங்கள்.\nப: மனிதனுக்கும் மனிதக் குரங்குகளுக்குமான பரிணாமப் படி நிலை பற்றி அவற்றின் முதல் மாதிரி ஒன்றைப் பார்த்தறியாத காலத்தில் சார்லஸ் டார்வினால் நிலை நாட்ட முடிந்தது. பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டில் மனிதக் குரங்குகள் ஆசிய ஆப்பிரிக்க கானகங்களிலிருந்து ஐரோப்பாவ¤ற்கு வந்தடைந்தன. பெரிய உடல்வாகு மனிதக் குரங்குகள் குறுகிய உடல்வாகு மனிதக் குரங்குகள் என பிரித்தறிகிறோம். இப்போது ஹோமினிட்ஸ் எனும் வகைப்பாடு அவைகளைக் குறிப்பது. மனிதனுக்கும் ஹோமினிட் உயிரினங்களுக்கும் இடையில் இருந்த படிநிலை மனித உறவு உயிர்களைத் தோற்றவியலாளர்கள் ஹோமினின் என்றழைக்கிறார்கள். வால்உதிராத மர வானரங்களிலிருந்து மனிதக் குரங்குகள் வேறுபடுகின்றன. காரணம் அவைகளின் நீடித்த வாழ்நாளாகவும் இருக்கலாம். குறிப்பாக அதிக எடைகொண்ட உடல்வாகினால் அவை கீழ்க்கிளைகளில் தங்கிவிட்டன. நீளும் வாழ் ஆண்டுகளின் காரணமாக அதிக எடை கொண்ட பெருத்த மூளை கொண்டவை அவை.\nகே: தற்போது வாழும் உயிரினங்களில் மனித நடத்தைகளுக்கு மிக அருகே உறவுப் பாலமாக இருப்பவை சிம்பன்ஸிகள் அல்லவா\nப: பொதுவாக பெரிய மனிதக் குரங்குகள் மூன்று வகை. உராங்கொட்டான், கொரில்லாக்கள் மற்றும் சிம்பன்சிகள். பெயர் சுட்டுவதுபோல இவை இருக்கும் குரங்கு வகைகளிலேயே பெரியவை. சில ஆண் கொரில்லாக்கள் 200 கிலோ எடை வரை கூட பெரிதான உடல்வாகு கொண்டவை. இவை பிறவிலங்கினங்கள் போல இல்லாமல் மரத்திலோ, தரையிலோ மெத்தைபோல இலை இருகுகூடுகள் அமைத்து படுக்கையாகப் பயன்படுத்துகின்றன. இனக்குழுக்களாக வாழ்கின்றன. இவை மட்டும் ஒன்றையொன்று விரட்டிச் செல்லும்போது மனிதர் போலவே சிரிப்பொலியை நீ¦ங்கள் கேட்கலாம். அடிவயிறு கை அடி போன்ற பாகங்களில் கிச்சு கிச்சு மூட்டினால் மனிதன் போலவே இவை சிரிக்கும் எனுமளவு நமக்கு நெருக்கமான உடல்வாகு உண்டு. அதிலும் சிம்பன்சி நம்மோடு சமிக்ஞை உரையாடல் மேற்கொள்ளுமளவு மொழிப் புரிதல் கொள்ளமுடிகிறது. கண்ணாடிகாட்டினால் தனது முகத்தை இனங்கண்டு பிடிக்க சிம்பன்சியால் முடியும். இனக்குழு அரசியலின் மிகக் கச்சிதமான விதிகளையும் மனித இயல்பு பலவற்றின் ஆதாரக் கூறுகளையும் நாம் சிம்பன்சி குடும்பக்குழு அமைப்பில் காண்கிறோம். இந்த விஷயத்தில் மட்டுமல்ல. 99 சதவிகிதம் சிம்பன்சிகளின் மரபணுக்கள் மனித மரபணுக்களிடமிருந்து வேறுபடவில்லை.\nகே: உங்களது ஆய்வு எப்படித் தொடங்கியது. சிறு வயதிலிருந்தே உங்களுக்கு மனிதக் குரங்குகளைப் படித்துப் பழகிப் போனது என வாசித்திருக்கிறேன். அது உண்மையா\nப: என் மிகச் சிறு வயதில் என் தந்தை எனக்கு ஒரு சிம்பன்சி பொம்மையைத் தான் பரிசாக வழங்கினார். நான் டெடி கரடியோடு குழைந்த குழந்தை அல்ல. சிம்பன்சிக்கு நான் ஜுபிலி என்று பெயரிட்டு என் விளையாட்டுகளின் கற்பனை தோழமையாக்கினேன். அந்த பொம்மை உண்மையான சிம்பன்சியின் அளவினதாக இருந்தது. என் தாயின் தோழியர்களில் சிலர் அதைக் கண்டு பயந்தனர். விலங்குகள் குறித்த எனது ஈர்ப்பு ஜுபிலியை அணைத்தபடி படுத்துறங்கிய எனது மழலைப் பருவத்திலிருந்து தொடங்கிவிட்டது. பதினைந்து வயதில் விலங்கியல் என்னை ஆப்பிரிக்காவை நோக்கி ஈர்த்தது. 1957 என்று நினைக்கிறேன். கென்யாவில் மழை விளாசிய ஒரு அதிகாலை மனிதத் தோற்றஇயல் வல்லுநர் லூயிஸ் லீக்கியின் முன்நின்றிருந்தேன். விலங்குகளுடனான அவரது முனைப்புகள் பற்றி என் கென்ய நண்பர் வழியே அவரது பண்ணையில் சுற்றித் திரிந்த நாட்களில் அறிந்து கொண்டிருந்தேன். லூயிஸ்சும் அவரது துணைவியர் மேரிலீக்கியும் உருவில் பெரிய வகை மனிதக் குரங்குகள் குறித்த சமூகவியல் நேரடிக் கள ஆய்வில் தீவிரமாகப் புள்ளி விபரங்களை சேகரித்துக் கொண்டிருந்தார்கள். என்னையும் ஒரு ஆய்வாளராக ஏற்று எனக்குப் பயிற்சி அளித்தார்கள். லூயிஸ் என்னை தான்சானியா சென்று சிம்பன்சி ஆய்வுகளில் ஈடுபட என் தாயை துணைக்கு அழைத்துக் கொண்டு செல்ல அனுமதியுடன், அனுப்பினார் வருடம் 1960.\nகே: ஆனால் உங்களோடு மேலும் இருவர் கள ஆய்வில் இணைந்திருந்தார்கள் அல்லவா\nப: ஆமாம். மூவகைப் பெரிய உருக் குரங்குகளுக்கு ஆய்வு செய்ய நாங்கள் மூவர். நான் தான்சானியா போனதுபோல, டியான்ஃபோஸி கொரில்லாக்களை ஆய்வு செய்ய காங்கோ சென்றார். பைருத் கால்டிகாஸ், உராங்கொட்டான் ஆய்வுகளுக்காக போர்னியோவுக்கு அனுப்பப்பட்டார். எங்கள் நோக்கம் அவைகளோடு கலந்து சிலகாலம் பாதுகாப்பான தொலைவில் கிட்டேயே வாழ்ந்து அவைகளது நடத்தைகளை உன்னிப்பாகப் பதிவு செய்தல். இது மாதிரி இன்று பல விலங்கினங்கள் குறித்து ஆய்வுகள் உள்ளன. ஆனால் அன்று எங்களுக்கு முன்னால் அப்படி ஒரு ஆய்வு இருக்கவில்லை. அதனால் லீக்கியின் ஆரம்பகாலப் பதிவுகள், மனிதப் பண்பாட்டியல், பரிணாமவியலை சமூக கலாச்சார அடிப்படைகளோடு இணைக்க ஆய்வாளர்கள் திரட்டி இருந்த சில விபரங்கள் தவிர வேறு எந்த உதவியும் இல்லை. எனக்கான ஆய்வு முறைகள் பதிவு செய்யும் அமைப்பாக்கம் என எல்லாவற்றையும் நானேதான் உருவாக்கிக் கொண்டேன்.\nகே: உங்களுக்கு முன் நடந்த அந்தப் புள்ளி விபர சேகரிப்புகள் ஆய்வுப் பதிவுகள் ஏன் உங்களுக்குப் பயன்படவில்லை.\nப: ஒரு முக்கியப் பிரச்சனை.. அந்த விபரங்கள் எல்லாமே விலங்குக் காட்சி சாலைகளில் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த சிம்பன்சிகளை நீண்டநேரம் கண்காணித்துப் பதிவு செய்யப்பட்டிருந்தன. சிம்பன்சி மனிதனைப் போல இனமாக குடும்பமாக குழுவாக வாழும் உயிரினம். நமது பெரிய குழுவின் ஒரு நபராக பங்களிப்பாளராகவே நாம் நமது நடத்தைகளை முன் வைக்கிறோம். அவ்வாறு இன்றி தனிமைக் கூண்டில் அகப்பட்ட ஒரு காட்சி சிம்பன்சியின் அங்க அசைவுகள் உங்களுக்கு ஏற்படுத்தும் ஒரே அர்த்தம் அச்சம்… கோபம்.. அளவற்ற ஆத்திரச் செயல்பாடு தவிர வேறு ஏதுமில்லை. சிம்பன்சியைக் கம்பிகளுக்கு மறுபக்கம் இருந்து ஆய்வில் ஈடுபட்டவர்கள் அதன் இயல்பிற்கு தங்களைப் பார்வையாளராக்கி கல்லெறிந்தால் என்ன செய்யும், கழி எரிந்தால் என்ன செய்யும் என ஒரு நோக்கமும் இல்லாத பரிசோதனை களை உளவியலாளர் மாதிரி செய்திருக்கிறார்கள். இது இரண்டாம் பிரச்சனை.\nகே: ஆனால் நீங்கள் சிம்பன்சிகளின் வாழிடத்திற்கே சென்று ஆய்வு செய்தீர்கள் அல்லவா\nப: அது மட்டுமே அல்ல. 1960ல் கோம்பே தேசியப் பூங்கா என இன்று தான்சானியாவில் அழைக்கப்படும் கானகத்தில் கசகெலா சிம்பன்சி குழுமத்தை ஆய்வு செய்ய நான் ஆரம்பித்த அந்த நாட்களில் எ��க்கு கல்லூரிக்கல்வி கூட கிடையாது. அறிவியலாளர்கள் போல நான் ஆராய்ச்சி செய்யவில்லை. நான் அவர்களோடு வாழ்வதென்று முடிவு செய்தேன். எனது ஆய்வு வேறுபட்டதற்கு அதுவே பிரதான காரணமாகிப் போனது. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இன்று வரை என் ஆய்வுமுறையே சரி என நிரூபணமாகி உள்ளது.\nகே: இதை சற்று விரிவாக விளக்க முடியுமா\nப: உதாரணமாக அவர்களுக்கு ஏனைய ஆய்வாளர்கள்போல் நான் எண் இடவில்லை. பெயர் வைத்து அழைத்துப் பழகினேன். மனிதர்கள் தான் ஆளுமைத்திறன் வளர்த்துக் கொள்பவராகவும், இன்பதுன்பம் சார்ந்து எண்ண அலை மிக்கவராகவும் இருப்பர் என்பது உண்மையல்ல. டேவிட் கிரேபியர்ட், கிகி,.மைக், கோலியாத்… ஃபிஃபி (fifi)இவர்களெல்லாம் எனது சிம்பன்சி தோழர்கள். எனது வாழ்முறையில் இவர்களுக்காக நான் கண்ட மாற்றம் இவர்களை எனது அற்புத சகாக்கள் ஆக்கியது. டார்வின் ஒரு லட்சம் முறை வெற்றிபெற்றதை நான் வாழ்ந்தறிந்தேன்.\nகே: அவர்களது இனக்குழு உங்களை ஒரு அங்கத்தினராக ஏற்றது அல்லவா\nப:என்னை முதலில் ஏற்றது டேவிட் கிரேபியர்ட்தான். சில வாரங்கள் கடந்த பின் நான் நீட்டிய கடலை விதைகளை முதலில் ஏற்றுப் பிறகு வேண்டாமென முடிவு செய்து அதைத் தூக்கி எறியாமல் என் கையைப் பிடித்து நீட்டி என் உள்ளங்கையில் வைத்து அழுத்தி மூடி என்னை சகா ஆக்கிக் கொண்ட தருணம் என் வாழ்வின் என் ஆய்வின் வெற்றித் தருணம். அந்த இனக்குழுக்கள் தலைமை ஆண் சிம்பன்சிகளால் கடும் சட்டங்களுடன் ஆளப்படுகின்றன என்பதையும் அந்த ஆல்ஃபா ஆண் (நான் வைத்த பெயர்) அந்தக் குழுவில் யார் என்பதையும் நான் விரைவில் அறிந்தேன். அந்த சிம்பன்சி தான் கோலியாத் டேவிட்டின் நண்பன். அதே குழுவில் பெரிய ஆண் ஹம்ப்ரி. கிகி எனும் பெண் சிம்பன்சிக்கு குழந்தை இல்லை. ஆனால் அக்குழுவின் குழந்தைகளை ஒரு தாதியாகப் பார்த்துக் கொள்வதில் அவ்வளவு ஆர்வம். ஃபிஃபி தான் பிரதான தாய். ஆனால் ஃபுளோ என்றும் ஒரு பெண் (சிம்பன்சி) உண்டு. நாங்கள் மிக நெருக்கமாக இருந்தோம்.\nகே: ஒரு சிம்பன்சி இனக்குழுவிற்குள் அனுமதிக்கப்பட்ட முதல் மனிதர் நீங்கள். எவ்வளவு காலம் அக்குழுவில் இணைந்திருந்தீர்கள். இப்போதும் தொடர முடிகிறதா\nப: இருபத்திரண்டு மாதங்கள் நான் அந்த சிம்பன்சி குழுவில் உள்ளதிலேயே கீழான படிநிலைவாசியாக வாழ அனுமதிக்கப்பட்டேன். உண்மையில் டார்ஜா��் சினிமாவில் வருவதுபோல நீங்கள் கற்பனை செய்ய வேண்டாம். அப்படி சினிமாக்களில் லாவகமாக மனிதன் கைப்பிடித்து நடந்து தோளில் ஏறிக் குதித்து விளையாடும் அந்தக் கதாபாத்திரங்கள் எல்லாம் ஏதோ சிம்பன்சி என்றால் ஆபத்தற்ற நட்பு ரக மனிதக் குரங்குகள் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளன. அது பொய். சிம்பன்சி ஆண் குரங்குகள் பயங்கர வளர்ச்சி அடைந்த முரட்டு விலங்குகள், அலறிக் கூப்பாடுபோட்டு திடீரென்று கடும்பலத்தோடு இனக்குழுவில் யாவரையும் உதைத்துக் கடித்து துவம்சம் செய்யும் அந்தக் கானக வன்முறையாளனைத் தோளில் அனாயாசமாக சுமந்து மரம் விட்டு மரம் தாவ நீங்கள் ஒருபோதும் விரும்பமாட்டீர்கள். அந்த இனக்குழுவில் நான் நுழைந்து ஏற்கப்பட்ட மூன்றாம் நாள் மைக் எனும் ஆண் சிம்பன்சி மிகவும் தந்திரமான தனது தாக்குதல்களால் என்னையும் சேர்த்து பதினாறு பேர் இருந்த அந்த இனக்குழுவில் கோலியாத்தை வீழ்த்தி ஆல்ஃபா தலைமை ஆண் சிம்பன்சியானது. இது போன்ற ஏறத்தாழ எழுநூறு சிறியதும் பெரியதுமான சம்பவங்களை நான் பதிவு செய்திருக்கிறேன். மனித இனக்குழு அரசியல் போலவே அங்கு இனக்குழுக்களின் இட ஆக்கிரமிப்பிலிருந்து பலவற்றை நேரடியாக அறிய முடிந்தது. ஆரம்பத்திலேயே புரோடோ என்ற ஃபிஃபியின் இரண்டாவது வயதான ஆண் சிம்பன்சி என்னை ஆக்ரோஷமாய் தாக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. புரோடோ ஆல்ஃபா தலைமை ஆண் சிம்பன்சி ஆன போது, என்னை அந்த இனக்குழுவிலிருந்து வெளியேற்றியது என்றால் சிம்பன்சிகளின் நடத்தை இயல்புகளை நீங்கள் கணித்துக் கொள்ளலாம். அவர்கள் மனிதர்கள் போல வாழ்கிறார்கள்.\nகே: சிம்பன்சி ஆய்வில் உங்களது முக்கிய கண்டுபிடிப்புகள் என்ன\nப: முதல் பத்தாண்டுகள் என்று கூட சொல்லலாம். நான் சிம்பன்சிகள் மிகவும் சாதுவான நட்பு மிக்க சமூக நடத்தை கொண்டவை என்றே கணித்தேன். ஆனால் முதல் விஷயம் அவர்களுக்குள் கூட்டமாகத் திட்டமிட்டு ஒரு ச¤ம்பன்சியைத் ‘தீர்த்துக் கட்டுவதை’ப் பார்த்தேன். சிம்பன்சிகள் கூட்டமாக வேட்டையாடுகின்றன. மறைந்து காத்திருக்கும் தனது சகாக்களை நோக்கி சிறு விலங்குகளை ஒரு சிம்பன்சி விரட்டுகிறது. தருணம் பார்த்து மற்றவர்கள் தாக்குகிறார்கள். வேட்டைக்கு கருவியாக கழி, கற்கள் பயனாகும் என்பதைப் பிறகு ஒரு நாள் அறிகிறேன். மனிதக் குரங்கு மனிதனாய��� உருவெடுத்த இடைநிலைப் படியில் ப்ரிமேட்ஸ் (primates) இடத்தில் இருப்பவை சிம்பன்சிகள். புலோ என்கிற பெண் சிம்பன்சிக் குழுவில் தன் கை உயர்ந்திருக்க வேண்டும் என்பதற்காக மற்ற பெண் சிம்பன்சிகளுக்குப் பிறந்த குழந்தைகள் பலவற்றை திட்டமிட்டுக் கொல்வதை நான் பார்த்தேன். டார்வினுடைய ‘‘காலத்திற்கு பொருத்தமானவையே தங்கிப் பிழைக்கும்” என்கிற பதத்திற்கு புது அர்த்தத்தை நான் கண்டேன். சமிக்ஞைகள் மூலம் அவைகளது மொழி கலாச்சாரம் அறிந்து நான் வாழ்ந்த இத்தனை ஆண்டுகளில், அவர்களது தொடர்ச்சியாக பரிணாம வளர்ச்சி பெற்ற, வாழ்ந்து பிற்கால மனித ஆக்கிரமிப்பால் அழிந்த அடுத்த படிநிலையான ஹேமினிட்ஸ் (Honinids) வகை மனித உயிரிகள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் எப்படி அழிந்திருப்பார்கள் என்பதற்கான ஆதாரங்கள் பலவற்றை வரிசைப்படுத்தி உணர முடிந்திருக்கிறது. சிம்பன்சிகள் புலாலும் உண்ணும் என்பதே பெரிய கண்டுபிடிப்பாக இருந்தது. 1986ல் சிக்காக்கோவில் மனிதக் கயவர்களால் பிடித்துக் கூண்டிடப்பட்ட 60 சிம்பன்சி குட்டிகளைப் பார்த்தபோது நான் சிம்பன்சி இனத்தைக் காப்பாற்றி கானக அழிவுக்கு எதிராகப் போராட வேண்டிய அவசியத்தை டெமாஸ்கஸ் மாநாட்டில் எடுத்தேன். வேகமாக மனிதக் குரங்கு இனங்களை மனிதனே பேரழிவுக்கு உட்படுத்துகிறான் என்பதும் முக்கிய கண்டுபிடிப்பாகி இப்போது மொத்தமே உலகில் 2117 சிம்பன்சி எண்ணிக்கைத் தான் மிச்சமுள்ளது. பில்லியன் கணக்கான மனிதத் தொகையோடு ஒப்பிட்டுப் பாருங்கள் நாம் அவர்களை அழித்து வரும் வேகம் புரியும்.\nகே: உங்கள் புதிய புத்தகம் ஹோப் ஃபார் அனிமல்ஸ் அண்டு தேர் வேர்ல்டு (Hope for animals and their world) விரிவாக வன விலங்குப் பாதுகாப்பு குறித்துப் பேசுகிறது. நமது நகர் மயமான வாழ்முறை அன்றாட நுகர்வு அமைப்பு இவை கானக அழிவோடு தொடர்புடையது என்று பதறி இருக்கிறீர்கள். அது குறித்து சொல்லுங்கள்.\nப: காடுகள் அழிவு என்பது வெறும் மரம் வெட்டி விற்கும் விஷயமல்ல. உயிரின அழிவாக அது இன்னமும் உணரப்படவில்லை. உலகிலேயே இந்தப் பேரழிவை முன்னெடுத்துச் செல்வதில் உங்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் பெரிய பங்கு உள்ளது. ஒரு அமெரிக்கப் பிரஜை நுகரும் நாள் ஒன்றுக்கான உணவு எண்ணையிலிருந்து பயன்படுத்துகிற உடல் வாசனைத் திரவியம் வரை உலக கானக அழிவுக்குத் துணைபோவதை யா��ுமே உணரவில்லை. அதீத நுகர்வு யுகத்தில் காங்கோவுக்கோ, காம்பியாவுக்கோ போய் கானகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றில்லை. உங்கள் அன்றாட வாழ்வின் அவசியமற்ற பொருட்களை பட்டியலிட்டுப் பாருங்கள். வாங்கிப் பயன்படுத்த தூக்கி எறி மறுபடி வாங்கு எனும் விற்பனை கலாச்சாரம் இறுதியாக முற்றிலும் அழிப்பது மிச்சமுள்ள கானகங்களைத்தான். இவ்வகைகள் அழிவுக் காலநிலையில் அதிர்ச்சி மாறுதல்களை ஏற்படுத்தும் யதார்த்தம் புரிந்த பிறகும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் நாடுகள் மீது பழியை சுமத்தும் போக்கும் இவ்வகை அழிவைத் தடுக்கப் பாடுபடும் நிதியங்களின் மீது திட்டமிட்டு வழக்குப் போடும் கொடுமையும் தொடர்கிறது. நான் அடுத்த தலைமுறையிடம் முறையிடுவதெனத் தீர்மானிக்கிறேன்.\nகே: அதற்கான அமைப்புதான் ரூட்ஸ் அண்டு ஷுட்ஸ் (Roots and Shoots) அல்லவா\nப: எனக்கு கிடைத்த ஆதரவு… எனக்கு கிடைத்த அங்கீகாரம் என்பது சிம்பன்சி இன பாதுகாப்பிற்கு கிடைத்ததுதான். அதைக் கொண்டு கூடல் கல்வியகம்(Jane goodal Institute)\nமற்றும் இளைய தலைமுறையினருக்கான ரூட்ஸ் அண்டு ஷுட்ஸ் நாங்கள் தொடங்கினோம். குழந்தைகள் எப்போதுமே விலங்கு நேசிப்பாளர்களாக. பேரழிவு பற்றி புரிந்ததுமே எதிர்ப்பாளராக மாறி களத்தில் இறங்க முயற்சிக்கிறார்கள். ரூட்ஸ் அண்டு ஷுட்ஸ் அமைப்பில் இன்று உலகெங்கும் 10,000 குழுக்கள் உள்ளன. அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க சிறுசிறு செயல்திட்டங்களைக் கையில் எடுக்கும் இனக்குழுக்கள் அதற்கான நிதி சிறு அளவில் திரட்டிப் பிடிவாதமான முனைப்புடன் அவர்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கிருந்தபடி செயலில் இறங்குகிறார்கள். எங்கோ காங்கோ காடுகளின் ஒரு உயிரினப் பாதுகாப்பிற்கு தத்தெடுத்து அதேசமயம் உள்ளூர் சுற்றுச்சூழல் பிரச்சனைகளையும் கையிலெடுக்கும் இந்த சிறுவயது தலைமுறை மீது நான் நம்பிக்கை வைக்கிறேன்..\nகே: இவ்விஷயத்தில் அரசியல் ரீதியிலான செயல்பாடு தனிமனித செயல்பாடு இவைகளுக்கு இடையிலான வித்தியாசம் என்ன\nப: இது மிகவும் அவசியமான கேள்வி. நாங்கள் வெறுமனே ஒரு பேனரைக் கட்டி கூப்பாடுபோட்டு முழக்கமிட அவர்களைப் பயன்படுத்தவில்லை. உள்ளூர் அதிகார அமைப்பிடம் ஒரு விஷயத்தை முறையிடும் மனு கடிதங்கள் எழுதவும் பாதிப்படைந்த பொது ஜனங்களிடம் சென்று முறையாக கையெழுத்துப் பெற்று ஒரு விஷயத்தை எப்படித் தீர்வை நோக்கி எடுத்துச் செல்வது என்பதை அவர்களுக்கு பயிற்சி கொடுத்து களத்தில் இறங்கப் பழக்குகிறோம். உலக அளவில் யோசி உள்ளூர் அளவில் செயல்படு (Think globaly, act Locally)\nஎன்பது மாதிரி அல்ல இது. உள்ளூர் அளவிலான பிரச்சனைகளுக்கு உலக அளவிலான பேரழிவு வர்த்தகமே காரணம் என்பதை உணர்ந்து செயல்படுவது இது. மனித வாழ்வில் குறுக்கிடு. உள்ளூர் அழிவில் குறுக்கிடு. சாதாரண மனிதர்கள், அடிநிலை உழைப்பாளிகளிடம் செவிமடு.. செயல்படு.\nகே: டார்வின் கோட்பாடு இன்று கூட பொருத்தமானதுதான் என்று கருதுகிறீர்களா\nப: கோடிக்கணக்கான அளவில் பாறைப் படிவ ஆதாரங்கள் நேரடியாக நம் கண்முன் தெரியும் யதார்த்த உண்மைகள் கடந்தும் இக்கேள்வி தேவையா என்று ஆச்சரியமாக உள்ளது. டார்வின் கோட்பாடு ஒரு அறிவியல். அதற்கு நேற்று ஒரு பொருத்தம் இன்று ஒரு பொருத்தம் என ஏதுமில்லை. நமது வாழ்வின் ஒவ்வொரு செயல்பாடும் சொல்கிறது. டார்வின் கோட்பாடே சரி.\nகே: மனித இனம் இன்னமும் பரிணாம வளர்ச்சி பெற்று வருகிறதா\nப: இருக்கலாம். முதலில் உடலியல் பரிணாமம், பிறகு மொழி அறிவியல் சமூக பொருளாதார பரிணாமம். இப்போது இப்புவியின் உயிரினப் பாதுகாப்பும் அவற்றோடு நாமும் இணைந்து புவி பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை உணரத் தலைப்படும் ஒருவகைப் புரிதலும்கூட பரிணாமப் படிநிலைதான். பல ஆயிரம் வருட பரிணாமவளர்ச்சி என்பது இது எல்லாம் தான். அறிவியல் இவற்றையும் முனைந்து விளக்கும் ஆற்றல் பெற்றுள்ளதே. இப்படி உங்களைக் கேட்க வைத்துள்ளதே… டார்வின் ஜெயித்துக் கொண்டே இருக்கிறார் என்று தான் அர்த்தம்.\nஇதயமற்ற உலகின் இதயம் பற்றி..\nதேவ.பேரின்பனின் தமிழர் வளர்த்த தத்துவங்கள் பரந்த வெளியில் நின்று பேச வேண்டிய பிரதி\nஉலகப் போராட்டங்களின் ரசவாதத்தைத் தொகுத்தவர்\nஆயிஷா இரா. நடராசன் லண்டன் ராயல் கல்வியகம் 2006-ஆம் ஆண்டு அதுவரை வெளிவந்த அறிவியல் நூல்களிலேயே சிறந்த பத்து நூல்களை முன்மொழிய...\nJanuary 24, 2015 admin HIV, Luc Montagnied, சயின்ஸ் ஜர்னல், பாரீஸ், பிரான்ஸ், மரபணுக்கள், ராபர்ட் கல்லோவி, லுக் மாண்டேக்னர், லுயிஸ் பாஸ்ச்சர், ஹோமியோபதி\nலுக் மாண்டேக்னர் நேர்காணல்: மார்டின் என் சரிஸ்க் www.sciencemag.org தமிழில்: இரா. நடராசன் கொடிய எய்ட்ஸ் நோய் கிருமி, ஹியூமன் இம்யூனோ...\nஅறிவியலாளர்கள் சமூகப் பணியாளர்களாகத் தங்களை உணரவேண்டும்\nOctober 16, 2014 admin அறிவியலாளர்கள், இரா. நடராசன், நிர்மல் கவுத்ரிகவுர், ராக்கேஷ் சர்மா, வாங்க அறிவியல் பேசலாம், விண்வெளி, ஸ்குவாட்ரண்ட்\nராக்கேஷ்சர்மா நேர்காணல்: நிர்மல்கவுத்ரிகவுர்தமிழில்: இரா. நடராசன் ஸ்குவாட்ரண்ட் லீடர் ராக்கேஷ் சர்மா இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் எனும் வரலாறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2008/07/blog-post_3040.html", "date_download": "2018-12-10T15:43:43Z", "digest": "sha1:YMBVDZJVHRXVWLGLHMNMDONTLL33TA4X", "length": 8621, "nlines": 50, "source_domain": "www.desam.org.uk", "title": "இம்மானுவேல் சேகரன் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்கள் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » இம்மானுவேல் சேகரன் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்கள்\nஇம்மானுவேல் சேகரன் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்கள்\nதீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்கள் துண்டு கிளாஸ் போராட்டம்:\nஅந்நாளில் தமிழகத்தின் பல கிராமங்களில் பின்பற்றப்பட்டு வந்த தீண்டாமைக் கொடுமைகளில் இதுமொன்று. தாழ்த்தப்பட்ட மக்கள் ஊர்ப்பொதுவிடங்களில் சமமாக நடத்தப்படுவதில்லை. குறிப்பாக உணவகங்கள்/ டீ கடைகளில் இம்மக்களுக்கென்று தனிக்குவளை (சிரட்டை அல்லது கொட்டாங்குச்சி) வைக்கப்பட்டிருக்கும். இக்குவளையில்தான் அம்மக்களுக்குக் காப்பி அல்லது டீ தரப்படும். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் டீ குடிப்பதற்கு முன்பு அக்குவளையைத் தானே கழுவிக் கொள்ள வேண்டும். தண்ணீர் குடிப்பதற்கென்று கடைக்கு வெளியே தகரக் குவளை அல்லது சிரட்டை கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். அவைகளைத்தான் அவர்கள் பயன்படுத்த வேண்டும்.இக்கொடுமைக்கெதிராக இம்மானுவேல் மக்களைப் போராடத் தூண்டினார். 'துண்டுகிளாஸ்' வைத்துள்ள கடைகள் மீது போலீசில் புகார் செய்து தண்டணை பெற்றுத்தந்தார். சில கடைகளில் துண்டுகிளாஸ்களைக் கடைக்கு முன்னாலேயே உடைத்தெறிந்தார். சிலர் இப்போராட்டத்தால் டீ கடைகளை மூடிவிட்டனர். இம்மானுவேல் இப்போராட்டத்தை முது குளத்தூர் பரமக்குடியைச் சுற்றியிருந்த பல கிராமங்களில் மிகத் தீவிரமாகக் செயல்படுத்தினர்.\nதெருநாய்கூட ஊர்க்குளத்தில் தண்ணீர் குடிக்கிறது. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களால் தண்ணீர் எடுக்க முடியவில்லை' இவ்வாசகத்தை இம்மானுவேல் தாம் பேசும் கூட்டங்களில் எல்லாம் குறிப்பிட தவறுவதில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் ஊர்ப் பொதுக் கிணற்றிலோ அல்லது குளங்களிலோ குடி தண்ணீர் எடுக்க முடியாது. சாதி இந்துப் பெண்கள் தங்கள் பாத்திரங்களில் பிடித்து ஊற்றுவதையே கொண்டுவர வேண்டும். இப்படி ஒரு அவல நிலை இன்றைக்கும் இந்தியாவின் பல கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. இம்மானுவேல் இப்பிரச்சனைக்கும் சட்டத்தின் துணையோடு தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சம உரிமை கிடைக்கப் போராடினார்\nஇக்கிராமம் முதுகுளத்தூரிலிருந்து ஐந்து கி. மீ. தொலைவில் உள்ளது. இவ்வூரில் அரசு வெட்டித்தந்த கிணறு ஒன்றிருந்தது. இக்கிணற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணீர் எடுக்கக் கூடாதென்பதற்காகச் சாதி இந்துக்கு மலத்தையும்/ சாணத்தையும் கிணற்றில் அள்ளிப் போட்டனர்.தாழ்த்தப்பட்டவர்கள் அரும்பாடுபட்டுக் கிணற்றைச் சுத்தம் செய்து மீண்டும் தண்ணீர் எடுத்தனர். பின்னரும் சாதி இந்துக்கள் மலத்தையும்/ சாணத்தையும் போட்டதால் மக்கள் இம்மானுவேலிடம் முறையிட்டனர்.இப்பிரச்சனைக்கும் சட்டத்தின் துணையோடு தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சம உரிமை கிடைக்கப் போராடினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/marina-case-chennai-high-court/", "date_download": "2018-12-10T16:48:12Z", "digest": "sha1:J5X2GNVV5YUUIGV4RVFLHGSITMUTB7OG", "length": 10684, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மெரினாவில் நினைவிடம் - Marina case Chennai High Court", "raw_content": "\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nமெரினாவில் நினைவிடம் அமைக்கக்கூடாது என தொடரப்பட்ட வழக்கு வாபஸ்\nமெரினாவில் நினைவிடங்களுக்கு எதிரான மனு தள்ளுபடி\nமெரினாவில் நினைவிடங்களுக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nமெரினாவில் இனி நினைவிடம் அமைக்கக்கூடாது என தொடரப்பட்ட வழக்கை மனுதாரர் வாபஸ் பெறுவதாக கூறியதை தொடர்ந்து தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.\nஉதய் அண்ணாவை கூட்டிட்டு போயிருந்தா ஃபேமிலி டூர்தான்: சபரீசன் டெல்லி விசிட்டை கலாய்த்த நெட்டிசன்கள்\nஅட பாவமே…அதிமுக – திமுக கொடி பிரச்சனையில் ஒரு கல்யாணம் நின்னு போச்சே\n3 நாளில் வெறும் 300 மீட்டர் மட்டுமே நகர்ந்த 300 டன் விஷ்ணு சிலை…\nபோயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற எழும் எதிர்ப்பு குரல்கள் ஏன்\nவங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு வலுப்பெறும் ; மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் : வானிலை ஆய்வு மையம்\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nஎம்மீது அவதூறு பரப்பும் பாமக மற்றும் எச். ராஜா மீது வழக்கு தொடரப்படும் : திருமாவளவன் அறிக்கை\nஃப்ரீஸ் டெக்னிக்கில் வெளியிடப்பட்ட விஸ்வரூபம் 2 பாடல் வீடியோ\n‘எனது பயணம் அவ்வளவு எளிதாக இல்லை’ – ஜெர்மனி வீரர் மரியோ கோமஸ் உருக்கம்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nநடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 21ம் தேதி வெளியாக இருக்கும் மாரி 2 படத்தில் இசைஞானி இளையராஜா பாடல் பாடியுள்ளார். இப்பாடல் மாலை 6 மணிக்கு வெளியானது. தனுஷ் தற்போது இயக்குநர் பாலாஜி மோகனின் மாரி 2 படத்தில் நடித்திருக்கிறார். இதில் சாய் பல்லவி, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மாரி 2 படத்தின் மாரி’ஸ் ஆனந்தி பாடல் ரிலீஸ் சில நாட்களுக்கு […]\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\n14 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யவும் விஜய் மல்லையாவிற்கு கால அவகாசம் அளித்திருக்கிறது\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமோடியின் ஆட்சி ஏமாற்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் – மத்திய அமைச்சர்\nஅடிச்சி தூக்கு… விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது செம குஷியில் அஜித் ரசிகர்கள்\nவருங்காலத்தில் அதிக லாபம் பார்க்க சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா\nகௌசல்யா… இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/500-international-match-dhoni-010816.html", "date_download": "2018-12-10T15:53:00Z", "digest": "sha1:P3TXZ5MGLNPQ2AJMYCRDUOJTBZ4OPOM7", "length": 9418, "nlines": 134, "source_domain": "tamil.mykhel.com", "title": "500வது சர்வதேசப் போட்டி.. சச்சின் மற்றும் டிராவிடுக்கு அடுத்த இடம்.. தோனிக்கு பெரிய விசில் போடுங்க! - myKhel Tamil", "raw_content": "\nBAN VS WI - வரவிருக்கும்\nAUS VS IND - வரவிருக்கும்\n» 500வது சர்வதேசப் போட்டி.. சச்சின் மற்றும் டிராவிடுக்கு அடுத்த இடம்.. தோனிக்கு பெரிய விசில் போடுங்க\n500வது சர்வதேசப் போட்டி.. சச்சின் மற்றும் டிராவிடுக்கு அடுத்த இடம்.. தோனிக்கு பெரிய விசில் போடுங்க\n500வது போட்டி.. சச்சின் ,டிராவிடுக்கு அடுத்து தோனி | Dhoni- third indian in 500 matches.\nடெல்லி: சச்சின், டிராவிடுக்கு அடுத்து, 500வது சர்வதேசப் போட்டியில் விளையாடியுள்ள மூன்றாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி பெற்றுள்ளார். உலக அளவில் இந்த சாதனையைப் புரியும் 9வது வீரர் தோனி.\nஇந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. நேற்று நடந்த இரண்டாவது டி-20 போட்டியில் விளையாடியதன் மூலம், 500வது சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள மூன்றாவது இந்தியர் மற்றும் 9வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.\nசச்சின் டெண்டுல்கர், 664 போட்டிகளில் விளையாடி இந்தப் பட்டியலில் டாப்பில் உள்ளார். இலங்கையின் ஜெயவர்த்தனே (652), சங்கக்காரா (594), ஜெயசூர்யா (586), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (560), பாகிஸ்தானின் ஷாகித் அப்ரித் (524), தென்னாப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலிஸ் (519), இந்தியாவின் டிராவிட் (509) ஆகியோர் மட்டுமே 500க்கு மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளனர்.\n2004ல் இந்திய அணிக்காக விளையாடத் துவங்கிய தோனி, இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 318 ஒருதினப் போட்டிகள், 92 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.\nஅதிக டி-20 போட்டிகளில் விளையாடிய இந்தியர்களில் முதலிடத்தில் தோனி உள்ளார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅசர வைத்த ரிஷப் பண்ட்\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nRead more about: sports cricket india england dhoni record விளையாட்டு கிரிக்கெட் இந்தியா இங்கிலாந்து தோனி சாதனை\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.policenewsplus.com/Police%20News%20-%20Thiruvannamalai?page=2", "date_download": "2018-12-10T15:54:42Z", "digest": "sha1:TDEGZ5UJR7MN7VAOAU45IG7HXRFFFCDI", "length": 21163, "nlines": 334, "source_domain": "tamil.policenewsplus.com", "title": " போலீஸ் நியூஸ் பிளஸ் | போலீஸ் நியூஸ் பிளஸ்", "raw_content": "\nபோலீஸ் நியூஸ் பிளஸ் இணையதளத்திற்கு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.\nஇந்த இணையதளம் தமிழக காவல்துறைக்கு எங்கள் சமர்ப்பணம்.\nஇந்திய ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கம்.\nஇந்திய ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கம்; 'போலீஸ் நியுஸ் பிளஸ்' என்ற மின் இதழ் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். அதன் நோக்கம் காவலரையும் பொதுமக்களையும் இணைக்க உதவும் ஒரு புதிய முயற்சி\nகாரிமங்���லம் அருகே நிலத்தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு; மாமனார், மருமகள் கைது\nதர்மபுரி: காரிமங்கலம் அருகே உளள அடிலம் ஊராட்சி அல்ராஜ்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (60). இவருடைய தம்பி பெருமாள்.\nமேலும் படிக்க about காரிமங்கலம் அருகே நிலத்தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு; மாமனார், மருமகள் கைது\nஒகேனக்கல் மலைப்பாதையில் பாதுகாப்பாக பஸ்கள் இயக்குவது குறித்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு\nதர்மபுரி: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் தர்மபுரி மண்டலம் சார்பில் ஒகேனக்கல் மலைப்பாதையில் பாதுகாப்பாக அரசு பஸ்களை இயக்குவது குறித்து டிரைவர்\nமேலும் படிக்க about ஒகேனக்கல் மலைப்பாதையில் பாதுகாப்பாக பஸ்கள் இயக்குவது குறித்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு\nபொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nபொள்ளாச்சி பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது.\nமேலும் படிக்க about பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nபனியன் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் விவரங்களை தெரிவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை மாநகர போலீஸ் துணை கமிஷனர் எச்சரிக்கை\nதிருப்பூர்: திருப்பூர் மாநகரில் வெளிமாநில, வெளிமாவட்ட தொழிலாளர்களின் முழு முகவரியை பதிவு செய்வது, தொழில் நிறுவனங்களில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்\nமேலும் படிக்க about பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் விவரங்களை தெரிவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை மாநகர போலீஸ் துணை கமிஷனர் எச்சரிக்கை\nகிருஷ்ணராயபுரம் அருகே காவலாளிகளை கடத்திய வழக்கில் மேலும் 3 கொள்ளையர்கள் கைது\nகரூர்: கிருஷ்ணராயபுரத்தை அடுத்த வீரராக்கியத்தை சேர்ந்தவர் சாமியப்பன்(65). தொழில் அதிபர்.\nமேலும் படிக்க about கிருஷ்ணராயபுரம் அருகே காவலாளிகளை கடத்திய வழக்கில் மேலும் 3 கொள்ளையர்கள் கைது\nகேளம்பாக்கம் அருகே வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேர் கைது 15 பவுன் நகைகள் மீட்பு\nகாஞ்சிபுரம்: திருப்போரூர், கேளம்பாக்கம், மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி கொள்ளைகளும், பெண்களிடம் சங்கிலி பறிக்கும் சம்பவங்கள\nமேலும் படிக்க about கேளம்பாக்கம் அருகே வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேர் கைது 15 பவுன் நகைகள் மீட்பு\nகடலூர் துறைமுகம் அருகே படகு என்ஜின் பழுதடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் கடலோர காவல் படையினர் மீட்டனர்\nகடலூர்: கடலூர் துறைமுகத்தில் இருந்து தேவனாம்பட்டினம், அக்கரைக்கோரி, சோனாங்குப்பம், சித்திரைபேட்டை, சொத்திக்குப்பம், சிங்காரத்தோப்பு, ராசாப்பேட்டை உள்\nமேலும் படிக்க about கடலூர் துறைமுகம் அருகே படகு என்ஜின் பழுதடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் கடலோர காவல் படையினர் மீட்டனர்\nசென்னை நகர போலீசில் 5 புதிய துணை கமிஷனர்கள் நியமனம்\nசென்னை நகர போலீசில் நேற்று 5 புதிய துணை கமிஷனர்களை நியமித்து அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:–\nமேலும் படிக்க about சென்னை நகர போலீசில் 5 புதிய துணை கமிஷனர்கள் நியமனம்\nஆர்.கே.நகர், கொருக்குப்பேட்டையில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது\nசென்னை கொருக்குப்பேட்டை ரெயில்வே காலனியைச் சேர்ந்தவர் முருகன் (28). கூலி தொழிலாளி.\nமேலும் படிக்க about ஆர்.கே.நகர், கொருக்குப்பேட்டையில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை சென்னையில் 3 பெண் தரகர்கள் உள்பட 6 பேர் கைது 10 இளம்பெண்கள் மீட்பு\nசென்னை: சென்னை நகரில் செயல்படும் விபசார விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை ஆணையர் திரு.டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் படிக்க about விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை சென்னையில் 3 பெண் தரகர்கள் உள்பட 6 பேர் கைது 10 இளம்பெண்கள் மீட்பு\nதமிழ் நாடு நகர செய்திகள்\nவாட்ஸ்-அப் மூலம் போலீசில் புகார் அளிக்க\nரயில் சேவை குறைபாடுகளுக்கு: 97176 30982\nரயில்வே பயணிகளின் காவல் உதவிக்கு: 99625 00500\nமேலும் அதிகம் காண கிளிக் செய்யவும்\nமேலும் அதிகம் காண கிளிக் செய்யவும்\nசட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு(L&O)\nதமிழ்நாடு சிறப்புப் படை(Armed Police)\nசிறப்புப் பிரிவு - உளவுத்துறை (SB - CID)\nதமிழகச் சிறைத்துறை (Tamil Nadu Prisons)\nபொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID)\nபிற மாநில காவல்துறை இணையதளங்கள்\nகுற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID)\nபொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing)\nமாநில காவல்துறை போக்குவரத்து பிரிவு (State Traffic Planning Cell)\nதமிழ் நாடு தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு சேவை ( Tamil Nadu Fire & Rescue Services)\nபொதுமக்கள் பாதுக்காப்பு மற்றும் ஊர்க்காவல் படை (Civil Defence & Home Guards)\nகுடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights)\nசமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights)\nசெயல்பாடு - தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations - T.N. Commando Force & Commando School)\nகுற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)\nகாவலர் பயிற்சி கல்லூரி (POLICE TRAINING COLLEGE )\nபோலீஸ் நியூஸ் பிளஸ் துவக்கம்\nபோலீஸ் நியுஸ் பிளஸ் பற்றி\nபோலீஸ் நியுஸ் பிளஸ் நிருபர்கள்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TAMIL NADU UNIFORMED SERVICE RECRUITMENT)\nலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறை (Vigilance and Anti- Corruption)\nபதிப்புரிமை © 2014.இந்திய ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கம் (Newsmedia Association of India)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2018-12-10T15:24:36Z", "digest": "sha1:SCSM2V5S676ZYCSYMQSV7WGLGCW3XAQM", "length": 9832, "nlines": 99, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "புரோக்கோலி மசாலா & பொரியல் - திருப்பூர் கணேஷ் - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nபுரோக்கோலி மசாலா & பொரியல் – திருப்பூர் கணேஷ்\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\nஊட்டியில சொந்தக்காரர் தோட்டத்தில் இருந்து புரோக்கோலிய ஃப்ரெஷ்சா வெட்டி கொடுத்து விட்டாங்க. இந்த ரெண்டு வாரமா புரோக்கோலிய வித விதமா செஞ்சு சாப்பிட்டாச்சு அதுல ஒரு ரெண்டு சூப்பரான டேஸ்ட்டான ரெசிப்பிய கீழே போட்டு இருக்கேன் பாத்துக்கோங்க. பாத்துக்கிட்டே இருக்காம செஞ்சு சாப்பிட்டும் பாருங்க 🙂\n1. புரோக்கோலி – 500 கிராம்\n2. தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி\n3. சின்ன வெங்காயம் – 5 to 8\n4. கறிவேப்பிலை – 1 கொத்து\n6. தக்காளி – 1\n8. சீரகத்தூள் – 1 ஸ்பூன்\n9. மிளகுத்தூள் – 1 ஸ்பூன்\n10. சோம்பு – 1 ஸ்பூன்\n11. தேங்காய்துறுவல் – 4 மேசைக்கரண்டி\n10 மற்றும் 11ஐ கொஞ்சம் தண்ணீர் விட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கி கறிமசாலா தூள் போட்டு 2நிமிடம் வதக்கி பின் வெட்டி வைத்த புரோக்கோலியை போட்டு அரை டம்ளர் நீர் தெளித்து மூடி போட்டு 10நிமிடம் வேகவைக்கவும். புரோக்கோலி 3/4 பாகம் வெந்துருச்சான்னு தண்டு நசுக்கி பாத்து விட்டு சீரகத்தூள், மிளகுத்தூள் போட்டு 2 நிமிடம் ஓட்டிவிட்டு பின் அரைத்த விழுதை போட்டு 5 நிமிடம் விட்டு ட்ரை ஆனவுடன் இறக்கவும். இப்போது சுவையான புரோக்கோலி மசாலா தயார்.\n1. புரோக்கோலி – 500 கிராம்\n2. தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி\n3. சின்ன வெங்காயம் – 5\n4. கறிவேப்பிலை – 1 கொத்து\n5. தேங்காய்துறுவல் – 2 மேசைக்கரண்டி\n6. சோம்பு – 1 ஸ்பூன்\n7. சீரகம் – 1 ஸ்பூன்\n8. பூண்டு – 4 பல்\n9. வரமிளகாய் – 2 அ 3\n6 முதல் 9 வரை உள்ளதை வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வறுத்து ஆறவைத்து பின் பருபருனு (சும்மா 3 அ 4 சுத்து விட்டா போதும்) அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, போட்டு வதங்கிய பின் வெட்டி வைத்த புரோக்கோலியை போட்டு கால் டம்ளர் நீர் தெளித்து மூடி போட்டு 10நிமிடம் வேகவைக்கவும். புரோக்கோலி 3/4 பாகம் வெந்துருச்சான்னு தண்டு நசுக்கி பாத்து விட்டு அரைத்த பருபரு மசாலாவை போட்டு 5 நிமிடம் வேகவைத்து பின் தேங்காய்துறுவல் போட்டு 2 நிமிடம் ஓட்டிவிட்டு இறக்கவும். இப்போது சுவையான புரோக்கோலி பொரியல் சாப்பிட உங்கள் முன்னே 🙂\nகறிமசாலா தூள் – திருப்பூர் கணேஷ்\nபன்னீர் டைனமிக் – சங்கீதா பழனிவேல்\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-12-10T16:39:17Z", "digest": "sha1:4DIT7NDGL2ENGSPLKLNLA6CXMCS4XXA5", "length": 6805, "nlines": 62, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "மணப்பெண் மேக்கப்பில் இதுதான் லேட்டஸ்ட்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமணப்பெண் மேக்கப்பில் இதுதான் லேட்டஸ்ட்\nகைகளே படாமல் செய்யக்கூடிய ‘ஏர் பிரஷ் மேக்கப்‘. சரும நிறத்துக்கேற்ற ஃபவுண்டேஷனை கலந்து நிரப்பி, மெஷினை ஆன் செய்து, பெயின்ட்\nமாதிரியே முகத்தில் காட்ட வேண்டியதுதான். பிசிறின்றி, ஒரே சீராகப் படியும் மேக்கப். இதிலேயே கருவளையங்களை மறைக்கலாம்.\nமுகூர்த்தத்துக்கு பாரம்பரிய உடை, ஜடையலங்காரம் மற்றும் சிம்பிள் மேக்கப்பே இப்போதும் விரும்பப்படுகிறது. ஹோமப் புகையிலும் வியர்வையிலும்\nமேக்கப் வழியாமலிருக்க, ‘வாட்டர் ப்ரூஃப் மேக்கப்’தான் சரியானது. ‘மேக்கப் போட்டதே தெரியக்கூடாது‘ என்பவர்களுக்கு, அவர்களது சரும நிறத்தை\nவிட, 1 டோன் குறைவாகவும், மேக்கப் பளிச்செனத் தெரிய வேண்டும் என நினைப்போருக்கு அவர்களது சரும நிறத்தைவிட 2 டோன் அதிகமாகவும்\nஃபவுண்டேஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். கண்களைப் பெரிதாகக் காட்டும் ‘ஐ மேக்கப்’பை விரும்புகிறார்கள். மூக்கு குத்திக் கொள்ள\nநேரமில்லாதவர்கள், கல்யாணத்தன்று மட்டும் மூக்கு குத்திய தோற்றம் பெற, மூக்கில் கல் ஒட்டிக் கொள்கிறார்கள்.\nரிசப்ஷனுக்கு புருவங்களை ஷேப் செய்யாமல் அப்படியே விடுகிறார்கள். மேக்கப் போட்டது தெரியக் கூடாது என விரும்புகிறார்கள். கன்னங்களில்\nதடவும் ‘பிளஷ் ஆன்’ உபயோகிப்பதில்லை. கண்களுக்கான மேக்கப்பில் அதிக சிரத்தை எடுக்கிறார்கள். கடல் நீல நிறம், துருப்பிடித்த நிறம்,\nமெட்டாலிக் ஷேடுகளில் ஐ ஷேடோ உபயோகிக்கிறார்கள். உதடுகளுக்கு டார்க் நிற லிப்ஸ்டிக்குகளை தவிர்த்து, லேசான பளபளப்புடன் கூடிய உதட்டு\nநிற ஷேடுகள்தான் மணப்பெண்களது சாய்ஸ்.\nமற்ற நாள்களில் குட்டை முடிதான் வசதி என கூந்தலை வெட்டிக் கொள்கிறவர்களுக்கு, கல்யாணத்தின் போதுதான் பிரச்னை\nபோட முடியாத குட்டியூண்டு முடியை வைத்துக் கொண்டு என்னதான் செய்ய முடியும் ஹேர் எக்ஸ்டென்ஷன் எனப்படுகிற செயற்கை\nஅட்டாச்மென்ட்டுகளை வைத்து எப்பேர்பட்ட ஹேர் ஸ்டைலையும் செய்யலாம் இன்று\nமெஹந்தியில் சிம்பிள் டிசைன் விரும்புபவர்கள் அரபிக் மெஹந்தியையும், ஆடம்பரமாக வேண்டுவோர் ராஜஸ்தானி டிசைன்களையும்\nதேர்ந்தெடுக்கிறார்கள். அதே மெஹந்தியை கலர் கலர் கல், மணியெல்லாம் ஒட்டி, ரிசப்ஷன் உடைக்கு மேட்ச்சாகவும் மாற்றிக் கொள்கி��ார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/14/97431.html", "date_download": "2018-12-10T16:34:32Z", "digest": "sha1:RHDK4NVXNIWOWZI6BEDWX4MYHXOLB6BO", "length": 17495, "nlines": 209, "source_domain": "www.thinaboomi.com", "title": "தனி மனித சுதந்திரத்தைப் பறிக்கிறது மோடி அரசு காங்கிரஸ் குற்றச்சாட்டு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபாகிஸ்தானுக்கு ஒரு டாலர் கூட நிதியுதவி வழங்கக் கூடாது - அமெரிக்க தூதர் வலியுறுத்தல்\nமும்பை தாக்குதலை நடத்தியது பாக். பயங்கரவாதிகள்தான்- இம்ரான்கான் ஒப்புதல்\nராஷ்ட்ரிய லோக் சமதா கட்சித் தலைவரான மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாகா திடீர் ராஜிநாமா\nதனி மனித சுதந்திரத்தைப் பறிக்கிறது மோடி அரசு காங்கிரஸ் குற்றச்சாட்டு\nவெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018 இந்தியா\nபுதுடெல்லி,தனி மனித சுதந்திரத்தைப் பறிக்கும் நோக்கில் மோடி அரசின் செயல்பாடு உள்ளது என்று கூறியுள்ளார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலர் சஞ்சய்தத்.\nகரூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது:\nகாங்கிரஸ் ஆட்சியின் தவறான பொருளாதாரக் கொள்கையால்தான் தற்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்து விட்டதாக மோடி கூறுவது பொய். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளதற்கு காரணம் மோடிதான்.\nகாங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அதை மன்மோகன்சிங்கும், சிதம்பரமும் சமாளித்து பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாட்டை மீட்டனர். ஆனால் அவர்கள் மீது பா.ஜ.க. அரசு ஆதாரமில்லா குற்றச்சாட்டை முன் வைக்கிறது.\nநாடு மிக மோசமான நிலையை நோக்கிச் செல்கிறது. பண மதிப்பிழப்பு, கருப்பு பண மீட்பால் நாட்டில் தீவிரவாதம் ஒழிந்துவிடும் என்றார் மோடி. அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உத���குமார்\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பார்லி. குளிர்கால கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்\n5 மாநில சட்ட சபை தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை\nஅலுவலக மக்கள் தொடர்பு துறை அதிகாரி காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nவன உயிரினங்களிடமிருந்து மக்களை பாதுகாத்த வனத்துறை பணியாளர்களுக்கு முதல்வர் விருது முதல்வர் எடப்பாடி வழங்கி பாராட்டினார்\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nமேகதாது விவகாரத்தில் கர்நாடக மாநில அரசுடன் பேச்சுக்கே இடமில்லை: பதில் கடிதம் அனுப்பி தமிழக அரசு திட்டவட்டம்\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட் அனுமதி\nபத்திரிகையாளர் ஜமாலின் கடைசி வார்த்தைகள் - சி.என்.என். தொலைக்காட்சி வெளியிட்டது\nமுதல் முறையாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் போப்\n இந்திய வீரர் காம்பீர் விளக்கம்\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஉலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமதிப்பிழப்புக்குப் பின் ரூ. 20 லட்சம் கோடியை தாண்டியது பணப்புழக்கம் - ரிசர்வ் வங்கி தகவல்\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு ...\nஅடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கும், ரோஹித் ...\nமல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\nபுது டெல்லி : கடன் மோசடி வழக்கி���் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் இன்று பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு ...\nஅமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆர்வமில்லை - ஏமன் அரசு குற்றச்சாட்டு\nரிம்போ : ஏமனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கு ஆர்வமில்லை என்று அந்த நாட்டு ...\nமுதல் முறையாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் போப்\nவாடிகன் சிட்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக போப் பிரான்சிஸ், ஐக்கிய அரபு அமீரக நாட்டுக்கு செல்கிறார் என்று ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\n1ஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\n இந்திய வீரர் காம்பீர் விளக்கம்\n3முசாபர் நகரில் ஊர் பஞ்சாயத்தார் முன்பு தலாக் சொன்ன கணவருக்கு பளார் விட்ட மன...\n4முதல் முறையாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் போப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/category/tamil/?NEWSID=ade7cf54-921d-4541-af54-c9747b1bcc48&CATEGORYNAME=TCHN", "date_download": "2018-12-10T14:59:39Z", "digest": "sha1:XKFDDICQR46DSNZH2H7FJM2QHD3ISMJH", "length": 9088, "nlines": 121, "source_domain": "chennaionline.com", "title": "Tamil – Chennaionline", "raw_content": "\nகூடு விட்டு கூடு பாயும் வித்தையின் மர்மத்தை சொல்லும் ‘பயங்கரமான ஆளு’\nநடிகை சாந்தினிக்கு 12 ஆம் தேதி திருமணம்\nகூடு விட்டு கூடு பாயும் வித்தையின் மர்மத்தை சொல்லும் ‘பயங்கரமான ஆளு’\nதமிழ் சினிமாவில் தற்போது சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்கள் பல வந்தாலும், அவற்றில் சில படங்கள் தான் சில அறிய விஷயங்களோடும், சுவாரஸ்யமான திரைக்கதையோடும் வெளியாகிறது. அப்படி ஒரு\nநடிகை சாந்தினிக்கு 12 ஆம் தேதி திருமணம்\nபாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு நடிப்பில் உருவான சித்து +2 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாந்தினி தமிழரசன். இவரது நடிப்பில் வஞ்சகர் உலகம், ராஜா ரங்குஸ்கி, பில்லா\nமெரினா கடற்கரை அருகே மீன் கடைகள் – அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்\nஆழ்கடலில் மீன்பிடிக்க மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய விதிமுறையை எதிர்த்து மீனவர்கள் நல அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nபாராளுமன்ற தேர்தல் – சோனியாவை தோற்கடிக்க மோடி அமைத்த புது வியூகம்\nபாராளுமன்ற தேர்தலில் இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இங்கு மட்டும் 80 தொகுதிகள் உள்ளன. இங்கு அதிக அளவிலான தொகுதிகளை கைப்பற்றும் கட்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா வெற்றி\nஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன்களும், ஆஸ்திரேலியா 235 ரன்களும் சேர்த்தன. 15 ரன்கள்\nரஜினிகாந்த் போன்ற பொறுப்பான நடிகராக வர வேண்டும் – விஜய் சேதுபதி\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில்\nதமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் போல் இன்னொருவர் இருக்க முடியாது – திரிஷா\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில்\nவிஜய் சேதுபதி ஒரு மனநல மருத்துவர் மாதிரி\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில்\nகந்துவட்டி கும்பலிடம் சிக்கிய பவர் ஸ்டார் சீனிவாசன்\nசென்னை அண்ணாநகர் எல்.பிளாக்கில் வசித்து வருபவர் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன். இவர் லத்திகா, கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகனாகவும், நகைச்சுவை நடிகராகவும்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்குவது வழக்கம். ஆனால் மத்திய பாரதிய ஜனதா கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த குளிர்கால கூட்டத்தொடரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2018-12-10T15:29:41Z", "digest": "sha1:AGTFSL5QPLY4CIT33FKREFXDTHG6EIGT", "length": 4474, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கிறுக்குத்தனம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கிறுக்குத்தனம் யின் அர்த்தம்\nபிறரால் கேலிசெய்யப்படும்படி அபத்தமாகவும் முட்டாள்தனமாகவும் நடந்துகொள்ளும் தன்மை.\n‘கல்லூரி நாட்களில் நான் இலக்கியப் பத்திரிகை தொடங்கியபோது எல்லாரும் அதைக் கிறுக்குத்தனமாகவே கருதினார்கள்’\n‘கிறுக்குத்தனமாக இப்போதே உன் காதலை அவளிடம் சொல்லிவிடாதே. கொஞ்சம் பொறுத்திருந்து பார்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-40965661", "date_download": "2018-12-10T15:11:37Z", "digest": "sha1:YPO5WXXZDPS2WSVZBFK4B33BQOIF5WCV", "length": 34591, "nlines": 180, "source_domain": "www.bbc.com", "title": "காஷ்மீர் பதற்றங்களின் சாட்சியாக விளங்கும் கடைக்கார தாத்தா - BBC News தமிழ்", "raw_content": "\nகாஷ்மீர் பதற்றங்களின் சாட்சியாக விளங்கும் கடைக்கார தாத்தா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்தியாவும் பாகிஸ்தானும் தாங்கள் சுதந்திரம் அடைந்து தனி நாடான 70 ஆண்டுகளைக் கொண்டாடும் இத்தருணத்தில், பிபிசியின் எம்.இலியாஸ் கான், பாகிஸ்தான் எனும் புதிய தேசம் உருவான அதே சமயத்தில் பிறந்த காஷ்மீரைச் சேர்ந்த கடைக்காரர் ஒருவரைச் சந்தித்தார்.\nImage caption முகமது யூனுஸ் பட்\nமுகமது யூனுஸ் பட்டின் கதை, வட மேற்குக் காஷ்மீரில் உள்ள நதிப் பள்ளத்தாக்கான, நீலம் பள்ளத்தாக்கின் கதை.\nபட் பிறப்ப���ற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, கருவில் இருக்கும் குழந்தை அல்லாமல் மூன்று மகன்கள், ஒரு மகள், இரண்டு ஏக்கர் நிலம் ஆகியவற்றைத் தன் மனைவியின் பொறுப்பில் விட்டுவிட்டு, அவரது தந்தை இறந்துவிட்டார்.\nமுகமது யூனுஸ் பட், அத்முகாம் என்னும் சிறிய, அறியப்படாத ஒரு கிராமத்தில் பிறந்தார். அப்போது மன்னராட்சியின் கீழ் இருந்த காஷ்மீர் பிரிக்கப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருந்தது. புதிதாக உருவான பாகிஸ்தான், காஷ்மீரைத் தன்னுடன் இணைப்பதற்கு ஒரு பொய்யான போரை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்தது.\nராணுவத்தில் பலமான நாடு இந்தியாவா, சீனாவா\nவைரலான இந்திய - பாகிஸ்தான் ஒற்றுமையை போற்றும் ’அமைதி கீதம்’\nகாஷ்மீர் பெண்கள்: இயல்பு வாழ்க்கை கானல் நீரா\nஅப்போது முதல் இரண்டு போர்கள் மட்டுமல்லாது, மாறி மாறி வரும் பதற்றத்துக்கும் அமைதிக்கும் இடையே அவர் தனது வாழ்வைக் கழித்துள்ளார்.\n\"நான் இன்குலாப் மாதத்தில் பிறந்ததாக என் அம்மா கூறுவார்,\" என்கிறார் அவர். 'இன்குலாப்' என்றால் 'புரட்சி' என்று பொருள்.\n\"கேரன் மற்றும் தீத்வால் பகுதியில் இருந்த இந்து குடும்பங்கள், நீலம் நதியைக் கடந்து இப்பகுதிக்கு வருவதற்கு கொஞ்ச காலம் முன்னர் அது நடந்தது என்று அவர் கூறினார். முஸஃபராபாத் பகுதிக்கு ஆயுதங்களுடன் பதான் இணைக்குழுவைச் சேர்ந்த போராளிகள் அங்கு வந்ததால், அங்கு பதற்றம் உண்டானது,\" என்கிறார் பட்.\nமலைப்பிரதேசங்களில் வாழ்ந்த அவர்கள், பாகிஸ்தானால் உருவாக்கப்பட்டு, ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்ட பெரிய போராளிக் குழுக்களின் அங்கம். அக்குழுவினர், அப்பகுதியின் பெரிய நகரான ஸ்ரீநகரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nசுதந்திர இந்தியாவின் எல்லைக் கோடுகளை வகுத்த மனிதர்\nஓராண்டில் பிரச்னை முடிந்து காஷ்மீர் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. அத்முகாம் கிராமம் பாகிஸ்தானின் பக்கம் சேர்ந்தது. கால்நடை மேய்ப்புத் தொழில் செய்து வந்த அந்தக் கிராமம் பெரிதாகக் கண்டுகொள்ளப்படாமல் போனது.\nவிளை நிலங்களில் கால்நடைகளை மேய்ப்பதையும், அங்கு ஒளிந்து விளையாடுவதையும் தவிர பட்டுக்குத் தன் குழந்தைப் பருவ நினைவுகள் எதுவும் பெரிதாக இல்லை.\n\"அங்கு பள்ளி எதுவும் இல்லாததால், படித்தவர்கள் என்று யாருமே இல்லை. ��ங்குள்ள யாருக்காவது கடிதம் வந்தால், 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேரனுக்குச் சென்று அங்கிருந்த அஞ்சலகத்தின் எழுத்தரைப் படித்துக் காய்ச்சி சொல்வோம்,\" என்று நினைவு கூறுகிறார் பட்.\nதந்தி அனுப்ப யாரவது விரும்பினால் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தீத்வாலுக்கு செல்ல வேண்டும். அப்போது அங்கு சாலைகளும் இல்லை போக்குவரத்து வசதிகளும் இருக்கவில்லை. கரடு முரடான பாதைகளில் அவர்கள் நடந்தே சென்றனர்.\nImage caption பதற்றம் மிகுந்த 1980-கள் மற்றும் 1990-களிலும் பட் ஊரை விட்டுப் போகவில்லை.\n\"பள்ளிக்குப் போவது, திரும்ப வீட்டுக்கு வருவது, கால்நடைகளைப் பராமரிப்பது, வயல் வெளிகளில் வேலை செய்வது, கிடைத்த நேரத்தில் விளையாடுவதே அப்போதைய வாழ்க்கையாக இருந்தது,\" என்கிறார் பட்.\nஅவருக்கு ஏழு வயதாக இருந்தபோது அவரின் அம்மா அவரைப் பள்ளிக்கு அனுப்பினார். அங்கிருந்து ஆரம்பப் பள்ளிக்கு எட்டு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். நடுநிலைப் பள்ளிக்கு கூடுதலாக இன்னும் நான்கு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும்.\nஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால், பள்ளி படிப்பை அவர் நிறுத்திவிட்டார். \"ஆனால் நான் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டேன். என் கிராமத்தில் முதன் முதலில் கல்வியறிவு பெற்றவர்களில் நானும் ஒருவன்,\" என்று பெருமையாகக் கூறுகிறார் அவர்.\nதனிநாடு கேட்கும் உரிமை யாருக்கு இருக்கிறது\n1962-ஆம் ஆண்டு அவர் வாழ்வில் பல விடயங்கள் நடந்தன. தன் உறவுக்கார பெண் ஒருவருடன் அவருக்கு திருமணம் நடக்கிறது. அடுத்த சில மாதங்களில் இறந்த அவரது அம்மா, அவருக்கு ஒரு பலசரக்குக் கடை வைக்கப் பணம் தருகிறார்.\n\"கடை வைக்க அவர் எனக்கு 520 ரூபாய் தந்தார். எங்கள் கிராமத்தில் அது மூன்றாவது கடை,\" என்றார் பட்.\nஅந்நாட்களில் முஸஃபராபாத் நகரில் இருந்து வரும் சாலை நவ்சேரியுடன் முடிந்துவிடும். அத்முகாமில் இருந்து 65 கிலோ மேட்டர் தொலைவில் இருந்த அந்த இடம்தான் மிகவும் அருகில் இருக்கும் மொத்தவிலை சந்தை.\n\"என் முதல் பயணத்தின்போது வாங்கிய பொருட்களை, ஆறு குதிரைகளில் சுமைகளாக ஏற்றிவந்தேன். காலை முதல் மாலை வரை நடந்தால்தான் நவ்சேரியை அடைய முடியும். பொருட்களை வாங்கிவிட்டுத் திரும்பி வர இரண்டு நாட்கள் ஆகும். ஏனெனில், குதிரைகள் ஓய்வெடுக்க வேண்டும்.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினிய���ல் இல்லை\nகல்விக்காக ஏங்கும் காஷ்மீர் சிறுவன்\nஉள்ளூர் அரசியலில் ஈடுபடத் தொடங்குகிறார் பட். 1959-ஆம் ஆண்டு பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் இருந்த காஷ்மீரின் அதிபராக நியமிக்கப்பட்ட கே.எச்.குர்ஷித் அவரை மிகவும் ஈர்க்கிறார். காஷ்மீர் உரிமைகளின் நம்பிக்கை நாயகனாக அப்போது அவர் பார்க்கப்பட்டார்.\n1964-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசுடன், காஷ்மீரின்அரசியலமைப்பு தொடர்பாக ஏற்பட்ட கருத்து மோதலால் பதவி விலகியதும், பட்டின் அரசியல் வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது.\nஅதே ஆண்டு இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவும் மரணமடைந்தார். பதான் பழங்குடியின மக்களுக்குப் பதிலாக காஷ்மீர் மக்களை வைத்தே பாகிஸ்தான் இம்முறை படையெடுக்கத் திட்டமிட்டது. ஆனால், அதை இன்று வரை பாகிஸ்தான் ராணுவம் அதிகாரபூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை.\nImage caption போக்குவரத்து வசதிகள் வந்துவிட்டாலும், பள்ளத்தாக்கின் பழைய வழக்கங்களும் இன்னும் நடைமுறையில் உள்ளன.\n\"காஷ்மீரி இளைஞர்களை ஆள் சேர்ப்பதற்காக காவல் துறையினர் கிராமம் கிராமமாகச் சென்றனர். வரிசையாக ஆட்கள் நிற்க வைக்கப்படுவார்கள். காவல் அதிகாரி வந்து அவர்களை பார்வையிடுவார். அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை, அவர் தோளில் தொடுவார். அப்போது அவர்கள் இன்னொரு தனி வரிசையில் நிற்க வேண்டும்,\" என்று அதைப்பற்றி கூறுகிறார் பட்.\nஅவர் பட்டின் தோளையும் தட்டுகிறார். அப்போது எனக்கு கடை ஒன்று இருக்கிறது என்று அவரிடம் தெரிவித்தார் பட். \"நீ செய்ய வேண்டியதெல்லாம், துப்பாக்கியை வாங்கிக்கொண்டு, வீட்டில் இருப்பதுதான்,\" என்று அந்த அதிகாரி அவரிடம் சொன்னார். ஆனால், சில மாதங்களில், கடையை இழுத்து மூடிவிட்டு, பயிற்சிக்கு வரச்சொல்லி, அவருக்கு அழைப்பு வருகிறது.\nபிரிவினையின் வலியையும் அன்பையும் சொல்லும் அருங்காட்சியகம்\nபாகிஸ்தானியர்களின் மனதை வென்ற இந்திய இசைக்குழு\nமுஸஃபராபாத்தில் இருந்த நிசார் முகாமில், தன்னுடன் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுடன் மூன்று மாதங்களைக் கழித்தார் பட். பலரும் அப்போது இந்தியாவினுள் ஊடுருவ அனுப்பி வைக்கப்பட்டாலும், எழுதப் படிக்கத் தெரிந்த சிலர் மட்டும் எழுத்தர் பணிக்காக ஆயுதக் கிடங்குகளில் பணியமர்த்தப்படுகிறார்கள்.\n\"நான் அத்முகாமில் இருந்த ஒரு முகாமில் தளவாடங்கள் மற்றும் பிற பொருட்களைக் கணக்கு வைக்கும் பணியில் அமர்த்தப்பட்டேன். காஷ்மீரில் எங்கள் படைகள் தோற்கடிக்கப்படும் வரை நான் அந்தப் பணியில் நீடித்தேன். (1965 செப்டம்பர் 6-ஆம் நாள்) இந்தியா பாகிஸ்தான் படைகள் மீது தாக்குதல் நடத்தியது.\"\n1966-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரு நாடுகளும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபின், பட் பணியாற்றிய படை கலைக்கப்படுகிறது.\n\"ராணுவத்தில் சேர விரும்பியவர்கள் சேர்ந்து கொண்டனர். மற்றவர்கள் ஆயுதங்களைத் திரும்ப ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பினோம். நான் வீட்டுக்கு வந்ததும் கடையை மீண்டும் தொடங்கினேன். அது வரை அது பூட்டப்பட்டிருந்தது. அதற்குள் பொருட்களும் இருந்தன,\" என்று பட் தெரிவித்தார்.\nஅந்தப் போருக்குப் பின்னர், இந்திய படைகள் நெருங்கி வந்து விட்டதையும், தங்கள் கிராமத்திற்கு எதிரில் இருந்த மேட்டுப் பகுதியில் நிரந்தர முகாம் அமைத்துள்ளதையும் அத்முகாம் மக்கள் கண்டுபிடித்தனர்.\n\"அது வரை அங்கு கால்நடைகளை மேய்த்த எங்கள் மக்கள் அது எங்களுக்குச் சொந்தமான நிலம் என்றே கருதினர். பள்ளத்தாக்கின் பிற பகுதிகளிலும் இதே நிலைதான் இருந்தது,\" என்று போருக்குப் பிந்தைய நிலையை அவர் விவரிக்கிறார்.\nஇந்தியா-பாகிஸ்தான் பிரிவினை: முக்கிய துளிகள்\nஇந்தியா - பாகிஸ்தான் பிரிவினை: 70 ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்காத வலி\nசிறிது காலம் அமைதி நிலவியது. நவ்சேரியில் இருந்து அத்முகாம் கிராமத்திற்கும், அதைக் கடந்தும் சாலை அமைக்கப்பட்டது. முந்தைய பொதி சுமக்கும் விலங்குகளுக்கான பாதையைவிட இது நன்றாக இருந்தது. அந்தச் சாலை போக்குவரத்து வசதிகளையும், அங்கு இருந்த மக்களின் வாழ்க்கைமுறையில் மாற்றத்தையும் கொண்டுவந்தது.\nநீலம் பள்ளத்தாக்கில் அத்முகாம் முக்கிய நகராக உருவெடுத்தது. ஒரு பொது மருத்துவமனையும், பள்ளியும் கட்டப்பட்டது. பல வங்கிக் கிளைகளும், ஒரு தொலைபேசி நிலையமும் அங்கு வந்தது.\n\"நாங்கள் புதிய வீடு கட்டினோம். என் இரண்டு மகள்களும் ஒரு மகனும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தனர்,\" என்கிறார் பட்.\nImage caption நீலம் பள்ளத்தாக்கின் மேட்டுப் பகுதியில் இந்திய ராணுவம் நிலைகொண்டது அம்மக்கள் வாழ்வில் மோசமான விளைவுகளை உண்டாக்கியது.\n1989-ஆம் ஆண்டு ஸ்ரீநகரில் ஏற்பட்ட ஊடுருவலால் நிலைமை மோசமானது. நீலம் பள்ளத்தாக்கில் பல போராட்டக் க��ழுவினர் நுழைகின்றனர். இந்திய நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காஷ்மீரில் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் தயார்படுத்திய இஸ்லாமியத் தீவிரவாதிகளும் அவர்களுடன் நுழைந்தனர்.\nபள்ளத்தாக்கின் உயர் நிலைகளை, 1965-க்குப் பிறகு இந்திய ராணுவம் கைப்பற்றி இருந்ததால், அங்கிருந்த குடியிருப்புகளை அவர்களின் துப்பாக்கிகள் குறி வைத்திருந்தன. பதற்றம் அதிகாமாக ஆக, இந்தியத் தரப்பில் இருந்து பதில் தாக்குதலும் அதிகரித்தது.\n\"அத்முகாமுக்கு அதுபோன்ற ஒரு மோசமான காலகட்டத்தை என்னால் நினைவுகூர முடியவில்லை. 20 ஆண்டு காலம் கட்டமைக்கப்பட்ட அனைத்தும், அதற்குப் பிந்தைய 15 ஆண்டுகாலப் பதற்றத்தில் சீரழிந்து போனது,\" என்று கசப்பான நினைவுகளைச் சொல்கிறார் அவர்.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nகாஷ்மீர்: தொடரும் மோதலும் தணியாத பதற்றமும்\nஅப்போதுதான் அங்கிருந்த மருத்துவமனை, பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்தும் அழிக்கப்பட்டன. வேளாண்மை சாத்தியமற்றதாகிப் போனது. முஸஃபராபாத் மற்றும் பாதுகாப்பான பிற மேட்டுப் பகுதிகளுக்கு மக்கள் குடிபெயர்ந்தனர்.\nமிகவும் சொற்பமானவர்களே தங்கள் உடைமைகளைப் பாதுகாக்க அங்கேயே தாங்கினர். பட்டும் அவர்களில் ஒருவர்.\n\"அத்முகாம் அப்போது ஒரு தனிமையான பகுதியாக இருந்தது. பேசுவதற்குக் கூட ஆள் இருக்க மாட்டார்கள். தங்கள் உடைமைகளை என் பொறுப்பில் விட்டுவிட்டு, என் சகோதரர்கள் தங்கள் குடும்பங்களுடன், ஊரை விட்டே பொய் விட்டனர்.\"\n\"இங்கு மூன்று குடும்பங்களே தங்கினோம். எங்கள் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. உண்டுவிட்டு, நாங்கள் தோண்டி வைத்திருந்த பதுங்குக்குழிகளில்தான் நாங்கள் உறங்கினோம். எங்கள் பழத் தோட்டங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன,\" என்று கூறும் பட், \"அந்நாட்களில் யாரும் பள்ளிக்குச் செல்லவில்லை. ஒரு தலைமுறையே கல்வியை இழந்தது,\" என்று சோகத்துடன் விவரிக்கிறார்.\nImage caption அமைதிக்கு இடையே அத்முகாம் வளர்ந்து வருவதை பட் பார்த்து வருகிறார்.\nபோர் நிறுத்தம் ஏற்பட்ட 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னர், அழிக்கப்பட்ட பலவும் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளன. படித்த இளம் தலைமுறை இப்போது அங்கு பெரியவர்களாக உள்ளது. அந்த இடத்தை ஒரு சுற்றுலாத் தலமாக பிரபலப்படுத்த அரசும் முயல்கிறது.\nஆனால், அமைதி எப்போது வேண்டுமானாலும் நொறுங்க���ாம். ஒரே ஒரு முறை எல்லை தாண்டியா துப்பாக்கிச் சூடு நடந்தால், பல மாதங்களுக்கு சுற்றுலா பாதிக்கும்.\nஒரே குடும்பத்தில் சிலர் இந்தியர், சிலர் பாகிஸ்தானியர் - இது எப்படி\nபிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு முதலில் சுதந்திரம் கொடுக்கப்பட்டதா\n\"வாழ்க்கை மீண்டும் சீர் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அப்போதும் அச்சுறுத்தல் உள்ளது,\" என்கிறார் அவர்.\nதன் 'ஆட்டம்' முடிவை நெருங்குகிறது, என்று கூறுகிறார் பட். இதுவரை அவருக்கு மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு கடந்த மூன்று ஆண்டுகளில் செய்யப்பட்டவை.\nஆனால், தான் செய்யும் தொழிலில், தான் வாழும் நகரமும் வளர்ச்சியடைந்திருப்பது அவருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.\n\"சுதந்திரம் பெற்ற காலத்தில் நான் பிறந்தது எனக்குக் கிடைத்த நற்பேறு. எனக்குப் பிந்தைய தலைமுறையும், இந்த சுதந்திரத்தை கடவுளின் விலைமதிக்க முடியாத பரிசாக எண்ணிப் பாதுகாக்கும் என்று நம்புகிறேன்,\" என்று நெகிழ்ச்சியுடன் முடிக்கிறார் அந்தக் கடைகாரத் தாத்தா.\nபார்சிலோனா: லாஸ் ராம்ப்ளாஸ் சுற்றுலா பகுதியில் கூட்டத்தில் வேன் மோதல்\nகத்தார் ஹஜ் யாத்ரீகர்களுக்காக எல்லையை திறக்கும் செளதி அரேபியா\nஅடிமைத்தனத்துக்கு ஆதரவான சிலைகளை அகற்றியதற்கு டிரம்ப் எதிர்ப்பு\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு அப்பல்லோ மருத்துவமனை வரவேற்பு\nகாதலரை கொடைக்கானலில் கைப்பிடித்தார் இரோம் ஷர்மிளா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2013/11/blog-post_8.html", "date_download": "2018-12-10T15:07:54Z", "digest": "sha1:6OTTIT2ZJHLYPNCDVJ5ZKVVEN3C5CVPG", "length": 9893, "nlines": 175, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "Home", "raw_content": "\nவெள்ளி, 8 நவம்பர், 2013\nகாதிர் மீரான்.மஸ்லஹி வெள்ளி, 8 நவம்பர், 2013 பிற்பகல் 3:58 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉன் சின்னச் சிறு சிரிப்பிற்காக\nநீ ஒங்கி ஒர் குத்துவிட்டால்\nநான் கல் சுமந்தேன் அயல்தேசத்தில்..\nபார்த்து பார்த்து வளர்த்த எங்களை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஅன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். ( இன்று) உலகப் ...\n6. நபிமார்கள் வரலாறு ( ரூஹு என்னும் ஆன்மா ) இறைவன் அம் மண்ணுருவியின் தலையில் தன் ஆவியை ஊதினான் என்றும் அதன் தொப்பூழில் ஊதினான் என்று...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nوَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونْ பொறுப்பு சாட்டுபவர்கள் அவன் மீதே பொறுப்புச் சாட்டுவார்களா... \n“இறைவா எனக்கு ஓரு ரூபாய் கொடேன்.”\nஒரே ஒரு மாற்றம் போதும். வரலாறே மாற்றி எழுதப்பட்டு ...\nஆல் இன் ஆல் அஸா\nஉன் சின்னச் சிறு சிரிப்பிற்காகஅழுது அழுது நடிப்ப...\nஅபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர் களின் சிறப்புகள் \nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/239703", "date_download": "2018-12-10T15:43:07Z", "digest": "sha1:SKOT2CMAHWDLTH4IBIDNMUITBUMWQ3F7", "length": 21307, "nlines": 101, "source_domain": "kathiravan.com", "title": "யாழில் 21 வீடுகள் சல்லடை... 3 பேர் கைது... பொலிசார் அதிரடி - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nயாழில் 21 வீடுகள் சல்லடை… 3 பேர் கைது… பொலிசார் அதிரடி\nபிறப்பு : - இறப்பு :\nயாழில் 21 வீடுகள் சல்லடை… 3 பேர் கைது… பொலிசார் அதிரடி\n“யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் இன்று செவ்வாயக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சிறப்பு சுற்றுக்காவல் நடவடிக்கையில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nவாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் 21 பேரின் வீடுகள் சோதனையிடப்பட்டன” என பொலிஸார் தெரிவித்தனர்.\nஅத்துடன், இந்த நடவடிக்கையின் போது வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 81 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.\nஇந்த நடவடிக்கை வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலில் யாழ்ப்பாணப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் ஏற்பாட்டடில் இடம்பெற்றது என தெரிவிக்கப்பட்டது.\n“வாள்வெட்டு வன்முறைகள் அதிகரித்த பகுதிகள் எனவும் வன்முறைகளில் ஈடுபடுவோரின் வதிவிடங்கள் உள்ள பகுதிகளாக இனங்காணப்பட்ட யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகள், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் சுன்னாகம் பொலிஸ் பிரிவு ஆகியவற்றில் சிறப்பு பொலிஸ் சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\nகிளிநொச்சி, முல்லைத்தீவு பொலிஸ் பிராந்தியங்களைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்பட 150 க்கும் மேற்பட்ட பொலிஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nகொக்குவிலில் உள்ள வாள்வெட்டுக் குழு மானிப்பாயிலும் மானிப்பாயிலுள்ள வாள்வெட்டுக் குழு கொக்குவிலும் அட்டூழியங்களில் ஈடுபடுவதாக விசாரணைகளில் தெரியவந்தது.\nஅவற்றை இலக்காக வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபடும் 21 சந்தேகநபர்களின் வீடுகள் சோதனையிடப்பட்டன. அத்துடன், தேடப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.\nமேலும் முக்கிய சந்தேகநபர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார் என்றும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஇதேவேளை, இந்தச் சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளும் பொலிஸாரால் கண்காணிக்கப்பட்டன. வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 81 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.\nPrevious: புலமைப் பரிசில் தொகை அதிகரிப்பு\nNext: ஜனாதிபதி வேட்பாளராக பஷில்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு கா���ம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/12/google-drive-save-to-drive-extension.html", "date_download": "2018-12-10T14:48:08Z", "digest": "sha1:PY4XYMPQYJRURCP3DZOL2NRNMKG7AHPR", "length": 8328, "nlines": 108, "source_domain": "www.tamilcc.com", "title": "Google Drive உதவியுடன் விரைவாக விரும்பியதை தரவிறக்க - Save to Drive Extension", "raw_content": "\nGoogle Drive உதவியுடன் விரைவாக விரும்பியதை தரவிறக்க - Save to Drive Extension\nGoogle தரும் சேவைகளை பயன்படுத்தாதவர்கள் எவரும் இல்லை. Google chrome மற்றும் Google Drive பயன்படுத்துபவர்களுக்கான ஒரு அவசிய Extension பற்றி பார்ப்போம். ஆயிரக்கணக்கான Extensions, Google chrome பயன்படுத்துபவர்களுக்கு கிடைக்கிறது. அவரில் மிகவும் அவசியமான ஒரு Extension தான் Save to Drive. இதன் மூலம் என்ன செய்யலாம் இதன் பயன்கள் என்ன இவை தொடர்பாக இப்பதிவில் காணுங்கள்.\nஇந்த Extension மூலம் நீங்கள் Chrome இல் காணும் எவற்றையும் நேரடியாக உங்கள் Google drive க்கு தரவிறக்கலாம். பின்னர் Google Drive இல் இ���ுந்து விரைவாக கணனிக்கு Google Drive Sync மூலம் அல்லது இணையத்தில் இருந்தே நேரடியாக தரவிறக்க முடியும். இது HTML5 உடன் பூரணமாக ஒத்திசைவது மிகப்பெரிய சிறப்பு எனலாம்.\nநீங்கள் ஒரு காணொளி பார்க்க போகிறீர்கள் - Download செய்ய போகிறீர்கள். இப்போது உங்கள் இணைய வேகம் குறைவு எனில் தடங்கல் ஏற்றப்படும். சில சமயம் இடையில் நின்று விடும். மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.\nஆனால் இந்த Extension மூலம் எதை தரவிறக்க வேண்டுமோ அதை Right Click செய்து சில நொடிகளில் Google Driveஇல் சேமிக்கலாம். பின்னர் அசுர வேகத்தில் தடங்கல் இல்லாமல் வழமையான முறையில் கணனிக்கு மாற்றி கொள்ளுங்கள்.\nசுருங்க சொன்னால், நீங்கள் தோளில் சுமைய தூக்கி களைத்து போய் வருவதுக்கு பதிலாக ஒரு வண்டியில் ஏற்றி விட்டால் வீட்டுக்கு கொண்டு வந்து இலவசமாக பறிப்பது போல\nஇதை நிறுவுவது, பயன்படுத்துவது தொடர்பான விளக்கங்களை இந்த தமிழ் வீடியோவில் காணுங்கள்.\n(உங்களால் இந்த கானோளியின் பின்னணி இசை எந்த திரைப்படத்தில் வந்தது என்று இனம் காண முடிகிறதா முடிந்தால் Commentஇல் சொல்லுங்கள் )\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nபதிலளிக்கபடாத நட்பு கோரிக்கைகளை நீக்கி Facebook Te...\nஉங்கள் பிரபலமான காணொளிகளை வலைப்பூவில் இணைக்க - You...\nCopy - Paste எதுக்குடா இந்த மானங்கெட்ட பிழைப்பு\n2012 ல் பிரபலமான Google Doodles தொகுப்பு - 2\nவலைப்பூக்களில் கவனிக்க வேண்டிய தொழில்நுட்ப அம்சங்க...\nஅங்ரி பேர்ட் ஒட்டுமொத்த விளையாட்டுக்களின் தரவிறக்க...\nதொழில்நுட்பசெய்திகள் ♥ மாற்றங்கள் - 4\n உங்கள் தகவல்களை இணையத்தில் மறைய...\nஏறிப்பார்க்க வேண்டிய இரு பிரமாண்ட பாலங்கள் கூகுளில...\nGoogle Drive உதவியுடன் விரைவாக விரும்பியதை தரவிறக...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/206500-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2018/?tab=comments", "date_download": "2018-12-10T16:07:43Z", "digest": "sha1:ZGD76JJ66DTELHH2ACFY5RNGU5MCPTOV", "length": 22797, "nlines": 386, "source_domain": "www.yarl.com", "title": "கருத்துக்களில் மாற்றங்கள் [2018] - யாழ் முரசம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nBy நியானி, January 1 in யாழ் முரசம்\n2018 இல் எடுக்கப்படும் மட்டுறுத்தல்கள் / தணிக்கைகள் / நீக்கப்படும் ஆக்கங்கள் போன்றன பற்றி நிர்வாகத்தினர் அறிவிக்கும் பொதுத் திரி இது.\nபிரபாகரனின் புகைப்படத்துடன் முகப்புத்தகத்தில் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்த இருவருக்கு நடந்த கதி திரியில் பதியப்பட்ட ஒரு பதிவு நீக்கப்பட்டுள்ளது.\nஊர்ப்புதினத்தில் இணைக்கப்பட்ட கொள்கையிலிருந்து மாறமாட்டோம்... இரா.சம்மந்தன் எனும் செய்தி எழுத்து வடிவில் இணைக்கப்படாமையால் நீக்கப்படுகின்றது.\nஅரசியல் பண்பாடு எதுவுமின்றி மிகவும் தரக்குறைவான வார்த்தை பிரயோகத்துடனான நாகரீகமற்ற விதத்தில் சுவரொட்டியுடன் இணைக்கப்பட்ட திரி ஒன்று அகற்றப்படுகின்றது.\nஅரசியல் ரீதியிலான தரமான விமர்சனங்களையும் கருத்தாடல்களையும் யாழ் இணையம் வரவேற்கும் அதே வேளை கைகூலி / துரோகி / ஓநாய் போன்ற தரக்குறைவான எந்தவிதமான அரசியல் பண்பாடுமற்ற நாகரீகமற்ற கருத்தாடல்களை யாழ் இணையம் ஒரு போதும் வரவேற்காது என்பதை கருத்தில் கொள்ளவும்.\n'பெண்களின் சக்தியை அடையாளப்படுத்தும் பூப்படைதல் நிகழ்ச்சி தேவையா' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.\nகருப்பு பட்டியலில் உள்ள இணையத்தளத்தில் இருந்து இணைக்கப்பட்ட செய்தி ஒன்றும், மூலம் குறிப்பிடாமல் இணைக்கப்பட்ட செய்தி ஒன்றும் நீக்கப்படுகின்றது.\nசெய்தியின் மூலம் தெரிவிக்காமல் இணைக்கப்பட்ட மற்றுமொரு செய்தி நீக்கப்படுகிறது. தயது செய்து செய்திகள் இணைப்பதற்கான களவிதிகளை பின்பற்றுங்கள். நன்றி.\nஊர்ப்புதினம் பகுதியில் http://akuranatoday.com இணையத்தளத்தில் இருந்து பதியப்பட்ட மூன்று தலைப்புக்கள் நிகழ்வும் அகழ்வும் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன. இத் தலைப்புக்கள் செய்திகளாக இல்லாமல் சில தனிப்பட்டோரின் கருத்துக்களாக உள்ளன. எனவே செய்திகளைத் தவிர வேறு பதிவுகளை ஊர்ப்புதினம் பகுதியில் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.\nஅத்துடன் குறித்த இணையத்தளம் தற்போது இயங்காமலும் உள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது.\nஊர்ப்புதினத்தில் இணைக்கப்பட்ட செய்தி ஒன்று எதுவித மூலமும் கொடுக்கப்படாமல் தனியே பத்திரிகை ஒன்றின் படச்செய்தியாக இணைக்கப்படாமையால் நீக்கப்படுகின்றது.\nசெய்திகளை இணைப்பவர்கள் எழுத்து வடிவில் சரியான மூலத்தைக் குறிப்பிட்டு இணைக்கவேண்டும்.\nமக்கள் வசமாகுமா காங்கேசன்துறை எனும் திரியிலிருந்து சில சீண்டல்களும் அநாகரீகமான கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.\nகருத்தாடற்பண்பைக் கடைப்பிடிக்காதோர் மீது இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.\n'தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிப்பு' என்ற தலைப்பிலிருந்து அநாகரீகமான கருத்துக்கள் மற்றும் மீம்ஸ் படங்கள் நீக்கப்பட்டுள்ளன.\nமொளவியவர்களின் முஸ்லீம் ஊர்காவல் படைதொடர்பான கருத்து எனும் தலைப்பு ஊர்ப்புதினம் பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.\nதனிப்பட்ட நபர்களின் கருத்துக்களை தாயகச் செய்திகளை இணைக்கும் பகுதியாகிய ஊர்ப்புதினம் பகுதியில் இணைப்பதை தவிர்க்கவேண்டும்\nதவறான ஒருவரை தலைவனாக வரலாற்றில் எழுதமுடியாது எனும் திரி ஊர்ப்புதினம் பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இணைக்கப்பட்ட பதிவு கறுப்புப்பட்டியலில் இருக்கும் தளம் ஒன்றினை மூலமாகக் கொண்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் ஒரு சிலர் மிகவும் பழைய செய்திகளை கருத்துக்களாக பதிவதும் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இவை ஆரோக்கியமான கருத்தாடலுக்கு உதவா என்பதை கள உறுப்பினர்கள் உணரவேண்டும்.\nஅநாமேதய இணையங்களில் இருந்து பிரதி செய்யப்பட்ட சில பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.\nஊர்ப்புதினம் பகுதியை குப்பைக்கூடமாகப் பாவிக்காமல் தமிழீழத் தாயகச் செய்திகளையும் முக்கியமான சிறிலங்காச் செய்திகளையும் மட்டும் இணைத்தல்வேண்டும்.\nதனிநபர்களின் பத்திகள் ஊர்ப்புதினம் இணைக்கப்படுவது அனுமதிக்கப்படமாட்டாது.\nகொழும்பில் அதிகளவு போதையில் மிதந்த பெண் வைத்தியர் இளைஞர்களுடன் நடந்து கொண்ட விதம் எனும் தலைப்பு ஊர்ப்புதினம் பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.\nசெய்திகளை இணைத்து கருத்துக்களத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும் கள உறுப்பினர்கள் ஊர்ப் புதினம் பகுதியில் கருத்தாடலைத் தூண்டும் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகளை மாத்திரம் இணைத்து ��தவவேண்டும்.\nஊர்ப்புதினம் பகுதியில் செய்திகள் இணைப்பது பற்றிய மேலதிக குறிப்புக்கள்:\nஇப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.\nசிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. \"காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்\" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.\nசெய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.\nஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.\nவேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்\nராசி, நட்சத்திரம் எது என்று அறிவதற்கு எனும் திரி அகற்றப்படுகின்றது. இத்தகைய சமூகத்தை பின்னோக்கி தள்ளும் சாத்திர மூட நம்பிக்கைகளை பரப்பும் திரிகளை இணைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.\nமூலம் குறிப்பிடப்படாமல் ஊர்புதினப் பகுதியில் இணைக்கப்பட்ட பதிவு ஒன்று நீக்கப்பட்டது. ஊர் புதினம் பகுதியில் செய்திகளை பதியும் போது மூலத்தை குறிப்பிட்டு பதியுமாறு மீண்டும் வலியுறுத்துகின்றோம்.\nகொலம்பான் இணைத்த தரக்குறைவாக ஒருமையில் எழுதப்பட்ட செய்தி 'இலங்கையின் மிகப்பெரிய, கோடீஸ்வரருக்கு ���ற்பட்ட நிலைமை' நீக்கப்படுகின்றது. அடிப்படை நாகரீகத்தை பேணும் இணைப்புகளை கள விதிகளுக்கு ஏற்ப இணைக்கவும்.\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arms.do.am/publ/free_best_software_collection_2014/1-1-0-34", "date_download": "2018-12-10T14:50:10Z", "digest": "sha1:JL3HEKEKYXBMUPSMCWSLTPRDHDEDJQ32", "length": 4144, "nlines": 55, "source_domain": "arms.do.am", "title": "FREE BEST SOFTWARE COLLECTION 2014 - My articles - Publisher - armstrong", "raw_content": "\nStranger in Our House 1978 Eyes Are Upon You 2001 பேஸ்புக் ஹேக் command prompt Werewolves on Wheels கணினி பாஸ்வேர்டை எடுப்பதை தடுக்க மூலம் உங்கள் கணினி பாஸ்வேர்டை எடுப் Dracula’s Dog கணினி மெதுவாக இயங்குகிறதா வேகமாக் Run commend Soulkeeper எப்படியெல்லாம் பயன்படுத்துவது Leptirica Nokia சீக்ரெட் கோட்ஸ் SAMSUNG MOBILE CODES Witchtrap Book Hack pdf Streghe best mobiles top 10 smart phones மிகச்சிறந்த ஸ்மார்ட் போன்-கள் best tablet top 10 tablet மிகச்சிறந்த டேப்லட்கள் 2014-இன் மிகச்சிறந்த கேண்டிகேமரா best candicam top camera பி.எஸ்.என்.எல்-இன் மிக சிறந்த டேப்ள அழகியில் sailindra-இல் டைப் செய்ததை Themes Ironman1 Windows7 Rainmeter Theme youtube downloader HD ஆக்டிவேசன் கீ இல்லாமல் விண்டோஸ் ஆக் FREE BEST SOFTWARE COLLECTION 2014 99 Rs only gift கிறிஸ்துமஸ் ஸ்டாரை நாமே செய்யலாம் logo make Money Maker ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் photosto sale ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(நாம் design make money ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(டிசை book make money புத்தகத்தை விற்று பணம் சம்பாதிக்கலா போட்டோ எடிட் (டிசைன் செய்யும் சாப்ட தமிழில் போட்டோசாப் படிக்கலாம் தமிழில் HTML படித்து நாமே வெப்சைட் கம்யூட்டர் உலகம் தமிழ் computer தினமலரின் கம்யூட்டர் மலர் தினமலரின் கம்யூட்டர் உலகம் vanavil avvaiyar free download வானவில் அவ்வையார் சாப்ட்வேர் இலவசம் வானவில் ஒளவையார் Download Free செல்பேசிகளில் தமிழ் ( ஆண்டிராய்டு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://holybible.in/?book=Matthew&chapter=1&version=tamil", "date_download": "2018-12-10T16:27:19Z", "digest": "sha1:66XKM5T7MMC6PY7RSJIEOCZIB6FKPM4B", "length": 10480, "nlines": 117, "source_domain": "holybible.in", "title": "Matthew 1 - Tamil Bible - Holy Bible", "raw_content": "\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n1. ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:\n2. ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;\n3. யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;\n4. ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;\n5. சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயை பெற்றான்;\n6. ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான். தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;\n7. சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்;\n8. ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;\n9. உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாசைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்;\n10. எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;\n11. பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில்> யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.\n12. பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு> எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்;\n13. சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்;\n14. ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான்;\n15. எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;\n16. யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.\n17. இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலுதலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.\n18. இயேசுகிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில்> அவர்கள் கூடிவருமுன்னே> அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.\n19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து> அவளை அவமானப்படுத்த மனதில்லாமல்> இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.\n20. அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில்> கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே> உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே> அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.\n21. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.\n22. தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.\n23. அவன்: இதோ> ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.\n24. யோசேப்பு நித்திரைதெளிந்து எழுந்து> கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;\n25. அவன் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து> அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.\nbalu on நடிகை மோகினி கிறிஸ்டினா வாக மாறிய கதை\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2710", "date_download": "2018-12-10T14:52:17Z", "digest": "sha1:5ZKXVZQ5UYFWVECN6FWEMYA7NDMFC2HA", "length": 15062, "nlines": 175, "source_domain": "mysixer.com", "title": "வேருக்கு விழுதுகள் எடுத்த விழா - பைம்பொழில் மீரான்", "raw_content": "\nசுரேஷ் மேனனின் சூப்பர் App\nசிறப்புக்காட்சி பார்க்க செல்பி எடுங்க\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nவேருக்கு விழுதுகள் எடுத்த விழா - பைம்பொழில் மீரான்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆர் போட்டுக் கொடுத்த அஸ்திவாரத்தின் மீது சுகமாக அமர்ந்து கொண்டு ஆட்சி செய்து கொண்டிருக்கிற தமிழக அரசு, தென்னிந்திய நடிகர் சங்கம், எம்.ஜி.ஆரை தெய்வமாக வணங்குகிற அவரது ரசிகர்கள்\nஎன்று இந்த மூவரும் எடுத்து நடத்தியிருக்க வேண்டிய ஒரு விழாவை, முப்பெரும் விழாவாக தனித்து நின்று நடத்திக் காட்டியிருக்கின்றனர், தமிழ்த்திரைப்படப் பத்திரிக்கைத் தொடர்பாளர்கள்.\nதங்கள் அம��ப்பின் உறுப்பினர்களுக்கான நலன், சங்கத்தின் வசதியை பெருக்குதல் என்பதையெல்லாம் தாண்டி 'மக்கள் தொடர்பாளர்' என்ற புதிய தொழில்முறையை உருவாக்கியர் என்பதற்கான நன்றிக் கடனுக்காகவும். தமிழ் சினிமாவில் எவராலும் வெல்ல முடியாத ஆளுமை என்பதாலும் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவுடன் , பிலிம் நியூஸ் ஆனந்தன் முதல் முதலாக பி.ஆர்.ஓ டைட்டில் பெற்ற 60 ஆவது ஆண்டு விழா , பதிவு செய்த 25 ஆவது ஆண்டு விழா என்று முப்பெரும் விழாவாகக் கொண்டாடினார்கள்.\nஎம்.ஜி.ஆருடன் நடித்தவர்கள், அவருக்காக வசனம் மற்றும் பாடல்கள் எழுதியவர்கள், பாடியவர்கள், மேக் அப் போட்டவர்கள், இசை அமைத்தவர்கள், அவருடன் ஏதோ ஒரு வகையில் பணியாற்றிவர்கள் என 76 பேரை ஒரே மேடையில் ஏற்றி எம்.ஜி.ஆர் உருவத்துடன் அமைந்த நினைவுச்சின்னம் மற்றும் பதக்கம் வழங்கி கெளரவப்படுத்தினார்கள்.\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இனி எந்தவொரு சங்கத்தாலும் செய்ய முடியாத மகத்தான சாதனை இது.\nவாணி ஸ்ரீ, சச்சு, வையஜயந்தி மாலா, சகுந்தலா, ஒய்.விஜயா, லதா, ஷீலா, சகுந்தலா என்று முப்பதுக்கும் மேற்பட்ட எம்.ஜி.ஆர் பட நாயகிகள், நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டு ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் கொண்டும் குழந்தைகளைப் போல் குதூகலத்துடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும் அந்த அரங்கில் அவர்கள் நடந்துகொண்ட விதம் பார்வையாளர்களுக்கே கண்கள் பணித்திருக்கும் என்றால் அது மிகையல்ல.\n70 வயதை தாண்டியவர்கள் கூட 7 வயது சிறுமியின் மனநிலையில் கொண்டாடி மகிழ்ந்தனர். விருதாக வழங்கப்பட்ட தங்க நிறத்திலான எம்.ஜி.ஆர் சிலையை மார்போடு அணைத்து முத்தமிட்டது, காணக்கிடைக்காத அபூர்வ காட்சி என்று தான் கூறவேண்டும்.\nஅரங்க மேடையில் அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் சிலையை, கருப்பு எம்.ஜி.ஆர் கேப்டன் விஜய்காந்த் திறந்துவைத்தார்.\nதென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் விஷால் , தொழிலதிபர் பூபேஷ், கல்வியாளர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.\nநிகழ்ச்சியின் தொடக்கமாக, எம்.ஜி.ஆருக்கும் தனக்கும் உண்டான நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார் சத்யராஜ். விழா அழைப்பிதழில் ஸ்டாம்ப் சைஸில் அச்சடிக்கப்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட எம்.ஜி.ஆர் புகைப்படங்களைப் பார்த்து ஒவ்வொன்றும் எந்தெந்���ப் படத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக மிகச்சரியாகக் கூறி கைதட்டக்களை அள்ளினார், சத்யராஜ்.\nசங்கர் கணேஷின் இசையில் எம்.ஜி.ஆர் படங்களில் இருந்து பாடல்கள் இசைக்கப்பட்டன. எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகைகள் மரியாதை செய்யப்பட்ட போது, சம்பந்தப்பட்ட பாடல் இசைக்கப்பட , அந்த எவர் கிரீன் நாயகிகளின் முகங்கள் பசுமையான நினைவுகளால் பரவசமடைந்தன.\n200 கோடி ரூபாய்க்கும் மேலாகச் செலவளித்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்திக் கொண்டிருக்கும் தமிழ அரசு கூட யோசித்திராத விஷயத்தை, செய்து முடித்திருக்கின்றார்கள் தமிழ்த்திரைப்படப் பத்திரிக்கைத் தொடர்பாளர்கள். அரசு செலவளித்த நிதியில் , ஒரு சதவிகிதம் இவர்களிடம் கொடுத்திருந்தால் விழாவினை இன்னும் சிறப்பாகவும், 76 கலைஞர்களுக்கு பொற்கிழியும் கூட வழங்கியிருப்பார்கள்.\n60 க்கும் மேற்பட்ட மக்கள் தொடர்பாளர்களைக் கொண்ட அமைப்பில், ஒவ்வொரு பி.ஆர்.ஓ சம்பந்தப்பட்ட ஒரு நடிகர் வந்திருந்தாலே 60 க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர்கள் வந்திருக்கலாம்.\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசன், ரஜினிகாந்த் வராதது பெரிய குறை.\nஅபிராமி ராமநாதன், கலைப்புலி சேகர், கே.பாக்யராஜ், ஜாக்குவார் தங்கம், எஸ்.வி.சேகர், அம்பிகா, விக்ரம் பிரபு, இசையமைப்பாளர் அம்ரீஷ், ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.\nபி.ஆர்.ஓ யூனியன் தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் பெருதுளசி பழனிவேல், பொருளாளர் விஜயமுரளி உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, பிலிம் நியூஸ் ஆனந்தன் முதல் பி.ஆர்.ஓ டைட்டில் பெற்ற 60 ஆவது ஆண்டு விழா, சங்கம் பதிவு செய்த 25 ஆவது ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்களைத் தன்னுடைய அழகு தமிழால் தொகுத்து வழங்கினார் உலகப்புகழ் பெற்ற நிகழ்ச்சி தொகுப்பாளர் அப்துல் ஹமீது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_443.html", "date_download": "2018-12-10T15:52:47Z", "digest": "sha1:WSPLYIHAMXCNNYWWAATSMB37QVFQUK7V", "length": 7403, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பேஸ்புக்கா? தொழுகையா? – பாங்கை மாற்றியதால் சர்ச்சை! - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் ���லை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest செய்திகள் பேஸ்புக்கா தொழுகையா – பாங்கை மாற்றியதால் சர்ச்சை\n – பாங்கை மாற்றியதால் சர்ச்சை\nஎகிப்தில் பள்ளிவாசலில் தொழுகைக்கு அழைக்கும் பாங்கை காலத்திற்கு ஏற்ப மாற்றிப் பாடிய பள்ளிவாசல் ஊழியர் ஒருவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.\nவிடியற்காலை நேரத்து “சுபுஹ்” தொழுகைக்கு அழைக்கும் பாங்கில், “தூங்குவதை விட தொழுகை நன்மை தரும்” என்ற வாசகம் வரும்.\nநைல் நதிக்கரையை ஒட்டியுள்ள கஃப் அல் தவார் என்ற ஊரின் ஒரு பள்ளிவாசலில் வேலைபார்க்கும் முகமது அல் மொகாசி , அந்த வாசகத்தை சற்று மாற்றி “ஃபேஸ்புக்கில் நேரம் செலவிடுவதை இட தொழுகை நன்மை தரும்” என்று பாங்கு சொன்னார்.\nஅவ்வூர்வாசிகளுக்கு அது பிடிக்காததால் அவருக்கு எதிராக புகார் கொடுத்தனர்.\nதனக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்த மொகாசி, நாட்டின் அதிபர் தலையிட்டு தன்னை பிரச்சினையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கோரினார்.\nவிசாரணை முடியும்வரையில் அவர் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3/", "date_download": "2018-12-10T16:09:10Z", "digest": "sha1:Z6MGEIDKE3C2WOWTE2H772PKEMPFQHIK", "length": 31708, "nlines": 201, "source_domain": "annasweetynovels.com", "title": "பூந்தோட்டத்தில்….(3) – Anna sweety novels", "raw_content": "\nமறுநாள் நவீனை சந்தித்தவள் முடிவாக சொல்லிவிட்டாள் “ நான் கோர்ஸ் முடிச்சதும் பொண்ணு கேட்டு வாங்க…. நான் காத்துகிட்டு இருப்பேன்…. பட் அதுவரைக்கும் நமக்குள்ள எந்த கம்யூனிகேஷனும் வேண்டாம்…. திரும்ப சென்னைக்கே போயிடுங்க…”\nஅவனுடைய எந்த கெஞ்சலுக்கும் இளகவில்லை அவள்.\n“இனி நான் கோர்ஸ் முடிக்க முன்ன நீங்க என்ன பார்க்க ட்ரை பண்ணுணீங்கன்னா உங்க இன்டென்ஷன் காதல் இல்ல….”\nதிரும்பி வருவேன் என்று சத்தியம் செய்துவிட்டு சென்றான் நவீன்.\nஅதுதான் அவள் அவனை கடைசியாக சந்தித்ததும். அவளுக்கு நவீன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வந்திருந்தது.\nஇரண்டு நாள் கடந்திருந்தது. தொலை காட்சியில் சுவாரஸ்யமின்றி நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தாள் மஹிமா.\nபல பெண்களிடம் பல்வேறு நாடகமாடி கடத்தி சென்று விபசாரத்திற்கு விற்ற ஒருவனை கைது செய்திருந்தது காவல் துறை. காட்சி தொகுப்பில் அந்த கயவனை காண்பித்தார்கள். அவன் நவீன்.\nஎந்த தழும்பும் இல்லை அவன் முகத்தில். அப்படியானால்…\n கோயம்புத்தூர் என்றவன் பின் சென்னை என்றானே….. எந்த அலுவலகத்தில் தினம் மாலை 3.30க்கு வீட்டுக்கு செல்ல அனுமதிக்கிறார்கள் தினமும் அந்நேரம் முதல் இவள் கல்லூரி வாசலில் தவம் கிடந்தானே… எத்தனையோ புரிந்தது மஹிமாவிற்கு.\nசில மாதங்கள் தேவைப்பட்டது மஹிமாவிற்கு. அந்த அதிர்ச்சி, பயம், குழப்பம், ஏமாற்றம் எல்லாவற்றிலுமிருந்து மீண்டு சற்று இயல்புக்கு வர.\nபடிப்பு முடிய வீட்டில் திருமண பேச்சு. ஆசிட் வார்ப்புகளாய் உணர்ந்தாள் அவைகளை. முதலில் தவிர்த்துப் பார்த்தவள் மெல்ல சம்மதித்தாள்.\nஇதோ திருமணம் முடிந்து முதலிரவு அறை. சில மணி நேரம் முன்பு கணவன் என கைபிடித்து உறுதி மொழி எடுத்த அந்த வினோத்.\nமென்புன்னகை இவளது பார்வைக்கு பதிலாக. உள்ளே நுழைந்த இவளிடமாக வந்தான் அவன். சில நொடி இவளுக்கு என்ன செய்ய வேண்டும் எப்படி உணர வேண்டும் என்றே புரியவில்லை.\nகைபிடித்து அழைத்து சென்று படுக்கையில் அமர்த்தி அருகில் அமர்ந்தான்.\n“நீ ரொம்ப கலகல டைப்னு முன்னால நினைப்பேன்….ஆனா நம்ம கல்யாணம் ஃபிக்ஸ் ஆனப்பிறகு பேச டிரை பண்ணப்பல்லாம் நீ சரியா பேசுன மாதிரியே இல்ல… எப்படியும் தூரத்துல இருந்து பார்கிறதுக்க��ம் நிஜத்துக்கும் வித்யாசம் இருக்கும்தானே…”\n“ஏதோ எங்கோ நெருடியது. அவனை நிமிர்ந்து பார்த்தாள்.\n உங்களுக்கு முன்னமே என்னை தெரியுமா…\n“ம்….உன்னை ஃபர்ஸ்ட் டைம் அல்லி குளத்துல ஒரு மேரேஜ்ல தான் பார்த்தேன்.”\nகொதி அமிலம் கொட்டியது அவளுள். அவள் மொத்தத்தில் அல்லிகுளத்தில் கலந்துகொண்ட கல்யாணம் அந்த ஒரே கல்யாணம் தான். அங்கு இவனும்….\n“பார்த்ததும் உன்னை ரொம்ப பிடித்தது. பரிச்ச வச்ச ரோஜாப்பூ மாதிரி…..ஒரு இன்னொசன்ஸ்சோட…. மண் தொடாத மழை தூரல் போல…”\n“ஸ்டாப் இட்……ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்….\n“ஹேய்…என்னடா…என்னாச்சு…எதுனாலும்…மெதுவா மெதுவா….வெளிய ஆள் இருக்காங்கடா….”\n“ஷட் அப்…என்ன டா…டீன்னு கொஞ்சல் வேண்டி கிடக்கு….”\n“என்னமா….சாரி என்ன மஹிமா….என்ன ப்ரச்சனைனு சொல்லு….சொன்னாதான புரியும்”\nஉள்ளிருந்த உட்காயமும், ஏமாற்றமும், மீண்டும் ஏமாந்துவிட்டோம் என்ற பயமும் பரிதவிப்பும் சேர்ந்து நடந்த அனைத்தையும் அவனிடம் சொல்ல வைத்தது.\nஅந்த கல்யாணத்தில் அந்த கயவனை கண்டதிலிருந்து, கல்லூரிக்கு அவன் படையெடுத்தது, காயம் செய்ததாக சொன்னது, காதலை இவள் சொல்ல இருந்த சமயத்தில் இவள் காதில் விழுந்த தயாளன் சித்தப்பா கதை, அப்பா சொன்ன விளக்கம், அடுத்து அந்த கயவனை இனம் கண்ட விதம் எல்லாம் கொட்டி தீர்த்தாள் மஹிமா.\n“ஹன்டிங் இன்ஸ்டிங்க்டில் துரத்துற ஒருத்தன்ட மாட்டிகிட கூடாதுன்னுதான் அன்னைக்கு அவன்ட்ட படிப்பு முடிஞ்சதும்னு சொன்னேன்….அது எப்படியும் என்னைய காப்பாத்தி இருக்குதுனாலும்….இப்போ திரும்ப இன்னொரு ஹண்டர்ட்ட மாட்டிகிட்டேந்தான… கொஞ்ச நாள் கழிச்சு காதல் கலர் போய்ட்டுன்னு சொல்லிட்டு… அப்போ உங்களுக்கு என்ன தோணுதோ அத்தன குறை சொல்வீங்க…..\nஅப்பா சொன்னாங்க….நீங்க முன்ன நார்மல் மிடில் கிளாஸ்தான் உங்க சுய முயற்சியில் தான் க்ரோ ஆகி இருக்கீங்கன்னு…..அப்பாவுக்கு உங்களோட அந்த குவாலிட்டி பிடிச்சிருந்தது…..ஆனா அதெல்லாம் எனக்காகன்னு இப்பதான் புரியுது….அந்த ஹண்டிங் இன்ஸ்டிங்க்ட்டோட வெறி….ஐ ஹேட் திஸ்…..ஐ ஹேட் திஸ் மேரேஜ்….” வாய்விட்டு அழ ஆரம்பித்தாள் மஹிமா.\nஅழுது முடியும் வரை அமைதியாக பார்த்திருந்தவன், அருகில் ஜாரிலிருந்த தண்ணீரை கிளாஸில் ஊற்றி நீட்டினான். அவன் நீட்டிய கிளஃஸை வாங்காமல் மேஜையிலிருந்த ஜாரை எடுத்து கட கடவென தண்ணீர் குடித்தவள் மெத்தையின் ஒரு ஓரமாக குப்புற படுத்தாள்.\nஅவளையே பார்த்திருந்தான் வினோத். நேரம் செல்ல அவளிடம் எந்த அசைவுமில்லை என்பதை உணர்ந்து அவள் பின் தலையில் கை வத்தவன்\n“செல்ல குட்டி இதெல்லாம் பேச கூட ஆள் இல்லாம எவ்ளவு கஷ்டபட்டியோ…. அந்த நவீன் மேல உள்ள கோபத்தை கூட காட்ட வழி இல்லாம……இப்ப…எல்லாத்தையும் பேசிட்டல்ல…சீக்கிரம் மனசு ஹீல் ஆயிடும்….ஐ’ல் ஆல்வேஸ் ப்ரே ஃபார் யூ”\nமென்மையாக அவள் தலையில் முத்தமிட்டான்.\nசட்டென திரும்பி முறைத்தாள் “இப்டி தூங்கிறப்ப கிஸ் பண்ற வேலைய இதோட விட்றுங்க…”\n“சரி கே.கே…இனி விழிச்சிருக்கபவே கிஸ் பண்றேன்…குட் நைட்…” லைட்டை அணைத்துவிட்டு படுத்துக்கொண்டான்.\nஇரவு முழுவதும் தூங்காமல் கழிந்தது அவளுக்கு. அவனோ ஆழ்ந்த உறக்கத்திற்குள் அடைக்கலம்.\nமறுநாள் அவன் விழிக்கவும் கேட்டாள் “கேகேன்னா என்னது..\nவாய்விட்டு சிரித்தான். “இது தெரியாம தான் தூக்கம் வரலையா….\n“அதெல்லாம் காதல் சம்பந்தபட்டது….காதலோட கேட்டா மட்டும்தான் கிடைக்கும்…கிவ் லவ் டேக் லவ்…” கண்சிமிட்டினான்.\nஏறத்தாழ இருமாதம் சென்றது. சில நேரங்களில் சீண்டினாலும் பல நேரங்களில் பாகாய் உருகினான். மொத்தத்தில் அவளை பத்திரமாய் பார்த்துக்கொண்டான் வினோத்.\nஅன்று இரவு சாப்பிட்டு முடித்து படுக்க வந்தவனிடம் கேட்டாள் மஹிமா\n“ உங்க லைஃப் கலர் போன மாதிரி இருக்குதா….\n“இல்லையே….முன்னவிட ரொம்ப கலர்ஃபுல்லா இருக்குது……தினமும் நீ எனக்கு கதவ திறக்கிறப்ப தெரியுற உன் கன்னம் என் லைஃப்க்கு பிங்க் நிறம் தந்திருக்கு….பாசமா நீ என் அம்மாட்டயும் தங்கைட்டயும் பேசுறது பச்சை நிறம் தருது….ம்…. அப்பப்ப என்ட்ட கோப படுறப்ப சிவப்பு நிறம்….பக்கத்துவீட்டு வாண்ட கிஃஸ் பண்றப்ப…கொஞ்சமா எனக்குள்ள வர்ற பொறாமை மஞ்சள் நிறம்…அத நான் மாத்தனும்…அப்புறம் எல்லாத்துக்கும் நீ பார்க்கிற நியாயம்….வெள்ளை நிறம்….நீ சுட்டு பழகின கரிஞ்ச தோசை கறுப்பு நிறம்…அங்கங்க நீ மறந்து போய் கழற்றி வச்சுட்டு போற உன் இயர் ரிங்ஸ்…மல்டி கலர்…இப்டி சொல்லிகிட்டே போகலாம்….இப்ப என்ன இந்த புது ஆராய்ச்சி….”\n“ஒருவேள இவன் நிஜமாவே லவ் பண்றானோன்னு தோண ஆரம்பிச்சுட்டு…அப்டிதான..\n“முதல்ல உன்னை பார்த்தப்ப உன்னை எனக்கு ரொம்பவே பிடிச்சுது கே.கே….ஆனால் அப்போதைய எங்க வீட்டு நிலைக்கு உன் வீட்ல கண்டிப்பா பொண்ணு தர மாட்டாங்கன்னு தெரியும்…அதனால அந்த அர்த்தமில்லாத கனவ நான் தொடர விரும்பலை…பிறகு நான் கான்ட்ராக்ட் பேஸில் இந்த விண்ட் மில் அச்செம்பிள் செய்து கொடுக்கிற பிஸினஸை ஆரம்பிச்சது வளரனும்னு எல்லோருக்கும் இயல்பில இருக்கிற அந்த பஷனுக்காகதான்… மத்தபடி இத வச்சு நாலு நாள்ள நான் கொழுத்த பணக்காரனாயிடுவேன்…நீ அதுவரைக்கும் யாரையும் கல்யாணம் செய்யாம காத்துகிட்டு இருப்பன்னுலாம் நான் கனவு காணலை…..பட் நான் எதிர் பார்த்ததவிடவே நல்ல க்ரோத்…\nஅந்த நேரம் அம்மா பொண்ணு பாக்கலாம்னு ஆரம்பிச்சாங்க….அப்ப உன் முகம் தான் ஞாபகம் வந்தது…இல்லனு சொல்ல மாட்டேன்…இப்பவும் நாம உன் அப்பாவீடு அளவுக்கு வசதின்னு சொல்ல முடியாது…அதோட ஜமீன் வம்சம்னு ஒரு டைட்டில் வேற…. உங்கப்பா பொண்ணு தர சம்மதிப்பாங்களான்னு ரொம்பவே சந்தேகமாதான் இருந்துது…இருந்தாலும் கேட்டு பார்த்துடலாம்னு அம்மாட்ட கேட்க சொன்னேன்….உங்க அப்பாவும் சம்மதிச்சு….நீயும் ஓகே செய்து….இப்ப நீ என் வைப்….ஐம் வெரி ப்லெச்செட்னு தோணும்…”\n“அப்பா தர மாட்டேன்னு சொல்லி இருந்தா என்ன செய்திருப்பீங்க…\n“என்ன செய்ய ரெண்டு நாள் கஷ்டமா இருந்திருக்கும்…..பாவம் அவர் பொண்னு….அது கொடுத்து வச்சது அவ்ளவுதான்னு ….எங்க அம்மா பார்க்கிற வேற பொண்ண கல்யாணம் செய்து…இன்நேரம்….ஜாலியா ஹனிமூன் போய்ட்டு வந்து இருப்பேன்….”\nபடுக்கையில் படுத்தபடி அவன் பேச அருகில் அமர்ந்தபடி கதை கேட்டுகொண்டிருந்தவள் கோபமாக எழுந்து நின்றாள். முடிந்த அளவு முறைத்தாள்.. காதிலிருந்து புகை வராத குறைதான்.\n“ எவ்ளவு தைரியம் இருந்தா என்ட்டயே….வேற பொண்ணு கூட ஹனிமூன் போய்ருப்பேன்னு சொல்லுவீங்க….”\n“ஹேய்….பொண்டாட்டி இத உன்ட்ட மட்டும்தான்டி சொல்ல முடியும்….நீயே யோசிச்சு பாரு…இந்த கதைய வேற யார்ட்ட பேசமுடியும்….\nஅவன் சீண்டுகிறான் என தெரிந்தாலும் ஏனோ அழுகை வந்தது. வரவேற்பறையில் இருந்த ஸோஃபாவில் சென்று அமர்ந்து கொண்டாள். கண்கள் சிவந்து கொட்டியது. அவளருகில் வந்து அமர்ந்தான் வினோத். அவள் நெற்றியை தலைவலிக்கு மசாஜ் செய்வது போல் மசாஜ் செய்தான்.\nஅவன் சொல்ல, சரிந்து அவன் மடியில் படுத்தவள் தூங்கிப்போனாள்.\nமறுநாள் மதியம் மஹிமாவிடமிருந்து அலுவலகத்திலிருந்த வி���ோத்திற்கு கால்.\n“வெரி அர்ஜென்ட்…எமர்ஜென்ஸி….உடனே கிளம்பி வாங்க….”\nவேக வேகமாக வீட்டிற்கு வந்தான் வினோத்.\nஅவளோ எந்த பதற்றமுமில்லாமல் அவள் உடைகளை பேக் செய்து கொண்டிருந்தாள்… “ஈவ்னிங் ஃப்ளைட்ல டிக்கெட் புக் செய்து இருக்கேன்…..பாரீஸ் போறோம்….அங்க இருந்து….”\n“இதென்ன முழி…ஹனிமூன் சூட்லாம் புக் செய்தாச்சு…..2 வீக்ஸ்..ட்ரிப்….”\n“ஹேய் …என்ன செய்றீங்க….எல்லாம் பேக் செய்யனு…..”\n“அவ்ளவும் பேக் பண்னி அங்க எதுக்கு போகுதாம்….. டைம் வேஸ்ட்……\nஅந்த ஃப்ளைட்டில் அன்று அவர்கள் போர்ட் ஆகவில்லை.\n“போ….கே எம்… அவ்ளவு ப்ளானும் சொதப்பிட்டு….ஃப்ளைட் இன்நேரம் துபாய க்ராஸ் செய்திருக்கும்…..”\n“அதுக்கென்ன நாளைக்கும் அந்த ஃப்ளைட் பாரீஸ் போகும்….அதை நாளைக்கும் நாம மிஃஸ் செய்வோம்…”\n“ஆமா மேடம் எப்படி திடீர்னு இது காதல்னு டிசைட் செய்துட்டீங்க… கண்டுபிடித்த விதத்தை சொன்னீங்கன்னா ஹேய் என் பொண்டாட்டி புத்திசாலின்னு நாங்களும் சொல்லிப்போம்ல…..”\n“லவ் இஸ் பேஷண்ட்னு பைபிள்ல சொல்லி இருக்குது இல்லையா அது ஞாபகம் வந்தது. அப்ப இருந்து நீங்க என்னை விரும்பி இருந்தாலும் இல்லைனாலும் இப்பவரை எவ்வளவு பொறுமையா இருந்திருக்கீங்க……உங்க முடிவு எதுவும் உணர்ச்சி வேகத்துல எடுத்தது இல்லையே….”\n“குட் பாய்ண்ட்..ஹப்பி டு நோ…”\n“அடுத்து நான் கிடைக்கலைனாலும்னு நீங்க சொன்னப்ப எனக்கு கஷ்டமா இருந்துது…ஐ ரியலைஸ்ட் வாட் யூ மீன் டு மீ…”\n“வாட் ஐ மீன் டு யூ\n“ம்…ஹஸ்பண்ட்….வைல்டஸ்ட் இமஜினேஷன்ல கூட உங்கள என்னால விட்டு குடுக்க முடியாது…”\n“மீ டு கண்ணம்மா..” அணைத்துக்கொண்டான் கணவன்.\n“ம்…அப்ப அந்த கேகேல ஒரு கே கண்ணம்மாவா….\n“காதல் கண்ணம்மா தான் கே கே… அதென்ன கே எம்\n“ஆனா ஒன்னு மட்டும்தான் எனக்கு புரியவே இல்லடி….நாலுவருஷமா லவ் பண்றேன்…உனக்காக பணக்காரன் ஆனேன்னு ஒருத்தன் சொன்னா அத்தன பொண்ணுங்களும் அப்படியே உருகி போய்டுவாங்க…. நீ மட்டும் ஏன்டி… காதலிச்சியா… அப்பனா நீ ஹஸ்பண்டா இருக்க லாயக்கு இல்லனுட்டு…”\n“ஹலோ…நாங்க காதலிச்சவன் வேண்டாம்னு சொல்லலை….வெறும் உணர்ச்சி வேகத்தை காதலே இல்லைனுதான் சொல்றேன்…”\nஅன்று தன் டைரியில் எழுதி வைத்தாள் மஹிமா.\nவாழ்க்கை ஒரு பூந்தோட்டம். பூந்தோட்டத்துக்குள் போகும்போது பூவை மட்டுமே நாம் சந்திப்பது இல்லை….வ��ியில் கல், முள், பாம்பு, பலவகை பூச்சி எல்லாம் இருக்கும்…. அதையெல்லாம் கவனமாக பார்த்து விலகி நடந்தால்தான் பூச்செடியிடம் போகமுடியும்… செடியிலும் முள்ளும், வண்டும், ஏன் பாம்பு கூட இருக்கலாம். ஆனால் கவனமாக பறித்தால் பூ நமக்கு கிடைக்கும்….உண்மையில் பூவை விட பூந்தோட்டத்தில் மற்றவை தான் அதிகம். ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், அங்கு பூக்களும் இருக்கத்தான் செய்கிறது.\nஉலகில் இன்னும் நன்மை மிச்சமிருக்கிறது.\nNice story sweety, அதேவேளை கொஞ்சம் சமூக விழிப்புணர்வையும் சேர்த்துத் தந்தது அருமை, us u wishda.\nபெண்கள் தம் உள்ளுணர்வை எப்போதும் அறிந்துவைத்திதல் வேண்டும் என்பதை மிக அழகாக உணர்துநீர்கள்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nஇன்பம் எனும் சொல் எழுத முழுத் தொடர்\nநனைகின்றது நதியின் கரை 16\nநனைகின்றது நதியின் கரை 15\nதுளி தீ நீயாவாய் 7\nchitraganesan on இளமை எனும் பூங்காற்று….\njeyanthi on நனைகின்றது நதியின் கரை 16\nSathya on தென்றல் தென்றல் தென்றல் (5)…\nUma on துளி தீ நீயாவாய் 7(9)\nBselva on எனைக் கொய்யும் மலரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/japan-student-gives-tamil-reception-a-r-rahman-042258.html", "date_download": "2018-12-10T15:08:13Z", "digest": "sha1:OY7K77ZD3NJ6PQMATKKYZRXQDFEZHHAW", "length": 9298, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஏ ஆர் ரஹ்மானுக்கு ஜப்பானில் கிடைத்த தமிழ் வரவேற்பு! | Japan student gives Tamil reception to A R Rahman - Tamil Filmibeat", "raw_content": "\n» ஏ ஆர் ரஹ்மானுக்கு ஜப்பானில் கிடைத்த தமிழ் வரவேற்பு\nஏ ஆர் ரஹ்மானுக்கு ஜப்பானில் கிடைத்த தமிழ் வரவேற்பு\nஜப்பான் நாட்டுக்குச் சென்ற ஏ ஆர் ரஹ்மானுக்கு தமிழில் வரவேற்பு அளித்தார் ஒரு மாணவி.\nஏ.ஆர். ரஹ்மானுக்கு ஜப்பான் நாட்டின் யோகோபோடியா அமைப்பால் வழங்கப்படும், ஃபுகுவோகா விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இசைத்துறையில் சிறந்து விளங்குவதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.\nஇந்த விருதைப் பெறுவதற்காக ஃபுகுவோகாவுக்குச் சென்றார் ரஹ்மான். அங்கு இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் அவரை வரவேற்றார்கள். ஒரு மாணவி தமிழில் எழுதப்பட்ட பலகை கொண்டு அவரை வரவேற்றார்.\nரஹ்மான் அவர்களே வருக வருக, எல்லாப் புகழும் இறைவனுக்கே என்கிற வாசகங்களை உடைய அட்டைகளைக் கொண்���ு ரஹ்மானை வரவேற்றார். இதன் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார் ரஹ்மான்\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nயாரும் யார் கால்களிலும் விழவேண்டியதில்லை.... வைரமுத்து ஆவேசம்\n“கிருஷ்ணம்”.. படமாகிறது கேரள உண்மைச் சம்பவம்.. 3 மொழிகளில் ரிலீஸ்\n“ப்ளீஸ்... 18 வயதுக்குட்பட்டவர்கள் இதை படிக்காதீங்க”... 'இஎமஇ' விமர்சனம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-10T16:25:38Z", "digest": "sha1:KWGBDEFIJ4CVLMGNF5NNFZPQPJLNICH6", "length": 25639, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "சல்யர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-61\nதுரியோதனனின் சொல்சூழ் அவையில் அரசர்கள் ஒவ்வொருவராக வந்து அமர்ந்துகொண்டிருந்தனர். அவர்களின் ஒற்றைச் சொற்களும் ஆடையசைவின் ஒலிகளும் கலந்து கேட்டுக்கொண்டிருந்தன. பிருஹத்பலன் கைகூப்பியபடி உள்ளே நுழைந்து அவையை ஒருமுறை விழிசுழற்றி நோக்கியபின் கூர்ஜர அரசர் சக்ரதனுஸை நோக்கி தலை அசைத்தான். அவர் மெல்லிய புன்னகை பூத்து தலையசைத்தார். அவன் தன் பீடத்தில் அமர்ந்து அருகிலிருந்த அனுவிந்தனிடம் பேசுவதற்காக திரும்பி, உடனே திகைத்து அதை உடனே மறைத்து இன்சொல் எடுத்தான். அருகே இருந்த காரூஷ���ாட்டு க்ஷேமதூர்த்தி “நன்று, கோசலரே” என்றார். …\nTags: கிருபர், சக்ரதனுஸ், சல்யர், துச்சாதனன், துரியோதனன், துரோணர், பிருஹத்பலன், பீஷ்மர், பூரிசிரவஸ்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-32\nபகுதி ஐந்து : கனல்வோன் போர்ச்சூழ்கையை வகுப்பதற்காக துரியோதனனின் சிற்றவை முற்புலரியில் கூடியிருந்தது. கிருதவர்மன் தன் உடலெங்கும் சோர்வு படர்ந்து எடையென அழுத்துவதை உணர்ந்தான். பஞ்சால் ஆன தன்னுடல் துயிலெனும் நீரால் நனைக்கப்பட்டு ஊறிக் குழைந்து வடிவிழந்து எடைகொண்டு மண்ணில் அழுந்துவதாகத் தோன்றியது. பிறிதெப்போதும் கைவிரல்களில்கூட துயில் வந்து நின்றிருப்பதை அவன் உணர்ந்ததில்லை. அவையிலிருந்த அனைவருமே துயிலால் அழுத்தப்பட்டுக்கொண்டிருப்பதைப்போல் தோன்றியது. அவர்களில் சிலரே பேசிக்கொண்டிருந்தனர். நனைந்த மரவுரியால் மூடப்பட்டவைபோல அந்தச் சொற்கள் முனகலாக ஒலித்தன. அவனருகே அஸ்வத்தாமன் …\nTags: அஸ்வத்தாமன், கிருதவர்மன், கிருபர், சல்யர், துரியோதனன், துரோணர், பீஷ்மர், பூரிசிரவஸ்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-20\nதுரியோதனன் அவைக்குள் நுழைவதுவரை கலைந்த சொற்களின் முழக்கம் அங்கு நிறைந்திருந்தது. கைகளை கூப்பியபடி அவன் முதல் வாயிலினூடாக உள்ளே நுழைந்து தன் பீடத்தை நோக்கி செல்ல அவையினர் வாழ்த்தொலி எழுப்பினர். பீடத்தில் அமர்ந்து களைப்புடன் உடலை நீட்டிக்கொண்டு அருகே வந்து தலைவணங்கிய விகர்ணனிடம் தாழ்ந்த குரலில் சில ஆணைகளை பிறப்பித்துவிட்டு அவையை சிவந்த கண்களால் நோக்கினான். ஒருகணம் அவன் விழி வந்து தன்னை தொட்டுச்செல்வதைக் கண்டு லட்சுமணன் உளம் இறுகி மீண்டான். அவ்வப்போது அவனை அவையிலும் பொதுவிலும் …\nTags: சகுனி, சல்யர், ஜயத்ரதன், துரியோதனன், துரோணர், பீஷ்மர், பூரிசிரவஸ், லட்சுமணன்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 79\nபோர்முரசு கொட்டும் கணம் வரை என்ன நிகழ்கிறது என்பதையே உணராதபடி பலவாகப் பிரிந்து எங்கெங்கோ இருந்துகொண்டிருந்தான் உத்தரன். இளமைந்தனாக விராடநகரியின் ஆறுகளில் நீந்திக் களித்தான். அரண்மனைச் சேடியருடன் காமம் கொண்டாடிக்கொண்டிருந்தான். அறியா நிலமொன்றில் தனித்த புரவியில் சென்றுகொண்டிருந்தான். அர்ஜுனனுடன் வில்பயின்றுகொண்டிருந்தான். கனவு நிலமொன்றில் எவரென்றறியாத நாககன்னிகை ஒருத்தியை துரத்திக்கொண்டிருந்தான். படைமுழக்கம் எழுந்து கண்முன் இரு படைகளும் அலையோடு அலையென மோதிக்கொள்வதை கண்ட பின்னரே திடுக்கிட்டு விழித்தான். இரு கைகளையும் தூக்கி “வெற்றிவேல் வீரவேல்” என்று பெருங்குரலெழுப்பியபடி “செல்க\nTags: அர்ஜுனன், உத்தரன், கிருஷ்ணன், சல்யர், திருஷ்டத்யும்னன், பீமன், பீஷ்மர்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 67\nபீஷ்மரின் குடில் முற்றத்துக்கு வந்ததும் சகதேவன் “நாம் மாதுலர் சல்யரை சந்திக்கவேண்டும். பிதாமகர் பால்ஹிகரையும் இன்னும் சந்திக்கவில்லை” என்றான். யுதிஷ்டிரர் “ஆம், அவர்களிடம் நம் எண்ணத்தை நாம் முழுமையாக சொல்லவில்லையா” என்றார். சகதேவன் திரும்புவதற்குள் அஸ்வத்தாமன் அருகே வந்து “மத்ரநாட்டரசர் சல்யர் தங்களுக்காக இன்னொரு குடிலில் காத்திருக்கிறார், அரசே. பிறருடன் சேர்ந்து தங்களை சந்திக்க அவர் விரும்பவில்லை. அந்நிரையில் தான் இல்லை என்று மறுத்துவிட்டார்” என்றான். “ஆம், அதுவே முறை” என்றார் யுதிஷ்டிரர். அஸ்வத்தாமன் அவர்களை யானைத்தோல் …\nTags: அர்ஜுனன், அஸ்வத்தாமன், உத்தரன், சகதேவன், சல்யர், நகுலன், பால்ஹிகர், பீமன், பூரிசிரவஸ், யுதிஷ்டிரர்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–77\nபகுதி பத்து : பெருங்கொடை – 16 காசியப கிருசர் அவை நோக்கி கைதூக்கி “இந்த அவையில் ஷத்ரியர் தங்கள் தரப்பை சொல்லலாம்” என அறிவித்தார். “வேள்வியவையில் ஷத்ரியர் பேசுவதற்கு வகுக்கப்பட்டுள்ள முறைமைகளை அறிந்திருப்பீர்கள், அரசர்களே. ஷத்ரியர் வேதங்களைக் குறித்தோ, வேள்விநெறிகளைக் குறித்தோ ஐயமோ மாற்றுரையோ முன்வைக்கலாகாது. அந்தணர்மீது கருத்துரைக்கலாகாது. அந்தணர்சொல்லை மறுத்துரைத்தலும் ஏற்கப்படுவதில்லை. அவர்கள் முனிவர்களின் சொல்லை மறுத்துரைக்கவேண்டுமென்றால் பிறிதொரு முனிவரின் மாணவராக இருக்கவேண்டும், அம்முனிவரின் ஒப்புதல்பெற்றிருக்கவேண்டும்.” “அரசுசூழ்தல் களத்தில் எக்கருத்தையும் எவரும் சொல்லலாம், ஒருவர் …\nTags: கர்ணன், காசியப கிருசர், கிருஷ்ணன், குண்டஜடரர், குந்ததந்தர், கௌதம சிரகாரி, சல்யர், சுப்ரியை\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–49\nபகுதி ஏழு : அலைகளில் திரள்வது – 7 இளைய யாதவர் அவையை நோக்கியபடி அசையாமல் நின்றிருந்தார், காற்றிலா இடத்த���ல் நின்றிருக்கும் சுடர் என. பானுமதி அசலையிடம் “மீண்டும் ஒருமுறை அறிவிக்க சொல்… அவர்கள் அவர் குரலை செவிமடுக்காமலிருக்கிறார்கள்” என்றாள். அசலை “அதைத்தான் கணிகர் விரும்பியிருக்கிறார். அவர்களுக்கு சூதன் கீழ் படைகொண்டு நிற்பதைப்பற்றி மட்டுமே இப்போது கவலை” என்றாள். பானுமதி “ஆனால் அவர் மேலும் முதன்மையான தூதுடன் வந்திருக்கலாம் அல்லவா” என்றாள். அசலை புன்னகைத்தாள். இளைய யாதவர் …\nTags: அசலை, அனுவிந்தன், கிருஷ்ணன், சகுனி, சல்யர், சூக்‌ஷ்மன், ஜயத்ரதன், தவள கௌசிகர், தாரை, துரோணர், பானுமதி, பீஷ்மர், பூரிசிரவஸ், விதுரர், விந்தன்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–18\nபகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை – 1 விஜயை தேரின் முகப்புச்சாளரத்தின் சிறு திரையை மெல்ல விலக்கி அப்பால் ஏவுபீடத்தில் அமர்ந்திருந்த தேரோட்டியிடம் “அணுகிவிட்டோமா” என்றாள். அவன் “முதல் காவல்நிலை தெரிகிறது, அரசி” என்றான். “நன்று” என்றபின் அவள் திரையை மூடிவிட்டு இருக்கையில் சாய்ந்தாள். அவளருகே தாழ்ந்த பீடத்தில் அமர்ந்திருந்த முதிய சேடியான அபயை “பெருஞ்சாலை வந்துவிட்டதே காட்டுகிறது, நகர் நெருங்கிக்கொண்டிருக்கிறது” என்றாள். வெறுமனே அவளை நோக்கிவிட்டு விஜயை விழிதிருப்பிக்கொண்டாள். அவள் பேச விரும்புகிறாளா இல்லையா என்பதை …\nTags: அபயை, சல்யர், த்யுதிமானர், மத்ரம், ருக்மரதன், ருக்மாங்கதன், விஜயை\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 39\nஐந்து : துலாநிலையின் ஆடல் – 6 சுருதகீர்த்தி மெல்ல அசைந்து சொல்லெடுக்க முனைவதற்குள் அவன் பேசப்போவதை அஸ்வத்தாமனும் துரியோதனனும் அவ்வசைவினூடாகவே உணர்ந்தனர். சல்யர் அவனை திரும்பி நோக்கியபின் துரியோதனனிடம் “ஆம், நான் சிலவற்றை எண்ணிப் பார்க்கவில்லை” என்றார். ஆனால் அச்சொற்றொடருக்கு நேர் எதிர்த்திசையில் அவர் உள்ளம் செல்வதை அவருடைய உடலசைவு காட்டியது. மீண்டும் அவர் சுருதகீர்த்தியை நோக்கியபோது அவர் விழிகள் மாறியிருந்தன. மீண்டும் அதில் குடிப்பெருமையும் மைந்தர்பற்றும் கொண்ட தந்தை எழுந்திருந்தார். அதை உணர்ந்தவனாக துரியோதனன் …\nTags: அஸ்வத்தாமன், சல்யர், சுதசோமன், சுருதகீர்த்தி, துரியோதனன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 38\nஐந்து : துலாநிலையின் ஆடல் – 5 அறைக்குள் ஒரு சிறிய மூச்சொலியை சுருதகீர்த்��ி கேட்டான். இடுங்கலான சிறிய அறை. மிக அருகே சுதசோமன் துயின்றுகொண்டிருந்தான். பேருடலன் ஆயினும் மூச்சு எழும் ஒலியே தெரியாமல் துயில்பவன் அவன். புரண்டு படுக்கையில்கூட ஓசையில்லாத அலை என்று அவன் அசைவு தோன்றும். முற்றிலும் சீர் கொண்ட உடல். காலிலிருந்து தலைவரை ஒவ்வொரு உறுப்பும் சீரென அமையுமென்றால் மிகையொலியோ பிழையசைவோ அதிலெழாது என்று அவனைப்பற்றி சிறிய தந்தை நகுலன் சொல்ல கேட்டிருந்தான். …\nTags: அஸ்வத்தாமன், குஹ்யசிரேயஸ், சல்யர், சுதசோமன், சுருதகீர்த்தி, துரியோதனன்\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 7\nஉலகம் யாவையும் [சிறுகதை] 3\nபேசித் தீராத பொழுதுகள் கே.பாலமுருகன்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kopunniavan.blogspot.com/2014/08/3.html", "date_download": "2018-12-10T15:49:36Z", "digest": "sha1:QG5QGCMQ6SAKLUQNQPZWCIY3CNJ5JU3F", "length": 17602, "nlines": 216, "source_domain": "kopunniavan.blogspot.com", "title": "கோ.புண்ணியவான்: முத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 3", "raw_content": "ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)\nமுத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 3\nஅபு டாபி விமான நிலையத்தை அடைந்தபோது உடல் சோர்ந்திருந்தது. என்னதான் விழித்து விழித்து கண்ணயர்ந்தாலும் மூன்று மணி நேரத்துக்கு மேல் தூங்கியிருக்கமாட்டேன். ஒரு பெக் விஸ்கி அரைமணி நேரம் கூட உடன் இருப்பதில்லை. மெல்லிய போதை உண்டாகும் நேரம் தூக்கம் பிடிக்கத் தொடங்குகிறது. போதை உடலை விட்டு விலகியவுடன் தூக்கம் கலைந்துவிடுகிறது. இரண்டு பெக் போட்டால் தூக்கம் நன்றாக வரும் என்பதையெல்லாம் நம்ப முடியவில்லை. அது வெறும் முயக்கம். அதனைத் தூக்கமென்றா நினைத்துக்கொள்வது\nஉடல் வலுவற்றிருந்தது. சோர்வு நீங்குவதற்கு நீண்ட தூக்கம் போடவேண்டும். அபு டாபி விமான நிலையத்தில் அதற்கு வழியே இல்லை. உடலைச் சாய்த்து உட்காரும் அளவுக்குக் கூட இருக்கைகள் வசதியாக இல்லை. பயணிகள் ஆயிரக்கணக்கில் தொடர்புப் பயணத்துக்குக் காத்திருந்தனர்.\nஅபுடாபி அரபு நாட்டின் மிக முக்கிய நகரம். அசுர வேகத்தில் மெட்ரோபோலிட்டன் நகரமாக வளர்ந்து செழித்துக் கொழுத்த நகரம். பெட்ரோல் வற்றாமல் ஊறிக்கொண்டே இருக்கிறது. பெருத்த ஒட்டக வயிற்றைப் போலவே ஷேக்குகள் கொழுத்து இருக்கிறார்கள். அரபு நாட்டின் நகர மேம்பாட்டு கட்டுமானத்துக்கும், வீட்டுவேலைகளுக்கும் இந்திய துணை கண்டத்திலிருந்து பெருவாரியான கூலித்தொழிலாளிகள் அபுடாபிக்குள் நுழைந்தவண்ணம் இருக்கிறார்கள். நான் இருந்த மூன்று மணி நேரத்தில் விமான நிலையத்தை அடைத்துக்கொண்டு நின்றவர்களில் இந்தியக் குடியினரே அதிகம். கையில் பாஸ்போர்ட வைத்துக்கொண்டு மலங்க மலங்க விழிப்பவர்களைப் பார்க்கும்போது அவர்கள் அரபு முதலாளிகள் சுரண்டுவதற்காக இந்திய விவசாய மண்ணில் உழைத்து வளர்த்த உடலை சுவீகரிக்க வந்தவர்கள் போல் இருந்தார்கள். முதலாளித்துவம் விரைந்து வளரும் நாடுகளில் கொத்தடிமைத் தொழிலும் சுரண்டலும் பெருகிக்கொண்டே போகிறது என்பதற்கு அரபு தேசம் சாட்சியாய் நிற்��ிறது.\nவிமான நிலையத்தில் உள்ள அங்காடிகளில் வரிசையைப் பார்க்கும்போது அங்கே நின்று உணவு வாங்குவது மேலும் சோர்வை அதிகரிக்கும். இருக்கையை விட்டகன்று மீண்டும் வந்தால் அதில் வேறொருவர் அமர்ந்திருப்பார். கூட்ட நெரிசல் குளிர்சாதனத்துக்குச் சவால் விடுவதாய் இருந்தது.\nவிமான நிலையம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருந்தது. அதன் கூரை பெரிய பள்ளிவாசலின் உட்பகுதி கூம்பு போல விரிந்தி கூர்மையாய் உள்வாங்கியிருந்தது. ஜெய்ப்பூரில் அக்பர் இந்து மனைவிக்காகக் கட்டிய மணிமண்டபம் மாதிரி தக தகவென ஜொலித்தது. பூமிக்கடியில் கிடைத்த பணம் கூரை வரை உய்ர்ந்திருப்பது அதிசயமில்லைதானே\nஒரு அங்காடிக்கடையின் வரிசையில் உணவும் காப்பியும் வாங்க காத்திருந்து என் முறை வந்தபோது, முதலில் பணம் கட்டிச் சிட்டை வாங்கிவா என்று உடைந்த ஆங்கிலத்தில் சொன்னான ஒரு விற்பனை பணியாள். அந்த வரிசை அனுமர் வால் போல நீண்டு கிடந்தது. போய் நின்றேன். உடற்களைப்பு காப்பியை வேண்டியது. காப்பியும் பர்கரும் கேட்டேன். விலை சொன்னான். என்னிடம் அரபு பண்மான ரியால் இல்லை. எனவே புதிய 100 அமெரிக்க டாலரை நீட்டினேன். அவன் அரபு மொழியில் சொன்னான் நான் திரும்ப ரியால்தான் தருவேன் சம்மதமா என்றான். எனக்குப் புரிந்துவிட்டது. பண விவகாரமில்லையா எந்த மொழியானால் என்ன ஐரோப்பாவில் ரியால் வைத்துக்கொண்டு என்ன செய்வது ஒட்டகமா வாங்க முடியும் மீண்டும் அபு டாபிக்கு வரப்போவதில்லை. அப்புறம் ரியால் மலேசியாவுக்கு வந்ததும், இரண்டாம் உலக யுத்தத்தில் புழங்கி காலாவதியான சப்பான் நோட்டு மாதிரி பல்லிளித்துக்கொள்ளும். மகளிடம் நடந்ததைச் சொன்னேன். அவள் கிரெடிட் கார்டு பாவித்து காப்பியும் ரொட்டியும் வாங்கித் தந்தார். கிரடிட் இருந்தால்தான் கார்டு இருக்கவேண்டுமென்பதல்ல. அதற்குப்பெயரைத் தமிழில் கடன் அட்டை என்று சரியாக மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். அப்படியானால் கிரடிட் கார்ட் வைத்திருப்பவர்களெல்லாம் கடனாளிகள்தான். அல்லது கடனாளியாக்குவதற்கான முன்யோசனைத் திட்டம். வங்கிகள் கடனாளிகளை உருவாக்க பெரும் கடமையில் ஈடுப்பட்டிருக்கிறது.\nவேண்டாம் சாமி எனக்கு காப்பியே இல்லை யென்றாலும் பரவாயில்லை என் அமரிக்க புது நோட்டு புது நோட்டாகவே இருக்கட்டும் என்று திரும்பி வந்துவிட்டேன்.\nரோமுக்குப் பறக்கும் அடுத்த விமானத்தைப் பிடிக்க இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. பின்னிரவு தாண்டி இருக்கும்.பூமிப்பந்தில் இந்த அகால வேளையில் எங்கே இருக்கிறேன் என்று நினைத்துப் பார்த்தேன். பயமாக இருந்தது. அடுத்த விமானம் ஏறும் வரை நிம்மதி இருக்காது.\nமூன்று மணிநேரம் யாருமில்லாத சுங்கத் துறையும குடிநுழைவுத்துறையும் ஒரே நேரத்தில் பரபரப்பாகத் துவங்கியது. பல நாடுகளுக்குப் பறக்கும் விமானம் ஒரே நேரத்தில் வந்துவிட்டது போலும். கூட்ட நெரிசல் வரிசையைக் கண்டுபிடிக்கத் தடையாக இருந்தது. எப்படியோ அடித்துப் பிடித்து இன்னொரு எத்திஹாட் விமானத்தில் ஏறி அமர்ந்தோம்.\nரோமை அடைந்த போது அபுடாபியில் பார்த்த கூட்டத்தில் இரண்டு மடங்கு அதிகம் நெருக்கிக் கிடந்தது. இத்தாலி சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்திழுக்கும் நாடு. புராதன கோட்டைகள் உலக அதிசயமான பிசாவும், நீரில் மிதக்கும் வெனிஸ் நகரமுமுள்ள விந்தை ஊர். இந்தப் பெருங் கூட்டத்துக்கு இதுதான் காரணம்.\nரோமிலிருந்து ஸ்பேய்ன் பார்சிலோனாவுக்கு விமானம் ஏறியபோது பொன்விடியல் புன்னகைப் பூக்கத் துவங்கியது.\nLabels: முத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 3\nஅபுதாபி ஏர்போர்ட் பளபளன்னு இருக்கு.எல்லா ஏர்போர்ட்டிலும் காஃபி,டீ யானை விலை.ஆனா பயணகளைப்பிற்கு தேவை படுதே.\nகால எறும்பு அரிக்கமுடியாத சீனி\nமுத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 3\nமுத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2711", "date_download": "2018-12-10T16:16:00Z", "digest": "sha1:E4QA5Y6ESUXNEEQMWZTPBCGEKM4QDSLS", "length": 6754, "nlines": 162, "source_domain": "mysixer.com", "title": "விக்ரம் பிரபு ஜோடியாகிறார் ஹன்சிகா", "raw_content": "\nசுரேஷ் மேனனின் சூப்பர் App\nசிறப்புக்காட்சி பார்க்க செல்பி எடுங்க\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nவிக்ரம் பிரபு ஜோடியாகிறார் ஹன்சிகா\n'வி கிரியேஷன்ஸ்' சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வரும் \"துப்பாக்கி முனை\" படத்தில் விக்ரம் பிரபு என்கவுன்ட்டர் செய்யும் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். 'நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல' படத்தை இயக்கிய தினேஷ் செல்வராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார்.\nதற்போது இப்படத்தின் கதாநாயகியாக ஹன்சிகா ஒப்பந்தமாகியுள்ளார். விக்ரம் பிரபுவின் 12வது படமான ‘துப்பாக்கி முனை’யில், ஹன்சிகாவுடன் இணைந்து நடிக்க இருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி, கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்ய, எல்.வி. முத்து கணேஷ் இசையமைக்கிறார்.\nநடிகை ஹன்சிகா பிரபு தேவாவுடன் இணைந்து நடித்துள்ள \"குலேபகாவலி\" படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிர்ச்சி கொடுத்த பிறந்த நாள் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t50727-topic", "date_download": "2018-12-10T15:10:04Z", "digest": "sha1:TYKG2Q5EHKTXFEJ44LONQ6YCI6SKEHOJ", "length": 18861, "nlines": 239, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "தகவல் புதிது - தொடர்பதிவு", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பல்சுவை- தொடர் பதிவு\n» ஆயிரம் ஜன்னல் வீடு நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.\n நூல் ஆசிரியர் : புதுகை மு. தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n நூல் ஆசிரியர் : மரபுமாமணி சங்கை வீ. செயராமன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» ரசித்த திரைப்பட பாடல்கள் - காணொளி\n» பஞ்ச பூதங்களையும் வசப்படுத்த வேண்டுமா\n» தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை\n» தலைவர் ஏன் பேசப் பயப்படறாரு...\n» அலெக்சாண்டர் டூமாஸ் - புகழ் பற்ற எழுத்தாளர்\n» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...\n» கஸல் கண்ணிகளின் தொடர்...\n» வலிகளைப் பழகலாம் வா\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு வனவாசம் \n மதிப்புரை பேராசிரியர் முனைவர் ச. சந்திரா\n நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் அணிந்துரை ;‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன் \n» பன்முக நோக்கில் சிலப்பதிகாரம் நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» மாத்திரைகள் போடாத மெய்யுறக்கம் அது \n» தனிமையிலே இனிமை காண முடியுமா\n» வலைபாயுதே - தனிமையில் இருக்கும் கடல்\n» கதம்பம் - {பல்சுவை - தொடர்பதிவு}\n» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'...\n» இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன கதை \n» உன் உறக்கத்தில் உண்மையை உறங்க விட்டு விடாதே \n» தர்ம்பிரபு - சினிமா\n» ஏண்டா, கையில என்னடா கத்தி..\n» மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}\n» நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த சர்பிரைஸ்\n» பல்சுவை- தொடர் பதிவு\n» புன்னகை செய்யலாம் வாங்க...\n» திருவண்ணாமலைக்குச் செல்ல முடியாதவர்களுக்காக சென்னையில் ஒளிரும் அண்ணாமலை..\n» நடனதுறைக்கு வழங்கப்படும் விருது - பொது அறிவு தகவல்\n» மனதுக்கு இதமூட்டும் வார்த்தைகள்\n» சிரிப்’பூ’ - தொடர் பதிவு\n» காரணம் கூற வேண்டாம்...\n» பிரபலங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை...\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதகவல் புதிது - தொடர்பதிவு\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது அறிவுக்கட்டுரைகள்\nதகவல் புதிது - தொடர்பதிவு\nRe: தகவல் புதிது - தொடர்பதிவு\nRe: தகவல் புதிது - தொடர்பதிவு\nRe: தகவல் புதிது - தொடர்பதிவு\nRe: தகவல் புதிது - தொடர்பதிவு\nRe: தகவல் புதிது - தொடர்பதிவு\nRe: தகவல் புதிது - தொடர்பதிவு\nRe: தகவல் புதிது - தொடர்பதிவு\nRe: தகவல் புதிது - தொடர்பதிவு\nRe: தகவல் புதிது - தொடர்பதிவு\nRe: தகவல் புதிது - தொடர்பதிவு\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது அறிவுக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம��பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப���படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/employment/2017/nov/27/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2815878.html", "date_download": "2018-12-10T16:28:41Z", "digest": "sha1:QOGSU4NR6D6ZH6GBHZDE7CS2WMMWEKPE", "length": 7495, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "விவசாய ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி- Dinamani", "raw_content": "\nவிவசாய ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி\nBy வெங்கடேசன். ஆர் | Published on : 27th November 2017 01:47 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபுதுதில்லியில் செயல்பட்டும் வரும் \"Indian Agricultural Research Institute\" டிரெய்னி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: Bioinformatic பாடப்பிரிவில் எம்.எஸ்சி, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். பெண்கள், ஓபிசி,எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nதேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்ம���கத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 30.11.2017\nவிண்ணப்பிக்கும் முறை: www.iari.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் சுயசான்று செய்யப்பட்ட அனைத்து சான்றிதழ்களின் நகல் மற்றும் அசல் சான்றிதழ்களையும் இணைத்து நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்கவும்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய www.iari.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/03/05-03-2017-karaikal-nagapattinam-districts-weather-report.html", "date_download": "2018-12-10T15:06:49Z", "digest": "sha1:RFJ3LWSVXHFRIO2BDMH5IW5BNNCLPV4N", "length": 10360, "nlines": 74, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் நேற்று பெய்த மழையின் அளவுகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் நேற்று பெய்த மழையின் அளவுகள்\nEmman Paul செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\n04-03-2017 நேற்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது.அதிகபட்சமாக காரைக்கால் மாவட்டம் காரைக்காலில் 172.6 மி.மீ மழை பெய்துள்ளது அதெற்கு அடுத்த படியாக நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினத்தில் திட்ட திட்�� 90 மி.மீ மழை பெய்துள்ளது.\nகாரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் அதிக மழை பதிவான இடங்கள் (04-03-2017 - 05-03-2017 )\nகாரைக்கால் (காரைக்கால் மாவட்டம் ) - 17 செ.மீ\nநாகப்பட்டினம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 9 செ.மீ\nவேதாரன்யம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 8 செ.மீ\nமயிலாடுதுறை (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 4 செ.மீ\nதரங்கம்பாடி (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 1 செ.மீ\n05-03-2017 இன்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் வானம் அவ்வப்பொழுது மேகமூட்டத்துடன் காணப்படும்.கன மழைக்கு இனி வாய்ப்பில்லை சில நேரங்களில் ஒரு சில இடங்களில் மிக குறைந்த அளவு மழை பெய்யலாம்.அடுத்து வரக்கூடிய வாரம் முழுவதும் வானம் அவ்வப்பொழுது மேகமூட்டத்துடன் காணப்படும்.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாக�� மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2009/06/blog-post_13.html", "date_download": "2018-12-10T16:01:57Z", "digest": "sha1:YY2MHYLUZWQTFB33CS3RBBBNHHM234LC", "length": 12422, "nlines": 244, "source_domain": "www.radiospathy.com", "title": "யாழ்.பாஷையூர் புனித அந்தோனியார் பெருவிழா ஒலி அஞ்சல் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nயாழ்.பாஷையூர் புனித அந்தோனியார் பெருவிழா ஒலி அஞ்சல்\nஇன்று ஈழத்தின் யாழ்மண்ணில் உறையும் பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தின் பெருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றிருந்தது. அதன் நேர்முக வர்ணனையை யாழ்மண்ணில் இருந்து தொலைபேசி வாயிலாக யாழ் திருமறைக்கலாமன்றத்தின் அண்ணாவியார் திரு.ஜெசிமன் சிங்கராயர் வழங்க நிகழ்ச்சியைச் சிறப்பானதொரு ஒலிப்படையலாகக் கொடுத்திருந்தார்கள் எமது 24 மணி நேர சமூக வானொலி அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் திரு பிறின்ஸ் இமானுவேல் மற்றும் அவர் துணைவி திருமதி சோனா பிறின்ஸ் ஆகியோர்.\nவலசு - வேலணை said...\nவருகைக்கு நன்றி வலசு மற்றும் கறுப்பி\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"பாக்ய தேவதா\" என்னும் இளையராஜா\nயாழ்.பாஷையூர் புனித அந்தோனியார் பெருவிழா ஒலி அஞ்சல...\nறேடியோஸ்புதிர் 41: இளையராஜா ஒதுக்கிய ஒளிப்பதிவாளர்...\nஅன்று இளையராஜா போட்ட மெட்டு; இன்றைய யுவனுக்கும் சே...\n��ிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2712", "date_download": "2018-12-10T15:42:29Z", "digest": "sha1:PAR2X3FZCGONNRNNMBWDGUN5O3L3IAZC", "length": 8267, "nlines": 165, "source_domain": "mysixer.com", "title": "நாயகி தருஷியுடன் ராமகிருஷ்ணன் மோதல்", "raw_content": "\nசுரேஷ் மேனனின் சூப்பர் App\nசிறப்புக்காட்சி பார்க்க செல்பி எடுங்க\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nநாயகி தருஷியுடன் ராமகிருஷ்ணன் மோதல்\n'குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ராமகிருஷ்ணன். அதைத் தொடர்ந்து கோரிப்பாளையம், போங்கடி நீங்களும் உங்க காதலும் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், ராம் ஷேவா இயக்கும் \"டீக்கடை பெஞ்ச்\" படத்தில் நாயகனாக அவர் நடித்துள்ளார். நாயகியாக தருஷி இப்படத்தில் நடித்து இருக்கிறார்.\n'அருள்மிகு ராம ஆஞ்சநேயா மூவிஸ்', 'தங்கம்மன் மூவிஸ்', 'செரா பிக்சர்ஸ்' ஆகிய மூன்று பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் நிரஞ்சன், நட்ராஜன், அத்திக், சித்ராலட்சுமணன், டி.பி.கஜேந்திரன், பட்டிமன்றம் ராஜா, பருத்திவீரன் சுஜாதா, கருத்தம்மா ராஜஸ்ரீ, 'பருத்திவீரன்' செவ்வாழை, மனிஷா ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பழனி, கொடைக்கானல், பொள்ளாச்சி மற்றும் சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.\nஇப்படம் குறித்து இயக்குநர் ராம் ஷேவா பேசுகையில்,\n\"இது செண்டிமென் கலந்த ஒரு நகைச்சுவை திரைப்படம். நாயகன் ராமகிருஷ்ணன் குடும்பத்திற்கு சொந்தமான பரம்பரை சொத்து ஒன்றை நாயகி தருஷி, அவருக்கு தெரியாமல் எடுத்து செல்கிறாள். இதை அறிந்த நாயகன் அவளிடம் கேட்க இருவருக்கும் மோதல் உண்டாகிறது, இதனால் நண்பர்களான நிரஞ்சன், நடராஜ், அத்திக், சிவா மற்றும் குடும்பத்தினரிடமும் பகையாகிறான். இறுதியில் அங்கே நட்பு வென்றதா இல்லை காதல் வென்றதா என்பதை நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாக்கி இருக்கிறோம்\"\nகானா பாலா 'டீக்கடை பெஞ்ச்' படத்தில் ஒரு பாடலை பாடி நடனமாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிர்ச்சி கொடுத்த பிறந்த நாள் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2018/03/6.html", "date_download": "2018-12-10T15:51:11Z", "digest": "sha1:TWHRZJ6KAEQJDCCZJG4KDQTC77FV25NB", "length": 6665, "nlines": 173, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: 6 அத்தியாயம்", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஆறு குறும்படங்கள்...தொகுத்து மொத்தமாய் ஒரு திரைப்படம்\n1) சூப்பர் ஹீரோ (இயக்கம் கேபிள் சங்கர்)\n2) இனி தொடரும் (ஷங்கர் வி தியாகராஜன்)\n3) மிசை- (அஜயன் பாலா)\n5) சூப் பாய் சுப்ரமணி (லோகேஷ்)\n6) சித்திரம் கொல்லுதடி (ஸ்ரீதர் வெங்கடேசன்)\nஅமானுஷ்ய சக்தியை மையப்படுத்தி எடுத்தப் படங்கள்.\nகிளைமாக்ஸ் ஒவ்வொன்றிற்கும் கடைசியில் சொல்லப்படுகிறது\nஆனாலும், ஏதோ குறைவது போல ஒரு உணர்ச்சி.\nகுறும்படத்தின் முடிவுகள், எதிர்பார்த்த முடிவுகளாகவே இருப்பதால், கிளைமாக்சில் உற்சாகம் குறைகிறது.\nசித்திரம் கொல்லுதடி, வேண்டுமானால் சிறிது மாற்றத்தைத் தருகிறது.\nகேபிள் ஷ்ங்கரிடம் இன்னமும் எனக்கு எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கிறது.சாத்னைகள் புரிவதில் வல்லவர்.\nஇனி தொடரும்...திகிலுக்கு பதில், சிரிப்புதான் வருகிறது\nமிசை...எங்கோ படித்த கதை உணர்வைத் தருகிறது\nஅனாமிகா..பயந்து ஒடும் காட்சிகளை அருமையாக படம் பிடித்துள்ளனர்\nசூப் பாய்...சற்றே புன்னகைக்க வைக்கிறது\nசித்திரம் கொல்லுதடி...இயக்குநர், கடஹசிரியர் உழைப்புத் தெரிகிறது.ஆனால், பாடல் வரிகளில் மனம் செல்லாததால், முழுமையாக ரசிக்க முடியவில்லை\nபுதிய முயற்சி என்று சொன்னாலும், முடிவுகள் புதுமையாக இல்லாதது போலத்தான் தெரிகிறது\nசினிமாவிற்கு கதை எழுதுவது எப்படி.\nதமிழ் நாடக மேடையும் யூஏஏவும் - 1\nதமிழ் நாடகமேடையும் , யூஏஏவும் - 2\nகொஞ்சி விளையாடும் தமிழ் -------------------------...\nஉங்கள் குணம் மாற வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2010/09/blog-post_10.html", "date_download": "2018-12-10T15:41:55Z", "digest": "sha1:GELBRF6Y3YHTJ4JVZ5K3AJBJJX44NJ4K", "length": 3883, "nlines": 59, "source_domain": "www.desam.org.uk", "title": "உங்கள் இலச்சியபாதையில் ஒன்றுபடுவோம்! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி ச��ய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » உங்கள் இலச்சியபாதையில் ஒன்றுபடுவோம்\nமறப்போமா உம் தியாகம் ...\nமறுப்போமா உம் கனவை ....\nசாவைக் கண்டு அஞ்சாத தேவேந்திரன் என உலகிற்கு\nஎன்று ஒருகணம் தலை குனிந்தோம்...\nநீ வரத் தேவை இல்லை உலகிற்கு - உன் பெயர்\nஉங்கள் வழியில் நாங்கள்,நாங்களாய், தேவேந்திராய்\nஉங்கள் தடம் பார்த்து நடக்கின்றோம்.\nஉங்களை நினைத்து மனதில் சுமந்து கண்ணீர்மழை\nதேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு (DYWA)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjM4ODMyMjk1Ng==.htm", "date_download": "2018-12-10T15:18:01Z", "digest": "sha1:XMOJIKDYJDFXQN5QI7LPCDY4TTGGGJJ4", "length": 18243, "nlines": 187, "source_domain": "www.paristamil.com", "title": "சற்று முன்னர் உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரசின் மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளுடன் ஹொலிவூட் நடிகர்கள்\nகாவற்துறையினரின் மோசமான வன்முறை - நாம் எதிர்பார்க்கவில்லை - காயப்பட்டவர்கள் வைத்தியசாலையில் வாக்குமூலம் - காணொளி\nபிரதமர் - உள்துறைஅமைச்சர் - இணைந்த அறிக்கை - அதிகரித்துச் செல்லும் காயங்களும் கைதுகளும்\nபரிசை உலுக்கிய இன்றைய கலவரம் - இடங்கள் குறிக்கப்பட்ட ஒரு படத்தொகுப்பு\nமஞ்சள் மேலாடையுடன் எமானுவல் மக்ரோன் - நகரபிதாவின் குறும்பு\nசற்று முன்னர் உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு\nஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.\nநாடா��ுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை ரத்துச் செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅவ்வாறு முன்வைக்கப்பட்ட மனுவின் அடிப்படையில், அதற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் அந்த தடையை மேலும் நீடிப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்னது.\nஅதற்கமைய எதிர்வரும் 8ஆம் திகதி வரை இந்த தடை நீடிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nஉயர் நீதிமன்றில் இடம்பெற்று வரும் வழக்கு விசாரணை மீண்டும் நாளை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nவடக்கில் குவிக்கப்பட்ட படையினர்: பீதியில் மக்கள்\nவடக்கின் பல முக்கிய வீதிகளில் திடீரென பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தின் ஸ்ரான்லி வீதி, யாழ். நகர் பக\nகொழும்பில் பதற்றத்தை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு பெண் ஒருவர் உட்பட பலர் காயம்\nகொழும்பு - மட்டக்குளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்\nஐரோப்பிய நாடொன்றில் இலங்கை சிறுமிக்கு நேர்ந்த துயரம்\nஇத்தாலியின் வெரோனா நகரில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 12 வயது சிறுமியொருவர் அவர்களது வீட்டின் நான்காவது மாடியிலிருந்து தவறி\nஉண்மையை கூறியதால் ஏற்பட்ட சிக்கல் மைத்திரியின் சர்ச்சைகுரிய காணொளியை நீக்கிய ஊடகம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடகமொன்று அகற்றியுள்ளது\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு காத்திருந்தத அதிர்ச்சி\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்\n« முன்னய பக்கம்123456789...1920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/instagram-has-an-unlaunched-portrait-feature-hidden-inside-016865.html", "date_download": "2018-12-10T16:24:00Z", "digest": "sha1:E4XPP6B5J5IZP447WYIFQMYRP2SRZEKU", "length": 13241, "nlines": 167, "source_domain": "tamil.gizbot.com", "title": "Instagram has an unlaunched Portrait feature hidden inside - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிரைவில்: போர்ட்ரெயிட் மோட் வசதியுடன் இன்ஸ்டாகிராம்.\nவிரைவில்: போர்ட்ரெயிட் மோட் வசதியுடன் இன்ஸ்டாகிராம்.\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அறிமுகம் செய்யும் மலிவான 4ஜி ஸ்மார்ட்போன்கள்.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nஇன்ஸ்டாகிராம் செயலியில் விரைவில் பல்வேறு புதிய அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்படி இன்ஸ்டாகிராம் செயலியின் ஸ்டோரீஸ் அம்சத்தில் போர்ட்ரெயிட் எனும் புதிய அம்சம் வழங்கப்படும் என இணையதளத்தில் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த இன்ஸ்டாகிராம் செயலி.\nஆண்ட்ராய்டு ஏ.பி.கே பதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால் ஸ்டோரீஸ் அம்சத்தில் இந்த புதிய அம்சம் சேர்க்கபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதியஅ அம்சம் வாடிக்கையாளர்கள் போர்ட்ரெயிட் புகைப்படங்களை பொக்கே எஃபெக்ட்டில் படமாக்க வழி செய்யும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபோர்ட்ரெயிட் மோட் அம்சம் பொறுத்தவரை பேக்கிரவுண்டு பிளர் செய்யும் என்பதால் புகைப்படங்களில் மேம்பட்டிருக்கும், மேலும் இந்தப் பயன்பாடு இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் கேமரா ஷட்டர் பட்டனில் வைக்கப்பட்ருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபோர்ட்ரெயிட் மோட் இயக்க வலது புறமாக ஸ்���ைப் செய்தல் வேண்டும், மேலும் குறிப்பிட்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் இந்த\nபோரட்ரெயிட் மோட் வழங்கப்படகிறது. இந்த புதிய வசதி மூலம் புகைப்படங்களை படமாக்கி அவற்றை இன்ஸ்டாகிராமில் நேரடியாக பதிவிடமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபல்வேறு புகைப்படங்களை எடிட் செய்ய ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கும் எடிட்டிங் டூல் மற்றும் எஃபெக்ட்கள் மூலம்போர்ட்ரெயிட் புகைப்படங்களை மிக எளிமையாக எடிட் செய்ய வழி செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இன்ஸ்டாகிராம் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சங்கள் வெளிவரும் என்று உறுதி செய்யும் வகையில் ஆண்ட்ராய்டு ஆல்ஃபா மூலம் தெரியவந்திருக்கிறது.\nகுறிப்பாக கால் ஐகான் மட்டுமின்றி, அழைப்புகள் மற்றும் வீடியோ சார்ந்த விவரங்கள் இந்த செயலியில் இடம்பெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்ள்ளது. மேலும் இன்ஸ்டாகிராம் செயலியில் பல்வேறு புதிய அம்சங்களும் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்போது இணையத்தில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஐஓஎஸ் பதிப்பில் வீடியோ கால்களுக்கான ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த புதிய அம்சம் கண்டிப்பாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபனிபாறைகளுக்கு அடியில் ஏலியன் விண்கலத்தை கண்டறிந்த இரஷ்யா.\nபிளிப்கார்ட்: சியோமி உட்பட அனைத்து ஸ்மார்ட் டிவிகளுக்கும் அதிரடி விலைகுறைப்பு.\nஅந்தமாதிரி ஸ்மார்ட் சன்கிளாசஸ்: மிரட்டலான போஸ் ஃபிரேம்ஸ் கண்ணாடி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/durai-murugan-attacks-ops-protest/", "date_download": "2018-12-10T16:49:16Z", "digest": "sha1:ZHCANPO5UVUCT755XQF3H5X5FLLOL3CG", "length": 19462, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டம் கேலிக்குரியது: துரைமுருகன் சாடல் - Durai murugan attacks OPS protest", "raw_content": "\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nபன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டம் கேலிக்குரியது: துரைமுருகன் சாடல்\nஅதிமுக அரசி��் இருந்த பன்னீர்செல்வம் குடிநீருக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவது கேலிக்குரியது என திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் சாடியுள்ளார்.\nஅதிமுக அரசில் நேற்று வரை இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று குடிநீருக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவது கேலிக்குரியது என திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் சாடியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: அதிமுகவிலிருந்து பிரிந்து வந்து ஒரு சிறு குழுவை வைத்துக் கொண்டு, ”அதிமுக கட்சியும் எனதே அடுத்த முதல்வர் பதவியும் எனதே அடுத்த முதல்வர் பதவியும் எனதே” என்று அரசியல் உலகில் ஜீவித்துக் கொண்டிருக்கும் மூன்று முறை முதல்வர் நாற்காலியை அலங்கரித்த பன்னீர்செல்வமும், அவருடைய அண்ட் கோ-க்களும், சென்னை குடிநீர் பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக பத்திரிகைகளில் படித்தபோது, அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை.\nசென்னை என்பது ஒரு நகரம். அங்கு மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு உயிர்வாழ குடிக்க தண்ணீர் அவசியம். அதைத் தரவேண்டியது அரசின் கடமை என்ற ஞானோதயம் பன்னீர்செல்வத்திற்கு இப்பொழுதுதானா வந்தது. ஐயோ, பாவம்\nசென்னைக்கு குடிநீர் எங்கெல்லாமிருந்து வருகிறது, அதை யார் கொண்டு வந்தார்கள் என்று பார்ப்போம். சென்னை நகரின் குடிநீர் ஆதாரங்கள், பூண்டி – சோழவரம் – புழல் – செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகளும் மற்றும் நிலத்தடி நீரும் ஆகும். சென்னை மாநகரத்தில், ஆண்டுக்காண்டு மக்கள் தொகை, அதிகரித்துக் கொண்டே போவதாலும் – பருவமழையும் அடிக்கடி பொய்த்து விடுவதாலும், இந்த ஏரிகளில் உள்ள தண்ணீர், விநியோகத்திற்கு போதவில்லை.\nஎனவே, வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் நிலை அரசுக்கு ஏற்பட்டுவிட்டது. கிருஷ்ணா நீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டம், கடல்நீரை குடிநீராக்கி சென்னை மக்களுக்கு வழங்கும் திட்டம், மீஞ்சூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், புதிய வீராணம் திட்டம் ஆகியவை கொண்டு வரப்பட்டன. இதில் அதிமுக அரசின் பங்கு பூஜ்யம்.\nஅத்திபூத்தது போல், அதிமுக ஆட்சியிலும் ஒரு திட்டம் வந்தது. அதுதான் புதிய வீராணம் திட்டம். வீராணம் ஏரி, காவிரியை நம்பி இருக்கும் ஏரி. காவிரியில் தண்ணீர் வராதபோது, வீராணத்தில் தண்ணீர் இருக்காது. எனவே, இத்திட்டம் ப���யர் அளவிற்குத்தான் உள்ளது.\nஅதிமுக ஆட்சியில் குறிப்பாக, ஜெயலலிதாவின் ஆட்சியில், பன்னீர்செல்வத்தின் பரிபாலனத்தில், சென்னை மாநகரத்துக்கு குடிநீர் பிரச்சினையை தீர்க்க, ஏதாவது ஒரு திட்டம் தீட்டி நிறைவேற்றியது உண்டா ஆனால், வெற்று அறிவிப்புகள் – பொய்யான உறுதிமொழிகள் வழங்கியதில் மட்டும் குறைச்சல் இல்லை.\nதலைவர் கருணாநிதியின் ஆணையை ஏற்று, அன்றைய உள்ளாட்சித் துறையை வைத்திருந்த ஸ்டாலின் முயற்சியால் முடித்து வைக்கப்பட்ட நெம்மேலி திட்டத்தை 22-2-2013 அன்று திறந்து வைத்து முதல்வரான ஜெயலலிதா என்ன பேசினார் நெம்மேலியில் நாள் 1க்கு 100 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஒன்று புதியதாக துவங்கப்படும் என்று பேசினாரா நெம்மேலியில் நாள் 1க்கு 100 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஒன்று புதியதாக துவங்கப்படும் என்று பேசினாரா இல்லையாஜெ. பேசியது 2013ஆம் ஆண்டில். இப்போது 2017, இதுவரை அந்த திட்டம் துவக்கப்பட்டதா\n2013-2014-ம் ஆண்டு மானியக் கோரிக்கையில், அதே உறுதிமொழி, “நெம்மேலி அருகே நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் ஒன்றினை நிறுவி, நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளன” என்று படிக்கப்பட்டதே, செயல்படுத்தப்பட்டதா. ஒரு சொட்டு கடல் நீரையாவது தொட்டுப் பார்த்தது உண்டா\n2012-2013-ம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் “400 மில்லியன் லிட்டர் கடல்நீர் குடிநீராக்கப்படும்” என்ற உறுதிமொழியை திருப்பி திருப்பி சொல்ல, வெட்கப்பட்டிருக்க வேண்டாமா பன்னீர்செல்வம்.\nஒரு திட்டத்தை 2013-ம் ஆண்டு சொல்லத் தொடங்கி, அதையே 2017-ம் ஆண்டு வரை, மானியக் கோரிக்கையில் திருப்பி திருப்பி படித்துக் கொண்டேயிருக்கின்ற நிலைக்கு கொஞ்சம்கூட வெட்கப்படாத அரசு, அ.தி.மு.க. அரசு. அந்த அரசில் நேற்று வரை இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று குடிநீருக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவது கேலிக்குரியது என்று கூறப்பட்டுள்ளது.\nஉதய் அண்ணாவை கூட்டிட்டு போயிருந்தா ஃபேமிலி டூர்தான்: சபரீசன் டெல்லி விசிட்டை கலாய்த்த நெட்டிசன்கள்\nஅட பாவமே…அதிமுக – திமுக கொடி பிரச்சனையில் ஒரு கல்யாணம் நின்னு போச்சே\nஎதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆலோசனை: சோனியா, ராகுல், மன்மோகன், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\n’40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பாடுபடுவேன்’ – ஸ்டாலினை சந்தித்த பின் வைகோ பேட்டி\nமேகதாது அணை விவகாரம்: திமுக சார்பில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்\nதிமுக – வி.சி.க உறவு வலிமையாக உள்ளது; சந்தேகமே வேண்டாம் – ஸ்டாலின் சந்திப்பிற்கு பிறகு திருமா விளக்கம்\n‘கலைஞரின் பேரன்; கடைக்கோடி தொண்டன்’: உதயநிதி ஸ்டாலினுக்கு தொண்டர்கள் பிறந்தநாள் வாழ்த்து கவிதை\nஒரு கோடி ரூபாய்… எம்.எல்.ஏ & எம்.பிக்களின் ஒரு மாத சம்பளம் நிதியுதவியாக அளிக்கப்படும் – மு.க ஸ்டாலின்\n‘விஐபி’ தீம் மியூசிக்குடன் பிக்பாஸ் மேடையில் ஓவியா: ‘ஐ லவ் யூ’ என்று அதிர வைத்த ரசிகர்கள்\nசென்னையை திணறடித்த ஜேக்டோ -ஜியோ போராட்டம் : போக்குவரத்து ஸ்தம்பித்தது\nசாக்லெட் பாய் மாதவன் ஒரு விஞ்ஞானி என்று சொன்னால் நம்புவீர்களா\nஇஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. இதில் நடிகர் மாதவன் விஞ்ஞானியாக நடிக்கவுள்ளார். 2016ம் ஆண்டு இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் மெகா கம் பேக் கொடுத்த மாதவன், கடந்த ஆண்டு வெளியான விக்ரம் வேதா படத்தில் அனைவரின் கவனத்தையும் தன்வசமாக்கினார். இதையடுத்து தமிழில் ‘மாறா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் மாதவன் இந்தியில் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் ‘ஜீரோ’ படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி […]\n சாக்லெட் பாய் மாதவன் ஹைலைட்ஸ்\nதமிழக பெண்களின் மனதை கவர்ந்த சாக்லெட் பாய் பிறந்த நாளான இன்று அவர் நடித்த படங்களில் இருந்து பெஸ்ட் சீன்ஸ்களை தொகுத்து வழங்கியிருக்கிறோம்.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமோடியின் ஆட்சி ஏமா���்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் – மத்திய அமைச்சர்\nஅடிச்சி தூக்கு… விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது செம குஷியில் அஜித் ரசிகர்கள்\nவருங்காலத்தில் அதிக லாபம் பார்க்க சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா\nகௌசல்யா… இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/08/harddisk.html", "date_download": "2018-12-10T15:48:09Z", "digest": "sha1:JI3GGKKHGVAENFBKRIZZRXOFGKMRCOOA", "length": 14260, "nlines": 157, "source_domain": "www.tamilcc.com", "title": "Tamil Computer College", "raw_content": "\nHarddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய\nஅதிக நாட்களாக பயன்படுத்தப்படும் வன்தட்டுகளில் பலவிதமான கோளாருச் செய்திகள் காணப்படும். விண்டோஸ் நிறுவப்பட்டுள்ள கணினியில் இதுபோன்ற கோளாருச் செய்திகள் அதிகமாக காணப்படும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம்\nதேவை இல்லையெனில் மென்பொருள்களை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி விடுவோம். கணினியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நம்முடைய கணினியை விட்டு நீங்காது. மேலும் ஒரு சில பைல்கள் நம்முடைய கணினியிலேயே தங்கிவிடும் அந்த பைல்களால் நம்முடைய கணினியில் அடிக்கடி ஏரர் செய்தி காட்டும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவும் போது செக்டர் பகுதிகளாகவே சேமிக்கப்படும். மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும் இந்த பகுதிகளில் மீண்டும் தகவல் பதியப்படும் முழுமையாக இல்லை குறிப்பிட்ட பகுதியில் மட்டும், மற்றவைகள் வழக்கம் போல காலியாக உள்ள இடத்தில் பதியப்படும். இதனால் வன்தட்டில் எரர் செய்தி வருவதோடு கணினி தொடக்கமும் மந்தமாகும். இதுபோன்ற எரர் செய்திகளை சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.\nஇந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து வேண்டிய ட்ரைவ் கோலனை தேர்வு செய்து, Read only பொதானை அழுத்தி சோதனை செய்து கொண்டு, எரர் செய்தி இருப்பின் Fix பொத்தானை அழுத்தவும். எரர் செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover பொத்தானை அழுத்தி இந்த எரர் செய்திகளை மீட்டுக்கொள்ள முடியும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். வன்தட்டினை சீரமைக்க இந்த மென்பொருள் சிறந்தது ஆகும்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nமைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்\nஃபேஸ்புக் பாவனையாளர்களின் IP Address ஐ கண்டுபிடிப்...\nவிண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு\nGoogle Chrome Beta 14: இணைய வேகத்தை அதிகப்படுத்துவ...\nஎந்தவித செலவும் இல்லாமல் இணைய வேகத்தை இரட்டிப்பாக்...\nடுவிட்டரில் அழகான Symbols உடன் பதிவிடுவது எப்படி\nபோட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொரு...\nஒரே நேரத்தில் ஒரே இணையதளத்தை அனைவரும் பார்ப்பதற்கு...\nடவுண்லோட் ஆகும் பைல் என்ன வகை\nவிண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமா...\nஉங்கள் பதிவுகள் எங்கெங்கே காப்பியடிக்கப்பட்டுள்ளன ...\nஉங்கள் கடவுச்சொல்லின் வலிமையை தெரிந்து கொள்வதற்கு...\nஉபயோகம் உள்ள சில மின் புத்தகங்கள் 10:11 PM(1) Comm...\nஉங்கள் வலைபூவை அழகுபடுத்துங்கள் ( எந்த மென்பொருளும...\nகணிபொறிக்கு தேவையான அணைத்து டிரைவர்களும் ஒரே இடத்த...\nகணினியில் உள்ள ஸ்டார்ட் பட்டனை நகர்த்த முடியுமா\nஒரே நேரத்தில் அனைத்து நண்பர்களுடனும் அரட்டை அடிக்க...\nPenDrive Tricks: உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க ...\nஓன்லைன் மூலம் பிளாஷ் கோப்புகளை உருவாக்குவதற்கு ...\nமறந்து போன இணையங்களை தேடுவதற்கு\nCloud Computing: நம் தகவல்களை ஓன்லைனில் சேமிப்��தற்...\nவைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு ...\nஉங்களுக்கென்று தனி வானொலி அமைப்பதற்கு\nநமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்ப...\nசீரியல் நம்பரை இலவசமாக பெற சிறந்த இணையத்தளங்கள்\nஇனி நீங்களும் மென்பொருள் உருவாக்கலாம்\nபாட்நெட் போன்ற ரூட்கிட் வைரஸ் புரோகிராம்கள் தங்களை...\nஇந்த வார இணையதளம் பி நோட்ஸ்\nஇந்த வார இணையதளம் : மூளையின் வயது என்ன\nகடந்த கால நினைவுகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும் ...\nபல்வேறு குறிப்புகளை கொடுக்கும் பயனுள்ள இணையம்\nPreview Pane: ஜிமெயிலின் புதிய வசதி\n3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்...\nவிண்டோஸ் 7 டாஸ்க்பார் ஹாட் டிப்ஸ்\nHarddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய அதிக ந...\nஉங்கள் கணனியை உளவறிய ஓர் மென்பொருள். உங்கள...\nகாதலர்களுக்காக ஒரு இணையதளம் இணையதளங்களின் ப...\nகுரோம் தொலைக்காட்சி: பயனாளர்களுக்கு அறிமுகமாகும் ...\nஇந்த வார இணைய தளம் ஆன்லைன் இ-புக் நூலகம்\nபுதிய வசதிகளுடன் கூடிய VLC மீடியா பிளேயர் பதிப்பை ...\nகணணியின் திரையை அழகாக ஸ்கிறீன்சொட் எடுப்பதற்கு\nகணணியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் சீரியல் எண்கள...\nவீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் அனுப்புவதற்கு வீட...\nகணணியில் உள்ள போலி கோப்புகளை கண்டறிந்து நீக்குவதற்...\nYOU TYBE வீடியோக்களை கணணியில் தரவிறக்கம் செய்வதற்க...\n3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்...\nஇசையோடு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2013/11/blog-post_4.html", "date_download": "2018-12-10T14:50:25Z", "digest": "sha1:EV25DRR7EFQ5SRGUCHJGDA4II6IGOHCX", "length": 15071, "nlines": 166, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!", "raw_content": "\nதிங்கள், 4 நவம்பர், 2013\nகாதிர் மஸ்லஹி → உள்ளத்தை தூய்மை படுத்துவோம்\nகாதிர் மீரான்.மஸ்லஹி திங்கள், 4 நவம்பர், 2013 முற்பகல் 6:17 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n\"யார் தன் ஆத்மாவை பரிசுத்த படுத்திக் கொண்டார்களோநிச்சயமாக அவர்கள் வெற்றி பெற்றவராக ஆகிவிட்டார்.யார் தன் ஆத்மாவை அழுக்காக்கி கொண்டார���நிச்சயமாக அவர்கள் வெற்றி பெற்றவராக ஆகிவிட்டார்.யார் தன் ஆத்மாவை அழுக்காக்கி கொண்டாரோநிச்சயமாக அவர் நஷ்டவாளியாக ஆகிவிட்டார்.\"(அல்குர் ஆன்:91- 9,10)\n\"எவர் தம் நப்ஸ் எனும் ஆத்மாவை சொந்தப்படுத்திக்(கட்டுப்படுத்திக்)கொண்டாரோஅவர்தாம் அறிவாளி\"என அண்ணல் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.(நூல்:மிஷ்காத்)\nநப்ஸ் என்னும் ஆத்மாவை பற்றி இமாம் பூஸரி(ரஹ்)அவர்கள் தம்முடைய கஸீதத்துல் புர்தாவில் இவ்வாறு கூறுகிறார்கள்;\n\"உள்ளம் என்பது ஓர் கைக்குழந்தையை போன்றதாகும்,குழந்தைகளுக்கு 2வயது வரைக்கும் தாய்ப்பால் கொடுக்கலாம்.2வயதுக்கு பின்னரும் தாய்ப்பால் கொடுத்துப் பழக்கினால் வாழ்நாள் முழுதும் பால் கேட்டுக்கொண்டேதான் இருக்கும்.\"\nஇது போலத்தான் ஆத்மா என்னும் உள்ளத்தை வழிகேட்டின் பக்கம் செலுத்தினால் வாழ்நாள் முழுதும் ஆத்மா வழிகேட்டில் தான் இருக்கும்.\nமாறாக ஆத்மாவை நேரான வழியில் செலுத்தினால் வாழ்நாள் முழுதும் ஆத்மா பரிசுத்தத்திலேயே இருக்கும்.\nசிறு குழந்தைக்கும் புரிவதை போல இமாம் பூஸரி(ரஹ்)அவர்கள் கூறியுள்ள இவ்விஷயம் உள்ளம் பற்றிய சிந்தனையை நமக்குள் உருவாக்க வேண்டும்.\nஹழ்ரத் உமர்(ரலி)அவர்களின் உள்ளத்தை உரசிப்பார்த்த மக்கள்;\nஜெருஸலத்தை வெற்றி கண்ட போது அந்நாட்டு மக்கள் ஹழ்ரத் உமர்(ரலி)அவர்களுக்கு மூன்று விதமான பொருள்களை அன்பு பரிசாக வழங்கினர்;\nஅழகுமிக்க ஓர் அடிமைப்பெண், வாசனை திரவிய குப்பி ஒன்றும், விஷம் நிறைந்த குப்பி ஒன்றும் கொடுத்து கலிபா அவர்களே,\nஇந்த விஷத்தை நைல்நதியில் கலக்கி விட்டால் இந்நதி நீரையே குடித்து வாழும் நதிக்கு அப்பால் உள்ள நமது எதிரிகள் செத்து மடிந்து விடுவர் எனக்கூறினர்.\nஆனால் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஹழ்ரத் உமர்(ரலி)அவர்கள் தமக்கு அளிக்கப்பட்ட அடிமைப் பெண்ணை உரிமை விட்டதுடன்,வாசனை திரவியத்தையும் மற்றவருக்கு கொடுத்து விட்டு,\nஎன்னருமை மக்களே;எதிரிகளானாலும் அவர்களை விஷம் வைத்து கொள்வது நயவஞ்சக செயலாகும்.நீங்கள் விரும்பினால்,இந்த விஷத்தை நானே அருந்திக்கொள்கிறேன் என்று கூறியதும் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்,\nஒருவர் மனமுவந்து கொடுத்த அன்பளிப்பை திருப்பிக் கொடுத்து அவரின் மனதை புண்படுத்தாதீர் என்ற நபிகளின் வார்த்தையை மெய்ப்பிக்கும் வகையிலேயே ஹழ்ரத் உமர்(��லி)இவ்வாறு கூறினார்கள்.\nஎதிரிகளானாலும் அவர்களை போர்க்களத்தில் நேருக்கு நேர் சந்திக்க வேண்டுமே தவிர நயவஞ்சகத்தால் அல்ல என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டியவர்கள் நபித்தோழர்கள்.\nஉங்கள் நாவுகளால் கூட பிறரை நோவினை படுத்தாதீர். என்ற எம்பெருமானாரின் வார்த்தையை வாழ்வியல் நெறியாக அமைத்துக் கொள்ளும் வகையில்,முஃமீன்களாகிய நம் அனைவரின் உள்ளங்களையும் நாம் பரிசுத்தப் படுத்திக்கொள்வோமாக\nமறுமையில் பரிசுத்த ஆத்மாக்களின் கூட்டத்தோடு நம் அனைவருடைய ஆத்மாவும் சேர்ந்து கொள்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள்புரிவானாகவும் ஆமீன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஅன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். ( இன்று) உலகப் ...\n6. நபிமார்கள் வரலாறு ( ரூஹு என்னும் ஆன்மா ) இறைவன் அம் மண்ணுருவியின் தலையில் தன் ஆவியை ஊதினான் என்றும் அதன் தொப்பூழில் ஊதினான் என்று...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nوَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونْ பொறுப்பு சாட்டுபவர்கள் அவன் மீதே பொறுப்புச் சாட்டுவார்களா... \n“இறைவா எனக்கு ஓரு ரூபாய் கொடேன்.”\nஒரே ஒரு மாற்றம் போதும். வரலாறே மாற்றி எழுதப்பட்டு ...\nஆல் இன் ஆல் அஸா\nஉன் சின்னச் சிறு சிரிப்பிற்காகஅழுது அழுது நடிப்ப...\nஅபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர் களின் சிறப்புகள் \nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leprosycampaign.health.gov.lk/index.php/ta/", "date_download": "2018-12-10T15:37:06Z", "digest": "sha1:MOC7CZJT6WOEYES67ZHHNYRMXG2OZHXE", "length": 4540, "nlines": 48, "source_domain": "leprosycampaign.health.gov.lk", "title": "முகப்பு", "raw_content": "\nஎதிர்ப்பு தொழுநோய் பிரச்சாரம் (ALC) நிறுவனம் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சு மையமாக இலங்கையில் தடுப்பு மற்றும் தொழுநோய் கட்டுப்பாட்டை பொறுப்பு உள்ளது. பசிபிக் முக்கிய செயல்பாடுகளை திட்டம் திட்டமிடல், திட்டமிட்ட திட்டங்களை செயல்படுத்த, கண்காணிப்பு மற்றும் தொழுநோய் தொடர்பான அனைத்து நடவடிக்கைகள் மதிப்பீடு செய்தல், தொழுநோய் தொடர்பான தரவுகளை சேகரிப்பது, மற்றும் அனைத்து பங்குதாரர்களின் மத்தியில் தகவல்களை பரப்புதல் அடங்கும். நோய் மேலும் பங்காளிகள் கூட்டுடன் உருவாக்க மற்றும் காப்பாற்றி ஒருங்கிணைந்து சட்டபூர்வமாக தொழுநோய் திட்டம் செயல் திட்டங்கள் ஆதரவினை. பிரச்சாரம் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சு இயக்குநரகம் பொது சுகாதார சேவைகள் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயக்குனர் தலைமையில். நோய் கட்டுப்பாடு மற்றும் அனைத்து பங்குதாரர்களுடன் சேர்ந்து தேசிய திட்டமிடல் மற்றும் கொள்கை செயல்படுத்த மைய புள்ளியாக உள்ளது. அனைத்து தொழுநோய் கட்டுப்பாடு உத்திகள் மற்றும் திட்டங்களை நோய் மையத்தில் முறைப்படுத்தலாம் அவர்கள் மாகாண அமைப்பு சுகாதார சேவைகள் (PDHS) மற்றும் சுகாதார சேவைகள் (பிரதேச சுகாதார சேவைகள் அத்தியட்சகர்) பிராந்திய பணிப்பாளர் மாகாண பணிப்பாளர்கள் நிறுவப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2713", "date_download": "2018-12-10T15:09:21Z", "digest": "sha1:OTRCO573WOCCO4OEJPMMX7X3LBGD3PNW", "length": 8880, "nlines": 166, "source_domain": "mysixer.com", "title": "சாதாரணமான கடையில் டீ குடிக்க வேண்டும் : சூர்யாவின் ஆசை", "raw_content": "\nசுரேஷ் மேனனின் சூப்பர் App\nசிறப்புக்காட்சி பார்க்க செல்பி எடுங்க\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nசாதாரணமான கடையில் டீ குடிக்க வேண்டும் : சூர்யாவின் ஆசை\nரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் நாளை பொங்கல் முன்னிட்டு வெளியாகவுள்ள மூன்று படங்களில் சூர்யாவின் \"தானா சேர்ந்த கூட்டம்\" படமும் ஒன்றாகும். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை 'ஸ்டுடியோ கிரீன்' சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது; இதில் விக்னேஷ் சிவன், சூர்யா, கீர்த்தி சுரேஷ், அனிருத், செந்தில், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.\nஇப்படம் குறித்து நடிகர் சூர்யா பேசுகையில்,\n\"தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படப்பிடிப்பின் போது நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். அனிருத்தின் இசையில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றுள்ள இப்படத்தின் பாடல்கள் மக்களிடம் படத்தை நல்ல முறையில் கொண்டு சேர்த்துள்ளது. இதை நான் படத்தை விளம்பரபடுத்த தென்னிந்தியா முழுவதும் பயணித்த போது தெரிந்துக்கொண்டேன்.\nநான் படத்தில் பிரெஷாக இருப்பதாக அனைவரும் கூறுகிறார்கள்; அதற்கு முழு காரணம் விக்னேஷ் தான். எனக்கு முன்பை போல் பெரும்பாக்கம் சென்று சாதாரணமான ஒரு கடையில் டீ குடிக்க வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாக உண்டு. அதை விக்னேஷ் சிவன் நிறைவேற்றி வைத்தார்.\nநானும் ஒரு கம்பெனியில் மாதம் 700 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்து அதன் பின் ஒரு நடிகனாகி கடுமையாக உழைத்து தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். கண்டிப்பாக உங்களால் இதைவிட மிகப்பெரிய உயரங்களை அடைய முடியும். இப்போத�� இருக்கும் சூழ்நிலையில் பல விஷயங்கள் நம்மை சுற்றி நடக்கிறது. யார் என்ன பேசினாலும், என்ன நடந்தாலும், அன்பாவே இருப்போம்\"\n\"தானா சேர்ந்த கூட்டம்\" படம் தெலுங்கில் ‘கேங்’ என்ற பெயரில் வெளியாகிறது. மேலும், மலையாளத்திலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிர்ச்சி கொடுத்த பிறந்த நாள் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/710592638/missija-spasenija_online-game.html", "date_download": "2018-12-10T15:28:13Z", "digest": "sha1:FUR7V2KPKXTGJWB22Y47WXVT7YXEB2SL", "length": 9934, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு மீட்பு பணி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட மீட்பு பணி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் மீட்பு பணி\nநீங்கள் அலட்சியமாக விட்டு போக மாட்டேன் என்று. மற்றொரு துப்பாக்கி சுடும் உங்கள் கிரகத்தில் தெரியாத எதிரி தாக்கப்பட்டார், உங்கள் கிரகத்தின் எதிர்ப்பை உடனடியாக விழுந்து கிரகத்தில் காப்பாற்ற மட்டுமே நீங்கள் பணி நீக்கம். அதன் பாதையில் எல்லாம் சுட. . விளையாட்டு விளையாட மீட்பு பணி ஆன்லைன்.\nவிளையாட்டு மீட்பு பணி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு மீட்பு பணி சேர்க்கப்பட்டது: 05.10.2010\nவிளையாட்டு அளவு: 2.79 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.67 அவுட் 5 (3 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு மீட்பு பணி போன்ற விளையாட்டுகள்\nமிஷன் இம்பாசிபிள் - 2\nபோர் துறையில் துப்பாக்கி சுடும்\nகேபின் சர்வைவல் திகில் படங்கள்\nவிளையாட்டு மீட்பு பணி பதிவிறக்கி\n���ங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மீட்பு பணி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மீட்பு பணி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு மீட்பு பணி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு மீட்பு பணி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமிஷன் இம்பாசிபிள் - 2\nபோர் துறையில் துப்பாக்கி சுடும்\nகேபின் சர்வைவல் திகில் படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1568&catid=40&task=info", "date_download": "2018-12-10T15:25:02Z", "digest": "sha1:Q3RL6WEFXERAU4QMFQUXOPUNMMA2RNI7", "length": 8561, "nlines": 104, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள் சிறுவர் பாதுகாப்பு Programmes for Financial Assistance for Twins and Payment of medical Assistance\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nநன்னடத்தைப் பாதுகாவல் சிறுவர் பாதுகாப்பு சேவைத் திணைக்களம்\nஎல். எச். பி. பில்டிங்,\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-25 10:51:21\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjM5MDI5ODE1Ng==.htm", "date_download": "2018-12-10T14:58:51Z", "digest": "sha1:JU2Y6FN5MRPHJU5OTX6SQ5YXFXXZAPFV", "length": 19079, "nlines": 188, "source_domain": "www.paristamil.com", "title": "சிறிலங்காவை தீவிரமாக கண்கானித்து வரும் பிரித்தானியா!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரசின் மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளுடன் ஹொலிவூட் நடிகர்கள்\nகாவற்துறையினரின் மோசமான வன்முறை - நாம் எதிர்பார்க்கவில்லை - காயப்பட்டவர்கள் வைத்தியசாலையில் வாக்குமூலம் - காணொளி\nபிரதமர் - உள்துறைஅமைச்சர் - இணைந்த அறிக்கை - அதிகரித்துச் செல்லும் காயங்களும் கைதுகளும்\nபரிசை உலுக்கிய இன்றைய கல���ரம் - இடங்கள் குறிக்கப்பட்ட ஒரு படத்தொகுப்பு\nமஞ்சள் மேலாடையுடன் எமானுவல் மக்ரோன் - நகரபிதாவின் குறும்பு\nசிறிலங்காவை தீவிரமாக கண்கானித்து வரும் பிரித்தானியா\nசிறிலங்காவின் நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.\nமனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சி என்பன பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பிரித்தானியாவின், மனித உரிமைகளுக்கான இராஜாங்க அமைச்சர் அகமட் பிரபு வலியுறுத்தியுள்ளார்.\nபிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தின், மனித உரிமை கரிசனையுள்ள 30 நாடுகள் தொடர்பான, 2018இல் மனித உரிமைகள் நிலைமைகள் என்ற இடைக்கால அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\n”சிறிலங்காவின் நிலைமைகளை பிரித்தானியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இது மனித உரிமைகள் பாதுகாவலர்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற பலரது கரிசனையையும் நாங்கள் அறிவோம்.\nமனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி, நல்லாட்சி என்பன பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் தொடர்பாக, நாங்கள் எல்லா தரப்புகளுடனும் பேசியுள்ளோம்.\nஅதனை உறுதிப்படுத்துவதற்கு நாங்கள் சிவில் சமூக பிரதிநிதிகளுடனும், அனைத்துலக பங்காளர்களுடனும் நெருக்கமான தொடர்பில் இருக்கிறோம்.\nதேவைப்பட்டால், சூழ்நிலைக்கேற்ப பதிலளிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றும் பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் அகமட் தெரிவித்துள்ளார்.\nபூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nவடக்கில் குவிக்கப்பட்ட படையினர்: பீதியில் மக்கள்\nவடக்கின் பல முக்கிய வீதிகளில் திடீரென பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தின் ஸ்ரான்லி வீதி, யாழ். நகர் பக\nகொழும்பில் பதற்றத்தை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு பெண் ஒருவர் உட்பட பலர் காயம்\nகொழும்பு - மட்டக்குளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்\nஐரோப்பிய நாடொன்றில் இலங்கை சிறுமிக்கு நேர்ந்த துயரம்\nஇத்தாலியின் வ���ரோனா நகரில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 12 வயது சிறுமியொருவர் அவர்களது வீட்டின் நான்காவது மாடியிலிருந்து தவறி\nஉண்மையை கூறியதால் ஏற்பட்ட சிக்கல் மைத்திரியின் சர்ச்சைகுரிய காணொளியை நீக்கிய ஊடகம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடகமொன்று அகற்றியுள்ளது\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு காத்திருந்தத அதிர்ச்சி\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்\n« முன்னய பக்கம்123456789...1920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pondihomeoclinic.com/2014/12/asarum-europaeum.html", "date_download": "2018-12-10T15:08:09Z", "digest": "sha1:N5G5KH2R2VV4U7EJN6ZTDMSHQLICLMHW", "length": 9495, "nlines": 163, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: ASARUM EUROPAEUM - அஸாரம் யூரோப்பியம்", "raw_content": "\nASARUM EUROPAEUM - அஸாரம் யூரோப்பியம்\nASARUM EUROPAEUM - அஸாரம் யூரோப்பியம்\nஇம்மருந்துக்காரர்கள் மிக, மிக உணர்ச்சி மிக்கவர்கள் . எல்லாவற்றையும் விட மிக, மிக உணர்ச்சிகாரர்கள், மிதப்பது போலவும், பறப்பது போலவும், காற்று போலவும், ஒளி தேகம் ஆகி விட்டது என்றும். எந்த நோயிலும் இவர்களுக்கு இந்த குறி காணப்பட்டால் இது தான் மருந்து. ஆனால் ஞானிகளுக்கும் பொருந்துமா என்பது சிந்தனைக்குரியது. ஆனால் இவர்கள் தனிமையில் இருப்பார்கள், போதையில் இருப்பவர் மாதிரியும், மந்தமாக இருக்க விரும்புவார்கள். ஆனால் பேப்பரை கசக்குவது, துணி உரசும் சத்தம் கேட்டால் கூட தாங்க முடியாது. அவ்வளவு உணர்ச்சி மிக்கவர்கள். வெளிச்சத்திற்கு இந்த மருந்து. இருட்டு, வெற்றிடம் போன்றவற்றில் இருக்க விரும்பினால் ARG - N. சத்தம் தாங்க மாட்டார் ACID - NITE. கண் மட்டும் இருட்டு என்றால் ARG – N. கர்ப காலத்தில் குமட்டி வாந்தி வந்தால், கண் ஆப்ரேஷனுக்கு பிறகு இருட்டு கட்டினால் இது. குடி, போதை மிக விருப்பம். ஹோமியோபதியில் சென்ஸிட்டிவ்க்கு 17 மருந்துகள் உள்ளது. அதில் இதுவும் ஒன்று. புகை மீது விருப்பம். கொட்டாவி விட்டு கொண்டே இருப்பார்.\nமருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்ப�� எண்கள்\nமுன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,\nமருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/badminton/sindhu-quarters-indonesian-open-010808.html", "date_download": "2018-12-10T15:24:33Z", "digest": "sha1:O47BRXDPVFDEENZCV3AHQCORZ2IDQUR4", "length": 9309, "nlines": 120, "source_domain": "tamil.mykhel.com", "title": "இந்தோனேஷியா ஓபன்... பர்த் டேவை வெற்றியுடன் கொண்டாடினார்... காலிறுதியில் சிந்து! - myKhel Tamil", "raw_content": "\n» இந்தோனேஷியா ஓபன்... பர்த் டேவை வெற்றியுடன் கொண்டாடினார்... காலிறுதியில் சிந்து\nஇந்தோனேஷியா ஓபன்... பர்த் டேவை வெற்றியுடன் கொண்டாடினார்... காலிறுதியில் சிந்து\nஜகார்த்தா: இந்தோனேஷியா ஓபன் பாட்மின்டன் போட்டியின் காலிறுதிக்கு இந்தியாவின் பிவி சிந்து மற்றும் எச்எஸ் பிரனாய் முன்னேறினர். பிறந்த நாளான இன்று, ஜப்பான் வீராங்கனையை வென்று கொண்டாடினார் சிந்து.\nஇந்தோனேஷியா ஓபன் பாட்மின்டன் போட்டிகள் ஜகார்த்தாவில் நடந்து வருகின்றன. இதில் இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ். பிரனாய் 21-23, 21-15, 21-13 என்ற கணக்கில் சீன தைபேயின் வாங்க் ட்சூ வீயை வென்று காலிறுதிக்கு முன்னேறினார். முதல் செட்டை இழந்த நிலையிலும் அடுத்த இரண்டு செட்களில் வேகத்தை காட்டி வென்றார் பிரனாய்.\nஆடவர் ஒற்றையரில் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சமீர் வர்மா அடுத்ததாக விளையாட உள்ளார். அதில் வென்றால், அவரும் காலிறுதிக்கு முன்னேறினார்.\nகடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார்.\nமகளிர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து, ஜப்பானின் அயா ஒகோரியை 21-17, 21-14 என்ற செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். கடந்த ஆண்டு 2-வது சுற்றிலேயே வெளியேறிய சிந்து, தற்போது நல்ல பார்மில் உள்ளார்.\nஇன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய சிந்து, ஜப்பான் வீராங்கனையை மிகவும் சுலபமாக வென்றார். காலிறுதியில் சீனாவின் ஹீ பிங்ஜியோவை சந்திக்கிறார்.\nமற்றொரு இந்த��ய வீராங்கனையான சாய்னா நெஹ்வால் 2-வது சுற்றில் சீனாவின் சென் யூபேயை சந்திக்கிறார். அதில் வென்றால் அவரும் காலிறுதிக்கு முன்னேறுவார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅசர வைத்த ரிஷப் பண்ட்\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nRead more about: sports badminton pv sindhu quarters விளையாட்டு பாட்மின்டன் பிவி சிந்து பிரனாய் காலிறுதி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Timeline/KalaSuvadugal", "date_download": "2018-12-10T16:22:40Z", "digest": "sha1:3ZIKTIAF5SF42MXC2GXXUTRTRXIV4PUH", "length": 17496, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "Historical |Historical news | Historical News in Tamil", "raw_content": "\nமுதன்முதலாக நோபல் பரிசு வழங்கப்பட்ட நாள்: 10-12-1901\nமுதன்முதலாக நோபல் பரிசு வழங்கப்பட்ட நாள்: 10-12-1901\nஇயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவமும் உடலியங்கியலும், அமைதி, பொருளியல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசான நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு முதன்முதலாக வழங்கப்பட்ட நாள்.\nஉலக மனித உரிமைகள் நாள்: 10-12-1950\n1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் நாள் ஒன்றுகூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.\nபெரியம்மை நோய் முற்றிலும் அழிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்த நாள்: 9-12-1979\nபெரியம்மை மனிதர்களை மட்டும் தாக்கும் அதிகத் தொற்றுத் தன்மை கொண்ட நோயாகும். இது Variola major மற்றும் Variola minor ஆகிய இரு அதி நுண் நச்சுயிர்களால் உண்டாகிறது. இவற்றுள் V. major அதிக உயிர்ப்பலிகளை உண்டாக்க வல்லதாகும்.\nஅனைத்துலைக ஊழல் எதிர்ப்பு நாள் 2003: 9-12\nடிசம்பர் மாதம் 9-ந்தேதி அனைத்துலக ஊழல் ���திர்ப்பு நாளாக ஐ.நா. சபை அறிவித்தது. இந்த நாள் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது.\nசோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதென முடிவெடுக்கப்பட்ட நாள்: 8-12-1991\nசோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதென ரஷ்யா, பெலாரஸ், உக்ரேன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூடி 1991-ம் ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி முடிவெடுத்தனர்.\nசார்க் அமைப்பு உருவான நாள்: 8-12-1985\nஇந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூடான் நாடுகள் 1985-ம் ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டது.\nயாசர் அராபத் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்த நாள்: 7-12-1988\nஇரண்டாம் உலகப்போருக்குப் பின் பாலஸ்தீனத்தின் ஒருபகுதியைப் பிரித்து இஸ்ரேல் நாடு உருவானது. இதை முதலில் பாலஸ்தீனம் ஏற்கவில்லை. பின் 1988-ம் ஆண்டு யாசர் அராபத் இஸ்ரேல் நாட்டை அங்கீகரித்தார்.\nநமது தாய்த் திருநாட்டின் எல்லைகளை இரவு பகலாகக் காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் நாள் படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது.\nவாடகை வாகனம் உலகில் முதல்முறையாக லண்டனில் சேவைக்கு வந்த நாள் - டிச.6- 1897\n1897-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந்தேதி உலகில் முதல்முறையாக சேவைக்கு வந்தது.\nடாக்டர் அம்பேத்கர் இறந்த தினம் - டிச.6- 1956\nபுத்தரும் அவரின் தம்மாவும் என்ற புத்தகத்தை எழுதிய 3 நாட்களுக்கு பிறகு 1956 டிசம்பர் 6-ல் டெல்லியிலுள்ள இவர் வீட்டில் தூக்கத்தில் உயிர் பிரிந்தது.\nசென்னை கன்னிமாரா பொது நூலகம் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்ட நாள்: 5-12-1896\nசென்னை கன்னிமாரா பொது நூலகம் 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது\nஉலகப்புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி பிறந்த நாள்: 5-12-1901\nவால்ட் டிஸ்னி என்று அழைக்கப்பட்ட வால்ட்டர் எலியாஸ் டிஸ்னி 1901-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே தேதியில் சிக்காக்கோவில் உள்ள ஹேர்மோசா பிரதேசத்தில் எலியாஸ் டிஸ்னிக்கும், புளோரா கோல் டிஸ்னிக்கும் மகனாக பிறந்தார்.\nஇந்தியாவின் கடற்படையினர் தினம் - டிச.4- 1971\nபாகிஸ்தான் கடற்படையின் தலைமையகம் மற்றும் அனைத்து கப்பற்படைத் தொகுதிகளும் கராச்சி நகரிலே அமைந்திருந்தது.\nஐ.நா. சபையில் அமெரிக்கா இணையவதற்காக செனட் சபையில் ஒப்புதல் அளித்தது - டிச.4- 1945\nஅமெரிக்கா, ஐ.நா, சபையில் இணைவதற்காக அமெரிக்காவின் செனட் சபை ஒப்புதல் அளித்தது.\nஉலக மாற்றுத்திறனாளிகள் நாள்: 3-12-1982\nஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (அனைத்துலக ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3-ஐ அனுசரிக்கின்றது.\nபோபாலில் விஷ வாயு கசிந்த துயரமான நாள்: 3-12-1984\nயூனியன் கார்பைடு ஆலையிலிருந்து விஷ வாயுவான மிதைல் ஐசோ சயனைட் எனும் வாயு 1984-ம் ஆண்டு டிசம்பர் 3-ந்தேதி கசிந்தது. இதில் 3800 பேர் உடனடியாக மரணம் அடைந்தனர்.\nபெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான நாள்: 2-12-1988\nபாகிஸ்தான் நாட்டின் முதல் பெண் பிரதமராக பெனாசீர் பூட்டோ பதவி ஏற்ற நாள்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் விடுதலை பெற்ற நாள்: 2-12-1971\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரபியத் தீபகற்பத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள எண்ணெய் வளம் மிக்க ஒரு பாலைவன நாடாகும்.\nநாகலாந்து தனி மாநிலமான நாள்- 1-12-1963\nநாகாலாந்து இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம் ஆகும். இந்திய மாநிலங்களான அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் அயல் நாடான மியன்மார் என்பன இதனோடு எல்லைகளைக் கொண்டுள்ளன.\nஉலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.\nபெரியம்மை நோய் முற்றிலும் அழிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்த நாள்: 9-12-1979\nஉலக மனித உரிமைகள் நாள்: 10-12-1950\nஅனைத்துலைக ஊழல் எதிர்ப்பு நாள் 2003: 9-12\nமுதன்முதலாக நோபல் பரிசு வழங்கப்பட்ட நாள்: 10-12-1901\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-2-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-10T16:22:52Z", "digest": "sha1:SUMOL6XZTXDXKS7S4KMBPQRX75W2ZTIE", "length": 13617, "nlines": 225, "source_domain": "www.tinystep.in", "title": "சாமி - 2 டிரைய்லர் தள்ளி போக இது தான் காரணமா! ஆச்சரியத்தில் விக்ரம் ரசிகர்கள்... - Tinystep", "raw_content": "\nசாமி - 2 டிரைய்லர் தள்ளி போக இது தான் காரணமா\nதமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை ப���டித்து வலம் வருபவர் தான் நம்ம சியான் விக்ரம். எங்கே செல்லும் பாதை என இன்றுவரை சினிமாவில் பலவித புதிய முயற்சிகளால் ஹாலிவுட் திரைப்பட உலகினரையே திரும்பி பார்க்க வைத்தவரும் கூட. இவர் நடித்த திரைப்படங்களில் கதை இருக்கிறதோ இல்லையோ., கண்டிப்பாக நடிப்பின் கடினமும், ஈடுபாடும் காணப்படும் என்பதே உண்மை. எத்தகைய கடினமான ஷாட்களையும் அசால்ட்டாக நடித்து சிக்ஸர் அடிப்பதில் இவரை மிஞ்ச யாருமே இல்லை. திரைத்துறைக்கு சவாலாக விளங்கும் நம்ம சியானின் அடுத்த திரைப்படம் 2003 இல் வெளிவந்து ஹரியின் இயக்கத்தில் பொறி பறக்க போலீஸ் ரவுடியாக நடித்த சாமியின் இரண்டாம் பாகம் தான். இத்திரைப்படத்தை ஹரி இயக்க, கீர்த்தி சுரேஷ், பாபி சின்ஹா, இளைய திலகம் பிரபு என பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர்.\nசமீபத்தில் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற, விக்ரமை காவல் தெய்வம் போல் ஹரி சித்தரித்து காட்சியை வெளியிட்டிருந்தார். அதாவது போலீஸ் என்பவர்கள் பொது மக்களுக்கு சேவை செய்யும் காவலனாக எந்த எதிர்பார்ப்புமின்றி வலம் வர வேண்டுமென்பதை மோஷன் போஸ்டர் உணர்த்துகிறது.\nநம்ம சியான் விக்ரம் அரிவாளுடன் சாலை ஒர கல்லில் அமர்ந்திருக்க, அக்கல்லின் ஒரு புறம் திருநெல்வேலி என்றும் இன்னொரு புறம் புதுடெல்லி என்றும் எழுதி இருக்கிறது. இதன் மூலமாக திரைப்படம் திருநெல்வேலி முதல் டெல்லி நோக்கி பயணிக்கும் கதையாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. ஹரி திரைப்படம் என்றாலே கேமரா கூட கண நேரத்தில் வேகமாக பயணிக்கும். அப்படி இருக்க, மைல்களை கடந்து கதை பயணிப்பதில் ஏன் ஆச்சரியம் எழ போகிறது நமக்கு.\nசியான் விக்ரமுக்கு ஏதாவது கெட்டப் மாற்றியே ஆக வேண்டும். இல்லையேல், இரவில் அவருக்கு தூக்கம் வராதாம். இதை ஒரு முறை அவரே கூறி இருக்கிறார். \"ஐ\" திரைப்பட சூட்டிங்க் போது அவர் வீட்டிலுள்ளவர்களுக்கே விக்ரமை அடையாளம் தெரியவில்லையாம். அப்படி இருக்கும்போது தமிழ் படம் சிவா மாதிரி ஒரு மரு வைத்தாவது விக்ரம் தோன்றுவது புதிது ஒன்றுமல்ல. அந்த வரிசையில் விக்ரமின் சாமி - 2 கெட்டப் என்பது நானும் மதுரைக்காரன் தான்டா என்பது போன்ற வீரம் பேசும் மீசை தான்.\nஎப்படியும் திரைப்படம் திருநெல்வேலியை சுற்றி நடக்கும் கதை என்பதால் அவர்களுடைய வீரமும், தமிழனின் மன ஈரமும் இல்லாமலா போய்விடும். அதனால் தான் தூத்துக்குடி ஸ்டெரிலைட் துப்பாக்கி சூடு படுகொலை காரணமாக டிரைய்லர் தேதி தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக படக்குழு தன் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது.\nமேலும் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சிபு தமீன் கூறுகையில், இது கொண்டாட்டத்துக்கான நேரமல்ல. எனவே டிரைய்லர் தேதியை சற்று தள்ளி வைக்கிறோம் என அறிவித்திருந்தார். அதனால், சியான் விக்ரமின் ரசிகர்களும், சாமி திரைப்பட ரசிகர்களும் பொறுமை காத்திட வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார். இந்த தருணம் தூத்துக்குடியில் உள்ளவர்களுக்காக நாம் பிரார்த்திக்க வேண்டிய தருணமெனவும் தன் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆதரவையும் அவர் பதிவு செய்திருந்தார்.\nஏற்கனவே, சாமி இரண்டாம் பாக மோஷன் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்று 3 மில்லியன் பார்வையாளரை யூ-டியூப்பில் பெற்றிருக்கிறது. இந்த ஒரு வீடியோ ஏற்படுத்திய எதிர்பார்ப்பின் அளவு என்பது டிரைய்லருக்கு பல மடங்கும் பெருகி இருக்கிறது என்பதே உண்மை.\nஉங்களை போல் நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். நம்ம சியானை திரையில் காண...\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121756-mk-stalins-mega-cauvery-rally.html", "date_download": "2018-12-10T15:16:28Z", "digest": "sha1:BMDEJJ7OGYCZSWBNIOODE3RCAENX5EVP", "length": 17512, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "மாட்டு வண்டியில் வலம் வந்த ஸ்டாலின்! நடைப்பயணத்தில் சில காட்சிகள் | MK Stalin's mega cauvery rally", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்ப���னால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:25 (10/04/2018)\nமாட்டு வண்டியில் வலம் வந்த ஸ்டாலின்\nகாவிரி உரிமை மீட்புப் பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திருவாரூரில் இன்று மாட்டு வண்டியில் வலம் வந்தார்.\nதிருவாரூர் மாவட்டத்தில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காவிரி உரிமை மீட்புப் பயணம் இன்று 4-வது நாளாக திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள தனது வீட்டிலிருந்து கமலாலயக்குளக்கரைக்கு நடந்து வந்த ஸ்டாலின், பின்னர் காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பவித்திராமாணிக்கத்தில் பள்ளி மாணவர்களைச் சந்தித்தார்.\nஇதையடுத்து, திருக்கண்ணமங்கை வழியாக அம்மையப்பனில் சிறிது தூரம் நடந்து சென்றார். அங்கு விவசாயிகள், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவர்களை சந்தித்தார். தொடர்ந்து குளிக்கரைக்குச் சென்ற ஸ்டாலின் மாட்டு வண்டியில் பயணம் செய்தார். அவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, நடிகர் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட தி.மு.க செயலாளர் பூண்டி கலைவாணன் உட்பட கட்சியினர் சென்றனர். நகரப் பகுதிகளை தவிர்த்துவிட்டு கிராமங்கள் வழியாக செல்லும் ஸ்டாலினுக்கு கிராமங்களில் உள்ள மக்கள் வீடுகள்தோறும் வரவேற்பு அளித்து வருகின்றனர். பெண்கள் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். பல இடங்களில் விவசாயிகள் ஸ்டாலினுக்குப் பச்சைத் துண்டு அணிவித்து வரவேற்கின்றனர்.\nstalincauvery mega rallyமு.க.ஸ்டாலின்காவிரி உரிமை மீட்பு நடைபயணம்cauvery management board\nஎன்.எல்.சி முற்றுகைப் போராட்டம்; இளைஞர்களால் திணறும் நெய்வேலி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகள்\nடான் டர்றாவான்.. தவ்லத் கிர்றாவான்... 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் #adchithooku\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவும் பின்னணியும்\n‘விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம்’ - லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசுடன் மோதல் எதிரொலி - ஆர்.பி.ஐ ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nநாளுக்கு 40 ஆயிரம் பேருக���கு இலவச சிகிச்சை - அம்பானி மருமகனின் பின்புலம் என்ன\nவிண்வெளியில் விடப்பட்ட அயர்ன்மேன்... ஐடியா கொடுக்கும் நாசாவின் ட்வீட்\nபவர் ஸ்டார் கடத்தல் வழக்கில் நடந்தது என்ன\n`அ.தி.முகவுடன் இணைப்பு எந்தச் சூழலிலும் சாத்தியமில்லை\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டாலின்\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\nகம்மின்ஸை வம்புக்கு இழுத்த பன்ட்; ஒரு ஓவர் முழுவதும் கமென்ட்ரி நிறுத்தப்பட்ட சுவாரஸ்யம்\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை... மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2013/11/blog-post_27.html", "date_download": "2018-12-10T14:50:15Z", "digest": "sha1:3Q37A5U3Z2ZBXAACZM5YO5RTL757DM3P", "length": 10106, "nlines": 153, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "“இறைவா எனக்கு ஓரு ரூபாய் கொடேன்.”", "raw_content": "\nபுதன், 27 நவம்பர், 2013\nகாதிர் மஸ்லஹி → “இறைவா எனக்கு ஓரு ரூபாய் கொடேன்.”\n“இறைவா எனக்கு ஓரு ரூபாய் கொடேன்.”\nகாதிர் மீரான்.மஸ்லஹி புதன், 27 நவம்பர், 2013 பிற்பகல் 4:45 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇறைவனிடம் ஓருவன் கேட்டானாம்,. “ஆண்டவனே ஓரு கோடி ரூபாய் என்பது உன்னைப் பொறுத்தவரையில் எவ்வளவு....” ஆண்டவன் சொன்னான், “ஓரு ரூபாய்.” அடுத்து அவன் கேட்டான். “ஆண்டவனே ஓரு யுகம் என்பது உனக்கு எவ்வளவு காலம்..” ஆண்டவன் சொன்னான், “ஓரு ரூபாய்.” அடுத்து அவன் கேட்டான். “ஆண்டவனே ஓரு யுகம் என்பது உனக்கு எவ்வளவு காலம்..” ஆண்டவன் சொன்னானாம். “ஓரு நிமிடம்.”\nபக்தனுக்கு புரிந்தது. அவன் ஆண்டவனிடம் “இறைவா எனக்கு ஓரு ரூபாய் கொடேன்.” என்றானாம். உடனே ஆண்டவன் இதோ “ஓரு நிமிடத்தில் என்றானாம்.”\nதிருக்குர்ஆனில் ஓரு வசனம் வருகிறது.\nஅதாவது திட்டம் போடுபவர்களையெல்லாம் விட மேலான திட்டமிடுபவன் இறைவன் தான் என்ற அர்த்தம். அதாவது மக்கர் பண்ணுபவனையெல்லாம் விட டக்கராக மக்கர் பண்ணுபவன் அவன் தான் என்று பொருள். அதாவது இறைவனிடம் நமது பருப்பு வேகாது என்று அர்த்தம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக���க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஅன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். ( இன்று) உலகப் ...\n6. நபிமார்கள் வரலாறு ( ரூஹு என்னும் ஆன்மா ) இறைவன் அம் மண்ணுருவியின் தலையில் தன் ஆவியை ஊதினான் என்றும் அதன் தொப்பூழில் ஊதினான் என்று...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nوَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونْ பொறுப்பு சாட்டுபவர்கள் அவன் மீதே பொறுப்புச் சாட்டுவார்களா... \n“இறைவா எனக்கு ஓரு ரூபாய் கொடேன்.”\nஒரே ஒரு மாற்றம் போதும். வரலாறே மாற்றி எழுதப்பட்டு ...\nஆல் இன் ஆல் அஸா\nஉன் சின்னச் சிறு சிரிப்பிற்காகஅழுது அழுது நடிப்ப...\nஅபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர் களின் சிறப்புகள் \nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/239708", "date_download": "2018-12-10T15:04:48Z", "digest": "sha1:MSEIR6TPHKTR4EBQQH3MITIR4AK7YK6T", "length": 19446, "nlines": 97, "source_domain": "kathiravan.com", "title": "அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களுக்கு விடுத்துள்ள அழைப்பானது நாட்டுக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும் - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nஅரசாங்கம் புலம்பெயர் தமிழர்களுக்கு விடுத்துள்ள அழைப்பானது நாட்டுக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும்\nபிறப்பு : - இறப்பு :\nஅரசாங்கம் புலம்பெயர் தமிழர்களுக்கு விடுத்துள்ள அழைப்பானது நாட்டுக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும்\nபுலம்பெயர் தமிழர்களிடமுள்ள நிதியை இலங்கையில் முதலீடு செய்யுமாறு அரசாங்கம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.\nவிடுதலைப்புலிகள் அமைப்பை யுத்தகளத்தில் தோற்கடித்த போதிலும் அவ்வமைப்பு பொருளாதார ரீதியில் பலமான நிலையில் உள்ளது.\nஇந்நிலையில் இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளில் அவர்களின் பலத்தைக் காண்பிப்பதற்கு கதவு திறக்கப்பட்டுள்ளமையானது நாட்டுக்கு பாதாகமாக அமையும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.\nகூட்டு எதிர்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பு ஸ்ரீவஜிராஷர்ம பௌத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,\nதங்களின் நிதியை இலங்கையில் முதலீடு செய்யுமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடம் அரசாங்கம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.\nஅவர்களுக்கு லண்டன் நகரில் எரிபொருள் நிரப்பு நிலையம் உட்பட ஏராளமான நிறுவனங்களும் உள்ளன. எனவே தற்போதைய நிலையில் இலங்கையில் பொருளாதார மத்திய நிலைய வேலைத்திட்டங்களில் அவர்களின் பலத்தைக் காண்பிப்பதற்கு கதவு திறக்கப்பட்டுள்ளது. எனினும் அதன் பெறுபேறு நாட்டுக்கு பாதாகமாக அமையும் என்றார்.\nPrevious: ஜனாதிபதி வேட்பாளராக பஷில்\nNext: கணவன் இறந்ததாக நினைத்து கள்ளக் காதலனுடன் கும்மாளம்… முனகல் சந்தம் கேட்டதால் ஏற்பட்ட விபரீதம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா ���ுயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்��ு பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2009/08/ezhuttu-korppu.html", "date_download": "2018-12-10T15:38:43Z", "digest": "sha1:UCTOXYMK3QL4DRCFH3MXOWNAMCI47H74", "length": 20908, "nlines": 451, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: சீர்மை வடிவில் - எழ‍ృத்த‍ృக்களைக் கோர்த்தவன் எங்கே போனான்? (மாதவராஜ் பதிவ‍ృ)", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nசீர்மை வடிவில் - எழ‍ృத்த‍ృக்களைக் கோர்த்தவன் எங்கே போனான்\nஎழ‍ృத்த‍ృக்களைக் கோர்த்தவன் எங்கே போனான்\nஅப்ப‍ృறம் எங்கள‍ృக்க‍ృம் அந்த பைத்தியம் பிடித்தத‍ృ. சிற‍ృபத்திரிக்கை ஆரம்பிக்க‍ృம் எண்ணத்தைத்தான் சொல்கிறேன். (அத‍ృ ஒர‍ృ தனி அன‍ృபவம். அதில் வந்த படைப்ப‍ృகள், ச‍ృவராஸ்யமான விஷயங்களை இங்கே ஒர‍ృ தொடராக எழ‍ృத‍ృம் எண்ணம் இந்த நேரத்தில் தோன்ற‍ృகிறத‍ృ. பார்ப்போம்.)\nஇத‍ృ நடந்தத‍ృ 1992 இற‍ృதியில். அப்போத‍ృ கம்ப்ய‌ூட்டர் கிடையாத‍ృ. அதனால் டிடிபி கிடையாத‍ృ. கையாலே அச்ச‍ృக் கோர்க்க வேண்ட‍ృம். டிரெடில் மெஷின். சாத்த‌ூரில் இர‍ృந்த‍ృ அப்படியொர‍ృ ப்த்திரிக்கையின் வடிவமைப்ப‍ృக்க‍ృ என்னவெல்லாம் சாத்தியங்கள் உண்டோ அதையெல்லாம் ம‍ృயன்ற‍ృ பார்த்தோம். மிகச் சின்ன அச்சாபீஸ் அத‍ృ. பிட் நோட்டீஸ், சின்ன போஸ்டர்கள் மட்ட‍ృம் அடித்த‍ృக் கொண்டிர‍ృந்த அந்த இடத்தில் கதைகள‍ృம், கவிதைகள‍ృம், எங்கள் சிந்தனைகள‍ృம் ந‍ృழைந்தன. பெரிய ஆபிஸ் என்றால் அவர்கள் சொன்ன நேரத்த‍ృக்க‍ృத்தான் கிடைக்க‍ృம். நம் அவசரம் ப‍ృரியாத‍ృ. நம் ரசனைய‍ృம் ப‍ృரியாத‍ృ.\nஅதன் உரிமையாளர‍ృம் அங்கே தொழிலாளியாய் இர‍ృந்தார். இன்னொர‍ృவர் அச்ச‍ృக் கோர்ப்பார். இரண்ட‍ృ பேர‍ృமே எங்கள‍ృக்க‍ృ மிகவ‍ృம் நெர‍ృக்கமான நண்பர்களாகி விட்டனர். ��ச்ச‍ృக் கோர்ப்பவரின் பெயர் மறந்த‍ృவிட்டத‍ృ. ஏச‍ృவடியான் என்றே தவறாய் ஞாபகத்தில் வந்த‍ృ கொண்டிர‍ృக்கிறத‍ృ. (எப்போத‍ృம் எங்கள‍ృக்க‍ృள் மதம் க‍ృறித்த தர்க்கங்கள் வர‍ృம். ஆவியெழ‍ృப்ப‍ృம் க‌ூட்டங்கள் பக்கத்தில் எங்காவத‍ృ நடந்தால் போய் விட‍ృவார்.) என்னைப் பார்த்தத‍ృம் சிரித்த‍ృ விட‍ృவார். “சார் வந்த‍ృட்டாலே சந்தோஷம்தான்..” என்பார். டீக்கள் வாங்கி, க‍ృடித்த‍ృக் கொண்டே அரட்டையோட‍ృ வேலைகள் நடக்க‍ృம்.\nஅவரத‍ృ கைகளையே பார்த்த‍ృக் கொண்டிர‍ృப்பேன். இர‍ృம்ப‍ృ வார்ப்பிலான ஒவ்வொர‍ృ எழ‍ృத்த‍ృக்கள‍ృம் சின்னச் சின்னக் கட்டங்களாய் இர‍ృக்க‍ృம் ஒர‍ృ மரத் தட்டில் அட‍ృக்கி வைக்கப்பட்டிர‍ృக்க‍ృம். கண்கள் தாள்களில் இர‍ృக்க‍ృம் எழ‍ృத்த‍ృக்களைப் பார்க்க‍ృம். கைகள் மிகச்சரியாய் அந்த எழ‍ృத்த‍ృக்களைத் தானேத் தேடி இர‍ృம்ப‍ృச் சட்டத்தில் கோர்க்க‍ృம். மிகத் த‍ృரிதமான, தன்னிச்சையான இந்தக் காரியங்கள் பெர‍ృம் அதிசயம் போலத் தோன்ற‍ృம். இந்த ந‍ృட்பத்திலிர‍ృந்த‍ృதான் டைப்ரைட்டர், கணிணியின் தட்டச்ச‍ృ ம‍ృறைகள‍ృம் உர‍ృவாகியிர‍ృக்க வேண்ட‍ృம்.\nஅங்கேயே திர‍ృத்தி, சரி பார்க்க வேண்டியிர‍ృந்ததால், எப்படிய‍ృம் மாதத்தின் கடைசி நான்கைந்த‍ృ நாட்களில் பெர‍ృம்பாலான நாட்கள் அங்கேயே கிடப்பேன். வடிவமைக்க‍ృம் போத‍ృ, “என்ன சார் இவ்வளவ‍ృ இடம் இங்கே ச‍ృம்மா இர‍ృக்க‍ృ. இங்கே என்ன வரண‍ృம்.” என்பார். “அங்க ச‍ృம்மா இர‍ృக்கட்ட‍ృம். அத‍ృதான் அழக‍ృ.” என்றால் ப‍ృரியாத‍ృ. வார்த்தைகளின்றி என்னைப் பார்த்த‍ృச் சிரிப்பார். பத்திரிக்கை சரியாய்க் கொண்ட‍ృ வர‍ృம் அவசரத்தில், பல இரவ‍ృகளில‍ృம் அவர்களை விடாமல் தொந்தரவ‍ృ செய்வேன். விடாமல் அவரத‍ృ கைகள் இயங்கிக் கொண்டிர‍ృந்தன. விரல்கள் எழ‍ృத்த‍ృக்களோட‍ృ பேசிக்கொண்ட‍ృ இர‍ృந்தன.\nஒர‍ృநாள் அவரிடம் கேட்டேன். “இப்படி அச்ச‍ృக் கோர்த்தவர்கள் வாழ்வில் மிகப் பெரிய மனிதர்களாகி இர‍ృக்கிறார்கள் தெரிய‍ృமா”. “அப்படியா சார்...” என்றார். “எழ‍ృத்தாளர் ஜெயகாந்தன் உங்களை மாதிரி அச்ச‍ృக் கோர்த்தவர்தான்” என்றேன். அதற்க‍ృம் ஆச்சரியமாய் ஒர‍ృ “அப்படியா” போட்ட‍ృ விட்ட‍ృ வேலையத் தொடர்ந்தார். அச்சாபிஸ் உரிமையாளரிடம் எப்போத‍ృம் கிண்டல் பேசி விளையாட‍ృவேன். அப்போதெல்லாம், ஏச‍ృவடியான் சிரிப்��த‍ృ தெரியாமல் சிரிப்பார். வயச‍ృ அப்போத‍ృ அவர‍ృக்க‍ృ நாற்பத்தைஞ்ச‍ృ இர‍ృக்க‍ృம்.\nஎங்கள் எழ‍ృத்த‍ృக்களின் ம‍ృதல் வாசகர‍ృம் அவரே. “சார்... அந்தக் கதை ரொம்ப நல்லாயிர‍ృந்த‍ృச்ச‍ృ” என்பார். சிலவற்றை ப‍ృரியவில்லை என்பார். நான் சிரித்த‍ృக் கொள்வேன். ஒவ்வொர‍ృ இதழ் வெளிவர‍ృம்போத‍ృம், அதிலொன்றை தனக்க‍ృக் கேட்ட‍ృ வாங்கிக் கொள்வார்.\nநால‍ృ இதழ்கள் வந்த பிறக‍ృ, எங்களால் பத்திரிக்கை நடத்த ம‍ృடியவல்லை. நேரம், நிதி என பொத‍ృவான காரணங்கள்தான். வெவ்வேற‍ృ பணிகளில் வாழ்வ‍ృ ஓட்டமெட‍ృத்த‍ృக் கொண்டிர‍ృந்தத‍ృ. எப்போதாவத‍ృ நாம‍ృம் பத்திரிக்கை நடத்தியிர‍ృக்கிறோம் என ஞாபகம் வந்த‍ృ போக‍ృம். கம்ய‌ூட்டர் வந்தபிறக‍ృ திர‍ృம்பவ‍ృம் அந்த ஆசை தோன்றியத‍ృ. நேரம்தான் திர‍ృம்பவ‍ృம் பயம‍ృற‍ృத்தியத‍ృ. தொழிற்சங்க வேலைகளில் ம‌ூழ்கிப்போயிர‍ృந்தேன்.\nசென்ற மாதம் ஒர‍ృநாள் வக்கீல் ஒர‍ృவரைப் பார்க்க நண்பர்களோட‍ృ சென்றிர‍ృந்தேன். எங்களைப் பார்த்தத‍ృம் டீ வாங்கி வரச் சொன்னார். பேசிக்கொண்ட‍ృ இர‍ృந்தோம். டீ கொண்ட‍ృ வந்தவர் என்னையேப் பார்த்த‍ృக் கொண்டிர‍ృந்தார்.\nடீ க‍ృடித்த‍ృக்கொண்டிர‍ృந்த நான் அப்போத‍ృதான் உற்ற‍ృப் பார்த்தேன். சட்டென்ற‍ృ ஞாபகத்த‍ృக்க‍ృ வந்தத‍ృ. எங்கள் எழ‍ృத்த‍ృக்களைக் கோர்த்த ஏச‍ృவடியான்தான். சட்டென்ற‍ృ உடலெல்லாம் ஆடிப்போன மாதிரி இர‍ృந்தத‍ృ. எழ‍ృந்த‍ృ “எப்படியிர‍ృக்கீங்க...” என்ற‍ృ அவர் கைகளைப் பிடித்தேன். மெலிந்த‍ృ, வயதாகி பாவம் போலிர‍ృந்தார்.\n“நல்லாயிர‍ృக்கேன். இங்கேதான், சார் கிட்ட ஆபிஸ் பாயாய் இர‍ృக்கேன்”\n“எங்க சார் ம‍ృடிய‍ృம்... கம்ப்ய‌ூட்டர் வந்த பிறக‍ృ நம்மை யார் தேட‍ృவா.. அச்சாபிஸை ம‌ூடி பல வர‍ృஷமாச்ச‍ృ”\nநான் மௌனமாயிர‍ృந்தேன். “சார்... அந்தப் பத்திரிக்கையெல்லாம் நான் பத்திரமா வச்சிர‍ృக்கேன்..” ம‍ృகம் விரியச் சொன்னார். எனக்க‍ృ அழ‍ృகை வந்த‍ృவிட‍ృம்போல் இர‍ృந்தத‍ృ. அடக்கிக் கொண்டேன்.\nவக்கீல் “இவரை உங்கள‍ృக்க‍ృத் தெரிய‍ృமா..” என்றார். நான் சொன்னேன். வக்கீல‍ృக்க‍ృ ச‍ృவராஸ்யம் இர‍ృப்பதாகத் தெரியவில்லை. என்னிடம் உம் கொட்டிக்கொண்டே அவரிடம் “இந்தாப்பா... பழைய கணக்கையெல்லாம் சேர்த்த‍ృ கொட‍ృத்த‍ృர‍ృ” என்றார். நான் சொல்வதை நிற‍ృத்திவிட்ட‍ృ ஏச‍ృவடியானை கவனித்தேன். அவர் காலியான ட�� தம்ளர்களை எட‍ృத்த‍ృ வளையம் வளையமான அந்தக் கம்பிகள‍ృக்க‍ృள் கோர்த்த‍ృக் கொண்டிர‍ృந்தார்.\nஅந்தக் கைகள் லேசாய் நட‍ృங்கிக்கொண்ட‍ృ இர‍ృந்தன. எழ‍ృத்த‍ృக்களின் ஆட்டம்.\n[ஃபையர்பாக்ஸ் அல்லது குரோம் (கூகுள்) உலாவியில் ஒழுங்காய்த் தெரியும். இண்டெர்னெட் எக்ஸ்ப்லோர் உபயோகித்தால் புள்ளிவட்டம் சேர்ந்து தெரியலாம்.]\nநெருப்பு நரியில் நன்றாகவே தெரிகிறது\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\nபுரட்சிக்கவிஞர் 1926-ல் பாடிய மணக்குள விநாயகர் திர...\nதொல்லியல் அறிஞர் இரா. நாகசாமிக்கு 80-ஆம் பிறந்தநா...\nசீர்மை வடிவில் - எழ‍ృத்த‍ృக்களைக் கோர்த்தவன் எங்கே...\nவெங்காலூரில் வள்ளுவர் கண்திறந்தார் ...\nசீர்மை வடிவில் - பெரியார் இன்றிருந்தால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gem.agency/portfolio_tag/nuummite/", "date_download": "2018-12-10T15:09:17Z", "digest": "sha1:U24BXERS46M65IZDYP6UIR4BURDY2HQR", "length": 5515, "nlines": 81, "source_domain": "ta.gem.agency", "title": "நுமுமி ஆர்டிக்ஸ் - கம்போடியாவின் ஜெமோலா நிறுவனம்", "raw_content": "\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nநுண்ணுயிர், கிரீன்லாந்து வீடியோ Nuummite என்பதிலிருந்து அரிபோலி மாத்திரைகள் gedrite மற்றும் anthophyllite கொண்டுள்ளது ஒரு அரிய metamorphic ராக். இது ...\nமுகப்பு | எங்களை தொடர்பு\nகம்போடியா ஜெம்மாலஜிக்கல் இன்ஸ்டிடியூட் ஆஃப் / GEMIC ஆய்வகம் கோ, லிமிடெட் © பதிப்புரிமை 2014-2018, Gem.Agency\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cm-deputy-cm-went-jayalalitha-memorial-paid-tribute-308285.html", "date_download": "2018-12-10T15:10:40Z", "digest": "sha1:XLNWHPGBGBAQIH3WNWB4NDZM4Y6EBKQK", "length": 11598, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டசபை நிறைவு: ஜெயலலிதா நினைவிடத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அஞ்சலி | CM and Deputy CM went to Jayalalitha Memorial and paid tribute - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nசட்டசபை நிறைவு: ஜெயலலிதா நினைவிடத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அஞ்சலி\nசட்டசபை நிறைவு: ஜெயலலிதா நினைவிடத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அஞ்சலி\nசென்னை: தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நிறைவடைந்த நிலையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் இணைந்து அஞ்சலி செலுத்தினர்.\nஇந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 8ம் தேதி தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை முடிந்த நிலையில் அதன் மீதான விவாதம் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்தன.\nஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனும் சட்டசபையில் தனது பங்கிற்கு பேசினார். வெளிநடப்பு செய்து ஆளும் கட்சி மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.\nஇந்நிலையில் ஆளுநர் உரையில், அரசின் சாதனைகள், புதிய திட்டங்களை குறித்தும், செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் விவாதம் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவ���டங்களில் மரியாதை செலுத்தினர். கடைசி நாளான இன்று எம்எல்ஏ ஊதிய உயர்வு மசோதா குறித்து காரசார விவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayalalitha memorial cm deputy cm visit mla ஜெயலலிதா நினைவிடம் முதல்வர் துணை முதல்வர் அஞ்சலி எம்எல்ஏ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/a-plus-2-student-from-chennai-who-writes-neet-exam-missing-since-yesterday-318638.html", "date_download": "2018-12-10T15:18:48Z", "digest": "sha1:4TP6AYDA23Q777QSMDNSGEOCSAKCURQY", "length": 11492, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீட்டில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் காணாமல் போன மாணவி மீட்பு- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nநீட்டில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் காணாமல் போன மாணவி மீட்பு- வீடியோ\nநீட் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற முடியாததால் விரக்தியில் மாயமான சென்னை மாணவி கோடீஸ்வரி பீகாரில் மீட்கப்பட்டார். சென்னை கீழ்ப்பாக்கம் நம்மாழ்பேட்டையைச் சேர்ந்தவர் கோடீஸ்வரி. இவர் பிளஸ் 2 முடித்துவிட்டு நீட் தேர்வு எழுதியிருந்தார்.\nநேற்று முன் தினம் நீட் தேர்வு வெளியான நிலையில் அதன் முடிவுகளை அறிந்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றார் கோடீஸ்வரி. நீண்ட நேரமாகியும் அவரை காணவில்லை.\nநீட்டில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் காணாமல் போன மாணவி மீட்பு- வீடியோ\nரஜினியின் பேச்சு பேட்ட இசை வெளியீட்டு விழா-வீடியோ\nஅதிமுக, அமமுக இணைய போகிறதா.. அரசியலில் பரபரப்பு\n11 பேர் கொண்ட கும்பல் என் மனைவியை கடத்திவிட்டது: பவர் ஸ்டார்-வீடியோ\nகெளசல்யா சக்தியை வாழ்த்தும் சத்யராஜ்-வீடியோ\n2018-ஐ கலக்கிய இரு பெரும் தலைவர்களாக இவங்களை சொல்லலாம்\nரஜினியின் பேச்சு பேட்ட இசை வெளியீட்டு விழா-வீடியோ\nகூட்டணியில் இருந்து வெளியேறிய ஆர்எல்எஸ்பி... பாஜகவின் பலம் மேலும் குறைந்தது-வீடியோ\nதேசிய அரசியலில் அசத்த ஸ்டாலினுக்கு காத்திருக்கும் வாய்ப்பு-வீடியோ\nபேனர் வைத்ததால் நின்று போன திருமணம்-வீடியோ\nகருணாநிதி சிலை திறப்பிற்கு அழைப்பு, கட்சித் தலைவர்களை சந்திக்கிறார் ஸ்டாலின்\nமெகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் எதிர்க்கட்சிகள் இன்று சந்திப்பு \nவிஸ்வாசம் படத்தின் முதல் சிங்கிள் பாடல் அடிச்சிதூக்கு-வீடியோ\nநீங்கள் ��ன்னை பாலியல் தொழிலாளி எனக் கூறுவதால் நான் வெட்கித் தலை குனிய மாட்டேன்- வீடியோ\nபேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2715", "date_download": "2018-12-10T16:03:40Z", "digest": "sha1:BW3VTBGAXN2FWD4AQ7MLHQ2PLZH4G5EP", "length": 8330, "nlines": 164, "source_domain": "mysixer.com", "title": "வளரும் தலைமுறையை வாசிக்க அழைக்கும் வைரமுத்து", "raw_content": "\nசுரேஷ் மேனனின் சூப்பர் App\nசிறப்புக்காட்சி பார்க்க செல்பி எடுங்க\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nவளரும் தலைமுறையை வாசிக்க அழைக்கும் வைரமுத்து\nதென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் 41-வது ஆண்டாக அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. சிறந்த படலாசிரியரான கவிஞர் வைரமுத்து சிறந்த நாவலாசிரியரும் ஆவார். இவரின் பல புத்தகங்கள் மக்களின் அறிவுப் பசிக்கு தீனிப்போட்டுள்ளது. தற்போது இந்தப் புத்தகக் காட்சி மூலம் கிட்டும் தொகையை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கு வழங்கப்போகிறேன் என்று வைரமுத்து அறிவித்துள்ளார்.\nஇது குறித்து கவிப்பேரரசு வைரமுத்து பேசுகையில்,\n\"வாசித்தல் என்ற ஞானப் பயிற்சிக்கு இந்தப் புத்தகக் காட்சி ஒரு பொற்கூடமாகும். படைப்பாளர் – பதிப்பாளர் – வாசகர் என்ற முக்கூட்டுப் பாசனத்தில் தமிழும் கலையும் தழைத்தோங்கும் என்று நம்புகிறேன். வளரும் தலைமுறையே வாசிக்க வா என்று அன்போடு வரவேற்போம். ஓர் அறிவுப் பரம்பரை செழுமையுறட்டும். இந்தப் புத்தகக் காட்சி மூலம் கிட்டும் என் நூல்களின் மொத்த விற்பனைத் தொகையை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கு வழங்கப்போகிறேன்\"\nஇந்நிலையில், ஶ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கருத்தரங்கத்தில் வைரமுத்து கலந்துக் கொண்டார். அப்போது, ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுள்களுக்கிடையே உள்ள வேறுபாடு பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், மன்னிப்பும் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிர்ச்சி கொடுத்த பிறந்த நாள் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/2016/01/30/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2/", "date_download": "2018-12-10T16:08:24Z", "digest": "sha1:CL3MT74A6XVRG67EMT4RSOKDFFVGKXQF", "length": 5660, "nlines": 53, "source_domain": "puthagampesuthu.com", "title": "வெள்ளம்தாண்டி உள்ளம் வெல்வோம் - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > நிகழ்வு > வெள்ளம்தாண்டி உள்ளம் வெல்வோம்\nJanuary 30, 2016 thamizhbooks\tவெள்ளம் தாண்டி உள்ளம் வெல்வோம்\nஜனவரி 15 பொங்கல் தினத்தன்று, பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற ஓவிய நிகழ்வு நடைபெற்றது. மூத்த ஓவியர் விஸ்வம் தலைமையில் ஓவியர்கள் ரோஹிணிமணி, வாசுகி, வாகை தர்மா, பொதுக்கல்விக்கான மாநில மேடையின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு துவக்கி வைக்க, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயற்பாட்டாளர்களான உதயன், தேன்மொழிச் செல்வி, இளங்கோ, பூங்கோதை, டி.மோகனா, தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டு குழுமத்தின் சார்பில் நக்கீரன் சுரேஷ், நந்த்கிஷோர், சாதிக் பாட்சா, வைரவன், உமா லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஓவியம் வரைந்தனர்.\nசென்னை- பொங்கல் புத்தகத் திருவிழா\nகாவி ‘அறிவியல்’ கயமை களைவோம்\nசர்க்யூட் தமிழனுக்கு ஒரு சல்யூட் – வை. இராஜசேகர்\nகடலூர் புத்தகத் திருவிழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ‘சர்க்யூட் தமிழன்’ நூலை வெளியிட்டபோது என் கல்லூரி நாட்களில் எழுத்தாளர் சுஜாதா ஆனந்த...\nசமூக உணர்வுடன் கூடிய படைப்புகளே தற்போதைய தேவை\nசமூக உணர்வுடன் கூடிய படைப்புகளை கொண்டு வருமாறு படைப் பாளிகளுக்கும், பதிப்பாளர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள்...\nபழைய காகிதம், பாட்டில்கள், தீக்குச்சி, நூல், ஸ்ட்ரா, வால் டியூப், போன்று நம்மால் தூக்கி எறியப்படும் சாதாரணப் பொருள்களிலிருந்து அறிவியல் விளையாட்டுப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2016/12/10-AirCanadaflightAC-868.html", "date_download": "2018-12-10T15:25:13Z", "digest": "sha1:JTUPTKWLS7QLW3S7BDL7VWRQL4AIB5PJ", "length": 18429, "nlines": 304, "source_domain": "www.muththumani.com", "title": "நடுவானில் 10 வயது சிறுமிக்கு திடீர் மாரடைப்பு: அடுத்தடுத்து நிகழ்ந்த விபரீதம்.... - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » உங்களுக்கு தெரியுமா » நடுவானில் 10 வயது சிறுமிக்கு திடீர் மாரடைப்பு: அடுத்தடுத்து நிகழ்ந்த விபரீதம்....\nநடுவானில் 10 வயது சிறுமிக்கு திடீர் மாரடைப்பு: அடுத்தடுத்து நிகழ்ந்த விபரீதம்....\nகனடாவில் இருந்து பிரித்தானிய நாட்டிற்கு பயணித்த 10 வயது சிறுமிக்கு நடுவானில் மாரடைப்பு ஏற்பட்டு பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகனடாவில் உள்ள ரொறன்றோ நகரில் இருந்து 10 வயது சிறுமி ஒருவர் Air Canada flight AC-868 விமானத்தில் நேற்று காலை 8.40 மணியளவில் புறப்பட்டுள்ளார்.\nபிரித்தானிய தலைநகரமான லண்டனுக்கு விமானம் சென்றபோது சிறுமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.\nசிறுமி மூர்ச்சையாகி கிடப்பதை உணர்ந்த விமானிகள் உடனடியாக விமானத்தை ஐயர்லாந்து நாட்டிற்கு திசை திருப்பியுள்ளனர்.\nஐயர்லாந்தில் உள்ள Shannon விமானத்தில் மாலை 7.40 மணியளவில் விமானம் தரையிறங்கியுள்ளது. பின்னர், அங்குள்ள Limerick மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார்.\nசிறுமியை இறக்கிய விமானம் தாமதமாக புறப்பட்டு லண்டன் நகருக்கு இரவு 9.20 மணிக்கு சென்றுள்ளது.\nஇந்நிலையில், ஐயர்லாந்து மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர ���ிகிச்சை அளித்த நிலையிலும் அவர் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nசிறுமி வயதுடைய சகோதரிகள் மூவரும் அப்போது அவருடன் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.\nநடுவானில் சிறுமிக்கு எதனால் மாரடைப்பு ஏற்பட்டது என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமிக்கு நேர்ந்த முடிவை தொடர்ந்து கனடா நாட்டு விமான நிறுவனம் சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளது.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nநீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க பிடிக்கும் நேரம்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nபெண்களுக்கு தெரியாமல் ........ வீடியோ- பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-12-10T14:56:26Z", "digest": "sha1:NNVJ3DL3FCKU6LUDQBHCZXUVOVJUG7GQ", "length": 13076, "nlines": 157, "source_domain": "vithyasagar.com", "title": "சின்னவயசு | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n22) என் பால்ய காலம்…\nPosted on திசெம்பர் 8, 2011\tby வித்யாசாகர்\nமண்சோறு தின்ற நாட்களது.. சனி ஞாயிறு கிழமைகளில் விடுமுறையெனில் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் அத்தனை பயம் வரும்; வீடெல்லாம் விளையாட்டு நிறையும் வாஷிங் பவ்டர் நிர்மா’ விளம்பரம் கூட இனிக்கும் ஒளியும் ஒலியும் மாற்றிவிட்டு வேறு சானலில் – வயலும்வாழ்வும் வைக்க முடியாது அன்று; தொலைகாட்சி��ை நிறுத்திவிட்டால் திருடன் போலிஸ் விளையாட பிளாட் போடாத இடங்கள் நிறைய … Continue reading →\nPosted in நீயே முதலெழுத்து..\t| Tagged அம்மாயெனும் தூரிகையே.., அரசியல், அறிவு, ஆத்திகம், கவிதை, கவிதைகள், சின்னவயசு, சிறுவயது, சிறுவர்கள், தெளிவு, நாத்திகம், பால்யகாலம், பால்யம், மானுடக் கவிதைகள், வாழ்க்கை கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| 7 பின்னூட்டங்கள்\n45 பழுத்த இலையின் விளிம்பில் ஒரு சொட்டுக் கண்ணீர்\nPosted on செப்ரெம்பர் 29, 2011\tby வித்யாசாகர்\nமௌனம் உடையா பொழுதொன்று நிலவும் முகமெல்லாம் ஒரு சோகம் படரும் நகரும் நிமிடத்தில் மகிழ்ச்சி மின்னலாய் கீறிச்செல்லும் அரிதான அன்பிற்கே நாட்கள் அத்தனையும் ஏங்கும்; உடை கூட ஆசை களையும் உண்ணும் உணவெல்லாம் கடமைக்காகும் உறக்கமது உச்சி வானம் தேடும் உறவுகளின் விசாரிப்பு காதில் எங்கோ என்றோ கேட்கும்; பகலெல்லாம் பொழுது கணக்கும் சட்டைப்பை சில்லறைத் … Continue reading →\nPosted in அம்மாயெனும் தூரிகையே..\t| Tagged அப்பத்தா, அம்மம்மா, அம்மாயெனும் தூரிகையே.., அறிவு, ஆயா, கவிதை, கவிதைகள், குடும்பம், சின்னவயசு, சிறுவயது, சிறுவர்கள், தாத்தா, தெளிவு, பாட்டி, பால்யகாலம், பால்யம், மானுடக் கவிதைகள், முதுமை, வயதுமுதிர்ந்தோர், வாழ்க்கை கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| 10 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (6)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/07/14100900/1176420/Governor-Kiran-Bedi-says-Court-disrespect-blocked.vpf", "date_download": "2018-12-10T16:19:02Z", "digest": "sha1:G5JCZAXJF2UCWHTPU26VDSDDVDFWHCCN", "length": 17573, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "சட்டசபைக்குள் நியமன எம்.எல்.ஏ.க்கள் தடுப்பது நீதிமன்ற அவமதிப்பு - கவர்னர் கிரண்பேடி கருத்து || Governor Kiran Bedi says Court disrespect blocked nominated MLAs in assembly", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசட்டசபைக்குள் நியமன எம்.எல்.ஏ.க்கள் தடுப்பது நீதிமன்ற அவமதிப்பு - கவர்னர் கிரண்பேடி கருத்து\nசட்டசபைக்குள் நியமன எம்.எல்.ஏ.க்களை தடுப்பது நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாகும் என்று கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். #GovernorKiranBedi #NominatedMLAs\nசட்டசபைக்குள் நியமன எம்.எல்.ஏ.க்களை தடுப்பது நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாகும் என்று கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். #GovernorKiranBedi #NominatedMLAs\nபுதுவை பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர்கள் சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.\nபுதுவை கவர்னர் மாளிகையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு கவர்னர் கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.\nஇந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வ கணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.\nமேலும் அவர்களை சட்டமன்றத்துக்குள் அனுமதிக்கவும் உத்தரவிட்டது. சட்டசபைக்குள் நியமன எம்.எல்.ஏ.க்களை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவு அறிவிப்பதாக சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்து இருந்தார்.\nஇதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை கோரி கோர்ட்டில் தனலட்சுமி மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி சமூக வலை தளத்தில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-\nபுதுவை மாநிலத்துக்கு மத்திய அரசு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்து உள்ளது. சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நியமன எம்.எல்..ஏ.க்கள் நியமனம் செல்லும் எனவும், அவர்களை சட்டசபைக்கு அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.\nஇந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டிலும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு தடை எதுவும் வழங்கப்படவில்லை.\nஎனவே, சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம். அவர்களை தடுப்பது நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாகும்.\nஇவ்வாறு அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். #GovernorKiranBedi #NominatedMLAs\nசர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nஇந்த ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யும் தேதி மார்ச் 31 வரை நீட்டிப்பு\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்\nபள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண்ணுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி- டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் தொடங்கியது\nகிருஷ்ணகிரியில் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 5 பேர் கைது\nபோச்சம்பள்ளி பகுதிகளில் தொடர் பனிப்பொழிவு\nஇண்டூர் அருகே வீட்டில் கொள்ளை முயற்சி\nபர்கூர் அருகே கடன் தொல்லையால் கிரானைட் நிறுவன ஊழியர் தற்கொலை\nகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 பேர் தற்கொலை\nபுதுச்சேரியில் 3 எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்\nசுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் எதிரொலி - நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு புதுவ�� அரசு சம்பளம்\nசட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்க நியமன எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுக வேண்டும்- சபாநாயகர்\nபுதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nஆணவ படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறுமணம்\nநான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை\nரூ.90 லட்சம் பணத்துக்காக பவர் ஸ்டார் சீனிவாசன் மனைவி கடத்தல் - ஊட்டியில் போலீசார் மீட்டனர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-10T16:28:28Z", "digest": "sha1:HYBQ64VYPB7QREAQJPN6CAIO7DEOVLMG", "length": 9817, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "அவுஸ்ரேலிய ஸ்ரோபரி பழங்களுக்குள் தையல் ஊசி! – மக்களுக்கு எச்சரிக்கை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்\nஇலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு\nஒரு மணி நேரத்தில் இத்தனை சாதனை செய்துள்ள அஜித்தின் ‘அடிச்சு தூக்கு’ சிங்கிள்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nநீதித்துறைக்கு இணங்கவே ஜனாதிபதி செயற்பட வேண்டும்: ஐ.தே.க. வலியுறுத்து\nஅவுஸ்ரேலிய ஸ்ரோபரி பழங்களுக்குள் தையல் ஊசி\nஅவுஸ்ரேலிய ஸ்ரோபரி பழங்களுக்குள் தையல் ஊசி\nஅவுஸ்ரேலியாவில் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்ட ஸ்ரோபரி பழங்களில் தையல் ஊசிகளை மறைத்து வைத்து விற்பனை செய்யப்பட்டுள்ளன.\nதையல் ஊசிகளை மறைத்த ஸ்ரோபரி பழங்களைக் கொள்வனவு செய்த 6 மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த மக்கள் குறித்த விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளனர்.\nபொதுமக்கள் உண்ணும் பழங்களுக்குள் தையல் ஊசியை மறைத்து வைத்து மறைமுக தாக்குதல் நடத்தும் மிகவும் மோசமான குற்றத்திற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்நாட்டு சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு தையல் ஊசி வைக்கப்பட்ட ஸ்ரோபரிப் பழத்தினை உட்கொண்ட ஒருவர், தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.\nஅவுஸ்ரேலிய ஸ்ரோபரி பழங்களை கொள்வனவு செய்யும் நியூசிலாந்திடம், ஸ்ரோபரி விற்பனையை முற்றாக நிறுத்துமாறு அவஸ்ரேலிய அரசாங்கம் கோரியுள்ளது.\nகுறித்த விடயம் தொடர்பில் தீவிர விசாரணையினை மேற்கொள்ளுமாறு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் சுகாதார அமைச்சர் க்ரெக் ஹன்ட் தெரிவித்துள்ளார்.\nமேலும், மறைமுகமாக மக்களைத் தாக்கும் இச்செயற்பாட்டின் பின்னணி தொடர்பாக இதுவரை எவ்வித தகவலையும் பொலிஸார் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n323 ஓட்டங்கள் வெற்றி இலக்கு – ஆரம்ப விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் அவுஸ்ரேலியா\nஇந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலிய அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் விக்கெட்டு\nஎதிரணியினர் பற்றி எங்களுக்கு துளியும் அக்கறையில்லை – டிம் பெய்ன் கிளார்க்க்கு பதிலடி\nஎதிரணியினர் நம்மை விரும்ப வேண்டுமென்றெல்லாம் யாரும் பேசவும் இல்லை நினைக்கவும் இல்லை என அவுஸ்ரேலிய கி\nவெள்ள நீரில் மூழ்கியது சிட்னி: விமானச் சேவைகள் ரத்து\nஅவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரான சிட்னியில் பெய்த அடை மழையை தொடர்ந்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட\nஸ்ட்ரோபரி பழத்தில் ஊசி: நியூசிலாந்தில் மீண்டும் சர்ச்சை\nநியூசிலாந்தில் ஸ்ட்ரோபரி பழங்களில் ஊசி காணப்படுவது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ம\nஇந்தியா அணிக்கு 165 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nஇந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஆவது மற்றும் இறுதி T-20 போட்டியில் இந்தியாவிற்கு 1\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்\nஇலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு\nஒரு மணி நேரத்தில் இத்தனை சாதனை செய்துள்ள அஜித்தின் ‘அடிச்சு தூக்கு’ சிங்கிள்\nவிலைமதிப்பு மிக்க விளையாட்டு வீரர்களின் பட்டியல் வெளியானது\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வுமையம்\nஅகில தனஞ்சயவிற்கு பந்துவீச தடை\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nஒவ்வொரு சாதிக்கும் ஒரு டிஎன்ஏ உள்ளது – அமைச்சரின் பேச்சால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/weekly-special/", "date_download": "2018-12-10T15:59:27Z", "digest": "sha1:Q7UBKANMP2JKZ4X75DPGFCPSQE2675OO", "length": 10776, "nlines": 122, "source_domain": "athavannews.com", "title": "சிறப்பு ஞாயிறு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅகில தனஞ்சயவிற்கு பந்துவீச தடை\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nஅனைவரம் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nமக்கள் கருத்துக்களை மதிக்காதவர்களிடம் கைப்பாவையாக இருக்க முடியாது: சி.வி\nதமிழர் பிரச்சினையை தீர்ப்பதில் திருப்திகரமான முன்னேற்றமில்லை: சுமந்திரன்\nபதவிக்காலம் நிறைவடையும்வரை தேர்தல் நடத்தப்பட மாட்டாது: ஜனாதிபதி\nஉலகின் ஐந்தாவது பெரிய அணு ஆயுதங்களை கொண்ட நாடாக பாகிஸ்தான் உருவாகும் – அமெரிக்கா\nஅமெரிக்க இறுதிப் போட்டியில் ஏமாற்றி வெற்றிபெற முயற்சித்தாரா செரீனா\nஇயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை\nஅறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.\nஅதிகாரம் - 5 குறள் - 47\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nவிநாயகர் சத��ர்த்தியன்று ஏன் சந்திரனை பார்க்கக்கூடாது – உண்மைத் தத்துவம் இதுதான்\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு அறிவது\nசிவ வழிபாட்டுக்கு உகந்த லிங்கங்கள் என்னென்ன – அவை கூறும் வழிபாடுகள் பற்றி அறிவோம்\nதினம் ஒரு கையளவு கருப்பு திராட்சை\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் 2 பொருட்கள்\nகண்பார்வைத் திறனை அதிகரிக்க இதை செய்தால் போதுமாம்\nபற்கள் வெண்மையாக பளிச்சிட என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் கைகளில் அதிகமான சதை தொங்குகிறதா\nமாற்றுத்தலைமை எனும் கனவில் விக்னேஸ்வரன் பின்னும் மாயவலை\nவடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சுற்றி வடக்கில் பின்னப்பட்டுக்கொண்டிருக்கும் மாயவலையில் பல கட்சிகளும், புத்திஜீவிகள் என்று தம்மைத்தாமே கூறிக்கொள்வோரும் வலிந்து சிக்கிக்கொள்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாஷைகளை உறுதியாக வெளிப்படுத்தி அதற்குத் தேவையான தந்திரோபாயங்களுடன் அரசியலை முன்னகர்த்தவில்லை என்பதும், சானக்கிய அரசியல் என்று கூறிக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலோடு ஓரிருவரின் தனிப்பட்ட முடிவுகளுக்கு ஏற்ப கூட்டமைப்பு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதே விக்னேஸ்வரனின் பிரதான குற்றச்சாட்டாக இருக்கின்றது. அந்தக் குற்றச்சாட்டை முன்வைக் More\nநீர்நாயின் மூக்கில் சிக்கிக்கொண்ட கடல்மீன் – குழப்பத்தில் ஆய்வாளர்கள்\nவிசித்திர ஒலியால் அதிர்ச்சியடைந்த விஞ்ஞானிகள்\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nமனிதர்களுக்கு பன்றியின் இதயம் – விஞ்ஞான...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nவிசித்திர ஒலியால் அதிர்ச்சியடைந்த விஞ்ஞானிகள்...\nபூமியை நெருங்கும் விண்கல் – நாசா எச்சரி...\nநீலநிற ஒளியை உமிழ்ந்து விளையாடிய டொல்பின்கள்...\nகாட்டுப்பகுதியில் சுற்றித் திரிந்த ஏலியன்\nகாதலனை துண்டாக்கி பிரியாணி செய்த காதலி\nமனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத பழுப்புநிற க...\nமனிதர்களுக்கு பன்றியின் இதயம் – விஞ்ஞானிகள் ஆய்வு\nதினம் ஒரு கையளவு கருப்பு திராட்சை\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nஉடல்ரீதியான தண்டனைகளை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான தேசிய கவிதைப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2013/06/blog-post_3903.html", "date_download": "2018-12-10T15:42:23Z", "digest": "sha1:KDZUNDH2E3LT6SSXNMPKVTELLWINMLH6", "length": 14069, "nlines": 167, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "கொலை வழக்கு", "raw_content": "\nவெள்ளி, 7 ஜூன், 2013\nகாதிர் மஸ்லஹி → கொலை வழக்கு\nகாதிர் மீரான்.மஸ்லஹி வெள்ளி, 7 ஜூன், 2013 முற்பகல் 4:43 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி “உமர் ரலி”யிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது.\nகொலை செய்யப்பட்டவரின் மகன், பழிக்கு பழி வாங்குவதில் தீவிரமாக இருக்கிறார்.\nகுற்றம் சாட்டப்பட்டவர், தனக்கு இரண்டு நாள் அவகாசம் வேண்டும் \"நான் ஒருவருக்கு காசு கொடுக்க வேண்டியுள்ளது. அதை திருப்பிக்கொடுத்து விட்டு, என் மகனை என் குடும்பத்தில் யாராவது ஒரு பொறுப்பானவரிடம் ஒப்படைத்து விட்டு வருகிறேன்\" என வேண்டுதல் வைக்கிறார்...\nஅதற்கு குற்றம் சாட்டியவர், \"இல்லை இவர் நம்மை ஏமாற்றி விட்டு தப்பிக்க பார்க்கிறார்\" என்கிறார்...\n\"யாராவது ஒருவர் இவருக்கு பொறுப்பேற்றுக் கொண்டால், நான் இவர் போய் வர சம்மதிக்கிறேன்\" என்றார்...\nஉடனே, அபு தர்(ரலி) அவர்கள், “அவருக்கு தான் பொறுப்பு” ஏற்பதாக சொல்கிறார்.\nஅப்போது உமர், \"அவர் ஏமாற்றி சென்றால் நீங்கள் தண்டனையை ஏற்க வேண்டும். நன்கு யோசித்து சொல்லுங்கள்\" என அபு தரிடம் சொல்கிறார்...\nஅபுதரும் தான் ஏற்றுக்கொள்வதாக சொல்கிறார்...\nதண்டனைக்குரிய நபருக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது. மூன்றாவது நாள் அசர் (மாலை) தொழுகைக்கு முன் வந்து விடவேண்டும் என்ற நிபந்தனையோடு விடப்படுகிறார்...\nமூன்றாவது நாள் வந்தது. அசர் (மாலை) தொழுகை நடைபெற்றது.\nஎல்லோரும் தண்டனையை நிறைவேற்ற ஆயத்தமாகிய நிலையில் குறிப்பிட்ட நபருக்காக காத்திருக்கின்றனர்...\nநேரம் செல்ல செல்ல மக்கள் மத்தியில் சலசலப்பு...\nதூரத்தில் ஒரு குதிரை மிகவும் வேகமாக வருகிறது...\nஉமர் அவரிடம் \"நீர் ஏன் திரும்ப வந்தீர்..\nஅதற்கு அவர் \" முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவர், தண்டனைக்கு அஞ்சி தலைமறைவு ஆகிவிட்டார், என்று நாளை வரலாறு என்னை பழிக்கும். மேலும், இங்கே தப்பிவிடலாம். நாளை அல்லாஹ்விடம் இதை விட கொடிய வேதனை கிடைக்கும் என நான் அஞ்சினேன்\" என்றார்...\nஅடுத்து அபு தரிடம் \"நீங்கள் என்ன தைரியத்தில் அவருக்கு பொறுப்பு ஏற்றீர்கள்..\" என்று கேட்டார் உமர்..\nஉடனே அபூதர் \"முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவருக்கு பொறுப்பேற்க யாருமே இல்லை என்ற நிலை வந்துவிடுமோ, என அஞ்சினேன். அதனால் தான் அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பேற்றேன்\" என்றார்...\nபின்னர் உமர் சரி தண்டனையை நிறைவேற்றலாம் என்றதும்...\nகுற்றம் சாட்டியவர், \"நான் அவரை மன்னித்துவிடுகிறேன் அவரை விட்டுவிடுங்கள்\" என்றார். ஏனென்று கேட்டதற்கு \"முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவர், மன்னிக்கும் மனப்பான்மை இல்லாதவராக இருந்தார் என்ற பழி என் மீது வருவதை நான் விரும்பவில்லை\" என்றார்...\n\"இத்தகைய நல்ல மனிதர்களுக்கு என்னை ஜனாதிபதியாக்கிய அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும்\" என கண்ணீர் மல்க கூறினார் உமர் ரலி - நம்பிக்கையாளர்களின் தலைவர்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஅன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்\nஅல்��ாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். ( இன்று) உலகப் ...\n6. நபிமார்கள் வரலாறு ( ரூஹு என்னும் ஆன்மா ) இறைவன் அம் மண்ணுருவியின் தலையில் தன் ஆவியை ஊதினான் என்றும் அதன் தொப்பூழில் ஊதினான் என்று...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nوَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونْ பொறுப்பு சாட்டுபவர்கள் அவன் மீதே பொறுப்புச் சாட்டுவார்களா... \nஅன்பே – இஸ்லாத்தின் அழகிய அடிப்படை\nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2015/10/blog-post_11.html", "date_download": "2018-12-10T14:50:37Z", "digest": "sha1:QT7HTAF54BI7OBS2YJHC67YJBJ5MQHXC", "length": 40363, "nlines": 197, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "இறைவனிடம் கேட்டுப் பெறுவது எப்படி ....?", "raw_content": "\nஞாயிறு, 11 அக்டோபர், 2015\nகாதிர் மஸ்லஹி → Articles → இறைவனிடம் கேட்டுப் பெறுவது எப்படி ....\nஇறைவனிடம் கேட்டுப் பெறுவது எப்படி ....\nகாதிர் மீரான்.மஸ்லஹி ஞாயிறு, 11 அக்டோபர், 2015 முற்பகல் 2:09 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉண்மையில் கேட்பவனும் கொடுப்பவனுமாக இருக்கின்ற இறைவனுக்கே எல்லாப் புகழும்.\nஇந்த உலகத்தில் கேட்டுப் பெறுபவர்கள் கொடுத்து சந்தோஷம் அடைபவர்கள் என்று மனிதர்கள் இரண்டு வகையாக உள்ளனர். ஆனால் கேட்பவர்களுக்கும், அவர்களுக்குக் கொடுப்பவர்களுக்கும் உண்மையில் கொடுப்பவனாக இருப்பவன் இறைவன் என்பதே என் நிலைப்பாடு. இதில் உங்களுக்கும் உடன்பாடு இருக்கும் என்றே கருதுகிறேன்.\nமனிதர்களிடம் கேட்டுப் பெறுகின்ற மனிதர்கள் ஒன்று உறவுக்காரர்களாக இருப்பார்கள், அல்லது பிச்சைக்காரர்களாக இருப்பார்கள். ஆனால் ஒருவகையில் எல்லா மனிதர்களுமே பிச்சைக்காரர்கள்தான். ஏனெனில் காற்றில் இலை அசைவதற்குக்கூட இறைவனுடைய உத்தரவு வேண்டியிருக்கும்போது இறைவனுடைய விருப்பமில்லாமல் ஒரு மனிதனால் இன்னொரு மனிதருக்கு எந்தவித நன்மையும் செய்துவிடுவது சாத்தியமில்லை.\nஅப்படியானால் நம்முடைய தேவைகளை இறைவனிடம் எப்படிக் கேட்டுப் பெறுவது இதுதான் நம் முன் நிற்கும் முக்கியமான கேள்வி இப்போது. இதற்கு சரியான பதில் தெரியாததால்தான் பலர் வறுமையிலேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். சிலர் மட்டும் செல்வத்துக்கு மேல் செல்வம் சேருபவர்களாக வாழுகின்றார்கள்.\nஅப்படியானால் மனித முயற்சிக்கும், உழைப்புக்கும் வேலையில்லையா என்று கேட்கக் கூடாது. ஏனெனில் ஒரு முக்கியமான பிரச்சனையை வேறு ஒரு கோணத்தில் பார்க்க நாம் இப்போது முயன்று கொண்டிருக்கிறோம்.\nதட்டுங்கள் திறக்கப்படும் என்று இயேசு சொன்னதாக நாம் நம்புகிறோம். அப்படியால் தட்டுவது எப்படி என்பதுதான் இப்போதைய கேள்வி.\nதட்டுவதாக நினைத்துக்கொண்டு நாம் கதவுகளை உடைத்துக் கொண்டிருக்கலாம். அதன் காரணமாக வீட்டுக்குச் சொந்தக்காரனின் கோபத்துக்கு ஆளாகி இருக்கலாம். அல்லது எந்தக் கதவைத் தட்ட வேண்டுமோ அதை விட்டுவிட்டு வேறு கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கலாம். தட்டுங்கள் திறக்கப்படும் என்பது சரிதான், ஆனால் கதவுகள் எங்கே என்பதுதான் கேள்வி என்று ஒரு கவிஞர்கூடக் கிண்டலாகச் சொன்னார். கதவுகளைப் பூட்டியது யார் என்றும் ஒரு கேள்வி உள்ளது. இறைவனுடைய அருளுக்குக் கதவுகளே கிடையாது என்ற கருத்தும் உண்டு. கதவு என்ற ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு இப்படியாக நாம் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் விளையாடிக் கொண்டிருக்கலாம். நமது நோக்கம் இங்கே வார்த்தை விளையாட்டல்ல. கதவு என்பதெல்லாம் ஒரு புரிந்து கொள்ளலுக்காகச் சொல்லப்பட்ட குறியீட்டுத் தன்மை கொண்ட சொல் அவ்வளவுதான்.\nகொடுக்க இறைவன் தயாராக இருக்கிறான் என்பது சரி. கையேந்தி ஒரு மனிதன் என்னிடம் கேட்டுவிட்டால், அவனை வெறும் கைகளோடு திருப்பி அனுப்ப உங்கள் இறைவன் வெட்கப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். செருப்பின் வார் அறுந்து போனாலும் இறைவனிடமே கேளுங்கள் என்று கூறியதும் அவர்கள்தான்.\nஆனால் நாம் அப்படியா கேட்டுக் கொண்டிருக்கிறோம் இல்லையே அப்படியானால் நபிமொழிக்கு மாற்றமாக நாம் நடந்து கொண்டிருக்கிறோமா இல்லை. நாம் மனிதர்களிடம் கேட்டுப் பெற்றாலும் இறைவனிடமிருந்து பெற்றதாகத்தான் அர்த்தம்.\nஎன்றாலும், கேட்பதெல்லாம் கிடைத்து விடுவதில்லை. கேட்கும்போதெல்லாமும் கிடைத்துவிடுவதில்லை. ஏன்\nகேட்கும் முறை தெரியவில்லை. இதுதான் நான் சொல்ல வரும் முக்கியமான விஷயம்.\nமனிதர்களிடம் கேட்பது, கேட்டுப் பெறுவது பற்றிய விஷயங்களிலெல்லாம் நாம் நிபுணர்களாக இருக்கிறோம். ஆனால் இறைவனிடம் எப்படிக் கேட்பது என்பதுதான் தெரியவில்லை. இதுவரை எப்படி நாம் இறைவனிடம் கேட்டிருக்கிறோம் என்பதை இப்போது நாம் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது.\nமுஸ்லிமாக இருந்தால் ஐவேளை தொழுது, அல்லது தொழும்போதெல்லாம் கேட்கிறோம். தொழுது முடித்துவிட்டுக் கையேந்திக் கேட்கிறோம். அல்லது கையேந்தாமல் மௌனமாகக் குனிந்து கேட்கிறோம். நமது ஆசைகளை, விருப்பங்களை, தேவைகளை முன் வைக்கிறோம். அரபி மொழியில் நமக்கு மனப்பாடமாகியுள்ள சில வசனங்களைச் சொல்கிறோம். அல்லது கும்பலாக அமர்ந்து ஒருவர் கேட்க, அனைவரும் அதற்கு 'அப்படியே ஆகுக' என்னும் 'ஆமீன்' போடுகிறோம்.\nஹிந்துவாக இருந்தால் கோயில்களுக்குச் சென்று கன்னத்தில் போட்டுக் கொண்டு அல்லது போட்டுக் கொள்ளாமல் கேட்கிறோம். அல்லது வீடுகளில் இருக்கும் பூஜை அறைகளில் அமர்ந்து கேட்கிறோம். கிறிஸ்தவர்களாக இருந்தால் தேவாலயங்களுக்குச் சென்று மெழுகுவர்த்தி ஏற்றி மண்டியிட்டு அல்லது மண்டியிடாமல் கேட்கிறோம்.\nஇப்படி ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவரும் அவரவர் மதச் சடங்கு சம்பிரதாயங்களுக்கேற்ப அரபி, உர்து, பாரசீகம், சமஸ்கிருதம், தமிழ் என பல மொழிகளிலும் கேட்கின்றனர். ஆனால் இப்படி மொழி வழியாக முன் வைக்கப்படும் பிரார்த்தனைகள் எதுவும் இறைவனின் காதுகளைச் சென்றடைவதில்லை என்பது என்னுடைய உறுதியான அபிப்பிராயம். (இறைவனுக்குக் காதுகள் உண்டா என்று கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்). நம்முடைய பிரச்சனைகள் மொழியில்தான் தொடங்குகின்றன.\nஅரபியிலே கேட்டால்தான் இறைவனுக்குப் புரியுமா அப்படியானால் ஒரு ஊமை என்ன செய்வான் என்று என் நண்பர் ஒருவர் கேட்டார். அவர் அரபி என்று சொன்னதை எந்த மொழிக்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவர் கேட்டது சரியான கேள்வியாக எனக்குப் படவில்லை. காரணம், ஊமைக்கு வாய்க்குள் இருக்கின்ற ஒரு நாக்குதான் சப்தத்தைப் பொறுத்தவரை செயலிழந்துவிட்டதே தவிர, அவனுடைய மனதின் நாக்குகள் பேசுகின்றவர்களுடையதைவிட ஆற்றல் மிக்கது.\nமௌனத்தின் எண்ணற்ற நாவுகள் ஒரு வினாடிகூட சும்மா இருப்பதில்லை. அவைகள் கணந்தோறும் பேசிக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அவை நம் காதுகளுக்குத்தான் கேட்பதில்லை. ஒரு ஊமைக்கும் தாய்மொழி இருக்குமல்லவா அதில் அவன் நினைத்துக் கொள்வான். எனவே மொழியைப் பயன்படுத்தி இறைவனிடம் முறையிடும் கூட்டத்தினரில் ஊமையும் அடங்குகிறான் என்பதுதான் என் முடிவு.\nமொழியைப் பயன்படுத்தி கேட்கப்படுகின்ற முறையீடுகள் இறைவனை ஏன் சென்றடைவதில்லை என்று நான் கூறுகிறேன் ஏனெனில், நான் ஆராய்ந்த வரையில், இறைவனிடமிருந்து மனிதனுக்கு வந்த செய்தி மொழியைச் சார்ந்ததாக இல்லை. அது மொழி தாண்டியதாகவே இருந்துள்ளது. நபிகள் நாயகமவர்களுடைய வரலாற்றிலிருந்தே இதற்கான ஆதாரத்தை ஒருவர் பெறமுடியும்.\nநபிகள் நாயகத்துக்கு மூன்று வழிகளில் இறைவனிடமிருந்து செய்தி அருளப்பட்டதாக அவர்களுடைய ஹதீஸ் தொகுப்புகளிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அதில் ஒருவழி, வானவர் ஜிப்ரயீல் மூலமாக சொற்களாகவே அருளப்பட்டது. இரண்டு, அதே வானவர் மனித உருவில் வந்து சொல்வது. மூன்று, தேனீக்களின் ரீங்காரம் போன்றும், மணியின் ஓசை போலவும் இறைச் செய்தி வந்தது. இந்த மூன்றுமே சாதாரண மனிதனுடைய நேரடி அனுபவத்துக்கு அப்பாற்பட்ட முறைகளே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மூன்றாவது முறையில் இறைச் செய்தி அருளப்பட்டதுதான் என்னை சிந்திக்க வைத்தது.\nவானவர் ஜிப்ரயீலாவது அரபி மொழியிலேயே வசனங்களை இறக்கியிருக்க வாய்ப்புண்டு. ஒரு வானவர் எப்படி மனித மொழி பேசியிருப்பார் என்று சிந்திக்க ஆரம்பித்தாலும் நாம் கொஞ்சம் குழம்பிப்போக வாய்ப்புண்டு. ஆனாலும் நாம் அதை அப்படியே எந்தக் கேள்வியுமின்றி எடுத்துக் கொள்கிறோம். காரணம், எல்லாம் வல்ல இறைவன் வானவர்களுக்கு மானிட மொழி பேசும் ஆற்றலையும் வழங்கியிருப்பான் என்று நாம் நம்புகிறோம்.\nஆனால் மூன்றாவது வழியைப் பற்றி நாம் கொஞ்சம் சிந்தித்தால் அது நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். தேனீக்களின் ரீங்காரத்திற்கு மொழி கிடையாது. மணியின் ஓசையும் அப்படியே. ஞொய் என்றும் டங் என்றும் இறைச் செய்தி வந்ததாக ஹதீஸ் கூறுகிறது. இப்படி வந்த செய்திதான் புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமாக நபிகள் நாயகத்துக்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இயற்கைதானே\nதிருக்குர்ஆனில் ஒரு இடத்தில் மலைகள��ல் கூடுகளைக் கட்டுவதற்கு தேனீக்களுக்கு இறைவனே கற்றுக் கொடுத்தான் என்று கூறும்போது\n'அவ்ஹா' என்ற சொல்லை இறைவன் பயன்படுத்துகிறான் (அத்தியாயம் 16 : வசனம் 68). நபிகள் நாயகம் அவர்களுக்கு செய்தி அனுப்பியதைக் குறிப்பிடப் பயன்படுத்தும் 'வஹீ' என்ற சொல்லின் இன்னொரு இலக்கண வடிவம்தான் 'அவ்ஹா' என்பது இங்கே கவனிக்கத் தக்கது. திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் அடிக்குறிப்புகளும் இதை உறுதி செய்கின்றன.\nஅதாவது நபிகள் நாயகத்துக்கு இறைவன் அனுப்பியதும் வஹீதான். தேனிக்களுக்கு இறைவன் அனுப்பியதும் வஹீதான். செய்தியின் தன்மையும் கனமும்தான் வித்தியாசமானவை. ஆனால் சொல்லும் அது குறிக்கும் பொருளும் ஒன்றுதான்.\nஅப்படியானால், இறைவனிடமிருந்து மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்கும், ஏன், உயிரற்றதாகத் தோற்றமளிக்கும் இந்த பிரபஞ்சம் முழுமைக்கும் செய்தி வந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தச் செய்தி அல்லது உத்தரவு, மொழி கடந்ததாக இருக்கிறது. இதுதான் நாம் இங்கே கவனிக்கத் தக்க முக்கியமான விஷயமாகும்.\nஇறைவனிடமிருந்து வந்த, அல்லது வரும் செய்திகள் மட்டும்தான் மொழி கடந்து இருக்க வேண்டுமா இறைவனுக்கு நாம் அனுப்பும் செய்திகளும்கூட மொழி கடந்து இருக்கலாமல்லவா இறைவனுக்கு நாம் அனுப்பும் செய்திகளும்கூட மொழி கடந்து இருக்கலாமல்லவா மொழி இல்லாத மொழிதான் இறைவனின் மொழி என்றால் அதிலேயே நாம் அவனோடு பேசுவதுதானே நாம் அவனுக்குச் செய்யும் சரியான மரியாதையாக இருக்க முடியும் மொழி இல்லாத மொழிதான் இறைவனின் மொழி என்றால் அதிலேயே நாம் அவனோடு பேசுவதுதானே நாம் அவனுக்குச் செய்யும் சரியான மரியாதையாக இருக்க முடியும் ஒருவருக்கு அவருடைய மொழியிலேயே பேசினால்தானே அவருக்கு நம்மீது பிரியம் வரும் ஒருவருக்கு அவருடைய மொழியிலேயே பேசினால்தானே அவருக்கு நம்மீது பிரியம் வரும் இதுதானே இயற்கை இறைவனிடம் பேசும்போது, அவனுடைய மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதுதானே அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்\nஇறைவனுடைய மொழி மனதின் மொழி. இறைவனுடைய மொழி மௌனத்தின் மொழி. இறைவனுடைய மொழி மொழிகளைக் கடந்த மொழி. எனவே அவனுடைய மொழியில் கேட்பதுதான் அவனுக்குப் பிடிக்கும்.\nஅப்படியானால் பல மொழிகளிலும் செய்யப்படுகின்ற பிரார்த்தனைகளெல்லாம் வீணா என்று கேட்கக் கூட���து. காரணம், அவை வீணா அல்லது பயன் தரத்தக்கவையா என்பது கேட்பவரின் மனதைப் பொறுத்த விஷயம். ஏனெனில், நீங்கள் அரபியில் கேட்பதற்காக, அரபியை மிகச் சரியாக உச்சரிப்பதற்காக, நீங்கள் சமஸ்கிருதத்தில் கேட்பதற்காக, அதை மிகச் சரியாக உச்சரித்து விட்டதற்காக இறைவன் எதையும் கொடுத்து விடுவதில்லை. ஏனெனில் இறைவன் செயலைப் பார்ப்பதில்லை. அதன் பின்னால் உள்ள மனதையே பார்க்கிறான். ‘அஷ்ஹது’ என்ற உச்சரிப்பு வராத, அதைத் தவறாக ‘அஸ்ஹது’ என்று உச்சரித்த கறுப்பர் பிலாலின் தொழுகை அழைப்பு ஒலிதான் வானங்களைத் தாண்டிச் சென்று வானவர்கள் பதில் கூறுமளவுக்கு இருந்தது என்பதை இஸ்லாமிய வரலாறு கூறுகிறது.\nஏனெனில் இறைவன் கறுப்பர் பிலாலின் உச்சரிப்பைப் பார்க்கவில்லை. அவருடைய தூய வெள்ளை உள்ளத்தையே பார்த்தான்.\nஇன்னமல் அஃமாலு பின் நிய்யத்தி. அதாவது எல்லா செயல்களுக்குமான விளைவு அல்லது பயன் அச்செயலின் பின்னால் உள்ள நோக்கத்தைப் பொறுத்துள்ளது என்று நபிகள் நாயகம் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்கள். இறைவனும் அதை உறுதிப் படுத்தியுள்ளான்.\nஆதமுடைய மகன்களான ஹாபில், காபில் என்ற இருவரும் பலி கொடுக்கின்றனர். அதில் ஒருவரின் பலியை ஏற்றுக்கொண்ட இறைவன் இன்னொரு மகனுடைய பலியை ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம், அவரிடம் பயபக்தி இல்லாத காரணத்தால் என்று இறைவனே திருக்குர்ஆனில் கூறுகிறான் (அத்தியாயம் 05 : வசனம் 27).\nமேலும், பலியிடப்படும் பிராணிகளின் சதைத்துண்டுகளோ அவைகளின் ரத்தமோ தன்னைச் சென்றடைவதில்லை என்றும், பலி கொடுப்பவர்களின் பயபக்திதான் தன்னை வந்து சேர்கிறதென்றும் இறைவன் திருக்குர்ஆனில் தெளிவாகக் கூறுகிறான் (அத்தியாயம் 22: வசனம் 36).\nஇப்படியான உதாரணங்கள் நிறைய உண்டு. எனவே, கூட்டிக் கழித்து நான் சொல்ல வருவது இதுதான்:\nநீங்கள் மொழியைப் பயன்படுத்தினாலும் சரி, மௌனத்தைப் பயன்படுத்தினாலும் சரி, இரண்டும் ஒன்றுதான். காரணம், மொழியின் பின்னால் உள்ள மனதைத்தான் இறைவன் பார்க்கிறான்.\nஒரு இதயத்திலிருந்து இன்னொரு இதயத்து அனுப்பும் முறையைத்தான் அவன் மிகவும் விரும்புகிறான். அதனால்தானோ என்னவோ ஹீராக் குகையில் நபிகள் நாயகத்தை முதன் முதலில் சந்தித்த வானவர் ஜிப்ரயீல் நபிகள் நாயகத்துக்கு இறைச் செய்தியை அறிவிக்கு முன்னர் மூன்று முறை மார்போடு மார்பாக இறு���்கமாக கட்டிப் பிடித்து, பின்னர் விட்டார்கள்.\nஇதைத்தான் சூஃபிகளும் 'ஸீனா-ப-ஸீனா', இதயத்திலிருந்து இதயத்துக்கு என்று கூறினார்கள்.\nஆசைப்படுவதுதான் 'துஆ' என்று என் ஞானாசிரியர், மறைந்த மேதை நாகூர் எஸ்.அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்களும் அடிக்கடி என்னிடம் கூறியுள்ளார்கள். அதன் பொருளை நான் அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொள்ள அவர்களது ஆசியும் இறைவனது அருளும் எனக்கு உதவின.\nஇதைத்தான் ஆங்கிலத்தில் Burning Desire என்று சொல்கிறார்கள். பற்றி எரியும் ஆசை. இப்படி ஒருவன் ஆசைப்பட்டு விட்டால் போதும். அது பிரார்த்தனையாகப் பரிணமித்து இறைவனுக்கு செல் பேசி மூலம் செய்தி அனுப்பியதுபோல உடனே சென்று சேர்ந்துவிடும். அதன் பிறகு, அந்த ஆசை நிறைவேறுவதற்கான பாதைகளை அது அவனுக்குக் காண்பிக்க ஆரம்பித்து விடும். இதனால்தான் இறைவன் சிலருக்கு சீக்கிரமாகவும் பலருக்கு தாமதமாகவும் தருகிறான் போலும். பற்றி எரிகின்ற ஆசை ஏதுமின்றி, கும்பலில் போடும் கோவிந்தாக்களுக்கு இந்த தகுதி கிடையாது என்பது வருந்தத் தக்க உண்மை.\nசப்தமாகச் சொல்லாதீர்கள். குரல்களை உயர்த்தாதீர்கள் என்று என்று சில இடங்களில் திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான்.\nஎன்னுடைய கருத்தில் தவறு இருக்குமானால், இறைவன் மன்னிப்பானாக.\nஇறைவனிடம் கேளுங்கள். குரலை உயர்த்தாமல் கேளுங்கள். குரலே இல்லாமல் கேளுங்கள். மௌனமாகக் கேளுங்கள். மொழிகளிலிருந்து மீண்டு வந்து கேளுங்கள். உள்ளத்தால் கேளுங்கள். உணர்ச்சிகளால் கேளுங்கள். அந்த கருணையாளனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும���ம பாரிக்...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஅன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். ( இன்று) உலகப் ...\n6. நபிமார்கள் வரலாறு ( ரூஹு என்னும் ஆன்மா ) இறைவன் அம் மண்ணுருவியின் தலையில் தன் ஆவியை ஊதினான் என்றும் அதன் தொப்பூழில் ஊதினான் என்று...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nوَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونْ பொறுப்பு சாட்டுபவர்கள் அவன் மீதே பொறுப்புச் சாட்டுவார்களா... \nஇறைவனிடம் கேட்டுப் பெறுவது எப்படி ....\nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2016/06/blog-post_17.html", "date_download": "2018-12-10T14:50:12Z", "digest": "sha1:7C3L3HPXYS6ETKXJQRDEAQWJUX3LZKSC", "length": 14071, "nlines": 167, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "சோதனைகளை தடுக்கும் பிரார்த்தனை.", "raw_content": "\nவெள்ளி, 17 ஜூன், 2016\nகாதிர் மஸ்லஹி → Articles / MAKTHAB PROGRAM → சோதனைகளை தடுக்கும் பிரார்த்தனை.\nகாதிர் மீரான்.மஸ்லஹி வெள்ளி, 17 ஜூன், 2016 பிற்பகல் 11:56 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமனிதனுக்கு மிகமிக அவசியமான ஒன்று துஆ எனும் பிரார்த்தனை. துன்பங்களை துடைத்தெறியும் மகாசக்தி நமது பிரார்த்தனைகளுக்கு உண்டு. அதற்கு மிகச் சரியான காலம் தான் இந்த ரமலான்.\nசஹர் நேரம், ஐங்காலத் தொழுகைகளின் நேரம், லுஹா (முன்பகல்) தொழுகை நேரம், தஹஜ்ஜத் தொழுகை என ஒரு நோன்பாளிக்கு முழு நேரமும் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் தான். எனவே இந்த நேரங்களை நாம் ஒரு போதும் வீணாக்கழித்து விடக் கூடாது.\nநபி ஸல் அவர்கள் கூறினார்கள்.\nதுஆ என்பது அ���ுவே ஒரு வணக்கம் தான்.\nதுஆ - அது தான் அனைத்து வணக்க வழிபாடுகளுக்கும் அசலாய் இருக்கிறது என்றும், அது துன்பங்களையும், சோதனைகளையும் தடுக்க கூடியது என்றும் நபிகளார் கூறியிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. நம்மால் முடியாத எந்த ஒன்றையும் நமது பிரார்த்தனையால் அல்லாஹ்வின் அருளால் சாதித்து விட முடியும்.\nஎன்னை அழையுங்கள். உங்கள் அழைப்புக்கு நான் பதில் அளிக்கிறேன்.\n(திருக்குர்ஆன். 40 - 60)\n, இல்லையே, பிறகு ஏன் இறைவனிடம் கேட்பதற்கு மிகவும் யோசிக்க வேண்டும்...\nமூஸா நபி அலை அவர்கள் அல்லாஹ்வோடு அடிக்கடி பேசிய நபி என்பதை நமக்கு உணர்த்தும் விதமாகத் தான் திருக்குர்ஆன் முழுவதும் சுமார் 135 இடங்களில் அவரது பெயரும், அவர் தொடர்பான சம்பவமும் இடம் பெற்றுள்ளது.\nநபி ஸல் அவர்கள் கூறினார்கள். மூன்று நபர்களின் துஆ நிராகரிக்கப்படாது : நோன்பாளி நோன்பு திறக்கும் வரை கேட்கப்படும் துஆ, நீதி செலுத்தும் தலைவரின் துஆ, அநீதி இழைக்கப்பட்டவரின் துஆ.\nஇங்கு முதல் நபராக இடம் பிடித்திருப்பவர் ஒரு நோன்பாளி என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அதுவும் அவர் நோன்பு திறக்கும் வரை என்று மிகத் தெளிவாகவே நபிகளார் சொல்லியிருக்கிறார்கள் என்றால் ஒரு நோன்பாளியின் துஆ எவ்வளவு உயர்வானது, உயிரோட்டமுள்ளது என்பதை எளிதாக அறிய முடிகிறது.\nஎனவே ஒரு நோன்பாளி இயன்ற வரை பகல் நேரங்களை அதிகமதிகம் துஆ செய்வதிலேயே கழிக்க வேண்டும். நமக்கு மட்டுமல்ல, நண்பர்களுக்காக, உறவினர்களுக்காக, அண்டை வீட்டாருக்காக, கடன் சுமையால் பாதிக்கப்பட்டவருக்காக, கடும் நோயால் அவதிப்படுபவர்களுக்காக என நமது துஆவின் எல்லையை விரித்துக் கொண்டே செல்லலாம். நாம் அடுத்தவர்களின் தேவைகளை நிறைவேற துஆ செய்கிற போது, நமது தேவைகளை நாம் கேட்காமலேயே அல்லாஹ் நிறைவு செய்கிறான்.இந்த ரமலானில், நமக்காக, நம் மக்களுக்காக நாம் அனைவரும் இறைவனிடம் மனமுருகி துஆ செய்வோம்.\nமௌலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி. ஈரோடு.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) ம��்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஅன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். ( இன்று) உலகப் ...\n6. நபிமார்கள் வரலாறு ( ரூஹு என்னும் ஆன்மா ) இறைவன் அம் மண்ணுருவியின் தலையில் தன் ஆவியை ஊதினான் என்றும் அதன் தொப்பூழில் ஊதினான் என்று...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nوَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونْ பொறுப்பு சாட்டுபவர்கள் அவன் மீதே பொறுப்புச் சாட்டுவார்களா... \nஏற்றம் தரும் ஏழை வரி...\nகூடி இருந்தால் கோடி நன்மை.\nஉடலும் உள்ளமும் நலம் பெற...\nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2716", "date_download": "2018-12-10T15:29:32Z", "digest": "sha1:G4JDIEM4CFIPUXC5GPYBHLF65RXNGBY2", "length": 7619, "nlines": 163, "source_domain": "mysixer.com", "title": "மீண்டும் டோலிவுட்டுக்கு பறக்கும் கேத்ரின்", "raw_content": "\nசுரேஷ் மேனனின் சூப்பர் App\nசிறப்புக்காட்சி பார்க்க செல்பி எடுங்க\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nமீண்டும் டோலிவுட்டுக்கு பறக்கும் கேத்ரின்\n'மெட்ராஸ்' படத்தில் தனது அழகான நடிப்பினால் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை கேத்ரின் தெரசா. அதன்பின், கணிதன், கதகளி, ருத்ரமா தேவி, கடம்பன், கதாநாயகன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மலையாளக்குடும்பத்தில் பிறந்த இவர் தெலுங்குப் படங்களில் நடித்து பின் தமிழுக்கு வந்தவர். இப்போது மீண்டும் 'கணிதன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.\nபடித்த இளைஞர்கள் அவர்களை அறியாமல் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை 'கணிதன்' படத்தின் மூலம் சொல்லியிருந்த இயக்குநர் சந்தோஷ் தெலுங்கிலும் இப்படத்தை இயக்குகிறார். அதர்வா கதாபாத்திரத்தில் நிகில் சித்தார்த் நடிக்கிறார். இந்த படத்திலும் நாயகியாக கேத்ரின் தெரசாவே நடிக்கிறார்.\nஏற்கனவே அல்லு அர்ஜூனுடன் கேத்ரின் தெரசா எம்.எல்.ஏ கதாபாத்திரத்தில் நடித்த \"சரைனோடு\" படம், அவருக்கு தெலுங்கில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியது. அதனால் தெலுங்கு பதிப்பில் அங்குள்ள ரசிகர்களின் ரசனையை கருத்தில் கொண்டு சில திருத்தங்கள் செய்துள்ளனர்.\nசுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி உள்ளிட்டோருடன் 'கலகலப்பு 2'-இல் கேத்ரின் தெரசா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிர்ச்சி கொடுத்த பிறந்த நாள் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2018/03/2.html", "date_download": "2018-12-10T15:56:45Z", "digest": "sha1:SNG5WVJOWG4JLDAYO63KCYLL3L3L7CWO", "length": 8933, "nlines": 168, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: தமிழ் நாடகமேடையும் , யூஏஏவும் - 2", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nதமிழ் நாடகமேடையும் , யூஏஏவும் - 2\n1917 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் நாள் பிறந்தவர் ஒய் ஜி பார்த்தசாரதி அவர்கள்\n1948ல் திருமதி ராஜம்மாளுடன் திருமணம்.\nஅந்நாள் ஆணாதிக்கம் அதிகம் இருந்த நாட்கள்..ஆனால் அந்நாளிலேயே, ஒய்ஜிபி எவ்வளவு பரந்�� மனப்பான்மையுட ன் இருந்தார், பெண்கள் முன்னேற வேண்டும் என நினைத்தார் என்பதற்கு ஒரு உதாரணம்\nதிருமணம் ஆகி வந்ததுமே, ராஜம்மாவிடம், \"நீ சமையல் வேலையே செய்ய வேண்டாம்.சமையல் அறைக்குப் போக வேண்டாம்.வேண்டுமானால் ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பி.சமூக சேவை செய்\" என கூறினார்.இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் திருமதி ஒய்ஜிபி யே சொன்னார்.அத்துடன் மட்டுமல்லாது, \"இதுநாள் வரை சமையல் அறைக்குச் சென்றதில்லை\"என்றும் கூறினார்.\nஒய்ஜிபியின் பரந்த மனதினைப் பாருங்கள்\n1952ல் யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸ் குழுவினை ஆரம்பித்தார் என முன்னமேயே சொன்னோம்.அப்போது மகேந்திரனின் வயது இரண்டு.அந்த இரண்டு வயதில் ஆரம்பித்த குழுவினை, இன்று மகேந்திரன் கட்டிக் காத்து வ்ருகிறார் என்பதே சிறப்பு\nஒய்ஜிபிக்கு ஒழுக்கம், நேர்மை தவறாத குணம் இருந்தது.அதையே, தன் குழுவினரிடமும் எதிர்பார்ப்பார்.\nயாராவது, நாடக ஒத்திகைக்கு தாமதமாக வந்தால், அவரை கண்டபடி திட்டிவிடுவார்.ஆனால், அடுத்த நிமிடமே, வந்த கோபம் மறைந்து குழந்தையாய் ஆகிவிடுவார்.\nஅவரைப் புரிந்து கொண்டவர்கள்,ஒருநாள் ஒய்ஜிபி தங்களைத் திட்டவில்லையென்றால், அவருக்கு உண்மையிலேயே நம் மீது கோபமோ\nயூஏஏவில் நடித்து வெளியே வந்த பிரபலங்கள் பலர்..உதாரணமாக...ஜெயலலிதா, அவரது தாயார் சந்தியா, வித்யாவதி(சந்தியாவின் சகோதரி), லட்சுமி,நாகேஷ்,சோ, மௌலி,ஏ ஆர் எஸ்., விசு, ராதாரவி இப்படி நீண்டுக் கொண்டே போகும் பட்டியல்\nஒருசமயம் ஒய்ஜிபி ., மகேந்திரனிடம், ;\"என் காலத்திற்குப் பிறகு, இக்குழுவினை நீ விடாமல் நடத்த வெண்டும்\" என்ற உறுதிமொழியைப் பெற்றார்.அன்று தந்தைக்கு அளித்த உறுதிமொழியம், மகேந்திரன் காப்பாற்றி வருவது பாராட்டுக்குரியது\n300க்கும் மேல் பட்ட படங்களில் நடித்திருந்தும், வருடம் 30 படங்கள் என்ற நிலை இருந்த போதும், தவறாமல், நாடகங்களை அவர் நடத்தி வந்தது/ வருவது பாராட்டுக்குரியது ஆகும்.\nஇனி வரும் அத்தியாயங்களில், யூஏஏவின் நாடகங்களைப் பார்ப்போம்\nLabels: தமிழ் நாடக மேடை-UAA-TVR\nசினிமாவிற்கு கதை எழுதுவது எப்படி.\nதமிழ் நாடக மேடையும் யூஏஏவும் - 1\nதமிழ் நாடகமேடையும் , யூஏஏவும் - 2\nகொஞ்சி விளையாடும் தமிழ் -------------------------...\nஉங்கள் குணம் மாற வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/41357-reliance-set-up-box-free-for-one-year.html", "date_download": "2018-12-10T15:33:49Z", "digest": "sha1:VAXSDYU7FFHPKGP2O7H5ESYV32DZTE3Y", "length": 11239, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒரு வருடத்திற்கு செட் ஆப் பாக்ஸ் இலவசம்: ரிலையன்ஸ் அதிரடி | Reliance set up box free for one year", "raw_content": "\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஒரு வருடத்திற்கு செட் ஆப் பாக்ஸ் இலவசம்: ரிலையன்ஸ் அதிரடி\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் காலடி வைத்ததும் மற்ற தனியார் தொலைத் தொடர்புதுறை நிறுவனங்கள் வியாபார ரீதியாக பின்னடைவைச் சந்தித்துள்ளன. 4ஜி சேவையுடன் இலவச அழைப்புகளை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்தவுடன் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஜியோவை தேர்ந்தெடுக்க நேர்ந்தது. ஆகவே மற்ற நிறுவனங்கள் தோல்வியை சந்தித்தன. குறிப்பாக ஏர்செல் நிறுவனம் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் தனது அடுத்த கட்ட பாய்ச்சலை தொடங்கியுள்ளது. டிவி நேயர்களை குறிவைக்க தொடங்கியுள்ளது. தொலைத்தொடர்பு துறையில் முத்திரை பதித்துவிட்ட நிலையில் தற்போது கேபிள் செட் ஆப் பாக்ஸ் விற்பனையில் இறங்கியுள்ளது. அனைவரும் கட்டாயம் செட் ஆப் பாக்ஸ் வைக்க வேண்டும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இலவச செட் ஆப் பாக்ஸ் மற்றும் ஒரு வருடத்திற்கு அனைத்து சேனல்களும் இலவசம் என்ற அதிரடி ஆஃபருடன் களத்தில் ரிலைன்ஸ் இறங்கியுள்ளது.\nஇதனால் மற்ற செட் ஆப் பாக்ஸ் நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன. ஒரு வருடத்திற்கு அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட செட் ஆப் பாக்ஸ் என்ற அறிவிப்பு மட்டுமின்றி அனைத்து சேனல்கள், ஹெச்டி சேனல்கள் உட்பட இலவசம் என அறிவித்துள்ளது. ஒரு வருடத்திற்கு பின்னரும் ஃப்ரீ டு ஏர் (FDA) என்ற வகையில் 500 சேனல்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.\nடி.ஆர்.டி.ஓ., என்.பி.சி.சி. மற்றும் கெமிக்கல் நிறுவனங்களில் காலிப்பணியிடங்கள்\nசிரியா, மியான்மர் அளவுக்கு பேசப்படாத ஈழத்தமிழர்கள் பிரச்னை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபோட்டியாளர்களை வெளியேற்றுவதே ஜியோவின் நோக்கம் - பிஎஸ்என்எல்\n“மரியாதையான குடும்பம் என்பதால் ரிலையன்ஸ் உடன் ரபேல் ஒப்பந்தம்” டசால்ட் சிஇஓ\nசர்ச்சையில் அருந்ததி பட்டாச்சார்யாவின் ரிலையன்ஸ் நியமனம்\nரஃபேல் ஒப்பந்தம் வேண்டுமானால் ரிலையன்ஸ் கட்டாயம் : ஆவணங்களில் தகவல்\nரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸிடம்தான் கேள்வி எழுப்ப வேண்டும் - நிர்மலா சீதாராமன்\nகேரளாவிற்கு நீட்டா அம்பானி 50 கோடிக்கு நிவாரணப் பொருட்கள்..\nரூ.5 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு காங்கிரஸ் மீது ரிலையன்ஸ் வழக்கு\nஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி\nமுகேஷ் அம்பானி சம்பளம் எவ்வளவு கோடி\n“சொந்த காரணத்தால் ராஜினாமா செய்தேன்” - ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித்\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\n“மக்களுக்கு சாதகமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்காது” - வைகோ வேதனை\nஹுவாய் நிறுவன அதிகாரி கைதான விவகாரம் : சீனா கடும் எச்சரிக்கை\nஇறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடி.ஆர்.டி.ஓ., என்.பி.சி.சி. மற்றும் கெமிக்கல் நிறுவனங்களில் காலிப்பணியிடங்கள்\nசிரியா, மியான்மர் அளவுக்கு பேசப்படாத ஈழத்தமிழர்கள் பிரச்னை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/11/blog-post_64.html", "date_download": "2018-12-10T14:50:21Z", "digest": "sha1:XM5SZYWYB3ADUFLN4KH45BXPA34DUD35", "length": 17100, "nlines": 81, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "சோலைக்கிளியின் “பொன்னாலே புழுதி பறந்த பூமி” - இரசனைக் குறிப்பு முஹம்மட் நௌபர் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest நூல் ஆய்வு சோலைக்கிளியின் “பொன்னாலே புழுதி பறந்த பூமி” - இரசனைக் குறிப்பு முஹம்மட் நௌபர்\nசோலைக்கிளியின் “பொன்னாலே புழுதி பறந்த பூமி” - இரசனைக் குறிப்பு முஹம்மட் நௌபர்\nஎனது புத்தக அறையில் தேங்கிக் கிடந்த நூல்களை மீளக்குலைத்து அடுக்கிய போது “பொன்னாலே புழுதி பறந்த பூமி” என்னும் நூல் கண்ணில் பட்டது. நீண்ட நாளைக்குப் பிறகு சிறந்த ஒரு பத்தி எழுத்துக்களை வாசிக்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. இந்நூலின் ஆசிரியர் 'சோலைக்கிளி' அவர்கள் சிறந்த ஒரு கவிஞர் மாத்திரமல்ல சிறந்த பத்தி எழுத்தாளர் என்பதை இந்நூல் நிரூபித்துக்காட்டி நிற்கிறது.\nஇவர் “நானும் ஒரு பூனை” (1985) “எட்டாவது நரகம்” (1988) “காகம் கலைத்த கனவு” (1991) “ஆணிவேர் அறுத்த நான்” (1993) “பாம்பு நரம்பு மனிதன்” (1995) “பனியில் மொழி எழுதி” (1996) “என்ன செப்பங்கா நீ....” (2005) “வாத்து” (2009) ஆகிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கின்றார். அத்துடன் “பொன்னாலே புழுதி பறந்த பூமி” என்னும் நூலை தான் எழுதிய பத்தி எழுத்துக்களையெல்லாம் தொகுத்து 2011 ம் ஆண்டு வெளியிட்டிருக்கின்றார்.\n“ஒரு குறிப்பு” ���ன்ற ஒன்றை ஈழத்து புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர் உமா வரதராஜனோடு தொடங்கி சோலைக்கிளியின் 'என்னுரை' மற்றும் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாவினதும் முன்னுரையுடன் ஆரம்பிக்கிறது.\nபேராசிரியரின் முன்னுரையில் பத்தி எழுத்துக்கள் பற்றி ஆரம்பித்து சோலைக்கிளி தன் பருவத்தோடு ஒட்டிய அனுபவங்களை வெளிப்படுத்திய பாங்கு கவனத்துக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார். இன்னுமொரு பத்தியில் சோலைக்கிளியின் சமூக உறவு மிக அபாரமானது என்றும் அவர் சமூகத்தின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் அவதானமாக உள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே போல இயற்கையையும் கூர்ந்து நோக்குகின்றார். பறவைகள், மிருகங்களின் நடத்தைகளிலும் மிகக்கூர்மையான அவதானிப்பைக் கொண்டுள்ளார் என்றும் குறிப்பிடுகின்றார்.\nஉமா வரதராஜன் தனது குறிப்பில் அவனுடைய பால்ய கால ஞாபகங்கள் இந்நூலில் பொங்கி வழிகின்றன என்று பிரஸ்தாபிக்கின்றார். 190 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் முப்பது பத்;தி எழுத்துக்கள் அவரது அனுபவங்களாக விரிந்து கிடக்கின்றது. ஒவ்வொரு பத்தியும் ஒவ்வொரு அனுபவத்தையும் அதன் விபரிப்புக்களையும் சொல்லி நிற்கின்றது.\nஉலக கவிஞர் “சோலைக்கிளி” அவர்கள் உலகத்தரத்திலான எழுத்துக்களை இங்கு உதிர்த்திருக்கின்றார். அவர் வாழ்ந்த கிராமப்பகுதியின் மண்வாசனையையும் அவரின் நினைவுகளையும் எழுத்துக்களில் வடித்திருக்கின்றார். அவரின் பால்ய கால ஞாபகங்களை இந்நூலில் வளைத்துப் போட்டிருக்கின்றார். எவ்வளவு தான் வயது ஏறிச்சென்றாலும் ஒவ்வொரு மனிதனதும் உட்பச்சை வாடாது என்பதற்கு இந்நூல் சாட்சி. ஏனெனில் அவரது பிரதேசத்து மண்வாசனையை நதிகள் வழிந்தோடுவது போன்று சொற்களால் நதியாக்கியிருக்கின்றார்.\nஇவருடைய முதலாவது “பொன்னாலே புழுதி பறந்த பூமி” எனும் பத்தியில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பாலான பிரதேசங்களில் 'பொல்லடி' என்னும் கிராமிய கூட்டாட்டத்தினை அழகாக விபரிக்கின்றார்.\n“வெறுவாய்க் கேடு வாசலிலே படுக்கிறது” என்னும் பத்தியை மிகவும் அழகாக சொல்லியிருக்கிறார். “அவல் ஒரு கொத்து என்ன விலை மச்சி” என்பதில் நிறைய கதைகளை விளக்கியிருக்கிறார். அப்பத்தியில் கமலஹாசனின் “குரு” திரைப்படத்தையும் தொடர்புபடுத்தி சொல்லியிருக்கிறார்.\n“வண்டப்பம் தான் ஊருக்கு அழகு” எ��்பதில் பலவகையான அப்பங்கள் பற்றி சொல்லி வயல் என்றால் “புளிச்சப்பணியாரம்” இதுவுமொரு அப்பம் தான் என்று காரணகாரியத்தோடு பத்தியை நிரப்பியிருக்கின்றார்.\n“மீன்களுக்கு சிலை வைத்தால் நாறவா போகிறது” என்னும் பத்தியில் தனது சிறிய வயது வயல் காட்டு அனுபவங்களை விபரித்துச் சொல்கிறார். அப்பத்தியின் ஒரு இடத்தில் 'ஒரு கவிஞனுக்கு கூடுவிட்டுக் கூடுபாய்கின்ற வித்தைகள் தெரிந்தால் மட்டும் போதாது. முட்டை இடும் போதே அதை பொரிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அந்த குஞ்சுகளை உடன் வளர்த்து ஆளாக்கவும் தெரிந்திருக் வேண்டும்' என்று புதிய மற்றும் பழைய கவிஞர்களுக்குரிய படிப்பினையாக சொல்லியிருக்கின்றார்.\n“எனது ஊர் என்ற கொய்யா மரம்” என்னும் பத்தியில் குடும்பம் பற்றி சொல்லியிருக்கிறார். மேலும் “புல்வெளி உண்டாக்கப் போன பொன்னி வண்டு” என்னும் பத்தியில் பின்வருமாறு கூறியிருக்கின்றார். உலகம் கிட்டத்தட்ட ஒரு நடிகையைப் போன்றது. அது கவர்ச்சியும் காட்டும் கலையும் நிகழ்த்தும் இதில் கவிஞன் தேர்ந்த ரசிகன். அவன் அதன் கவர்ச்சியை புறக்கணித்துக் கலையை விரும்புவான். என்று கவிஞன் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை சிறப்பாக சொல்லியிருக்கிறார்.\nமிகுதியாய் இருக்கின்ற எல்லா பத்தி எழுத்துக்களும் அழகாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. இவற்றில் “தொட்டுக்க கொஞ்சம் சுண்ணாம்பும் மடித்து வைக்க ஒரு வெற்றிலையும்” என்ற பத்தியும் “என் வாலிப ஆமை” என்பதும் மிகவும் அருமையாக இருக்கிறன. அத்துடன் “இதற்குதானடியம்மா உன்னை மனைவியென்பது” என்னும் பத்தியில் மனிதனுக்கு பிற அங்கங்களை விட கண்கள்தான் அழகாக குளிராக அமைய வேண்டும். காதல் பூக்கின்ற இடமல்லவா கண்கள் என்று தொடர்கிறது அப்பத்தி.\n“கண் இருப்பது மூடத்தானே” என்று இறுதியான பத்தியில் “வைரக்கிளவர்” என்ற அவரது பிரதேசத்தைச் சேர்ந்த வயோதிபர் ஒருவரின் நடத்தையையும் அவருடன் இருந்த நூலாசிரியரின் தொடர்பினையும் விரித்து வைத்திருக்கின்றார்.\nபத்தி எழுத்துக்கள் பற்றிய மதிப்பை கூட்டியிருக்கிறது இந்நூல்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2013/11/how-to-use-scheduled-tweets-hidden.html", "date_download": "2018-12-10T14:48:57Z", "digest": "sha1:2YVGKBKI6RCNIVZB7H6C5ODKL7Y5HAI5", "length": 7757, "nlines": 124, "source_domain": "www.tamilcc.com", "title": "ட்விட்டரின் தானாக கீச்சப்படும் கீச்சுககள் [How to use Scheduled Tweets - Hidden Facility in Twitter]", "raw_content": "\nஉண்மையில் இந்த சேவை விளம்பர தாரர்களுக்காக வழங்கப்பட்டது. ஆனால் எம்மாலும் பயன்படுத்த முடிகிறது. இந்த சேவை ட்விட்டரின் உத்தியோகபூர்வ app ஒன்று வழங்குகிறது. ஒவ்வொரு கணக்கிலும் பல விதமாக இதை பெற முடிகிறது. ஆனால் பொதுவான வழியை இங்கு பார்ப்போம்.\nசுருக்கமா சொன்னா எதுவும் இல்லை.\nநண்பர்களின் பிறந்த தினத்துக்கு முதல் ஆளா wish பண்ணற மாதிரி ஒரு பிரமையை ஏற்படுத்தலாம்.\nவெட்டியா இருந்தாலும் பிஸி மாதிரியும் , பிஸி'யா இருந்தாலும் வெட்டி மாதிரியும் காட்டிக்கலாம்.\nகிரிக்கெட் மேட்ச்'ல ஏதோ ஞானி மாதிரி ஊகித்து அப்டேட் போடலாம். {ஊகம் தப்பாச்சு'னா ...]\nமுதலில் https://ads.twitter.com/accounts/ க்கு க்கு செல்ல வேண்டும். முதல் தடவை செல்லும் போது மட்டும் App Authorization நடைபெறும். இதற்கு உங்கள் ட்விட்டர் User Name, Password இனை பயன்படுத்துங்கள்.\nஇதன் போது நீங்கள் USA தவிர்ந்த பிற நாடுகளில் வசித்தாலோ, உங்கள் பெரும்பாலான Tweets US English தவிர்ந்த மொழியில் இருந்தாலோ Account ineligible என்ற எச்சரிக்கை கிடைக்கும். ஆனால் அது எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது.\n4. இறுதியில் இப்படி ஆகி வரும்\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nATM Pin No எதிர் திசையில் உள்ளிட்டால் காவல் துறை ...\nஇவ்வாரம் வெறும் கண்ணுக்கு தெரியும் வால்வெள்ளி ISON...\nநீரில் மிதக்கும் வெனிஸ் நகரத்தில் மிதந்தபடி செல்லு...\nமனித DNA கொள்ளளவு கணணியில் எத்தனை Bytes\nசதுப்புநிலத்தில் கூகிள் மூலம் நடைப்பயணம் - Take a ...\nஓய்வு கொடுக்கப்பட்ட Google சேவைகள்\nட்விட்டரின் தானாக கீச்சப்படும் கீச்சுககள் [How to...\nபத்துமலை முருகன் ஆலயத்தில் Google Street view [Bat...\nநீர்மூழ்கி கப்பலின் உட்புறம் கூகிள் ஸ்ட்ரீட் வியூ ...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் த��டர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1695", "date_download": "2018-12-10T16:22:51Z", "digest": "sha1:DB5357LBBL7MWZQEECKV4WWEZZZCMIVH", "length": 8830, "nlines": 57, "source_domain": "globalrecordings.net", "title": "Yupik: Port Graham மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Yupik: Port Graham\nGRN மொழியின் எண்: 1695\nROD கிளைமொழி குறியீடு: 01695\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Yupik: Port Graham\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A10390).\nYupik: Port Graham க்கான மாற்றுப் பெயர்கள்\nYupik: Port Graham எங்கே பேசப்படுகின்றது\nYupik: Port Graham க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Yupik: Port Graham\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய���வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://labbaikudikadunews.blogspot.com/2016/02/blog-post_58.html", "date_download": "2018-12-10T16:34:05Z", "digest": "sha1:NKUHZOK6NFTOHKPVBBBHEZJIPJAQLTBB", "length": 26448, "nlines": 173, "source_domain": "labbaikudikadunews.blogspot.com", "title": "நமதூர் செய்திகள்.: கெயில் குழாய் பறிப்புத் தீர்ப்பு – நடுநிலைத் தவறியது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது..", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...\nஅல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாக���ம். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******\n“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும் உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224.. உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..\nவியாழன், 4 பிப்ரவரி, 2016\nகெயில் குழாய் பறிப்புத் தீர்ப்பு – நடுநிலைத் தவறியது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது..\nஇந்திய எரிவளி ஆணையம் (கெயில்) தமிழ்நாட்டில் குழாய் பதிக்கத் தடைபோடுவதற்குத் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை; அது போட்ட தடையை நீக்குகிறோம்; தாராளமாக வேளாண் நிலங்களில் குழாய் பதித்துக் கொள்ளலாம் என்று தலைமை நீதிபதி சி.எஸ். தாக்கூர் தலைமையில் நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஆர். பானுமதி ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, 01.02.2016 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பின் தீய விளைவுகள் வருமாறு:\n1 . நடுவண் அரசு நிலம் கையகப்படுத்தும்போது அல்லது தனது பயன்பாட்டிற்குக் குத்தகைக்கு எடுக்கும் போது அதைத் தடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.\nஇந்த முடிவு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மாநில அதிகாரத்தைப் பறிப்பதாகும். மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ள அதிகாரப் பட்டியலில், மாநில அரசு அதிகாரப் பட்டியலில் 18ஆம் எண் கொண்ட பிரிவு, நிலம் முழுக்க முழுக்க மாநில அரசு அதிகார வரம்பில் வருகிறது எனக் கூறுகிறது. வேளாண் நில உடைமைமையை மாற்றுவது (Alienation of Agricultural land) மாநில அதிகாரத்திற்குட்பட்டது என்று இப்பிரிவு கூறுகிறது. இதுபோல், இந்திய அரசு நில உரிமை மாற்றம் தொடர்பாக அதிகாரம் வழங்கும் ஒரு பிரிவு, நடுவண் அரசு அதிகாரப் பட்டியலிலும் இல்லை, பொது அதிகாரப் பட்டியலிலும் இல்லை.\nநடுவண் அரசு நிறுவனங்கள் கனிமவளம், எரிவளி கொண்டு செல்ல – நிலம் குத்தகை எடுக்க அதிகாரம் வழங்கும் 1962-ஆம் ஆண்டுச் சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரப் பகிர்வுக்கு எதிரானது. அதையொட்டி இயற்றப்பட்ட 2012 சட்டமும் அரசமைப்புச் சட்ட அதிகாரப் பகிர்வுக்கு எதிரானது.\nஇந்த மாநில உரிமையை எடுத்துக்கூறி, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதாடவில்லை. ஏனோ தானோ என்றுதான் தமிழ்நாடு அரசு இவ்வழக்கை நடத்தியது.\nமேற்படித்தீர்ப்பு வந்த பிறகாவது இந்தக் கோணத்தில் தமிழ்நாடு அரசு தன் உரிமையை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு போடும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிக்கை கொடுக்காமல் இருப்பது, தமிழ்நாட்டு உரிமையில் அவருக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது.\nமுன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான கலைஞர் கருணாநிதி தமிழ்நாட்டு உரிமையை வலியுறுத்தும் வகையில் அறிக்கை கொடுக்காமல், விளைநிலம் பாதிக்காமல் குழாய் பதிக்க வேண்டும் என்று கூறி, பாம்பும் நோகாமல் பாம்படித்த கோலும் நோகாமல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nதமிழ்நாட்டின் நில உடைமை மாற்றம் தொடர்பான அதிகாரம் நடுவண் அரசுக்கு இல்லை என்ற உண்மையை உச்ச நீதிமன்றம் தன்னாய்வாக எடுத்துக் கொண்டு, வேளாண் நிலங்களில் கெயில் நிறுவனம் குழாய் பதிக்கத் தடைபோட்டு தமிழ்நாடு அரசின் ஆணை செல்லும் என்று தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும்.\n2. தேசிய நலன் பெரிதா, உழவர்கள் நலன் பெரிதா என்றால் தேசிய நலன்தான் பெரிது என்றும் அந்த அளவுகோல்படி, வேளாண் நிலத்தில் எரிவளிக் குழாய் பதிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புரையில் கூறியுள்ளது.\nதேசிய நலன் என்பதற்குள் உழவர் நலனைச் சேர்க்காமல் எரிவளி நிறுவன வணிக நலனை மட்டும் தேசிய நலன் என்று உச்ச நீதிமன்றம் வரையறுப்பது நடுநிலை தவறிய ஒருபக்கச் சார்பு அணுகுமுறையாகும். மக்களுக்கு உணவளிக்கும் வேளாண் நிலங்களையும், உழவர்களின் உழவுத் தொழிலையும் அழித்து தொழில் துறையை வளர்க்கலாம் என்ற இந்திய ஆட்சியாளர்களின் பெருந்தொழில் நிறுவனச் சார்புக் கொள்கையை உச்ச நீதிமன்றமும் கடைபிடிக்கிறது என்பதை இத்தீர்ப்பு அம்பலப்படுத்தியுள்ளது.\n3. எரிவளிக் குழாய்கள் பதிக்��� முதலில் அனுமதி கொடுத்த தமிழ்நாடு அரசு உழவர்கள் எதிர்த்தபின் வாக்கு வங்கி அரசியலுக்காக, அனுமதியை நீக்கி விட்டது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புரையில் விமர்சித்திருப்பது நீதித்துறையின் கூர்நோக்குரையாக (Observation) இல்லாமல், நீதித்துறையின் அரசியல் சாடலாக உள்ளது. தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசாங்கத்தைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளது. இதுபோன்ற அரசியல் குற்றச்சாட்டுகள் உச்ச நீதிமன்றம் மீதான மதிப்பைத் தாழ்த்திவிடும்.\n4. கேரளத்திலிருந்து தமிழ்நாடு வழியாக கர்நாடகம் செல்லும் எரிவளிக் குழாய்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் வேளாண் நிலங்கள் வழியாகச் செல்கின்றன. கேரளத்தில் 510 கிலோ மீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலை ஓரமாகவும், தொடர்வண்டிப் பாதை ஓரமாகவும் மட்டுமே குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. வேளாண் நிலங்களில் பதிக்கப்படவில்லை.\nகேரளத்துக்கு நீதியும் தமிழ்நாட்டிற்கு அநீதியும் எனக் கெயில் நிறுவனம் செயல்படுவதைத் தட்டிக்கேட்டு அநீதியைத் தடுக்க வேண்டிய தனது கடமையை உச்ச நீதிமன்றம் செய்யத் தவறியது, அதன் நடுநிலை மீது வலுவான ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.\n5. இரண்டடி விட்டமுள்ள குழாய் ஒன்றரை அடி ஆழத்தில் புதைக்கப்படுகிறது. ஆனால் 66 அடி அகலத்திற்கு அதன் மேல் பரப்பை கெயில் எடுத்துக் கொள்கிறது. அந்த 66 அடிப் பரப்பில் ஒன்றரை அடிக்கு மேல் வேர்விடக் கூடிய எந்தப் பயிரையும் செய்யக்கூடாது. அந்த 66 அடி அகலப் பரப்பிலும் அதை ஒட்டியும் மரங்கள் இருக்கக்கூடாது; இருந்தால் வெட்டிவிட வேண்டும். புதைக்கப்பட்டுள்ள குழாய் சேதமடையாமல் பாதுகாக்கும் பொறுப்பு அந்த நில உரிமையாளரைச் சேர்ந்தது. ஏதாவதொரு வகையில் குழாய்க்கு சேதம் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை அந்த உழவர் ஏற்க வேண்டும். இதனால் தமது நிலத்தில் சுதந்திரமாக வேளாண்மை செய்ய முடியாதது மட்டுமின்றி, அதன் 24 மணி நேரக் காவல் காரராகவும் அந்த உழவர் அல்லல்பட வேண்டும்.\nதமிழ்நாட்டு மக்களே, இந்திய அரசும் உச்ச நீதிமன்றமும் தொடர்ந்து தமிழ்நாட்டைப் பாகுபாட்டுடன் நடத்துகின்றன. தமிழ்நாட்டிலோ அ.தி.மு.க. – தி.மு.க. கட்சிகள் தமிழ்நாட்டு உரிமைகள் பலியாவதைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களுக்குள் பதவிச் சண்டை போட்டுக் கொள்வதையும் தில்லி அதிகாரத்திற்கு கங்கா��ி வேலை பார்த்து, ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதையும் அன்றாட அரசியலாக்கிவிட்டன.\nஇந்நிலையில், தமிழ்நாட்டு மக்கள் வீதிக்கு வந்து போராடித்தான் தமிழ்நாட்டு உரிமை – உழவர்களின் வேளாண் உரிமைகளைப் பாதுகாக்க முடியும். எரிவளிக் குழாய் பதிக்கப்படுவதைத் தடுத்து ஏழு மாவட்ட உழவர்களின் வேளாண்மையைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுப் போட வலியுறுத்துவோம். அவேவேளை ஏழு மாவட்டங்களில் குழாய் பதிக்காமல் தடுக்க இலட்சக்கணக்கான மக்கள் வேளாண் விளை நிலங்களில் அணிவகுப்போம்\nதலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.\nஇடம் : சென்னை – 600 078\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசென்னையில் SAVE INDIA FORUM சார்பாக நடைபெற்ற குஜரா...\nநமதூரில் நடைபெற்ற குன்னம் தொகுதி மேம்பாட்டுத்திட்ட...\nஅகபா - இஸ்லாத்தின் ஏறுமுகம் - பகுதி 3\nஅகபா - இஸ்லாத்தின் ஏறுமுகம் - பகுதி 2\nசுய முன்னேற்றம்: உயர்த்திக்கொள்ள 10 வழிகள்\nஅகபா - இஸ்லாத்தின் ஏறுமுகம் ...\nஇறப்பு (வஃபாத்) அறிவிப்பு ...\nஇந்தியாவில் சுத்தமான நகரங்கள் பட்டியல் வெளியீடு- த...\nஅமீரகத்தில் சத்தமில்லாமல் நடைபெறும் சமுக நல பணிகள்...\nசொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி\nதுபாயில் நடைபெற்ற இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின்...\nடீப் வெப், டார்க் வெப். இன்டர்நெட்டின் இருண்ட பகுத...\nதேனியில் மலர்ந்த ஒற்றுமை போராட்டம் ...\nவி.களத்தூர் ஜமாஅத் நடத்தும் மாவட்ட அளவிலான IAS , I...\nமுன்மாதிரியான ஜமாத் - தாருஸ்ஸலாம் தவ்ஹீத்\nலப்பைக்குடிக்காடு விஸ்டம் மெட்ரிக் பள்ளியில் 13வது...\nஆர்.எஸ்.எஸ். நடத்தும் கல்விக்கூடங்களின் தலைமை ஆசிர...\nசெல்போனில் 20 நிமிடத்துக்கு மேல் பேசினால் மூளை கட்...\nஇணையதள சுதந்திரத்தை பாதிக்கும் ஃபேஸ்புக்கின் Free ...\nநான் எந்த பத்திரிகையாளரையும் என்னுடைய விருப்பத்திற...\nவிசுவரூபம் எடுத்த வார்டு உறுப்பினர்களும் , சிலையாய...\nநமதூரில் நடைபெற உள்ள SDPI கட்சியின் தெருமுனைக் கூட...\nதிமுக, பாஜக, தேமுதிக இணைய வாய்ப்பு இருக்கிறதா\nஅரசியலில் மதவாதம் நுழைவது ஆபத்தானது – கமலஹாசன்\nமத்திய அரசின் முடிவால் 76 வகையான உயிர் காக்கும் மர...\nதிரும்ப திரும்ப செல்லுறோம் நாங்க யாருக்கும் ஆதரவு ...\nநமதூர் பேரூராட்சியின் மூன்றான்டு திட்டம் ....\nநமதூர் மேற்க்கு ஜாமியா பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெ...\nநமதூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பரப்புரை ....\nமுஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதில் ஊடகங்களுக...\nசிறுபான்மையர் பள்ளிகளை அடையாளப்படுத்தும் முயற்சி\nதலித்களின் இயற்கைக் கூட்டணி – அ. மார்க்ஸ்\nகெயில் குழாய் பறிப்புத் தீர்ப்பு – நடுநிலைத் தவறிய...\nஃபாசிஸத்தை மாய்ப்போம்-தேசத்தை காப்போம். சவூதியில் ...\nதேர்தல் வருது ஜாக்கிரதை ...\nஇறப்பு (வபாத்) செய்திகள் ...\nமுஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வேண்டும்: தவ்...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுக படுத்துகிறோம். நமதூரின் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும், மற்றும் ஒற்றுமையையும் கருத்தில்கொண்டு தங்களுடைய கட்டுரைகள், தகவல்கள், விமர்சனங்கள் போன்றவற்றை எங்களுக்கு lbkcorner@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: RBFried. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2013/06/blog-post_20.html", "date_download": "2018-12-10T16:10:35Z", "digest": "sha1:ZRODEOFJKV25WLSHYD3342DXMLGL74AR", "length": 22167, "nlines": 195, "source_domain": "www.tamil247.info", "title": "திருமணமான தம்பதி: யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடாது!... ~ Tamil247.info", "raw_content": "\nஉளவியல், நகைச்சுவை, பெண்கள் உலகம், விழிப்புணர்வு, Awareness, Tamil Jokes\nதிருமணமான தம்பதி: யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடாது\nதிருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர்.\nஅதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடாது என்பது தான் அந்த போட்டி.\nபோட்டி துவங்கிய சில மணி நேரத்திலே கணவரின் பெற்றோர்கள் கதவை தட்டினர். கணவர் கதவை திறக்கலாம் என்று நினைக்கும் போது, போட்டி நியாபத்துக்கு வரவே கதவை திறக்காமலே இருந்தார். அவரின் பெற்றோரும் சிறிது நேரம் கதவு அருகிலேயே நின்றிருந்து, கதவு திறக்காததால் சென்று விட்டனர்.\nசில மணி நேரத்தில் அந்த பெண்ணின் பெற்றோர் கதவை தட்டினர். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட��ர். மனைவியால் தன் பெற்றோர் வெளியே நிற்பதை பார்க்க முடியாமல் கண் கலங்கி கொண்டே \"என்னால் இனி மேலும் சும்மா இருக்க முடியாது\" என்று கூறியவாரே கதவை திறந்து விட்டாள்.\nகணவரும் ஒன்றும் சொல்லவில்லை .\nநாட்கள் உருண்டோடின. அவர்களுக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர்.\nஅவள் கணவர் தனக்கு மகள் பிறந்ததை கொண்டாட பெரிய விருந்து ஏற்பாடு பண்ணினார். மகிழ்சியுடன் விருந்து நடந்து முடிந்தது.\nஅன்று இரவு அவர் மனைவி,\n\"நமக்கு மகன்கள் பிறந்த போது இந்த அளவு நீங்கள் கொண்டாடவில்லையே ஏன்\nஅதற்கு அந்த‌ கணவர் சொன்னார்,\n\"என் மகள் தான் நாளை எனக்காக கதவை திறப்பாள்\"\n===பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள். பெண்மையை போற்றுவோம்\nஎனதருமை நேயர்களே இந்த 'திருமணமான தம்பதி: யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடாது... ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nதிருமணமான தம்பதி: யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடாது\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: உளவியல், நகைச்சுவை, பெண்கள் உலகம், விழிப்புணர்வு, Awareness, Tamil Jokes\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\nபெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் தடுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)\nNeerkatti theera iyakai maruthuvam, PCOD cure treatment in tamil, நீர்க்கட்டியை தடுக்கும் இயற்க்கை மூலிகை மருத்துவம்.. இ ளவயது பெண்களுக்கு...\nLPG கேஸ் சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மீதம் உள்ளது என்று எப்படி கண்டுபிடிப்பது\nஒவ்வொரு இல்லதரசிக்கும் அவசியமான வீடியோ - LPG கேஸ் சிலின்டர் | கேஸ் எவ்வளவு உள்ளது. - LPG கேஸ் சிலின்டர் | கேஸ் எவ்வளவு உள்ளது. - கேஸ் சிலிண்டர் பற்றி உங்களுக்கு தெரியாத டிப்ஸ்... ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்ப்படும் தீமைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்..\nஉத்தர்காண்டில் உறவினர்கள் / நண்பர்கள் யாரும் காணவி...\n\"தெனமும் கழுதைகளோட நான் கூடைபந்து விளையாடுறதா கனவு...\nஉடல் எடையை குறைக்கும் தயிர்...\nகணவனின் கட்டில் பிரச்சனையை தீர்த்து வைத்த புத்திசா...\nஇந்திய நாட்டு மக்களை காப்பாற்றிய நாயகன்...\nதிருமணமான தம்பதி: யார் கதவை தட்டினாலும் நாம் திறக்...\nசர்வாதிகாரி தபால் தலைக்கு கிடைத்த மரியாதை - ஜோக்\n..இருந்தாலும் இது ரொம்ப ஓவர்\n\"கூரான மூளைகளை கூட கூமுட்டைகளாக ஆக்கும் நாமக்கல் ப...\nஉடல் எடையை குறைக்கும் எளிய உணவு முறைகள்...\nஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கா...\nஏன் மது சாப்பிட வேண்டாம் என்கிறீர்கள்\nதமிழன் மட்டும் தான் இந்தியனா இருக்கணுமா\nபணம் வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய சிறுவன் - நகை...\nஉங்கள் கோழிகள் எல்லாம் கொழு கொழுவென்று இருக்கிறதே ...\nஅங்கேயும் இங்கேயும் ஓடுவான். திருதிருவென முழிப்பான...\nதண்ணி அடிச்சா பசங்க சொல்லும் எட்டு பஞ்ச் வசனங்கள்....\nவீட்ல கரண்ட் இல்லை - ஜோக்\nகேன்சர் தடுப்பூசி போட்டுக்கொண்டார் சமந்தா\nகுழந்தைகளுக்கு குட் டச்,பாட் டச் (Good Touch, Bad ...\nவெற்றியின் ரகசியம் - | சர் சீ.வி.ராமன் வாழ்க்கை வர...\nPen Drive கண்டுபிடித்தவர் யார்\nமனித உறவுகள் மேம்பட 21 சிறந்த வழிகள்.....\nகுழந்தைகளுக்கு ஆடம்பர வசதிகள் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/gopura-darshan-shree-maha-prithiyankara-devi-temple/", "date_download": "2018-12-10T16:14:33Z", "digest": "sha1:W43JXZFRDS6UYPTRJBK23FGJ67LRYU52", "length": 23250, "nlines": 173, "source_domain": "swasthiktv.com", "title": "கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ��்ரீ மஹா பிரத்யங்கிரா", "raw_content": "\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி திருக்கோயில்\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி திருக்கோயில்\nகோபுர தரிசனம் கோடி அருள்மிகு ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி திருக்கோயில்\nஸ்ரீ மஹா பிரத்யங்கிரவை பற்றி தெரிந்து கொள்ளும் முன் நரசிம்மரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியம் என்என்றல் விஷ்ணுவின் நான்காம் அவதாரமான நரசிம்ம மூர்தியின் உக்ரத்தை தணிக்கந்தவள் ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி.\nஹிரன்யகசிபு என்ற கொடிய அசுரன் திரிரோத யுகத்தில் சிவபெருமானை நோக்கி தவம் செய்தான், அவன் முன்தோன்றிய சிவபெருமானிடம் தேவர்களாலும் மனிதர்களாலும் ஆயுதத்தாலும் மிருகத்தலும் இரவிலும் பகலிலும் தான் இறக்ககூடாது என்று வரம்பெற்றான். சிவபெருமானிடம் பெற்றவரத்தினால் ஆணவம் கொண்டு மூவுலகையும் வென்று தன் அடிமையாக்கி தன்னை கடவுளாக விழிப்படகூறினான. ஹிரன்யகசிபுவின் மகன் பிரகலாதன் சதாசர்வகாலமும் நாராயணனின் நாமத்தையே உச்சரிக்கும் பழக்கம் கொண்டவனாக இருந்தான். இது அவனது தந்தையான இரண்யகசிபுவுக்கு பிடிக்கவில்லை.\nஒருநாள் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ஹிரன்யகசிபு, ‘உன் நாராயணன் எங்கிருக்கிறான்’ என்று கேட்க, அதற்கு பிரகலாதன் ‘நாராயணன் எங்கும் இருப்பார். தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று பதிலளித்தான். கோபமடைந்த ஹிரன்யகசிபு, இந்ததூணில் இருக்கிறானா, உன் நாராயணன் என்று கேட்டபடி தன் கதாயுதத்தால் அருகில் இருந்ததூணில் ஓங்கி அடித்தான்.\nஅப்போது அந்தத்தூணில் இருந்து சிங்கத்தின் தலையும் மனித உடலும் கூடிய மனிதமிருக தோற்றத்துடன் நரசிம்மமூர்த்தி தோன்றி ஆக்ரோஷம் கொண்டு ஹிரன்கசிபுவை தன் மடி மீது கிடத்தி மார்பினை பிளந்து குடலினை உருவி மாலையாக அணிந்து, அவன் உதிரத்தை குடித்ததால் ரஜோகுணம் மேலிட, சினம் தணியாது உக்கிரமடைந்து மூவுலகையும் பயமடைய செய்தார்.\nதேவர்களும் முனிவர்களும் பிரம்மனிடம் சென்று நர்சிமமூர்த்தியின் உக்ரம்தணிய செய்யும்படி வேண்டினார்கள். ஆனால் அவர் இக்கோர உருவம் கொண்ட நர்சிமமூர்த்தியை நெருங்கக்கூடமுடியாது என்று கூறிவிட்டார், மனகலவரம் கொண்ட தேவர்களும் முனிவர்களும், விநாயகரை நோக்கி துதிக்க அவர்கள் முன் தோன்றிய விநாயகர் அவர்களின் கோரிக்கையை ஏற்று நர்சிமமூர்த்தியிடம் சென்று பலவிகடங்களை செய்தர் ஆனால் நர்சிமமூர்த்தியின் உக்ரம் தணியவில்லை.\nஅச்சமடைந்த தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று முறையிட, நர்சிமமூர்த்தியின் உக்ரத்தை தணிக்க வீரபத்திரரை அனுபிவைத்தார், சிவபெர்மனின் கட்டளையை ஏற்று நரசிம்மா மூர்த்தியிடம் சென்ற வீரபத்திரர் சினம்தணிந்து இக்கோர உருவத்தினை மற்றியருளும்படி வேண்டி நின்றார், கோபம் தணியாத நர்சிமமூர்த்தி தன் கூறிய நகங்களால் குத்தி இம்சை செய்தர், வருந்திய வீரபத்திரர் சிவபெருமானை நோக்கி துதிக்க, ஆயிரம் கோடி சூரியனைப் போன்ற ஒளியுடன் உலகேநடுங்கும் வண்ணம் ஹன்கார ஓசையுடன். பாதி உருவம் பயங்கர யாளியகவும், மறுபாதி உருவம் இரு இறுக்கைகளோடு கூடிய பயங்கிர பக்க்ஷி போன்ற உருவம் கொண்டு சரபேஸ்வரராக சிவபெருமான் தோன்றினர் உக்கிரம் தணியாத நர்சிமமூர்த்தி சரபேஸ்வரருடன் போரிட தொடங்கினர்.\nசரபேஸ்வரர் ஆகாயத்தில் பறந்து தன் இறக்கைகளால் விசுரியதல் இளம்கற்று எழுந்து நரசிமரின் உக்கிரம் அடங்கியது, என்றாலும் போரை தொடரும் எண்ணம் குறையாததால், நரசிம்மர் தன்மேனியிலிருந்து கண்டபேருண்டம் எனும் பக்க்ஷி தோற்றுவித்தார் அது மேலே பறந்து சென்று சரபேஸ்வரர்ரிடம் போரிட்டது போர் 18 நாட்கள்நீடித்தது , இது தொடர்வதை விரும்பாத சரபேஸ்வரர் போரை நிறுத்த தன் நெற்றி கண்ணில் இருந்து ஜுவால ரூபிணியாக ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவியை தோற்று வித்தார், சரபேஸ்வரின் ஒரு இறக்கையாக ஸ்ரீ மஹா பிரத்யங்கிரவும் மற்றொரு இறக்கையாக சூலினி துர்கவும் திகழ்கிறார்கள்.\nஆயிரம்கோடி சூரியனின் ஜுவாலையுடன் ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா உருவெடுத்து நரசிம்மமூர்த்தியின் போர் குணத்தை பிரதிபலித்த கண்டபேருண்டம் எனும்ப க்க்ஷியை விழுங்கி ஜீரணம் செய்தாள்.\nசிவத்வேஷத்தை ஒழிக்க இவள் உதித்ததால் உலகிற்கே மங்கலம் ஏற்பட்டது. இவளை உபாசித்து இவள் அருளைப் பெற்றுவிட்டால் அந்த ராம லக்ஷ்மணர் கூட தன்னை வெல்ல முடியாது என்பதை உணர்ந்த இந்திரஜித், நிகும்பலை என்ற இடத்தில் மிக ரகசிய மாக யாகம் செய்தான். தன்னை உபாசிப்பவன் நல்லவனா கெட்டவனா என்பதை கவனிக்கக்கூடியவள் அல்ல இவள். பிரத்யங்கிராவின் அருள் இந்திரஜித்திற்கு கிடைத்து விட்டால் அவனையாரும் வெல்ல முடியாது அறிந்த ஆஞ்சநேயர் அந்த யாகத்தை தடுத்து நிறுத்திவிட்டார்.\nஅந்தகன் என்ற அசுரன்பிரம்ம, விஷ்ணு மற்றும் தேவர்களாலும் தனக்கு இறப்பு வராதபடி சிவபெருமானிடம் வரம் பெற்றர ஆகந்தையில் தேவர்களை துன்புறுத்தினான், இதை பொறுக்க முடியாத தேவர்கள் சொன்னபடி செய்வதாகவும் வேண்டினர். அந்தகன் அவர்க்களை பெண் வேடம் மிட்டு வாழ்நாளை காழிக்கும்படி கட்டளையிட்டான் இதனை செய்தும் அந்தகன் அவர்களை மேலும் துன்புறுத்தினான் பொறுக்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர் சிவபெருமான் பைரவரை அழைத்து அந்தகனைவதம் செய்ய கூறினார் பைரவரும் பைரவபத்தினியான மஹாப்ரத்யங்கிர துணையுடன் அந்தகனை வதம் செய்தார்.\nதாரகன், தன் ரத்தம் கீழேசிந்தினால், அந்த ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும் ஆயிரம் அசுரர்கள் தோன்றும் வரத்தைப் பெற்றிருந்தான். ஒரு பெண் மூலம் தான் தனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் என்ற வரத்தையும் பெற்றிருந்தான். அவனைக் கொல்ல விஷ்ணு வைஷ்ணவியையும், பிரம்மா பிராம்மியையும், மகேஸ்வரன் மாஹேஸ்வரியையும், குமரன் கௌமாரியையும், இந்திரன் இந்திராணியையும், யமதர்மராஜன் வாராஹியையும் ஷட்மாதர்களாக்கினர். அவர்கள் அறுவராலும் தாருகனைக் கொல்லமுடியாமல் போனது. அப்போது ருத்ரனின் கண்களிலிருந்து பிரத்யங்கிரா பத்ரகாளி ஆவிர்பவித்தாள்.\nஅவளுடன்காளீ, காத்யாயனீ, சாந்தா, சாமுண்டா, முண்டமர்த்தனி, த்வரிதா, வைஷ்ணவி, பத்ரா எனும் எட்டு சக்திகளும் தோன்றி அனைவரும் ஒன்றாகி தாருகனைக் கொன்றனர்.ஆகவே தன் அணைத்து சக்திகளையும் சக்திகளையும் கட்டுபடுத்தும்மா பெறும் சக்தியாக ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிராதேவி திகழ்கிறாள்.\nசூரியனின் நெற்றியில் இருந்து தண்ணீரில் விழுந்த தனலில் உருவான தாமரை பூவில் சிவமைந்தர்களாக ஆறு குழைந்தைகள் தோன்றினார் கார்த்திகை மதர்களால் வளர்க்கப்பட்ட ஆறுமுகன் சூரபத்மனை சம்ஹாரம் செய்ய சென்ற போது அணைத்து சக்திகளின் சுறுபமான பைர பத்தினி ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவித்தான் வேலை கூடுத்த ஆசிர்வதித்து வேலயுதமாக போருக்கு அணுப்பிவைத்தாள், அம்பாளின் அருளை பெற்ற ஆறுமுகன் அறுநாட்கள் நடந்த போரில் சூரபத்மனை வென்றார். இதன் வெற்றியை மஹா கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது.\nதோஷங்கள் தீர்க்கும் ஆழ்வார் திருநகரி ஆதி நாதபெருமாள்\nதினசரி ராசிபலன்கள் இன்று 12.11.2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\n23வது ஸ்ரீ க்ருஷ்ண ஜயந்தி விழா\nவேண்டிய செல்வங்களை தரும் மகாலட்சுமி\nஜமுனாமரத்தூர்க்கு வருபவர்களை வாவென்று அழைக்கும் இரட்டை சிவாலயம்\nதினசரி ராசிபலன்கள் இன்று 21.11.2018 வழங்குபவர் முனைவர்…\nதினசரி ராசிபலன்கள் இன்று 20.11.2018 வழங்குபவர் முனைவர்…\nதினசரி ராசிபலன்கள் இன்று 19.11.2018 வழங்குபவர் முனைவர்…\nதினசரி ராசிபலன்கள் இன்று 21.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 20.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 19.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 18.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 03.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 02.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 01.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 31.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 30.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 16.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 15.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 12.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 10.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 09.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 08.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 07.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 06.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 05.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 04.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 03.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 02.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 01.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 26.09.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 25.09.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8201", "date_download": "2018-12-10T15:51:35Z", "digest": "sha1:7SRBITSYQCHVZBUQD6V3ZVGPIAW7B23R", "length": 21002, "nlines": 139, "source_domain": "www.jeyamohan.in", "title": "கீதை கடிதங்கள்", "raw_content": "\n« மரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள் 2\nஉயிர்மைகூட்டம் ஒரு கடிதம் »\nகீதை, தத்துவம், வாசகர் கடிதம்\nவணக்கம். கிருஷ்ணர் கற்பனையல்ல, வரலாற்று நாயகனே என்று தொல்லியல், நாட்டார் வாய்மொழி வரலாறு, இலக்கியம், வானியல் மூலம் அறிவியல் பூர்வமாக இலண்டனில் பணியாற்றும் Dr. மணிஷ் பண்டிட் (Nuclear Medicine) என்பவர் ஆராய்ச்சி செய்து முடிவை ஒரு ஆவணப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார்.\nவானியல் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும் கணிப்பொறி மென்பொருளைப் பயன்படுத்தி, மஹாபாரதத்தில் குறிப்பிட்டுள்ள 140க்கும் மேற்பட்ட வானியல் சார்ந்த குறிப்புக்களைக் (முக்கியமாக உத்யோக பர்வம், பீஷ்ம பர்வம், பலராமனின் தீர்த்த யாத்திரை தொடங்கிய திதி, நட்சத்திரம்) கொண்டு Dr. நரஹர் ஆச்சார் (Department of Physics, University of Memphis,Tennessee) குருக்ஷேத்திர யுத்தம் ஆரம்பித்த நாள் கி.மு. 22 நவம்பர் 3067 என்றும் கிருஷ்ணர் பிறந்த வருடம் கி.மு. 3112 என்று கண்டு பிடித்ததை அடிப்படையாகக் கொண்டும், Dr. ராவின் புகழ்பெற்ற துவாரகை கடல் அகழ்வாராய்ச்சி முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆவணப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.\nகிருஷ்ணரே நேரில் வந்து சத்தியம் செய்தாலும் இந்தப் போலி மதசார்பிண்மைவாதிகள், முற்போக்கு பகுத்தறிவாளர்கள், மார்க்சிய வரலாற்றாய்வாளர்கள் ஒத்துக்கொள்ள அடம்பிடிப்பார்களே\nகிருஷ்ணன் வரலாற்றுநாயகனாகவே இருக்க முடியும் என்றே நான் நினைக்கிறேன். இந்த ஆய்வுகள் எந்த அளவுக்கு நம்பகமானவை என எனக்கு தெரியவில்லை. நான் அவற்றை புரிந்துகொள்ளும் கருவிகள் கொண்டவனல்ல.\nகிருஷ்ணன் உண்மையான வரலாற்று மனிதர் என்பதற்கு அவரைப்பற்றிய கதைகளில் உள்ள தெளிவும் ஒருங்கிணைவுமே சான்று. அவர் கிறிஸ்துவுக்கு முன்னர் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த யாதவ மன்னர். வேதாந்தி. மகாபாரதப்போரில் கலந்துகோன்டார். அவர் எழுதிய வேதாந்த நூல் கீதையின் மையம். அவர் மகாபாரதப்போருக்குப் பின்னர் பெரும் புகழ்பெற்று இறைவடிவமாக பார்க்கப்பட்டார். ஆகவே அவரது வேதாந்த நூல் உருமாற்றப்பட்டு கீதையாக மகாபாரதத்தில் பின்னர் இணைக்கப்பட்டது. அவரது உண்மையான வரலாறும் புராணங்களும் கலக்கப்பட்டு பின்னர் மாகாபாகவதம் உருவானது. அதுவே இன்றைய கி���ுஷ்ணனின் முகமாக உள்ளது. இதுவே என் எண்ணம்\nகீதை குறித்த என் ஆரம்பகால கட்டுரைகளில் மிக விரிவாக இதைபேசியிருக்கிறேன்\nபினாங்கில் ஆற்றிய ‘கீதையும், யோகமும்’ மிகத் தெளிவான, சரளமான, தர்க்கப் பூர்வமான, பொருத்தமான உதாரணங்களையும் கொண்ட உரை. ‘கீதை படிக்க வேண்டிய ஒன்றுதான் போலிருக்கிறது’ என்கிற எண்ணத்தைத் தூண்டியிருக்கிறீர்கள். அங்காடித் தெரு பாணியில் ‘ கள்ளக் கிருஷ்ணனோல்லியோ’ மட்டும்தான் அயலாய் ஒலிக்கிறது.\nதமிழ் பிரக்ஞையில் சுமார் 60-70 வருடங்களாக தீண்டதகாதவைகளாகிப் போன (உ-ம் காந்தி) உத்தம விஷயங்களைப் பற்றி எழுதி, பேசி நற்பணி ஆற்றுகிறீர்கள். நன்றி. கீதைக் கட்டுரைகள் தொகுப்பாக ஒரு பெரும் நூலை உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன்.\nவாழ்வியல் பிரச்சனையின் போது பகவத்கீதையை தொடுவதும் விடுவதுமாக தொடர்ந்துகொண்டிருப்பேன். நடைமுறை வாழ்க்கையில் பகவத் கீதை ஏதாவது ஒரு வகையில் எனக்கு உதவுகிறதா என சோதனை செய்துகொண்டிருப்பேன். தற்போது நான் படித்துக்கொண்டிருப்பது பாரதியாரின் பகவத் கீதை உரையை. அதில் யோகம் பற்றி பாரதியார் கூறுகையில்\n“தொழிலுக்கு தன்னைத் தகுதியுடையவனாகச் செய்து கொள்வதே யோகம்”\nயோகமாவது சமத்துவம். ‘ஸமத்வம் யோக உச்யதே’ அதாவது பிறிதொரு பொருளைக் கவனிக்குமிடத்து அப்போது மனத்தில் எவ்விதமான சஞ்சலமேனும் சலிப்பேனும் பயமேனும் இன்றி, அதை ஆழ்த்து, மனம் முழுவதையும் அதனுடன் லயப்படுத்திக் கவனிப்பதாகிய பயிற்சி.\nநீ ஒரு பொருளுடன் உறவாடும்போது, உன் மனம் முழுவதும் அப்பொருளின் வடிவாக மாறிவிடவேண்டும். அப்போதுதான் அந்தப் பொருளை நீ நன்றாக அறிந்தவனாவாய்.\nயோகஸ்த: குரு கர்மாணி’ என்று கடவுள் சொல்லுகிறார். யோகத்தில் நின்று தொழில்களைச் செய்.\nஇந்த இடத்தில் ஒரு சந்தேகம்:\nதினமும் நான் இரண்டு சக்கர வாகணத்தில் பணிக்கு செல்கிறேன். அடிக்கடி டயர் பஞ்சர் ஆகிவிடுகிறது. ச்சே என்னடா இது, இதோடு பெரிய தொல்லையாக இருக்கிறதே என்று சலித்துக்கொள்வேன். இந்த பிரச்சனையை கீதையில் உட்படுத்தும்போது, இந்த செயலில் வரும் தொந்தரவுகளையும், சுகங்களையும் சமமாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து பிரச்சனையை சந்தித்துக்கொண்டே இருப்பதுதான் சரி என்று சொல்லப்படுகிறதா அல்லது பாரதி சொல்வதுபோல வண்டி ஓட்டுவதற்கு என்னை தகுதி உடையவனாக மா���்றி, பிரச்சனையை கண்டுகொண்டு சரிசெய்ய சொல்லப்படுகிறதா\nஅத்யாயம் 2, சுலாகம் 48\nமிக விரிவாக நான் இதற்கு பதில் எழுதியிருக்கிறேன். என் முந்தைய கீதை உரைகளில்\nகீதையின் செய்தியை எளிய அன்றாட அலுவல்கள் முதல் பிரம்மரகசியம் வரை விரிவாக்கிக்கொள்ளலாம் என்றே நான் நினைக்கிறேன். சமீபத்தில் ஒரு மலேசிய தமிழ் வணிகரிடம் பேசும்போது சொன்னேன். அமெரிக்காவில் ஒரு வங்கி சரிந்தால் உங்கள் வணிகத்திட்டங்கள் அனைத்தும் காலாவதியாகும் அல்லவா ஆமாம் என்றார். சூரியனில் ஒரு கொப்புளம் வெடித்து ஃபின்லாஃத்லே எரிமலை எழுந்தால் ஐரோப்பிய பொருளியல் நிலைகுலைந்து அதன் மூலம் உங்கள் திட்டங்கள் சரியலாம் அல்லவா ஆமாம் என்றார். சூரியனில் ஒரு கொப்புளம் வெடித்து ஃபின்லாஃத்லே எரிமலை எழுந்தால் ஐரோப்பிய பொருளியல் நிலைகுலைந்து அதன் மூலம் உங்கள் திட்டங்கள் சரியலாம் அல்லவா ஆமாம் என்றார். ஆக உங்கள் செயல்களின் பயன்கள் அலகிலா வெளியின் பல்லாயிரம் கோடி செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளன. உங்கள் கட்டுப்பாட்டில் அவை இல்லை’ ‘ஆமாம்’ என்றார்\nஅதை நம்பி சும்மா இருப்பது விதிவாதம். அதற்கு எதிரானது கீதை சொல்லும் கர்ம யோகம். அதை அந்த முடிவின்மைக்கே விட்டுவிட்டு உங்களுக்கு எது முடியுமோ எது கடமையோ எது செய்யக்கூடியதோ எதை உள்ளுணர்வு ஆணையிடுகிறதோ எது அறமோ அதை முழுமூச்சுடன் செய்வதே யோகம்\nபாரதி சொல்லும் வரி அதுதான். உங்கள் செயல்களை மேலும் மேலும் சிறப்புறச் செய்வது. செய்து என்ன ஆகப்போகிறது என்ற சலிப்பில் இருந்து விடுபடுவது\nகீதை உரை: கடிதங்கள் 7\nகீதை-கடிதங்கள் « ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"\n[…] ஜெயமோகன்.இன் ல் இருந்து […]\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 55\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 33\nவள்ளுவரும் சாதியும்- ஓர் உரையாடல்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்��ி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/KitchenKilladikal", "date_download": "2018-12-10T16:22:20Z", "digest": "sha1:YG4CDBDMD646FRJVA3SQL6G2AA654BDT", "length": 17165, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "Healthcare news paper tamil | Tamil Daily health News Paper | Daily health news in tamil", "raw_content": "\nமாலை நேர ஸ்நாக்ஸ் பசலை கீரை பக்கோடா\nமாலை நேர ஸ்நாக்ஸ் பசலை கீரை பக்கோடா\nமாலை நேரத்தில் சூடான டீ, காபியுடன் மொறு மொறு பக்கோடா சாப்பிட அருமையாக இருக்கும். இன்று பசலைக்கீரை சேர்த்து பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு சாக்லேட் ஸ்டஃப்டு பரோட்டா\nகுழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு சூப்பரான உணவு சாக்லேட் ஸ்டஃப்டு பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரியாணி\nகுழந்தைகளுக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமாலை நேர ஸ்நாக்ஸ் நூடுல்ஸ் வெஜிடபிள் போண்டா\nகுழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகள் மாலையில் சாப்பிட நூடுல்ஸ், காய்கறிகள் சேர்த்து போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஉருளைக்கிழங்கு - கார்ன் புலாவ்\nபள்ளி செல்��ும் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு வெரைட்டி சாதம் செய்து கொடுக்க விரும்பினால் உருளைக்கிழங்கு, கார்ன் சேர்த்து புலாவ் செய்து கொடுக்கலாம்.\nகமகமக்கும் மட்டன் கொத்துக்கறி பிரியாணி\nவெஜ், சிக்கன், மட்டன் பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மட்டன் கொத்துக்கறியை வைத்து சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபன்னீர் - உருளைக்கிழங்கு ஸ்டப்ஃடு தோசை\nஉருளைக்கிழங்கு மசாலா தோசை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று உருளைக்கிழங்கு, பன்னீர் சேர்த்து ஸ்டப்ஃடு தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசூப்பரான ஸ்நாக்ஸ் மீன் பக்கோடா\nமொறுமொறுப்பான பக்கோடா வகைகளை வீட்டிலேயே தயார் செய்து மாலை நேர ஸ்நாக்ஸாக டீ, காபியுடன் சேர்த்து ருசிக்கலாம். இன்று மீன் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் பன்னீர் உருண்டை\nகுழந்தைகள் பள்ளி முடித்து வீட்டிற்கு வந்தவுடன் அவர்களுக்கு பிடித்தமாதிரி இந்த பன்னீர் உருண்டை செய்து கொடுத்து அசத்துங்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nசப்பாத்திக்கு அருமையான பன்னீர் புர்ஜி\nபன்னீர் புர்ஜியை சப்பாத்தியுடன் அல்லது தோசைக்கு நடுவில் வைத்து பன்னீர் தோசை செய்தும் சாப்பிடலாம். இன்று இந்த பன்னீர் புர்ஜியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசாதத்திற்கு அருமையான கொத்தமல்லி சிக்கன்\nசிக்கன் குழம்பு வகைகளில் தனியா (கொத்தமல்லி) சிக்கன் வகை கொஞ்சம் புதுமையானது. இதை சப்பாத்தி, நாண், தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.\nஅருமையான பன்னீர் குடைமிளகாய் சப்ஜி\nபன்னீர் குடைமிளகாய் சப்ஜி ரெசிபியை வீட்டிலேயே எளிதாக விரைவிலேயே செய்ய முடியும். சப்ஜி கிரேவியுடன் அல்லது கிரேவி இல்லாமலும் செய்யலாம்.\nசூப்பரான ஸ்நாக்ஸ் மிளகுத் தட்டை\nமாலையில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் மிளகுத்தட்டை. இன்று இந்த தட்டையை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஉருளைக்கிழங்கு மசால் தோசையை ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே இந்த தோசையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஇட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, ஆப்பத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் வடைகறி. ஹோட்டலில் செய்வது போல் வடைகறியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசப்பாத்திக்கு சுவையான ஆலு பன்னீர் சப்ஜி\nஉருளைக்கிழங்கு, பன்னீர் சேர்த்து சப்ஜி செய்தால் அருமையாக இருக்கும். இந்த சப்ஜி சப்பாத்தி, நாண், புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.\nசுவையான மாங்காய் சாதம் செய்வது எப்படி\nகுழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி சாப்பிடும் மாங்காய் சாதம் செய்து எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு விருப்பமான ஃபிஷ் டிக்கா\nகுழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஹோட்டலில் கிடைக்கும் ஃபிஷ் டிக்காவை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசுறா புட்டு செய்வது எப்படி\nபிரசவம் ஆன பெண்கள் சுறா புட்டு சாப்பிட்டால் நன்றாக தாய்ப்பால் சுரக்கும். இன்று இந்த சுறா புட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகாலையில் செய்த இட்லி மீந்து விட்டால் மாலை அந்த இட்லியை வைத்து மஞ்சூரியன் செய்யலாம். இன்று சுவையான இட்லி மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு சாக்லேட் ஸ்டஃப்டு பரோட்டா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-12-10T15:54:18Z", "digest": "sha1:5535Q6XKVEKCDEWLSJNTPIH5LDFRQHOI", "length": 8852, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "திரையுலகம் சார்பில் நாளை கருணாநிதிக்கு நினைவேந்தல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nஅனைவரம் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nகாணாமல் போன பிரித்தானிய பெண்ணின் சடலம் நியுஸிலாந்தில் கண்டெடுப்பு\nதிரையுலகம் சார்பில் நாளை கருணாநிதிக்கு நினைவேந்தல்\nதிரையுலகம் சார்பில் நாளை கருணாநிதிக்கு நினைவேந்தல்\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகம் சார்பில் நாளை (திங்கட்கிழமை) நினைவேந்தல் ���ூட்டம் நடைபெறவுள்ளது.\nஇந்தக் கூட்டம் சென்னை, அண்ணாசாலை காமராஜர் அரங்கில் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த நிகழ்வில் திரைத்துறையைச் சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nமறைந்த கலைஞர் கருணாநிதி திரைத்துறையில் பெரும் பங்காற்றியவர் என்பதுடன், அவரின் மறைவு பேரிழப்பாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள நடிகர் சங்கம் அவரின் சாதனைகளை நினைவு கூரும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியை அசைக்க முடியாது: ராகுல்\nதி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியை யாராலும் அசைக்க முடியாதென காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந\nகருணாநிதி சிலை திறப்பு விழா: ரஜினி-கமல்ஹாசனுக்கு தி.மு.க அழைப்பு\nமறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முழு உருவச்சிலை திறப்பு விழாவில் பங்கேற்குமாறு ரஜினிகாந்த், கமல\nகருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கவுள்ளார் சோனியா காந்தி\nதமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்கு காங்கிர\nகருணாநிதியின் உருவச் சிலை திறப்புத் திகதி அறிவிப்பு\nமறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உருவச் சிலை எரிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி திறக்கப்படுமென, அக்க\nகருணாநிதியின் 100ஆவது நினைவுநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் அஞ்சலி\nமுன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 100ஆவது நினைவு நாளை முன்னிட்டு அவருடைய சமாதியில் தி.மு.க. தலைவ\nஅனைவரம் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nஒவ்வொரு சாதிக்கும் ஒரு டிஎன்ஏ உள்ளது – அமைச்சரின் பேச்சால் சர்ச்சை\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nபண்டிகைக் காலத்தில் வாகனச் சாரத���கள் தொடர்பாக பொலிஸார் அதிக கவனம்\nரஷ்யாவில் உற்சாக வரவேற்பு பெற்ற மூதாட்டிகளுக்கான பேஷன் ஷோ\nஉலகளாவிய குடியேற்ற உடன்படிக்கைக்கு ஐ.நா உறுப்பு நாடுகள் ஒப்புதல்\nபோதைப்பொருள் ஒழிப்புச் சட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி உத்தரவு\nபிரித்தானிய நாடாளுமன்றம் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் – ஐரோப்பிய அமைச்சர்கள் நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2718", "date_download": "2018-12-10T16:24:31Z", "digest": "sha1:FUJGCBYTRCXBPIUOK33KUWKAGLKYWVMV", "length": 7721, "nlines": 163, "source_domain": "mysixer.com", "title": "விஜய் சேதுபதி படத்தை வாங்கிய பிரபல டிவி", "raw_content": "\nசுரேஷ் மேனனின் சூப்பர் App\nசிறப்புக்காட்சி பார்க்க செல்பி எடுங்க\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nவிஜய் சேதுபதி படத்தை வாங்கிய பிரபல டிவி\nஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி மற்றும் நிகாரிகா கொனிதலா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் \"ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\". ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். '7c's என்டர்டெயின்மெண்ட்' தயாரித்துள்ள இந்த படத்தை 'அம்மே நாராயணா என்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் வெளியிடுகிறது.\nஇந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர விழாவில் மிக விமர்சையாக நடைபெற்றது. இப்படத்தின் பாடல்களை மலேசிய நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் 'தத்தோ' சரவணனும், 'மலிண்டோ ஏர்லைன்ஸ்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சந்திரன் ராமமூர்த்தியும் இணைந்து வெளியிட்டனர்.\nஇப்படத்தின் பாடல்களுக்கும் டீசருக்கும் இளம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சி உர��மத்தை ஒரு பிரபல நிறுவனம் வாங்கியுள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பல மடங்கு கூடியுள்ளது.\n'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் அறுமுக குமார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=40342", "date_download": "2018-12-10T16:26:22Z", "digest": "sha1:P6DNSBL2ROS4TPZCQSVSDDMNTDYU5QHF", "length": 9462, "nlines": 66, "source_domain": "www.maalaisudar.com", "title": "இஸ்ரோவின் இன்னொரு சாதனை | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்", "raw_content": "Monday, December-10, 2018 24-ஆம் தேதி திங்கட்கிழமை, கார்த்திகை மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nHome » தலையங்கம் » இஸ்ரோவின் இன்னொரு சாதனை\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ மேலை நாடுகளுக்கு இணையாக பல புதிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் நேற்று 31 செயற்கைகோள்களை எடுத்துச் சென்று அவற்றை அதனதன் சுற்றுவட்டப் பாதைகளில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது. இதில், இந்தியாவின் ஹைசிஸ் செயற்கைகோளும் ஒன்றாகும். மற்றவை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற பிற நாடுகளின் செயற்கைகோள்களாகும்.\nஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் முதல் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது. சரியான நேர அளவில் செயற்கைகோள்களை துல்லியமாக ராக்கெட் நிலைநிறுத்தியது. ஹைசிஸ் செயற்கைகோள் புவி ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியதாகும். மிக துல்லியமான படங்களை எடுக்கும் வகையில் சக்தி வாய்ந்த கேமிராக்கள் அந்த செயற்கைகோளில் பொருத்தப்பட்டுள்ளன.\nவனப்பகுதி, வேளாண்மை, ராணுவப் பகுதிக்காக இந்த செயற்கைகோள் பயன்படுத்தப்படும். பூமியை கண்காணிக்கும் வகையில் இது 5 ஆண்டுகளுக்கு செயல்படும். இந்த சாதனையை நிகழ்த்திய இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களுக்குள் கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.\nஒரு மாத காலத்திற்குள் இரண்டாவது முறையாக செயற்கைகோளை விண்ணில் செலுத்தி சாதனை புரிந்து இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் மற்றொரு ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்ற தகவலையும், ஜனவரி மாதத்தில் சந்திராயன்-2வையும் ��ெலுத்த இருக்கும் விவரத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.\nஉலகில் வளர்ச்சி அடைந்த முக்கிய நாடுகளின் வளர்ச்சியில் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா சிறந்து விளங்குகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக பல செயற்கைகோள்களை விண்ணில் இஸ்ரோ செலுத்தி உள்ளது. நம்பகத்தன்மை வாய்ந்த ஏவும் தன்மையை இந்தியா பெற்றுள்ளதால் உலக நாடுகள் பலவும் தங்கள் நாட்டு செயற்கைகோள்களை அனுப்ப வேண்டுகோள் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஎய்ம்ஸ் வர தாமதம் ஏன்\nஅனுமதியை ரத்து செய்ய வேண்டும்...\nஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கேரளா ஆட்டம் டிரா\nஎய்ட்ஸ் இல்லாத தமிழகம் உருவாகட்டும்: முதலமைச்சர்\nஇந்தியாவுக்கு தகுதியான வெற்றி: ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன்\nஅடிலெய்டு, டிச.10: ஆஸ்திரேலிய மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிராக …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஒரே நாளில் ரூ.220 கோடி வசூல் குவித்த\nகோலி: மலைத்துப்போன கிரிக்கெட் உலகம்\nஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம்\nகாற்றின் மொழி - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/thuli-thee-neeyaavaay-7-9/comment-page-1/", "date_download": "2018-12-10T16:04:21Z", "digest": "sha1:JGW773JZH34Y5BCV7UNEN5GYW2MNZYL4", "length": 27846, "nlines": 216, "source_domain": "annasweetynovels.com", "title": "துளி தீ நீயாவாய் 7(9) – Anna sweety novels", "raw_content": "\nதுளி தீ நீயாவாய் 7(9)\nஒரு கையை லாரியில் ஊன்றி அடுத்த கையால் புகை இழுக்க வாய்க்கு உதவியபடி சாலையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த போலீஸ்காரன். இரவு தந்த கருப்பு இருட்டை அவ்வப்போது அருகில் சாலையை கடக்கும் வாகன ஒளிகள் விரட்ட முயன்று கொண்டிருந்தன.\nஆனாலும் அசையாமல் அடமாய் கிடக்கிறது இருள்.\nட்ரைவரை வேறு காணவில்லை. மோட்டலுக்குத்தான் போயிருப்பானாக இருக்கும்.\n‘வல்வோ நிக்ற மோட்டலா இவனுக்கு கைல கணிசமா காசு இருக்கு போல, எதையாவது சொல்லி ரெண்டு மூனு நூற வாங்கிடலாம்’ கணக்கிட்டபடி இவன்.\nசரியாய் அதே நேரம் புகை பிடித்த அந்த கையில் பின்னிருந்து ஓங்கி விழுந்தது அது. அடியா அல்லது எத்தா\nதெறித்துப் போய் தூர விழுகிறது இவனது சிகரெட்.\n“ஹக்” என்ன ஏது என புரிந்து இவன் அலறுவதற்குள் பின்னிருந்து யாரோ அவன் வாயையும் பொத்திவிட,\nதர தரவென லாரியின் மறு பக்கத்திற்கு இழுத்துச் செல்லப்படுகிறான் அவன்.\nஈரத்தரையில் முடிந்த வரை தன் கால்களை உதைந்து எப்படியாவது தன்னை விடுவித்துக் கொள்ள இவன் போராட,\nதன் கைகளால் பின்னிருப்பவனை குத்துவிட அலைபாய, இவனது பரும சரீரத்திற்கு அது ஒன்றும் சாத்தியப்படவில்லை.\nஅங்கோ அடுத்து அடுத்து விழுகிறது இவன் தாடையில் சரமாறியாய் குத்துகள். இடுப்பிலும் இன்னும் எங்கு எங்கோ இடி போல உதைகள்.\nஆனால் சத்தம்தான் போடத்தான் முடியவில்லை இவனால். வாய் இன்னும் பொத்தப்பட்டே இருக்கிறதே\nலாரிக்கு பக்கவாட்டில் வந்துவிட்டதால் சாலையில் செல்லும் வாகன ஒளி கூட இங்கு கிடையாது. யார் இவனுக்கு உதவிக்கு வரக் கூடும் யார்தான் இவன இங்க வந்து அடிக்கவும் முடியும்\nஇங்க இவனுக்கு எதிரின்னு யாரு\n“வீட்டுக்காரி என்ன நீ வாங்கி வச்சுருக்க செருப்பா விளக்குமாறா உனக்கு தோணுறப்பல்லாம் அடிக்க\nஅடித்தவன் சொல்லும் போதுதான் இவனுக்கு அடி விழும் காரணமே புரிகிறது.\n“ஹக்” என் பொண்டாட்டிய நான் அடிப்பேன் உதைப்பேன் நீ யார்டா கேட்க என்பது இவ்வளவாய் மட்டும்தான் வெளியே வருகிறது இவனுக்கு.\n என் பொண்டாட்டி நான் அடிப்பேன் டயலாக்கா உன் வழியிலயே வர்றேன், நீ இப்படி எடுத்ததுக்கெல்லாம் கை நீட்றத பார்த்து பொண்ணுங்கல்லாம் போலீஸ்காரனையே கல்யாணம் செய்ய மாட்டேன்னுட்டாங்களாம், அப்ப அது போலீஸ் டிப்பார்ட்மென்டுக்கு இழப்புதானே, அதான் நான் போலீஸ்ங்கற முறையில் உனக்கு…” இது கிண்டல்தான் என்றாலும் விழும் அடி ஒன்னொன்னும் இன்னும் அதே உக்கிரத்துடன்.\n“ஆம்பளைங்களே இப்படித்தான், எதுக்கு கல்யாணம் பண்ணி நாங்கல்லாம் கஷ்டப்படணும்னு பொண்ணுங்க கேட்காங்களாம் ஆக இது ஆம்பிளைங்க சார்பா” இதுவும் நக்கல்தான். வார்த்தைகளுக்கு மட்டும். எத்தல் எல்லாம் எப்போதும் போல் எஃபெக்டிவாகவே இருக்கிறது.\n“கேட்க ஆளிலில்லன்னு யார் மேல கை வச்சாலும், எவனாவது வந்து கும்மிட்டு போவான்னு எப்பவும் பயம் இருக்கணும், அதுக்குத்தான் இது” இதில் கிண்டல் என்பது சுத்தமாய் இல்லை.\n“அடிச்சான் பிடிச்சான்னு உன் வீட்டம்மாட்ட கூட மூச்சுவிட்டியோ உன் வண்டவாளம் அத்தனையும் எவிடென்ஸோட ஐஜி வரைக்கும் அப்டேட் பண்ணுவேன், திரும்பிப் பார்க்காம ஓடிடு” ப்ரவியின் இந்த கடைசி வாக்கியத்தில்,\nஅவனை பிடித்து ப்ரவி தள்ளிய வகையில் திரும்பிக் கூட பார்க்காமல் அவன் ஓட்டமும் நடையுமாய் இடத்தை விட்டு அகல,\nஇருட்டில் நின்றிருந்த ப்ரவியின் தோளில் பின்னிருந்து வந்து அமர்கிறது அது. அலர்ட்டாய் திரும்பிய ப்ரவிக்கு எதிரில் நிற்பவனின் முகம் தெரியவில்லை.\nஃப்ரென்ட்ஸ் சென்ற எப்பி வரை கமென்ட் செய்யும் ஒவ்வொருவருக்கும் நன்றி. இதுவரை இந்த தொடருக்கு கமென்ட் செய்யாதவர்களும், செய்து கொண்டு இருப்பவர்களும் இந்த எப்பிக்கு கமென்ட் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். எந்த கதையைப் பொறுத்தவரைக்கு எதாவது ஒரு எப்பி க்ரூஷியல் எப்பியாக அமையும். அதற்கான உங்கள் கமென்ட்கள் கதையை ட்யூன் செய்யும். அப்படி ஒரு பகுதி இது. ஆக Please comment.\nசெம்ம interesting cmnt sis உங்களோடது. ஒவ்வொரு கமென்டுக்குமே ரொம்ப எதிர்பார்ப்பேன் உங்களோடத…உடனே ரிப்ளை செய்ய ஆசையா இருக்கும், பட் இதுவரை TTNல ஒழுங்கா செய்யல, அதான் இங்க இப்பவே செய்யணும்னு வந்துட்டேன்.\nஹ ஹா சொடக்கு போடுறது பிடிச்சுதா அது சின்ன வயசில் என்னோட கசின் ஒருத்தங்க யார் கொஞ்சம் கவனக் குறைவா இருந்தாலும் பிடிச்சு வச்சு செய்து விட்டுடுவாங்க… அவங்கள பார்த்தாலே குட்டீஸ் நாங்க தெறிச்சு ஓடுவோம்… அங்க இருந்து சுட்ட ஐடியா.\nJab we met…முன்னமும் மென்ஷன் செய்துருந்தீங்க… நான் அந்த மூவி பார்த்தது இல்ல… சிமிலாரிட்டி எதுவும் இல்லைதானே அந்த ரேயா ஆதிக் மட்டுமில்ல சிஃஸ் கவனிச்சு பார்த்தா என் சீரீஃஸ்ல நிறைய ட்ராவல் இருக்கும். பொதுவா நான் ரொம்ப எஞ்சாய் செய்றது ட்ராவல்தான்றதாலயா இருக்கும் கதையில் அது அதிகமா வருது.\nஉங்களுக்கு repetitive bore ஃபீல் வந்தா சொல்லுங்க. மாத்த ட்ரைப் பண்ணுவோம்.\nதிருடன் மோடிவ் என்னதுன்னு பார்த்துடுவோம் சிஸ்.\nThanksss சிஸ், ketkappa semma happyyy ay iruku… கொஞ்சமா என் ஹஸ்பென்ட்ட ஐடியா கேட்டேன்.\nSis இந்த brought up னா எதை சொல்றீங்க ப்ரவிட்ட பவி இவ்ளவு பழகுறதா ப்ரவிட்ட பவி இவ்ளவு பழகுறதா கவனிச்சீங்கன்னா பாருங்க ஊர்ல பொதுவா அது ப்ரவிக்கு அண்ணி பொண்ணுன்னு கூட I mean முறை வர்ற பொண்ணுன்னே சாதாரணமா மனசுல இல்லன்ற போல காமிச்சுருக்கு,\nரெண்டாவது வீட்டுக்குள்ள அவங்க பழகுறதுக்கும் வெளிய அவங்க பேசுறதுக்குமே வித்யாசம் இருக்காப்லதான் சொல்றோம் இல்லையா\nப்ரவி பவிய தொட்டு போசுறப் போலயே சீன் இருக்காது.\nசொடக்குப் போடுறது…இந்த ஒரு விஷயத்துக்கு நான் ரொம்ப யோசிச்சேன்தான்…\nநான் மாமா மகன்கள் புடை சூழ வளந்த ஜீவன். எனக்கு 20 வயசு மூத்தவங்கல்ல இருந்து பத்து வயசு இளையது வரைக்கும் எல்லா ஏஜ் க்ரூப்லயும் கசின்ஸ் உண்டு.\nவருஷம் ஒரு டைம்தான் மீட் பண்றாப்ல இருக்கும்…மே வெகேஷன்ல… ஆனா ஃப்ரென்ட்ஸ்னா அவங்கதான் ரொம்ப காலமா.\nவெவ்வேற ஊர்ல வளந்தாலும் அந்த மீட்டிங் பாய்ண்ட் எங்க பூர்வீக கிராமமாதான் இருக்கும் பெரும்பாலும்.\nஒன்னு ரெண்டு படிக்கப்பவே யாரும் தொட்டு பேசி பழகுவது இல்லை எங்கள் வீடுகளில். கூடப் பிறந்தவங்களா இருந்தாலுமே அப்படித்தான்.\nஆனா ரெண்டு கசின்ஸ் ஒருத்தன் என்ன விட மூனு மாசம் மூத்தவன், இன்னொருதங்க ஃப்யூ இயர்ஸ் மூத்தவங்க அவங்க ரெண்டு பேர் கூட 10த் 12 படிக்கிறப்ப கூட நான் ஆர்ம் ரெசிலிங் செய்ற வழக்கம் உண்டு.\nவீட்ல அம்மா மாமான்னு எல்லோர் முன்னாலதான் போட்டி வச்சுப்போம். யாரும் எதுவும் சொன்னது இல்ல.\nஇதைதான் நான் பவிக்கு சொடக்குன்னு கொண்டு வந்தேன்.\nஅந்த ஆங்கிள்ல எனக்கு அதுக்கு எதிர்ப்பு வரும்னு தோணல.\nப்ரவியும் பவியும் கூட அப்படி படிக்கிறதுக்காக ஹாஃஸ்டல்ல வெளிய தங்கி இருந்து வருஷம் ஒரு டைம்தான் மீட் செய்துக்கிறாங்கன்னுதான் கதையிலும் வரும்.\nபொதுவா சிட்டி பிள்ளைங்க அப்படின்னு டேக் ஆகுறப்ப வில்லேஜ் ரொம்ப நோண்டுறது இல்லன்னுதான் நினைக்கிறேன்.\nஅதோட வில்லேஜ் பீபுள் இவங்கள பார்க்கும் வாய்ப்பே ரொம்பவும் கம்மியும் கூட. அதனால ஜஸ்டிஃபிகேஷன்னு இதுக்கு நான் பெருசா கதையில் ப்ளான் செய்யல.\nஆனா பின்னால பவிக்கு ப்ரச்சனை ஆகுறதே இந்த வளர்ப்பு முறைன்னு வந்து அமையும் ப்ளாட். அது வர்றப்ப படிச்சுட்டு சொல்லுங்க.\nரொம்ப ரொம்ப எனர்ஜி கொடுக்றது உங்க கமென்ட். Thankssssss again\nபுலர்ன்த மனப்பிரான்தியத்தில் புது புரிதல்…😍\nப்ரவி பவி தயா வீட்டு family bonding பிடிச்சுதா\nதிருடன் க்ளவரா இருந்தாலும் அவன் திருடனேதான்… அதுதான் அங்க ஹின்ட் 😉\nமுதல் கமெண்ட் நம்ம உப்புமா மேட்டருக்குத்தான்.. சுப்பம்மா பேர உப���புமா ன்னு மாற்றி வைச்சுக்கோ. ஆனால் எனக்கு உப்புமாவே பிடிக்காதே.. இந்த வரிகளுக்கு சிரிசுகிட்டே இருந்தேன் சிஸ்.\nஅடுத்து பவியோட தயக்கங்கள் எல்லாமே அழகு தான். அது இயற்கையும் கூட. தயா ஏன் அவளை ப்ரவிக்குன்னு யோசிச்சார்ன்னு சொன்னதுக்கு ரீசன்ஸ் சரியா இருக்கு. & அந்த பஸ்லே போகும்போது கூட அவளுக்குத் தெரிந்த விஷயங்களே என்றாலும் கூட அவளைக் காயப் படுத்தக் கூடாது என்று யோசிக்கும் ப்ரவி.\nஅந்த போலீஸ்காரர் செய்த தப்பு தான் பவிக்கு ப்ரவியா கணவனா ஏத்துக்கத் தயக்கதக் கொடுத்து இருக்குமோ என்ற கெஸ்.\nபோலீஸ்காரருக்கு சொடக்கு எடுக்கிறது என்றால் அத்தனைக் கூச்சமா.. ஹ..ஹ.. கிடைச்ச சான்ஸ் மிஸ் பண்ணாமல் பவி ஒரு வழி செய்துட்டா.\nப்ரவி போலீஸ அடிச்ச அடி.. செம. சரியான தண்டனை.\nப்ரவியின் தோளில் கைபோடுவது பவி தானோ.\nஅந்த வில்லன் செய்வது வில்லன் வேலையா.. அல்லது இன்பார்மர் வேலையா எனக்கு இரண்டாவது என்பதாகத் தான் தோன்றுகிறது.\nகதையின் அடுத்த நகர்வு எப்படி இருக்கும்.\nகதையின் வார்த்தை ஜாலங்கள் எல்லாமே அழகு.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nஇன்பம் எனும் சொல் எழுத முழுத் தொடர்\nநனைகின்றது நதியின் கரை 16\nநனைகின்றது நதியின் கரை 15\nதுளி தீ நீயாவாய் 7\nchitraganesan on இளமை எனும் பூங்காற்று….\njeyanthi on நனைகின்றது நதியின் கரை 16\nSathya on தென்றல் தென்றல் தென்றல் (5)…\nUma on துளி தீ நீயாவாய் 7(9)\nBselva on எனைக் கொய்யும் மலரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kadawatha/electronics", "date_download": "2018-12-10T16:41:38Z", "digest": "sha1:YBKNOI4OOO2IKJ4BVBJAH56YNWI322HO", "length": 12036, "nlines": 202, "source_domain": "ikman.lk", "title": "கடவத்த யில் புதிய மற்றும் பாவித்த இலத்திரனியல் சாதனங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்60\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள்32\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்15\nTV மற்றும் வீடியோ சாதனங்கள்4\nகாட்டும் 1-25 of 727 விளம்பரங்கள்\n��டவத்த உள் இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகம்பஹா, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகம்பஹா, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகம்பஹா, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nகம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஇலத்திரனியல் கருவிகள் - பொருட்களின் பிரகாரம்\nகடவத்த பிரதேசத்தில் கையடக்க தொலைபேசிகள் விற்பனைக்கு\nகடவத்த பிரதேசத்தில் கணினி துணைக் கருவிகள் விற்பனைக்கு\nகடவத்த பிரதேசத்தில் கணனிகள் மற்றும் டேப்லெட்கள் விற்பனைக்கு\nகடவத்த பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள் விற்பனைக்கு\nகடவத்த பிரதேசத்தில் கேமரா மற்றும் கேமரா பதிவுகள் விற்பனைக்கு\nகையடக்க தொலைபேசிகள் - வர்த்தக நாமத்தின் பிரகாரம்\nகடவத்த பிரதேசத்தில் SAMSUNG கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nகடவத்த பிரதேசத்தில் APPLE கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nகடவத்த பிரதேசத்தில் HUAWEI கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nகடவத்த பிரதேசத்தில் NOKIA கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nகடவத்த பிரதேசத்தில் HTC கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nஇலத்திரனியல் கருவிகள் - வகையின் பிரகாரம்\nகடவத்த பிரதேசத்தில் ஆடியோ மற்றும் MP3 விற்பனைக்கு\nகடவத்த பிரதேசத்தில் மின்னணு முகப்பு விற்பனைக்கு\nகடவத்த பிரதேசத்தில் வேறு இலத்திரனியல் கருவிகள் விற்பனைக்கு\nகடவத்த பிரதேசத்தில் வீடியோ கேம்ஸ் விற்பனைக்கு\nகடவத்த பிரதேசத்தில் தொலைகாட்சிகள் விற்பனைக்கு\nஇலத்திரனியல் கருவிகள் - நகரங்கள் பிரகாரம்\nகொழும்பு பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nகம்பஹா பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nகுருநாகல் பிரதேசத்தில் இ��த்திரனியல் கருவிகள் விற்பனை\nகண்டி பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nகளுத்துறை பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T16:03:49Z", "digest": "sha1:D2L73FPKYXFLURTWNXYK6DDIHE2LD5GM", "length": 6339, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெரிய பிரித்தானிய இராச்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெரிய பிரித்தானிய இராச்சியம் அல்லது பெரிய பிரித்தானிய ஐக்கிய இராச்சியம் (Kingdom of Great Britain) என்பது, 1707-1801 ஆண்டுக் காலப்பகுதியில் வடமேற்கு ஐரோப்பாவில் இருந்த இறைமையுள்ள ஒரு நாடாகும். இது, 1707 ஆம் ஆண்டின் ஒன்றியச் சட்டமூலத்தின் அடிப்படையில், இசுக்காட்லாந்து இராச்சியம், இங்கிலாந்து இராச்சியம் ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது. இந்த நடவடிக்கை பெரிய பிரித்தானியத் தீவு, மற்றும் அயர்லாந்து நீங்கலான பிற அருகிலிருந்த தீவுகள் ஆகியவற்றை உள்ளடக்கி ஒரே இராச்சியத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டது. அயர்லாந்து பிரித்தானிய ஆட்சியின் கீழ் தனியாகவே இருந்தது. புதிய இராச்சியத்தை வெசுட்மின்சிட்டர் அடிப்படையிலான நாடாளுமன்றமும், அரசும் கட்டுப்படுத்திவந்தன. இசுக்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய இராச்சியங்கள், 1603 ஆம் ஆண்டில், அரசி முதலாம் எலிசபெத் இறந்தபின்னர், இசுக்காட்லாந்தின் அரசர் ஆறாம் சேம்சு இங்கிலாந்தின் அரசரானதிலிருந்து இரு இராச்சியங்களுக்கும் ஒரே அரசர்களே இருந்தனர்.\n(தமிழ்: \"கடவுளும் எனது உரிமையும்\")2\nபெரிய பிரித்தானிய இராச்சியத்தின் ஆட்சிப்பகுதி\nமொழி(கள்) ஆங்கிலம் (எல்லா இடங்களும்)\n- 1721–42 ராபர்ட் வால்பால்\n- 1783–1801 இளைய வில்லியம் பிட்\n- Upper house பிரபுக்கள் சபை\n- Lower house பொதுமக்கள் சபை\nவரலாற்றுக் காலம் 18ம் நூற்றாண்டு\n- 1707 ஒன்றியம் 1 மே 1707\n- 1801 ஒன்றியம் 1 சனவரி 1801\n1798ன் ஐரியக் கிளர்ச்சி அடக்கப்பட்டபின் இயற்றப்பட்ட ஒன்றியச் சட்டமூலம் (1800) இன் அடிப்படையில் இரண்டு இராச்சியங்களும் ஒன்றாக்கப்பட்டு பெரிய பிர��த்தானிய இராச்சியம் என்னும் பெயருக்குப் பதிலாக பெரிய பிரித்தானியாவினதும், இசுக்காட்லாந்தினதும் ஐக்கிய இராச்சியம் என்னும் புதிய பெயர் சூட்டப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/19676-.html", "date_download": "2018-12-10T16:43:28Z", "digest": "sha1:66UPTYHR54NDRGGXLFZ3NTAYEVZR7NNB", "length": 7629, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "இனி வைஃபை மூலமாகவும் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம்...!!! |", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா\n - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி\nமீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்\nஇனி வைஃபை மூலமாகவும் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம்...\nஇன்டர்நெட் இல்லாமல் இனி அன்றாட வாழ்க்கையே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. ஆனால், இன்டர்நெட்டினை உபயோகம் செய்ய பயன்படும் மொபைல், லேப்டாப் போன்ற பொருட்களுக்கு போதுமான மின்சார வசதி இருக்க வேண்டுமே. அதிலும் குறிப்பாக வைஃபை, ப்ளூ டூத் போன்றவற்றின் மூலம் டிவைஸ்களை இணைக்கும் போது சார்ஜ் வெகு சீக்கிரத்தில் குறைந்து விடும். இதனை சரி செய்ய வைஃபையில் இருந்தே சார்ஜ் ஏற்றிக்கொள்ள புது தொழில்நுட்பத்தை வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் கண்டறிந்து உள்ளனர். RF Powered Device என்ற ஒன்றை வைத்து வெளிவரும் எஞ்சிய வைஃபை சிக்னல்களை, வைஃபை இணைக்கப்பட்டு உள்ள சாதனங்களுக்கு பவர் சிக்னல்களாக மாற்றித் தருமாறு வடிவமைத்து உள்ளனர். Wi-Fi back scatter என்று அழைக்கப்படும் இந்த முறையின் மூலம் குறைந்தது 10 மைக்ரோ வாட்ஸ் பவரைப் பெற முடியுமாம்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாமக -விசிக-வை தெறித்து ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்... வெளியான பகீர் பின்னணி\nநாடாளுமன்ற குழு விசாரணைக்கு அடம்பிடிக்கும் காங்கிரஸ்\nநாளை 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிறது\nஅடிச்சுத்தூக்கிய 'தல'; விஸ்வாசம் சிங்கிள் டிராக்\n1. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n2. வட தமிழகத்த��ல் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n5. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n6. ஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\n7. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\nமல்லையாவுக்கு மும்பையில் ஜெயில் ரெடி\nஅந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை: நீதிமன்றம்\nவிஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி... ராமதாஸுக்கு எரிச்சலூட்டிய நடிகர் சங்கம்\nவாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sathuragiriherbals.com/2013/11/blog-post_24.html", "date_download": "2018-12-10T16:17:34Z", "digest": "sha1:QOSJF4MIKM7PVZFJSHDIQBQTEDOHQ3OD", "length": 10754, "nlines": 105, "source_domain": "blog.sathuragiriherbals.com", "title": "அல்சர் மற்றும் புற்று நோய்யை குணமாக்க உதவும் சீதாப்பழம்!!!", "raw_content": "\nமூலிகை விபரம் / விலை பட்டியல்\nமூலிகைகள் / காய கற்பம்\nஅல்சர் மற்றும் புற்று நோய்யை குணமாக்க உதவும் சீதாப்பழம்\nஅல்சர் மற்றும் புற்று நோய்யை குணமாக்க உதவும் சீதாப்பழம்\nசீதாபழம் பச்சை மற்றும் மஞ்சள் கலந்த நிரங்களில் இவ்வகை\nகனிகள் இருக்கும்.சீதாபழத்தின் தாவரகுடும்பம் அன்நோனேசியா இதன்\nஅறிவியல் பெயர் அன்னோனா செரிமோலா, நான்கு வகையான சீதாழங்கள்\n100 கிராம் சீதாபழத்தை பற்றில் 75 கலோரிகளின் ஆற்றல் உடலுக்கு\nகிடைக்கிறது.சீதாபழத்தின் கெட்ட கொழுப்புகள் எதுவும் கிடையாது.\nஎளிதில் ஜீரணம் ஆகக்கூடிய நார்சத்து சீதாப்பழத்தில் மிகுந்துள்ளது,\n100 கிராம் பழத்தில் 3கிராம் நார்சத்து உள்ளது. குடற்பகுதியில் கெட்ட கொலுப்புகளை உறிஞ்சி அகற்றுவதில் முக்கிய பங்காற்றுகின்றன.\nமேலும் அல்சர் என்னும் குடற்புற்று நோய்யை உருவாக்கும்\nநச்சுப் பொருட்கள் குடலில் படியாமல் பாதுகாக்கிறது, பல்வேறு துனை\nரசாயன மூலக்கூறுகள் சீதாபழத்தின் அடங்கி உள்ளன. ஆசிடோஜெனின்\nகுழும துனை ரசாயனப் பொருள்கள் சிறந்த நோய் எதுர்ப்பு பொருளாக\nபுற்றுநோய், மற்றும் மலேரியா, தடுப்பு ரசாயன பொருளான\nசைடோடாக்சின் மூலக்கூறுகளும் கணிசமாக உள்ளன. இயற்க்கையில்\nசிறந்த நோய் எதிர்ப்பு பொருளான வைட்டமின் -சி மிக சிறந்த அளவில்\nகாணப்படுகிறது. இது உடலை பல்வேறு தொற்று நோய்க் கிருமிகளிடம்\nஇருந்து காக்க வல்லது. தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை உடலில் இருங்து அகற்றுகிறது.\nபி- குழும வைட்டமின்கள் குறிப்பிட்ட அளவில் உள்ளது.குறிப்பாக பைரிடாக்சின் [வைட்டமின் பி-6] 0.257 மில்லிகிராம் உள்ளது இது மூளை செயல்பாட்டிற்க்கு அத்தியவாசிய. தேவையாகும்.அதிக கோபம் போன்ற ப்ல்வேறு மன அழுத்த பாதிப்புகளை கட்டுபடுத்த உதவுகிறது.\nஇதில் உடலுக்கு தேவையான் சோடியம், பொட்டாசியம், இரும்பு, மக்னீசியம், மாங்கனீசு, தாமிரம் போன்ற தாது உப்புக்களும் கனிசமாக உள்ளது,\nஆகையினால் மேலே குறிப்பிட்டபடி தங்களுடைய உடல் நலன்\nகாக்க சீசனில் மட்டும் கிடைக்கும் சீதாபழத்தை உடல் ஆரோக்கிய்ம் தரும்.மருந்தாக பயன்படுத்தலாம்.\nசீசனில் கிடைக்காத நேரத்தில் தங்களுடைய சதுரகிரி ஹெர்பல்ஸ் தயாரிப்பில் சீதாபழம், மணத்தக்காளி, சூரணமாக தயாரிக்கபடுகிறது. தங்களுடைய தேவைக்கு வாங்கி பயன்பெறலாம்,\nகாய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி\nமுடி / வழுக்கை / இள நரை\nகண் திருஷ்டி / பில்லி சூன்யம்\nஉடல் எடை குறைக்க / அதிகரிக்க\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nஜுரம் / காய்ச்சல் / சளி / ஜலதோசம்\nபெண்கள் / மாதவிலக்கு நோய்\n[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம்\nஉடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபலா சூரணம்\nகுடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக\nகுடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய \nகுடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள் அனைத்தும் நீங்கும்}\nசர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க\nசர்க்கரை புண் / தீப்புண்\nதீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்\nதேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்\nதொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}\nதோல் நோய் / சொரியாசிஸ்\nபஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை\nபித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரணம்\nபெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்\nமருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க\nமுதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nவயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2719", "date_download": "2018-12-10T15:51:32Z", "digest": "sha1:3KXA7S72X6F6YPTDNDBIHSVGWT5MCMOK", "length": 7577, "nlines": 163, "source_domain": "mysixer.com", "title": "பிப்ரவரி மாதம் வெளியாகும் 'பொட்டு'", "raw_content": "\nசுரேஷ் மேனனின் சூப்பர் App\nசிறப்புக்காட்சி பார்க்க செல்பி எடுங்க\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nபிப்ரவரி மாதம் வெளியாகும் 'பொட்டு'\nமருத்துவ கல்லூரி பின்னணியில் பரத் நடித்திருக்கும் ஹாரர் படம் \"பொட்டு\". வடிவுடையான் இயக்கியுள்ள இப்படத்தில் பரத்துடன் நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும் இவர்களுடன் தம்பி ராமய்யா, 'பிக்பாஸ்' பரணி, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, மன்சூரலிகான் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.\n'ஷாலோம் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார். பரத் இப்படத்தில் மருத்துவ மாணவராகவும், அகோரியாகவும் மேலும் ஒரு பெண் தோற்றத்திலும் என மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். 'பிக் பாஸ்' பிறகு, நமீதா இப்படத்தில் ஒரு அகோரியாக நடித்துள்ளார். மற்றும் இனியா ஒரு பழங்குடி பெண்ணாகவும், சிருஷ்டி ஒரு மருத்தவ மாணவியாகவும் நடித்துள்ளார்.\nதமிழில் ஏற்கனவே, இப்படத்திற்கு யூ/ ஏ சான்றிதழ் பெற்றிருந்த நிலையில், நேற்று தெலுங்கிலும் யூ/ ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. எனவே வருகிற பிப்ரவரி மாதம் படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட உள்ளனர் படக்குழு.\nதெலுங்கில் 'என் ���ே ஆர் பிலிம்ஸ்' என்ற பட நிறுவனம் \"பொட்டு\" படத்தை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/08/%EF%BB%BFiravil-nanraakathoonka-chila-tips/", "date_download": "2018-12-10T16:16:50Z", "digest": "sha1:WCCG6URPUVM5UOFQ3U5PSKU6QDITNOET", "length": 13615, "nlines": 161, "source_domain": "pattivaithiyam.net", "title": "தூக்கமின்மையால் பெண்களுக்கு வரும் நோய்கள்,iravil nanraakathoonka chila tips |", "raw_content": "\nதூக்கமின்மையால் பெண்களுக்கு வரும் நோய்கள்,iravil nanraakathoonka chila tips\nபெண்களுக்கு ஆண்களைவிட அதிகத் தூக்கம் தேவை. ஆனால், உண்மையில் அவசியமான அளவு தூக்கம்கூட அவர்களுக்குச் சாத்தியப்படுவதில்லை என்றும், தொடர் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிற பெண்களை டைப் 2 நீரிழிவு, இதய நோய்கள், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.\nவேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் தூக்கம் என்பது கனவுதான். இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், பெண்களுக்கு ஏற்படும் தூக்கமின்மை குறித்தும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் பார்க்கலாம்.\nஇப்போது மட்டுமல்ல. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பெண்கள் தூங்கும் நேரம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. கணவன் வரும் வரை சாப்பிடாமலும், தூங்காமலும் இருப்பது போன்ற வழக்கங்களால், பெண்கள் தாங்களாகவே தூங்கும் நேரத்தைக் குறைத்துவிட்டார்கள். 70 சதவிகித பெண்கள் தங்களுக்குத் தூக்கமின்மை பிரச்சனை இருப்பதையே அறியாமல் இருப்பதுதான் வேதனை.\nஇன்றைய காலகட்டத்திலோ, பெண்கள் நினைத்தால்கூட தூங்குவதற்குப் போதிய நேரம் கிடைப்பதில்லை. கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் சூழலில், காலை முதல் இரவு வரை பெண்களுக்கு வேலை ஓய்வதில்லை. என்னதான் கணவர் வீட்டுவேலைகளைப் பகிர்ந்துகொண்டாலும், பெண்களுக்குத்தான் கூடுதல் வேலைகள் இருக்கும் என்பது மறுக்கமுடியாத நிஜம். வேலைகளை முடித்துவிட்டுத் தாமதமாகச் சாப்பிடுவதும், உடனே படுத்துவிடுவதும்கூட உடலுக்கு நாம் இழைக்கும் தீங்குதான்.\nஇரவு நேரப் பணி என்பதும் நம் உடலுக்கு ஒவ்வாத விஷயமே. பகலில் உழைப்பதும், இரவில் உறங்குவதுமே இயற்கையின் நியதி. இந்தச் சக்கரத்தை மாற்றி, பகலில் உறங்கி, இரவில் வேலை செய்வதை நம் மனமும் உடலும் ஏற்றுக்கொள்ளாது. மேலும், நம்மைத் தூங்க வைக்கும் ‘மெலட்டோனின்’ என்கிற ஹார்மோன் இரவில் அதிகம் சுரக்கும். பகலில் நாம் சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கான காரணம், இது குறைவாக சுரப்பதுதான்\nஇந்தச் செயல்பாட்டைத் தலைகீழாக மாற்றும்போது, உடல்நலமும் பாதிப்படையும். குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும்போது, அவர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படுவார்கள். சரியான தூக்கம் கிடைக்காத பெண்கள் காரணமில்லாமல் எரிச்சல் அடைவார்கள். அதன் தொடர்ச்சியாக கோபம், மனச்சோர்வு, நாள் முழுவதும் மந்தமாக உணர்வது, சிறிய பிரச்சனையைக்கூட பெரியதாக நினைத்து கவலைப்படுவது என மனரீதியான சிக்கலுக்கு ஆளாவார்கள்.\nதூக்கமின்மை காரணமாக ஆரம்ப காலகட்டத்தில் கண் எரிச்சல், தலைவலி, மைக்ரேன் எனப்படும் தீராத தலைவலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். இவை தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் மாதவிடாய் குழப்பங்கள் உண்டாகும். குழந்தையின்மை போன்ற பெரிய பிரச்சனைகளுக்கு ஆரம்பமாக அமைந்துவிடும். கண்டுகொள்ளாமல் விட்டாலோ, சில ஆண்டுகளிலேயே ரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம், நீரிழிவு வரை கொண்டு சென்று விடும்.\nஆண்களுக்கு தூக்கம் வரவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகுகிறார்கள். பெண்களோ, ‘இதெல்லாம் ஒரு விஷயமா’ என்று சர்வசாதாரணமாகக் கடந்துவிடுகிறார்கள். ‘நான் ஆறு மாசமா தலைவலியால அவதிப்படுறேன். அதுக்கு டேப்லெட் எடுத்துகிறேன் டாக்டர்’ என்பவர்களை ஆராய்ந்தால், தூக்கம்தான் பெரும் பிரச்சனையாக இருக்கும். தூக்கமின்மை என்பது, நம் உடல்நலனில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்த வழி.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு தொக்கு\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php?option=com_info&id=451&task=info&lang=ta", "date_download": "2018-12-10T16:11:20Z", "digest": "sha1:UMURUXU4NUG4MMBBRVW3Q62FT6XIAKMF", "length": 11001, "nlines": 128, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை பிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு பிரயாணம் செய்தல் புகையிரத நிலையங்களில் ஓய்வறைகளைப் பெற்றுக்கொள்ளல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nபுகையிரத நிலையங்களில் ஓய்வறைகளைப் பெற்றுக்கொள்ளல்\nசேவையைப் பெற்றுக்கொள்ள பூர்த்தி செய்ய வேண்டிய விசேட அவசியப்பாடுகள்\nகண்டி பொலநறுவை மட்டக்களப்பு அநுராதபுரம் மிஹிந்தலை திருகோணமலை மற்றும் காலி ஆகிய புகையிரத நிலையங்களில் ஓய்வறைகள் உள்ளன. புகையிரத நிலைய அதிபரினூடாக அறைகளை ஒதுக்கிக் கொள்ள முடியூம்.\nபுகையிரத நிலைய அதிபருக்கு அறிவித்து சம்பந்தப்பட்ட கட்டணத்தைச் செலுத்திய பின்னர் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.\nஎந்தவொரு நாளிலும் எந்தவொரு நேரத்திலும் (00.00 இல் இருந்து நள்ளிரவூ 12.00 வரை)\nசேவையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் (நாளொன்றுக்கு)\nதனி அறை - ரூ.350.00\nசோடி அறைக்கு மேலதிக ஒருவருக்கு- ரூ.150.00\nகுடும்பமொன்றுக்கான அறை (அநுராதபுரம்)- ரூ.1300.00\nகுடும்பமொன்றுக்கான அறை (ஏனைய இடங்கள்)- ரூ.1000.00\nசேவையைப் பெற்றுக்கொள்ள எடுக்கும் காலம்\nசேவையைப் பெற்றுக்கொள்ள சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:\nசேவையை வழங்குதல் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டிய உத்தியோகத்தர்கள்:\nபுகையிரத நிலையத்திற்குப் பொறுப்பான நிலைய அதிபர்கள்\nபதவி புகையிரத நிலையம் தொலைபேசி இலக்கம்\nபுகையிரத நிலைய அதிபர் கண்டி +94-08-12222271 -\nபுகையிரத நிலைய அதிபர் பொலநறுவை +94-02-72222271 -\nபுகையிரத நி��ைய அதிபர் மட்டக்களப்பு +94-06-52224471 -\nபுகையிரத நிலைய அதிபர் அநுராதபுரம் +94-02-52222271 -\nபுகையிரத நிலைய அதிபர் மிஹிந்தலை +94-02-52266616 -\nபுகையிரத நிலைய அதிபர் திருகோணமலை +94-02-62222271 -\nபுகையிரத நிலைய அதிபர் காலி +94-09-12234945 -\nதபால் பெட்டி இல். 355,\nதொலைநகல் இலக்கங்கள்:+94 11 2 446490\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2017-03-22 11:59:57\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29195", "date_download": "2018-12-10T15:34:54Z", "digest": "sha1:5ZAFIPYMI2JKOB5JTW6Y4PRJJK4ORLWJ", "length": 12664, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "கல்வியமைச்சு மீது சாட்டையைச் சொடுக்கும் ‘கபே’! | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nகாட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nகல்வியமைச்சு மீது சாட்டையைச் சொடுக்கும் ‘கபே’\nகல்வியமைச்சு மீது சாட்டையைச் சொடுக்கும் ‘கபே’\nபிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையை, தேர்தல் பிரச்சார தேவைகளுக்காக கல்வியமைச்சு பயன்படுத்தியிருப்பதாக சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல்களுக்கான கண்காணிப்பு அமைப்பான ‘கபே’ தெரிவித்துள்ளது. மேலும் இத்தகைய தேவைகளுக்காக தனது இல்லத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என பிரதமருக்கு கடிதம் மூலமும் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇத்தகவலை, கெஃபேயின் நிர்வாக இயக்குனர் ராஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.\nநடமாடும் ஆய்வகங்களை பாடசாலைகளுக்கு வழங்கும் நிகழ்வு கடந்த நான்காம் திகதியன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதில் இருந்தும் சுமார் மூவாயிரம் பேர் பங்கேற்றிருந்தனர். இதில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் உத்தியோகபூர்வ விடுமுறையில் கலந்துகொண்டதையும் தென்னகோன் சுட்டிக் காட்டியுள்ளார்.\nகல்யமைச்சின் இயக்குனர் எம்.பி.விப்புலசேனவால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வை, ‘அரசியல் பரப்புரைக் கூட்டம்’ என்று குறிப்பிட்டிருக்கும் தென்னகோன், கடந்த ஆட்சியில் இடம்பெற்ற அதே தவறுகளை கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் பின்பற்ற முயற்சி செய்கிறாரா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.\nகடந்த ஆட்சியில் நடைபெற்ற இதுபோன்ற தவறுகளைச் சுட்டிக் காட்டி, புதிய கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதாக சூளுரைத்த அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இப்போது, தேர்தல்களின்போது அரச வளங்கள் துஷ்பிரயோகிக்கப்படவேண்டும் என்று முடிவு செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் தென்னகோன்.\nதேர்தல் அரச வளங்கள் துஷ்பிரயோகம் அலரி மாளிகை கல்வியமைச்சு அகில விராஜ் காரியவசம்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nசிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படவேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இதற்கான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரத்தில் ஆரம்பிப்பதற்கு தமது பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\n2018-12-10 20:38:25 சிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான விசேட கற்கையினை மேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்களின் குழு இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் அவ்வறிக்கையினைகையளித்தனர்.\n2018-12-10 20:13:10 இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிற்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற சிறிசேனவின் கருத்து முன்னர் கடும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்த நிலையிலேயே அவர் மீண்டும் அதேகருத்தை வெளியிட்டுள்ளார்.\n2018-12-10 20:11:24 மைத்திரிபால சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம், இனவாத குடியே��்றங்களுக்கு எதிரான இயக்கம் மற்றும் சமவுரிமை இயக்கம் என்பன இணைந்து பொதுமக்களைத் திரட்டி அரசியல் கைதிகள் விடுதலை,\n2018-12-10 20:01:44 கொழும்பு கோட்டை ஆர்ப்பாட்டம்\nகாட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட முள்ளியவளை பூதன் வயல் கிராமத்தில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.\n2018-12-10 20:01:35 காட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/what-fifa-world-cup-should-learn-from-denmark-iran-2013-match-010796.html", "date_download": "2018-12-10T15:33:22Z", "digest": "sha1:VXS446H3JX7VSSYJMGHZKSWLVOCZ5546", "length": 18451, "nlines": 350, "source_domain": "tamil.mykhel.com", "title": "தவறான பெனால்டி கிக் தந்த நடுவர்.. விட்டுக் கொடுத்த எதிரணி வீரர்.. ஈரான் டென்மார்கின் சூப்பர் மேட்ச் - myKhel Tamil", "raw_content": "\nEVE VS WAT - வரவிருக்கும்\n» தவறான பெனால்டி கிக் தந்த நடுவர்.. விட்டுக் கொடுத்த எதிரணி வீரர்.. ஈரான் டென்மார்கின் சூப்பர் மேட்ச்\nதவறான பெனால்டி கிக் தந்த நடுவர்.. விட்டுக் கொடுத்த எதிரணி வீரர்.. ஈரான் டென்மார்கின் சூப்பர் மேட்ச்\nமாஸ்கோ: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடந்து வரும் நிலையில் டென்மார்க் ஈரான் மோதிய ஒலிம்பிக் கால்பந்து போட்டி ஒன்றை குறித்து கண்டிப்பாக நினைவு கூர்ந்தே ஆக வேண்டும்.\nஇப்போது 2018 ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வைரலாக சென்று கொண்டுள்ளது. முக்கியமான வீரர்கள் எல்லோரும் சிறிய காயத்திற்கு பெரிய பெரிய சண்டை போடுகிறார்கள். களத்தில் மோசமாக நடந்து கொள்கிறார்கள்.\nஆனால் 2003 ஒலிம்பிக் போட்டியில், டென்மார்க் ஈரான் மோதிய போட்டியில் மிகவும் அழகான சம்பவம் ஒன்று நடந்தது. இன்னும் பல காலம் கால்பந்து உலகம் இந்த அழகான சம்பவத்தை பேசலாம்.\nஇந்த போட்டியில் ஈரான் வீரர் ஒரு சிறிய தவறை செய்தார். மைதானத்தில், ரசிகர்கள் ஊதிய விசிலை, நடுவ��் ஊதிய விசில் என்று நினைத்துக் கொண்டு பாதி ஆட்ட நேரம் முடிந்துவிட்டது என்று பந்தை கையில் எடுத்து சென்றுள்ளார். இதை தவறு என்று கூறிய நடுவர், டென்மார்க் அணிக்கு பெனால்டி கிக் அடிக்க வாய்ப்பு கொடுத்தார்.\nஇந்த நிலையில் ஈரான் அணி வீரர்கள் எவ்வளவு கேட்டும் பெனால்டி வாய்ப்பை நடுவர் திரும்ப பெறவில்லை. இந்த நிலையில் ஆச்சர்யமாக டென்மார்க் அணியின் பயிற்சியாளர் தங்கள் அணியில் பெனால்டி கோல் அடிக்க போகும் வீரரை அழைத்தார். அவரிடம் நீ கோல் அடிக்க வேண்டாம், மிஸ் செய்துவிடு என்று கூறியுள்ளார். அதற்கு ஈரான் அணியின் பயிற்சியாளர் நன்றி தெரிவித்தார்.\nஇந்த நிலையில் டென்மார்க் வீரர் கோல் அடிக்க சென்றார். ஈரான் கோல் கீப்பர் என்ன நடக்கும் என்று தெரியாமல் நின்று கொண்டு இருந்தார். ஆனால் டென்மார்க் வீரர் பந்தை கோல்போஸ்ட் நோக்கி அடிக்காமல் கோல் போஸ்டுக்கு வெளியே அடித்தார். மொத்தமாக இரண்டு நாட்டு ரசிகர்களும் மாறி மாறி கோஷம் எழுப்பினார்கள். வீரர்கள் மாற்றி மாற்றி கட்டிப்பிடித்தனர்.\nஇதில் டென்மார்க் அணி, விட்டுகொடுத்து, 1-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. அதேபோல் வெற்றி பெற்ற ஈரான் போட்டியை எந்த விதத்திலும் கொண்டாடவில்லை. இதில் கோல் அடிக்காமல் இருந்த டென்மார்க் வீரர் வெய்க்ரோஸ்ட் அந்த ஒலிம்பிக்கில் ஃபேர் பிளே விருது வாங்கினார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅசர வைத்த ரிஷப் பண்ட்\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nஎப்சி ஷால்க் 04 S04\nஅட்லெடிகோ டி கொல்கத்தா ATK\nஎப்சி ஷால்க் 04 S04\nஸ்போர்ட் கிளப் ப்ரீபர்க் SCF\nச��ல்டா டி விகோ CEL\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஎப்சி ஷால்க் 04 FC\nபாரீஸ் செய்ன்ட் ஜெர்மைன் PAR\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் NOR\nஅட்லெடிகோ டி கொல்கத்தா ATK\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nமாலி யு 17 MAL\nஸ்பெயின் யு 17 SPA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05 1.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8401", "date_download": "2018-12-10T14:58:16Z", "digest": "sha1:QE4YYFV6B4N53B2Y2KL5ZR57Y7KLT34S", "length": 10076, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசிப்புக்காக ஒரு தளம்", "raw_content": "\n« தீ அறியும் கடிதங்கள்\nஇந்த தளத்தில் கடிதங்கள் எழுதும் ஆர்வியின் இணையதளம் இது.\nhttp://siliconshelf.wordpress.com/ ”நான் எழுதும் பதிவுகளில் பாதிக்கு மேல் புத்தகம் பற்றிதான். அதனால் புத்தகங்களுக்காக ஒரு தனி ப்ளாக் ஆரம்பிக்கலாம் என்று ரொம்ப நாளாக யோசனை. இன்று ஆரம்பித்துவிட்டேன்\nசிறந்த சிறுகதைகள், சிறந்த நாவல்கள் என்று இரண்டு ஸ்டிக்கி பதிவுகள் வைத்திருக்க யோசனை. படிக்கும்போது, நினைவு வரும்போது இந்தப் பதிவுகளில் சேர்த்துவிட எண்ணம்” என்கிறார்\nபுத்தகங்களைப்பற்றிய ஆர்வம் கொண்டவர்கள் வாசிக்கவேண்டிய தளம்.\nபுத்தகத்துக்கு ஒரு ப்ளாக் « சிலிகான் ஷெல்ஃப்\n[…] ஜெயமோகன் இந்த தளத்தைப் பற்றி தன் ப்ளாகில் எழுதி இருக்கிறார். […]\nபுல்லட்டின் போர்ட் « கூட்டாஞ்சோறு\n[…] ரொம்ப நாளாக பயமுறுத்திக் கொண்டே இருந்தேன், கடைசியில் புத்தகங்களுக்காக ஒரு தனி ப்ளாக் – சிலிகான் ஷெல்ஃப் – ஆரம்பித்துவிட்டேன். ஜெயமோகன் இந்த தளத்தைப் பற்றி தன் ப்ளாகில் எழுதி இருக்கிறார். […]\nபுல்லட்டின் போர்ட் « அவார்டா கொடுக்கறாங்க\n[…] ரொம்ப நாளாக பயமுறுத்திக் கொண்டே இருந்தேன், கடைசியில் புத்தகங்களுக்காக ஒரு தனி ப்ளாக் – சிலிகான் ஷெல்ஃப் – ஆரம்பித்துவிட்டேன். ஜெயமோகன் இந்த தளத்தைப் பற்றி தன் ப்ளாகில் எழுதி இருக்கிறார். […]\nபுத்தகத்துக்கு ஒரு ப்ளாக் « சிலிகான் ஷெல்ஃப்\nபுல்லட்டின் போர்ட் (அண்மைய பதிவுகளுக்கு கீழே scroll செய்யவும்) « சிலிகான் ஷெல்ஃப்\n1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-2, பாலா\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/221096-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D/?tab=comments", "date_download": "2018-12-10T16:11:41Z", "digest": "sha1:JEJ4ILTYVKOZWIPFI7FF325DGT4FG2RU", "length": 25909, "nlines": 334, "source_domain": "www.yarl.com", "title": "பொட்டு அம்மானை முடித்துவிட்டோம் - மீண்டும் எழும்புவதென்றால், சடலம்தான் எழ வேண்டும் - பீல்ட் மார்ஷல் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nபொட்டு அம்மானை முடித்துவிட்டோம் - மீண்டும் எழும்புவதென்றால், சடலம்தான் எழ வேண்டும் - பீல்ட் மார்ஷல்\nபொட்டு அம்மானை முடித்துவிட்டோம் - மீண்டும் எழும்புவதென்றால், சடலம்தான் எழ வேண்டும் - பீல்ட் மார்ஷ��்\nவிடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லையென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nநோர்வேயில் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.\nமட்டக்களப்பில் இரண்டு பொலிஸார் சுட்டுக் கொலை செய்யப்பட்டமையுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், மீண்டும் புலிகள் புத்துயிர் பெறுவதாகவும் தெரிவித்திருந்தார்.\nஎனினும் இதனை மறுக்கும் பொன்சேகா போலியான தகவல்களை வெளியிட வேண்டாம் என கேட்டுள்ளார்.\nமுன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.\n“நாங்கள் பொட்டு அம்மானை போரின் போது நிறைவு செய்துவிட்டோம். மீண்டும் எழும்புவதென்றால், சடலங்கள் தான் எழும்ப வேண்டும். போலி பிரச்சாரங்களை நம்ப வேண்டாம். இராணுவத்தினர் கடமைகளை நிறைவு செய்துள்ளனர்.\nஅத்துடன் தான் யார் என்பதனை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என கருணா குறிப்பிட்டுள்ளார்.\nகருணா நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம். நான் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா என்பதனை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் தான் யார் என்பதனை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என கருணா குறிப்பிட்டுள்ளார்.\nகருணாவின் position சொறி லங்கா அரசை பொறுத்தவரையில் சட்ட நடவடிக்கையில் இருந்து நிரந்தரமாக விலக்களிப்படாத பயங்கரவாதி என்பததற்கு, இதை விட எதாவது சான்று வேண்டுமா\nபீல்ட் மார்சல் தான் உள்ளுக்க இருந்ததை மறந்தது போயிட்டார்\nபீல்ட் மார்சல் தான் உள்ளுக்க இருந்ததை மறந்தது போயிட்டார்\nஉங்கட அண்ணரும் உள்ளுக்க இருந்ததை மறந்து போயிட்டார்\nகருணா நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம். நான் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா என்பதனை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசும்மா இப்பிடி பேசிக்கிட்டே இருந்தா எப்படி ... அடிச்சுக்காட்டுறது அப்பதானே தெரியும் யாருக்கு தில்லுன்னு\nபீல்ட் மார்சல் தான் உள்ளுக்க இருந்ததை மறந்தது போயிட்டார்\nஎன்ன அக்கோய் ...உங்கட அண்ணருக்கு வேறு எதுவோ தேவைப்படுகுது போல ...நோர்வேயிலை பொட்டம்மானை எழுப்புறார் ...\nஅண்ணை வேற பழையபடி கூலிக்கு போட்டு தள்ளும் தொழிலை ஆரம்பிச்சுட்டாராமே ...அப்பச்சி இரண்டு மாதம் பிரதமாராக இருந்ததற்கே இவ்வளவு ஆட்டமெண்டால் அப்பச்சி நிரந்தர பிரதமரானால் அவ்வளவுதான் நாங்கள் பாடையில் தான்\nஉங்கட அண்ணரும் உள்ளுக்க இருந்ததை மறந்து போயிட்டார்\nநன்றி மீரா...ஒரு நாட்டின் பீல்ட் மார்சலோடு ஒப்பிட்டு என்ட அண்ணரை எங்கேயோ கொண்டு போயிட்டிங்கள் \nநன்றி மீரா...ஒரு நாட்டின் பீல்ட் மார்சலோடு ஒப்பிட்டு என்ட அண்ணரை எங்கேயோ கொண்டு போயிட்டிங்கள் \nஉங்கட அண்ணரும் பீல்ட் மார்சல் மாதிரி கக்கூசு வாசலில் தண்ணி வாளியோட வரிசையில் நின்றிருப்பார்.\nபொட்டம்மான் தொடர்பில் உண்மையை வெளியிட்டார் பொன்சேகா\nயுத்தத்தின் இறுதி தருணத்தில் வெடிகுண்டை வெடிக்கவைத்து விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் தற்கொலை செய்துகொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினரான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nபொட்டு அம்மான் வெளிநாட்டில் உயிருடன் இருப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளமை தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் தொடர்ந்து கூறுகையில், “யுத்தத்தின் இறுதி தருணங்களில் பிரபாகரனுடன் 75 போராளிகள் மாத்திரமே காணப்பட்டனர். அவர்களின் 70 பேர் முதலில் கொல்லப்பட்டனர்.\nஅதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சேர்த்து ஐவர் காணப்பட்டனர். அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முனைந்தனர். அதில் பொட்டு அம்மானும் ஒருவராவார்.\nஇருப்பினும் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்த பொட்டு அம்மான், தான் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டார். அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டு இராணுவத்தினால் உறுதியும் செய்யப்பட்டது.\nஇதன்போது, கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன், கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டு பாதுகாக்கப்பட்டார். அத்துடன் பிரபாகரன் இருக்குமிடத்தை அவர் தெரிவிக்கவில்லை.\nஆனால், பொட்டு அம்மான் நோர்வேயிற்கு தப்பிச்சென்றுவிட்டாரென பொய்யான தகவலை விநாயகமூர்த்தி முரளீதரன் தற்போது பரப்பி நாட்டில் புதிய சர்ச���சையை ஏற்படுத்தி வருகின்றார்” என சரத்பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.\nபொட்டம்மானிற்கு என்ன நடந்தது- சரத்பொன்சேகா கருத்து\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டுஅம்மான் வெளிநாடொன்றில் உயிருடன் உள்ளார் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளமை முழு பொய் என முன்னாள் இராணுவதளபதியும் ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.\nவெடிகுண்டை வெடிக்கவைத்து பொட்டு அம்மான் யுத்தத்தின் இறுதி தருணங்களில் தற்கொலை செய்துகொண்டார் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nயுத்தத்தின் இறுதி தருணங்களில் பிரபாகரனுடன் 75 போராளிகள் காணப்பட்டனர் அவர்களில் 70 பேர் வரை அவருடனேயே கொல்லப்பட்டனர் என சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.\nஇவர்களில் ஐவருடன் இணைந்து தப்பிச்செல்வதற்கு பிரபாகரன் திட்டமிட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅவர்களில் பொட்டு அம்மானும் ஒருவர் என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா பொட்டுஅம்மான் துப்பாக்கிசூட்டில் காயமடைந்தார் அதன் பின்னர் தான் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டார் என கேபி தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nபொட்டு அம்மான் நோர்வேயிற்கு தப்பிச்சென்றுவிட்டார் என தெரிவிக்கப்படுவது பொய்யான தகவல், என குறிபிட்டுள்ள சரத்பொன்சேகா பொட்டுஅம்மானின் உடல் மீட்கப்பட்டதாக கேபி தெரிவித்திருந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nயுத்தம் இடம்பெற்றவேளை கருணா அம்மான் எனப்படுபவர் கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டு பாதுகாக்கப்பட்டார்,எனினும் பிரபாகரன் எங்கிருக்கின்றார் என்ற தகவல்களை அவர் படையினரிற்கு வழங்கவில்லை எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nயுத்தம் முடிவடைந்த பின்னர் கருணா இரவுவிடுதிகளில் காணப்பட்டார் அவ்வாறான நபர் தற்போது அரசியல் நெருக்கடியின் போது கருத்துக்களை வெளியிடுகின்றார் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்\nஅரசாங்கம் அவ்வேளை புலனாய்வு அiமைப்புகள் ஊடாக கருணாவிற்கு நிதி வழங்கியது அவர் அதனை குடித்து அழித்துவிட்டார் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nயுத்தம் இடம்பெற்றவேளை கருணா அம்மான் எனப்படுபவர் கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டு பாதுகாக்கப்பட்டார்,எனினும் பிரபாகரன் எங்கிருக்கின்றார் என்ற தகவல்களை அவர் படையினரிற்கு வழங்கவில்லை\nஅரசாங்கம் அவ்வேளை புலனாய்வு அiமைப்புகள் ஊடாக கருணாவிற்கு நிதி வழங்கியது அவர் அதனை குடித்து அழித்துவிட்டார் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nஎதற்காக வெறும் பயலை காெழும்புக்கு கூட்டிவந்து பணம் குடுத்து பாதுகாத்தீங்களாம்\nபீல்ட் மார்சல் தான் உள்ளுக்க இருந்ததை மறந்தது போயிட்டார்\nஉங்கட அண்ணரும் உள்ளுக்க இருந்ததை மறந்து போயிட்டார்\nபொன்சேகாவும், கருணாவும் நீங்கள் சொன்னது மாதிரியே இருந்தனர்.\nயார் யாரை அதட்டக் கூடிய நிலையில் உள்ளார்\nஅப்படி அதட்டப்பட்டும், வாய் மூடி (தாட்பணிந்து ) இருந்திருக்கலாமோ என்பதை கூட, மன்னிக்கவும் என்ற தொனியில் கூட முணுமுணுக்க சிந்திக்க வேண்டிய நிலையில் இருப்பவர் யார்\nஒன்று மாட்டும் தெளிவு, நீங்கள் சொல்லிய கருணா சாணக்கியவாதி என்பது கூட, கருணாவிற்கு பிரச்சனை விளங்கவில்லை என்பது.\nபுலிகள் அழிக்கப்பட்டும் பயங்கரவாதிகள் அல்ல ஏனெனில் legitimacy. நாடுகளால் பயங்கரவாதம் என்ற முத்திரையே, புலிகளுக்கு legitimacy. நாடுகளின் முத்திரை குத்தல் ஓர் அரசியல் இலக்கீடு.\nபிரபாகரன் (சட்ட அறிவு இல்லாமலும்), செல்வநாயகம், சம்பந்தன் (சுமந்திரன் கூட), விக்கி பிரச்சனையை விளங்கியுள்ளனர்.\nகருணா இப்போது உண்மையில் ஓர் முகவரியற்ற பயங்கரவாதி அல்லது கூலிப்படை.\nபொட்டு அம்மானை முடித்துவிட்டோம் - மீண்டும் எழும்புவதென்றால், சடலம்தான் எழ வேண்டும் - பீல்ட் மார்ஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/12/ponnanganni-keerai-sambar/", "date_download": "2018-12-10T15:05:57Z", "digest": "sha1:FWLN6CAJFOGBPOS4IN46P2RKAJJKLH3G", "length": 8083, "nlines": 168, "source_domain": "pattivaithiyam.net", "title": "பொன்னாங்கண்ணி சாம்பார்,ponnanganni keerai sambar |", "raw_content": "\nபொன்னாங்கண்ணி சாம்பார்,ponnanganni keerai sambar\nகீரை – ஒரு கட்டு\nவடகம் – ஒரு தேக்கரண்டி\nமிளகாய் தூள் – ஒரு மேசைக்கரண்டி\nதுவரம் பருப்பு – கால் கப்\nபெரிய வெங்காயம் – 2\nஎண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி\nபுளி – ஒரு எலுமிச்சை அளவு\nஉப்பு – ஒரு மேசைக்கரண்டி\nதேங்காய் துருவல் – அரை கப்\nகீரையை ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த கீரை அலசி விட்டு போட்டு த��்ணீர் சேர்த்து அதில் நறுக்கின வெங்காயத்தை போட்டு வேக விடவும்.\nதேங்காயுடன் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து 1 1/2 கப் அளவு புளிக்கரைச்சல் எடுத்துக் கொள்ளவும்.\nதுவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடகம் போட்டு வதக்கிய பிறகு கீரையை சேர்க்கவும்.அதன் பின்னர் வேக வைத்த பருப்பை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் தேங்காய் விழுது சேர்க்கவும்.\nகடைசியாக புளிக்கரைசல், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறி 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வைத்து விடவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு தொக்கு\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamiljatakam.blogspot.com/2011/07/blog-post_11.html", "date_download": "2018-12-10T15:47:18Z", "digest": "sha1:KE3F5ZXLO7I6Y5NUFGRTEVM6FYKTPXRP", "length": 8766, "nlines": 125, "source_domain": "tamiljatakam.blogspot.com", "title": "தமிழ் ஜாதகம்: சுப, அசுப கிரகங்கள்", "raw_content": "\nஎளிய தமிழில் ஜோதிடம் கற்கவும், ஜோதிட ஆன்மீக ஆராய்ச்சி செய்யவும், விவாதிக்கவும் ஏற்ற வலைப்பூ\nநன்மை, தீமை செய்யும் கிரகங்களை எவ்வாறு வகைப்படுத்துவது\nசுப, அசுப கிரகங்களை இரு வகையில் வகைப்படு��்தலாம். அவை:\n(1) இயற்கையான சுப, அசுப கிரகங்கள்\n(2) லக்ன அடிப்படையிலான சுப, அசுப கிரகங்கள்\n(1) இயற்கையான சுப, அசுப கிரகங்கள்\nகுரு, சுக்கிரன், தீய கிரகங்களுடன் சேராத புதன், வளர்பிறைச் சந்திரன்.\nசூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது, தீய கிரகங்களுடன் சேர்ந்த புதன், தேய்பிறைச் சந்திரன்.\n(2) லக்ன அடிப்படையிலான சுப, அசுப கிரகங்கள்\nஒவ்வொருவரின் ஜென்ம லக்னத்திற்கு ஏற்ப கிரகங்களின் சுப, அசுபத் தன்மை மாறுபடுகிறது. உதாரணத்திற்கு இயற்கையில் சுபனான குரு, மகர லக்னத்திற்கு பாவியாகி தீய கிரகமாகிறான். இதே போல் இயற்கையில் அசுப கிரகமான செவ்வாய், கடக லக்னத்திற்கு யோகம் செய்வராக மாறி, சுபத் தன்மை பெறுகிறார். இவ்வாறு மற்ற லக்னங்களுக்கும் சுப, அசுப கிரகங்களின் அட்டவணை தரப்பட்டுள்ளது. லக்ன அடிப்படையில் சில கிரகங்கள் மாரகர்களாக மாறுகின்றனர். மாரகர்கள், கொடியவர்கள், தீமை செய்பவர்கள். அவர்களே ஜாதகரின் மரணத்தை ஜாதக அடிப்படையில், சனிபகவானுடன் (ஆயுள்காரகன்) கூட்டணி அமைத்து தீர்மானிப்பவர்கள். சில மாரகர்கள் அவர்கள் ஜாதகத்தில் தாம் இருக்கும் இடத்தைப் பொறுத்து, மரணத்தை தராமல், மாரகத்திற்கொப்பாகிய கண்டத்தைக் கொடுப்பவர்கள். புதன் சில ஜாதகங்களில், தீய கிரகச் சேர்க்கையால் சுபலனையும், மாரகத்தையும் கலந்து செய்வதை அனுபவத்தில் காணலாம்.\nசந்திரன், செவ்வாய் , குரு\nசூரியன், சுக்கிரன், சனி, புதன்\nசூரியன், சுக்கிரன், சனி, புதன்\nஇந்த கட்டுரையின் மூலம் நாம் அறிந்துகொள்வது யாதெனில், எந்த ஒரு கிரகத்தையும், சுப கிரகம் என்றோ, அசுப கிரகம் என்றோ சட்டென்று முடிவு செய்ய இயலாது. ஆராய்ந்தே ஒரு முடிவுக்கு வர இயலும்.\nஇயற்கை சுப கிரகங்களுக்கு சொந்தமான நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பொதுவாக சாத்வீக குணமுள்ளவராக இருப்பார்கள். இருப்பினும் அவர்கள் யோக வாழ்க்கையை அனுபவிக்க தக்க வயதில் வரும் தசைகளின் தசா நாதர்கள், லக்கின அடிப்படையில் சுப கிரகங்களாகி, ஜாதகத்தில் நல்ல நிலையில் இருப்பது மிக அவசியமாகும்.\nகுழந்தைச் செல்வம் - ஓர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=40740", "date_download": "2018-12-10T14:54:30Z", "digest": "sha1:JY7RMSEIMGIC4RPEKU5F2LQUMVF7APKJ", "length": 7797, "nlines": 63, "source_domain": "www.maalaisudar.com", "title": "ரூ.500 கோடியை நெருங்கும் ‘2.0’ | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்", "raw_content": "Monday, December-10, 2018 24-ஆம் தேதி திங்கட்கிழமை, கார்த்திகை மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nHome » சினிமா » ரூ.500 கோடியை நெருங்கும் ‘2.0’\nரூ.500 கோடியை நெருங்கும் ‘2.0’\nசென்னை, டிச.4: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 29-ம் தேதி வெளியான 2.0 படம் 5 நாளில் ரூ.500 கோடி வசூல் செய்து உலக சாதனை படைத்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷயகுமார், எமிஜாக்சன் ஆகியோர் நடிப்பில் உருவான 2.0 படம் கடந்த 29-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது. படம் வெளியானது முதல் ரசிகர்கள் அதிக அளவில் ஆதரவு அளித்து படத்தை பார்த்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தியேட்டர்களில் 2.0 படம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபாலிவுட் நடிகர் அக்ஷய குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் வட இந்தியாவிலும் படத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், உலகம் முழுவதும் 4 நாட்களில் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று 5-ம் நாளிலும் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. ரூ.80 கோடிக்கு மேல் நேற்றும் வருவாய் கிடைத்துள்ளதால் 2.0 படம் ரூ.500 கோடியை நெருங்கியுள்ளது. உலகம் முழுவதும் மெகா பிளாக் பஸ்டர் ஹிட்டாகி உள்ளது.\nகர்நாடக அரசுக்கு சி.வி.சண்முகம் கடிதம்...\nரஜினி ஒழுக்கமானவர்: திரிஷா பேச்சு...\nடெல்லியில் ராகுல், ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு கூடி மெக...\nவிஜய்சேதுபதி மகா நடிகன்: ரஜினி...\nஎதிர்ப்பை மீறி 21-ல் மாரி-2 ரிலீஸ்\nமெகா ஹிட்டான மரண மாஸ் பாட்டு\nஇந்தியாவுக்கு தகுதியான வெற்றி: ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன்\nஅடிலெய்டு, டிச.10: ஆஸ்திரேலிய மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிராக …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஒரே நாளில் ரூ.220 கோடி வசூல் குவித்த\nகோலி: மலைத்துப்போன கிரிக்கெட் உலகம்\nஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம்\nகாற்றின் மொழி - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2017/05/", "date_download": "2018-12-10T15:38:10Z", "digest": "sha1:YQSOFUTPFZWBYHJY47SO36UL3XUVUEW6", "length": 309744, "nlines": 420, "source_domain": "venmurasu.in", "title": "மே | 2017 |", "raw_content": "\nநூல் பதினான்கு – நீர்க்கோலம் – 7\nநிஷத நாட்டு இளவரசனாகிய நளன் தன் பதின்மூன்றாவது வயதில் கோதாவரிக் கரையில் தாழைப்புதருக்குள் ஆடையின்றி நீராடிக்கொண்டிருந்த பெண் உடலொன்றின் காட்சியால் தன்னை ஆண் என உணர்ந்தான். அன்றுவரை அவன் அன்னையர் சூழ்ந்த அகத்தளத்தில் முதிரா மைந்தனாக விளையாடி வந்தான். அன்று தன் உடலை அச்சத்துடனும் அருவருப்புடனும் அறிந்து அங்கிருந்து விலகி ஓடி அப்பாலிருந்த நாணல் புதர்களுக்குள் ஒளிந்துகொண்டான். அந்த இழிச்சுமையிலிருந்து தன்னுள் உறையும் ஆத்மாவை பிரித்தெடுத்துவிடவேண்டும் என்று விழைந்தவன்போல அங்கு தவித்து எண்ணங்களில் உழன்று வெளிவர முடியாது பகல் முழுக்க அமர்ந்திருந்தான்.\nஅந்தி இருட்டியபின் எழுந்த காட்டின் ஒலியால் அஞ்சி சிறு பூச்சிகளின் கடியால் துன்புற்று எழுந்து நகர் நோக்கி சென்றான். சில கணங்களே நோக்கிய அக்காட்சி கண்முன் கற்சிலையென நிறுத்தப்பட்டதுபோல விலக்க முடியாததாக, எட்டி தொட்டுவிட முடிவதாக எப்படி நிலைகொள்கிறதென்று அவனுக்கு புரியவில்லை. எத்திசையில் திரும்பி ஓடினாலும் தன்னுள் இருந்து எழுந்து அது முன்நிற்கும் என்று உணர்ந்தபோது தலையை கையால் அறைந்துகொண்டு அழவேண்டுமென்று தோன்றியது.\nஅந்தி விளக்குகள் ஒளிரத் தொடங்கியிருந்த நகரத்திற்குள் நுழைந்து கையில் பூக்குடலைகளுடனும் நெய்க்கிண்ணங்களுடனும் ஆலயங்களுக்குள் சென்றுகொண்டிருந்த பெண்களை பார்த்தான். ஒவ்வொருவரும் ஆடையின்றி திரிவதுபோல் தோன்ற விதிர்த்து தலைகுனிந்து விழிகள் நிலம் நோக்க நடந்தான். ஒவ்வொரு அடிக்கும் அவன் உடல் வாள் புண் பட்ட புரவியென சிலிர்த்து குளிர்ந்துகொண்டிருந்தது. ஆனால் பெண்களின் ஒவ்வொரு சிறு ஒலியையும் அவன் செவிகள் கேட்டன. காலடிகள் ஆடைஒலிகள் அணியொலிகள் மட்டுமல்லாது கைகள் தொடையில் உரசிக்கொள்வதும் தொடைகள் தொட்டுக்கொள்வதும்கூட. அனைத்து ஒலிகளும் காட்சிகளாக மாறின.\nவிழிகளை நோக்காமல் அரண்மனைக்குள் நுழைந்து ஓசையின்றி தன் தனியறைக்குள் புகுந்து மஞ்சத்தில் படுத்து மரவுரியால் உடலை போர்த்திக்கொண்டான். துயில் ஒன்றே அவன் விழைந்தது. தவிப்புடன் அதை நோக்கி செல்ல முயலும்தோறும் மேலும் விழிப்பு கொண்டான். எழுந்து கதவைத் திறந்து வெளியே ஓடி மீண்டும் இருள் செறிந்த காடுகளுக்குள் நுழைந்து புதைந்துவிட வேண்டுமென்று ஒருகணம் வெறிகொண்டான். பெருமூச்சுவிட்டுக்கொண்டு படுக்கையில் புரண்டான்.\nஅவன் திரும்பி வந்ததை அகத்தளத்தில் எவரும் அறியவில்லை. முன்னிரவில் அவனைத் தேடி வந்த அவன் அன்னை அறைக்கதவைத் திறந்து உள்ளே பார்த்தபோது மரவுரிக்குள் இருந்து வெளியே நீண்ட, தூக்கில் தொங்குபவனின் காற்றில் தவிக்கும் கால்களைப்போல நெளிந்துகொண்டிருந்த அவன் பாதங்களை பார்த்தாள். உள்ளே வந்து முகத்தை மூடியிருந்த அம்மரவுரியை பிடித்திழுத்து “தனியாக வந்து படுத்து என்ன செய்கிறாய் எழு, உணவருந்த வேண்டாமா” என்று அவன் தோளை தட்டினாள்.\nதிடுக்கிட்டு எழுந்து அவளைப் பார்த்த அக்கணமே மறுபுறம் சுருண்டு முழங்காலில் முகம் புதைத்துக்கொண்டான் நளன். அன்னை அவனைப் பற்றிப் புரட்டி “சொல், என்ன ஆயிற்று உனக்கு உடல் நலமில்லையா” என்றாள். “ஆம்” என்றபின் மீண்டும் சுருண்டுகொண்டான். அவள் அவன் நெற்றியில் கைவைத்தபின் “ஆம், அனல் தெரிகிறது. நான் சென்று மருத்துவரை வரச்சொல்கிறேன்” என்று கதவைத் திறந்து வெளியேறினாள்.\nஅக்கணமே அவன் தன் மேலாடையை எடுத்து அணிந்துகொண்டு கதவைத் திறந்து வெளியே இறங்கி படிகளினூடாக ஓசையின்றி காலெடுத்து வைத்து முற்றத்தை வந்தடைந்தான். விண்மீன்கள் மண்டிய வானை நிமிர்ந்து பார்த்தான். அப்போது உணர்ந்த விடுதலை எரியும் தோல்மீது குளிர்தைலம் பட்டதுபோல் இருந்தது. நகரத்தெருக்களினூடாக இருளின் பகுதிகளில் மட்டும் ஒதுங்கி நடந்து வெளியேறி மீண்டும் காட்டை அடைந்தான்.\nஅவன் கண்ட காடு முன்பொருபோதும் அறிந்திராததாக இருந்தது. நிழல்கள் வெவ்வேறு அழுத்தங்களில் ஒன்றின்மேல் ஒன்றென பதிந்து உருவான பெருவெளி. மரங்கள் அவ்விருளுக்குள் புதைந்து நின்றிருந்தன. கரிய மைக்குள் கரிய வண்டுகளென விலங்குகள் ஊர்ந்தன. சற்று விழி தெளிந்தபோ��ு அவன் விலங்குகளின் விழிஒளிகளை கண்டான். அவற்றினூடாகப் பறந்த மின்மினிகளை. நீர்த்துளிகளின் வானொளியை. அவை செலுத்திய அறியா நோக்கை.\nமின்னும் விழிகளினாலான காட்டை நோக்கியபடி ஆலமரத்தினடியில் குளிருக்கு உடம்பை ஒடுக்கி இரவெலாம் அமர்ந்திருந்தான். காலையில் முதல்கதிர் அவனைத் தொட்டபோதுதான் அங்கு துயின்றுவிட்டிருப்பதை உணர்ந்தான். பனி விழுந்து அவன் உடல் நனைந்து நடுங்கிக்கொண்டிருந்தது. காய்ச்சல் எழுந்து உதடுகள் உலர்ந்து கண்கள் கனன்றன. எழுந்து நின்றபோது கால்கள் தள்ளாடி மீண்டும் அவ்வேர் மீதே விழுந்தான். அங்கிருந்து திரும்பி நகருக்குள் செல்ல தன்னால் முடியாது போகலாம் என்ற எண்ணம் இறப்பு அணுகி வருகிறதோ என்ற ஐயமாக மாறியது. அவ்வெண்ணம் அச்சத்தை அளிக்கவில்லை. இவையனைத்திலுமிருந்து விடுதலை என்னும் ஆறுதலே தோன்றியது.\nஇவை அனைத்தையும் இழந்து அறியாது எங்கோ செல்வது. முற்றிலும் இன்மையென்றாவது. இன்மையென்றால் வானம். கற்பூரத்தையும் நீரையும் உலரவைத்து உறிஞ்சிக்கொள்வது. ஒவ்வொன்றையும் வெறுமையென்றாக்கி தன்னுள் வைத்துக் கொள்வது. வானம் என்று எண்ண அவன் உடல் அச்சம்கொண்டு நடுங்கலாயிற்று. பின் அவன் அழத்தொடங்கினான். தனக்குத்தானே என விசும்பி அழுதபடி அங்கு கிடந்தான்.\nமீண்டும் விழித்துக்கொண்டபோது உச்சிப்பொழுது கடந்துவிட்டிருந்தது. உணவும் நீருமிலாது நலிந்த உடலுக்குள் அனல் ஒன்று கொதித்தபடி குருதிக் குழாய்களினூடாக ஓடியது. உதடுகளை நாவால் தொட்டபோது மரக்கட்டையை தொடும் உணர்வு ஏற்பட்டது. கையூன்றி எழுந்து நிற்க முயன்று கால்தளர்ந்து மீண்டும் விழுந்தான். ஆம். இதுதான் இறப்பு. இன்றிரவுக்குள் என்னை விலங்குகள் தின்றுவிட்டிருக்கக்கூடும். தேடி வருபவர்கள் என் வெள்ளெலும்புகளை இங்கு கண்டெடுப்பார்கள். எஞ்சுவது ஏதுமில்லை. எஞ்சாமல் ஆதலென்பது வானில் மறைதல். இருந்ததோ என்று ஐயுற வைக்கும் நீர்த்தடம். இருந்ததேயில்லை என்று ஆகும் கற்பூரத்தின் வெண்மை.\nமீண்டும் கையூன்றி எழத்தொடங்கி நிலைகுலைந்து கீழே விழுந்தான். மீண்டும் மயங்கித் துயின்று பின்னர் விழித்தபோது அவன் முன் வெண்தாடிச் சுருள்கள் நெஞ்சில் படர வெண்குழல் கற்றைகளைச் சுருட்டி நெற்றியில் முடிச்சிட்டிருந்த முதியவர் ஒருவர் கனிந்த விழிகளுடன் நோக்கிக்கொண்டிருந்தார். கைகளைத் தூக்கி ‘வணங்குகிறேன், உத்தமரே’ என்றுரைக்க அவன் விரும்பினான். உதடுகள் ஒன்றுடனொன்று ஒட்டியிருந்தமையால் மெல்லிய அசைவு மட்டுமே எழுந்தது. விரல்கள் விதிர்த்து பின் அடங்கின.\nஅவர் தன் கையில் இருந்த நீரை அவன் முகத்தில் மீண்டும் மீண்டும் அறைந்து விழிகளை துடைத்தார். தலையை சற்றே ஏந்தி சுரைக்குடுவையில் இருந்து குளிர்நீரை மெல்ல ஊட்டினார். நீரை நோக்கி இழுக்கப்பட்டதுபோல் சென்றது அவன் வாய். அவன் உடலின் அனைத்துத் தசைகளும் நீருக்காக தங்களை ஏந்திக்கொண்டன. குளிர்நீர் வாயிலிறங்கி தொண்டைக்குள் இறங்குவதை உணர்ந்தான். நூற்றுக்கணக்கான உலை முனைகளில் அனல் அவிந்தது. உடல் குளிர்ந்ததும் மெல்ல நடுக்குற்றது. அவர் தன் தோற்பையிலிருந்து கனிந்த மாங்கனி ஒன்றை எடுத்து அவனுக்களித்து “உண்ணுக\nஅவன் அதை வாங்கி இரு கைகளாலும் பிடித்து குரங்குகளைப்போல கடித்து மென்று உண்டான். தான் உண்ணும் ஒலியை ஈரச்சேற்றில் நீர்த்துளி விழும் ஒலிபோல கேட்டுக்கொண்டிருந்தான். நூற்றுக்கணக்கான சர்ப்பங்கள் நெளிந்து பின்னி முட்டி மோதி அதை கவ்வி விழுங்குவதுபோல உடற்தசைகள் அக்கனியை வாங்கி உண்டன. உண்டு முடித்ததும் அவர் மீண்டும் நீரருந்தச் சொன்னார். “எழுந்தமர்க சுட்ட கிழங்கொன்று வைத்திருக்கிறேன். குடல் உணவுக்குப் பழகியபின் அதை உண்ணலாம்” என்றார்.\nஅவன் எழுந்தமர்ந்தபோது விழிகளில் ஒளி வந்திருந்தது. நாவில் ஈரமும் தசைகளில் நெகிழ்வும். எண்ணங்கள் மீது சித்தம் கட்டுப்பாட்டை அடைந்திருந்தது. “என் பெயர் அசனன். இக்காட்டில் வாழ்பவன். இருபத்தெட்டாண்டுகளாக ஏழ்புரவியில் விண்ணளப்போனை எண்ணி தவம் செய்பவன்” என்றார் முனிவர். அவன் அவர் கால்களைத் தொட்டு தலை அணிந்து “என் பெயர் நளன். கிரிப்பிரஸ்தத்தின் இளவரசன்” என்று சொன்னான். “ஆம். தாங்கள் யாரென்பதை கைகளில் அணிந்திருக்கும் முத்திரைக் கணையாழிகளிலிருந்து கண்டுகொண்டேன்” என்று அசனர் சொன்னார். “ஏன் இங்கு வந்தீர் வழி தவறிவிட்டீரா\n“இல்லை. நான் என் உடலை தொலைக்க விழைந்தேன். எங்கேனும் முற்றாக இதை மறைத்துவிட்டு மீள முயன்றேன்” என்றான் நளன். “உடலை உதிர்ப்பதா உடலைக் கட்டியிருப்பது உயிரல்ல, ஊழ். அது விடுபடவேண்டுமென்றால் அம்முடிச்சுகள் அவிழவேண்டாமா உடலைக் கட்டியிருப்பது உயிரல்ல, ஊழ். அது விடுபடவேண்டுமென்றால் அம்முடிச்சுகள் அவிழவேண்டாமா” என்று அவர் புன்னகையுடன் சொன்னார். அவன் கண்களை மூடிக்கொண்டு அதுவரையிலான தனது எண்ணங்களை தொகுத்துக்கொள்ள முயன்றான்.\nமீண்டும் நீரருந்தக் கொடுத்தபின் சுட்ட கிழங்கை அவன் உண்ணும்படி அளித்தார் முனிவர். கிழங்கை உண்டு மீண்டும் நீரருந்தி சற்று முகங்கழுவியதும் உடலில் ஆற்றல் ஊறிவிட்டிருப்பதை உணர்ந்தான். வேர் ஒன்றைப் பற்றியபடி மெல்ல எழுந்து நிற்க முடிந்தது. “வருக” என்று அவன் தோளைப்பற்றி அவர் அழைத்துச்சென்றார். “இங்கு கோதையின் கரையில் நாணற்காட்டிற்குள் எனது சிறுகுடில் அமைந்துள்ளது. என்னுடன் எவருமில்லை. இன்று பகல் உடன் தங்குக” என்று அவன் தோளைப்பற்றி அவர் அழைத்துச்சென்றார். “இங்கு கோதையின் கரையில் நாணற்காட்டிற்குள் எனது சிறுகுடில் அமைந்துள்ளது. என்னுடன் எவருமில்லை. இன்று பகல் உடன் தங்குக மாலை நானே உம்மை அரண்மனைக்கு கொண்டு சேர்ப்பேன்” என்றார்.\nஅசன முனிவருடன் சென்று அவரது குளிர்ந்த சிறுநாணல் குடிலுக்குள் மண் தரையில் விரிக்கப்பட்ட நாணல் பாயில் படுத்துக்கொண்டான் நளன். “சொல்க, சொல்வதற்குரியவை என்று உமக்குத் தோன்றினால்” என்றார் அசனர். அவன் கண்களை மூடி பேசாமலிருந்தான். “நன்று, சொல்லத் தோன்றுகையில் தொடங்குக அதுவரை எனது தனிமையில் நானிருக்கிறேன்” என்றபடி அவர் எழுந்து சென்றார். வெளியே அவர் நாணல்களை வெட்டிக்கொண்டு வருவதை, அவற்றை சீராக நறுக்கி நிழலில் காய வைப்பதை வாயிலினூடாக நோக்கியபடி அவன் படுத்திருந்தான்.\nஎவரிடமேனும் இதை சொல்லவேண்டுமா என்றெண்ணினான். எப்போதேனும் சொல்லத்தான் போகிறோம் என்று தோன்றியது. அப்படியெனில் இவரிடமன்றி பிறிதெவரிடம் சொல்லக்கூடும் என்ற மறுஎண்ணம் வந்தது. இந்தக் காட்டில் இவரை நான் சந்திக்க வேண்டுமென்பதே ஊழ் போலும். இவரிடம் இதை சொல்ல வேண்டுமென்பதே ஆணை. அவன் சுவர் பற்றி எழுந்து வெளியே வந்து குடில் முகப்பிலிடப்பட்ட மரத்தண்டின்மேல் அமர்ந்துகொண்டு “நான் கூற விழைகிறேன், முனிவரே” என்றான்.\n“கூறுக, உரிய சொல்லாக்குவது மட்டுமே உணர்வுகளை வென்று செல்வதற்கான வழி. புரிந்துகொள்ளப்படாமலிருக்கையிலேயே அவை உணர்வுகள். புரிந்துகொள்ளப்பட்டவுடன் அவை கருத்துக்கள். உணர்வுகளுக்கு மாற்றும் விளக்கமும் இல்லை. கருத்துகளுக்கு அவை உண்டு” என்று அசன முனிவர் சொன்னார். அத்தகைய சொற்களை அவன் கல்விச்சாலையில் வெறும் பாடங்களென கேட்டிருந்தான். அன்று அவை வாழ்க்கை எனத் திரண்டு நேர்முன் நின்றிருப்பதுபோல் தோன்றின.\n“இப்புவியெங்கும் நாமுணர்ந்து இருப்புகொண்டிருக்கும் அனைத்துப் பொருட்களும் கருத்துகளே. கருத்துகளாக மாறி மட்டுமே பொருட்கள் நம்மை வந்தடைய முடியும். அப்பால் அவை கொள்ளும் மெய்ப்பொருண்மை என்ன என்று ஒருபோதும் நாம் அறியக்கூடுவதில்லை. பொருட்களை கலந்தும் விரித்தும் நாம் உருவாக்கிக் கொண்டிருக்கும் கருத்துகளின் தொகை அலைபெருகிச்செல்லும் ஒழுக்கையே வாழ்வென்கிறோம். அவ்வாழ்வின் நினைவுப்பதிவையே எஞ்சுவதெனக் கொள்கிறோம். நீர் சொல்லத்தொடங்குவது அதில் ஒரு சிறு குமிழி மட்டுமே என்றுணர்க” என்றார் அசனர்.\nஒருகணம் உளமெழுந்து அக்கருத்தைத் தொட்டதுமே அதுவரை கொண்டிருந்த உணர்வுகளனைத்தும் பொருளற்று சிறுத்து விழிக்கெட்டாதபடி மறைவதைக் கண்டு வியந்தான். சொல்லவேண்டியதில்லை என்றுகூட தோன்றியது. பெருமூச்சுடன் “ஆம்” என்றான். பின்னர் புன்னகைத்தபின் “வெற்றாணவம். வேறொன்றுமில்லை. அதனாலேயே அதை இத்தனை பெருக்கிக்கொண்டேன்” என்றான். “சொல்க, இனி சொல்வது எளிதாகும்” என்றார் அசனர். அவன் முதலிரு சொற்களுக்குள்ளேயே அதை வெறும் வேடிக்கை என்றுணர்ந்தான். நகையாட்டும் தற்களியாட்டுமாக அவ்வுணர்வுகளை சொல்லி முடித்தான்.\nஉரக்க சிரித்து முனிவர் சொன்னார் “நன்று, காமத்தைப்பற்றி பேச உகந்த வழி என்பது அதை இளிவரலாக மாற்றி முன்வைப்பதே.” அவன் “ஆம், ஒரு புன்னகைக்கு அப்பால் அதில் பொருளேதுமில்லை” என்றான். அவர் “என்னிடம் கேட்க வினாவேதும் உள்ளதா நான் விளக்க புதிர் எஞ்சியுள்ளதா நான் விளக்க புதிர் எஞ்சியுள்ளதா” என்றார். “இல்லை, எடுத்து வகுத்துச் சொன்னதுமே நானே அனைத்தையும் உணர்ந்துவிட்டேன்” என்றான் நளன். “திரும்பிச் செல்க” என்றார். “இல்லை, எடுத்து வகுத்துச் சொன்னதுமே நானே அனைத்தையும் உணர்ந்துவிட்டேன்” என்றான் நளன். “திரும்பிச் செல்க இனி உமக்கு இவ்வண்ணம் அரண்மனை துறந்து காடேகல் நிகழ்வது மிகவும் பிந்தியே. அன்று பிற வினாவொன்று உடனிருக்கும். வேறுவகை துயர் சூழ்ந்து வரும். அன்றும் இச்சொல்லையே எண்ணிக் கொள்க இனி உமக்கு இவ்வண்ணம் அரண்மனை துறந்��ு காடேகல் நிகழ்வது மிகவும் பிந்தியே. அன்று பிற வினாவொன்று உடனிருக்கும். வேறுவகை துயர் சூழ்ந்து வரும். அன்றும் இச்சொல்லையே எண்ணிக் கொள்க\n“தங்கள் நற்சொற்கொடை என்றே இதை கொள்கிறேன்” என்றான் நளன். “இளைஞரே, ஒன்றுணர்க உமது உடலில் முளைத்துள்ள காமம் என்பது இங்குள்ள ஒவ்வொரு புல்லிலும் புழுவிலும் பூச்சியிலும் விலங்கிலும் எழும் உயிரின் முகிழ்வு. முளைத்தெழ, பெருக, திகழ விரும்பும் அதன் இறையாணை. கட்டற்று அது பெருகுவதே இயல்பு. ஈரமுள்ள இடத்திலெல்லாம் புல்விதைகள் முளைக்கின்றன. ஆனால் மானுட சித்தம் அதன்மேல் ஒரு ஆணையை விடுத்தாக வேண்டும். உம் ஆணை இது எனக் கொள்க உமது உடலில் முளைத்துள்ள காமம் என்பது இங்குள்ள ஒவ்வொரு புல்லிலும் புழுவிலும் பூச்சியிலும் விலங்கிலும் எழும் உயிரின் முகிழ்வு. முளைத்தெழ, பெருக, திகழ விரும்பும் அதன் இறையாணை. கட்டற்று அது பெருகுவதே இயல்பு. ஈரமுள்ள இடத்திலெல்லாம் புல்விதைகள் முளைக்கின்றன. ஆனால் மானுட சித்தம் அதன்மேல் ஒரு ஆணையை விடுத்தாக வேண்டும். உம் ஆணை இது எனக் கொள்க\n“நீர் அடையவிருக்கும் பெண் எங்கோ பிறந்து முழுமை நோக்கி வந்துகொண்டிருக்கிறாள். அவளுக்காக உமது உயிர்விசை இங்கு காத்திருக்கிறது. தனக்குரிய பெண்ணை கண்டடைகையில் அவளே முதல் பெண்ணென ஒருவன் உணர்வான் என்றால் நல்லூழ் கொண்டவன். அவளுக்கு முன் தூயவனென்றும் தகுதியானவனென்றும் உணரமுடிவதுபோல் பேரின்பம் எதுவுமில்லை. உடல் கொண்ட காமம் மிகச் சிறிதென்றுணர்க உளம் நிறையும் காமம் தெய்வம் இறங்கி வந்தாடும் களியாட்டு. உம்மில் அது திகழ்க உளம் நிறையும் காமம் தெய்வம் இறங்கி வந்தாடும் களியாட்டு. உம்மில் அது திகழ்க\nஅன்று மாலை அரண்மனைக்குத் திரும்பியபோது நளன் பிறிதொருவனாக இருந்தான். இளங்காளை என நடையில் தோள்நிமிர்வில் நோக்கில் ஆண்மை திகழ்ந்தது. சொல்லில் அறிந்தவனின் உள்அமைதி பொருந்தியிருந்தது. அவனைக் கண்டதுமே அன்னை அவன் பிறிதொருவனாகிவிட்டான் என்று எண்ணினாள். முதல் முறையாக அவன் முன் விழிதாழ்த்தி “எங்கு சென்றிருந்தாய்” என்று தாழ்ந்த குரலில் கேட்டாள். அவள் குரலில் எழுந்த பெண்மையை உணர்ந்து கனிந்த தொனியில் “காட்டிற்கு” என்றபின் “எனக்கொன்றும் ஆகவில்லை, அன்னையே. நான் நீராட விரும்புகிறேன்” என்றான்.\n“நன்று” என்றபின் அவள் விலகிச் சென்றாள். தன் அணுக்கச்சேடியும் மைந்தனின் செவிலியுமான பிரபையிடம் “அவன் முற்றிலும் மாறிவிட்டிருக்கிறான். நேற்றிரவு என்ன நிகழ்ந்ததென்று அறிய விரும்புகிறேன்” என்றாள். “என்ன நிகழ்ந்தது என்று எண்ணுகிறீர்கள்” என்றாள் பிரபை. “அவன் பெண்ணை அறிந்திருக்கக்கூடும்” என்றாள் அவள். “அது நன்றல்லவா” என்றாள் பிரபை. “அவன் பெண்ணை அறிந்திருக்கக்கூடும்” என்றாள் அவள். “அது நன்றல்லவா” என்றாள் சேடி. “பெண்ணை முதலில் அறிபவன் தகுதியான ஒருத்தியிடம் அதை அறியவேண்டும். ஏனென்றால் முதல் அறிதலிலிருந்து ஆண்களால் மீள முடிவதில்லை” என்றாள் அரசி.\n“ஆண்களுக்கு காமத்தில் தேடலென்பதே இல்லை. கடந்து போதல் மட்டுமே அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அகன்ற ஒவ்வொன்றும் பெரிதாகும் என்பது நினைவின் நெறி. எனவே அவன் உள்ளத்தில் இந்த முதல் அறிதலே பேருருக்கொண்டு நிற்கும். நாள் செல்ல வளரும். இனி வரும் உறவனைத்தையும் இந்த முதல் அறிதலைக் கொண்டே அவன் மதிப்பிடுவான். இது நன்றன்று எனில் அவன் காமங்கள் அனைத்தும் நன்றென்று ஆகாது. இது சிறுமையுடையது என்றால் இப்பிறவியில் சிறு காமமே அவனுக்கு உரித்தாகும்” என்றாள் அன்னை.\nதாழ்ந்த விழிகளுடன் தன்னுடன் என அவள் சொன்னாள் “பெண்கள் நற்காமத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள். எனவே காமத்துடன் அவர்கள் வளர்கிறார்கள். முதற்காமம் அவர்களுக்குள் சுருங்கி உடைந்த கைவளையென, உடுத்து மறந்த சிற்றாடையென எங்கோ நினைவுக்குள் கிடக்கும். தனக்குரியவனை சென்றடைந்தவள் ஒருபோதும் நினைவுகளை நோக்கி திரும்பமாட்டாள். தன்னை அதற்கு முற்றும் ஒப்படைப்பாள். பிறிதொன்றிலாதிருப்பாள். நிறைந்து குறையாமல் ததும்பாமல் திகழ்வாள்.”\n“பெண்களைப்பற்றி நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை. அறிவதும் ஆய்வதுமாகச் செல்லும் அவர்களால் தம்மை மீட்கவும் திருத்தவும் இயலும். ஆண்களைக் குறித்தே பெற்றோர் எச்சரிக்கை கொள்ளவேண்டும். ஆனால் அரச குடியிலோ பிற குலங்களிலோ எவரும் அதைப்பற்றி கவலை கொள்வதில்லை. எதிர்பாரா நிகழ்வுகளின் ஆடல்வெளிக்கு மைந்தரை எதுவும் கற்பிக்காமல் திறந்துவிடுகிறார்கள். நானும் அதையே செய்துவிட்டேன் என்று அஞ்சுகிறேன்” என்றாள் அரசி.\n“முன்னர் நூறுமுறை அதை எண்ணியதுண்டென்றாலும் என் மைந்தனை இளஞ்சிறுவனென்று எண்ணும் அன்னையின் அறியாமையைக் கடந்து என்னால் செல்ல முடியவில்லை. நேற்று முன்தினம் அவன் அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்து பார்த்தபோதே மைந்தன் இளைஞனாகிவிட்டிருந்ததை உணர்ந்தேன். அதை அத்தருணத்திலும் ஒத்திப்போட விழைந்ததனால் எதைச் சொல்வது என்றறியாமல் பொருளற்ற பேச்சை உதிர்த்துவிட்டு மீண்டு வந்தேன். வரும்போதே என் உள்ளத்தின் ஆழம் சொல்லிவிட்டது, அவன் ஆண் என்று. ஆகவேதான் உன்னை அழைத்து அவனிடம் பேசச் சொன்னேன். அதற்குள் அவன் கிளம்பிச் சென்றுவிட்டான்.”\n“செவிலியே, சென்றவனல்ல மீண்டு வந்திருப்பவன். அவன் அடைந்த பெண் யார் என்பதை மட்டும் அறிந்து வருக” என்றாள் அரசி. பிரபை சிரித்து “ஒருநாளில் ஒருவனை முற்றாக மாற்றி அனுப்புவது மானுடப் பெண்ணால் இயல்வதா என்ன” என்றாள் அரசி. பிரபை சிரித்து “ஒருநாளில் ஒருவனை முற்றாக மாற்றி அனுப்புவது மானுடப் பெண்ணால் இயல்வதா என்ன அது கானக அணங்காகவே இருக்கக்கூடும்” என்றாள். “நகையாடாதே அது கானக அணங்காகவே இருக்கக்கூடும்” என்றாள். “நகையாடாதே நான் அவனை எண்ணி துயர் கொள்கிறேன். சென்று அவனிடம் சொல்லாடிவிட்டு வா” என்றாள் அன்னை.\nசெவிலி அவன் அறைக்கு வந்தபோது அவன் நீராடி உடைமாற்றி அணிகள் சூடிக்கொண்டிருந்தான். தொலைவிலேயே அவனைக் கண்டதும் செவிலியின் நடை தளர்ந்தது. முலைகளுக்குமேல் மென்மலர்போல் அவள் எடுத்துச் சூடிய சிறுமைந்தனல்ல அவன் என்றுணர்ந்தாள். எனவே மிகையான இயல்பு நடையுடன் அருகே வந்து உரக்க நகைத்து “எங்கு சென்றிருந்தாய், மைந்தா அன்னை உன்னை எண்ணி நேற்றும் முன்தினமும் துயருற்றிருந்தார்” என்றாள். அவன் அவள் விழிகளை நோக்கி “காட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கு அசனமுனிவரைப் பார்த்தேன்” என்றான்.\n முன்பு இங்கு நிமித்திகராக இருந்தார். பித்தரென்றும் தனியரென்றும் இங்குளோர் அவரை நகையாடினர். ஒருநாள் நிமித்த நூல்கள் அனைத்தையும் எரித்து அதில் ஒரு கிள்ளு நீறெடுத்து நெற்றியிலிட்டு கிளம்பிச்சென்றார் என்றார்கள்” என்றாள் பிரபை. பின்னர் “காட்டில் பிற எவரை சந்தித்தாய்” என்றாள். அவ்வினாவை உடனே உணர்ந்து திரும்பி “பெண்கள் எவரையும் அல்ல” என்றான். நெஞ்சில் நிறைந்த விடுதலை உணர்வுடன் “நான் அதை கேட்கவில்லை” என்றாள் செவிலி.\nசிரித்து “அதை கேட்க எண்ணினீர்கள்” என்றான் நளன். “சரி, கேட்டுவிட்டேன்” எ���்றாள் பிரபை. “அதற்கே மறுமொழியுரைத்தேன். பெண்கள் எவரையும் அணுகவில்லை” என்றான். “ஆனால் பெண்களைக் குறித்து ஒரு வரியை அடைந்திருக்கிறாய். அது என்ன” என்று செவிலி கேட்டாள். “காமம் ஓர் அருமணி. அதை சூடத் தகுதி கொண்டவர்களுக்கே அளிக்கவேண்டும். அதுவரை அதை காத்து வைத்திருக்க வேண்டும். கருவூலத்தில் நிகரற்ற மணி ஒன்றுள்ளது என்ற தன்னுணர்வே பெருஞ்செல்வம். கரந்திருக்கும் அச்செல்வத்தை பணமென்றாக்கி நூறு நகரங்களில் புழங்க முடியும். அதைத்தான் உணர்ந்தேன்” என்றான் நளன்.\n” என்றாள் செவிலி. “அவர் சொல்லவில்லை. இவை என் சொற்கள்” என்றபின் அவள் இரு தோள்களிலும் கைவைத்து கண்களுக்குள் நோக்கி “பிறகென்ன அறிய வேண்டும், அன்னையே” என்றான். அவள் விழிகள் தாழ்த்தி புன்னகைத்து “ஏதுமில்லை” என்றாள். முதல் முறையாக இத்தொடுகையை தன் உள்ளம் ஏன் இத்தனை உவகையுடன் எதிர்கொள்கிறது” என்றான். அவள் விழிகள் தாழ்த்தி புன்னகைத்து “ஏதுமில்லை” என்றாள். முதல் முறையாக இத்தொடுகையை தன் உள்ளம் ஏன் இத்தனை உவகையுடன் எதிர்கொள்கிறது முதல் முறையாக அவன் முன் ஏன் நடை துவள்கிறது முதல் முறையாக அவன் முன் ஏன் நடை துவள்கிறது ஏன் குரலில் ஒரு மென்மை கூடுகிறது\n” என்று கேட்டாள். “ஆம், நெடுநாளாயிற்று சென்று” என்றபின் அவன் “வருகிறேன், அன்னையே” என்று சொல்லி காத்து நின்ற பாங்கனுடன் சேர்ந்துகொண்டான். அவன் செல்வதை நோக்கி தோற்றம் மறைவது வரை விழியிமைக்காது நின்றபின் சிலம்புகள் ஒலிக்க இடைநாழியில் துள்ளி ஓடி மூச்சிரைக்க அரசியிடம் சென்ற செவிலி “அவன் பெண்ணென்று எவரையும் அறியவில்லை. தன்னையே அறிந்திருக்கிறான், அரசி” என்றாள்.\nநூல் பதினான்கு – நீர்க்கோலம் – 6\nவிதர்ப்பத்தை நோக்கி செல்லும் பாதையில் நடக்கையில் தருமன் சொன்னார் “நாங்கள் இன்பத்துறப்பு நோன்பு கொண்டவர்கள், சூதரே. இன்னுணவு உண்பதில்லை. மலர்சூடுவதில்லை. எனவே செவ்வழியே செல்வதும் எங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. செல்வர் முகம் காண்பதும் நெறிப்பிழைவு என்றே கொள்ளப்படும்.” பிங்கலன் புன்னகைத்தபடி “நல்ல நோன்பு, முனிவரே. ஆனால் செல்வர் முகம் காண மறுப்பது துன்பத்துறப்பு அல்லவா” என்றான். தருமன் புன்னகைத்து “கதையை தொடர்க” என்றான். தருமன் புன்னகைத்து “கதையை தொடர்க\nஅவர்கள் பெரும்பாதையிலிருந்து கிளைபிரிந்து குறுங்காடு வழியாகச் சென்ற ஒற்றையடிப்பாதையில் நடந்தனர். ஒருவர் பின் ஒருவரென்றே அங்கே நடக்கமுடிந்தது. வில்லுடன் அர்ஜுனன் முன்னால் செல்ல பிங்கலனின் மைந்தர் தொடர்ந்தனர். தருமனுக்குப் பின்னால் திரௌபதி நடந்தாள். அவர்களுக்குப் பின்னால் பிங்கலன் கதை சொன்னபடி செல்ல நகுலனும் சகதேவனும் பிங்கலனின் குடிமகளிரும் நடந்தனர். இறுதியாக பீமன் சூதர்களின் குழந்தைகளை தோளிலேற்றியபடி வந்தான்.\nபிங்கலன் கதையை தொடர்ந்தான். விந்தியமலைகளுக்கு அப்பால் குடியேறிய நிஷாதர்கள் காகங்களை குடித்தெய்வமென கொண்டிருந்தார்கள். அன்னையரும் மூதாதையரும் மின்கதிர்தேவனும் காற்றின் தெய்வங்களும் நிரையமர்ந்த அவர்களின் கோயில்களில் இடது வாயிலின் எல்லையில் காகத்தின் மீதமர்ந்த கலிதேவனின் சிலை கண்கள் மூடிக்கட்டிய வடிவில் அமர்ந்திருந்தது. கலியே அவர்களின் முதன்மைத்தெய்வம். அத்தனை பலிகளும் கொடைகளும் கலிதேவனுக்கே முதலில் அளிக்கப்பட்டன. கலியின் சொல்பெற்றே அவர்கள் விதைத்து அறுத்தனர். மணந்து ஈன்றனர். இறந்து நினைக்கப்பட்டனர்.\nஆண்டுக்கொருமுறை கலிதேவனுக்குரிய ஆடிமாதம் கருநிலவுநாளில் அவன் கண்களின் கட்டை பூசகர் அவிழ்ப்பார். அந்நாள் காகதிருஷ்டிநாள் என்று அவர்களால் கொண்டாடப்பட்டது. அன்று காலைமுதல் கலிதேவனுக்கு வழிபாடுகள் தொடங்கும். கள் படைத்து கரும்பன்றி பலியிட்டு கருநீல மலர்களால் பூசெய்கை நிகழ்த்துவார்கள். இருள்விழித் தேவனின் முன் பூசகர் வெறியாட்டுகொண்டு நிற்க அவர்களின் காலடியில் விழுந்து துயர்சொல்லி கொடைகோருவார்கள் குடிகள். அந்தி இருண்டதும் அனைவரும் தங்கள் இல்லங்களுக்குள் சென்று கதவுகளை மூடிக்கொள்வார்கள். பூசகர் பின்னின்று கலியின் கண்கட்டை அவிழ்த்தபின் பந்தங்களைப் பற்றியபடி ஓடிச்சென்று தன் சிறுகுடிலுக்குள் புகுந்துகொள்வார். பின்னர் முதல்நிலவுக்கீற்று எழுவதுவரை எவரும் வெளியே நடமாடுவதில்லை. கலி தன் விழி முதலில் எவரைத் தொடுகிறதோ அவர்களை பற்றிக்கொள்வான் என்பது வழிச்சொல்.\nஎவரும் இல்லத்திலிருந்து வெளியே வரப்போவதில்லை என்றே எண்ணியிருப்பார்கள். ஆனால் ஆண்டுதோறும் ஒருவர் வெளிவந்து கலியின் நோக்கு தொட்டு இருள் சூடி அழிவது தவறாமல் நிகழ்ந்தது. கலி வந்து நின்ற நாள்முதல் ஒருமுறையும் தவறியதில்ல���. கலிநிகழ்வின் கதைகளை மட்டும் சேர்த்து பூசகர் பாடிய குலப்பாடல் ஆண்டுதோறும் நீண்டது. அவ்வரிசையில் அரசகுடிப் பிறந்தவர்கள் எழுவர் இருந்தனர். அவர்கள் கலியடியார் என்றழைக்கப்பட்டனர். “கலி தன்னை விரும்பி அணுகுபவர்களை மட்டுமே ஆட்கொள்ளமுடியும் என்ற சொல்பெற்றவன்” என்றனர் மூத்தோர். “விழைந்து கலிமுன் தோன்றுபவர் எவர்\n“மைந்தரே, ஆக்கத்தையும் அழகையும் இனிமையையும் விழைவது போலவே மானுடர் அழிவையும் இழிவையும் கசப்பையும் தேடுவதுண்டு என்று அறிக சுவைகளில் மானுடர் மிகவிழைவது இனிப்பை அல்ல, கசப்பையே. சற்று இனிப்போ புளிப்போ உப்போ கலந்து ஒவ்வொரு நாளும் மானுடர் கசப்பை உண்கிறார்கள். நாதிருந்தும் சிற்றிளமை வரைதான் இனிப்பின் மேல் விழைவு. பின் வாழ்நாளெல்லாம் கசப்பே சுவையென்று உறைக்கிறது” என்று மறுமொழி இறுத்தார் மூத்த நிமித்திகர் ஒருவர். ஊழ்வினை செலுத்திய தற்செயலால், அடக்கியும் மீறும் ஆர்வத்தால், எதையேனும் செய்துபார்க்கவேண்டுமென்ற இளமைத்துடிப்பால், எனையென்ன செய்ய இயலும் என்னும் ஆணவத்தால், பிறர்மேல் கொண்ட வஞ்சத்தால், அறியமுடியாத சினங்களால் அக்குடிகளில் எவரேனும் கலியின் கண்ணெதிரே சென்றனர். அனைத்தையும்விட தன்னை அழித்துக்கொள்ளவேண்டும் என்று உள்ளிருந்து உந்தும் விசை ஒன்றால்தான் பெரும்பாலானவர்கள் அவன் விழி எதிர் நின்றனர்.\nகலி விழியைக் கண்டவன் அஞ்சி அலறி ஓடிவந்து இல்லம்புகும் ஓசை கேட்கையில் பிறர் ஆறுதல் கொண்டனர். “எந்தையே, இம்முறையும் பலி கொண்டீரா” என்று திகைத்தனர். கலி கொண்டவன் ஒவ்வொருநாளும் நிகழ்வதை எதிர்நோக்கி சிலநாட்கள் இருந்தான். சூழ இருந்தவர் நோக்காததுபோல் நோக்கி காத்திருந்தனர். ஒன்றும் நிகழாமை கண்டு ஒன்றுமில்லை என்று அவர்கள் உணரும்போது ஒன்று நிகழ்ந்தது. அவன் அழிந்த பின்னர் அவர்கள் எண்ணிச்சூழ்ந்தபோது அவன் அதுவரை வாழ்ந்த வாழ்க்கையின் விளைவாகவும் உகந்த முடிவாகவுமே அது இருப்பதை கண்டார்கள். “கலி பழி சுமப்பதில்லை” என்றனர் பூசகர். “கலி கண் பெறுபவன் அத்தருணம் நோக்கியே அத்தனை செயல்களாலும் வந்துகொண்டிருந்தான்.”\nவீரசேனனுக்கு மைந்தனில்லாமையால் நிஷாத குலமுறைப்படி சினந்த நாகங்களுக்கும் மைந்தர்பிறப்பைத் தடுக்கும் கானுறை தெய்வங்களுக்கும் பூசனை செய்து கனிவு தேடினான். மூதன்ன���யருக்கும் மூத்தாருக்கும் பலிகள் கொடுத்தான். எட்டாண்டுகள் நோன்பு நோற்றும் குழவி திகழாமை கண்டு சோர்ந்திருந்தான். ஒருமுறை தன் குலத்தின் ஆலயத்திற்குச் சென்று பூசனைமுறைகள் முடித்து திரும்பும்போது இடப்பக்கம் வீற்றிருந்த கலியின் சிலையை பார்த்தான். சிலகணங்கள் நோக்கி நின்றபின் “நான் நம் தெய்வங்களில் முதன்மையானவராகிய கலியிடம் மட்டும் ஏன் கோரவே இல்லை, அமைச்சரே\nஅமைச்சராகிய பரமர் பணிவுடன் “கலியிடம் எவரும் எதையும் கோருவதில்லை, அரசே” என்றார். “ஏன்” என்றான் வீரசேனன். “கோருவன அனைத்தையும் அளிக்கும் தெய்வம் அது. ஆனால் முழுமுதல் தெய்வம் அல்ல. பெருவெளியின் வெறுமையை நிறைத்துள்ளது சொல்லப்படாத சொல். அச்சொல்லில் ஒரு துளியை அள்ளி பொருளும் உயிருமாக்கி அளிக்கின்றனர் பிரம்மனும் விண்ணோனும் சிவனும் அன்னையும். கலியால் அவ்வண்ணம் சொல்லள்ள இயலாது. இங்குள்ள ஒன்றை எடுத்து உருமாற்றி நமக்களிக்கவே இயலும். துலாவின் மறுதட்டிலும் நம்முடையதே வைக்கப்படும்” என்றார் பரமர்.\n“ஆயினும் கோருவது வந்தமையும் அல்லவா” என்றான் வீரசேனன். “ஆம் அரசே, ஐயமே வேண்டியதில்லை. பெருந்தெய்வங்கள் அருந்தவம் பொலிந்த பின்னரே கனிபவை. அத்துடன் நம் ஊழும் அங்கு வந்து கூர்கொண்டிருக்கவேண்டும். கலியை கைகூப்பி கோரினாலே போதும்” என்றார் பரமர். ஒருகணம் கலி முன் தயங்கி நின்றபின் அரசன் “கருமையின் இறையே, எனக்கு அருள்க” என்றான் வீரசேனன். “ஆம் அரசே, ஐயமே வேண்டியதில்லை. பெருந்தெய்வங்கள் அருந்தவம் பொலிந்த பின்னரே கனிபவை. அத்துடன் நம் ஊழும் அங்கு வந்து கூர்கொண்டிருக்கவேண்டும். கலியை கைகூப்பி கோரினாலே போதும்” என்றார் பரமர். ஒருகணம் கலி முன் தயங்கி நின்றபின் அரசன் “கருமையின் இறையே, எனக்கு அருள்க என் குலம் பொலிய ஒரு மைந்தனை தருக என் குலம் பொலிய ஒரு மைந்தனை தருக” என்று வேண்டினான். பெருமூச்சுடன் மூன்றுமுறை நிலம்தொட்டு வணங்கிவிட்டு இல்லம் மீண்டான். அன்றிரவு அவன் கனவில் எட்டு கைகளிலும் பாசமும் அங்குசமும் உழலைத்தடியும் வில்லும் நீலமலரும் காகக்கொடியும் அஞ்சலும் அருளலுமாகத் தோன்றிய கலி “நீ கோரியதைப் பெறுக” என்று வேண்டினான். பெருமூச்சுடன் மூன்றுமுறை நிலம்தொட்டு வணங்கிவிட்டு இல்லம் மீண்டான். அன்றிரவு அவன் கனவில் எட்டு கைகளிலும் பாசமும் அங்குசமும் உழலைத்தடியும் வில்லும் நீலமலரும் காகக்கொடியும் அஞ்சலும் அருளலுமாகத் தோன்றிய கலி “நீ கோரியதைப் பெறுக\nவிழிகசியும்படி மகிழ்ந்து “அடிபணிகிறேன், தேவே” என்றான் வீரசேனன். “உனக்கு ஒரு மைந்தனை அருள்வேன். அக்கணத்தில் எங்கேனும் இறக்கும் ஒருவனின் மறுபிறப்பென்றே அது அமையும்” என்றான் கலி. “அவ்வாறே, கரியனே” என்றான் வீரசேனன். “அவன் என் அடியவன். எந்நிலையிலும் அவன் அவ்வாறே ஆகவேண்டும். என்னை மீறுகையில் அவனை நான் கொள்வேன்” என்றபின் கலி கண்ணாழத்துக் காரிருளுக்குள் மறைந்தான். விழித்தெழுந்த வீரசேனன் தன் அருகே படுத்திருந்த அரசியை நோக்கினான். அவள்மேல் நிழல் ஒன்று விழுந்திருந்தது. அது எதன் நிழல் என்று அறிய அறையை விழிசூழ்ந்தபின் நோக்கியபோது அந்நிழல் இல்லை. அவள் முகம் நீலம் கொண்டிருந்தது. அறியா அச்சத்துடன் அவன் அன்றிரவெல்லாம் அவளை நோக்கிக்கொண்டிருந்தான்.\nமறுநாள் கண்விழித்த அவன் மனைவி உவகைப்பெருக்குடன் அவன் கைகளை பற்றிக்கொண்டு “அரசே, நான் ஒரு கனவு கண்டேன். எனக்கு மைந்தன் பிறக்கவிருக்கிறான்” என்றாள். “என்ன கனவு” என்றான் வீரசேனன். “எவரோ எனக்கு உணவு பரிமாறுகிறார்கள். அறுசுவையும் தன் முழுமையில் அமைந்து ஒன்றை பிறிதொன்று நிகர்செய்த சுவை. அள்ளி அள்ளி உண்டுகொண்டே இருந்தேன். வயிறு புடைத்து வீங்கி பெரிதாகியது. கை ஊன்றி எழுந்தபோது தெரிந்தது நான் கருவுற்றிருக்கிறேன் என்று. எவரோ என்னை அழைத்தார்கள். நான் வெளியே வந்து பார்த்தேன். கரிய புரவி ஒன்று வெளியே நின்றிருந்தது. அதன் மேல் ஏறிக்கொண்டு விரைந்தேன். ஒளிமட்டுமே ஆன சூரியன் திகழ்ந்த வானில் குளிர்காற்று என் குழலை அலைக்க சென்றுகொண்டே இருந்தேன்.”\nநிமித்திகர் அதைக் கேட்டதுமே சொல்லிவிட்டனர் “அரசாளும் மைந்தன். கரிய தோற்றம் கொண்டவன்.” பத்துமாதம் கடந்து அவள் அவ்வண்ணமே அழகிய மைந்தனை பெற்றாள். அந்நாளும் தருணமும் கணித்த கணியர் “இறுதிவரை அரசாள்வார். பெரும்புகழ்பெற்ற அரசியை அடைந்து நன்மக்களைப் பெற்று கொடிவழியை மலரச்செய்வார்” என்றனர். குழவிக்கு ஓராண்டு நிறைகையில் அரண்மனைக்கு வந்த தப்தக முனிவர் “அரசே, இவன் கருக்கொண்ட கணத்தில் இறந்தவன் உஜ்ஜயினியில் வாழ்ந்த முதுசூதனாகிய பாகுகன். அவனுடைய வாழ்வின் எச்சங்கள் இவனில் இருக்கலாம். திறன் கொண்டிருப்��ான், இறுதியில் வெல்வான்” என்றார்.\nமைந்தனுக்கு தன் மூதாதை பெயர்களில் ஒன்றை வைக்க வீரசேனன் விழைந்தான். ஆனால் கலிதேவனின் முன் மைந்தனைக் கிடத்தியபோது பூசகன்மேல் வெறியாட்டிலெழுந்த கலிதேவன் “இவன் இங்கு நான் முளைத்தெழுந்த தளிர். என் முளை என்பதனால் இவனை நளன் என்றழையுங்கள்” என்று ஆணையிட்டான். ஆகவே மைந்தனுக்கு நளன் என்று பெயரிட்டார்கள். மலையிறங்கும் அருவியில் ஆயிரம் காதம் உருண்டுவந்த கரிய கல் என மென்மையின் ஒளிகொண்டிருந்தான் மைந்தன். இரண்டு வயதில் சேடியருடன் அடுமனைக்குச் சென்றபோது அடம்பிடித்து இறங்கி சட்டுவத்தை கையில் எடுத்து கொதிக்கும் குழம்பிலிட்டு சுழற்றி முகம் மலர்ந்து நகைத்தான். மூன்று வயதில் புரவியில் ஏறவேண்டும் என அழுதவனை மடியிலமர்த்தி தந்தை முற்றத்தை சுற்றிவந்தார். சிறுவயதிலேயே தெரிந்துவிட்டது அவன் அடுதொழிலன், புரவியறிந்தவன் என்று.\nவளர்ந்து எழுந்தபோது பாரதவர்ஷத்தில் நிகரென எவரும் இல்லாத அடுகலைஞனாகவும் புரவியின் உள்ளறிந்தவனாகவும் அவன் அறியப்படலானான். நிஷாதருக்கு கைபடாதவை அவ்விரு கலைகளும். காட்டில் சேர்த்தவற்றை அவ்வண்ணமே சுட்டும் அவித்தும் தின்று பழகியவர்கள் அவர்கள். சுவை என்பது பசியின் ஒரு தருணம் மட்டுமே என்றுதான் அவர்கள் அறிந்திருந்தனர். அவர்களுக்கு உண்பதென்பது தன் உடலை நாவில் குவித்தல் என்று அவன் கற்பித்தான். உடலுக்குள் உறைவது, இப்புவியை அறிவதில் முதன்மையானது சுவைத்தலே என்று தெரியச்செய்தான். அன்னை முலையை சுவைத்ததுபோல் புவியிலுள்ள அனைத்தையும் அறிக என்று அறிவுறுத்தினான்.\nஉண்ணுதலின் நிறைவை நிஷதகுடிகள் உணர்ந்தனர். ஒவ்வொரு சுதியையும் தனித்தனியாகக் கேட்டு ஓசையிலுள்ள இசையை உணர்வதுபோல அறுசுவை கொண்ட கனிகளையும் காய்களையும் மணிகளையும் உப்புகளையும் அறிந்தபின் சுதி கலந்து பண்ணென்றாவதன் முடிவற்ற மாயத்தை அறிந்து அதில் திளைத்து ஆழ்ந்தனர். சுவை என்பது பருப்பொருள் மானுட ஞானமாக கனிவதே. சுவை என்பது இரு முழுமைகள் என தங்களை அமைத்துக்கொண்டு இங்கிருக்கும் பொருட்கள் ஒன்றையொன்று அறியும் தருணம். சுவையால் அவை இணைக்கப்படுகின்றன. எனவே சுவைவெளியே அவை ஒன்றென இருக்கும் பெருநிலை. பொருள்கள் புடைத்தெழுந்து கடுவெளி புடவியென்றாகிறது. கடுவெளியில் பொருளின் முதலியல��பென தோன்றுவது சுவை. இன்மை இருப்பாகும் அத்தருணமே சுவை. சுவையே பொருளென்றாகியது. பொருளை சுவையென்றாக்குபவன் புடவியை பிரம்மம் என்று அறிபவன்.\nநளன் கைபட்ட பொருளனைத்தும் தங்கள் சுவையின் உச்சத்தை சூடி நின்றன. அவன் சமைப்பவற்றின் சுவையை அடுமனை மணத்திலேயே உணர்ந்தனர் நிஷதத்தின் குடிகள். பின்னர் அடுமனையின் ஒலிகளிலேயே அச்சுவையை உணர்ந்தனர். அவனை நோக்குவதே நாவில் சுவையை எழுப்புவதை அறிந்து தாங்களே வியந்துகொண்டனர். அவன் பெயர் சொன்னாலே இளமைந்தர் கடைவாயில் சுவைநீர் ஊறி வழிந்தது. அவன் சமைத்தவற்றை உண்டு நகர்மக்களின் சுவைக்கொழுந்துகள் கூர்கொண்டன. எங்கும் அவர்கள் சுவை தேடினர். ஆகவே சமைப்பவர்கள் எல்லாருமே சுவைதேர்பவர்களென்றாயினர்.\nநிஷதத்தின் உணவுச்சுவை வணிகர்களின் வழியாக எங்கும் பரவியது. அங்கு அடுதொழில் கற்க படகிலேறி வந்தனர் அயல்குடிகள். அடுமனைகளில் தங்கி பொருளுடன் பொருள் கலந்து பொருளுக்குள் உறைபவை வெளிவரும் மாயமென்ன என்று கற்றனர். அது கற்பதல்ல, கையில் அமரும் உள்ளம் மட்டுமே அறியும் ஒரு நுண்மை என்று அறிந்து அதை எய்தி மீண்டனர். நாச்சுவை தேர்ந்தமையால் நிஷதரின் செவிச்சுவையும் கூர்ந்தது. சொற்சுவை விரிந்தது. அங்கே சூதரும் பாணரும் புலவரும் நாள்தோறும் வந்திறங்கினர். முழவும் யாழும் தெருக்களெங்கும் ஒலித்தன. நிஷதகுடிகள் குன்றேறி நின்று திசைமுழுக்க நோக்குபவர்கள் போல ஆனார்கள். தொலைவுகள் அவர்களை அணுகி வந்தன. அவர்களின் சொற்களிலெல்லாம் பொருட்கள் செறிந்தன.\nவிழிச்சுவை நுண்மைகொள்ள விழியென்றாகும் சித்தம் பெருக அவர்களின் கைகளில் இருந்து கலை பிறந்தது. எப்பொருளும் அதன் உச்சநிலையில் கலைப்பொருளே. நிஷதத்தின் கத்திகள் மும்மடங்கு கூரும் நிகர்வும் கொண்டவை. அவர்களின் கலங்கள் காற்றுபுகாதபடி மூடுபவை. அவர்களின் ஆடைகள் என்றும் புதியவை. அவர்களின் பொருட்கள் கலிங்க வணிகர்களின் வழியாக தென்னகமெங்கும் சென்று செல்வமென மீண்டு வந்து கிரிப்பிரஸ்தத்தை ஒளிரச்செய்தன. தென்னகத்தின் கருவூலம் என்று அந்நகரை பாடலாயினர் சூதர்.\nநிஷதமண்ணுக்கு புரவி வந்தது எட்டு தலைமுறைகளுக்கு முன்னர் கலிங்க வணிகர்களின் வழியாகத்தான். கிரிசிருங்கம் பெருநகரென்று உருவானபோது படைவல்லமைக்கும் காவலுக்கும் புரவிகளின் தேவை உணரப்பட்ட��ோது அவற்றை பெரும்பொருள் கொடுத்து வாங்கினர். உருளைக் கூழாங்கற்கள் நிறைந்த அந்த மண்ணில் அவை கால்வைக்கவே கூசின. படகுகளில் நின்று அஞ்சி உடல்சிலிர்த்து குளம்பு பெயர்க்காமலேயே பின்னடைந்தன. அவற்றை புட்டத்தில் தட்டி ஊக்கி முன்செலுத்தினர். கயிற்றை இழுத்து இறக்கி விட்டபோது கால்களை உதறியபடி மூச்சு சீறி தரைமுகர்ந்தன. அவற்றைத் தட்டி ஊக்கி கொட்டகைகளுக்கு கொண்டுசென்றனர்.\nஅவை அந்நிலத்தை ஒருபோதும் இயல்பென உணரவில்லை. எத்தனை பழகிய பின்னரும் அவை அஞ்சியும் தயங்கியும்தான் வெளியே காலெடுத்து வைத்தன. ஆணையிட்டு, தட்டி, குதிமுள்ளால் குத்தி அவற்றை ஓட்டியபோது பிடரி சிலிர்த்து விழியுருட்டி கனைத்தபின் கண்மூடி விரைவெடுத்தன. கற்களில் குளம்பு சிக்கி சரிந்து காலொடிந்து புரவிகள் விழுவது நாளும் நிகழ்ந்தது. அதன் மேல் அமர்ந்து ஓட்டுபவன் கழுத்தொடிந்து மாய்வதும் அடிக்கடி அமைந்தது. எனவே புரவியில் ஏறுபவர்கள் அஞ்சியும் தயங்கியுமே ஏறினர். அவர்களின் உளநடுக்கை புரவிகளின் நடுக்கம் அறிந்துகொண்டது. புரவிகளும் ஊர்பவரும் இறக்கும்தோறும் நிஷதபுரியில் புரவியூர்பவர்கள் குறைந்தனர். புரவியில்லாமலேயே செய்திகள் செல்லவும் காவல் திகழவும் அங்கே அமைப்புகள் உருவாயின. பின்னர் புரவிகள் நகரச்சாலைகளில் அணிநடை செல்வதற்குரியவை மட்டுமே என்னும் நிலை அமைந்தது.\nநளன் எட்டு வயதில் ஒரு புரவியில் தனித்து ஏறினான். கொட்டகையில் தனியாக கட்டப்பட்டிருந்த கரிய புரவியின் அருகே அவன் நின்றிருந்தான். சூதன் அப்பால் சென்றதும் அவன் அதை அணுகி முதுகை தொட்டான். அச்சமும் அதிலிருந்து எழும் சினமும், கட்டற்ற வெறியும் கொண்டிருந்த காளகன் என்னும் அப்புரவியை கட்டுகளில் இருந்து அவிழ்த்து சிறுநடை கொண்டுசெல்வதற்குக்கூட அங்கே எவருமிருக்கவில்லை. தசைப்பயிற்சிக்காக அதன்மேல் மணல்மூட்டைகளைக் கட்டி சோலையில் அவிழ்த்துவிட்டு முரசறைந்து அச்சுறுத்துவார்கள். வெருண்டு வால்சுழற்றி அது ஓடிச் சலித்து நிற்கும். அதுவே பசித்து வந்துசேரும்போது பிடித்துக்கட்டி தசையுருவிவிட்டு உணவளிப்பார்கள்.\nசிறுவனாகிய நளன் அதன் கட்டுகளை அவிழ்த்து வெளியே கொண்டுசெல்வதை எவரும் காணவில்லை. அவன் அதன்மேல் சேணம் அணிவித்துக் கொண்டிருந்தபோதுதான் சூதன் அதை கண்டான். “இளவரசே��” என்று கூவியபடி அவன் பாய்ந்தோடி வந்தான். அதற்குள் நளன் புரவிமேல் ஏறிக்கொண்டு அதை கிளப்பிவிட்டான். அஞ்சி தயங்கி நின்ற காளகன் பின்னர் கனைத்தபடி பாய்ந்து வெளியே ஓடியது. நெடுந்தொலைவு சென்றபின்னர்தான் தன்மேல் எவரோ இருக்கும் உணர்வை அடைந்து சினம்கொண்டு பின்னங்கால்களை உதைத்து துள்ளித்திமிறி அவனை கீழே வீழ்த்த முயன்றது. கனைத்தபடி தன்னைத்தானே சுழற்றிக்கொண்டது.\nநளன் அதற்கு முன் புரவியில் ஏறியதில்லை. ஆனால் புரவியேறுபவர்களை கூர்ந்து நோக்கியிருந்தான். புரவியேற்றம் பயில்பவர்களை சென்று நோக்கி நின்றிருப்பது அவன் வழக்கம். சேணத்தை அவன் சரியாக கட்டியிருந்தான். கடிவாளத்தை இறுகப்பற்றி கால்வளைகளில் பாதம்நுழைத்து விலாவை அணைத்துக்கொண்டு அதன் கழுத்தின்மேல் உடலை ஒட்டிக்கொண்டான். துள்ளிக் கனைத்து காட்டுக்குள் ஓடிய புரவி மூச்சிரைக்க மெல்ல அமைதியடைந்தது. மரக்கிளைகளால் நளன் உடல் கிழிபட்டு குருதி வழிந்தது. ஆனால் அவனால் அப்புரவியுடன் உளச்சரடால் தொடர்பாட முடிந்தது. அதை அவன் முன்னரே அறிந்திருந்தான்.\n“நான் உன்னை ஆளவில்லை. இனியவனே, நான் உன்னுடன் இணைகிறேன். நாம் முன்னரே அறிவோம். நீ என் பாதி. என் உடல் நீ. உன் உயிர் நான். நீ புல்லை உண்ணும்போது நான் சுவையை அறிகிறேன். உன் கால்களில் நான் அறிவதே மண். உன் பிடரிமயிரின் அலைவில் என் விரைவு. நீ என் பருவடிவம். நம் உள்ளங்கள் ஆரத்தழுவிக்கொண்டவை. இனியவனே, என்னை புரவி என்றுணர்க உன்னை நான் நளன் என்று அறிவதைப்போல” புரவி விழியுருட்டிக்கொண்டே இருந்தது. நீள்மூச்செறிந்து கால்களால் நிலத்தை தட்டியது. அவன் அதன் கழுத்தைத் தட்டி “செல்க உன்னை நான் நளன் என்று அறிவதைப்போல” புரவி விழியுருட்டிக்கொண்டே இருந்தது. நீள்மூச்செறிந்து கால்களால் நிலத்தை தட்டியது. அவன் அதன் கழுத்தைத் தட்டி “செல்க\nஅது அஞ்சுவது கூழாங்கற்களையும் பாறையிடுக்குகளையும்தான் என அவன் அறிந்தான். அதன் கால்கள் கூசுவதை அவன் உள்ளம் அறிந்தது. சிலகணங்களுக்குப்பின் அவன் கூழாங்கற்களை தான் உணரத்தொடங்கினான். இடுக்குகளை அவன் உள்ளம் இயல்பாக தவிர்த்தது. அதை புரவியும் அறிந்தது. அதன் பறதி அகன்றது. அவர்கள் மலைச்சரிவுகளில் பாய்ந்தனர். புல்வெளிகளை கடந்தனர். கோதையின் பெருக்கில் நீராடியபின் மீண்டும் ஓடிக்களித்தனர். புரவியாக இருப்பதன் இன்பத்தை காளகன் உணர்ந்தது.\nதிரும்பி அரண்மனை முற்றத்திற்கு வருகையில் அவனை எதிர்பார்த்து அன்னையும் தந்தையும் அமைச்சரும் காவலரும் பதைப்புடன் காத்திருந்தனர். அவனைக் கண்டதும் அன்னை அழுதபடி கைவிரித்து பாய்ந்துவந்தாள். அவன் புரவியிலிருந்து இறங்கியபோதே தெரிந்துவிட்டது, அவன் புரவியை வென்றுவிட்டான் என்று. வீரர்கள் பெருங்குரலில் வாழ்த்தினர். எங்கும் வெற்றிக்கூச்சல்கள் எழுந்தன. அவன் புரவியை வென்ற கதை அன்று மாலைக்குள் அந்நகரெங்கும் பேசப்பட்டது. மாலையில் அவன் காளகன் மேல் ஏறி நகரில் உலா சென்றபோது குடிகள் இருமருங்கும் பெருகிநின்று அவனை நோக்கி வியந்து சொல்லிழந்தனர். எழுந்து வாழ்த்தொலி கூவினர்.\nகாளகனிடமிருந்து அவன் புரவியின் உடலை கற்றான். புரவியின் மொழி அதன் தசைகளில் திகழ்வதே என்றறிந்தான். அத்தனை புரவிகளுடனும் அவன் உரையாடத் தொடங்கினான். அவை அவனூடாக மானுடரை அறியலாயின. மிக விரைவிலேயே கிரிப்பிரஸ்தத்தில் புரவித்திறனாளர் உருவாகி வந்தனர். உருளைக்கற்களை புரவிக்குளம்புகள் பழகிக்கொண்டன. எந்தக் கல்லில் காலூன்றுவது எந்த இடைவெளியில் குளம்பமைப்பது என்பதை குளம்புகளை ஆளும் காற்றின் மைந்தர்களாகிய நான்கு மாருதர்களும் புரிந்துகொண்டனர்.\nகிரிப்பிரஸ்தத்தின் புரவிப்படை பெருகியதும் அது செல்வமும் காவலும் கொண்ட மாநகர் என்றாயிற்று. செல்வம் பெருகும்போது மேலும் செல்வம் அங்கு வந்துசேர்கிறது. காவல் கொண்ட நகர் கரை இறுகிய ஏரி. தென்னகத்தில் இருந்த மதுரை, காஞ்சி, விஜயபுரி போன்ற நகர்களை விடவும் பொலிவுடையது கிரிப்பிரஸ்தம் என்றனர் கவிஞர். நிஷாதகுலத்தில் நளனைப்போல் அரசன் ஒருவன் அமைந்ததில்லை என்று குலப்பாடகர் பாடினர். அவன் கரிய எழிலையும் கைதிகழ்ந்த கலையையும் விண்ணில் விரையும் பரித்திறனையும் பற்றி எழுதப்பட்ட பாடல்கள் சூதர் சொல்லில் ஏறி பாரதவர்ஷமெங்கும் சென்றன.\nகலியருளால் பிறந்த மைந்தன் அவன் என்று அன்னையும் தந்தையும் நளனுக்கு அறிவுறுத்திக்கொண்டே இருந்தனர். நாள்தோறும் முதற்கருக்கலில் அவன் நீராடி கரிய ஆடை அணிந்து நீலமலர்களுடன் சென்று கலிதேவனை வணங்கி மீண்டான். வெல்வதெல்லாம் கலியின் கொடை என்றும் இயற்றுவதெல்லாம் அவன் இயல்வதால் என்றும் எண்ணியிருந்தான். ஒவ்வொரு முறை உண���ுண்ணும்போதும் முதற்கவளத்தை அருகே வந்தமரும் காகத்திற்கு வழங்கினான். ஒவ்வொரு இரவும் கலியின் கால்களை எண்ணியபடியே கண்மூடித் துயின்றான்.\n“எண்ணியது நிகழும் என்ற பெருமை கதைகளுக்கு உண்டு” என்றான் பிங்கலன். “ஆகவே அஞ்சுவது அணுகாமல் கதைகள் முடிவதில்லை. ஒரு பிழைக்காக காத்திருந்தான் கலிதேவன். ஒற்றை ஒரு பிழை. முனிவரே, பிழையற்ற மானுடர் இல்லை என்பதனால்தான் தெய்வங்கள் மண்ணிலிறங்க முடிகிறது. பிழைகள் அவை புகுந்து களம் வந்து நின்றாடச்செய்யும் வாயில்கள்.” தருமன் “ஆம்” என்றார். சகதேவன் “நளன் செய்த பிழை என்ன\n“பொன், மண், பெண் என மூன்றே பிழைக்கு முதற்பொருட்கள். ஆனால் அவற்றை பிழைமுதல் என்றாக்குவது ஆணவம்தான்” என்றான் பிங்கலன். “வேனனை வென்றது. விருத்திரனை, ஹிரண்யனை, மாபலியை, நரகனை அழித்தது. ஆணவமே மண்ணில் பெருந்தெய்வம் போலும்” என்ற பிங்கலன் கைமுழவை முழக்கி “ஆம் ஆம்\nநூல் பதினான்கு – நீர்க்கோலம் – 5\nவிடைபெறுவதற்காக முதற்புலரியில் பாண்டவர்களும் திரௌபதியும் தமனரின் குடிலுக்குள் சென்றார்கள். அவர் அப்போதுதான் துயிலெழுந்து முகம் கழுவிக்கொண்டிருந்தார். அவர்களைக் கண்டதும் “இப்பொழுதிலேயா நீராடி உணவருந்தி கிளம்பலாமே” என்றார். “நாங்கள் நடந்து செல்லவிருக்கிறோம். பெருங்கோடை. சூரியன் சினப்பதற்குள் பாதி தொலைவைக் கடந்து சோலை ஒன்றை கண்டடைந்துவிடவேண்டும்” என்றார் தருமன். “ஆம், அதுவும் மெய்யே. நான் நடந்து நெடுநாட்களாகின்றது” என்றார் அவர்.\nவணங்கி முறைமைச்சொற்கள் உரைத்து எழுகையில் நகுலன் “நிஷத நாட்டுக்கும் விதர்ப்பத்திற்கும் இடையே பிறிதொரு பூசல்முனை உள்ளது என்றீர்களே அதைப்பற்றி பேசக் கூடவில்லை. நேற்று பின்னிரவில்தான் அதைப்பற்றி எண்ணினேன்” என்றான். “அது அனைவரும் அறிந்த கதைதான். ஸ்ரீசக்ரரின் நளோபாக்யானம் என்னும் காவியம் சூதர்களால் பாடப்படுகிறது, கேட்டிருப்பீர்கள்” என்றார் தமனர். “ஆம், அரிய சில ஒப்புமைகள் கொண்ட காவியம்” என்றார் தருமன். “நிஷத மன்னனாகிய நளன் விதர்ப்ப நாட்டு இளவரசியாகிய தமயந்தியை மணந்து இன்னல்கள் அடைந்து மீண்ட கதை அது. அதற்கு இரு நாடுகளிலும் வெவ்வேறு சொல்வடிவங்கள் உள்ளன” என்றார் தமனர்.\nதருமன் “ஆம், நானே இரு வடிவங்களை கேட்டுள்ளேன்” என்றார். “அதை வைத்து நான் சொல்வதற்கும் ஒன்றுள்���து. சொல்லப்படாத ஏதோ எஞ்சுகிறதென்று நானும் உணர்ந்துகொண்டிருந்தேன். அக்கதையை ஏதேனும் வடிவில் கேளாமல் நீங்கள் விதர்ப்பத்தை கடக்கவியலாது. அக்கதையுடன் நான் சொல்லும் சொற்களையும் இணைத்துக்கொள்ளுங்கள். உருவென்பது ஓர் ஆடையே. உருவமைந்து அறிவதன் எல்லையை மாற்றுருவெடுத்து கடக்கலாம். பிறிதொன்றென ஆகாமல் எவரும் பிறிதெதையும் அடையவியலாது” என்றார் தமனர்.\nஅவர்கள் அவரை தாள்தொட்டு சென்னிசூடி நற்சொல் பெற்று கிளம்பினர். குருநிலையிலிருந்து கிளம்பி நெடுந்தொலைவுவரை தருமன் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. முதல் இளைப்பாறலின்போது பீமன் அவர்களுக்கு குடிக்க நீர் அளித்தபின் அருகே ஊற்றிருப்பதை குரங்குகளிடம் கேட்டறிந்து நீர்ப்பையுடன் கிளம்பிச்சென்றான். நகுலன் “ஆடைதான் என்றால் எதை அணிந்தால் என்ன” என்றான். அவன் எண்ணங்கள் சென்ற திசையிலேயே பிறரும் இருந்தமையால் அச்சொற்கள் அவர்களுக்கு புரிந்தன. “ஆடைகளை உடலும் நடிக்கிறது” என்று தருமன் சொன்னார்.\n“நாம் நிஷாதர்களின் விராடபுரிக்கு செல்லத்தான் போகிறோமா” என்றான் சகதேவன். “வேறு வழியில்லை. எண்ணிநோக்கி பிறிதொரு இடம் தேர இயலவில்லை” என்றார் தருமன். “நாம் இடர்மிக்க பயணத்தில் உள்ளோம். இதை மேலும் நீட்டிக்கவியலாது. விதர்ப்பத்திலோ மற்ற இடங்களிலோ நம்மை எவரேனும் கண்டுகொள்வதற்கான வாய்ப்புகள் ஏராளம். உண்மையில் காசியில் என்னை ஒற்றர் சிலர் கண்டுகொண்டனர் என்றே ஐயுறுகிறேன்.” சகதேவன் மேலே நோக்கி “அதற்குள் உச்சி என வெயிலெழுந்துவிட்டது. பறவைகள் நிழலணையத் தொடங்கிவிட்டன” என்றான். “மண்ணுக்குள் நீர் இருந்தால் கதிர்வெம்மை கடுமையாக இருக்காது. ஆழ்நீர் இறங்கிமறைகையிலேயே இந்த வெம்மை” என்றான் நகுலன்.\nமணியோசை கேட்க அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். சூதர்குடி ஒன்று வண்ண ஆடைகளுடன் பொதிகளையும் இசைக்கலன்களையும் சுமந்தபடி நடந்து வந்தது. ஆண்கள் மூவர், இரு பெண்களும் இரு சிறுவரும். ஒருத்தி கையில் நடைதிகழா மைந்தன். அவர்களில் ஒருவனின் தோளில் ஒரு குட்டிக்குரங்கு இருந்தது. ஆண்களில் இருவர் மூங்கில்கூடைகளில் கலங்களையும் பிற குடிப்பொருட்களையும் அடுக்கி தலையில் ஏற்றியிருந்தனர். “சூதரா, குறவரா” என்றான் சகதேவன். “சூதர்களே. குறவர்களுக்கு துணியில் தலைப்பாகை அணிய உரிமை இல்லை” என்றார் தருமன்.\nஅவர்கள் தொலைவிலேயே பாண்டவர்களை பார்த்துவிட்டிருந்தனர். அருகே வந்ததும் அவர்களின் தலைவன் முகமன் சொல்லி வணங்கினான். அவர்கள் தருமனை முனிவர் என்றும் பிறரை மாணவர்கள் என்றும் எண்ணினர். திரௌபதியை முனிவர்துணைவி என்று எண்ணி முதல் முகமன் அவளுக்குரைத்த சூதன் “நாங்கள் கலிங்கச்சூதர். விதர்ப்பத்திற்கு செல்கிறோம். தேன் நிறை மலர்களென நற்சொல் ஏந்திய முகங்களைக் காணும் பேறுபெற்றோம்” என்று முறைமைச்சொல் உரைத்தான். தருமன் அவர்களை “நலம் சூழ்க\n“என் பெயர் பிங்கலன். இது என் குடி. என் மைந்தர் இருவர். அளகன், அனகன். மைந்தர்துணைவியர் இருவர். சுரை, சௌபை. கதை பாடி சொல் விதைத்து அன்னம் விளைவிப்பவர்” என்றான். சகதேவன் “குரங்குகளை சூதர்கள் வைத்திருப்பதில்லை” என்றான். “ஆம், ஆனால் விதர்ப்பத்தைக் கடந்தால் நாங்கள் செல்லவேண்டியவை நிஷாதர்களின் ஊர்கள். மீன்பிடிக்கும் மச்சர்கள். வேட்டையாடும் காளகர்கள். அவர்களில் பலருக்கு எங்கள் மொழியே புரியாது. பாடிப்பிழைக்க வழியில்லாத இடங்களில் இக்குரங்கு எங்களுக்கு அன்னமீட்டித் தரும்” என்றான் முதுசூதன் பிங்கலன்.\n“நாங்கள் விதர்ப்பத்தைக் கடந்து நிஷதத்திற்குள் செல்லவிருக்கிறோம்” என்றார் தருமன். “நீங்கள் ஷத்ரியர் அல்லவென்றால் அங்கு செல்வதில் இடரில்லை. ஷத்ரியரும் அவர் புகழ்பாடும் சூதரும் அவ்வெல்லைக்குள் நுழைந்தால் அப்போதே கொல்லப்படுவார்கள்” என்றான் அளகன். “நாங்கள் அந்தணர்” என்று தருமன் சொன்னார். “இவர் கைகளின் வடுக்கள் அவ்வாறு காட்டவில்லையே” என்றான் அனகன். “போர்த்தொழில் அந்தணர் நாங்கள். நியோகவேதியர் என எங்கள் குடிமரபை சொல்வதுண்டு” என்று சகதேவன் சொன்னான்.\nஅவர்களை ஒருமுறை நோக்கியபின் விழிவிலக்கி “மாற்றுருக்கொண்டு நுழையாமலிருப்பதே நன்று. ஏனென்றால் மாற்றுருக்கொண்டு நிஷதத்திற்குள் நுழையும் ஷத்ரிய ஒற்றரை அவர்கள் பன்னிரு தலைமுறைகளாக கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் படையினர் அனைவருக்குமே மாற்றுரு கண்டடையும் நுண்திறன் உண்டு” என்றான் பிங்கலன். “நிஷதத்தின் படைத்தலைவன் அரசியின் தம்பியாகிய கீசகன். தோள்வல்லமையில் பீமனுக்கு நிகரானவன் அவன் என்கிறார்கள். கடுந்தொழில் மறவன். தன்னைப்போலவே தன் படையினரையும் பயிற்றுவித்திருக்கிறான். அஞ்ச��வதஞ்சுவர் அவனை ஒழிவது நன்று” என்றாள் சுரை. “ஆம், அறிந்துள்ளோம்” என்று தருமன் சொன்னார்.\n“பசி கொண்டிருக்கிறீர்கள் என்றால் எங்களிடமுள்ள அன்னத்தில் சிறிது உண்ணலாம். அந்தணர் என்பதனால் எங்கள் கை அட்ட உணவை ஏற்பீர்களோ என ஐயுறுகிறோம்” என்றான் பிங்கலன். “போர்த்தொழில் அந்தணர் ஊனுணவும் உண்பதுண்டு” என்றார் தருமன். “நன்று, இதை நல்வாழ்த்தென்றே கொள்வேன்” என்றபின் பிங்கலன் விரியிலைகளை பறித்துவந்தான். சுரை மூங்கில் கூடையில் இருந்த மரக்குடைவுக்கலத்தில் இருந்து அன்ன உருளைகளை எடுத்து அவற்றில் வைத்து அவர்களுக்கு அளித்தாள். வறுத்த தினையை உலர்த்திய ஊனுடன் உப்புசேர்த்து இடித்து உருட்டிய உலரன்னம் சுவையாக இருந்தது. “நீர் அருந்தினால் வயிற்றில் வளர்வது இவ்வுணவு” என்றான் பிங்கலன். “அத்துடன் உண்டபின் கைகழுவ நீரை வீணடிக்கவேண்டியதில்லை என்னும் நல்வாய்ப்பும் உண்டு.”\nசாப்பிட்டபின் தருமன் “கதை என எதையேனும் சொல்லக்கூடுமோ, சூதரே” என்றார். “பாடவேண்டாம். செல்லும் வழியில் சொல்லிவந்தால் போதும்.” பிங்கலன் முகம் மலர்ந்து “கதை பாடாமல் தொண்டை சிக்கியிருக்கிறது. வழிநடைவிலங்குகளிடம் சொல்லத்தொடங்கலாமா என்று எண்ணிக்கொண்டிருந்தேன். எந்தக் கதை” என்றார். “பாடவேண்டாம். செல்லும் வழியில் சொல்லிவந்தால் போதும்.” பிங்கலன் முகம் மலர்ந்து “கதை பாடாமல் தொண்டை சிக்கியிருக்கிறது. வழிநடைவிலங்குகளிடம் சொல்லத்தொடங்கலாமா என்று எண்ணிக்கொண்டிருந்தேன். எந்தக் கதை” என்றான். “விதர்ப்பினியாகிய தமயந்தியின் கதை” என்றார் தருமன். “ஆம், விதர்ப்பத்திற்குள் நுழைகையில் சொல்லவேண்டியதுதான்… நன்று” என்றபின் திரும்பி தோளிலிட்டிருந்த குறுமுழவை எடுத்து அதன் தோல்வட்டத்தில் கையோட்டி மெல்ல தட்டிவிட்டு “சாரஸ்வத நாட்டின் பேரரசன் வேனனின் கதையை பாடுக, நாவே” என்றான். “விதர்ப்பினியாகிய தமயந்தியின் கதை” என்றார் தருமன். “ஆம், விதர்ப்பத்திற்குள் நுழைகையில் சொல்லவேண்டியதுதான்… நன்று” என்றபின் திரும்பி தோளிலிட்டிருந்த குறுமுழவை எடுத்து அதன் தோல்வட்டத்தில் கையோட்டி மெல்ல தட்டிவிட்டு “சாரஸ்வத நாட்டின் பேரரசன் வேனனின் கதையை பாடுக, நாவே\nநால்வகை நிலமும் மூவகை அறங்களால் பேணப்பட்ட அந்நாட்டை அவன் தன் தந்தையிடமிருந்து பெற்றான். சரஸ��வதி நதிக்கரையில் நாணல்புதர் ஒன்றுக்குள் ஊணும் துயிலும் ஒழித்து அருந்தவம் செய்து பிரம்மனை தன் முன் அழைத்தான் வேனன். அவன் முன் தோன்றிய படைப்பிறைவன் “உன் தவம் முதிர்ந்தது. அரசனே, விழைவதென்ன சொல்” என்று வேண்டினான். “தொட்டவை பொன்னென்றாகும் பெற்றி, சுட்டியவற்றை ஈட்டும் ஆற்றல், எண்ணியவை எய்தும் வாழ்வு. இம்மூன்றும் வேண்டும், இறைவா” என்றான் வேனன்.\nபிரம்மன் நகைத்து “அரசே, தெய்வங்களாயினும் அவ்வண்ணம் எதையும் அருளவியலாது. இப்பெருவெளியில் ஒவ்வொன்றும் பிறிதொன்றால் நிகர்செய்யப்பட்டுள்ளது என்று அறிக உனக்களிப்பதை அவர்கள் பிறிதெங்கோ வைக்கவேண்டும்” என்றான். “அதை நான் அறியவேண்டியதில்லை. நான் விழைவது இந்நற்சொல். அதை அருள்க தெய்வங்கள்” என்றான் வேனன். “உன் முற்பிறவியில் ஈட்டியிருக்கவேண்டும். அல்லது வருபிறவியில் நிகர்வைக்கவேண்டும். வெட்டவெளியில் விளையும் கனியொன்றில்லை, உணர்க உனக்களிப்பதை அவர்கள் பிறிதெங்கோ வைக்கவேண்டும்” என்றான். “அதை நான் அறியவேண்டியதில்லை. நான் விழைவது இந்நற்சொல். அதை அருள்க தெய்வங்கள்” என்றான் வேனன். “உன் முற்பிறவியில் ஈட்டியிருக்கவேண்டும். அல்லது வருபிறவியில் நிகர்வைக்கவேண்டும். வெட்டவெளியில் விளையும் கனியொன்றில்லை, உணர்க” என்றான் பிரம்மன். “நான் பிறிதொன்றும் வேண்டவில்லை. என் தவம் வீண் என்று சொல்லி செல்க” என்றான் பிரம்மன். “நான் பிறிதொன்றும் வேண்டவில்லை. என் தவம் வீண் என்று சொல்லி செல்க” என்றான் வேனன். “செய்யப்பட்டுவிட்ட தவம் உருக்கொண்ட பொருளுக்கிணையானது. எதன்பொருட்டும் அது இல்லை என்றாவதில்லை” என்றான் பிரம்மன்.\n“நான் விழைவன பிறிதெவையும் அல்ல” என்று சொல்லி வேனன் விழிமூடி அமர்ந்தான். “நீ விழைவன அனைத்தையும் அளிப்பவன் ஒரு தெய்வம் மட்டுமே. அவன் பெயர் கலி. காகக்கொடி கொண்டவன். கழுதை ஊர்பவன். கரியன். எண்ணியதை எல்லாம் அளிக்கும் திறன் கொண்டவன். அவனை எற்கிறாயா” என்றான் பிரம்மன். “ஆம், ஏற்கிறேன்” என்றான் வேனன். “அவ்வண்ணம் ஒரு தெய்வமிருக்கிறது என்றால் இதுவரை முனிவரும் அரசரும் அவனை எண்ணி ஏன் தவமிருக்கவில்லை” என்றான் பிரம்மன். “ஆம், ஏற்கிறேன்” என்றான் வேனன். “அவ்வண்ணம் ஒரு தெய்வமிருக்கிறது என்றால் இதுவரை முனிவரும் அரசரும் அவனை எண்ணி ஏன் தவமிருக்கவில்லை அவன் அ���ுளால் ஏன் மானுடர் மண்ணுலகை முழுதும் வெல்லவில்லை அவன் அருளால் ஏன் மானுடர் மண்ணுலகை முழுதும் வெல்லவில்லை அதை எண்ணி நோக்கமாட்டாயா\n“அவர்கள் என்னைப்போல் கடுந்தவம் செய்திருக்கமாட்டார்கள். எனக்கிணையான பெருவிழைவு கொண்டிருக்கமாட்டார்கள். அத்தெய்வத்தின் அருளால் உலகாளப்போகும் முதல் மானுடன் நான் என்பதே ஊழ்” என்றான் வேனன். புன்னகைத்து “நன்று, அவ்வண்ணமே ஆகுக” என்று சொல்லி பிரம்மன் உருமறைந்தான்.\nபிரம்மனின் இடக்கால் கட்டைவிரல் பெருகி எழுந்து கரிய உருக்கொண்ட தெய்வமென வேனனின் முன் நின்றது. அக்கொடிய உரு கண்டு அஞ்சி அவன் கைகூப்பினான். “என்னை விழைந்தவர் எவருமிலர். உன் ஒப்புதலால் மகிழ்ந்தேன். உன் விருப்பங்கள் என்ன” என்றான் கலி. பன்னிரு கைகளிலும் படைக்கலங்களுடன் எரியென சிவந்த விழிகளுடன் நிழலில்லா பேருருக்கொண்டு எழுந்து நின்றிருந்த கலியனின் முன் தலைவணங்கிய வேனன் தன் விழைவுகளை சொன்னான். “அளித்தேன்” என்றான் கலி.\n“ஆனால் என் நெறி ஒன்றுண்டு. நீ கொள்வனவெல்லாம் உன்னுடையவை அல்ல என்று உன் உள்ளம் எண்ணவேண்டும். நீ கொடுப்பவை எல்லாம் என்னுடையவை என்ற எண்ணம் இருக்கவேண்டும். கொடுத்த கையை நீரூற்றி மும்முறை முழுதுறக் கழுவி கொடையிலிருந்து நீ விலகிக்கொள்ளவேண்டும். ஒருமுறை ஒருகணம் உன் எண்ணம் பிழைக்குமென்றால் உன்னை நான் பற்றிக்கொள்வேன். நான் அளித்தவற்றை எல்லாம் ஐந்துமடங்கென திரும்பப்பெறுவேன். அழியா இருள்கொண்ட ஆழுலகுக்கு உன்னை என்னுடன் அழைத்துச்செல்வேன். ஆயிரம் யுகங்கள் அங்கு நீ என் அடிமையென இருந்தாகவேண்டும்.” வேனன் “அவ்வாறே இறையே. இது என் ஆணை\nஅரண்மனை மீண்ட வேனன் அரியணை அமர்ந்து செங்கோல் தாழாது ஆண்டான். எதிரிகளனைவரையும் கொடுங்காற்று சருகுகளை என வென்று ஒதுக்கினான். மண்ணில் புதைந்துள்ள பொன்னெல்லாம் அவன் கருவூலத்திற்கு வந்தன. மானுடர் எண்ணும் நலன்கள் எல்லாம் அவன் கைநீட்ட அருகமைந்தன. நல்லாட்சியால் பெரும்புகழ் கொண்டான். புகழ் சொல்லில் பற்றி எரிந்தேறும் நெருப்பு. நாள்தோறும் அவன் புகழ் அவனை வந்தடைந்துகொண்டிருந்தது. அவன் கொடைத்திறனும் வில்திறனும் நகர்ப்பெருமையும் குடிப்பெருமையும் அவன் செவிகளில் அறுபடாது ஒலித்து அவையே அவன் எண்ணப்பெருக்கென்றாயின. பிறிதொன்றை எண்ணாது அதிலமர்ந்தான்.\nஅந்த ஆணவத்தால் அவன் அறிவிழந்தான். வெல்பவன் வெற்றிக்கு நிகராக தெய்வங்களின் மறுதட்டில் வைப்பது அடக்கத்தை. முனிவர்களே, வெற்றியின் நிழல் ஆணவம். வெற்றி நாள் என சுருங்கும், ஆணவம் கணமெனப் பெருகும். கொள்பவை எல்லாம் தன் திறனாலேயே என்று வேனன் எண்ணலாலான். கொடுப்பவை தன் கருணையால் என்று மயங்கினான்.\nஅவன் அரண்மனைக்கு வெளியே வாயிலின் இடப்பக்கம் கலியின் சிலை நிறுவப்பட்டிருந்தது. அக்கற்சிலையில் கண்கள் மூடியிருக்கும்படி செதுக்கப்பட்டிருந்தன. நாள்தோறும் அச்சிலைக்கு நீராட்டும் மலராட்டும் சுடராட்டும் காட்டி படையலிட்டு வணங்குவது அரசனின் வழக்கம். அன்றொருநாள் வறியவன் ஒருவனுக்கு பொற்கொடை அளித்தபின் கைகழுவுகையில் அவன் விரல்முனை நனையவில்லை. நாள்தொறும் அவ்வாறு கைநனைத்துக் கொண்டிருந்தமையால் அவன் அதை பொருட்படுத்தவில்லை.\nகற்சிலையின் பூசகர் மலர்மாலையுடன் திரும்பி நோக்கியபோது சிலையின் விழிகள் திறந்திருப்பதைக் கண்டு அஞ்சி அலறினார். நீரூற்றிய ஏவலன் அப்பால் செல்ல திரும்பி நோக்கிய அமைச்சர் கருநிழலொன்று அரசனின் கைவிரல் நுனியைத் தொட்டு படர்ந்தேறுவதைக் கண்டார். “அரசே” என அவர் அஞ்சி அழைத்தபோது “என்ன” என அவர் அஞ்சி அழைத்தபோது “என்ன” எனத் திரும்பிய அரசனின் விழிகள் மாறியிருந்தன. அவன் உடலசைவும் சிரிப்பும் பிறிதொருவர் என காட்டின. அப்போது நகருக்குள் பசுக்கள் அஞ்சி அலறல் குரலெழுப்பின. காகக்கூட்டங்கள் முகில்களைப்போல வந்து நகரை மூடி இருளாக்கின. நரித்திரள்கள் நகருக்கு வெளியே ஊளையிட்டன. வானில் ஓர் எரிவிண்மீன் கீறிச்சென்றதைக் கண்டனர் குடிகள்.\nகொடிய தொற்றுநோய் என குடியிருப்பதை உண்பதே கலியின் வழி. வேனன் ஆணவமும் கொடும்போக்கும் கொண்டவன் ஆனான். அந்தணரை தண்டித்தான், குடிகளை கொள்ளையிட்டான். எதிரிகளை சிறுமை செய்தான். மூதாதையரை மறந்தான். தெய்வங்களை புறக்கணித்தான். நாள்தோறும் அவன் தீமை பெருகியது. நச்சுவிழுந்த காடென்று கருகியழிந்தது சாரஸ்வதம். அங்கு வாழ்ந்த மலைத்தெய்வங்களும் கானுறைத்தெய்வங்களும் அகன்றபோது நீரோடைகள் வறண்டன. தவளைகள் மறைந்தபோது மழைமுகில்கள் செவிடாகி கடந்து சென்றன. வான்நீர் பெய்யாத நிலத்தில் அனல் எழுந்து சூழ்ந்தது.\nஅந்தணரும் முனிவரும் சென்று அவனுக்கு அறிவுரை சொன்னார்கள். நற்சொல் உரைத்��� முனிவரை கழுவிலேற்றி அரண்மனைக்கு முன் அமரச்செய்தான். அந்தணரை பூட்டிவைத்து உணவின்றி சாகவைத்தான். சினம்கொண்டு எழுந்த மக்கள் அந்தணரை அணுகி அறம் கோரினர். அவர்களை ஆற்றுப்படுத்தியபின் அந்தணர் ஆவதென்ன என்று தங்கள் குலத்து முதியவரான சாந்தரிடம் வினவினர். நூற்றிருபது அகவை எய்தி நெற்றுபோல உலர்ந்து இல்லத்தின் திண்ணையில் அமர்ந்திருந்த சாந்தர் சீவிடுபோல ஒலித்த சிறுகுரலில் “அரசன் கோல் இவ்வாழியின் அச்சு. சினம்கொண்டு அச்சை முறித்தால் சுழல்விசையாலேயே சிதறிப்போகும் அனைத்தும். தீய அரசன் அமைந்தது நம் தீவினையால் என்றே கொள்வோம். தெய்வம் முனிந்தால் பணிந்து மன்றாடுவதன்றி வேறேது வழி\nகுழம்பி ஒருவரை ஒருவர் நோக்கிய அந்தணரிடம் “கொடியோன் என்றாலும் அவன் நம் குடி அரசன். அவனை அழித்தால் பிற குடியரசனை நாம் தலைமேல் சூடுவோம். மான்கணம் சிம்மத்தை அரசனாக்குவதற்கு நிகர் அது” என்றார் சாந்தர். “ஆம் மூத்தவரே, ஆணை” என்றனர் இளையோர். அச்சொல்லை அவர்கள் குடிகளிடம் கொண்டுசென்றனர். ஒவ்வொரு நாளும் ஒரு குடிக்குழு சென்று வேனனிடம் முறையிடுவதென்று முடிவெடுத்தனர். அவன் காலை துயிலெழுகையில் அரசமுற்றத்தில் நின்று தங்கள் துயர்சொல்லி கூச்சலிட்டனர். அவர்களை குதிரைகளை அனுப்பி மிதிக்கவைத்தான். கொதிக்கும் எண்ணையை அவர்கள்மேல் ஊற்றினான். சிறையிலிட்டான். சாட்டையால் அடித்தான். கொன்று தொங்கவிட்டான்.\nவிழிநீர் சொட்டச்சொட்ட வேனனால் ஆளப்பட்ட புவி வெம்மைகொண்டது. அனைத்து மரங்களையும் அது உள்ளிழுத்துக்கொண்டது. திருப்பப்பட்ட மான்தோல் என நிறம் வெளுத்து வெறுமையாயிற்று. புவிமகள் பாதாளத்தில் சென்று ஒளிந்துவிட்டாள் என்றனர் நிமித்திகர். அறம் மீள்வதறிந்தே அவள் இனி எழுவாள் என்றார்கள். புவியன்னை ஒரு கரிய பசுவென்றாகி இருளில் உலவுவதை விழியொளியால் கண்டனர் கவிஞர்.\nஒருநாள் பட்டினியால் உடல்மெலிந்த அன்னை ஒருத்தி பாலின்றி இறந்த பைங்குழவி ஒன்றை எடுத்துக்கொண்டு அவன் அரண்மனை முற்றத்தில் வந்து நின்றாள். “கொடியவனே, கீழ்மகனே, வெளியே வா குழவி மண்ணுக்கு வருவது அன்னையை நம்பி. அன்னை வாழ்வது குடியை நம்பி. குடி கோலை நம்பி. குழவிக்கு உணவுதேடி உண்ணும் கையையும் காலையும் அருளாத தெய்வங்கள் மானுடம் மீது இட்ட ஆணை என்ன என்று அறிவாயா குழவி மண்ணுக்கு ��ருவது அன்னையை நம்பி. அன்னை வாழ்வது குடியை நம்பி. குடி கோலை நம்பி. குழவிக்கு உணவுதேடி உண்ணும் கையையும் காலையும் அருளாத தெய்வங்கள் மானுடம் மீது இட்ட ஆணை என்ன என்று அறிவாயா பசித்து ஒரு குழந்தை இறக்கும் என்றால் அக்குடியின் இறுதி அறமும் முன்னரே வெளியேறிவிட்டதென்று பொருள். அக்குடி மண்மீது வாழும் தகுதியை இழந்துவிட்டது. அக்குடியில் பிறந்த நானும் இனி உயிர்வாழலாகாது. எரிக அனல்…” என்று கூவி தன் கையிலிருந்த கத்தியால் ஒரு முலையை அறுத்து அரண்மனை முன் வீசினாள். குருதி பெருக்கியபடி அங்கே விழுந்து இறந்தாள்.\nஅது நிகழ்ந்த அக்கணம் திண்ணையில் சாந்தர் முனகுவதை கேட்டார்கள் அந்தணர். ஓடி அவர் அருகே சென்று என்ன என்று வினவினர். “எழுக குடி. ஆணும் பெண்ணும் படைக்கலம் கொள்க குருதியாடாத எவரையும் இனி குடியெனக் கொள்ளாதொழிக குருதியாடாத எவரையும் இனி குடியெனக் கொள்ளாதொழிக நகரை நிறையுங்கள். பெருகிச்சென்று அரண்மனை புகுந்து அரசனையும் அவனை ஏற்பவர்களையும் கொன்றுகுவியுங்கள். அவர்களின் குருதியால் நகர்க்காவல் தெய்வங்களை மும்முறை கழுவுங்கள். வேனனைக் கொன்று அவன் வலக்கால்தொடைத்தசையை எடுத்து அதை மட்டும் அரசனுக்குரிய முறையில் எரியூட்டுங்கள். எஞ்சிய உடலை துண்டுகளாக ஆக்கி காட்டுக்குள் கூவியலையும் காகங்களுக்கும் நரிகளுக்கும் உணவாக்குங்கள். அரசனின் முதல் மைந்தனை அரசனாக்குங்கள். அவன் தன் தந்தைக்கு எரியூட்டட்டும். அவனே சென்று பாதாளத்தில் அலையும் புவிமகளை மீட்டு வரட்டும்” என்றார். மூச்சிரைக்க மெல்ல தளர்ந்து கைதூக்கி வாழ்த்தி “ஆம், அவ்வாறே ஆகுக நகரை நிறையுங்கள். பெருகிச்சென்று அரண்மனை புகுந்து அரசனையும் அவனை ஏற்பவர்களையும் கொன்றுகுவியுங்கள். அவர்களின் குருதியால் நகர்க்காவல் தெய்வங்களை மும்முறை கழுவுங்கள். வேனனைக் கொன்று அவன் வலக்கால்தொடைத்தசையை எடுத்து அதை மட்டும் அரசனுக்குரிய முறையில் எரியூட்டுங்கள். எஞ்சிய உடலை துண்டுகளாக ஆக்கி காட்டுக்குள் கூவியலையும் காகங்களுக்கும் நரிகளுக்கும் உணவாக்குங்கள். அரசனின் முதல் மைந்தனை அரசனாக்குங்கள். அவன் தன் தந்தைக்கு எரியூட்டட்டும். அவனே சென்று பாதாளத்தில் அலையும் புவிமகளை மீட்டு வரட்டும்” என்றார். மூச்சிரைக்க மெல்ல தளர்ந்து கைதூக்கி வாழ்த்தி “ஆம், அவ்வாறே ஆகுக\nஅச்சொல் அரைநாழிகைக்குள் நகருக்குள் பரவியது. கடலலை போன்று ஓசைகேட்டபோது வேனன் திகைத்து சாளரம் வழியாக வெளியே நோக்கினான். நகரம் எரிபுகையால் நிறைந்திருப்பதைக் கண்டு வெளியே ஓடி தன் மெய்க்காவலரிடம் எழுபவர்களை கொன்றழிக்க ஆணையிட்டான். அந்தப் போர் ஏழு நாழிகை நேரம் நிகழ்ந்தது. கணந்தோறும் பெருகிய குடிபடைகளுக்கு முன் அரசப்படைகள் அழிந்தன. அவர்களின் குருதியை அள்ளி அரண்மனையெங்கும் வீசி கழுவினர். வேனன் தன் வாளுடன் ஆட்சியறை விட்டு வெளியே ஓடிவர அவன் குடிகளில் இளையோர் எழுவர் அவனைச் சூழ்ந்து வெட்டி வீழ்த்தினர். அவன் தொடைத்தசையை வெட்டியபின் துண்டுகளாக்கி காட்டில் வீசினர். அவன் உடலை உண்ட நரிகள் ஊளையிட்டபடி காட்டின் ஆழத்திற்குள் ஓடி மறைந்தன. காகங்கள் வானில் சுழன்று கூச்சலிட்டபின் மறைந்தன.\nவேனனின் பெயர்மைந்தன் பிருதுவை அந்தணர் அரசனாக்கினார்கள். தாதையின் தொடையை எரியூட்டியபின் அவன் வாளுடன் சென்று புவியன்னையை மீட்டுவந்தான். அறம்திகழ தெய்வங்கள் மீள வேள்வி பெருகியது. வறுநிலத்தில் பசுமை எழுந்து செறிந்தது. ஒழியா அன்னக்கலம் என அன்னையின் அகிடு சுரந்தது. பிருதுவின் மகளென வந்து வேள்விச்சாலையில் புகுந்து அவன் வலத்தொடைமேல் அமர்ந்தாள் புவி. ஆகவே கவிஞரால் அவள் பிருத்வி என அழைக்கப்பட்டாள். அவள் வாழ்க\nபிங்கலன் சொன்னான் “முனிவரே, மாணவரே, இனிய விழிகள்கொண்ட தேவியே, கேளுங்கள். வேனனின் உடலில் இருந்து கலி அந்த நரிகளின் நெஞ்சிலும் காகங்களின் வயிற்றிலும் பரவியது. அவை அலறியபடி காடுகளுக்குள் சென்றன. காட்டுப்புதர்களுக்குள் பதுங்கியிருந்த நரிகள் புல்கொய்யவும் கிழங்கும் கனியும் தேரவும் வந்த கான்குடிப் பெண்களை விழிதொட்டு உளம் மயக்கி வென்று புணர்ந்தன. அவர்களின் கருக்களில் இருந்து நரிகளைப்போல் வெள்விழி கொண்ட, நரிகளின் பெரும்பசி கொண்ட மைந்தர்கள் பிறந்தனர். அவர்கள் மிலேச்சர்கள் என்றழைக்கப்பட்டனர்.”\n“வேனனின் ஊன் உண்ட காகங்கள் பறந்து காடுகளுக்குள் புகுந்தன. அங்கே தொல்குடிகள் தங்கள் நுண்சொல் ஓதி தெய்வங்களைத் தொழுகையில் அருகே கிளைகளில் அமர்ந்திருந்து தங்கள் குரலை ஓயாமல் எழுப்பின. கனவுகளில் அந்நுண்சொற்களில் காகங்களின் ஒலியும் இணைந்தன. அவர்களின் தெய்வங்களுடன் காகங்களும் சென்றமைந்தன. காகங��களை வழிபடுபவர்கள் நிஷாதர் என்றழைக்கப்பட்டனர். நிஷாதர்களின் தெய்வநிரையில் முதல்தெய்வம் கலியே. ஆகவே அவர்கள் கலியர் என்றழைக்கப்பட்டனர். நிஷாதகுலத்தின் தென்னகக்கிளையே நிஷத நாடென்கின்றனர் நூலோர்.”\n“இது விதர்ப்பத்தினர் விரும்பும் கதை அல்லவா” என்று சகதேவன் கேட்டான். “ஆம், இதையே இங்கே பாடுகிறோம்” என்றான் பிங்கலன். தருமன் சிரித்து “மறுபக்க கதையை சொல்க” என்று சகதேவன் கேட்டான். “ஆம், இதையே இங்கே பாடுகிறோம்” என்றான் பிங்கலன். தருமன் சிரித்து “மறுபக்க கதையை சொல்க நிஷதரின் சொற்களால்” என்றார். “மறுபக்கத்தை கேட்கப் புகுந்தால் அனைத்துக் கதைகளும் அசைவிழந்துவிடும், முனிவரே” என்றான் பிங்கலன். உடலெங்கும் நீர்வழிய தோல்பையைச் சுமந்தபடி பீமன் அப்பால் வருவதைக் கண்டு “ஆ, அவர் மிலேச்சர்” என்றான். “அவன் என் மாணவன். பால்ஹிக நாட்டவன்” என்றார் தருமன். “அவர்கள் பெருந்தோளர்கள், அறிந்திருப்பீர்.” பிங்கலன் “இத்தகைய பேருடல் கீசகருக்கு மட்டுமே உரியதென்று எண்ணியிருந்தோம்” என்றான். அவன் மைந்தர்களும் பீமனையை கூர்ந்து நோக்கினர்.\n“நெடுநேரமாயிற்று, செல்வோம்” என்றார் தருமன். “சூதர் நிஷதநாட்டின் கதையை சொல்லிக்கொண்டிருந்தார்.” பீமன் “நன்று” என்றான். “சொல்லிக்கொண்டே செல்லலாம். கதை இருக்கும்வரை வழித்துணைக்கு தெய்வங்கள் தேவையில்லை என்பார்கள்” என்றார் தருமன்.\nநூல் பதினான்கு – நீர்க்கோலம் – 4\n“நிஷதமும் விதர்ப்பமும் ஒருவரை ஒருவர் வெறுத்தும் ஒருவரின்றி ஒருவர் அமையமுடியாத இரு நாடுகள்” என்றார் தமனர். “விந்தியமலையடுக்குகளால் அவை ஆரியவர்த்தத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன. மகாநதியாலும் தண்டகப்பெருங்காடுகளாலும் தென்னகத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன. நீண்ட பொது எல்லை. தவிர்க்கவே முடியாத வணிகப்புழக்கம். நிஷதத்தின் காடுகள் பாரதவர்ஷத்தின் எந்த நாட்டையும்விட பன்னிரு மடங்கு மிகையானவை. அவர்களோ காட்டாளரின் வழிவந்தவர்கள். வடக்கே சர்மாவதியின் கரைகளில் இருந்து தெற்கே சென்ற நிஷாதர்களின் முதற்குலம் அவர்கள் என சொல்லொன்று உண்டு. வணிகப்பொருட்களை அளித்து மலைப்பொருட்களை வாங்கிவரும் வணிகர்களால்தான் விதர்ப்பம் வாழ்கிறது.”\n“விதர்ப்பம் ஷத்ரிய குருதிமரபு கொண்டது. யாதவர்களின் குருதிவழியான போஜர்களுக்கும் அவ��்களுடன் ஓர் உறவுண்டு என்பார்கள். அவர்கள் கடக்க விரும்பும் அடையாளம் அது” என்று தமனர் தொடர்ந்தார். “விதர்ப்ப மன்னர் பீஷ்மகரின் மகள் ருக்மிணி இன்று இளைய யாதவரின் அரசி.” தருமன் “ஆம், தங்கையைக் கவர்ந்தவர் என்பதனால் இளைய யாதவர்மேல் பெருஞ்சினம் கொண்டிருக்கிறான் பட்டத்து இளவரசன் ருக்மி. அச்சினத்தாலேயே அவன் துரியோதனனுடன் இணைந்திருக்கிறான்” என்றார். “அவன் மகதத்தின் ஜராசந்தனுக்கும் சேதிநாட்டின் சிசுபாலனுக்கும் அணுக்கனாக இருந்தான்” என்றான் பீமன்.\n“ஆம், அதையெல்லாம்விட பெரியது ஒன்றுண்டு. விதர்ப்பத்தின் குருதியில் உள்ள குறையைக் களைந்து தங்களை மேலும் தூய ஷத்ரியர்களாக ஆக்கிக்கொள்ள அவர்கள் எண்ணியிருந்தனர். இப்பகுதியில் நிஷத நாட்டவருடன் அவர்கள் தீர்க்கவேண்டிய கடன்களும் சில இருந்தன. ருக்மிணி பேரழகி என்றும், நூல்நவின்றவள் என்றும் பாரதவர்ஷம் அறிந்திருந்தது. முதன்மை ஷத்ரிய அரசர்கள் எவரேனும் அவளை மணம்கொள்வார்கள் என்றும் அதனூடாக விதர்ப்பம் தன் குறையை சூதர் நாவிலிருந்தும் அரசவை இளிவரல்களிலிருந்தும் அழிக்கலாம் என்றும் அவர்கள் கனவுகண்டனர். அது நிகழவில்லை. இளைய யாதவர் அவளை கவர்ந்து சென்றார். ஷத்ரியப் பெருமையில்லாத யாதவர். முன்னரே யாதவக்குருதி என இருந்த இழிவு மேலும் மிகுந்தது. ருக்மியின் சினம் இளைய யாதவருடன் அல்ல, அவனறியாத பலவற்றுடன். அவை முகமற்றவை. எட்டமுடியாதவை. முகம்கொண்டு கையெட்டும் தொலைவிலிருப்பவர் யாதவர். ஆகவே அனைத்துக் காழ்ப்பையும் அத்திசைநோக்கி திருப்பிக்கொண்டிருக்கிறான்” என்றார் தமனர்.\n“விதர்ப்பம் அழகிய நாடு. பெருநீர் ஒழுகும் வரதாவால் அணைத்து முலையூட்டப்படுவது. வடக்கே முகில்சூடி எழுந்த மலைகளும் காடுசெறிந்த பெருநிலவிரிவுகளும் கொண்டது. அரசென்பதையே அறியாமல் தங்கள் சிற்றூர்களில் குலநெறியும் இறைமரபும் பேணி நிலைகொண்ட மக்கள் வாழ்வது. மலைத்தொல்குடிகளிலிருந்து திரண்டுவந்த குலங்கள் இவை. ஆரியவர்த்தம் கண்ட போர்களும் பூசல்களும் இங்கு நிகழ்ந்ததில்லை. இங்கு ஒவ்வொருவருக்கும் தேவைக்குமேல் நிலம் உள்ளது. எனவே காற்றுபோல் ஒளியைப்போல் நீரைப்போல் நிலத்தையும் இவர்கள் அளவிட்டதோ எல்லைவகுத்துக்கொண்டதோ இல்லை. இவர்களுக்கு தெய்வம் அள்ளிக்கொடுத்திருப்பதனால் இவர்களும் தெய்���ங்களுக்கும் பிற மானுடருக்கும் அள்ளிக்கொடுத்தார்கள்” என்றார் தமனர்.\n“அத்துடன் ஒரு பெரும் வேறுபாடும் இங்குள்ளது” என்றார் தமனர். “ஆரியவர்த்தம் படைகொண்டு நிலம்வென்ற அரசர்களால் வென்று எல்லையமைக்கப்பட்டது. அவர்களின் ஆணைப்படி குடியேறிய மக்களால் சீர் கொண்டது. இது ஆரியவர்த்தத்தின் அணையாத பூசல்களைக் கண்டு கசந்து விலகி தெற்கே செல்லத்துணிந்த முனிவர்களால் உருவாக்கப்பட்டது. வெல்வதற்கு நிகராக கொடுப்பதற்கும் பேணும் அனைத்தையும் கணப்பொழுதில் விட்டொழிவதற்கும் அவர்கள் மக்களை பயிற்றுவித்தார்கள்.”\n“ஆனால் அத்தனை ஓடைகளும் நதியை நோக்கியே செல்கின்றன” என்று தமனர் தொடர்ந்தார். “குடித்தலைமை அரசென்றாகிறது. அரசுகள் பிற அரசை நோக்கி செல்கின்றன. வெல்லவும் இணையவும். பின்பு நிகழ்வது எப்போதும் ஒன்றே.”\nதருமன் “ஆம், இப்போது விதர்ப்பம் நன்கு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை எல்லை கடந்ததுமே உணர்ந்தேன். எல்லைகள் நன்கு வகுத்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. வணிகச்சாலைகள் காவல்படைகளால் முழுமையாக கண்காணிக்கப்படுகின்றன. பாலங்களும் சாவடிகளும் உரிய இடங்களிலெல்லாம் அமைந்துள்ளன. அனைத்து இடங்களிலும் விதர்ப்பத்தின் கொடி பறக்கிறது” என்றார்.\nபீமன் “இங்கே விளைநிகுதி உண்டா” என்றான். “விரிந்துப்பரந்த நாடுகள் எதிலும் விளைநிகுதி கொள்ளப்படுவதில்லை. அந்நிகுதியை கொள்ளவோ திரட்டவோ கொண்டுவந்துசேர்க்கவோ பெரிய அரசாளுகைவலை தேவை. சிறிய நாடுகளில் அவற்றை உருவாக்கிக்கொள்ளலாம். மகதம் போன்ற தொன்மையான நாடுகளில் அவை காலப்போக்கில் தானாகவே உருவாகி வந்திருக்கும். விதர்ப்பத்தின் பெரும்பகுதி நிலத்திற்கு சாலைகளோ நீர்வழிகளோ இல்லை. இங்கு பேசப்படும் மொழிகள் பன்னிரண்டுக்கும் மேல். தொல்குடிகள் எழுபத்தாறு. இதன் எல்லைகள் இயற்கையாக அமைந்தவை.”\n“எனவே ஆட்சி என்பது அதன் குடிகளுக்கு பெரும்பாலும் தெரியாமலேயே நிகழ்ந்தது. வணிகப்பாதைகளிலும் அங்காடிகளிலும் சுங்கநிகுதி மட்டுமே கொள்ளப்பட்டது. அதுவே அரசுதிகழ்வதற்கு போதுமானதாக இருந்தது” என்றார் தமனர். “ஆனால் இன்று ருக்மி இந்நாட்டை ஒரு பெரிய கைவிடுபடைப்பொறி என ஆக்கிவிட்டிருக்கிறான். கௌண்டின்யபுரி இன்று இரண்டாம் தலைநகர். ஏழு பெருங்கோட்டைகளால் சூழப்பட்ட போஜகடம் என்னும் நகர் ர���க்மியால் அமைக்கப்பட்டு தலைநகராக்கப்பட்டது. வரதாவின் கரையில் அமைந்திருப்பதனாலேயே பெருங்கோட்டைகளை கௌண்டின்யபுரியில் சேற்றுப்பரப்பில் அமைக்கமுடியாதென்று கலிங்கச் சிற்பிகள் சொன்னார்கள்.”\nதமனர் தொடர்ந்தார் “இளைய யாதவரிடம் தோற்று மீசையை இழந்து சிறுமைகொண்டபின் பல ஆண்டுகாலம் அவன் எங்கிருக்கிறான் என்றே தெரியவில்லை. சிவநெறியனாக ஆகி தென்னகத்திற்குச் சென்றான் என்கின்றனர். இமயமலைகளில் தவம் செய்தான் என்றும் சொல்லப்படுகிறது. அவன் மீண்டபோது யோகி போலவே தெரிந்தான். முகத்தில் செந்தழல் என நீண்ட தாடி. கண்களில் ஒளிக்கூர். சொற்கள் நதியடிப்பரப்பின் குளிர்ந்த கற்கள். இளைய யாதவரின் குருதியில் கைநனைத்தபின் திரும்பி கௌண்டின்யபுரிக்குள் நுழைந்து அங்கு மூதன்னையர் முன் முடிகளைந்து பூசனைசெய்யவிருப்பதாக அவன் வஞ்சினம் உரைத்திருக்கிறான்.”\n“இங்கிருந்த ஒவ்வொன்றையும் அவன் மாற்றியமைத்தான். என்ன செய்யவேண்டும் என நன்கறிந்திருந்தான். முதலில் ஆயிரக்கணக்காக சூதர்கள் கொண்டுவரப்பட்டனர். இன்றுள்ள விதர்ப்பம் என்னும் நாடு அவர்களின் சொற்களால் உருவாக்கப்பட்டது. அதன் எல்லைகள் வரையறை செய்யப்பட்டன. அதன் அழகும் தொன்மையும் தனிப்பெருமையும் வகுக்கப்பட்டன. ஒவ்வொரு நாளுமென தங்கள் நாடு வளர்ந்து விரிவதை மக்கள் கண்டனர். தாங்கள் கண்டறியாத நிலங்களெல்லாம் தங்களுக்குரியவையே என்னும் பெருமிதம் அவர்களை உளம்விம்மச்செய்தது.”\n“கண்டறிந்த நிலமும் நீர்களும் மலைகளும் பயன்பாட்டால் மறைக்கப்பட்ட அழகுகொண்டவை. காணாத நிலமும் நீர்களும் மலைகளும் அழகும் பெருமையும் மட்டுமே கொண்டவை. எனவே தெய்வத்திருவுக்கள் அவை. அறிந்த மண்ணில் வேட்டையும் வேளாண்மையும் திகழவேண்டும் என்று வேண்டித் தொழுத குடிகள் அறியாத மண் என்றும் அவ்வாறே பொலியவேண்டுமென்று தொழுது கண்ணீர் மல்குவதை ஒருமுறை சுத்கலக் குடிகளின் படையல்நிகழ்வொன்றில் கண்டேன். புன்னகையுடன் வாழ்த்தி அங்கிருந்து மீண்டேன்” என்றார் தமனர். “காமத்தை விட, அச்சங்களை விட, கனவிலெழும் திறன் மிகுந்தது நிலமே. கனவுநிலம் மாபெரும் அழைப்பு. என்றுமிருக்கும் சொல்லுறுதி. தெய்வங்களும் மூதாதையரும் வாழ்வது. அதன்பொருட்டு மானுடர் எதையும் இழப்பார்கள். கொல்வார்கள், போரிட்டு இறப்பார்கள். மனிதர்களுக்கு கனவுநிலமொன்றை அளிப்பவனே நாடுகளை படைக்கிறான்.”\n“ஆனால் நிலம் ஒன்றென்று ஆக அதன் நுண்வடிவென வாழும் அனைத்தையும் இணைத்தாகவேண்டும். ருக்மியின் சூதர் அதை செய்தனர். விதர்ப்பநிலத்தின் தெய்வங்களும் மூதாதையரும் தொல்லன்னையரும் மாவீரரும் ஒவ்வொரு குடிச்சொல்மரபில் இருந்தும் கண்டெடுக்கப்பட்டு பெருங்கதைகளாக மீள்மொழியப்பட்டனர். மாபெரும் கம்பளம்போல கதைகள் ஒன்றுடன் ஒன்று பின்னி முடையப்பட்டு ஒற்றைப்படலமென்றாயின. கன்றுகளுக்குப் பின்னால் பசுக்கள் செல்வதுபோல கதைகளுக்குப் பின்னால் சென்றது நிலம். கன்றுகளைக் கட்டியபோது காணாச்சரடால் தானும் கட்டுண்டது.”\n“சபரகுடிகளின் தெய்வமாகிய மாகன் துந்துபகுடிகளின் தெய்வமாகிய தாபையை மணந்தார். சிபிரகுடிகளின் யானைத் தெய்வமான காளகேது அஸ்வககுடிகளின் மூதாதையான தாமஸரின் ஊர்தியாகியது. ஒவ்வொரு நாளும் அக்கதைகள் புதுவடிவு கொள்வதன் விந்தையை எண்ணி எண்ணி மலைத்திருக்கிறோம். ஒரு கதையின் வளர்ச்சியைக் கண்டு திகைத்து அதைப்பற்றி பேசியபடி இன்னொரு ஊருக்குச் சென்றால் ஐந்தே நாளில் அக்கதை மேலுமொரு வடிவு கொண்டிருக்கும்” என்றார் தமனர். “கதைகள் ஒன்றிணைந்தபோது தெய்வங்கள் இணைந்தன. குலவரலாறுகள் இணைந்தன. குருதிமுறைகள் ஒன்றாயின. மக்கள் ஒற்றைத்திரளென்றானபோது நிலம் ஒன்றானது.”\n“நிலம் குறித்த பெருமை ஒவ்வொருவர் நாவிலும் குடியேறியபோது அதை வெல்ல நான்கு திசைகளிலும் எதிரிகள் சூழ்ந்திருப்பதாக அச்சம் எழுந்தது. பின்னர் எதிரிகள் பேருருக்கொள்ளத் தொடங்கினர். இரக்கமற்றவர்களாக, எங்கும் ஊடுருவும் வஞ்சம் கொண்டவர்களாக, இமைக்கணச் சோர்விருந்தாலும் வென்றுமேற்செல்லும் மாயம் கொண்டவர்களாக அவர்கள் உருமாறினர். எதிரிகள் மீதான வெறுப்பும் அச்சமும் அத்தனை குடிகளையும் ஒன்றெனக் கட்டி ஒரு படையென தொகுத்தது. எங்கும் எதிலும் மாற்றுக்கருத்தில்லாத ஒற்றுமை உருவாகி வந்தது. ஆணையென ஏது எழுந்தாலும் அடிபணியும் தன்மையென அது விளைந்தது.”\n“நாடே ஒரு படையென்றாகியமை அரசனை மேலும் மேலும் ஆற்றல்கொண்டவனாக ஆக்கியது. செங்கோலை சற்றேனும் ஐயுறுபவர்கள் அக்கணமே எதிரியின் உளவுநோக்கிகள் என குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களைப் பழித்து வதைத்து கொன்று கொண்டாடினர் அவர்களின் குருதியினரும் குடியினரும். ��வையெல்லாம் எதிரிகள்மேல் கொள்ளும் வெற்றிகள் என உவகையளித்தன. முதற்பாண்டவரே, எதிரிகளை அறிந்தவர்கள் பின் அவர்களில்லாமல் வாழ முடிவதில்லை. ஒவ்வொரு கணமும் சிதறிப்பரவும் நம்மை எதிரி எல்லைகளில் அழுத்தி ஒன்றாக்குகிறான். நம் ஆற்றல்களை முனைகொள்ளச் செய்கிறான். நம் எண்ணங்கள் அவனை மையமாக்கி நிலைகொள்கின்றன. எளியோருக்கு தெய்வம் எதிரிவடிவிலேயே எழமுடியும். அவர்களின் ஊழ்கம் வெறுப்பின் முழுமையென்றே நிகழமுடியும்” என்றார் தமனர்.\n“பெரும்படையை இன்று ருக்மி திரட்டியிருக்கிறான். அப்பெரும்படைக்குத் தேவையான செல்வத்தை ஈட்டும்பொருட்டு விரிவான வரிக்கோள் முறைமையை உருவாக்கியிருக்கிறான்” என்று தமனர் சொன்னார். “ஐவகை வரிகள் இன்று அரசனால் கொள்ளப்படுகின்றன. சுங்கவரி முன்பே இருந்தது. ஆறுகளிலும் ஏரிகளிலும் இருந்து நீர்திருப்பிக் கொண்டுசெல்லும் ஊர்களுக்கு நீர்வரி. விளைவதில் ஏழில் ஒரு பங்கு நிலவரி. மணவிழவோ ஆலயவிழவோ ஊர்விழவோ கொண்டாடப்படுமென்றால் பத்தில் ஒரு பங்கு விழாவரி. எல்லைகடந்துசென்று கொள்ளையடித்து வருபவர்களுக்கு கொள்வதில் பாதி எல்லைவரி.”\n” என்றார் தருமன். “அவ்வரி தென்னகத்தில் பல மலைக்குடிகளின் அரசுகளில் உள்ளதே” என்றார் தமனர். “பல குடிகளின் செல்வமே மலைக்குடிகளை கொள்ளையடித்து ஈட்டுவதுதான்.” பீமன் “அது அரசனே கொள்ளையடிப்பதற்கு நிகர்” என்றான். “ஆம், கொள்ளையடித்து தன் எல்லைக்குள் மீள்பவர்களுக்கு காப்பளிக்கிறார்கள் அல்லவா” என்றான் நகுலன். “விதர்ப்பம் கொள்ளையடிப்பது இரண்டு நாடுகளின் நிலங்களுக்குள் புகுந்தே. தெற்கே நிஷதநாட்டின் எல்லைகள் விரிந்தவை. பல மலைகளில் அரசப்பாதுகாப்பென்பதே இல்லை. கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் சிறுகுடிகளாகவும் சிற்றூர்களாகவும் சிதறிப்பரந்தவர்கள். கிழக்கே சியாமபுரியும் அரசமையம் கொள்ளாத நாடுதான்.”\n“விதர்ப்பத்தின் வஞ்சம் இளைய யாதவருடன். எனவே நமக்கு எதிர்நிலைகொள்வதே ருக்மியின் அரசநிலை. ஆகவே நிஷதத்திற்குச் சென்று அவர்களின் நட்பை வென்றெடுப்பதே நமக்கு நலம்பயக்கும்” என்றான் சகதேவன். “ஆம், அவர்கள் ஷத்ரியர்களை அஞ்சுகிறார்கள். இன்று ஷத்ரியர்கள் என்றே உங்களையும் எண்ணுவார்கள். நீங்கள் ஷத்ரியர்களால் எதிர்க்கப்படுபவர்கள், இளைய யாதவரின் சொல்லுக்காக களம் நிற்பவ��்கள் என்பதை அவர்களுக்கு தெரிவிக்கவேண்டும். அவர்களுடன் ஒரு குருதியுறவு உருவாகுமென்றால் அது மிக நன்று” என்றார் தமனர். தருமன் “ஆம், அதையே எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றார்.\n“நான் அதைக் கூறுவது ஏனென்றால் நிஷாதர்கள் தென்காடுகளெங்கும் விரவிக்கிடக்கும் பெருங்குலங்களின் தொகை. அவர்களில் அரசென அமைந்து கோல்சூடியவை நான்கு. வடக்கே நிஷாதர்களின் அரசாக ஹிரண்யபுரி வலுப்பெற்றுள்ளது. நிஷாத மன்னன் ஹிரண்யதனுஸின் மைந்தன் ஏகலவ்யன் மகதத்தில் எஞ்சிய படைகளை தன்னுடன் சேர்த்துக்கொண்டு ஆற்றல் மிக்கவனாக ஆகியிருக்கிறான். மைந்தனை இழந்த சேதிநாட்டு தமகோஷனின் ஆதரவை அடைந்துவிட்டிருக்கிறான். விதர்ப்பத்திற்கு அவன் இன்னும் சில நாட்களில் அரசவிருந்தினனாக வரவிருக்கிறான். விதர்ப்பமும் ஹிரண்யபுரியும் அரசஒப்பந்தம் ஒன்றில் புகவிருப்பதாக செய்தி வந்துள்ளது” என்றார் தமனர்.\n“தென்னகத்தில் ஆற்றல்மிக்க நிஷாதகுலத்தவரின் அரசு நிஷதமே. முன்பு கிரிப்பிரஸ்தம் என்று அழைக்கப்பட்டது அவர்களின் பெருநகராகிய விராடபுரி. நிஷாதர்களின் எழுபத்தெட்டு தொல்குலங்களில் பெரியது சபரர் குலம். அவர்கள் அஸனிகிரி என்றழைக்கப்பட்ட சிறிய மலையைச் சுற்றியிருந்த காடுகளில் வாழ்ந்தனர். கோதைவரி மலையிறங்கி நிலம்விரியும் இடம் அது. நாணலும் கோரையும் விரிந்த பெருஞ்சதுப்பு நிலத்தில் மீன்பிடித்தும் முதலைகளை வேட்டையாடியும் அவர்கள் வாழ்ந்தனர். தண்டபுரத்திலிருந்து படகுவழியாக வந்து அவர்களிடம் உலர்மீனும் முதலைத்தோலும் வாங்கிச்சென்ற வணிகர்களால் அவர்கள் மச்சர்கள் என்றழைக்கப்பட்டனர்.”\n“கடல்வணிகம் அவர்களை செல்வந்தர்களாக்கியது. வணிகர்களிடமிருந்து அவர்கள் செம்மொழியை கற்றனர். பெருமொழியின் கலப்பால் அவர்களின் மொழி விரிந்தது. மொழி விரிய அதனூடாக அவர்கள் அறிந்த உலகும் பெருகியது. மலைவணிகர்களிடமிருந்து அவர்கள் புதிய படைக்கலங்களை பெற்றனர். அவற்றைக்கொண்டு பிற நிஷாதர்களை வென்று அரசமைத்தனர். அந்நாளில்தான் பதினெட்டாவது பரசுராமர் தென்னகப் பயணம் வருவதை அறிந்து மகாகீசகர் அவரை தேடிச்சென்றார், சப்தபதம் என்னும் மலைச்சரிவிலிருந்த அவரைக் கண்டு அடிபணிந்தார். அவர் கோரிய சொல்லுறுதிகளை அளித்து நீர்தொட்டு ஆணையிட்டார். அவர் மகாகீசகரை நிஷாதர்களின��� அரசனாக அமைத்து அனல்சான்றாக்கி முடிசூட்டினார். அவர் அக்னிகுல ஷத்ரியராக அரியணை அமர்ந்து முடிசூட்டிக்கொண்டார்.”\n“பரசுராமர் கோரிய சொல்லுறுதிகள் இன்றும் அக்குடிகளை கட்டுப்படுத்தும். ஒரு தருணத்திலும் அந்தணர்களுக்கு எதிராக படைக்கலம் ஏந்தலாகாது, அந்தணர்களை எதிர்ப்பவர்களுக்கு எதிராக அச்செய்தி கேள்விப்பட்டதுமே படைகொண்டு எழவேண்டும், ஷத்ரியர்களுக்கு கப்பம் கட்டி அடிமைப்படலாகாது, போரில் எக்குடியையும் முற்றழிக்கலாகாது, ஒரு போரிலும் பெண்களும் குழந்தைகளும் பசுக்களும் கொல்லப்படக்கூடாது, நீர்நிலைகளை அழிப்பதோ எரிபரந்தெடுத்தலோ கூடாது” என்றார் தமனர். “பரசுராமர் அளித்த இந்திரனின் சிலையுடன் மகாகீசகர் அஸனிமலைக்கு மீண்டார்.”\n“அஸனிமலையின் உச்சியில் ஆலயம் அமைத்து சபரர்கள் வழிபட்டுவந்த அஸனிதேவன் என்னும் மலைத்தெய்வத்தின் அதே வடிவில் மின்படையை ஏந்தியிருந்தமையால் இந்திரனை அவர்களால் எளிதில் ஏற்கமுடிந்தது. அஸனிகிரியின் மேல் இருந்த குடித்தெய்வங்களில் முதன்மையாக இந்திரன் நிறுவப்பட்டான். அஸனிமலையில் ஏழு பெருவேள்விகளை மகாகீசகர் நிகழ்த்தினார். நாடெங்குமிருந்து அனல்குலத்து அந்தணர் திரண்டுவந்து அவ்வேள்விகளில் அமர்ந்தனர். நூற்றெட்டு நாட்கள் அஸனிமலைமேல் வேள்விப்புகை வெண்முகில் என குடை விரித்து நின்றிருந்தது என்கின்றன கதைகள்.”\n“அதன் பின் நிஷதகுலத்து வேந்தர்கள் ஆண்டுதோறும் வேள்விகளை நிகழ்த்தும் வழக்கம் உருவாகியது. நாடெங்கிலுமிருந்து அந்தணர் அந்த மலைநோக்கி வரலாயினர். அஸனிகிரி கிரிப்பிரஸ்தம் என்று பெயர்பெற்றது” என்று தமனர் சொன்னார். “மெல்ல அனைத்துக் குலங்களையும் சபரர் வென்றடக்கினர். குலத்தொகுப்பாளராகிய சபரர்களின் தலைவனை விராடன் என்று அழைத்தனர். கிரிப்பிரஸ்தத்தின் அருகே கோதையின் கரையில் விராடபுரி என்னும் நகரம் உருவாகி வந்தது. இன்றும் அது மச்சர்களின் ஊரே. மீன்மணமில்லாத மலர்களும் அங்கில்லை என்றுதான் கவிஞர்கள் பாடுகிறார்கள்.”\n“ஆம், அங்கு செல்வதே எங்கள் முடிவு. நாங்கள் நாளைப்புலரியில் கிளம்புகிறோம்” என்றார் தருமன். அவர்கள் சௌபர்ணிகையின் மணல்கரையில் அமர்ந்திருந்தார்கள். தமனருடன் அவருடைய மாணவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். இருவர் உணவு சமைத்துக்கொண்டிருந்தனர். ச���பர்ணிகையின் சிறிய பள்ளங்களில் தேங்கிய நீர் பின்அந்தியின் வான்வெளிச்சத்தில் கருநீலத்தில் கண்ணொளி என மின்னியது நீலக்கல் அட்டிகை ஒன்று வளைந்து கிடப்பது போலிருந்தது. நீர் சுழித்த கயம் அதன் சுட்டி. திரௌபதி அதை நோக்கியபடி அமர்ந்திருந்தாள். அவள் எதையாவது கேட்டாளா என்பது ஐயமாக இருந்தது.\n“செல்வோம், இன்னும் சற்றுநேரத்தில் வழிமறையும்படி இருட்டிவிடும்” என்று தமனர் எழுந்தார். தருமனும் உடன் எழ பீமன் மட்டும் கைகளை முழங்கால்மேல் கட்டியபடி அமர்ந்திருந்தான். அர்ஜுனனும் உடன் நடக்க நகுலனும் சகதேவனும் பின்னால் சென்றார்கள். தருமன் “மந்தா, வருக” என்றார். பீமன் எழுந்துகொண்ட பின்னர் திரௌபதியை தோளில் தட்டி “வா” என்றான். அவள் சூரியன் மறைந்தபின்னர் கரியநீருக்குள் வாள்முனைபோல் தெரிந்த தொடுவானை நோக்கியபடி மேலும் சிலகணங்கள் அமர்ந்திருந்தபின் நீள்மூச்சுடன் எழுந்தாள்.\nஅவர்கள் நடக்கையில் பீமன் “முனிவரே, தங்கள் அரசுசூழ்தல் வியப்பளிக்கிறது” என்றான். தருமன் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்து “மந்தா” என்றார். “ஆம், என் அரசியல் தெளிவானது. நான் எந்நாட்டுக்கும் குடியல்ல. ஆனால் இளைய யாதவர் போரில் வெல்லவேண்டுமென்று விழைகிறேன்” என்றார். “ஏன்” என்று பீமன் கேட்டான். “ஒரு போர் வரவிருக்கிறது. அதை தவிர்க்கமுடியாது. அதில் எது வெல்லும் என்பதே இன்றுள்ள முழுமுதல் வினா. வேதமுடிபுக்கொள்கை வெல்லவேண்டும். அதன் உருவம் இளைய யாதவர். அவரது படைக்கலங்கள் நீங்கள்.”\nஅவர்கள் மணல்மேல் நடக்கையில் தமனர் சொன்னார் “நான் சாந்தீபனி குருநிலையில் கற்றவன் என அறிந்திருப்பீர்கள். வேதக்கனியே என் மெய்மை. அந்த மரம் மூத்து அடிவேர் பட்டுவிட்டதென்றால் அக்கனியிலிருந்து அது புதுப்பிறப்பு கொண்டு எழட்டும். இனி இப்பெருநிலத்தை வேதமுடிபே ஆளட்டும்.” தருமன் “ஒவ்வொருவரும் தங்கள் கொள்கையை அவ்வாறு சொல்லக்கூடுமல்லவா” என்றார். “ஆம், அது இயல்பே. வேதமுடிபுக்கொள்கையே பாரதவர்ஷமெனும் பெருவிரிவுக்கு உகந்தது என நான் எண்ணுவது ஒன்றின்பொருட்டே” என்றார் தமனர்.\nநின்று திரும்பி சௌபர்ணிகையை சுட்டிக்காட்டி “அதோ அச்சிற்றொழுக்கு போன்றது அது என சற்று முன் எண்ணினேன். ஒரு குழியை நிறைக்கிறது. பின் பெருகி வழிந்து பிறிதொரு குழிநோக்கி செல்கிறது. பாரதவர்ஷம் பல குடிகளால் ஆனது. அவர்கள் வாழ்ந்து அடைந்த பற்பல கொள்கைகள். அக்கொள்கைகளின் உருவங்களான ஏராளமான தெய்வங்கள். அனைத்தையும் அணைத்து அனைத்தையும் வளர்த்து அனைத்தும் தானென்றாகி நின்றிருக்கும் ஒரு கொள்கையே இங்கு அறமென நிலைகொள்ளமுடியும். பரசுராமர் அனல்கொண்டு முயன்றது அதற்காகவே. இளையவர் சொல்கொண்டு அதை முன்னெடுக்கிறார்.”\n“வேலின் கூரும் நேரும் அல்ல கட்டும் கொடியின் நெகிழ்வும் உறுதியுமே இன்று பாரதவர்ஷத்தை ஆளும் கொள்கையின் இயல்பாக இருக்கமுடியும்” என்றார் தமனர். “நிஷாதர்களும் அரக்கர்களும் அசுரர்களும் தங்களுடைய அனைத்தையும் கொண்டுசென்று படைத்து வணங்கும் ஓர் ஆயிரம் முகமுள்ள தெய்வம். அனைத்தையும் அணைத்து ஏந்திச்செல்லும் கங்கை. அது வேதமுடிபே. அது வேதங்கள் அனைத்திலும் இருந்து எழுந்த வேதம். வேதப்பசுவின் நெய் என்கின்றனர் கவிஞர்.”\n“சில தருணங்கள் இப்படி அமைவதுண்டு” என்று தனக்குத்தானே என தமனர் சொன்னார். “நானும் நிலையா சித்தத்துடன் துயருற்று அலைந்தேன். பெரும்போர் ஒன்றின் வழியாகத்தான் அக்கொள்கை நிலைகொண்டாகவேண்டுமா என்று. இத்தெய்வம் அத்தகைய பெரும்பலியை கோருவதா என்று. அது ஒன்றே நிலைகொள்ளவேண்டும் என்றால், பிறிதொரு வழியே இல்லை என்றால் அதை ஊழென்று கொள்வதே உகந்தது என்று தெளிந்தேன்.”\n“அது தோற்றால் இங்கு எஞ்சுவது நால்வேத நெறி மட்டுமே. இங்கு முன்னரிடப்பட்ட வேலி அது. மரம் வளர்ந்து காடென்றாகிவிட்டபின் அது வெறும் தளை. இன்று தொல்பெருமையின் மத்தகம்மேல் ஏறி ஒருகணுவும் குனியாமல் செல்லவிரும்பும் ஷத்ரியர் கையிலேந்தியிருக்கும் படைக்கலம் அது. அது வெல்லப்பட்டாகவேண்டும். இல்லையேல் இனிவரும் பல்லாயிரமாண்டுகாலம் இந்நிலத்தை உலராக்குருதியால் நனைத்துக்கொண்டிருக்கும். இப்போர் பெருங்குருதியால் தொடர்குருதியை நிறுத்தும் என்றால் அவ்வாறே ஆகுக\nஇருளுக்குள் அவர் குரல் தெய்வச்சொல் என ஒலித்தது. “சுனையிலெழும் இன்னீர் என எழுகின்றன எண்ணங்கள். ஒழுகுகையில் உயிர்கொள்கின்றன. துணைசேர்ந்து வலுவடைகின்றன. பெருவெள்ளமெனப் பாய்ந்து செல்கையில் அவை புரங்களை சிதறடிக்கவும் கூடும். அதன் நெறி அது. பாண்டவர்களே, வேதமுடிபுக் கொள்கை அனைத்துக் களங்களிலும் வென்றுவிட்டது. இனி வெல்ல குருதிக்களம் ஒன்றே எஞ்சியிருக்கிறது.��\nநீள்மூச்சுடன் அவர் தணிந்தார். “இன்று நான் முயல்வதுகூட அக்களம் நிகழாமல் அதை வெல்லக்கூடுமா என்றே. இளைய யாதவரின் கொடிக்கீழ் ஷத்ரியர் அல்லாத பிறர் அனைவரும் கூடுவார்கள் என்றால், அவரது ஆற்றல் அச்சுறுத்துமளவுக்கு பெருகும் என்றால் அப்போர் நிகழாதொழியக்கூடும். ஆனால்…” என்றபின் கைகளை விரித்து “அறியேன்” என்றார். அவர் நடக்க பாண்டவர்கள் இருளில் காலடியோசைகள் மட்டும் சூழ்ந்து ஒலிக்க தொடர்ந்து சென்றனர்.\nநூல் பதினான்கு – நீர்க்கோலம் – 3\nதமனரின் குருநிலையில் நூலாய்வுக்கும் கல்விக்குமென தனிப்பொழுதுகள் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. அவருடைய நான்கு மாணவர்களும் எப்போதும் அவருடன்தான் இருந்தனர். விழித்திருக்கும் பொழுதெல்லாம் அவர் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அவர் கற்பிப்பதுபோல தோன்றவில்லை. சிலசமயம் நகையாடுவதுபோல, சிலசமயம் கதைகள் சொல்வதுபோல, அவ்வப்போது தனக்குள் என பேசிக்கொள்வதுபோலவே இருந்தது. இரவில் அவர்கள் அவருடைய குடிலிலேயே படுத்துக்கொண்டனர். ஒருவன் விழித்திருக்க பிறர் அவருக்கு பணிவிடை செய்தபின் அவர் துயின்றதும் தாங்களும் துயின்றனர்.\nவேதமுடிபுக் கொள்கை சார்ந்த குருநிலை என்பதனால் வேள்விச்சடங்குகளோ நோன்புகளோ திருவுருப் பூசனை முறைமைகளோ அங்கு இருக்கவில்லை. “வழிபடுவது தவறில்லை. ஒன்றை வழிபட பிறிதை அகற்ற நேரும். மலர்கொய்து சிலையிலிடுபவன் மலரை சிலையைவிட சிறியதாக்குகிறான்” என்றார் தமனர். “தூய்மை பிழையல்ல. தூய்மையின்பொருட்டு அழுக்கென்று சிலவற்றை விலக்குதலே பிழை.” குருநிலைக்குள் குடில்கள் மட்டுமே இருந்தன. “இங்கிருத்தல், இக்கணத்தில் நிறைதல், இதற்கப்பால் யோகமென்று பிறிதொன்றில்லை” என்றார் தமனர்.\nமுதற்புலரியில் எழுந்து சௌபர்ணிகையின் கயத்தில் நீராடி அருகிருந்த வெண்மணல் மேட்டின்மீது ஏறிச்சென்று கதிரெழுவதை நோக்கி விழிதிறந்து கைகள் கட்டி அமர்ந்திருப்பதன்றி ஊழ்கமென்று எதுவும் அவர் இயற்றவும் இல்லை. “கற்பவை ஊழ்கத்தில்தானே நம் எண்ணங்கள் என்றாகின்றன ஊழ்கமில்லாத கல்வி பொருளற்றது என்றல்லவா நூல்கள் சொல்கின்றன ஊழ்கமில்லாத கல்வி பொருளற்றது என்றல்லவா நூல்கள் சொல்கின்றன” என்று தருமன் கேட்டார்.\n“ஆம். அறிவது அறிவாவது ஊழ்கத்திலேயே. ஆனால் ஊழ்கமென்பது அதற்கென்று விழிமூடி சொ���்குவித்து சித்தம் திரட்டி அமர்ந்திருக்கையில் மட்டும் அமைவதல்ல. சொல்லப்போனால் அம்முயற்சிகளே ஊழ்கம் அமைவதை தடுத்துவிடுகின்றன. நாம் நோக்குகையில் நம் நோக்கறிந்து அப்பறவை எச்சரிக்கை கொள்கிறது. இந்த மரத்தைப்போல காற்றிலும் ஒளியிலும் கிளைவிரித்து நம் இயல்பில் நின்றிருப்போமென்றால் அச்சமின்றி அது வந்து நம்மில் அமரும். நூல் நவில்க அன்றாடப் பணிகளில் மூழ்குக சூழ்ந்திருக்கும் இக்காட்டின் இளங்காற்றையும் பறவை ஒலிகளையும் பசுமை ஒளியையும் உள்நிறைத்து அதிலாடுக இயல்பாக அமையும் ஊழ்கத்தருணங்களில் நம் சொற்கள் பொருளென்று மாறும். வாழ்வதென்பது ஊழ்கம் வந்தமைவதற்கான பெரும் காத்திருப்பாக ஆகட்டும். அதுவே என் வழி” என்றார் தமனர்.\nமிகச் சிறியது அக்குருநிலை. தமனரும் மாணவர்களும் தங்குவதற்கான குடிலுக்கு வலப்பக்கமாக விருந்தினருக்கான இரு குடில்கள் இருந்தன. நெடுங்காலமாக அங்கு எவரும் வராததனால் அணுகி வரும் மழைக்காலத்தை எண்ணி விறகுகளைச் சேர்த்து உள்ளே அடுக்கி வைத்திருந்தனர். பாண்டவர்கள் நீராடி வருவதற்குள் மூன்று மாணவர்கள் அவ்விறகுகளை வெளியே கொண்டு வந்து அடுக்கி குடில்களை தூய்மை செய்தனர். நீர் தெளித்து அமையச் செய்திருந்தபோதிலும்கூட உள்ளே புழுதியின் மணம் எஞ்சியிருந்தது. கொடிகளில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த ஈச்சம் பாய்களை எடுத்து உதறி விரித்தனர். மரவுரிகளையும் தலையணைகளையும் பரப்பினர்.\nதமனரின் முதல் மாணவனாகிய சுபகன் உணவு சமைத்துக்கொண்டிருந்தான். அருகே நின்று தமனர் அவனுக்கு உதவினார். நீராடி வந்த திரௌபதி அவர்கள் சமைத்துக்கொண்டிருந்த கலத்தைப் பார்த்து “இவ்வுணவு போதாது” என்றாள். தமனர் திரும்பி நோக்கி “இளைய பாண்டவரைப்பற்றி அறிந்திருந்தேன். ஆகவேதான் ஐந்து மடங்கு உணவு சமைக்க வேண்டுமென்று எண்ணினேன்” என்றார். திரௌபதி “பத்து மடங்கு” என்று சொல்லி புன்னகைத்துவிட்டு ஆடைமாற்றும் பொருட்டு குடிலுக்குள் சென்றாள். பீமன் தன் நீண்ட குழலுக்குள் கைகளைச் செலுத்தி உதறி தோளில் விரித்திட்ட பின் “விலகுங்கள் முனிவரே, நானே சமைத்துக் கொள்கிறேன். இது எனக்கு இனிய பணி. எளியதும் கூட” என்றான்.\n“எனது மாணவன் உடனிருக்கட்டும். சமையற்கலையை அவன் சற்று கற்றுக்கொண்டால் உண்ணும்பொழுதும் எனக்கு ஊழ்கம் கைகூடலாம்” என்றார் தமனர் சிரித்தபடி. “உண்பது ஒரு யோகம்” என்றான் பீமன். “ஆம், நல்லுணவைப்போல சூழ்ந்திருக்கும் புவியுடன் நல்லுறவை உருவாக்குவது பிறிதில்லை என நான் எப்போதும் இவர்களிடம் சொல்வதுண்டு” என்றார் தமனர். பீமன் அடுதொழிலை தான் ஏற்றுக்கொண்டான். அரிசியும் உலர்ந்த கிழங்குகளும் இட்டு அன்னம் சமைத்தான். பருப்பும் கீரையும் சேர்த்த குழம்பு தனியாக கலத்தில் கொதித்தது. ஒருமுறைகூட அவன் விறகை வைத்து திருப்பி எரியூட்டவில்லை. வைக்கையிலேயே எரி வந்து அதற்காக காத்திருப்பதுபோலத் தெரிந்தது. “எரியடுப்பில் இப்படி விறகடுக்கும் ஒருவரை பார்த்ததில்லை” என்றான் சுபகன். “அனல் அங்கே வாய்திறந்திருக்கிறது. அதில் விறகை ஊட்டினேன்” என்றான் பீமன்.\nஅவர்கள் அனைவரும் அமர பீமன் பரிமாறினான். அவர்கள் உண்டபின் பீமன் உண்ணுவதை தமனரின் மாணவர்கள் சூழ்ந்து நின்று வியப்புடனும் உவகைச் சொற்களுடனும் நோக்கினர். பெரிய கவளங்களாக எடுத்து வாயிலிட்டு மென்று உடல் நிறைத்துக்கொண்டிருந்தான். அப்பால் குடில் திண்ணையில் அமர்ந்திருந்த தமனர் தன்னருகே அமர்ந்திருந்த தருமனிடம் “பெருந்தீனிக்காரர்கள் உணவுண்கையில் நம்மால் நோக்கி நிற்க முடியாது. அது ஒரு போர் என்று தோன்றும். உயிர் வாழ்வதற்கான இறுதித் துடிப்பு போலிருக்கும். இது அனலெழுவதுபோல, இனிய நடனம்போல இருக்கிறது. ஒவ்வொரு அசைவும் தன் முழுமையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்றார். தருமன் “ஆம். இளையோன் எதையும் செம்மையாக மட்டுமே செய்பவன்” என்றார். மெல்ல புன்னகைத்து “கதையுடன் களம் புகும்போதும் அழகிய நடனமொன்றில் அவன் இருப்பது போலவே தோன்றும்” என்றார்.\nஉணவுக்குப்பின் அவர்கள் நிலவின் ஒளியில் சௌபர்ணிகையின் கரையில் இருந்த மணல் அலைகளின்மேல் சென்று அமர்ந்தனர். எட்டாம் நிலவு அகன்ற சீன உளி போல தெரிந்தது. நன்கு தீட்டப்பட்டது. முகில்களை கிழித்துக்கொண்டு மெல்ல அது இறங்கிச்சென்றது. முகிலுக்குள் மறைந்தபோது மணற்பரப்புகள் ஒளியழிந்து வெண்நிழல்போலத் தோன்றின. முகில் கடந்து நிலவெழுந்து வந்தபோது அலைகளாகப் பெருகி சூழ்ந்தன.\n“இனி எங்கு செல்வதாக எண்ணம்” என்று தமனர் கேட்டார். அவ்வினா ஒவ்வொருவரையும் தனித்தனியாக வந்து தொட்டதுபோல அவர்கள் திரும்பிப்பார்த்தனர். திரௌபதி தன் சுட்டுவிரலால் மென்மணலில் எதையோ எழுதியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். தருமன் அவளை சில கணங்கள் பொருளில்லாது நோக்கிவிட்டு திரும்பி “இப்போதைக்கு இலக்கென்று ஏதுமில்லை. எங்கள் கானேகலின் பன்னிரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஓராண்டு எவர் விழியும் அறியாது இருந்தாகவேண்டுமென்பது எங்கள் நோன்பு” என்றார்.\n“ஆம், நிமித்த நூலின்படி அது வியாழவட்டத்தின் முழுமைஎச்சம். ஹோரை பன்னிரண்டில் ஒன்று” என்றார் தமனர். “பூசக முறைப்படி உங்களுடன் இணைந்துள்ள காட்டுத்தெய்வங்களை அகற்றுவதற்காக உருமாறிக் கரந்த உங்களை அவை ஓராண்டுகாலம் தேடியலையும். உங்கள் ஆண்டு அவற்றுக்கு நாள்.” தருமர் சற்று சிரித்து “இப்பன்னிரு ஆண்டுகளில் நாங்கள் அடைந்தவையும் அறிந்தவையும் எழுபிறவிக்கு நிகர். அணுகியுற்ற தெய்வங்கள் பல. அவை எங்களை விட்டாலும் நாங்கள் விடுவோமென எண்ணவில்லை” என்றார்.\n“அஸ்தினபுரியின் அரசரின் எண்ணம் பிறிதொன்று என எண்ணுகிறேன்” என்றார் தமனர். “நீங்கள் காட்டிலிருந்தபோதும்கூட ஒவ்வொருநாளும் மக்கள் உள்ளத்தில் வாழ்ந்தீர்கள். அங்கு நீங்கள் கண்ட முனிவரைப்பற்றியும் வென்ற களங்களைப்பற்றியும் ஒவ்வொருநாளும் இங்கு கதைகள் வந்துகொண்டிருந்தன. அனைவரிடமிருந்தும் மறைந்தீர்கள் என்றால் இறந்தீர்கள் என்றே சொல்லிப்பரப்ப முடியும். அவ்வண்ணம் பேச்சு அவிந்ததே அதற்குச் சான்றாகும்.”\n“ஆம், எவருமறியாமல் தங்கும்போது எங்களால் படைதிரட்ட முடியாது, துணைசேர்க்க இயலாது. குழிக்குள் நச்சுப்புகையிட்டு எலிகளைக் கொல்வதுபோல கொன்றுவிட்டால் அனைத்தும் முடிந்துவிடும்” என்றான் பீமன். “கொல்வதும் புதைப்பதும் வெவ்வேறாகச் செய்யவேண்டியதில்லை அல்லவா” தமனர் ஏதோ சொல்ல நாவெடுக்க தருமன் “அவன் எப்போதும் ஐயுறுபவன், முனிவரே” என்றார். “அவரது ஐயம் பிழையும் அல்ல” என்றார் தமனர்.\n“பாரதவர்ஷத்தில் பிறர் அறியாமல் நாங்கள் இருக்கும் இடம் ஏதென்று கண்டடைய முடியவில்லை. பிறந்த முதற்கணம் முதல் சூதர் சொல்லில் வாழத்தொடங்கிவிட்டோம். எங்கள் கதைகளை நாங்களே கேட்டு வளர்ந்தோம். செல்லுமிடமெங்கும் நாங்களே நிறைந்திருப்பதையே காண்கிறோம்” என்றான் நகுலன். தமனர் புன்னகையுடன் தன் தாடியை நீவியபடி “உண்மை. நெடுங்காலத்துக்கு முன் நான் தமிழ்நிலத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு வழியம்பலம் ஒன்றில் இரவு தங்குகையில் தென்புலத்துப் பாணன் ஒருவன் தென்மொழியில் கிருஷ்ண துவைபாயன வியாசரின் பாடல்களைப் பாடுவதை கேட்டேன். உங்கள் புகழ் இலாத இடமென்று பாரதவர்ஷத்தில் ஏதுமில்லை” என்றார்.\nதருமன் கசப்புடன் “ஆம். ஆகவேதான் காடுகளை தேடிச் செல்கிறோம். மனிதர்களே இல்லாத இடத்தில் மொழி திகழாத நிலத்தில் வாழ விழைகிறோம்” என்றார். “எந்தக் காட்டில் வாழ்ந்தாலும் தனித்து தெரிவீர்கள். அஸ்தினபுரியின் அரசர் தன் ஒற்றர்களை அனுப்பி மிக எளிதில் உங்களை கண்டடைய முடியும்” என்று தமனர் சொன்னார். “ஆம். நானும் அதையே எண்ணினேன்” என்றான் சகதேவன். “மனிதர்கள் மறைந்துகொள்ள மிக உகந்த இடம் மனிதச் செறிவே” என்றார் தமனர். “உங்கள் முகம் மட்டும் இருக்கும் இடங்கள் உகந்தவை அல்ல. உங்கள் முகம் எவருக்கும் ஒரு பொருட்டாகத் தோன்றாத இடங்களுக்கு செல்லுங்கள்.”\n“அங்கு முன்னரே எங்கள் கதைகள் சென்றிருக்கும் அல்லவா” என்றார் தருமன். “செல்லாத இடங்களும் உள்ளன. காட்டாக, நிஷத நாட்டை குறிப்பிடுவேன்” என்று தமனர் சொன்னார். “நிஷதர்கள் வேதத்தால் நிறுவப்பட்ட ஷத்ரியகுடியினர் அல்ல. விதர்ப்பத்திற்கு அப்பால் தண்டகாரண்யப் பெருங்காட்டில் பிற தொல்குடிகளை வென்று முடிகொண்ட பெருங்குடி அவர்கள். பதினெட்டாவது பரசுராமர் அவர்களின் மூதாதையாகிய மகாகீசகனுக்கு அனல்சான்றாக்கி முடிசூட்டி அரசனாக்கினார். அவன் அனல்குலத்து ஷத்ரியனாகி ஏழுமுறை படைகொண்டுசென்று பன்னிரு ஷத்ரியகுடிகளை அழித்தான். அவன் கொடிவழியில் வந்த விராடனாகிய உத்புதன் இன்று அந்நாட்டை ஆள்கிறான்.”\n“நிஷதத்தின் அரசர்கள் தங்கள் நாட்டிற்குள் பிற ஷத்ரியர்களின் புகழ் பாடும் சூதர்கள் எவரையும் விட்டதில்லை. எனவே உங்கள் கதைகள் எதுவும் அங்கு சென்று சேர்ந்ததுமில்லை. நிஷத அரசனின் மைத்துனன் கீசகன் தன்னை பாரதவர்ஷத்தின் நிகரற்ற தோள்வீரன் என்று எண்ணுகிறான். அவன் குடிகள் அவ்வாறே நம்ப வேண்டுமென்று விழைகிறான். எனவே உங்களைக் குறித்த சொற்கள் எதுவுமே அவ்வெல்லைக்குள் நுழைய அவன் ஒப்பியதில்லை. மாற்றுருக்கொண்டு நீங்களே நுழையும்போது அவனால் உங்களை அறியவும் முடியாது.”\n“அவன் எங்களை அறிந்திருப்பான் அல்லவா” என்று தருமன் கேட்டார். “ஆம். நன்கறிந்திருப்பான். இளமை முதலே உங்கள் ஐவரையும், குறிப்பாக பெருந்த���ள் பீமனை பற்றிய செய்திகளையே அவன் எண்ணி எடுத்து சேர்த்துக் கொண்டிருக்கிறான். அவன் உள்ளத்தில் ஒவ்வொரு கணமும் நீங்களே வாழ்கிறீர்கள். ஆனால் நேரில் நீங்கள் சென்றால் அவனால் உங்களை அடையாளம் காண முடியாது. ஏனெனில் அவனறிந்தது அச்சத்தால், தாழ்வுணர்ச்சியால் பெருக்கப்பட்ட வடிவத்தை. மெய்யுருவுடன் நீங்கள் செல்கையில் இத்தனைநாள் அவன் உள்ளத்தில் நுரைத்துப் பெருகிய அவ்வுருவங்களுடன் அவனால் உங்களை இணைத்துப்பார்க்க இயலாது. அரசே, நெடுநாள் எதிர்பார்த்திருந்த எவரையும் நாம் நேரில் அடையாளம் காண்பதில்லை” என்றார் தமனர்.\nதருமன் “ஆம், அவ்வாறு நிகழ வாய்ப்புள்ளது” என்றார். “மாற்றுரு கொள்வதென்பது ஒரு நல்வாய்ப்பு” என்றார் தமனர். “பிறந்த நாள் முதல் நீங்கள் குலமுறைமைகளால் கல்வியால் கூர்தீட்டப்பட்டீர்கள். காட்டுக்குள் அக்கூர்மையைக் கொண்டு வென்று நிலைகொண்டீர்கள். இன்று பன்னிருநாட்கள் உருகி பன்னிரு நாட்கள் கரியுடன் இறுகி இருபத்துநான்கு நாட்கள் குளிர்ந்துறைந்த வெட்டிரும்பு என உறுதி கொண்டிருக்கிறீர்கள். உங்களை நீங்களே முற்றிலும் துறப்பதற்குரியது இந்த வாழ்வு. நீங்கள் என நீங்கள் கொண்ட அனைத்தையும் விலக்கியபின் எஞ்சுவதென்ன என்று அறிவதற்கான தவம்.”\n“மாற்றுரு கொள்வது எளிதல்ல” என்றார் தமனர். “உடல்தோற்றத்தை மாற்றிக்கொள்ளலாம். உள்ளத்தை மாற்றிக்கொள்ளாவிட்டால் விழிகள் மாறாது. உடலில் அசைவுகளென வெளிப்படும் எண்ணங்கள் மாறாது. உள்ளே மாறாது வெளியே மாறியவனை தொலைவிலிருந்து நோக்கினால் மற்போரில் உடல்பிணைத்து திமிறிநிற்கும் இருவரை பார்த்ததுபோலத் தோன்றும்.” தருமன் “நாம் நமக்குரிய மாற்றுருவை கண்டுபிடிக்கவேண்டும், இளையோனே” என்று சகதேவனிடம் சொன்னார்.\n“மாற்றுருவை வெளியே இருந்து கொண்டுவந்து அணியமுடியாது” என்றார் தமனர். “அவ்வுரு உங்கள் உள்ளே முன்னரும் இருந்துகொண்டிருக்கவேண்டும். உங்கள் விழியிலும் உடலசைவிலும் அதுவும் வெளிப்பட்டுக்கொண்டிருக்கவேண்டும். அரசே, மானுட உடலில் ஓர் ஆளுமை மட்டுமே குடியிருப்பதில்லை. ஒரு மரத்தில் பல தெய்வங்கள் என நம்முள் பலர் உள்ளனர். ஒருவரை நாம் நம்பி மேலெழுப்பி பிறர்மேல் அமரச்செய்கிறோம். அவருக்கு பிறரை படையும் ஏவலும் ஆக்குகிறோம். அவ்வாறு நம்முள் உள்ள ஒருவரை மேலெழுப்புவதே மிகச் சிறந்த மாற்றுருக்கொள்ளல்.”\n“அவரும் நம்முருவே என்பதனால் நாம் எதையும் பயிலவேண்டியதில்லை. அடக்கப்பட்டு ஒடுங்கியிருந்தவராதலால் அவர் வெளிப்படுகையில் முழுவிசையுடன் பேருருக்கொண்டே எழுவார். அவரை எழுப்பியபின் அவருக்கு நம் பிறவுருக்களை ஒப்புக்கொடுத்தால் மட்டும் போதுமானது.” தமனர் தொடர்ந்தார் “அவர் நமக்கு ஒவ்வாதவராக முதல்நோக்கில் தோன்றலாம். ஏனென்றால் அவ்வெறுப்பையும் இளிவரலையும் உருவாக்கி அதை கருவியெனக் கொண்டே நாம் அவரை வென்று ஆள்கிறோம். அவரைச் சூடுவதென்பது முதற்கணத்தில் பெருந்துன்பம். சிறு இறப்பு அது. ஆனால் சூடியபின் அடையப்பெறும் விடுதலை பேருவகை அளிக்கக்கூடியது. ஒருமுறை அவ்வுருவைச் சூடியவர் பின்னர் அதற்கு திரும்பிச்சென்றுகொண்டேதான் இருப்பார்.”\nஅவர்களின் விழிகள் மாறின. “அவை எது என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளவேண்டியதில்லை. ஏனென்றால் நீங்கள் வென்று கடந்தது அது. வெறுத்து ஒதுக்கியது. உங்களுக்கு அணுக்கமானவர்கள் அதை அறிந்திருப்பார்கள். அதை அவர்களும் விலக்கிக்கொண்டேதான் இருப்பார்கள். அதை விலக்காமல் நீங்கள் அளிக்கும் உங்கள் உருவை அவர்கள் முழுதேற்க முடியாது. அதை முழுதேற்காமல் உங்களுடன் நல்லுறவும் அமையாது. ஆனால் எவருக்கும் எந்த மானுடருடனும் முழுமையான நல்லுறவு அமைவதில்லை. ஏனென்றால் எவரும் பிறர் தனக்களிக்கும் அவர் உருவை முழுமையாக நம்பி ஏற்பதில்லை” என்று தமனர் சொன்னார்.\n“அவர்கள் உங்களை வெறுக்கும்போது, கடுஞ்சினம் கொண்டு எழும்போது நீங்கள் அளித்த உருவை மறுத்து பிறிதொன்றை உங்கள்மேல் சூட்டுவார்கள். அது உங்களை சினமூட்டும் என்பதனால் அதை ஒரு படைக்கருவியென்றே கைக்கொள்வார்கள். உங்களை சிறுமைசெய்யும் என்பதனால் உங்களை வென்று மேல்செல்வார்கள். அது என்ன என்று அவர்களிடம் கேளுங்கள். அதுவே உங்கள் மாற்றுரு” என்றார் தமனர். “அல்லது அவர்களின் கனவில் நீங்கள் எவ்வண்ணம் எழுகிறீர்கள் என்று கேளுங்கள்.” அவர்கள் அமைதியின்மை அகத்தே எழ மெல்ல அசைந்தனர். தருமன் “ஆனால்…” என்று ஏதோ சொல்லத் தொடங்கினார்.\n“இது நோன்பு. நோன்பென்பது துயரைச் சுவைத்தல்” என்றார் தமனர். “அவர்கள் சூட்டும் அவ்வடிவை மாற்றுருவென்று சூடினால் அவ்வுருவில் முழுதமைவீர்கள். எவரும் ஐயுறாது எங்கும் மறைய முடியும். பன்னிரு ஆண்டுகள் ஆற்றிய தவத்தின் முழுமை இது. இது கலைந்தால் மீண்டும் அடிமரம் தொற்றி ஏறவேண்டியிருக்கும்.” தருமன் “ஆனால் வேண்டும் என்றே நம் மீது பொய்யான உருவம் ஒன்றை சுமத்துவார்களென்றால் என்ன செய்வது” என்றார். “அவர்கள் சொல்லும்போதே நாம் அறிவோம் அது மெய்யென்று” என்றார் தமனர். “சினம்கொண்டு வாளை உருவினோமென்றால் அதுவே நாம்.” சிரித்து “அணுக்கமானவர்கள் அவ்வாறு பொருந்தா உருவை நமக்களிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களால் நம்மை அவ்வாறு உருக்காணவே இயலாது.”\nதருமன் பெருமூச்சுவிட்டுக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தார். “உங்கள் உருவை தெரிவுசெய்க அதன்பின்னர் நிஷதத்திற்குச் செல்லும் வழியென்ன என்று நான் சொல்கிறேன்” என்றபின் தமனர் எழுந்து தன் மாணவர்களுக்கு தலையாட்டிவிட்டு நடந்தார்.\nநிலவொளியில் அறுவரும் ஒருவரை ஒருவர் நோக்காமல் அமர்ந்திருந்தார்கள். “அறுவரும் இன்று காய்ந்து கருமைகொண்டு மாற்றுருதான் சூடிக்கொண்டிருக்கிறோம்” என்றார் தருமன். பீமன் “அது இக்காட்டில். நிஷதத்திற்குள் நுழைந்தால் மீண்டும் நாம் நகரியர் ஆகிவிடுவோம். பதினைந்து நாட்களில் நம் அரசத்தோற்றம் மீளும். குரலும் உடலசைவும் அவ்வண்ணமே ஆகும். எவை மாறவில்லை என்றாலும் ஒரேநாளில் விழிகள் மாறிவிடும்” என்றான். “ஏன் நாம் அரண்மனைக்கு செல்லவேண்டும்” என்றார் தருமன் எரிச்சலுடன். “மூத்தவரே, வேறெங்கும் நம் தோற்றம் தனித்தே தெரியும்” என்றான் நகுலன்.\n“சரி, அப்படியென்றால் அவர் சொன்னதுபோலவே மாற்றுரு கொள்ளப்போகிறோமா என்ன” என்றார் தருமன். “ஆம், அது ஒன்றே வழி என எனக்குப்படுகிறது. அஸ்தினபுரி நம்மை அப்படி தப்பவிடாது. இயன்றதில் முழுமையை அடைந்தாகவேண்டும். இல்லையேல் மீண்டும் பன்னிரு ஆண்டுகள்” என்றான் சகதேவன். “என்ன சொல்கிறாய்” என்றார் தருமன். “ஆம், அது ஒன்றே வழி என எனக்குப்படுகிறது. அஸ்தினபுரி நம்மை அப்படி தப்பவிடாது. இயன்றதில் முழுமையை அடைந்தாகவேண்டும். இல்லையேல் மீண்டும் பன்னிரு ஆண்டுகள்” என்றான் சகதேவன். “என்ன சொல்கிறாய் நாம் சூடவேண்டிய மாற்றுருவை பிறர் சொல்லவேண்டுமா நாம் சூடவேண்டிய மாற்றுருவை பிறர் சொல்லவேண்டுமா” என்று தருமன் கேட்டார். “நமக்குள் என்ன மந்தணம்” என்று தருமன் கேட்டார். “நமக்குள் என்ன மந்தணம் நாம் நம்மை நன்கறிவ��ற்கான தருணம் இது என்று கொள்ளலாமே” என்றான் பீமன். சகதேவன் புன்னகைத்து “எளியவர்களின் மாற்றுருக்கள் அவர்களின் முதன்மையுருவிலிருந்து பெரிதும் வேறுபடாதென்று எண்ணுகிறேன். மாமனிதர்களின் பெருந்தோற்றத்தின் அளவு அவர்களின் முதலுருவுக்கும் இறுதியுருவுக்குமான இடைவெளிதான் போலும்” என்றான்.\n“சொல் தேவி, நம் இளையோன் சூடவேண்டிய தோற்றம் என்ன” என்றான் பீமன். திரௌபதி ஏறிட்டு சகதேவனை நோக்கியபின் தலையசைத்தாள். “சொல்” என்றான் பீமன். திரௌபதி ஏறிட்டு சகதேவனை நோக்கியபின் தலையசைத்தாள். “சொல்” என்றான் பீமன் மீண்டும். “இவர் யார்” என்றான் பீமன் மீண்டும். “இவர் யார் எளிய கணியன். நயந்துரைத்து பரிசில் பெற்று மகிழ்ந்திருக்கும் சிறியோன். பிறிதொன்றுமல்ல” என்றாள் திரௌபதி. சகதேவன் “ஆனால்…” என நாவெடுத்தபின் “ஆம்” என்றான். “சொல்க, அவர் எவர் எளிய கணியன். நயந்துரைத்து பரிசில் பெற்று மகிழ்ந்திருக்கும் சிறியோன். பிறிதொன்றுமல்ல” என்றாள் திரௌபதி. சகதேவன் “ஆனால்…” என நாவெடுத்தபின் “ஆம்” என்றான். “சொல்க, அவர் எவர்” என்று திரௌபதி பீமனிடம் கேட்டாள். “அவன் சூதன். குதிரைச்சாணி மணம் விலகா உடல்கொண்டவன். சவுக்கடி முதுகில் விழும்போது உடல்குறுக்க மட்டுமே தெரிந்தவன்” என்றான் பீமன். “மூத்தவரே…” என்று நகுலன் வலிமிகுந்த குரலில் அழைத்தான். “சொல், நீ பிறிதென்ன” என்று திரௌபதி பீமனிடம் கேட்டாள். “அவன் சூதன். குதிரைச்சாணி மணம் விலகா உடல்கொண்டவன். சவுக்கடி முதுகில் விழும்போது உடல்குறுக்க மட்டுமே தெரிந்தவன்” என்றான் பீமன். “மூத்தவரே…” என்று நகுலன் வலிமிகுந்த குரலில் அழைத்தான். “சொல், நீ பிறிதென்ன பாண்டவன் என்றும் இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசன் என்றும் நீ நடிக்கிறாய் அல்லவா பாண்டவன் என்றும் இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசன் என்றும் நீ நடிக்கிறாய் அல்லவா\nநகுலன் சினத்துடன் “அவ்வண்ணமென்றால் நீங்கள் யார் சொல்க, நீங்கள் யார் நான் சொல்கிறேன். அடுமடையன். அடிதாங்கி தலைக்கொள்ளும் அடிமை. அரண்மனைப் பெண்டிருக்கு முன் வெற்றுடல் காட்டி நடமிடும் கீழ்க்களிமகன்” என்றான். பீமனின் உடல் நடுங்கியது. கைகள் பதறியபடி மணலில் உலவி ஒரு கை மணலை அள்ளி மெல்ல உதிர்த்தன. “சொல்க, மூத்தவரே நான் யார்” என்று அர்ஜுனன் கேட்டான். பீமன் திடுக்கிட்டு நோக்கி ��மூத்தவர் சொல்லட்டும்” என்றான். “இங்கு நாம் ஒருவர் குருதியை ஒருவர் அருந்தவிருக்கிறோமா” என்று அர்ஜுனன் கேட்டான். பீமன் திடுக்கிட்டு நோக்கி “மூத்தவர் சொல்லட்டும்” என்றான். “இங்கு நாம் ஒருவர் குருதியை ஒருவர் அருந்தவிருக்கிறோமா” என்றார் தருமன். “சொல்லுங்கள், மூத்தவரே” என்றான் பீமன்.\n“இல்லை” என்று தருமன் தலையசைத்தார். மெல்லிய குரலில் திரௌபதி “நான் சொல்கிறேன்” என்றாள். அனைவரும் அவளை நோக்கி திரும்பினர். “பேடி. பெண்டிருக்கு நடனம் கற்பிக்கும் ஆட்டன். ஆணுடலில் எழுந்த பெண்.” அர்ஜுனன் உரக்க நகைத்து “அதை நான் அறிவேன். அது நான் அணிந்த உருவமும்கூட” என்றான். தருமன் தளர்ந்து “போதும்” என்றார். “சொல்லுங்கள் மூத்தவரே, திரௌபதி யார்” என்றான் அர்ஜுனன். தருமன் “வேண்டாம்” என்றார். “சொல்க, தேவி யார்” என்றான் அர்ஜுனன். தருமன் “வேண்டாம்” என்றார். “சொல்க, தேவி யார்” என்றான் பீமன். மெல்லிய குரலில் “சேடி” என்றார் தருமன். “சமையப்பெண்டு. நகம் வெட்டி காலின் தோல் உரசி நீராட்டி விடுபவள். தாலமேந்துபவள்.”\nபெருமூச்சுடன் பாண்டவர் அனைவரும் உடல் அமைந்தனர். திரௌபதி “நன்று” என மணலை நோக்கியபடி சொன்னாள். ஆனால் அவள் உடல் குறுகி இறுக்கமாக இருப்பதை காணமுடிந்தது. பின்னர் அவள் மணலை வீசிவிட்டு செல்வதற்காக எழுந்தாள். “அமர்க தேவி, மூத்தவரின் உரு என்ன என்பதை அறிந்துவிட்டு செல்வோம்” என்றான் அர்ஜுனன். “அதை நாம் செய்யவேண்டாம்” என்றான் நகுலன். “ஆம்” என்றான் சகதேவன். பீமன் “இல்லை, அதுவும் வெளிப்பட்டால்தான் இந்த ஆடல் முழுமையடையும்” என்றான். “சொல்க, தேவி\n“சொல்கிறேன், நான் சொல்வதில் நால்வரில் எவருக்கு மாற்றுக்கருத்து இருந்தாலும் இதை பிழையென்றே கொள்வோம்” என்றாள் திரௌபதி. “சொல்க” என்றான் அர்ஜுனன். நால்வரும் அவளை நோக்கினர். பதைப்புடன் மணலை அள்ளியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார் தருமன். “சகுனி” என்றாள் திரௌபதி. “நாற்களத் திறவோன். தீயுரை அளிப்போன். அரசனின் ஆழத்திலுறையும் ஆணவத்தையும் கீழ்மையையும் கருக்களாக்கி ஆடுவோன்.”\n“இல்லை” என்றபடி தருமன் பாய்ந்தெழுந்தார். “இது வஞ்சம். என் மேல் உமிழப்படும் நஞ்சு இது.” ஆனால் அவர் தம்பியர் நால்வரும் அமைதியாக இருந்தனர். “சொல்… இதுவா உண்மை” என்று தருமன் கூவினார். ஐவரும் சொல்லில்லாமல் நோக்���ி அமர்ந்திருக்க “இல்லை” என்று தருமன் கூவினார். ஐவரும் சொல்லில்லாமல் நோக்கி அமர்ந்திருக்க “இல்லை இல்லை” என்றார். பின்னர் தளர்ந்து மணலில் விழுந்து “தெய்வங்களே” என்றார்.\nநூல் பதினான்கு – நீர்க்கோலம் – 2\nபுலர்காலையில் காலடிச் சாலையின் ஓரமாக கட்டப்பட்டிருந்த வழிவிடுதி ஒன்றிலிருந்து பாண்டவர்களும் திரௌபதியும் கிளம்பினார்கள். முந்தையநாள் இரவு எழுந்தபோதுதான் அங்கே வந்துசேர்ந்திருந்தனர். அது அரசமரத்தின் அடியில் கட்டப்பட்டிருந்த சிறிய மரப்பட்டைக்கூரையிடப்பட்ட மண் கட்டடம். வழியருகே அது விதர்ப்ப அரசன் அமைத்த விடுதி என்பதைச் சுட்டும் அறிவிப்புப்பலகை அரசமுத்திரையுடன் அமைந்திருந்தது. செம்மொழியிலும் விதர்ப்பத்தின் கிளைமொழியிலும் எழுதப்பட்டிருந்த அறிவிப்புக்குக் கீழே மொழியறியா வணிகர்களுக்காக குறிவடிவிலும் அச்செய்தி அமைந்திருந்தது.\nஅது ஆளில்லா விடுதி. உயரமற்ற சோர்ந்த மரங்களும் முட்புதர்களும் மண்டிய காட்டை வகுந்து சென்ற வண்டிப்பாதையில் ஒருபொழுதுக்குள் அணையும்படி அரசன் அமைத்த பெருவிடுதிகள் இருந்தன. அங்கே நூறுபேர் வரை படுக்கும்படி பெரிய கொட்டகைகளும் காளைகளையும் குதிரைகளையும் இளைபாற்றி நீர்காட்டும் தொட்டிகளும் அவற்றை கட்ட நிழல்பந்தலும் அமைக்கப்பட்டிருந்தன. சில விடுதிகளில் பத்து அடுமனையாளர்கள்வரை இருந்தனர். எப்போதும் உணவுப்புகை கூரைமேலெழுந்து விடுதியின் கொடி என நின்றிருந்தது. பறவைகள் கூடணைந்த மரம்போல அவ்விடுதிகள் ஒலியெழுப்பிக்கொண்டிருந்தன. பிரிந்து விலகிய சிறிய கிளைப்பாதைளில்தான் பேணுநர் இல்லாமல் விடுதிகள் மட்டுமே அமைந்திருந்தன. அப்பாதைகளில் பலநாட்களுக்கு ஒருமுறையே எவரேனும் சென்றனர்.\nபாண்டவர்கள் பெரும்பாலும் பெருஞ்சாலைகளை தவிர்த்து கிளைப்பாதைகளிலேயே நடந்தார்கள். தொலைவிலேயே உயர்மரம் ஏறி நோக்கி பெருஞ்சாலையில் எவருமில்லை என்பதை பீமன் உறுதிசெய்த பின்னரே அவற்றில் நடக்கத் தலைப்பட்டனர். கிளைச்சாலைகளிலும் காலடிகளை தேர்ந்து வழிச்செலவினர் இருக்கிறார்களா என்பதை பீமன் அறிந்தான். எவரையும் சந்திப்பதை அவர்கள் தவிர்த்தனர். அவர்களை சொல்லினூடாக அறிந்தவர்களே ஆரியவர்த்தமெங்கும் இருந்தனர். அனைவரிடமிருந்தும் விலகிவிடவேண்டுமென்று தருமன் ஆணையிட்டிருந��தார். “நானிலம் போற்றும் புகழ் என்று சூதர் சொல்லலாம். தெய்வங்களின் புகழைவிடவும் பெரியது இப்புவி. நாம் எவரென்றே அறியாத மானுடர் வாழும் நிலங்களை அடைவோம். எளியவர்களாக அங்கிருப்போம். அது மீண்டுமொரு பிறப்பு என்றே நமக்கு அறிவை அளிப்பதாகட்டும்.”\nஇமயமலைச்சாரலில் இருந்து அவர்கள் கிளம்பி ஆறு மாதங்கள் கடந்துவிட்டிருந்தன. மலையிலிருந்து திரிகர்த்த நாட்டின் நிகர்நிலத்துக்கு இறங்கினர். திரிகர்த்த நாட்டின் பெரும்பகுதி கால்தொடாக் காடுகளாகவே இருந்தமையால் அவர்கள் விழிமுன் நிற்காமல் அதைக் கடந்து உத்தர குருநாட்டுக்குள் வரமுடிந்தது. அங்கே விரிந்த மேய்ச்சல் நிலங்களில் கன்றுகள் பகலெல்லாம் கழுத்துமணி ஒலிக்க மேய்ந்தன. ஆயர்களின் குழலோசை காட்டின் சீவிடுகளின் ஒலியுடன் இணைந்து கேட்டுக்கொண்டிருந்தது. மணியோசைகள் பெருகி ஒழுகத்தொடங்குகையில் கன்றுகள் குடிதிரும்புகின்றன என்று உணர்ந்து அதன் பின்னர் நடக்கத் தொடங்கினர்.\nஇருளுக்குள் சிற்றூர்களை கடந்து சென்றனர். பீமன் மட்டும் கரிய கம்பளி ஆடையால் உடலைமூடி மரவுரியை தலையில் சுற்றிக்கட்டி ஊர்களுக்குள் நுழைந்து “சுடலைச் சிவநெறியன். மானுட முகம் நோக்கா நோன்புள்ளவன். என்னுடன் வந்த ஐவர் ஊரெல்லைக்கு வெளியே நின்றுள்ளனர். கொடை அளித்து எங்கள் வாழ்த்துக்களை பெறுக இவ்வூரைச் சூழ்ந்த கலி அகல்க இவ்வூரைச் சூழ்ந்த கலி அகல்க களஞ்சியங்களும் கருவயிறுகளும் கன்றுகளும் பொலிக களஞ்சியங்களும் கருவயிறுகளும் கன்றுகளும் பொலிக சிவமேயாம்” என்று கூவினான். அவன் இரண்டாவது சுற்று வரும்போது வீடுகளுக்கு முன்னால் அரிசியும் பருப்பும் வெல்லமும் வைக்கப்பட்டிருந்தன. அவன் அவற்றை தன் மூங்கில்கூடையில் கொட்டி எடுத்துக்கொண்டு திரும்பிவந்தான்.\nஇரவில் காட்டுக்குள் அனல்மூட்டி அவற்றை சமைத்து உண்டு சுனைநீர் அருந்தினர். பகல் முழுவதும் சோலைப்புதர்களுக்குள் ஓய்வெடுத்தனர். இரவுவிலங்குகள் அனைத்தையும் விழியொடு விழி நோக்க பழகினர். பகலொளி விழிகூசலாயிற்று. அயோத்தியை அடைந்தபோது அவர்களின் தோற்றமும் கடுநோன்பு கொள்ளும் சிவநெறியர்களைப்போலவே ஆகிவிட்டிருந்தது. சிவநெறியர்களுடன் சேர்வது பின்னர் எளிதாயிற்று. எவரென்று எவரையும் உசாவாது தானொன்றே ஆகி தன்னை கொண்டுசெல்லும் தகைமை கொண்டிர���ந்த சிவநெறியர்களுடன் எவராலும் நோக்கப்படாமல் செல்ல அவர்களால் இயன்றது. கங்கைக் கரையோரமாக காசியை அடைந்தனர். கங்கைக்கரைக் காடுகளில் சிவநெறியினரின் சிறுகுடில்களில் தங்கி மேலும் சென்றனர்.\nகங்கையைக் கடந்து சேதிநாட்டை அடைந்தபோது மற்றொரு உரு கொண்டனர். சடைகொண்ட குழலும் தாடியும் கொண்டு மரவுரியாடை அணிந்து கோலும் வில்லும் தோல்பையும் கொண்டு நடக்கும் அவர்களை எவரும் அறிந்திருக்கவில்லை. மேகலகிரி அருகே மலைப்பாதையைக் கடந்து விந்தியமலைச்சாரலை அடைந்தபோது மீண்டும் மானுடரில்லா காட்டுக்குள் நுழைந்தனர். விந்தியமலையின் பன்னிரு மடிப்புகளை ஏறி இறங்கி மீண்டும் ஏறிக் கடந்து குண்டினபுரிக்குச் செல்லும் வணிகப்பாதையில் ஒரு மானுடரைக்கூட முகம் கொள்ளாமல் அவர்களால் செல்லமுடிந்தது.\nகோடைக்காலமாதலால் விந்தியமலைகளின் காடுகள் கிளைசோர்ந்து இலையுதிர்த்து நின்றன. காற்றில் புழுதி நிறைந்திருந்தது. குரங்குகளின் ஒலியைக்கொண்டே நீரூற்றுகள் இருக்குமிடத்தை உய்த்தறிய முடிந்தது. கனிகளும் கிழங்குகளும் அரிதாகவே கிடைத்தன. எதிர்ப்படும் விலங்குகளெல்லாம் விலாவெலும்பு தெரிய மெலிந்து பழுத்த கண்களும் உலர்ந்த வாயுமாக பெருஞ்சீற்றம் கொண்டிருந்தன. பன்றிகள் கிளறியிட்ட மண்ணை முயல்கள் மேலும் கிளறிக்கொண்டிருந்தன. யானைகளின் விலாவெலும்புகளை அப்போதுதான் தருமன் பார்த்தார். “நீரின்றியமையாது அறம்” என்று தனக்குள் என முணுமுணுத்துக்கொண்டார்.\nவிடுதியின் முகப்பில் சுவரில் எழுதப்பட்டிருந்த சொற்களைக் கொண்டு தாழ்க்கோல் இருக்கும் கூரைமடிப்பை அறிந்து அதை எடுத்து பீமன் கதவை திறந்தான். நெடுநாட்களாக பூட்டிக்கிடந்தமையால் உள்ளிருந்த காற்று இறந்து மட்கிக்கொண்டிருந்தது. பின்கதவையும் சாளரங்களையும் திறந்தபோது புதுக்காற்று உள்ளே வர குடில் நீள்மூச்சுவிட்டு உயிர்ப்படைந்தது. அருகே கிணறு இருப்பதைக் கண்ட பீமன் வெளியே சென்று அதற்குள் எட்டிப்பார்த்தான். ரிப் ரிப் என ஒலிகேட்க மரங்களில் குரங்குகள் அமர்ந்திருப்பதை கண்டான். அன்னைக்குரங்கு அவன் கண்களைக் கண்டதும் “நல்ல நீர்தான்…” என்றது. “ஆம்” என்றான் பீமன். “நீ எங்களவனா” என்றாள் அன்னை. “ஆம், அன்னையே” என்றான் பீமன்.\nஅப்பால் நின்றிருந்த ஈச்சைமரத்திலிருந்து ஓலைவெட்டி இறுக்��ிப்பின்னி தோண்டி செய்தான். ஈச்சைநாராலான கயிற்றில் அதைக் கட்டி இறக்கி நீரை அள்ளினான். குரங்குகள் குட்டிகளுடன் அவனருகே வந்து குழுமின. “நான்… நான் நீர் அருந்துவேன்” என்றபடி ஒரு குட்டி பிசிறிநின்ற தலையுடன் பாய்ந்துவர இன்னொன்று அதன் வாலைப்பற்றி இழுத்தது. அதனிடம் “அப்பால் போ” என்றது தாட்டான் குரங்கு. “நீ எப்படி இப்படி பெரியவனாக ஆனாய்” என்றது தாட்டான் குரங்கு. “நீ எப்படி இப்படி பெரியவனாக ஆனாய்” என்று பீமனிடம் கேட்டது. பீமன் புன்னகையுடன் நீரை அதற்கு ஊற்ற அது “குழந்தைகளுக்குக் கொடு” என்று பீமனிடம் கேட்டது. பீமன் புன்னகையுடன் நீரை அதற்கு ஊற்ற அது “குழந்தைகளுக்குக் கொடு\nபீமன் இலைத்தொன்னைகள் செய்து அதில் நீரூற்றி வைத்தான். குட்டிகள் முட்டிமோதி அதை அருந்தின. அன்னையரும் அருகே வந்து நீர் அருந்தத் தொடங்கின. அப்பால் இலந்தை மரத்தடியில் அமர்ந்திருந்த ஐவரும் அதை நோக்கிக்கொண்டிருந்தார்கள். பீமன் நீரை தொன்னையில் கொண்டுசென்று தருமனுக்கு அளித்தான். “பெருங்குரங்கு இன்னமும் அருந்தவில்லை” என்றார் தருமன். “குடி அருந்திய பின்னரே அது அருந்தும்” என்றான் பீமன். “அவன் அருந்தட்டும். இக்காட்டின் அரசன் அவன். அவன் மண்ணுக்கு நாம் விருந்தினர். முறைமைகள் மீறப்படவேண்டியதில்லை” என்றார் தருமன்.\nதாட்டான் குரங்கும் நீர் அருந்திய பின்னரே தருமன் நீரை கையில் வாங்கினார். மும்முறை நீர்தொட்டு சொட்டி “முந்தையோரே, உங்களுக்கு” என்றபின் அருந்தினார். ஒரு மிடறு குடித்தபின் திரௌபதிக்கு கொடுத்தார். அவள் அதை வாங்கி ஆவலுடன் குடிக்கத் தொடங்கினாள். பாண்டவர்கள் நால்வரும் நீர் அருந்திய பின்னர் பீமன் நீரை அள்ளி நேரடியாகவே வாய்க்குள் விட்டுக்கொண்டான். கடக் கடக் என்னும் ஒலியை குரங்குகள் ஆவலுடன் நோக்கின. “இன்னொருமுறை காட்டுங்கள்” என குட்டி ஒன்று ஆர்வத்துடன் அருகே வந்து கோரியது. பீமன் அதன்மேல் நீரைச் சொட்டி புன்னகை செய்தான்.\nநீரை அள்ளித்தெளித்ததும் குடில் புத்துணர்ச்சி கொண்டது. பின்னறைக்குள் உறிகளில் அரிசியும் பருப்பும் உப்பும் உலர்காய்களும் இருந்தன. கலங்களை எடுத்து வைத்து நீர்கொண்டுவந்து ஊற்றினான் பீமன். மூங்கில் பெட்டிகளில் மரவுரிகளும் ஈச்சைப்பாய்களும் இருந்தன. அவற்றைக் கொண்டுவந்து விரித்ததும் தருமன் அ���ர்ந்தார். நகுலனும் சகதேவனும் மல்லாந்து படுக்க வாயிலருகே சுவர்சாய்ந்து அமர்ந்த அர்ஜுனன் மடியில் வில்லை வைத்துக்கொண்டான்.\nவெளியே ஓசையெழுந்தது. பீமன் அங்கே நான்கு யானைகள் வந்து நின்றிருப்பதை கண்டான். “நீர் போதுமான அளவுக்கு உள்ளதா, மந்தா” என்றார் தருமன். “அருந்துவதற்கு போதும்” என்றான் பீமன். “அருந்தும் நீரில் குளிக்கலாகாது” என்று சொன்னபின் தருமன் விழிகளை மூடிக்கொண்டார். திரௌபதி உரைகல்லை உரசி அனலெழுப்பி அடுப்பை பற்றவைத்தாள். பானையில் நீரூற்றி உலையிட்டாள். அடுமனைப்புகை அதை இல்லமென்றே ஆக்கும் விந்தையை பீமன் எண்ணிக்கொண்டான். நெடுநாட்களாக அவர்கள் அங்கே தங்கியிருப்பதைப்போல உளமயக்கெழுந்தது.\nவெளியே சென்று நிலத்திலிருந்த பள்ளமான பகுதியை தெரிந்து அங்கே குழி ஒன்றை எடுத்தான். அதன்மேல் இலைகளையும் பாளைகளையும் நெருக்கமாகப் பரப்பி அது அழுந்திப்படியும்பொருட்டு கற்களைப்பரப்பி மண்ணிட்டு மூடியபின் அதன்மேல் கிணற்றுநீரை அள்ளி நிறைத்தான். யானைகள் துதிக்கையால் நீரை அள்ளி வாய்க்குள் சீறல் ஒலியுடன் செலுத்தி நீள்மூச்சுவிட்டு அருந்தின. நீர்ச்சுவையில் அவற்றின் காதுகள் நிலைத்து நிலைத்து வீசின. அடுமனையிலிருந்து திரௌபதி எட்டிப்பார்த்து “உணவு, இளையவரே” என்று சொல்லும்வரை அவன் நீர் இறைத்துக்கொண்டிருந்தான்.\nபாண்டவர்கள் உள்ளே உணவுண்டுகொண்டிருந்தனர். அவனுக்கு அடுமனையிலேயே தனியாக இலைகளைப் பரப்பி உணவை குவித்திருந்தாள். அவன் அமர்ந்ததுமே குரங்குகள் வந்து சூழ்ந்துகொண்டன. “குழந்தைகளுக்கு மட்டும் போதும்” என்று தாட்டான் ஆணையிட்டது. குட்டிகள் வந்து பீமனைச் சூழ்ந்து அமர்ந்து சோற்றில் கைவைக்க முயன்று வெப்பத்தை உணர்ந்து முகம் சுளித்தன. ஒன்று சினத்துடன் பீமனின் காலை கடித்தது. ஒரு பெண்குட்டி பீமனின் மடியில் ஏறி சாதுவாக அமர்ந்துகொண்டிருந்தது. அதன் காதுகள் மலரிதழ்கள்போல ஒளி ஊடுருவும்படி சிவப்பாக இருந்தன. மென்மயிர் உடலும் மலர்ப்புல்லி போலவே தோன்றியது.\nமுதல்பிடி சோற்றை அள்ளி உள்ளங்கையில் வைத்து ஊதி ஆற்றியபின் அதன் வாயில் ஊட்டினான் பீமன். அது வாய்க்குள் இருந்து சோற்றை திரும்ப எடுத்து உற்று நோக்கி ஆராய்ந்தபின் அன்னையிடம் “சுவை” என்றது. அன்னை பற்களைக் காட்டி “உண்” என்றது. “தந்தையே தந்தையே” என்று அழைத்த குட்டிக்குரங்கு ஒன்று அவன் தாடையைப் பிடித்து திருப்பி “நான் மரங்களில் ஏறும்போது… ஏறும்போது…” என்றது. இன்னொரு குட்டி “இவன் கீழே விழுந்தான்” என்றது. “போடா” என்று முதல்குட்டி அவனை கடிக்கப்போக இருவரும் வாலை விடைத்தபடி பாய்ந்து குடிலின் கூரைமேல் தொற்றி ஏறிக்கொண்டார்கள்.\n“நீங்கள் குறைவாகவே உண்கிறீர்கள், இளையவரே” என்றாள் திரௌபதி. “எனக்கு இது போதும்… நான் நாளை ஏதேனும் ஊனுணவை உண்டு நிகர்செய்கிறேன். சுற்றத்துடன் உண்ட நாள் அமைந்து நெடுங்காலமாகிறது” என்றான் பீமன். திரௌபதி சிரித்து “அன்னையருக்கும் பசி இருக்கிறது. நீங்கள் வற்புத்தவேண்டுமென விழைகிறார்கள்” என்றாள். பீமன் நகைத்து “பெரும்பசி கொண்டவன் தாட்டான்தான். தனக்கு பசியையே தெரியாது என்று நடிக்கிறான்” என்றான். இருட்டு வந்து சூழ்ந்துகொண்டது. காட்டின் சீவிடு ஒலி செவிகளை நிறைத்தது.\nகுரங்குகள் அவர்களின் குடிலைச் சுற்றியே அமர்ந்துகொண்டன. பீமன் திண்ணையிலேயே வெறும்தரையில் படுத்து துயில்கொண்டான். அவனருகே இரு குட்டிக்குரங்குகள் படுத்தன. “நான் நான்” என்று நாலைந்து குட்டிகள் அதற்காக சண்டையிட்டன. “சரி, எல்லாரும்” என்றான் பீமன். அவன் மார்பின்மேல் அந்தப் பெண்குட்டி குப்புற படுத்துக்கொண்டது. அதைக் கண்டு மேலுமிரு குரங்குகள் அதனருகே தொற்றி ஏற அது பெருஞ்சினத்துடன் எழுந்து பற்களைக் காட்டி சீறியது. ஏறியவை இறங்கிக்கொண்டன. நகுலன் நகைத்து “எல்லா குடிகளிலும் தேவயானிகள் பிறக்கிறார்கள்” என்றான்.\nஅப்பால் அதை நோக்கிக்கொண்டிருந்த தருமன் “நம் மைந்தர் நலமுடன் இருக்கிறார்களா, நகுலா” என்றார். “ஆம், மூத்தவரே. திரிகர்த்த நாட்டில்தான் இறுதியாக செய்தி வந்தது” என்றான். சகதேவன் “அபிமன்யூ வில்லுடன் வங்கம் கடந்து சென்றிருக்கிறான். உடன் சதானீகனும் சுதசோமனும் சென்றிருக்கிறார்கள். பிரதிவிந்தியன் நூல்நவில்வதற்காக துரோணரின் குருநிலையில் இருக்கிறான். சுருதகீர்த்தியும் சுருதகர்மனும் அவனுடன் உள்ளனர்” என்றான். தருமன் பெருமூச்சுவிட்டபடி “நலம் திகழ்க” என்றார். “ஆம், மூத்தவரே. திரிகர்த்த நாட்டில்தான் இறுதியாக செய்தி வந்தது” என்றான். சகதேவன் “அபிமன்யூ வில்லுடன் வங்கம் கடந்து சென்றிருக்கிறான். உடன் சதானீகனும் சுதசோமனும் சென்றிருக்கிறார்கள். பிரதிவிந்தியன் நூல்நவில்வதற்காக துரோணரின் குருநிலையில் இருக்கிறான். சுருதகீர்த்தியும் சுருதகர்மனும் அவனுடன் உள்ளனர்” என்றான். தருமன் பெருமூச்சுவிட்டபடி “நலம் திகழ்க\nஅவர்கள் துயிலத்தொடங்கினர். இருளுக்குள் தருமனின் நீள்மூச்சு ஒலித்தது. பின்னர் நகுலனும் சகதேவனும் நீள்மூச்செறிந்தனர். இருளுக்குள் மூச்செறிந்து மார்பில் கிடந்து துயில்கொண்டிருந்த பைதலை மெல்ல அணைத்தபடி ஒருக்களித்த பீமன் மீண்டும் அவர்களின் நீள்மூச்சுகளை கேட்டான். அவர்கள் மூச்செறிந்தபடி புரண்டுபுரண்டு படுத்துக்கொண்டிருந்தார்கள். பீமன் அர்ஜுனனின் பெருமூச்சு கேட்கிறதா என்று செவிகூர்ந்தான். நெடுநேரம். அர்ஜுனன் இருளுக்குள் மறைந்துவிட்டவன் போலிருந்தான். அவன் எங்கிருக்கிறான் உடல் உதிர்த்து எழுந்து சென்றுவிட்டிருக்கிறானா உடல் உதிர்த்து எழுந்து சென்றுவிட்டிருக்கிறானா பின்னர் அவன் அர்ஜுனனின் நீள்மூச்சை கேட்டான். அது அவனை எளிதாக்கியது. பிறிதொரு நீள்மூச்சுடன் அவன் புரண்டுபடுத்தான். துயிலுக்குள் ஆழ்ந்துசெல்லும்போதுதான் திரௌபதியின் நீள்மூச்சை கேட்கவேயில்லை என நினைவுகூர்ந்தான்.\nவெயில் வெண்ணொளி கொண்டு மண்ணை எரிக்கத் தொடங்குவதற்கு முன்பே பாதித்தொலைவை கடந்துவிடலாமென்று எண்ணியிருந்தனர். ஆனால் மிக விரைவிலேயே சூரியன் தழலென மாறிவிட்டிருந்தான். கூழாங்கற்கள் அனல்துண்டுகளென்றாயின. மணல்பரப்புகள் வறுபட்டவை என கொதித்தன. புல்தகிடிகளை தேடித்தேடி காலடி வைத்து செல்லவேண்டியிருந்தது. அவர்களின் கால்கள் பன்னிரு ஆண்டுகாலம் கற்களிலும் முட்களிலும் பட்டு தேய்ந்து மரப்பட்டைகளென ஆகிவிட்டிருந்தன. ஆயினும்கூட அங்கிருந்த வெம்மை அவர்களை கால்பொத்திக்கொண்டு விரைந்து நிழல்தேடச் செய்தது.\nகானேகிய முதனாட்களில் ஒருமுறை பீமன் மரப்பட்டையால் மிதியடிகள் செய்து திரௌபதிக்கு அளித்தான். கூர்கற்களில் கால்பட்டு கண்ணீர் மல்கி நின்றிருக்கும் திரௌபதியைக் கண்டு அவன் அவளை பல இடங்களில் சுமந்துகொண்டு வந்திருந்தான். கொல்லைப்பக்கம் கலம் கழுவிக்கொண்டிருந்த அவள் முகம் மலர்ந்து அதை வாங்கி “நன்று… இவ்வெண்ணம் எனக்கு தோன்றவேயில்லை” என்றாள். அப்பால் விறகுகளை வெட்டிக்கொண்டிருந்த நகுலன் கோடரியைத் தாழ்த்தி புன்னகை செ��்தான். குடில்திண்ணையில் அமர்ந்திருந்த தருமன் நோக்கை விலக்கி மெல்லிய குரலில் “காடேகலென்பது தவம். நாம் அறத்தால் கண்காணிக்கப்படுகிறோம்” என்றார். திரௌபதி விழிதாழ்த்தி கையால் மிதியடியை விலக்கிவிட்டு குடிலுக்குள் திரும்பிச்சென்றாள். பீமன் கசப்புடன் அதை நோக்கிவிட்டு வெளியே சென்று காட்டுக்குள் வீசினான்.\nவழிநடையின் வெம்மையும் புழுதியும் கொண்டு அவர்கள் விரைவிலேயே களைப்படைந்தார்கள். புழுதிநிறைந்த காற்று மலைச்சரிவில் சருகுத்துகள்களுடன் வந்து சுழன்று வீசிக்கொண்டிருந்தது. அவர்களின் குழல்கள் புழுதிபரவி வறண்டு நார் போலிருந்தன. வியர்வை வழிந்த உடல்களுடன் களைப்பால் நீள்மூச்சுவிட்டு அவ்வப்போது நிழல்தேடி நின்றும் பொழுதடைவதைக் கண்டு எச்சரிக்கை கொண்டு மீண்டும் தொடங்கியும் அவர்கள் சென்றனர்.\nதிரௌபதி தன் மரவுரியாடையின் நுனியை எடுத்து தலைக்குமேல் போட்டு முகத்தை மூடி புழுதிக்காற்றை தவிர்த்தாள். சூழ்ந்திருந்த காடும் அப்பால் தெரிந்த மலைகளும் நோக்கிலிருந்து மறைந்து கால்கீழே நிலத்தில் ஒரு வாள்பட்டு காய்ந்த நீள் வடு எனத் தெரிந்த மண்சாலையை மட்டுமே அவளால் பார்க்கமுடிந்தது. அதில் விழுந்து எழுந்து விழுந்து சென்ற பீமனின் காலடிகள் மட்டுமே அசைவெனத் தெரிந்தன. ஓயாது பேசும் வாய் ஒன்றின் நா என அவ்வசைவு. வருக வருக என அழைக்கும் கைபோல. நினைத்து நினைத்து நெடுங்காலமாகி நினைப்பொழிந்த உள்ளம் எளிதில் வாய்த்தது அவளுக்கு.\nநெடுவழி நடக்கும்போது ஒரு சொல்லும் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. நிழலை அடைந்ததும் திரௌபதி தோல்பையிலிருந்த நீரை வாய்பொருத்தி அருந்திவிட்டு வெறும்தரையிலேயே உடல்சாய்த்து படுத்துக்கொண்டாள். நடக்கையில் வியர்வை புழுதியைக் கரைத்தபடி முதுகில் வழிந்தது. புருவங்களில் தேங்கி பின் துளித்துச் சொட்டி வாயை அடைந்து உப்புக் கரித்தது. நிழலில் அமர்ந்தாலும் நெடுநேரம் உடல்வெம்மை தணியவில்லை. இளங்காற்றும் வெப்பம் கொண்டிருந்தது. அமர்ந்தபின் மேலும் வியர்வை எழுவதாகத் தோன்றியது. பின்னர் உடல்குளிர்ந்தபோது கண்கள் மெல்ல சொக்கி துயிலில் ஆழ்ந்தன. எழுந்தபோது புழுதியும் வியர்வையின் உப்புமாக உடலில் ஒட்டியது.\nஅவளைச் சூழ்ந்து பாண்டவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் நோக்காமல் அமர்ந்திருந்தனர். நீரை அ��ுந்துகையில் மட்டும் விழிகள் தொட்டன. அவ்வப்போது எவரேனும் அசைகையில் பிறர் திரும்பிப் பார்த்தார்கள். பிறர் முகங்கள் தோல்கருகி உதடுகள் உலர்ந்து புல்லின் வேர்த்தொகைபோல தாடியும் மீசையும் சலிப்புற்ற கண்களுமாக தெரிவதைக் கண்டு தங்கள் உருவத்தை உணர்ந்துகொண்டார்கள்.\nகிளம்பும் முடிவை எப்போதும் தருமன்தான் எடுத்தார். அவர் எழுந்ததும் பீமன் தன் கைகளை விரித்து சோம்பல் முறித்தபின் நீர்நிறைந்த தோல்பையையும் உணவும் ஆடைகளும் கொண்ட பையையும் தோளிலேற்றிக்கொண்டான். அர்ஜுனன் நோக்கு மட்டுமாக மாறிவிட்டிருந்தான். நகுலனும் சகதேவனும் தங்களுக்குள் விழிகளாலும் தொடுகையாலும் ஓரிரு சொற்களாலும் உரையாடிக்கொண்டு பின்னால் வந்தார்கள்.\nமீண்டுமொரு நிழலில் அவர்கள் அமர்ந்தபோது பீமன் திரௌபதியின் கால்களை பார்த்தான். குதிகால்வளைவு நெருக்கமாக வெடித்து உலர்களிமண்ணால் ஆனதுபோலத் தெரிந்தது. விரல்களின் முனைகளும் முன்கால் முண்டுகளும் காய்த்து விளாங்காய் ஓடுபோலிருந்தன. அவன் கைநீட்டி அவள் கால்களை தொட்டான். மரவுரியை முகத்தின்மேல் போட்டு துயின்றுகொண்டிருந்த திரௌபதி கனவுகண்டவள்போல புன்னகைத்தாள். அவன் அவள் கால்களை தன் கைகளால் அழுத்தி நீவினான். பின்னர் எழுந்துசென்று பசைகொண்ட பச்சிலைகளை எடுத்துவந்து சாறுபிழிந்து அவள் கால்களில் பூசி விரல்களால் நீவத் தொடங்கினான். புழுதி விலகியதும் இலைகளால் அழுந்த துடைத்தான். காய்த்த காலின் தோலில் முட்கள் குத்தியிறங்கி முனையொடிந்திருந்தன. அவன் நீண்ட முள் ஒன்றை எடுத்துவந்து முட்களை அகழ்ந்து எடுக்கத் தொடங்கினான். ஒவ்வொரு முள்ளையாக எடுத்து சுட்டுவிரல்முனையில் வைத்து நோக்கி வியந்தபின் வீசினான். முட்களை எடுக்கும்தோறும் முட்கள் விரல்முனைக்கு தட்டுப்பட்டுக்கொண்டே இருந்தன.\nஅவனை பாண்டவர் நால்வரும் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார்கள். அர்ஜுனனின் விழிகள் சுருங்கி உள்ளே நோக்கு கூர்முனை என ஒளிகொண்டிருப்பதை பீமன் கண்டான். பெரிய முட்களை உருவி எடுத்த இடங்களில் இருந்து குருதி கசியத் தொடங்கியது. சற்றுநேரத்தில் அவள் உள்ளங்கால் குருதியால் சிவந்து தெரிந்தது. பீமன் பச்சிலைச்சாற்றை ஊற்றி கைகளால் வருடிக்கொண்டிருந்தான். குருதி நின்றபின் அவன் பெருமூச்சுவிட்டு கால்மடித்து அம���்ந்தான். நகுலனும் சகதேவனும் பெருமூச்சுவிட்டனர். அர்ஜுனன் முனகுவதுபோல ஏதோ ஒலியெழுப்பி வில்லுடன் எழுந்து சென்றான். பீமன் தருமனின் பெருமூச்சை எதிர்பார்த்தான். நீண்டநேரத்திற்குப்பின் “எந்தையரே…” என்றார் தருமன்.\nவிதர்ப்ப நாட்டில் சௌபர்ணிகை என்னும் சிற்றாற்றின் கரையில் மூங்கில்புதர் சூழ்ந்த சோலைக்குள் அமைந்திருந்த தமனரின் தவக்குடிலுக்கு பின்மாலைப்பொழுதில் பாண்டவர்களும் திரௌபதியும் வந்து சேர்ந்தார்கள். திரௌபதியை பீமன் ஒரு நார்த்தொட்டில் அமைத்து தன் முதுகில் அமரச்செய்து தூக்கிக்கொண்டு வந்தான். தொலைவிலேயே குருநிலையின் காவிக்கொடியை அர்ஜுனன் கண்டு சுட்டிக்காட்டினான்.\nஅங்கு செல்வதற்கான பாதை பொன்மூங்கில்காடுகளுக்கு நடுவே வளைந்து சென்றது. மூங்கில்புதர்களுக்குள் யானைக்கூட்டங்கள் நின்றிருந்தன. அவை பீமனை ஆழ்ந்த ஒலியால் யார் என வினவின. பீமன் அதே ஒலியில் தன்னை அறிவித்தான். அன்னை யானை “நன்று, செல்க” என வாழ்த்தியது. காலடியில் ஒரு நாகம் வளைந்து சென்றது. சௌபர்ணிகையில் மிகக் குறைவாகவே நீர் ஓடியது. சிறிய பள்ளங்களில் ஒளியுடன் தேங்கிய நீர் ஒரு விளிம்பில் மட்டும் வழிந்தெழுந்து வளைந்து சென்று இன்னொரு சிறுபள்ளத்தை அணுகியது. ஆற்றுக்குள் மான்கணங்கள் நீர் அருந்திக்கொண்டிருந்தன. காலடியோசை கேட்டு அவை திடுக்கிட்டு தலைதூக்கி செவிகோட்டி விழித்து நோக்கி உடலதிர்ந்தன.\nதமனரின் குடிலில் அவரும் நான்கு மாணவர்களும் மட்டுமே இருந்தனர். அவர்கள் சென்ற பொழுதில் தமனர் மாணவர்களுடன் மரநிழலில் அமர்ந்து இன்சொல்லாடிக்கொண்டிருந்தார். கைகூப்பி அருகணைந்த தருமனைக் கண்டதுமே தமனர் கைகூப்பியபடி எழுந்து அருகே வந்தார். “பாண்டவர்களுக்கும் தேவிக்கும் என் சிறுகுடிலுக்கு நல்வரவு” என்றார். தருமன் முகமன் சொல்லி அவரை வணங்கினார். பீமனின் தோளிலிருந்து இறங்கி நின்ற திரௌபதி நிலையழிந்து அவன் தோளை பற்றிக்கொண்டாள்.\n“இங்கு நான் எந்த நல்லமைவையும் தங்களுக்கு அளிக்கவியலாது. கடுநோன்புக்கென்றே இக்காட்டுக்கு வந்தேன்” என்றார் தமனர். “ஆனால் குளிக்க சௌபர்ணிகையில் நீர் உள்ளது. போதிய உணவும் அளிக்கமுடியும்.” தருமன் சிரித்து “அவ்விரண்டும் மட்டுமே இப்புவியில் நாங்கள் விழையும் பேரின்பங்கள்” என்றார். “வருக” என தமனர் அவர்களை அழைத்துச்சென்றார். அவர் அளித்த குளிர்நீரையும் கனிகளையும் அவர்கள் மரநிழலில் அமர்ந்து உண்டனர்.\nதிரௌபதி எழுந்து தமனரின் குடிலருகே சௌபர்ணிகையில் இருந்த ஆழ்ந்த கயத்தை பார்த்தாள். “இயல்பாக உருவான மணற்குழி அது. யானைமூழ்கும்படி நீர் உள்ளது அதில். நல்ல ஊற்றுமிருப்பதனால் நீர் ஒழிவதே இல்லை” என்றார். திரௌபதி “நான் நீராடி நெடுநாட்களாகின்றன” என்றாள். “நீராடி வருக, அரசி” என்றார் தமனர். “அதற்குள் இங்கே தங்களுக்கு நல்லுணவு சித்தமாக இருக்கும்.” திரௌபதி “நீராடுவதையே மறந்துவிட்டேன் என்று தோன்றுகிறது” என்றாள். பீமன் “வருக” என்றார் தமனர். “அதற்குள் இங்கே தங்களுக்கு நல்லுணவு சித்தமாக இருக்கும்.” திரௌபதி “நீராடுவதையே மறந்துவிட்டேன் என்று தோன்றுகிறது” என்றாள். பீமன் “வருக” என அவள் கையை பிடித்தான். “இன்று நான் உன் நீராட்டறை ஏவலன்.” அவள் மெல்லிய உதட்டுவளைவால் புன்னகைத்து முன்னால் நடக்க மரவுரிகளை வாங்கிக்கொண்டு பீமன் பின்னால் சென்றான்.\nசெல்லும் வழியிலேயே சௌபர்ணிகை நோக்கி ஓடியிறங்கிய சிற்றோடைகளின் கரையிலிருந்து தாளியிலைகளைக் கொய்து தன் கையிலிருந்த மூங்கில்குடலையில் நிறைத்துக்கொண்டே சென்றான். மணல் சரிந்து ஆற்றை நோக்கி இறங்கிய பாதையில் கால்வைத்ததும் திரௌபதி “பஞ்சுச் சேக்கைபோல” என்றாள். பீமன் புன்னகை செய்தான். வெண்மணலில் பகல் முழுக்க விழுந்த வெயிலின் வெம்மை எஞ்சியிருந்தது. ஆனால் அதுவும் கால்களுக்கு இனிதாகவே தெரிந்தது.\nகயத்தின் கரையில் மான்கூட்டங்களும் நான்கு காட்டெருமைகளும் நீர் அருந்திக்கொண்டிருந்தன. பீமன் புலிபோல ஓசையெழுப்பியதும் அவை அஞ்சி செவிகூர்ந்தன. உடல்விதிர்க்க நின்று நோக்கியபின் அவன் அணுகியதும் சிதறிப் பரந்தோடின. “அரசியின் குளியல். அது தனிமையிலேயே நிகழவேண்டும்” என்றான் பீமன் சிரித்தபடி. “புலியல்ல குரங்கு என்று கண்டதும் அவை மீண்டு வரப்போகின்றன” என்றாள் திரௌபதி தானும் சிரித்துக்கொண்டு.\nகயத்தின் நீர் மெல்ல சுழன்றுகொண்டிருந்தது. ஒளியவிந்த வானின் இருள்நீலம் அதை இருளச்செய்திருந்தது. “இச்சுனைக்கு மகிழநயனம் என்று பெயரிட்டிருக்கிறார்கள்” என்றான் பீமன். அவள் “ஆம், பொருத்தமானது” என்றாள். மேலாடையை கழற்றிவிட்டு இடையில் அணிந்த மரவுரியுடன் நீரில் இறங்கினாள���. “ஆ… ஆ…” என ஓசையிட்டாள். “என்ன” என்றான் பீமன். “எரிகிறது” என்றாள். “உடலெங்கும் நுண்ணிய விரிசல்களும் புண்களும் இருக்கும். கோடையால் அமைந்தவை. நீர் அவற்றுக்கு நன்மருந்து” என்றான் பீமன்.\nஅவள் நீரில் திளைத்துக்கொண்டிருந்ததை நோக்கியபடி பீமன் தாளியிலைகளுக்குள் கற்களைப் போட்டு கைகளால் பிசைந்து கூழாக்கினான். அவள் குழல் நீரில் அலையடித்து நீண்டது. சிறுமியைப்போல சிரித்தபடி கைநீட்டி நீரில் துள்ளி விழுந்தாள். நீர்ப்பரப்பின்மேல் கால் உந்தி எழுந்து அமைந்து வாயில் நீர் அள்ளி நீட்டி கொப்பளித்தாள். சிரித்தபடி “இன்குளிர்நீர்… மண்ணில் பேரின்பம் பிறிதில்லை என்று உணர்கிறேன்” என்றாள். “வா, தாளிப்பசை பூசிக்கொள். குழலில் அழுக்கும் புழுதியும் விலகட்டும்” என்றான் பீமன்.\nஅவள் நுங்கின் வளைந்த மென்பரப்பென ஒளிர்ந்த எழுமுலைகளிலிருந்து நீர் வழிய எழுந்து அருகே வந்தாள். அவன் “அமர்க” என்றான். அவள் அவன் முன் குழல்காட்டி அமர அவன் அவள் குழல்பெருக்கை கைகளால் அள்ளி ஐந்தாக பகுத்தான். ஐம்புரிச்சாயல் நீரில் நனைந்து கரிய விழுதுகளாக சொட்டிக்கொண்டிருந்தது. தாளியிலை விழுதை அள்ளி அதில் பூசினான்.\n” என்று திரும்பிப்பார்த்தபின் அவன் கைகளை பற்றினாள். அவனுடைய வலக்கை வாளால் என வெட்டுபட்டு குருதி வழிந்துகொண்டிருந்தது. “என்ன ஆயிற்று” என்றாள். “தாளியை கூழாங்கற்களை இட்டு பிசைந்தேன். அதில் ஒன்று கூரியது” என்றான் பீமன். பின்னர் சிரித்தபடி “குழலுக்கு குருதி நன்று” என்றான்.\nநூல் பதினான்கு – நீர்க்கோலம் – 1\nபன்னிரு மனைவியரையும் நூறு மைந்தரையும்\nமுனிவர் செறிந்த தவக்குடில்களில் வாழ்ந்து\nஒளி என்னும் உன் இயல்பை மட்டுமே தன் சொல்லென்றாக்கி\nஅவன் புலரிநீராடி நீரள்ளி தொழுது கரைஎழுந்தபோது\nநீர்ப்பரப்பு ஒளிவிட நீ அதில் தோன்றினாய்.\n‘நான் நீயென ஒளிவிடவேண்டும்’ என்றான் அரசன்.\nபுன்னகைத்து அவன் தோளைத் தொட்டு\nஅவன் விழிகளை நோக்கி குனிந்து\n‘ஒளிகொண்டவன் தன் ஒளியால் மறையவேண்டியவன்\n‘ஒளியன்றி ஏதும் அடைவதற்கில்லை’ என்றான்.\nஅருகே நீரருந்திய யானை ஒன்றைச் சுட்டி நீ சொன்னாய்\n‘அந்த யானை விழிகளுக்கு அப்பாற்பட்ட\nஇந்த வெண்கொக்கின் மெய்வடிவும் கரியது.\nபகலின் மறுபக்கமாகிய இரவும் எனதே’\nதிகைத்து நின்ற அரசனின் கைகளைப்பற்றி\n’உன் மறு���டிவை காட்டுகிறேன் வருக’\nசுனையின் நீர்ப்பரப்பில் தன் பாவை ஒன்றை கண்டான்.\nநின்று நடுங்கி ‘எந்தையே, இது என்ன\n‘அவனே நீ, நீ அவன் நிழல்’ என்றாய்.\nஉடைந்த மூக்குடன் சிதைந்த செவிகளுடன் பாசிபிடித்து\nநீரடியில் கிடக்கும் கைவிடப்பட்ட கற்சிலை என.\n‘என் இறையே, ஏன் நான் அவ்வண்ணமிருக்கிறேன்\n‘இங்கு நீ செய்தவற்றால் அவ்வண்ணம் அங்கு.\nஅங்கு அவன் செய்தவற்றால் இவ்வண்ணம் இங்கு.\nகருகும் அவன் உடலே நீ ஈட்டியது’ என்றாய்.\nநெஞ்சு கலுழ கூவினான் அரசன்.\n‘இங்குள்ள நீ மைந்தருக்குத் தந்தை\nஅங்குள்ள நீ தந்தையரின் மைந்தன்’ என்றாய்.\nகண்ணீருடன் கைநீட்டி அரசன் கோரினான்\n‘மைந்தர் தந்தையின் பொருட்டு துயர்கொள்ள\n‘நீ அவ்வுருவை சூடுக, அவனுக்கு உன் உரு அமையும்.’\n‘அவ்வாறே, ஆம் அவ்வாறே’ என்றான் அரசன்.\nஆம் ஆம் ஆம் என்றது தொலைவான் பறவை ஒன்று.\nநீர் இருள சுனை அணைந்தது.\nகுளிர்காற்றொன்று வந்து சூழ்ந்து செல்ல\nமீண்டு தன்னை உணர்ந்த அவன் தொழுநோயுற்றவனானான்.\nவிரல் மறைந்த கால்களைத் தூக்கி வைத்து\nமெல்ல நடந்து தன் குடிலை அடைந்தான்.\nஅருந்தவத்தோரும் அவனைக்கண்டு முகம் சிறுத்தனர்.\nஅவன் முன் நின்று விழிநோக்கக் கூசினர் மானுடர்.\nஎந்த ஊரிலும் அவன் காலடிபடக்கூடவில்லை.\nஇன்றென்றும் இங்கென்றும் உணர்ந்து ஆடுவதும்\nஉடலென்று தன்னை உணர்வதில்லை அகம்\nநாளும் அந்த நீர்நிலைக்குச் சென்று குனிந்து\nதன் ஒளி முகத்தை அதில் நோக்கி உவகை கொண்டான்.\nதன் முகமும் அம்முகமும் கொள்ளும் ஆடலை\nதன் முகம் முழுத்து அதுவென்றாக\nஎது எம்முகமென்று மயங்கி நெளிய\nஒருநாள் புலரியில் விண்ணுலாவ எழுந்த நீ\n‘தனியரன்றி பிறரை கண்டதில்லையே’ என்றாள் சரண்யை.\n‘அந்தியில் குருதிவழிய மீள்வதே உங்கள் நாள்\n‘இருளில் ஒளிகையில் நானல்லவா துணை\nஎழுபுரவித் தேரேறி நீ விண்ணில் எழுந்தாய்.\nமாறா புன்னகை கொண்ட முகமொன்றைக் கண்டாய்.\n‘இருநிலையை அறிந்த அரசனல்லவா நீ\nசொல்க, எங்கனம் கடந்தாய் துயரை\n’ என்று அரசன் வணங்கினான்.\n’ என அருகிருந்த சுனைக்கு அழைத்துச் சென்றான்.\nஅலைகளில் எழுந்த தன் முகங்களை\nகழற்சிக்காய்களென்று இரு கைகளில் எடுத்து\nவீசிப் பிடித்து எறிந்து பற்றி ஆடலானான்.\nசுழன்று பறக்கும் முகங்களுக்கு நடுவே\nகணமொரு முகம் கொண்டு நின்றிருந்தான்.\nஅவனை வணங்கி நீ சொன்னாய்\nநான் அன்றாடம் சென்றடையும் அந்திச்செம்முனையில்\nமங்காப்பொன் என உடல்கொண்டு அமைக\nநாளும் துயர்கண்டு நான் வந்தணையும்போது\nஉடல் சுடர்ந்தபடி பிருகத்பலத்வஜன் விண்ணிலேறி அமர்ந்தான்.\nஅந்திச் செவ்வொளியில் முகில்களில் உருமாறுபவன்\nஇந்தச் சிறுபூச்சியின் சிறகில் சுடர்க\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 79\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 78\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 77\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 76\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 75\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 74\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 73\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 72\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 71\n« ஏப் ஜூன் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/current-affairs/november-18/", "date_download": "2018-12-10T16:22:22Z", "digest": "sha1:6DFMFEGYKBOQR7AG7PETEPVYGPTELKV5", "length": 17212, "nlines": 533, "source_domain": "weshineacademy.com", "title": "November 18 | WE SHINE ACADEMY : Division by zero in /home/content/72/11241572/html/wp-content/plugins/super-socializer/super_socializer.php on line 1180", "raw_content": "\nதேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் சுஷில் குமார், சாக்ஷி மாலிக், கீதா போகித் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்\n33வது தேசிய ஜுனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தபிதா(தமிழகம்) தங்கப் பதக்கம்(100 மீட்டர் தடை ஓட்டம்) வென்றார்\nஹாங்காங் நகரில் ‘ஹாங்காங் தமிழ் பண்பாட்டுக் கழகம்’ சார்பில் முதன் முதலாக கபடி போட்டி நடத்தப்பட்டது\n67வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி(இரு பாலருக்கும்) சென்னை எழுப்பூரில் டிசம்பர் 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்கிறது\nமுதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நவம்பர் 21ம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்குகிறது\nசர்வதேச ரேட்டிங் ஏஜென்சியான ‘மூடிஸ் இன்வெஸ்டார் சர்வீஸ்’ இந்தியாவின் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு நாணய தரத்தை 14 வருடங்களுக்கு பிறகு தற்போது உயர்த்தியுள்ளது(Baa 3யில் இருந்து Baa 2 ஆக)\nடெஸ்லா நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தால் இயக்கக்கூடிய சரக்கு வாகனத்தை உருவாக்கியுள்ளது\nபேடி எம் மொபைல் அப், டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கான இன்சூரன்ஸ் பாலியை(தனியார் நிறுவனத்தின்) அறிமுகம் செய்துள்ளது\nஜிம்பாப்வே நாட்டுக்குள் வெ���ிநாட்டு பத்திரிக்கையாளர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது\n‘வாட்டர் எய்டு சர்வதேச தொண்டு’ அமைப்பு உலகளவில் சுகாதாரமின்றி வசிக்கும் அதிக மக்களை கொண்ட நாடுகள் பட்டியலை வெளியிட்டது இதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது\nகர்நாடக சட்டப்பேரவையில் ஒட்டுமொத்த உறுப்பினர்கள் ஆதரவுடன் ‘மூட நம்பிக்கை தடை’ சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது\nமகாராஷ்டிராவில் உள்ள பள்ளி கல்லூரிகளில் ‘பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு’ தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது\nகர்நாடகா மாநிலத்தில் 500 கிராமங்களுக்கு இலவச வை-பை இணையதள வசதியை முதல் முறையாக முதல்வர் நேற்று(நவம்பர் 17) தொடங்கி வைத்தார்\nசர்வதேச திரைபட விழாவில்(கோல்கட்டா) ‘டூலெட்’ தமிழ்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது\nபிரிட்டனில் ராணுவத்தில் வீரர்களுக்கு உதவும் விலங்குகளுக்கு ‘டிக்கென் விருது’ வழங்கப்படுகிறது\nஅமெரிக்காவில் ராணுவத்திற்கு ரூ.45½ லட்சம் கோடி நிதி ஒதுக்க வகை செய்யும் ‘பட்ஜெட் மசோதா’ அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேறியது\nஅமெரிக்காவில் இனி மாஸ்டர் டிகிரி படித்த வெளிநாட்டவர்கள் மட்டுமே H1B விசா பெற முடியும் என்று எம்.பிக்கள் குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்த கடைசி பகுதியை(ராவா நகரம்) முழுமையாக ஈராக் இராணுவம் கைப்பற்றியது.\nநவம்பர் 18 – வ.உ.சி. நினைவு தினம்\nநவம்பர் – 17 சர்வதேச மாணவர் தினம், குரு நானக் தேவ் பிறந்த தினம், தேசிய வலிப்பு(கை, கால்) தினம்\nஅணு ஆயுத விவகாரம் தொடர்பாக வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த சர்வதேச தொலை தொடர்புத் துறையின் தலைவர் ‘சாங் டாவ்’(சீனா) இன்று வடகொரியா செல்கிறார்\nபெங்ஜிங்கில் இந்திய – சீன எல்லைப் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில் இரு நாட்டுப் பாதுகாப்புப் படை பிரிதிநிதிகளும் கலந்து கொண்டனர்\nஇந்தியாவில் வரும் 2020ம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்யும் வகையில் ‘டொயோட்டா மற்றும் சுசுகி’ நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகின\nஸ்வீடனைச் சேர்ந்த ‘எரிக்ஸன் நிறுவனம்’, 5ஜி தொழில்நுட்பத்தை இந்தியாவில் வழங்குவதற்காக ‘பார்தி ஏர்டெல்’ நிறுவனத்துடன் உடன்பாடு செய்து கொண்டுள்ளது\nபெங்களுரு – சென்னை இடையே 23 நிமிடத்தில் செல்லும் ரயில் சேவையை தொடங்க அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் கர்நாடக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2014/01/report-from-adsense-how-google-maintain.html", "date_download": "2018-12-10T15:03:02Z", "digest": "sha1:UPEQNOYZWO35R2AJ2R4ITIM4OQNLPE6P", "length": 5489, "nlines": 112, "source_domain": "www.tamilcc.com", "title": "Report from Adsense: How Google Maintain Healthy Advertising Ecosystem?", "raw_content": "\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nஉலகின் மிக அமைதியான அறை எப்படி இருக்கும்\nCopy - Paste எதுக்குடா இந்த ஈனப்பிழைப்பு\nஉயர்தர சித்திரவதை Waterboarding ஓர் அறிமுகம்\nGoogle Earth எளிய அறிமுகம்\nYoutube Live Streaming அனைவரின் பயன்பாட்டுக்கும் ...\nநீண்ட Blog Archive தானாக திறப்பதை தடுத்து மடிப்பது...\nBlogspot Feed சேவை புதுப்பிக்கபடாத்தன் காரணம் என்ன...\nஇந்திய சைவ, வைணவ, பௌத்த சின்னங்களின் மற்றுமொரு தொக...\nPandigital Number ஓர் எளிய அறிமுகம்\nஇந்தியாவின் வரலாற்றுக்கோட்டைகளில் சுற்றி பார்க்க -...\nஜார்ஜ் கோட்டை / தமிழ்நாடு செயலகத்தை Google Street ...\nதமிழ் நாட்டின் சைவ சமய வரலாற்று சின்னங்களை Google...\nகொலராடோ ஆற்றில் Google Street view உடன் பயணியுங்கள...\nIT துறையில் 2013 இல் வழங்கப்பட்ட ஊதிய ஒப்பீடு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-12-10T15:33:15Z", "digest": "sha1:RGZR7UIKUESRI6DETYMDCIX2KWD6MO4P", "length": 29222, "nlines": 504, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: ஸ்ரீ மாதா", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஆடி வெள்ளியும் அதுவுமாக, ஆடிக்குரியவளை, நம்மை ஆட்டி வைக்கிறவளைப் பற்றிப் பேசுவதற்கு ஆசை வந்தது :)\nலலிதா சஹஸ்ரநாமத்தில் முதலாவதாக வரும் நாமம்தான், “ஸ்ரீ மாதா”. பிறகுதான் “ஸ்ரீ மஹாரஜ்ஞீ”. அதாவது, முதலில் அம்மா. பிறகுதான் அவள் மஹாராணி\nஅம்மாவிடம் என்றால் என��ன வேண்டுமானாலும் சொல்லலாம், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். நம் இயல்பு மாறாமல், நாம் நாமாகவே இருக்க முடியுமென்றால், அது அன்னையிடம் மட்டும்தான். அவளிடம்தான் நமக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன.\nஆனால் மஹாராணி என்றால் அப்படியா அவளைப் பார்க்க வேண்டுமென்றால் எத்தனை பேரிடம் அனுமதி பெற வேண்டும் அவளைப் பார்க்க வேண்டுமென்றால் எத்தனை பேரிடம் அனுமதி பெற வேண்டும் அவளிடம் ஒரு கோரிக்கை வைக்க வேண்டுமென்றால் எத்தனை தடைகளைக் கடக்க வேண்டும் அவளிடம் ஒரு கோரிக்கை வைக்க வேண்டுமென்றால் எத்தனை தடைகளைக் கடக்க வேண்டும் அப்படியே மஹாராணியைச் சென்று பார்த்து விட்டாலும், அவளிடம் எவ்வளவு பயம், மரியாதை, ஒரு விஷயத்தைச் சொல்லலாமா கூடாதா என்கிற தயக்கம், இப்படி எத்தனையோ உணர்வுகள் இருக்கும்.\nஅப்படியெல்லாம் அன்னை பராசக்தியிடம் தயங்கவோ பயப்படவோ தேவையில்லை. அவள் அண்டசராசரங்களை ஆளும் ராணியாக இருந்தாலும், தன் பிள்ளைகளுக்கு முதலில் அம்மா. அதனால் அவளை அன்னையாகவே, அன்னையிடம் உள்ள உரிமைகளுடனேயே, அன்னையிடம் காட்டும் அன்புடனேயே அணுகலாம்.\nஅதனால்தான் சஹஸ்ரநாமத்தை எழுதிய வாக் தேவதைகள், “ஸ்ரீ மாதா” என்பதை முன்னால் வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது.\n‘டில்லிக்கு ராஜாவானாலும் பள்ளிக்குப் பிள்ளைதான்’ என்ற பழமொழி நினைவிருக்கிறதா நாட்டிற்கு ராணியானாலும், தன் பிள்ளைகளுக்கு அம்மாதான். குழந்தைகளுக்கு தன் அம்மா மஹாராணியாக இருந்தாலும், வேலைக்காரியாக இருந்தாலும் என்ன வித்தியாசம் தெரியப் போகிறது நாட்டிற்கு ராணியானாலும், தன் பிள்ளைகளுக்கு அம்மாதான். குழந்தைகளுக்கு தன் அம்மா மஹாராணியாக இருந்தாலும், வேலைக்காரியாக இருந்தாலும் என்ன வித்தியாசம் தெரியப் போகிறது அவர்களைப் பொறுத்த வரை, அவள் செல்லமான, அன்பைப் பொழிகின்ற அம்மா மட்டுமே.\nஅம்மா என்றால் அன்பு. அன்பு என்றால் அம்மா. அம்மாவிற்கு நம் மீது எப்போதாவது கோபம் வந்தாலும், அது நம் நன்மைக்காகத்தான் இருக்கும். நாம் துயரப்பட்டு கண்ணீர் சிந்துவதைக் காண முடியாமல், அப்படி ஒரு நிலைமை வருவதைத் தடுக்கவே அவள் கோபம் கொள்ளுவாள். அதையும் மீறி நாம் தவறு செய்து விட்டாலும், நம் நிலையைக் கண்டு, நமக்கு முன்னே அவள்தான் கண்ணீர் விடுவாள். நம்மை இந்த உலகத்திற்குக் கொண்டு வந்த மனித உலகத்தைச் சேர்ந்த அன்னையருக்கே இத்தகைய உயர்ந்த குணம் இருக்கும் போது, உலகத்தையே ஆக்கிய, அண்ட சராசரத்துக்கெல்லாம் காரணியான அவளைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா\nஅன்னை எத்தனை எத்தனை அன்னையோ\nஅப்பன் எத்தனை எத்தனை அப்பனோ\nபின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ\nபிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ\nமுன்னை எத்தனை எத்தனை சென்மமோ\nஇன்னம் எத்தனை எத்தனை சன்மமோ\nஎன் செய்வேன் கச்சி ஏகம்பநாதனே.\nசுப்பு தாத்தா சாவேரியில் இந்தப் பாடலை அழகுறப் பாடித் தந்திருக்கிறார், அற்புதமான படங்களோடு நீங்களும் கேட்டு + பாருங்கள் நீங்களும் கேட்டு + பாருங்கள்\nஎன்றார் பட்டினத்தார். எத்தனை எத்தனை ஜன்மங்களோ, அத்தனை அத்தனை அன்னையர் நமக்கு. ஆனால் இப்போதும் எப்போதும் எல்லோருக்கும் இருக்கிற ஒரே அன்னை அவள்தான். எத்தனையோ கோடானு கோடி பிள்ளைகள் இருந்தாலும், அவள் அன்பிற்குக் குறைவே இல்லை.\nஅவள் அன்பை எப்படித் தெரிந்து கொள்வது எப்படி அனுபவிப்பது\nஇந்த உலகத்தின் ஒரு சின்னஞ்சிறு இலையின் அசைவிலும் அவள் இருக்கிறாள்; அவள் அருள் இருக்கிறது. அப்படி ஒவ்வொரு நிகழ்விலும் அவளைப் பார்க்கத் தெரிந்தவர்களுக்கு, அவள் அன்பில் நனைந்து திளைக்கின்ற பாக்கியம் கிடைக்கிறது.\nமழை எல்லோருக்கும் தான் பெய்கிறது. மழை பெய்கிற சமயத்தில் அண்டாவைத் திறந்து வைத்தால்தான் அதில் நீர் நிரம்பும். அதை விட்டு விட்டு, அண்டாவை மூடி வைத்து விட்டு, பிறகு மழை விட்ட பிறகு, “எனக்கு மட்டும் தண்ணீரே கிடைக்கவில்லை” என்று புலம்பினால் யார் குற்றம் அது\nஅதே போல்தான், அவள் அருள் எங்கெங்கும் நிறைந்திருக்கிறது. மழையாவாது அவ்வப்போதுதான் பெய்கிறது, ஆனால் அவள் பேரருள் என்கிற மழை, விடாமல் பெய்து கொண்டேதான் இருக்கிறது. மனதைத் திறந்து வைத்தவர்களுக்கு, மனதை அதற்குப் பாத்திரமாக்கியவர்களுக்கு, மனம் முழுக்க அவள் அன்பும் அருளும் நிச்சயம் நிறையும் என்பதில் சந்தேகமே இல்லை.\n[இன்றைய மகிழ்ச்சி: ஆடி வெள்ளியும் அதுவுமாக அவளைப் பற்றி எழுதக் கிடைத்தது... அதுவும் 300-வது பதிவு (but who is counting\nஎழுதியவர் கவிநயா at 9:59 PM\nLabels: அன்னை, ஆன்மீகம், பொது, வல்லமை\nஅருள்மழை போல் துள்ளி வரும் வார்த்தைகளுடன் எழுதியிருக்கும் இந்த இடுகைக்கு வாழ்த்துகள்\nஅவள் அண்டசராசரங்களை ஆளும் ராணியாக இருந்தாலும், தன் பிள்ளைகளுக்கு முதலில் அம���மா. அதனால் அவளை அன்னையாகவே, அன்னையிடம் உள்ள உரிமைகளுடனேயே, அன்னையிடம் காட்டும் அன்புடனேயே அணுகலாம்.\nஆடி வெள்ளி + 300வது இடுகை வாழ்த்துகள்\nஅவள் அண்டசராசரங்களை ஆளும் ராணியாக இருந்தாலும், தன் பிள்ளைகளுக்கு முதலில் அம்மா. அதனால் அவளை அன்னையாகவே, அன்னையிடம் உள்ள உரிமைகளுடனேயே, அன்னையிடம் காட்டும் அன்புடனேயே அணுகலாம்.\nஆடி வெள்ளி - 300வது இடுகை - வாழ்த்துகள்\nஉங்களுடைய தள(ல)த்துக்குள் என்னுடைய முதல் நுழைவு..வாழ்த்துக்கள் 300 ஆவது பதிவுக்கு..பொறுமையாக மற்ற பதிவுகளைப் பார்க்கிறேன்..\nஎல்லா வாழ்த்துகளையும் வாங்கி பத்திரமா வெச்சுக்கிட்டேன் நன்றி குமரன்\nஆசிகளுக்கு மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி அம்மா\nஉங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது, திரு. இளங்கோவன் :) மிக்க நன்றி நிதானமாகப் பாருங்கள்... மீண்டும் வருகை தாருங்கள் நிதானமாகப் பாருங்கள்... மீண்டும் வருகை தாருங்கள்\n300க்கு வாழ்த்துக்கள் கவிக்கா....தொடருங்கள் காத்திருக்கிறோம்...\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nபழப் பாயசம் செய்யலாம், வாங்க \n(இந்த இடுகைக்கு காரணமான துளசிம்மாவிற்கு நன்றிகள் :) முதல்ல ஒரு அஞ்சாறு பாதாம் பருப்பும், கொஞ்சம் முந்திரிப் பருப்பும் எடுத்துக்கோங்க. கொ...\nசின்னஞ் சிறிய சிறகொன்று… தன்னந் தனியே… காற்றின் கரத்தைப் பிடித்தபடி நேற்றை முழுதாய் மறந்தபடி செல்லும் திசையோ தெரியாது போகும் வழியும் புரி...\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nநீ ஏதும் பேச மறுத்தால்… என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி அதனை அடைகாத்து வைத்திருப்பேன். சிறிதளவும் அசையாமல் தலை குன...\nவண்டாடப் பூமலர வள்ளி வனங்காக்க கண்டாராம் வேல்முருகர்...\nநாளைக்கு கிருத்திகை. வள்ளி கதையைத் தாலாட்டா போட்டா பொருத்தம்தானே குழந்தைகள் இருக்கறவங்களும், குழந்தையா இருக்கறவங்களும், முருகனோட பக்தர்களும...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 78\n (பயணத்தொடர், பகுதி 42 )\nஇதுல உனக்கு என்ன பெரும\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\n04. 70களுக்குப் ப��ன்னால் (நிறைவுப்பகுதி)\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஎமிலி டிக்கின்ஸனின் \"Hope\" கவிதையின் மொழியாக்கம்\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammaooruthenur.blogspot.com/", "date_download": "2018-12-10T15:20:17Z", "digest": "sha1:4NWNPVZPU7FIS25ORBZ4ZZL2Y7XWAUHZ", "length": 11476, "nlines": 86, "source_domain": "nammaooruthenur.blogspot.com", "title": "நம்ம ஊரு தேனூர்", "raw_content": "\nபுதிய சிம் கார்டுகள் வாங்கும் போது அறிமுகம் இல்லாத கடைகளில் வாங்காதீர்கள்.\nஉங்கள் புகைப்படம் மற்றும் முகவரி சான்றை ஸ்கேன் செய்து பல சிம் கர்டுகளை வாங்குகிறார்கள்.\nஅறிமுகம் உள்ள கடைகள் அல்லது ஸ்டோர்களில் சிம் கார்டு வாங்குவது நல்லது.\nஅணில் கடித்த பனங்காயின் அடுத்த சுளை ருசித்ததுண்டா...\nதொலைந்த அந்தக்காலமெல்லாம் துயரங்களைத் தந்ததுண்டா..\nவீர விளையாட்டுகள் தமிழ் கலாச்சாரத்தின் அடையாளங்கள்....\nசீறிப்பாயும் காளைகளை ஜல்லிக்கட்டு போட்டியின் மூலம் அடக்குபவருக்கும், இளவட்டக்கல்லை தோளில் தூக்கி வீசும் வீரமிக்கவருக்கும் பெண் கொடுக்கும் பழக்கத்தை தமிழர்கள் வீர விளையாட்டாக ஆண்டாண்டு காலமாக கடைப்பிடித்து வந்தனர்.\nஆனால் காலத்தின் மாற்றத்தில் இந்த விளையாட்டுகள் காண்பதற்கு அரியவையாக மாறி விட்டன.\nபொங்கல் விழா நாட்களில் இந்தப்போட்டி நடைபெறும்.. அதனால்தானா என்னவோ தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார்கள். பலருக்கு வலியும் பிறப்பதுண்டு.\nதேனூருக்கு அருகில் உள்ள #மீனவேலி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே, நித்தகாளியம்மன் கோயில் முன்பாக 45 மற்றும் 65 கிலோ இளவட்டக் கற்கள் இரண்டு இருக்கிறது.\nவாய்ப்பு இருந்தால் கல்லை தூக்கி பாருங்கள்.\nகல்லை காலில் போட்டுக் கொண்டால் நிர்வாகம் பொறுப்பு அல்ல.\nதேனூர் ஊராட்சி எல்ல��யில் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறவில்லை.\nஇனியும் மாறக் கூடாது என்பதே நம் விருப்பம்.\nவிவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு.\nபொதுவாக காட்டாமணக்கு என்றால் இயற்கை எரிபொருளை கொடுக்கும் தாவரம் என்று கூறுவர். ஆனால், காட்டாமணக்கு ஒரு சிறந்த மூலிகை பயிர் ஆகும். இது அனைத்து பகுதிகளிலும் மருத்துவத்திற்கும் பயன்படுகிறது. காட்டாமணக்கு தாவரத்தில் இருந்து வரும் பால் போன்ற திரவம் பல் வலிக்கு சிறந்த நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது.\nகாட்டாமணக்கின் நுனிக்குச்சிகளை கொண்டு பல் துலக்கும் கிராமத்தினர் தற்போதும் உண்டு. இதனால் பல் சொத்தை, பற்சிதைவை உண்டாக்கும் கிருமிகள் அழிக்கப்படுகிறது. ஆயுர்வேதம், சித்த மருத்துவ ஆய்வாளர்கள் இந்த பால் போன்ற திரவத்தில் ஜெட்ரோபின், ஜெட்ரோபாம், காகேன் போன்ற வீரியம் நிறைந்த ஆல்கலாய்டுகள் இருப்பதை கண்டறிந்தனர்.\nமேலும், இந்த வெள்ளை திரவத்தை தேள் அல்லது தேனி கொட்டிய இடங்களில் வைத்தால் கொட்டிய பூச்சியின் கொடுக்கு வெளியில் வந்துவிடும் எனவும் கிராமங்களில் கூறுவர். காட்டாமணக்கின் இலைச்சாறும் மருத்துவத்திற்கு உதவுகிறது. இதில் அபிஜெனின், விட்டெக்சின், ஜசோவிட்டெக்கின் என்கின்ற மூலக்கூறுகள் அதிகளவில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.\nஇதை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மருந்துகள் மலேரியா, மூட்டுவலி, தசைவலிக்கு மருந்தாக பயன்படுகின்றது. மேலும், மஞ்சள்காமாலை, புற்றுநோய், இருமல், கக்குவான், வீக்கம், வயிற்றுப்புண், நிமோனியா, வீக்கம், வாதநோய்களை குணப்படுத்த உதவுகின்றன என ஆயுர்வேத மருத்துவம் கூறுகின்றன.\nஇதன் வேரிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் பாம்புகடிக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. வேரை இடித்து சாறாக்கி கொப்பளித்தால் பல் ஈறுகளில் இருந்து வடியும் ரத்தகசிவை உடனடியாக நிறுத்தலாம். இத்தாவரத்தின் விதையில் மட்டும் சில நச்சுப்பொருட்கள் உள்ளதால் இதை மட்டும் மருத்துவத்திற்கு நேரடியாக பயன்படுத்த முடியாது. இன்றைய காலகட்டங்களில் பல மூலிகை பயிர்கள் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. அதில், காட்டாமணக்கு பயிரையும் மருத்துவத்திற்கு பயன்படுத்தலாம்.\nநீங்கள் படித்த பள்ளி எது\n1. அரசினர் மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி.\n2. அரசினர் மேல்நிலைப் பள்ளி, வளநாடு.\n3. ப���னித ஜேம்ஸ் மேல்நிலைப் பள்ளி, பாலகுறிச்சி.\nஆட்டு எருவுக்கு இணையான உரம் எதுவும் இல்லை.\nநம் ஊரில் பல வீடுகளில் இருந்த ஆடு வளர்ப்பு , பராமரிக்க இயலாமல் பலர் இவ்வேலையை கைவிட்டு உள்ளனர்.\nஇன்னும் எஞ்சி இருக்கிறது, சில வீடுகளில்\nநீங்கள் படித்த பள்ளி எது 1. அரசினர் மேல்நிலைப் ப...\nஇளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக தேனூரில்...\nமக்கள் தொகை கணக்கெடுப்பு 2011- தேனூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?cat=61&paged=2", "date_download": "2018-12-10T15:02:16Z", "digest": "sha1:BRR2AXU74MDBBEADTMZQDNLIS67OYENI", "length": 7831, "nlines": 90, "source_domain": "suvanacholai.com", "title": "ஆடியோ – Page 2 – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\n[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு\nஇஸ்லாமியப் பார்வையில் சகோதரியின் அந்தஸ்து (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\nசினிமா ஏற்படுத்தும் தாக்கங்கள் (v)\nதஸ்கியா ஒரு விரிவான அலசல் (v)\nஅல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்படுதல் (v)\nஹஜ் – செய்முறை விளக்கம்\nசந்தர்ப்ப சூழ்நிலையும் நயவஞ்ச‌கமும் (v)\nமுஜாஹித் இப்னு ரஸீன் 21/07/2018\tஆடியோ, பொதுவானவை, மாதாந்திர பயான், வீடியோ 0 108\nமாதாந்திர‌ பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – 20 ஜூலை 2018 வெள்ளிக்கிழமை – ஜுபைல் தஃவா நிலையம், ஜுபைல், சவூதி அரேபியா.\nமரணித்தவருக்கும் இவ்வுலகத்திற்கும் உள்ள தொடர்பு (v)\nமுஜாஹித் இப்னு ரஸீன் 16/07/2018\tஆடியோ, பொதுவானவை, வாராந்திர பயான், வீடியோ 0 188\nவாராந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – 12 ஜூலை 2018 வியாழக்கிழமை – ஹிதாயா தஃவா நிலையம், அல்கோபார், சவூதி அரேபியா.\nமுஜாஹித் இப்னு ரஸீன் 15/07/2018\tஆடியோ, ஜும்ஆ குத்பா, பொதுவானவை, வீடியோ 0 122\nஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – 13 ஜூலை 2018 வ���ள்ளிக்கிழமை – தம்மாம் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம், சவூதி அரேபியா.\nதிருமணம் பெண்ணின் சம்மதமும் பேச்சுவார்த்தை சட்டங்களும் (v)\nயாசிர் ஃபிர்தெளசி 13/07/2018\tஆடியோ, பொதுவானவை, வாராந்திர பயான், வீடியோ 0 105\nவாராந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மவ்லவி யாஸிர் ஃபிர்தவ்ஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம், ஜுபைல், சவூதி அரேபியா – நாள்: 13 ஜூலை 2018 வியாழக்கிழமை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா.\nமுஜாஹித் இப்னு ரஸீன் 06/07/2018\tஆடியோ, ஜும்ஆ குத்பா, பொதுவானவை, வீடியோ 0 98\nஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – 06 ஜூலை 2018 வெள்ளிக்கிழமை – ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம், சவூதி அரேபியா.\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2008/11/blog-post_26.html", "date_download": "2018-12-10T15:42:36Z", "digest": "sha1:LUHJ65JQ3YI7VXWL3FJPOKX7TTUB5UVZ", "length": 21120, "nlines": 64, "source_domain": "www.desam.org.uk", "title": "தாழ்த்தப்பட்ட தலைவர்களின் துரோகங்கள்! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » தாழ்த்தப்பட்ட தலைவர்களின் துரோகங்கள்\nதாழ்த்தப்பட்ட மக்கள் எல்லா சாதிக்காரகளாலும் தான் பாதிக்கப்படுகின்றனர். ஏன் அவர்களுக்குள்ளேயே அவர்கள் பாகுபாடு பார்த்துக்கொண்டுதான் இன்னும் இருக்கின்றனர். சில சாதியினர் மறைமுகமாக இவர்களை தாக்குகிறார்கள் என்றால் மற்ற சில சமூகத்தினர் நேரடியாக தாக்குகின்றனர். எப்படி தாக்கினாலும் \"அடி அடி தான், வலி வலி தான், வலி வலி தான்\nஇதிலிருந்து விடுபட என்னதான் வழி. சுதந்திரம் வாங்கி , அம்பேத்காரின் போராட்டத்தால் இடஒதுக்கீடு வாங்கி, 50 ஆண்டுகளுக்கு மேலாகியும், பல தாழ்த்தப்பட்ட தலைவர்கள் பல்வேறு கால கட்டங்களில் வந்தும் போயிம், இன்னும் மற்ற சமூகத்தினரின் பார்வையில் தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டத்தகாதவர்களாக இருக்கக் காரணம் என்ன. சுதந்திரம் வாங்கி , அம்பேத்காரின் போராட்டத்தால் இடஒதுக்கீடு வாங்கி, 50 ஆண்டுகளுக்கு மேலாகியும், பல தாழ்த்தப்பட்ட தலைவர்கள் பல்வேறு கால கட்டங்களில் வந்தும் போயிம், இன்னும் மற்ற சமூகத்தினரின் பார்வையில் தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டத்தகாதவர்களாக இருக்கக் காரணம் என்ன அதைப் போக்கும் வழிதான் என்ன அதைப் போக்கும் வழிதான் என்ன\nநான் சிறுவனாக இருக்கும் போது என்னுடைய தாத்தா மிக வருத்தத்துடன் கூறுவார் \"சக்கிலியனைத் தொட்டால்தான் தீட்டு, ஆனால் சாணானை (நாடார்) கண்டாலே தீட்டு, ஆனால் சாணானை (நாடார்) கண்டாலே தீட்டு என்று எங்கள் காலத்தில் கூறுவர், ஆனால் இன்று அவர்களின் நிலை மாறிக்கொண்டிருக்கிறது ஆனால் தாழ்த்தப்பட்ட சமூகம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது, உங்கள் காலத்திலேயாவது இந்த நிலை மாறவேண்டும்\" என்று.\nநாடார் சமூகம் எப்படி முன்னேறியது\nஎனக்கு தெரிந்து, அவர்கள் இடஒதுக்கீடு கேட்டு பெரிய அளவில் போராட்டம் எதுவும் செய்யவில்லை, அரசு எங்களுக்கு என்ன செய்தது என்று அரசிடம் சலுகைகளை கேட்டு பெரிய அளவில் போராட்டம் செய்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. அப்புறம் எப்படி அவர்களின் முன்னேற்றம்\nஎனக்கு தெரிந்த சிலரிடம் விசாரித்த போது தெரிந்து கொண்ட சில விசயங்களில் இருந்து, நான் அறிந்து கொண்டது என்னவென்றால். அவர்களில் முன்னேற்றத்திற்கு காரணம், அவர்களிடையே உள்ள ஒற்றுமைதான். அந்த ஒற்றுமையைக்கொண்டு பொருளாதாரத்தில் தங்கள் நிலையை உயர்த்த முற்பட்டனர். பல நாடார் சங்கங்கள் அரசியல் ரீதியாக இல்லாமல் தங்கள் மக்களை ஒருங்கினைத்து பொருளாதார ரீதியாக அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முயன்றது. அதன் பலன் தான் இன்று தென் மாவட்டங்கள் நீங்கள் எங்கு சென்றாலும் பார்க்ககூடிய \"நாடார் பள்ளிகள், நாடார் கல்லூரிகள், நாடார் திருமண மண்டபங்கள் , நாடார் தொழிற்சாலைகள்' ஏன் தங்களுக்கு என வங்கிகளே வைக்ககூடிய அளவிற்கு அவர்களின் வளர்ச்சியை நீங்கள் காணலாம். இன்று அவர்களின் வளர்ச்சி தென்மாவட்டங்களில் அரசியல் கட்சிகளை வெற்றி தோல்விகளை தீர்மானிக்கு���் அளவிற்கு வந்துள்ளது.\nதாழ்த்தப்பட்ட சமூகம் ஏன் அப்படிப்பட்ட வளர்ச்சியை அடையவில்லை. தாழ்த்தப்பட்ட சமுகத்தில் அது போன்ற சங்கங்கள் வந்ததில்லையா. தாழ்த்தப்பட்ட சமுகத்தில் அது போன்ற சங்கங்கள் வந்ததில்லையா அல்லது தலைவர்களுக்கு தான் பஞ்சம் இருந்ததா அல்லது தலைவர்களுக்கு தான் பஞ்சம் இருந்ததா\nதாழ்த்தப்பட்ட இயக்கங்களின் இலக்கு(கள்) என்ன தம்மக்களை திரட்டி அரசியலமைப்பாக மாற்றுவதா தம்மக்களை திரட்டி அரசியலமைப்பாக மாற்றுவதா அவர்களின் பொருளாதார, சமூக அந்தஸ்த்தை உயர்த்துவதா அவர்களின் பொருளாதார, சமூக அந்தஸ்த்தை உயர்த்துவதா\nஅம்பேத்கார் இடஒதுக்கீடு சில வருடங்கள் தான் கேட்டார். ஆனால் இன்று ஆண்டுகள் பல உருண்டோடிவிட்ட நிலையிலும் இடஒதுக்கீடு இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதன் தேவையும் அவசியமும் சிலருக்கு இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.\nஇட ஒதுக்கீடை பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்த பலரும் இன்னும் அதை எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். பலர் பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சியடைந்த பின்னர் சாதியைக்குறிப்பிடுவதையே அவமானமா கருதுகின்றனர். ஆனால் சலுகைக்களை மட்டும் பெற்றுக்கொள்கின்றனர். இதன் தலைவர்களும் எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை குறைசொல்லியும், மற்ற சமூகத்தினரை குறைசொல்லியுமே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். சிலர் தங்களுக்கு, தங்கள் சமூகத்தினரிடையே உள்ள செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசிக்கொண்டிருக்கின்றனர்.\nஆனால் ஒருதலைவர் கூட அரசின் உதவியை எதிர்பாராமல், பொருளாதாரத்தில் வளமுடன் இருக்கும் தங்கள் சமூகத்தினரின் உதவியோடு ஒரு சங்கத்தை ஏற்படுத்தி இன்னமும் கிராமத்தில் அடிமை வேலை செய்துகொண்டிருக்கும் தங்கள் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த சிறு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. கட்சிக்காகவும், போராட்டங்களுக்காகவும், மாநாடுகளுக்காகவும் தம்மக்களிடம் வசூலிக்கப்படும் பணத்தை வைத்து தன் மக்களுக்கு எவ்வளவோ நன்மைகளை இவர்கள் செய்திருக்கலாம். இதுவரை தங்களுக்கு என ஒரு தரமான பள்ளியைகூட இவர்களால் நிர்மாணிக்க முடியவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குறியது. தன் மக்கள் இன்னும் பல இடங்களில் அடிமைகளாக, சாப்பட்டிற்கே வழியில்லாமல் இருக்கும் போது, இவர்களின் பணத்தை வைத்து தமிழ் பாதுகாப்பு போராட்டங்களும், விடுதலை புலி ஆதரவு போராட்டங்களும் நடத்திக்கொண்டிருக்கிறார் ஒரு தலைவர். பல சங்கங்களும், அமைப்புகளும் ஆரம்பிக்கும்போது இருந்த நோக்கம் கடைசிவரைக்கும் இருப்பதில்லை. சிலர் தடம் மாறி போய்விடுகிறார்கள், சிலர் தடம் தெரியாமலேயே போய்விடுகிறார்கள்.\nஒரு சிலர் கூறுகிறார்கள் \"நான் பொருளாதாரத்தில் மிக உயர்வாகத்தானே இருக்கிறேன், ஆனால் இன்னும் என்னை இந்த சமூகம் ஒரு தீண்டத்தகாதவனாகவே பார்க்கிறது\" என்று. உண்மைதான், ஆனால் இன்னும் உன் சகோதரன் பல கிராமங்களில் அடிமைகளாக தானே இருக்கிறான். உன் சகோதரர்கள் துப்புரவுத்தொழிலாளியாக்கவும், உயர்சாதிக்காரகள் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்களிடன் அடிமைகளாகவும் தானே இருக்கிறான். இன்னும் நீ எதற்கெடுத்தாலும் அரசிடமும், மற்ற சமூகத்தினரிடமும் உதவியும், அனுமதியும் கேட்டு போராடிக்கொண்டேதானே இருக்கிறாய். (உதாரணமாக அரசு வேலைக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்டம் தோறும் ஒரு சம்பிரதாயமாகவே நடத்தப்படுகின்றன, ஆனால் பல நல்ல அரசு பதவிகளில் உள்ள படித்த தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் மக்களுக்காக ஒரு தரமான பயிற்சி வகுப்பைக்கூட நடத்தமுடியவில்லையே). எப்போது மற்றவர்களின் உதவியே, அனுமதியோ தேவைப்படாமல் தங்களால் வாழமுடியும் என்ற சூழ்நிலை உருவாகிறதோ, ஆனால் இன்னும் உன் சகோதரன் பல கிராமங்களில் அடிமைகளாக தானே இருக்கிறான். உன் சகோதரர்கள் துப்புரவுத்தொழிலாளியாக்கவும், உயர்சாதிக்காரகள் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்களிடன் அடிமைகளாகவும் தானே இருக்கிறான். இன்னும் நீ எதற்கெடுத்தாலும் அரசிடமும், மற்ற சமூகத்தினரிடமும் உதவியும், அனுமதியும் கேட்டு போராடிக்கொண்டேதானே இருக்கிறாய். (உதாரணமாக அரசு வேலைக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்டம் தோறும் ஒரு சம்பிரதாயமாகவே நடத்தப்படுகின்றன, ஆனால் பல நல்ல அரசு பதவிகளில் உள்ள படித்த தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் மக்களுக்காக ஒரு தரமான பயிற்சி வகுப்பைக்கூட நடத்தமுடியவில்லையே). எப்போது மற்றவர்களின் உதவியே, அனுமதியோ தேவைப்படாமல் தங்களால் வாழமுடியும் என்ற சூழ்நிலை உருவாகிறதோ, தங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் மற்றவர்களின் அனுமதியின்றி ஏற்படுத்திக்கொள்ளமுடியும் என்ற நிலை வருகிறதோ, தங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் மற்றவர்களின் அனுமதியின்றி ஏற்படுத்திக்கொள்ளமுடியும் என்ற நிலை வருகிறதோ, அப்போதுதான் இந்த சமூக பேதம் ஒழியும். இன்றைக்கு சாக்கடையாகிவிட்ட அரசியல் ரீதியாக கிடைக்கும் வெற்றிகளும் , சமூக மோதல்களால் கிடைக்கும் வெற்றிகளும். சமூகத்தில் பிரிவினையை அதிகரிக்குமே தவிர, பேத வேறுபாடுகள் குறைக்காது. ஆனால் பொருளாதார அடிப்படையில் கிடைக்கும் தீர்வு , இந்த பேதங்களை ஓரளவுக்கு ஒழிக்கும் என்பதை , வரலாற்று நிகழ்வுகளில் இருந்தே நாம் அறிந்துகொள்ளலாம்\nஉறங்கிக்கொண்டிருக்கும் ஒரு சமுதாயம், அதற்கு தூக்கமாத்திரை கொடுத்து உறங்கவத்துக் கொண்டிருக்கும் தலைவர்களிடம் இருந்து விடுபட்டு எழவேண்டும் .\nமலையேறிக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு எப்படித் தன் சக்தி முழுவதையும் சேகரித்துக் கொள்ளவேண்டிய கட்டயம் உள்ளதோ அதுப்பொலத்தான் முன்னேறிக் கொண்டிருக்கும் சமுதாயமும், சமூகமும் தன் முழு சக்தியையும் தன் இலக்கு நோக்கி செலுத்தும் கவனம் தேவை.\nதன் சக்தியெல்லம் பிறரை திட்டுவதிலேயே செலவிட்டுவிட்டால் எப்படி முன்னே செல்வது\nசாதியை முன்னேற்றத் துவங்கிய கட்சித் தலைவர்கலெல்லாம் கோடீஸ்வரர்களாகிவிட்டன நாம்தான் இன்னும் டீ கடைகளிலிருந்தே விலக்கப்பட்டிருக்கிறோம்.\nஇத்தனை கால தேவேந்திரர்கள் எழுச்சியில் என்ன சாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தி எதிர்ப்பு போல ஏன் இந்த இயக்கம் கொழுந்துவிடவில்லை நம் தலைவர்கலுக்கே தெரிகிறது, நாமெல்லாம் முன்னேறிட்டா அவர் வேலை போயிரும்.\nமுன்னேற்றம் பெற்ற ஒவ்வொருவரும் இன்னொரு கூடும்பம் முன்னேற உழைத்தாலே போதும் இன்னும் 20 வருடங்களில் ஒடுக்கப்பட்டவன் என யாரும் இல்லாமல் போகும்.\nமூளையை மழுங்கடிக்கும் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கவர்ச்சி அரசியல், பரபரப்பூட்டும் ஊடகங்கள் இவற்றின் ஆதிக்கத்தை தகர்த்து, உணர்வு பூர்வமான அணுகுமுறையை விடுத்து; அறிவுபூர்வமான விமர்சன அணுகுமுறையை மேற்கொள்வதே இந்த சமூக அநீதிகளை – அவலங்களை மாற்றும் வழியாகும்.\nகோபம் கொள்ளுங்கள்..உதவுகிறேன் எனக் கூறி நம்மை உறிஞ்சும் தலைவர்கள் மேல், சாதி பேரில் சலுகைகள் வாங்கிவிட்டு, ஒதுங்கிப்போகும் தன்னலவாதிகள் மேல், கை தூக்கி விட்டாலும் மேலே வர மறுக்கும் சில அப்பாவிகள் மேல், மேல் கீழ் என பபகுபடுத்தும் எல்லோரின் மேல், உருப்படியா எதையும் செய்கிறோமா என உங்கள் மேல் கோபம் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tn360.net/category/tech-news/?filter_by=review_high", "date_download": "2018-12-10T16:31:46Z", "digest": "sha1:BNS6HAPISFYATQ42NDXPBPQTGPCZNFKL", "length": 5643, "nlines": 140, "source_domain": "tn360.net", "title": "tech news Archives | News,Cinema,Cooking,Tech,Aanmeegam @ tn360", "raw_content": "\nமெரினா கடற்கரையை சுத்தப்படுத்த ‘கெடு’ – ஐகோர்ட்டு உத்தரவு\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது\nதொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது – சிங்கப்பூரில் பிரதமர் மோடி பேச்சு\nதிருமணத்தில் இணைந்த காதல் ஜோடி – தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங்\nகைசிக ஏகாதசி விரத கதை\nதிருமண தடை, செவ்வாய் தோஷம் விலக பரிகாரம்\nகணபதியை போற்றி துதித்திட எளிமையான தமிழ் துதிகள்\nஅன்னாபிஷேக விரதம் தரும் பலன்கள்\nஏற்றம் தரும் ஐப்பசி ஏகாதசி விரதங்கள்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு கூடுதல் நிதியுதவி வழங்கப்படும் – பிரதமர் மோடி உறுதி\nசர்கார் வழக்கில் சமரசம் – நீதிமன்றத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்\nஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் – டோனியின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/221137-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-10T16:06:46Z", "digest": "sha1:EDMJKT6HKDW2ZJL2UZCHWYQV4N475XBL", "length": 6395, "nlines": 127, "source_domain": "www.yarl.com", "title": "கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் கம்பீர் - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\nகிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் கம்பீர்\nகிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் கம்பீர்\nBy கிருபன், Wednesday at 07:44 AM in விளையாட்டுத் திடல்\nகிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் கம்பீர்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கெளதம் கம்பீர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்து, தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.\nகடந்த 2003 ஆம் ஆண்டு சர்வதேச ஒ���ுநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 15 வருடாக கிரிக்கெட் வாழ்க்கையை தொடர்ந்து வரும் கம்பீருக்கு தற்போது இந்திய அணியில் வாய்ப்புகள் கை நழுவிப் போன காரணத்தினாலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\n37 வயதாகும் கம்பீர் இதுவரை 58 டெஸ்ட் போட்டிகளில் 104 இன்னிங்ஸுக்களை எதிர்கொண்டு 4154 ஓட்டங்களையும் 9 சதங்களையும், 22 அரை சதங்களையும் பெற்றுள்ளார்.\nஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில் 147 போட்டிகளில் விளையாடி 143 இன்னிங்ஸுக்களை எதிர்கொண்டு 5238 ஓட்டங்களையும் 11 சதங்களையும், 34 அரைசதங்களையும் பெற்றுள்ளார்.\nஇருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் கம்பீர், 37 போட்டிகளில் 36 இன்னிங்ஸுக்களில் 932 ஓட்டங்களையும் 07 அரை சதங்களை பெற்றுள்ளார்.\nகடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவின் ராஜ்கோட்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியே இவரது இறுதி சர்வதேச கிரிக்கெட் போட்டியாக அமைந்தது. அப் போட்டியில் கம்பீர் முதல் இன்னிங்ஸில் 29 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் எதுவித ஓட்டங்களை பெறாமலும் ஆட்டம் இழந்தமை குறிப்பிடத்தக்கது.\nGo To Topic Listing விளையாட்டுத் திடல்\nகிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் கம்பீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/09/26/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2018-12-10T15:08:17Z", "digest": "sha1:FDWAOC4NW5N2AJQCOY7TNCYFY5GM44WY", "length": 23433, "nlines": 306, "source_domain": "lankamuslim.org", "title": "ஐ.நா.வின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவோம் அமைச்சர் மங்கள | Lankamuslim.org", "raw_content": "\nஐ.நா.வின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவோம் அமைச்சர் மங்கள\nஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் பேர­வையில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள யோச­னையின் பரிந்துரைகளை அர்ப்­ப­ணிப்­புடன் நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்­ள­ தாக அர­சாங்கம் நியூ­யோர்க்கில் தெரி­வித்து உறு­தி­ய­ளித்­துள்­ளது.\nமுன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்ற யோச­னை­யா­னது எமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் வெற்­றி­க­ர­மா­னது என்று கூற­வேண்டும். அத்­துடன் கடந்த பல வரு­டங்­க­ளாக ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைப் பேரவையி­லி­ருந்து இலங்­கை­யா­னது தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. எனினும் அத்­த­கைய நிலைமை தற்போது தகர்க்­கப்­பட்­டுள்­ளது ���ன்றும் வெ ளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்ளார்.\nநியூ­யோர்க்கில் இடம்­பெற்ற பொது­ந­ல­வாய நாடு­களின் வெளி­யு­றவு அமைச்­சர்­களின் கூட்­டத்தில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்\nகடந்த பல வரு­டங்­க­ளாக இலங்­கையின் செயற்­பா­டுகள் கார­ண­மாக சர்­வ­தேச சமூகம் நாட்டை வெட்­கத்­திற்கு உள்­ளாகும் யோச­னை­களை முன்­வைத்­தது. 2012 ஆம் ஆண்டு முதல் இலங்­கைக்கு எதி­ரான யோச­னைகள் வெற்றி பெற்­ற­துடன் இலங்கை தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டது.\n2009 ஆம் ஆண்டு மனித உரிமை பேர­வைக்குள் கொண்­டு­வ­ரப்­பட்ட யோச­னையில் இலங்கை அர­சாங்கம் வெற்­றி­பெற்ற போதிலும் பேர­வையில் முன்­வைக்­கப்­பட்ட இணக்­கப்­பா­டு­களை வெற்­றி­ய­டைய செய்ய தவ­றி­யதால், இலங்கை மக்கள் பெற்ற வெற்றி தோல்­வி­ய­டைந்­தது.\nஇதன் மூலம் 2012, 2013, 2014, ஆம் ஆண்­டு­களில் யோச­னைகள் கொண்டு வரு­வ­தற்­கான வழி­வகை ஏற்­பட்­ட­துடன் பேர­வையில் அங்கம் வகிக்கும் பெரும்­பா­லான நாடுகள் எதி­ராக மாறின. இதனால், நாட்­டுக்கும் நாட்டு மக்­க­ளுக்கும் அவ­மா­னமும் அவ­ம­திப்பும் ஏற்­பட்­டது.\nஇதனால், பல தசாப்த கால­மாக சகல நாடு­க­ளுடன் இணக்­கத்­துடன் நடு­நி­லை­யா­கவும் நட்­பு­ற­வு­டனும் இருந்து, ஐக்­கிய நாடுகள் அமைப்பின் கௌர­வத்­துக்கு பாத்­தி­ர­மாக இருந்த நாட்­டுக்கும் நாட்டு மக்­க­ளுக்கும் இந்த காலப் பகுதி அகௌ­ர­வ­மான கால­மாக மாறி­யது.\n2009 ஆம் ஆண்டு மூன்று தசாப்த கால போர் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்ட போதிலும் மக்­க­ளுக்கு கிடைக்க வேண்­டிய பலா­ப­லன்கள் கிடைக்­காமல் போனது. சுதந்­தி­ரமும், ஜன­நா­யக ரீதி­யான ஆட்­சியும் இல்லாம் போனது. சமா­தா­ன­மா­கவும் ஐக்­கி­ய­மாக வாழ வேண்டும் என்ற எமது நாட்டு மக்­களின் அபி­லாஷை அவர்­க­ளுக்கு இல்­லாமல் போனது.\nநல்­லி­ணக்கம் மூலம் இனங்­க­ளுக்கு இடையில் ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்தி நாட்டை கட்­டி­யெ­ழுப்ப கிடைக்க சந்­தர்ப்­பத்தை கைந­ழுவ விட்­டதால், நாடு சர்­வ­தே­சத்­திற்கு மத்­தியில் மேலும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டது.\n2009 ஆம் ஆண்­டுக்கு பின்னர் மனித உரிமை குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு பதி­ல­ளிப்­ப­தற்கு பதி­லாக மௌனம் சாதிக்­கப்­பட்­டது. இதன் கார­ண­மாக நாடு சர்­வ­தேச அர்த்­தப்­ப­டுத்­தல்­க­ளையும் விசா­ர­ணை­க­ளையும் எதிர்­நோக்­கி­யது.\nஇந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முதல் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமைத்துவத்தின் திடசங்கர்ப்பமான முயற்சியின் பலனாக இலங்கைக்கு மீண்டும் சர்வதேசத்தின் பெறுமதியான மதிப்பு கிடைத்துள்ளது.\nஉலகத்தின் பெறுமதியை மதிக்கும், பொறுப்பு , நம்பிக்கை மற்றும் சமாதானமான நாடாக இலங்கை மீண்டும் சர்வதேசத்துடன் இணையும் வாய்ப்பை பெற்றுள்ளது எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.-vk\nசெப்ரெம்பர் 26, 2015 இல் 5:05 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« சிறுபான்மையை தாலாட்டிக் கொண்டிருந்தால் ஆயுதம் ஏந்தவும் தயங்க மாட்டோம் : பொது பல சேனா\nசிறுவன் வெட்டிக் கொலை: சந்கேதநபர் கைது »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தில் நூலகங்கள்\nஇஸ்லாமிய சன்மார்க்க அஹதியா அல்குர்ஆன் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரிட்சை\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஉஸ்மானிய இஸ்லாமிய கிலாபத்தின் கடைசி மனிதர் மரணமானார்\nகுடும்ப கட்டுப்பாடு ஊசி ஏற்றப்பட்ட பெண் மரணம்\nபுத்தளத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலை தொடர்பாக எமது விசேட ஆங்கில கட்டுரை\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nதம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் முற்றுகை தாக்குதல்: சாட்சிகளின் வாக்குமூலம்\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஇரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சினைக்காக முழு நாடுமே பணயம் வைக்கப்படக் கூடாது\nவிசாரணை நிறைவு : தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்கால தடை நீடிப்பு\nஎனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும்\n2018 ஆம் ஆண்டில் மட்டும் 430 கிலோ ஹெரோயின் மீட்டப்பு 37,304 பேர் கைது\nமஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு\nஇது மைத்திரியின் வீட்டு திருமணம் போன்ற தனிப்பட்ட விடயமல்ல அல்ல \nநவம்பர் 11 இல் உலகெங்கும் ஏற்பட்ட மர்ம அதிர்வு அலைக்காக காரணம் என்ன \nபொலிசார் படுகொலை : புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் கைது\nபிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளமாட்டேன்: சஜித்\n« ஆக அக் »\nவிசாரணை நிறைவு : தீர்ப்பு வரை இடைக்காலத் தடை lankamuslim.org/2018/12/07/%e0… 2 days ago\nஇரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சினைக்காக முழு நாடுமே பணயம் வைக்கப்படக் கூடாது lankamuslim.org/2018/12/07/%e0… https://t.co/Atl0jQg6Rb 3 days ago\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்கால தடை நீடிப்பு lankamuslim.org/2018/12/06/%e0… https://t.co/6lbuPwDVnB 4 days ago\nஎனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும் lankamuslim.org/2018/12/06/%e0… https://t.co/Bp7UEAc6bW 4 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/lg-announces-mid-range-k8-2018-k10-2018-smartphones-with-4g-lte-016757.html", "date_download": "2018-12-10T16:05:47Z", "digest": "sha1:VSH7GXC5GAZO4EQAX7TH4IDYAPIDED4Y", "length": 18246, "nlines": 175, "source_domain": "tamil.gizbot.com", "title": "மிட்-ரேன்ஜ் விலையில் களமிறந்த்தும் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் (அம்சங்கள்) | LG Announces Mid Range K8 2018 and K10 2018 Smartphones With 4G LTE Support - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமிட்-ரேன்ஜ் விலையில் களமிறந்த்தும் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் (அம்சங்கள்).\nமிட்-ரேன்ஜ் விலையில் களமிறந்த்தும் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் (அம்சங்கள்).\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அறிமுகம் செய்யும் மலிவான 4ஜி ஸ்மார்ட்போன்கள்.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nநிகழப்போகும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வில் எல்ஜி நிறுவனம் அதன் ஜி7 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வெளியிடவில்லை என்கிற போதிலும் கூட அதன் எல்ஜி வி30 ஸ்மார்ட்போன் உட்பட மொத்தம் நான்கு மிட்-ரேன்ஜ் கருவிகளை அறிமுகப்படுத்துகிறது.\nதென்கொரிய எலக்ட்ரானிக் நிறுவனமான எல்ஜியின் இந்த வெளியீட்டில், அதன் 2018 பதிப்புகளான மிட்-ரேன்ஜ் கே8 மற்றும் கே10 ஸ்மார்ட்போன்கள் குறிப்பிடத்தக்கவைகளாகும். கடந்த ஆண்டு வெளியான மாதிரிகளுடன் ஒப்பிடும்போது புதிய 2018-ஆம் ஆண்டின் கே8 மற்றும் கே10 ஸ்மார்ட்போன்கள் பெரிய அளவில் மாற்றங்களை இல்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகுறிப்பாக, தற்கால ஸ்மார்ட்போன்களின் நவநாகரீக 18: 9 திரை விகிதம் கொண்டிருக்கவில்லை. இருப்பினும் சில நுட்பமான வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் சில புதிய அம்சங்களை காணமுடிகிறது. அதற்கு மாறாக எல்ஜி உயர் வேக ஆட்டோஃபோகஸ் மற்றும் சிறந்த குறைந்த ஒளியில் புகைப்படம் எடுத்தல், இரைச்சல் குறைப்பு போன்ற அம்சங்களை கொண்ட ஒரு மேம்பட்ட கேமரா அமைப்பை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளது.\nஎல்ஜி கே8 (2018) அம்சங்கள்\nஇக்கருவி மெட்டல் யூ- ப்ரேம் உடனான ஒரு உலோக வடிவமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் 1280 x 720 பிக்ஸல் தீர்மானம் கொண்ட 5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளடக்க சேமிப்புடன் ஜோடியாக 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் ப்ராஸசர் மூலம் இயக்கப்படுகிறது.\nமைக்ரோஎஸ்டி அட்டை ஸ்லாட் வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவு கொண்டுள்ள இக்கருவியின் கேமரா துறையை பொறுத்தமட்டில் ஒரு 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமராவை கொண்டுள்ளது. மேலும் இதன் கேமரா பயன்பாடு ஆட்டோ ஷாட், கெஸ்டர் (சைகை) ஷாட், செல்பீக்கான பிளாஷ் மற்றும் க்விக் ஷேர் போன்ற அம்சங்களை கொண்டு வருகிறது.\nமேலும் இதன் கேமரா பயன்பாடானது, இரண்டு புத்தம் புதிய அம்சங்களையும் தன்னுள் இணைந்துள்ளது. அது டைமர் ஹெல்ப் மற்றும் ஃப்ளாஷ் ஜம்ப் ஷாட் ஆகியவைகளாகும். ஏரோரா பிளா��், மொராக்கோ ப்ளூ மற்றும் டெர்ரா கோல்ட் ஆகிய நிறங்களில் வெளியாகும் எல்ஜி கே8 (2018) ஆனது ஒரு 2500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியோட்டப்படும் இக்கருவி ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட் (பெட்டிக்கு வெளியே) கொண்டு இயங்கும்.\n2.5டி வளைந்த கண்ணாடி ஐபிஎஸ் டிஸ்பிளே\nபிரீமியம் மாறுபாடாக இருந்தாலும் கூட எல்ஜி கே10 (2018) ஆனது கே8 (2018) கொண்டுள்ள அதே உலோக யூனிபாடி வடிவமைப்பைத்தான் கொண்டுள்ளது. அம்சங்களை பொறுத்தமட்டில், இந்த சாதனம் ஒரு ஆக்டா-கோர் 1.5ஜிகாஹெர்ட்ஸ் செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஒரு 5.3 அங்குல இன்-செல் டச் 2.5டி வளைந்த கண்ணாடி ஐபிஎஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது.\nமேலும் இந்த சாதனம் ஒரு புதிய \"ஸ்மார்ட் ரியர் கீ\" அதாவது ஒரு ஆற்றல் பொத்தானை மற்றும் விரைவான ஷட்டர் அல்லது விரைவான ஸ்கிரீன்ஷாட் கேப்ட்சர் அம்சத்தினை கொண்டுள்ளது மற்றும் அது ஒரு கைரேகை ஸ்கேனராகவும் செயல்படும். எல்ஜி கே10 மொத்தம் மூன்று தரநிலைகளில் அதாவது கே10, கே10 பிளஸ், மற்றும் லோ-எண்ட் கே10 (மிகவும் சந்தேகத்திற்கு உரிய மாறுபாடு) வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.\n2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு\nஅதில் கே10 மற்றும் கே10 ஆல்பா ஆனது 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு கொண்டுவரும் மறுகையில் கே10 ப்ளஸ் ஆனது 3 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு கொண்டு வருகிறது. மேலும் இந்த மூன்று மாதிரிகளும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 2டிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு ஆதரவை வழங்கும்.\nகே10 மற்றும் கே10 பிளஸ் ஆகிய இரு கருவிகளுமே எல்ஜி ஜி6 கொண்டுள்ள அதே 13எம்பி முதன்மை சென்சார் கொண்டிருக்கும். மேலும் இரண்டு சாதனங்களுக்கும் 8எம்பி முன்பக்க கேமரா கொண்டுள்ளது. கே10 ஆல்பாவைப் பொறுத்தவரை, பின்புற மற்றும் முன் கேமராக்கள் முறையே 8எம்பி மற்றும் 5ம்பி உள்ளது.\nஅனைத்து எல்ஜி கே10 மாடல்களுமே ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட் கொண்டு இயங்கும். மற்றும் வைஃபை, ப்ளூடூத், என்எப்சி மற்றும் 4ஜி எல்டிஇ போன்ற இணைப்பு ஆதரவுகளை வழங்குகின்றன. மேலும் ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி மூலம் எரியூட்டப்படுகிறது. இந்த மாடலும் அரோரா பிளாக், மொராக்கோ ப்ளூ மற்றும் டெர்ரா கோல்ட் உட்பட மூன்று நிறங்களில் கிடைக்கும்.\nமொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018\nஎல்ஜி கே8 (2018) மற்றும் எல்ஜி கே10 (2018) ஆகிய இரு கருவிகளுமே அடுத்த வாரம் நிகழும் மொபைல் வேர்ல்ட் காங்க��ரஸ் 2018 நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படும். மேலும் பல ஸ்மார்ட்போன்கள் மற்றும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅந்தமாதிரி ஸ்மார்ட் சன்கிளாசஸ்: மிரட்டலான போஸ் ஃபிரேம்ஸ் கண்ணாடி.\nடுவிட்டரில் மோடி வரை மரண மாஸ் காட்டிய நடிகர் விஜய்.\nபேஸ்புக் மெசஞ்சரில் புதிய அம்சங்கள் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/category/pariharam/", "date_download": "2018-12-10T16:32:25Z", "digest": "sha1:NNVXN2YXM57ETDG5BCFZWAYTORDO6ZGN", "length": 11865, "nlines": 181, "source_domain": "swasthiktv.com", "title": "பரிகாரம்", "raw_content": "\nஸ்ரீசனி பகவான் பற்றிய அறிய தகவல்கள்\nஆயிரம் மடங்கு பலன்கள் கிட்டும் பிரதோஷ விரதம்\nவராஹி அம்மன் மந்திரமும் பூஜை பரிகாரங்களும்\nநவகிரக கோவில்களும் அதன் சிறப்புக்களும்\nஅட்சய திருதியை அன்று பின்பற்ற வேண்டியவை\n1. அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும். 2.…\nநந்தியை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்\nபிரதோஷ காலத்தில் நந்தியை (Nandhi) வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் : 1. செல்வங்கள் பெருகும். 2. கடன் தொல்லைகள்…\nசகல காரிய சித்திக்கான கணபதி மந்திரங்கள்\nகொடிய துன்பங்களை வேரறுப்பவர், பொருள் பற்றைத் தணிவிப்பவர், வானுலகிற்கும் மண்ணுலகிற்கும் தலைவர். இத்தன்மையினரான…\nபிரதோஷ விரதம் அனுஷ்டிக்கும் முறைகள்\nதேய்பிறை என்ற இரண்டு பட்சங்களாலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க…\nசித்தர் ஜீவ சமாதியும் பிரச்சனை தீர வழிபிறப்பும்\nசித்தர் ஜீவ சமாதியும் பிரச்சனை தீர வழிபிறப்பும் மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில்…\nஒரு பிடி அரிசி,ஒரு கோடி புண்ணியம்\nகாஞ்சி ஸ்ரீ மகாஸ்வாமிகள் பிடி அரிசித்திட்டம்.ஒவ்வொரு மனிதனும் ஐந்து கடன்களுடன் பிறக்கிறான்.அவை தெய்வ கடன்,பித்ரு…\nராகு -கேது அருளைப்பெற பச்சை கற்பூரம் கலந்த பன்னீர் அபிஷேகம் செய்யலாம். நவக்கிரகங்களில் உள்ள ராகு-கேதுவுக்கும்…\nநவகிரக தோஷங்களை நீக்கும் நவகிரக கணபதி\nநவகிரக தோஷங்களை நீக்கும் நவகிரக ��ணபதி விநாயகரின் நெற்றியில் சூரியன் இருக்கிறது. தலை உச்சியில் குரு, அடி வயிற்றில்…\nஸ்ரீ சரபேஸ்வரர் தோன்றிய காரணம்\nஸ்ரீ சரபேஸ்வரர் தோன்றிய காரணம் இரணியன் என்ற அசுரர் குல தலைவன் பரமனை நோக்கி சாகா வரம் வேண்டி தவம் செய்தான். கடும்…\nசூரிய கிரகணம்- கிரகண பாதிப்பிலிருந்து விடுபட\nகிரகண பாதிப்பிலிருந்து விடுபட சூரிய கிரஹணம்: கிரஹணத்தை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல்…\nதினசரி ராசிபலன்கள் இன்று 21.11.2018 வழங்குபவர் முனைவர்…\nதினசரி ராசிபலன்கள் இன்று 20.11.2018 வழங்குபவர் முனைவர்…\nதினசரி ராசிபலன்கள் இன்று 19.11.2018 வழங்குபவர் முனைவர்…\nதினசரி ராசிபலன்கள் இன்று 21.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 20.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 19.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 18.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 03.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 02.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 01.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 31.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 30.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 16.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 15.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 12.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 10.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 09.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 08.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 07.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 06.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 05.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 04.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 03.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 02.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 01.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 26.09.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 25.09.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2014/04/09/", "date_download": "2018-12-10T15:37:05Z", "digest": "sha1:AFLDQBK6ZXSYLKEL74JUVNXGYEQ4EB3K", "length": 54183, "nlines": 87, "source_domain": "venmurasu.in", "title": "09 | ஏப்ரல் | 2014 |", "raw_content": "\nநாள்: ஏப்ரல் 9, 2014\nநூல் இரண்டு – மழைப்பாடல் – 45\nபகுதி ஒன்பது : மொழியாச்சொல்\nஅவை நிறைந்து அமர்ந்திருந்தவர்களை தன் உடலால் பார்த்தபடி, விழிகளை வெட்டவெளியில் மிதக்கவிட்டு காற்றில் மிதந்துவரும் பொன்னிறமான புகைச்சுருள் போல குந்தி நடந்துவந்ததை விதுரன் தன் ஐம்புலன்களாலும் பார்த்துக்கொண்டிருந்தான். அங்கிருந்த அனைவர் விழிகளும் அவளில் குவிந்திருக்க விதவிதமான மெல்லிய உடலசைவுகள் அவையில் பரவின. மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் முடிந்ததும் அமைதி நிலவியது. எவரோ மெல்ல இருமினர். யாரோ ஒருவருடைய கங்கணம் மெல்லக்குலுங்கியது. எவரோ மெல்லியகுரலில் ஏதோ சொன்னார்கள்.\nகுந்திபோஜன் எழுந்து வணங்கி “அவையினரே, உங்கள் வருகையால் அனைவரும் இந்தச் சிறிய யாதவநாட்டை சிறப்பித்திருக்கிறீர்கள். இங்கே என் அறப்புதல்வி பிருதையின் மணத்தன்னேற்பு நிகழ்வை குலமுறைப்படி நடத்தும்படி எனது போஜர் குலத்தின் மூத்தாரை கோருகிறேன்” என்றார். அவையில் இருந்த மூன்று யாதவ முதியவர்கள் எழுந்து வணங்கினார்கள். போஜன் வணங்கி நிற்க ரிஷபரும் மூன்று துணையமைச்சர்களும் சென்று அவர்களை வணங்கி அவைமுகப்புக்கு இட்டு வந்தனர்.\nமூன்று யாதவர்களும் வெண்ணிறப் பருத்தியாடை உடுத்து கழுத்தில் குன்றிமணிமாலைகளும் மஞ்சாடிமாலைகளும் அணிந்திருந்தனர். இடையில் மூன்று சுற்றாக சணல் கயிற்றைச்சுற்றிக்கட்டி தங்கள் குலக்குறியான வளைதடியை கையில் ஏந்தியிருந்தனர். அவர்கள் வந்து அவையை மும்முறை பணிந்து வணங்கினர். அவர்களில் இளையவர் “அவையினரே, ஆநிரை காத்தல் என்பது மானுடர்க்கு கானுறை மாயோன் வகுத்த முதற்பெருந்தொழில். அத்தொழில்செய்யும் ஆயர்களே மண்பயனுறச்செய்யும் முதற்குடிகள். எங்கள் குலத்துதித்த இளவரசியின் மணநிகழ்வு தொன்மையான ஆயர்முறைப்படியே ஆகவேண்டுமென விழைகிறோம்” என்றார்\nஇரண்டாமவர் “வீரர்களே முன்பெல்லாம் ஏறுதழுவி பெண்கொள்ளும் வழக்கமே இங்கிருந்தது. ஆயர்களும் வில்லெடுக்கத் தொடங்கியபின்னர் அவ்வ���க்கம் அரசர்களுக்குரியதாக கொள்ளப்படுவதில்லை. ஆயினும் கன்று ஏற்புச் சடங்குகள் வழியாகவே ஆயர்குலத்து மணம்கோடல் நிகழவேண்டுமென்பதனால் மூன்று போட்டி நிகழ்வுகள் இங்கே முன்வைக்கப்படுகின்றன. மூன்றில் ஒன்றை வெல்பவரே இவ்வரங்கில் இளவரசியின் மாலைகொள்ளத் தகுதியுள்ளவர் என்று கொள்வோம்” என்றார்.\nமூன்றாமவர் “நிகழ்வுகளை எங்கள் மாணவர்கள் இங்கே விளக்கியுரைப்பார்கள்” என்றார். அதன்பின் வெண்குன்றுபோன்ற உடலும், கூரிய இரும்புமுனைகள் பதிக்கப்பட்ட கொம்புகளும் கொண்ட பெரும் எருது ஒன்று மூக்குவளையத்தில் கட்டப்பட்ட கயிற்றால் வழிநடத்தப்பட்டு அவைக்குக் கொண்டுவரப்பட்டது. அதன் கொழுத்த திமில் இடப்பக்கமாகச் சரிந்து அசைந்தது. கழுத்துக்குக் கீழே தசைமடிப்புகள் அலையலையாக வளைந்து தரை தொடும்படி தொங்கிக்கிடந்தன. எலும்பே தெரியாமல் இறுகிய தசை மூடி மெழுகியிருந்த அதன் உடல் நதிநீர்ப்பரப்பு போல ஆங்காங்கே சிலிர்த்தது. கனத்த குளம்புகள் கல்தரையை உரசும் ஒலி அவை முழுக்க ஒலித்தது. அது நடந்த எடையால் அவைமுற்றம் அதிர்ந்தது.\nஎருது கொம்பு தாழ்த்தி தரையை முகர்ந்தபின் மூச்சு சீற தலைதூக்கி அவையை நோக்கியது. தசைச்சுருள்கள் மடிந்து சூழ்ந்த அதன் முகத்தில் சேற்றில் பாதி புதைந்த கருங்கல்சில்லு போல விழிகள் ஈரம் மின்ன தெரிந்தன. தேன்கூடு போன்ற மூக்குக்கருமைக்கு அடியே கனத்த தாடையின் நீட்டி நின்ற முள்முடிகளில் வாய்நீர்க்கோழையின் துளிகள் திரண்டு மணியாகி நின்றன. முன்னங்காலைத் தூக்கி ஊன்றி அது உடல் எடையை மாற்றிக்கொண்டது. கண்களின் ஈரத்தைச் சுற்றிப்பறந்த சிறு பூச்சிகளை உதற தலையைக் குலுக்கியது. வாழைப்பூநிற நாக்கை நீட்டி தன் விலாவை தானே நக்கிக்கொண்டது.\nமூத்தாரின் மாணவன் சபைஏறி “வீரர்களே, இந்த எருது ஒவ்வொருவர் பீடத்துக்கு அருகிலும் வரும். இருக்கை விட்டெழாமலேயே இதன் கழுத்தில் கட்டுக்கயிறைச் சுற்றிக்கட்டுவதே போட்டியாகும். ஒருமுறை மட்டுமே முயலவேண்டும். கட்டமுடியாதவர்கள் அவைவிட்டு வெளியேறவேண்டும். எவரும் ஆயுதங்களெதையும் பயன்படுத்தலாகாது” என்றான். சேவகர்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு கட்டுக்கயிற்றைக் தாலத்தில் கொண்டுவந்து நீட்டினர்.\nபாண்டு புன்னகையுடன் “முதலில் எருது எங்குள்ளது என நீ எனக்குச் சொல்லவேண்டும் வி���ுரா” என்றான். விதுரன் “இளவரசே, நாம் அதைக் கட்டும்படி ஆகாது. மதுராபுரியின் இளவரசரே கட்டிவிடுவார். நாம் அடுத்த போட்டியையே சந்திக்கவிருக்கிறோம்” என்றான். பாண்டு நகைத்தபடி “ஆம், அவன் என்ன இருந்தாலும் யாதவன்” என்றான். எருதின் மூக்குவளையம் அகற்றப்பட்டது. ஒருவன் அதை பின்னாலிருந்து ஊக்க அது அமர்ந்திருந்தவர்களின் முன் பக்கம் வழியாக திமில் குலுங்க, விலாத்தசை அதிர நடந்தது.\nமுதல் யாதவ இளைஞன் கனத்த கரிய உடல் கொண்டிருந்தான். தோலாடையை மார்பின்மேல் போட்டு கல்மணிமாலையும் மரக்குழையும் அணிந்திருந்தான். கூர்ந்த கண்களுடன் கயிற்றை எடுத்து எருதின் கழுத்தை நோக்கிக் கொண்டுசென்றான். எருது அவனை திரும்பிநோக்கியதாகவே தெரியவில்லை. ஆனால் அவன் உடலை முன்னால் சரித்து எருதை அணுகியதும் தலையை பக்கவாட்டில் சாய்த்து ஈ ஒன்றை ஓட்டுவது போல மிக எளிதாக கொம்பைத் திருப்பி தலையைத் தூக்கியது. அதன் கொம்பு அவன் விலாவைக்குத்தி விலாவெலும்புக்குள் சென்று சிக்கிக்கொள்ள அதன் தூக்கிய தலையுடன் அவனும் அலறியபடி மேலே எழுந்தான்.\nகைகால்களை இழுத்து உதறியபடி அடைத்த குரலில் அலறிக்கொண்டு சமநிலை தவறி அதன் திமிலைப்பற்றிக்கொள்ள கை பதறித் துழாவினான். கையின் பிடி வழுக்க காளையின் முகத்தில் தன் வயிறு உரசிச்சரிய அவன் துடித்த கைகால்களுடன் அதன் முன் விழுந்தான். கீழே கிடந்து அதிர்ந்த அவன் உடலில் இருந்து அதன் உயர்ந்த கொம்பு வரை அவன் குடல் மஞ்சள்கொழுப்பு படிந்த செந்நிற சகதிக்குழாயாக இழுபட்டு அவன் துடிப்பில் அசைந்து வழுக்கி நழுவிச்சரிந்து அவன் மேலேயே விழுந்தது. அவனைச்சுற்றி குருதி கொப்பளித்து கல்தரையில் வழிய அவன் வயிறு செந்நிறமாகத் திறந்து உள்ளே குடல்கள் கொதிக்கும் செங்கூழ் என கொப்பளிப்பது தெரிந்தது.\nஅவை சிலைவிழிகளுடன் அக்காட்சியை நோக்கி அமர்ந்திருக்க கம்சன் புன்னகையுடன் தன் தொடையில் அடித்துக்கொண்டான். சல்லியன் அரைக்கணம் கம்சனை நோக்கியபின் திரும்பினான். யாதவனின் இருகால்களும் குருதியில் வழுக்கி வழுக்கி இழுபட்டன. தலை பின்னகர்ந்து வாய் திறந்து, நாக்கு பதைபதைக்க, சேற்றுக்குழியின் குமிழிகள் உடையும் ஒலியுடன் துடித்தான். எருது அவனை குனிந்துகூட பாராமல் அவனைத் தாண்டி காலெடுத்துவைத்து அடுத்த யாதவன் முன் வந்து நின்றது.\nஅவன் உள்ளம்பதற அசையாமல் அமர்ந்திருந்தான். அவன் தாடை இறுகியசைவது தெரிந்தது. சேவகன் பின்னால் தட்ட எருது அடுத்த யாதவன் முன்னால் வந்தது. மூன்று யாதவர்கள் அஞ்சி அமர்ந்திருக்க நான்காமவன் கயிற்றை எடுத்தான். எருதின் உடல் சிலிர்த்தது. அது உலைத்துருத்தி என மூச்சிரைத்தது. அவன் எருதின் கொம்பை நோக்கியபடி ஒரு கையால் கயிற்றை நீட்டினான். மறுகையால் அது கொம்பைச்சரிக்குமென்றால் பிடிக்க ஒருங்கினான். ஆனால் அசையாமல் நின்ற எருது ஒருகணத்தில் முழுமையாகத் திரும்பி அவன் நெஞ்சில் தன் தலையால் நேருக்கு நேராக ஓங்கி முட்டியது.\nயாதவன் அலறி பீடத்துடன் பின்னால் விழ அவன் சேவகன் அவனைப்பிடிக்க முன்னகர்ந்தான். அச்சேவகனை குத்தித் தூக்கி தன்பின்னால் சரித்தபின் நாகமெனச் சீறியபடி திமிலசையக் குனிந்து உடைந்த விலாவை கையால்பொத்தியபடி எழுந்து விலகமுயன்ற யாதவனை தன் வேல்நுனிக்கொம்புகளால் குத்தியது எருது. அவன் அலறியபடி உடல் அதிர்ந்து ஒருகையால் தரையை ஓங்கி அறைந்தான். எருது கொலைக்காகப் பழக்கப்பட்டது என விதுரன் உணர்ந்தான். அது வெறியுடன் அவனைக் குத்தி தூக்கிப்போட்டது. அவன் உடலுக்குள் புகுந்த கொம்பை ஆட்டித் துழாவியது. நிமிர்ந்தபோது அதன் வெண்ணிற பெருமுகம் முற்றிலும் செந்நிறமாக மாற கொம்புநுனிகளில் இருந்து நிணம் வழுக்கி முகத்திலும் கழுத்திலும் விழுந்து கீழே சொட்டியது. சீறியபடி அது தலையை அசைத்தது.\nகொழுவிய குருதித்துளிகள் சொட்டிக்கொண்டிருக்கும் முகத்துடன் மேலும் அது நடந்தபோது எந்த யாதவனும் கைநீட்டவில்லை. கம்சன் மீசையை இடக்கையால் நீவியபடி புன்னகையுடன் அது தன்னை நோக்கி வருவதை பார்த்துக்கொண்டிருந்தான். அவையே அவனைத்தான் நோக்கிக்கொண்டிருக்கிறது என அவன் அறிந்திருந்தான். கீழே நெளிந்த உடல்கள் அமைதியடைந்தன. அவற்றை அரண்மனைச் சேவகரும் அந்த யாதவர்களின் அணுக்கத்தோழர்களும் சேர்ந்து எடுத்து விலக்கினர்.\nகம்சனுக்கு முன்னால் இருந்த யாதவன் கைநீட்டுவது போல சற்று அசைய எருது மூச்சு சீறி தோலைச் சிலிர்த்தது. அவன் அசைவிழந்து மூச்சடக்கிக் கொண்டான். சேவகன் தட்ட எருது கம்சனின் முன்னால் வந்து நின்றது. அது வரும்போதே அவன் தன் சால்வையை விலக்கி கைகளை ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டு சிறிய விழிகளால் கூர்ந்து நோக்கிக் காத்திருந்தான். எருது அவனருகே வந்தபோது அவன் அந்தக்கயிற்றை தன் சேவகனிடம் கொடுத்து விட்டான்.\nஎருது அவன் முன் நின்று முன்னங்காலை மெல்ல தரையில்தட்டி குனிந்து கொம்பை ஆட்டியது. அதன்மேல் குருதி சிறிய குமிழிகளாகவும் கட்டிகளாகவும் மாறி வழிந்த நிலையில் உறையத்தொடங்கியிருந்தது. கம்சன் அதை ஒரு கணம் நோக்கினான். பின்பு நினைத்திருக்காத கணத்தில் அதன் கழுத்தில் ஓங்கி கையால் வெட்டினான். அந்த ஓசையில் அவை திகைத்தது. அடிபட்ட எருது திரும்புவதற்குள் அவன் அதன் வலக்கொம்பை தன் இடக்கையால் பற்றி முழுவல்லமையுடன் இழுத்து வளைத்து வலக்கையால் மீண்டும் அதன் காதுக்குப்பின்பக்கம் ஓங்கி அறைந்தான்.\nஎருது நிலைகுலைந்தாலும் கொம்பை விடுவித்து அவனை குத்தித்தூக்க முயன்றது. கம்சன் தன் கழுத்துநரம்புகளும் தோள்தசைகளும் தெறிக்க, தாடை இறுகி கடிபட, முழு வல்லமையாலும் அதன் கொம்பை வளைத்து அதன் தலையை நிலம்நோக்கிச் சரித்தான். அது கால்களை முன்னால் நீட்டி வைத்து எழ முயல அவன் தன் இடக்காலால் அதன் கால்களைத் தட்டினான். எருது நிலையழிந்து சரிந்து விழுந்தது. அதன் தலையை தன் இடக்கையால் வளைத்து மடியோடு சேர்த்து இறுக்கியபடி அதன் கழுத்தில் ஓங்கி அறைந்தான் கம்சன். ஒரே இடத்தில் ஐந்துமுறை அவன் அறைந்ததும் எருதின் வாய் திறந்து கனத்த நாக்கு வெளியே வந்தது.\nகொம்பைப்பிடித்த கையை விடாமல் எருதின் தலையை உடலுடன் அழுத்திப்பிடித்து வலக்காலால் அதன் முன்காலை அழுத்தி மிதித்து அதன் அடிக்கழுத்தை அடித்துக்கொண்டே இருந்தான். அதன் உடல் அதிர்ந்து அதிர்ந்து அடங்கி கால்கள் மண்ணை உதைத்து ஓய்வது வரை. அவன் அதை அறைந்ததுமே ஏதோ சொல்ல எழுந்த இளையவரை மூத்தவர் கையசைத்து அடக்கினார். எருதின் வாயிலிருந்து கொழுத்த குருதி வழியத்தொடங்கியது. அதன் உடல் முற்றிலும் அசைவிழந்து விழிகள் மேலேறி வெண்ணிறச் சிப்பிகளாகத் தெரிந்தன.\nகம்சன் அந்தக்குருதியைத் தொட்டு தன் மீசையில் தடவி நீவியபின் கையை நீட்ட சேவகன் கட்டுக்கயிற்றைக் கொடுத்தான். அதை எருதின் கழுத்தில் கட்டியபின் அதை காலால் உதைத்துத் தள்ளினான். அதன்குருதியிலேயே வழுக்கி அது அசைந்துவிலகியது. தொங்கிய நீள்நாக்கு அவ்வசைவில் ஆடியது.\n“கம்சரே, எந்த யாதவனும் எருதைக் கொல்வதில்லை” என்றார் இளைய குலமூத்தவர் உரக்க. “எங்கள் கண்முன் நம் குலச்சின்னத்தை அவமதித்திருக்கிறீர்கள்.” கம்சன் கோணலான உதடுகளுடன் சிரித்து “தன்னைக்கொல்லவரும் பசுவையும் கொல்லலாமென்பது விதி” என்றான். “ஆனால்…” என அவர் தொடங்கியதும் மூத்தவர் கையமர்த்தி தன் மாணவனிடம் தலையசைத்தார்.\nஅவன் முன்னால் வந்து வணங்கி அடுத்த போட்டியை அறிவித்தான். சிவந்த நிறமான பசு ஒன்று அவைமுன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. “அவையோரே, இப்பசுவின் கழுத்தில் உள்ள வளையத்தை உடைக்காமல் கழற்றி எடுப்பவர் வென்றார். பிறர் அவை நீங்கலாம். அதற்குரிய நேரம் ஒரு மூச்சு” என்றான் மாணவன். பசு சேவகனால் முதல் ஷத்ரிய மன்னன் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அவன் திகைப்புடன் அந்த இரும்பு வளையத்தைப்பார்த்தான். திரும்பி தன் சேவகனைப்பார்த்தபின் வளையத்தைத் தூக்கி கொம்புவழியாக கழற்ற முயன்றான். கொம்புக்கு மிகக்கீழே இருந்தது அது.\nஅடுத்த ஷத்ரியன் அந்த வளையத்தை தன் புஜங்களால் வளைத்து கொம்பை நோக்கி இழுக்கமுயன்றான். அவன் தோற்றதுமே பிற அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அந்தவளையம் பசுவின் கொம்புகள் வழியாக வரவே முடியாதென்று. திகைப்புடன் சிலர் தொட்டுப்பார்த்து விலகினார்கள். சிலர் கையையே நீட்டவில்லை. பாண்டு விதுரனைப் பார்த்தான். விதுரன் “அதை சல்லியர் செய்துவிடுவார்” என்றான். பாண்டு “எப்படி” என்றான். விதுரன் “தெரியவில்லை. ஆனால் செய்துவிடமுடியும் என சல்லியர் நினைப்பதை முகத்தில் காண்கிறேன்” என்றான்.\nசல்லியன் முன் பசு கழுத்து வளையத்துடன் வந்து நின்று தலையை ஆட்டியது. அவனையே அவை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தது. சல்லியன் அந்த வளையத்தை சிலகணங்கள் உற்றுநோக்கியபின் அதன் இருபக்கமும் தன் கையை வைத்து அழுத்தி நீள்வட்டமாக்கினான். பசுவின் கழுத்தெலும்பு இறுகும்படி வளையத்தை நீட்டியபின் அதன் நீள்முனையை ஒரு கையால் பற்றி பசுவின் மூக்கை இன்னொரு கையால் பிடித்தான். அதன் வாய்நீரைத் தொட்டு அதன் மூக்குஎலும்பில் நன்றாகப்பூசினான். அவன் என்னசெய்யப்போகிறான் என்று ஷத்ரியர் திகைக்க யாதவகுலமூத்தார் புன்னகை புரிந்தனர்.\nசல்லியன் பசுவின் மூக்கையும் தாடையையும் சேர்த்துப்பற்றி ஒரே வீச்சில் அழுத்திப் பின்னால் உந்தி தாடையை கழுத்தோடு முடிந்தவரை ஒட்டி அதே கணம் வளையத்தின் நீள்நுனியை முன்னால் இழுத்து அதற்குள் பசுவின் மூக்கையும் தாடையையும் அழுத்திச்செலுத்தி மேலே தூக்கினான். பசுவின் எச்சில்பரவிய முகஎலும்பு வழியாக இரும்புவளையம் வழுக்கி மேலேறியதும் கொம்பு வழியாக அதை உருவி மேலே தூக்கி எடுத்து அவைக்குக் காட்டினான். பசு வலியுடன் கழுத்தை உதறி காதுகளை அடித்துக்கொண்டது. ஒருகணம் திகைத்தபின் அவை ஆரவாரமிட்டது.\nகுலமூத்தார் “யாதவர்களில் ஷத்ரியர்களைத் தேடினோம். ஷத்ரியர்களில் யாதவர்களைத் தேடினோம். இனி ஷத்ரியர்களில் அறிஞனைத் தேடுவோம்” என்றார். அவர் கையசைத்ததும் நான்கு பேர் உள்ளே ஓடினர். பின்வாயிலில் இருந்து ஒரு பெரிய இரும்புக்கூண்டு சக்கரங்கள் கொண்ட வண்டிமேல் வைக்கப்பட்டு சேவகர்களால் தள்ளிக் கொண்டுவரப்பட்டது. அதற்குள் ஒரு புலி நிலைகொள்ளாமல் இரும்பு உரசும் ஒலியில் உறுமியபடி வாலைச் சுழற்றிச் சுற்றிவந்தது. வண்டி நின்றதும் சமநிலையிழந்து அமர்ந்து மீண்டும் எழுந்தது. அவையைக் கண்டு அஞ்சி பதுங்கி வாய் திறந்து செந்நாக்கையும் வெண்பற்களையும் காட்டி உறுமியது.\nமாணவன் “அவையோரே, இந்த அவைக்குக் கொண்டுவரப்படும் ஏழு இளங்கன்றுகளில் ஒன்றை நீங்கள் இக்கூண்டுக்குள் அனுப்பலாம். ஏழு மூச்சு நேரம் கன்று கூண்டினுள் இருக்கவேண்டும். அதை இப்பசித்தபுலி கொல்லும் என்றால் அதை உள்ளே அனுப்பியவரும் அக்கணமே தன் வாளை தானே பாய்ச்சி உயிர்துறக்கவேண்டும். கன்றை தேர்வுசெய்யாதோர் விலகிக்கொள்ளலாம்” என்றான். விதுரன் “இது என்ன போட்டி” என்றான். “அந்தப்புலி பசியுடனிருப்பதை வாயைப்பார்த்தாலே அறியமுடிகிறது.”\nபாண்டு அந்தப் புலியின் கண்களை உற்று நோக்கினான். “மிகவும் அஞ்சியிருக்கிறது” என்றான். பின்பு தலைதூக்கி பின்னால் நின்றிருந்த விதுரனிடம் “அதை நான் தெரிவுசெய்கிறேன்” என்றான். விதுரன் “நீங்கள்…” என்றதும் அவன் சிரித்தபடி “என் அன்னையின் பாவைப்பேழையில் புலிகளும் கன்றுகளும் ஒன்றாகவே இருக்கும்” என்றான். அவன் கண்களை நோக்கியபின் விதுரன் “ஆம் இளவரசே, அஸ்தினபுரி ஒருபோதும் தோற்றுப் பின்மாறலாகாது” என்றான்.\nமறுபக்கம் வெண்ணிறமும் கருநிறமும் செந்நிறமும் கொண்ட ஏழு இளம்பசுக்கன்றுகள் சேவகர்களால் கொண்டுவந்து நிறுத்தப்பட்டன. கன்றுகளைக் கண்டதும் பதுங்கியிருந்த புலி எழுந்து கம்பியருகே வந்து பார்த்தது. மெல்லிய மலரிதழ்போல நெளிந்த விளிம்புகள் கொண்ட நாக்கை நீட்டி கடைவாயை நக்கியபடி முரசுத்தோலை கோலால் நீவியதுபோன்ற ஒலியில் முனகியது. வாலைத்தூக்கியபடி பரபரப்புடன் கூண்டுக்குள் சுற்றி வந்தது. சபையில் இருந்த அனைத்து ஷத்ரியர்களும் திகைத்த விழிகளுடன் அமர்ந்திருந்தனர்.\nபாண்டு மெல்ல எழுந்து கையசைத்து சேவகனை அழைத்தான். அவற்றில் முற்றிலும் வெண்ணிறமாக நின்ற இளம்கன்று ஒன்றைச் சுட்டி அதை இழுத்துவரச்சொன்னான். அவையெங்கும் வியப்பு உடலசைவின் ஒலியாக வெளிப்பட்டது. கம்சன் முனகியபடி முன்சரிந்து அமர்ந்தான். கன்றை இழுத்துவந்த சேவகனின் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. பாண்டு எழுந்து சென்று கூண்டின் கதவை மெல்லத்திறந்து கன்றை உள்ளே விடும்படிச் சொன்னான். ஒரு கணம் தயங்கியபின் சேவகன் கன்றைத் தூக்கி கூண்டுக்குள் விட்டான்.\nகன்று எதையும் உணராமல் கூண்டுக்குள் நின்றது. கம்பிகளில் உடலை உரசியபடி அது நடந்தபோது புலி பதுங்கிப் பின்னகர்ந்தது. கன்று புலியை ஆர்வத்துடன் பார்த்தபின் புல்லை மெல்வதுபோல தலையை அசைத்தபடி ’ம்பேய்’ என குரலெழுப்பியது. புலி உறுமியபடி உடலை நன்றாகச் சுருட்டி கூண்டின் மூலையில் பதுங்கி அமர்ந்து மீசை சிலிர்க்க வாயை முழுமையாகத் திறந்து ஓசையின்றி தன் வெண்பற்களைக் காட்டியது. கன்று திரும்பி வெளியே நின்ற தன் தோழர்களைப்பார்த்தபின் வாலைத்தூக்கி சிறுநீர் கழித்தது.\nபுலி கன்றை ஒன்றும் செய்யப்போவதில்லை என்று அவை உணர்ந்ததும் அனைவரும் மெல்ல இருக்கைகளில் சாய்ந்தமர்ந்தனர். சேவகன் கூண்டைத்திறந்து கன்றை வெளியே இழுத்தான். அது வெளியே வரத்தயங்கியதுபோல அசையாமல் சிலகணங்கள் நின்றபின் எம்பிக்குதித்து வெளிவந்தது. கூண்டு மூடப்பட்டதும் புலி மெல்ல எழுந்து வந்து கூண்டுக்கம்பிகள் வழியாக வெளியே நோக்கியது. கண்களை மூடிமூடித் திறந்தபின் வாய் திறந்து உறுமியபடி திரும்பவும் சுற்றிவரத்தொடங்கியது.\nவிதுரன் “அது ஒரு பூனை. பகலில் அதன் கண்கள் கூசுகின்றன. ஆகவேதான் வெண்ணிறக் கன்றை அனுப்பினீர்கள்” என்றான். பாண்டு சிரித்தபடி “ஆம், எனக்கே கண்கள் கூசிக்கொண்டிருக்கின்றன” என்றபடி பட்டுத்துணியால் கண்களைத் துடைத்துக்கொண்டான். விதுரன் புலியை மீண்டும் பார்த்தான். அதன் கண்களிலிருந்து வழிந்த நீரில் பூச்சிகள் மொய்த்துக்கொண்டிருந்தன. கண்களை மூடிமூடித் திறந்தபடி அது சுற்றிவந்தது. விதுரன் “ஆம், அடர்கானகத்துப்புலி. இத்தனை ஒளியை அது அறிந்திருக்காது” என்றான்.\nகுலமூத்தார் எழுந்து “அவையினரே, இன்று இளவரசியின் தன்னேற்பு மணநிகழ்வில் மூவர் மட்டுமே பங்கேற்கவியலும்” என்றார். சேவகர் மூன்று இருக்கைகளைக் கொண்டு வந்து அவைநடுவே சிம்மாசனத்துக்கு எதிராகப் போட்டனர். “மதுராபுரியின் இளவரசரும் மாத்ரநாட்டு இளவரசரும் அஸ்தினபுரியின் இளையமன்னரும் அப்பீடங்களில் அமரவேண்டுமென கோருகிறோம்” என்றார் குலமூத்தார். அமைச்சர் மூவர் வந்து மூவரையும் அழைத்துச்சென்று பீடத்தில் அமரச்செய்தனர்.\n“மார்த்திகாவதியின் இளவரசி தன் மணமகனை ஏற்க எழுந்தருள்கிறார்” என்று நிமித்திகன் அறிவித்ததும் மங்கல இசை முழங்கத்தொடங்கியது. இரு சேடியர் ஒரு பெரிய தாலத்தில் இருந்த செந்தாமரைமலர்களால் ஆன மாலையை குந்தியின் கையில் கொடுத்தனர். இருபக்கமும் சேடியர் வர குந்தி கையில் மலர்மாலையுடன் மெல்ல நடந்து வந்தாள். பொற்குடக்கழுத்துபோன்ற அவள் இடைக்குக் கீழே கால்கள் பட்டாடையை அலையிளகச்செய்து அசைந்தன. மேகலையின் பதக்கவரிசைகள் ஒளியுடன் பிரிந்து இயைந்து நெளிந்தன. பொன்னோசையும் மணியோசையும் பட்டோசையும் அவ்வொளியின் ஓசையென எழுந்தன.\nஅவளிடம் ஓர் ஆண்மைச்சாயலிருந்ததை விதுரன் அறிந்தான். திரண்ட தோள்களிலும் இறுகிய கைகளிலும் வலுவான கழுத்திலும் அது தெரிந்தது. நடந்தபோது அவள் தோள்கள் குழையவில்லை. கையில்தூக்கிய மலர்மாலை அசையவுமில்லை. நெருங்கி வரும்தோறும் அவள் என்னசெய்யப்போகிறாளென விதுரன் உணர்ந்துகொண்டான். அவனுடைய ஒரு கால் மட்டும் மெதுவாக நடுங்கிக்கொண்டிருந்தது. பாண்டு அவளைப்பார்த்தபின் திரும்பி சல்லியனைப் பார்த்தான்.\nமூவரையும் நெருங்கிவந்த குந்தி தன் கையிலிருந்த தாமரை மாலையை பாண்டுவின் கழுத்தில் போட்டாள். அவள் நெருங்கியபோது சல்லியனை நோக்கி அனிச்சையாகத் திரும்பியிருந்த பாண்டு ஒரு கணம் கழித்தே என்ன நிகழ்கிறதென உணர்ந்தான். இரு கைகளாலும் மாலையைப் பற்றியபடி அவன் செயலிழந்து அமர்ந்திருக்க அவையெங்கும் வியப்பொலியும் பின்பு விதவிதமான பேச்சொலிகள் கலந்த இரைச்சலும் எழுந்தது.\nகம்சன் சிலகணங்கள் என்ன நிகழ்ந்ததென்றே உணராதவன் போல அவையையும் குந்தியையும் மாறி மாறி நோக்கினான். குந்தி மாலையை அணிவித்தபின் பாண்டுவை வணங்கிவிட்டு அவையை வணங்கத் திரும்பியபோது கம்சன் தன் தொடையை ஓங்கி அறைந்தபடி பாய்ந்து எழுந்தான். “என்ன இது என்ன நடக்கிறது இங்கே” என்று உடைந்த குரலில் உரக்கக் கூவினான். அவன் உடலுக்கு அக்குரல் மென்மையானதாக இருந்தது. “இது சதி நான் ஏமாற்றப்பட்டிருக்கிறேன்” என்றான். பதற்றமாக சுற்றி நோக்கியபடி “எங்கே என் படைகள்… இதோ இவளை நான் சிறையெடுத்துச்செல்லப்போகிறேன்… ஆம் நான் ஏமாற்றப்பட்டிருக்கிறேன்” என்றான். பதற்றமாக சுற்றி நோக்கியபடி “எங்கே என் படைகள்… இதோ இவளை நான் சிறையெடுத்துச்செல்லப்போகிறேன்… ஆம்\nசல்லியன் திடமான உரத்த குரலில் “ஷத்ரியர் அவையில் அது நடக்காது கம்சரே. இளவரசி எதை விரும்புகிறாரோ அதுவே இங்கு விதி” என்றான். குந்திபோஜனும் தளபதிகளும் வாட்களை உருவினர். கம்சன் “இவளை கொண்டுபோகமுடியாவிட்டால் கொன்றுவிட்டுச் செல்கிறேன்” என்றபடி தன் வாளை உருவி அதே விரைவில் குந்தியை வெட்ட முயன்றான். ஆனால் அக்கணமே சல்லியன் அவன் வாள்கரத்தை வலக்கையால் பிடித்து இடக்கரத்தால் அவன் தோளை அழுத்தி அவனை செயலற்று நிற்கச்செய்தான். கம்சன் இடக்கையால் தன் கட்டாரியை உருவி சல்லியனை குத்தப்போக சல்லியன் கம்சனை தூக்கிச் சுழற்றி தரையில் அறைந்தான்.\nவாள் உலோகச் சிலும்பலுடன் தெறித்துவிலக பேருடல் மண்ணில் அறைந்து அதிர்வொலியெழுப்ப கம்சன் மல்லாந்து விழுந்தான். புரண்டு எழுந்து நின்றபோது அவன் ஆடைகள் கலைந்து தரை நோக்கி நழுவின. காளையின் குருதி செங்கருமையாகப் படிந்த மார்புடனும் முகத்துடனும் வெறியுடன் பற்களைக் கடித்துக்கொண்டு மூச்சிரைத்தான். அதற்குள் அவனைச்சுற்றி குந்திபோஜனின் தளபதிகள் வாட்களுடன் கூடினர். “மறுமுறை எழமுடியாது போகலாம் கம்சரே” என்று சல்லியன் மென் சிரிப்புடன் சொன்னான்.\nகம்சன் பற்களைக் கடித்து உறுமியபோது அவன் ஒரு கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது. அவையை சுற்றிநோக்கிய அவன் அவனைநோக்கிச் சிரித்த கண்களையும் பற்களையும்தான் கண்டான். தன் மேலாடையைக்கூட எடுக்காமல் அவையை விட்டு வெளியே ஓடினான். சல்லியன் “இளவரசியின் விருப்பப்படி மணநிகழ்வு முழுமைகொள்ளட்டும் குந்திபோஜரே” என்றான். அவையிலிருந்த யாதவரும் ஷத்ரியரும் ‘ஆம் ஆம்’ என்றனர்.\nகுந்திபோஜன் சூதர்��ளை நோக்கித் திரும்ப அவர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். வெளியே அரண்மனையின் அறிவிப்பு மணி ஒலிக்கத் தொடங்கியது. அதைக்கேட்டு கோட்டைமீதும் காவல்மாடங்களிலும் இருந்த பெருமுரசுகள் ஒலிக்கத்தொடங்கின. நகரமெங்கும் மக்கள் எழுப்பிய வாழ்த்தொலி இலைகள்மேல் மழைபோல எழுந்தது. குந்திபோஜன் “அஸ்தினபுரியின் இளையமன்னரை மணமண்டபத்துக்கு அழைக்கிறோம்” என்றார்.\nவிதுரன் பாண்டுவின் கைகளைப்பற்றிக்கொண்டான். அவை இறந்துகொண்டிருக்கும் பாம்பின் உடல்போல குளிர்ந்து அதிர்ந்து நெளிந்தன. “இளவரசே எதையும் எண்ணாதீர்கள். நீங்கள் மணமேடை ஏறியாகவேண்டும்… விழுந்துவிடக்கூடாது” என்று விதுரன் பாண்டுவின் காதில் சொன்னான். நடுங்கி அதிர்ந்த உதடுகளும் ஆடிக்கொண்டிருக்கும் தலையுமாக பாண்டு “ஆம்… ஆம்” என்றான்.\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 79\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 78\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 77\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 76\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 75\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 74\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 73\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 72\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 71\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/8988-.html", "date_download": "2018-12-10T16:41:27Z", "digest": "sha1:XO572CHBRHPBRYMNCXVG7A4NTVHGGYE5", "length": 6917, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "கூகுள் பைபரை விட 1000 மடங்கு வேகமான நோக்கியா |", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா\n - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி\nமீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்\nகூகுள் பைபரை விட 1000 மடங்கு வேகமான நோக்கியா\nகூகுள் நிறுவனம் வினாடிக்கு 1Gbps வேகத்தில் தரவுகளைக் டவுன்லோட் செய்யும் 'கூகுள் பைபர்' எனும் இணைய சேவையை அளித்து வருகிறது. தற்போது இந்த வேகத்தினை முறியடிக்கும் வகையில் ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானிகள், நோக்கியாவுடன் இணைந்து புதிய இணைய சேவையை துவக்கியுள்ளனர். இது கூகுள் பைபர் இணைய வேகத்தினை விடவும் 1,000 மடங்கு அதிகமாம். அதாவது ஒரு வினாடியில் 1024Gbps வரையிலான தரவுகளை டவுன்லோட் செய்ய முடியும் என கூறப்படுகிறது. Munich Technical University, Nokia Bell Labs, மற்றும் Deutsche Telekom T-Labs இதனை மேம்படுத்துகின்றன.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாமக -விசிக-வை தெறித்து ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்... வெளியான பகீர் பின்னணி\nநாடாளுமன்ற குழு விசாரணைக்கு அடம்பிடிக்கும் காங்கிரஸ்\nநாளை 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிறது\nஅடிச்சுத்தூக்கிய 'தல'; விஸ்வாசம் சிங்கிள் டிராக்\n1. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n2. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n5. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n6. ஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\n7. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\nமல்லையாவுக்கு மும்பையில் ஜெயில் ரெடி\nஅந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை: நீதிமன்றம்\nவிஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி... ராமதாஸுக்கு எரிச்சலூட்டிய நடிகர் சங்கம்\nவாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/oct/13/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3019332.html", "date_download": "2018-12-10T16:18:57Z", "digest": "sha1:WLCW2UZ6QBL6R4CC3ULHPZUZPM6FXGZT", "length": 7820, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஓய்வு பெற்ற ரயில்வே தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nஓய்வு பெற்ற ரயில்வே தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 13th October 2018 08:16 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஓய்வு பெற்ற ரயில்வே தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதைக் கண்டித்து எஸ்ஆர்எம்யு சார்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தும் மத்திய அரசு, ரயில்வே வாரியத்தின் முடிவைக் கண்டித்து எஸ்ஆர்எம்யு ஓடும் தொழிலாளர்கள் பிரிவின் சார்பில் மதுரை ரயில் நிலையத்தின் தெற்கு நுழைவு வாயிலில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஓடும் தொழிலாளர்கள் பிரிவின் கோட்டச் செயலர் முருகானந்தம் தலைமை வகித்தார். கோட்டத் தலைவர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். உதவிக் கோட்டச் செயலர் வி.ராம்குமார் சங்கத்தின் கோரிக்கைகளை விளக்கினார்.\nஇதில், ஓய்வுபெற்ற ரயில்வே தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தக்கூடாது, ரயில்வே ஓடும் தொழிலாளர்களுக்கான இதரப் படிகளை ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.\nஉதவிக் கோட்டச் செயலர் பேச்சிமுத்து, நிர்வாகிகள் தாமரைச்செல்வன், நாகராஜ்பாபு, அழகுராஜா, கிறிஸ்டோபர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/06/blog-post.html", "date_download": "2018-12-10T15:29:25Z", "digest": "sha1:7X7U2IYHTFTTJDHWYA7ZNVMOC2HNACSZ", "length": 22358, "nlines": 149, "source_domain": "www.nisaptham.com", "title": "நல்லார் ஒருவர் உளரேல் ~ நிசப்தம்", "raw_content": "\nஇந்த வாரம் சொந்த ஊரில் ஒரு வேலை இருந்தது. சொந்த ஊரில் எப்பொழுதும்தான் வேலை இருக்கிறது. யாருக்காவது திருமணம் நடக்கிறது. யாராவது இறந்து போகிறார்கள். எந்தப் பெண்ணுக்காவது பூப்பு நன்னீராட்டு விழா நடத்துகிறார்கள். ஏதாவதொரு குழந்தைக்கு காது குத்துகிறார்கள். யாருடைய வீட்டிலாவது விருந்து வைக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சோலி இருந்து கொண்டேதான் இருக்கிறது. பிழைப்பதற்காக பரதேசம் சென்றவர்களுக்குத்தான் எல்லாவற்றிலும் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை.\nமுதல் தலைமுறையில் சொந்த ஊரை விட்டு வெளியே வருபவர்களுத்தான் இந்தப் பிரச்சினை. ஊரை விட்டு விலகிச் செல்கிறோமே என்கிற உறுத்தல் ஒரு பக்கம் இருந்து கொண்டே இருக்கும். நம்மை ஊர்க்காரர்கள் மறந்துவிடக் கூடாது என்பதற்காகவே எல்லாவற்றிலும் கலந்து கொள்ள வேண்டிய உந்துதல் இருக்கும். அதே சமயம் செலவுக்கு பயந்து, நேரமின்மைக்கு நடுங்கி ‘மூன்றாம் பங்காளி வீட்டு காது குத்துக்கெல்லாம் இங்க இருந்து போகணுமா’என்று சாக்குச் சொல்லி ஒதுங்கிக்கொண்டும் இருப்போம்.\nசில வருடங்கள் கழித்து உள்ளூரின் பெரும்பாலான நிகழ்வுகளுக்கான அழைப்புகளும் தகவல்களுமே நமக்கு வந்து சேராது. நாம் ஊரைக் கைவிடுகிறோமோ இல்லையோ ஊர் நம்மைக் கைவிட்டுவிடும். ஊர் நம்மைக் கைவிடுகிறது என்பதை ஏற்றுக் கொள்ளவும் மனம் வராது. ஆனால் அதைத் தடுத்து நிறுத்தவும் முடியாது. ஊசலாட்டம்தான்.\nஇந்த முறை ஊருக்கு செல்லும் போது திரு. சின்னானுக்கு எவ்வளவு பணம் வந்திருக்கிறது என்று பார்த்துவிட வேண்டும் என்பதையும் ஒரு முக்கியமான வேலையாக வைத்திருந்தேன்.\nபணம் வந்துவிட்டதா என்று உறுதிப்படுத்தச் சொல்லி சிலர் கோரியிருந்தார்கள். இந்த மின்னஞ்சல்களை எல்லாம் கணக்கில் வைத்து தோராயமாக ஒரு லட்சத்தைத் தொட்டிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமானால் எதிர்பார்த்தது வெறும் ஐம்பதாயிரம்தான் ரூபாய்களைத்தான்.\nஹைதராபாத்தில் இருந்த சமயத்தில் எங்கள் ஊரில் ஒரு எலெக்ட்ரீஷியனுக்கு உதவ முயற்சி செய்தேன். அவருக்கு ஒரே பையன். டீன் ஏஜ் தொடாத பையன். இவர் தினக்கூலியாக இருந்தார். தினமும் நூறு அல்லது இருநூறு சம்பாதிக்கும் தினக்கூலி. எலெக்ட்ரீஷியன் என்று சொல்லிக் கொண்டாலும் பெரிய கட்டடங்களுக்கு வேலை செய்யத் தெரியாதவர். ஃபேன் வேலை செய்யவில்ல���, பியூஸ் போய்விட்டது போன்ற சோட்டா மோட்டா வேலைகளுக்கு அழைப்பார்கள். ஓடிச் சென்று வேலையை முடித்துவிட்டு கொடுப்பதை வாங்கிக் கொண்டு வருவார்.\nஅவரது மகனுக்கு கிட்னி பழுதடைந்துவிட்டது. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை டயாலிஸிஸ் என்று ஆரம்பித்து பிறகு தினமும் ஒரு முறை என்கிற ரீதியில் வந்து நின்றது. எவ்வளவுதான் செலவில்லாத மருத்துவமனை என்றாலும் ஒரு நாளைக்கு ஆயிரத்தைத் தாண்டும். திணறிக் கொண்டிருந்தார். அவருக்கு நிதி திரட்டலாம் என்ற போது பைசா தேற்ற முடியவில்லை.\nபிறகு என்னுடன் வேலை செய்யும் மனிதர்களிடம் பேசி பத்தாயிரம் ரூபாய் திரட்டுவதற்குள் தொண்டை காய்ந்து போனது. லட்சக்கணக்கில் கடன் வாங்கி செலவு செய்து கொண்டிருந்த எலெக்ட்ரீஷியனுக்கு அது பெரிய உதவி இல்லை. ஆனாலும் அதைக் கூட அவ்வளவு எளிதில் திரட்ட முடியவில்லை. கடைசியில் அவரது மகனையும் காப்பாற்ற முடியவில்லை.\nஅதன்பிறகு ஒரு சலிப்பு வந்திருந்தது. இணையத்தில் பணம் கேட்பது என்பது பலனளிக்காத செயல் என்கிற ரீதியிலான சலிப்பு. அதன்பிறகு வெகுநாட்களுக்கு கேட்கவில்லை.\nஇப்பொழுது தகுதியானவர்கள் யார் இருந்தாலும் தைரியமாகக் கேட்டுவிடுகிறேன். ரோபாடிக் மாணவன் ஜப்பான் செல்வதற்கு ஒரு லட்சம் கிடைத்தது. பிறகு அரசு பள்ளிகளுக்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பதற்கு எழுபதாயிரம் ரூபாய்களைக் கொடுத்தார்கள்- இந்த மாத இறுதிக்குள் புத்தகங்களை பள்ளிகளுக்குச் சேர்த்துவிடலாம். வாழை அமைப்புக்கு கிட்டத்தட்ட லட்ச ரூபாய்க்காவது நன்கொடை கொடுத்தார்கள். இப்பொழுது திரு. சின்னானுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்தைத் தாண்டியிருக்கிறது.\nசிறு நம்பிக்கையை விதைத்துவிட்டால் போதும். நமக்காக உதவி செய்ய ஏகப்பட்ட நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். எலெக்ட்ரீஷியன் மகனுக்கு உதவி கேட்ட போது எந்தவிதமான நம்பிக்கையையும் நான் உருவாக்கியிருக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். இந்த லட்சணத்தில் பிறர் நமக்கு உதவவில்லை என்று சலித்து என்ன பிரயோஜனம் இந்த உலகம் கெட்டவர்களையும் விடவும் அதிகமான நல்லவர்களால் சூழப்பட்டிருக்கிறது. ஒரே பிரச்சினை- நல்லவர்கள் அமைதியாக இருந்துவிடுகிறார்கள். சரியான வாய்ப்பு கிடைக்குமிடத்தில் எந்தத் தயக்கமும் இல்லாமல் உதவுகிறார்கள்.\nமுந்தின நாள் இரவு பதிவு எழுதிவிட்டு அடுத்த நாளே ‘இனி பணம் தேவையில்லை’ என்று எழுத வேண்டியிருந்தது. அவ்வளவு வேகத்தில் இந்தப் பணம் சேர்ந்திருக்கிறது. நம்மைச் சுற்றிலும் அத்தனை நல்லவர்கள் இருக்கிறார்கள்.\nதிரு. சின்னானுக்கு பணம் அனுப்பியிருந்தவர்களில் நிறையப் பேர் தங்களது விவரங்களை வெளியிட வேண்டாம் என்று சொல்லியிருந்தார்கள். அதனால் தனித்தனியாக பெயரை வெளியிடவில்லை.\nமொத்த விவரம் இதுதான் -\nஇரண்டு பேர்கள் தலா பதினைந்தாயிரம் அனுப்பியிருக்கிறார்கள்.\nஐந்து பேர்கள் தலா பத்தாயிரம் ரூபாய். (அதில் ஒன்று மட்டும் பத்தாயிரத்து ஒரு ரூபாய்)\nஒருவர் ஆறாயிரம் அனுப்பி வைத்திருந்தார்\nபத்து பேர்கள் தலா ஐந்தாயிரம் அனுப்பியிருக்கிறார்கள்.\nமூன்று பேர்கள் தலா மூன்றாயிரம் ரூபாய்.\nஒருவர் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் வழங்கியிருக்கிறார்.\nஒருவர் ரூபாய் ஐந்நூறு அனுப்பி வைத்திருக்கிறார்.\nஆக, மொத்தமாக ஒரு லட்சத்து ஐம்பத்தியிரண்டாயிரத்து ஒரு ரூபாய். சின்னான் நெகிழ்ந்து கிடக்கிறார். ‘அத்தனை பேருக்கும் நன்றி சொல்லுங்கள்’ என்று வெளிப்படையாகச் சொல்லுமளவுக்கு அவருக்கு விவரம் இருக்குமா என்று தெரியவில்லை. அவர் எதுவுமே சொல்லவில்லை. ஆனால் அவரது நெகிழ்ச்சிக்கு அதுதான் அர்த்தம்.\nஇனி அந்தப் பெண் படித்துவிடுவாள். தமிழகத்தின் மிகச் சிறந்த கல்லூரியில் சேர்ந்துவிடுவாள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. உங்களால் இது மிக எளிதான காரியமாக மாறியிருக்கிறது. அத்தனை பேருக்கும் மனப்பூர்வமான நன்றிகள்.\nபணப்பரிமாற்ற விவரங்கள் கைவசம் இருக்கிறது. மேலதிக விவரங்கள் தேவைப்படுமானால் தயக்கம் இல்லாமல் தொடர்பு கொள்ளுங்கள். மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறேன்.\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு\nமீண்டும் ஒரு முறை நன்றிகளும் என் மீதான நம்பிக்கைக்கு அன்பும் பிரியங்களும். கடைசி வரையிலும் காப்பாற்றிக் கொள்வேன்.\n\"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு\nஎல்லோர்க்கும் பெய்யும் மழை.\" என்ற\nமனதுக்கு இதமளிக்கும் சேதி. பகிர்வுக்கு நன்றி\n///\"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு\nஎல்லோர்க்கும் பெய்யும் மழை.\" என்ற\nசெயற்க்கறிய காரியத்தை செய்த உங்களை போன்ற நல்லார் ஒருவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யட்டும் மழை...\nசொல்ல வார்த்தை இல்லை. இனையத்தில் தனித்து நிற��கிறீர்கள். வாழ்த்துக்கள்.\nஉண்மையில் பொருளாதார ரீதியான உதவிகளைசெய்ய நிறையப்பேர் தயாராக உள்ளனர். சிக்கல் என்னவெனில், யாருக்கு தேவை என்பதை தெரிவு செய்வது மிகவும் கடினம், நிறைய ஏமாற்று பேர்வழிகளை பார்க்கிறோம். மேலும் தாமாக வலிய சென்று உதவி வேண்டுமா என்று கேட்பதும் சரியாக இராது.ஆகவே நம்பகமான ஒருவர் பரிந்துரை செய்பவர்களுக்கு உதவுவது ஒரு நல்ல channel. தாம் ஏமாற்றப்பட மாட்டோம் என்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையை உருவாகியது உங்கள் வெற்றியே...\nஇங்க பாருடா நக்கீரன் பேத்தி.(கோவிச்சுக்காதீங்க தர்ஷினி இது தமாசு)\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/11856/", "date_download": "2018-12-10T16:04:01Z", "digest": "sha1:F7OH7OIMG3EFTZNS6JNISHAY6WZMJ7G3", "length": 16105, "nlines": 126, "source_domain": "www.pagetamil.com", "title": "15 கிலோ பிளாஸ்டிக்கை விழுங்கி 3 மாதமாக உயிருக்குப்போராடிய ஜல்லிக்கட்டு காளை: அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய மருத்துவர்கள் | Tamil Page", "raw_content": "\n15 கிலோ பிளாஸ்டிக்கை விழுங்கி 3 மாதமாக உயிருக்குப்போராடிய ஜல்லிக்கட்டு காளை: அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய மருத்துவர்கள்\nமதுரை அருகே 15 கிலோ பிளாஸ்டிக்கை விழுங்கிய ஜல்லிக்கட்டு காளை ஒன்று கடந்த 3 மாதமாக உயிருக்குப்போராடி வந்தது. அந்த காளைக்கு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து 15 கிலோ பிளாஸ்டிக்கை அப்புறப்படுத்தி உயிரை காப்பாற்றியுள்ளனர்.\nமதுரை ஊமச்சிக்குளம் அருகே மாரணியை சேர்ந்தவர் அருண்குமார். இவர், 2 வயது ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்க்கிறார். அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்காக இந்த காளையை அவர் தயார்ப்படுத்தி வந்தார்.\nகடந்த 3 மாதமாகவே காளை அடிக்கடி சோர்வாகவும், சரியாக சாப்பிட முடியாமலும் அவதிப்பட்டு வந்தது. இவர், அருகில் உள்ள கால்நடை மருந்துமனை��ளுக்கு அழைத்து சென்றுப் பார்த்துள்ளார். அவர்களும் தற்காலிகமாக ஊசிப்போட்டு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும், காளை சரியாக சாப்பிட முடியாமல் உடல் சோர்வாகவே காணப்பட்டுள்ளது.\nசில நாளுக்கு முன் காளை திடீரென்று மூச்சுக்கூட விட முடியாமல் உயிருக்குப்போராட ஆரம்பித்துள்ளது. சாப்பிடவும் முடியாததால் கீழே சரிந்து மயங்கி விழுந்துள்ளது. அதிர்ச்சியைடைந்த அருண்குமார், அவரது நண்பர்கள், அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.\nஅவர்கள், காளையை காப்பாற்ற இயலாது என்று கைவிரித்துள்ளனர். குழந்தையைப்போல் கடந்த ஒரு ஆண்டாக வளர்த்த காளை உயிருக்குப் போராடுவதை கண்டு பதறிய அருண்குமாரும், அவரது நண்பர்களும் காளையை அப்படியே விட மனமில்லாமல் தல்லாக்குளம் மாவட்ட கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், திருப்பரங்குன்றம் கால்நடை பல்லைக்கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.\nபல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் உமா ராணி மற்றும் மருத்துவ குழுவினர் உடனடியாக ஆம்புலன்சில் காளை உயிருக்குப் போராடிய கிராமத்திற்கே சென்று அதனை எக்ஸ்ரே எடுத்துப் பரிசோதனை செய்துள்ளனர். அப்போது காளையின் வயிற்றில் பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் இருந்தது கண்டுபிடிப்பட்டது.\nதாமதிக்காமல் மருத்துவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை காளையின் வயிற்றுப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். 3 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில் 15 கிலோ பிளாஸ்டிக் வயிற்றில் இருந்தது. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அதை அகற்றி காளையின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.\nஅறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதியில் தையல்போட்டுள்ளதால் காளையால் சாப்பிட இயலவில்லை. கடந்த 2 நாளாக குளுக்கோஸ் வழங்கி வருகின்றனர். 15 கிலோ பிளாஸ்டிக்கை விழுங்கி 3 மாதமாக உயிருக்குப்போராடிய காளைக்கு கால்நடை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அதன் உயிரை காப்பாற்றிய இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇதுகுறித்து திருப்பரங்குன்றம் கால்நடை பல்லைக்கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையம் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் உமா ராணி கூறுகையில், “இந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கடந்த 6 மாதமாகவே நிறைய மருத்துவ சிகிச்சைகள் கொடுத்துள்ளனர். எதுவும் சரியாகவில்லை. பரிசாதனை செய்து பார்த்ததில் செரிமானம் ஆகாத பொருட்கள் வயிற்றில் இருந்தது தெரியவந்தது.\nஇதற்கு அறுவை சிகிச்சை செய்வதுதான் ஒரே வழி என்று முடிவு செய்து வெள்ளிக்கிழமை அறுவை சிகிச்சை செய்தோம். வயிற்றில் இருந்த பிளாஸ்டிக்கை முற்றிலும் அப்புறப்படுத்தி விட்டதால் காளை தற்போது ஆரோக்கியமாக உள்ளது. தற்போது காளை எழுந்து நிற்க ஆரம்பித்துள்ளது. தையல் பிரிக்கும்வரை குளுக்கோஸ் கொடுப்போம்.\nஅதன்பிறகு வழக்கமான தீவனங்களை கொடுக்கலாம். காளையை வெளியே மேயவிடும்போது அவை பாலித்தீன் கவர்களையும், பிளாஸ்டிக்கையும் சாப்பிட்டுவிடுகின்றன. பாலித்தீன் மண்ணிலே மக்காதபோது எப்படி மாட்டின் வயிற்றில் செரிக்கும். அதனால், அந்த பிளாஸ்டிக்குகள் கடந்த 6 மாதமாக வயிற்றில் இருந்து கொண்டு காளைக்கு பல்வேறு தொந்தரவுகளை தந்துள்ளது.\nஅந்த பிளாஸ்டிக்குகள் வயிற்றில் ஒன்றோடு ஒன்று சிக்கி மலச்சிக்கல், செரிமானத்திற்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி கடைசியில் காளையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது.\nஎங்கள் கவனத்திற்கு வந்து இந்த காளையை காப்பாற்றி உள்ளோம். மருத்துவமனைக்கு வராத இதுபோன்ற எத்தனையோ கால்நடைகள் பிளாஸ்டிக்கை சாப்பிட்டு இறக்கின்றன. அதனால், பிளாஸ்டிக்குகளை திறந்த வெளியில் போடக்கூடாது. அதை பயன்படுத்துவதை கைவிடுவதோடு இருந்தால் அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்” என்றார்.\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் திடீர் ராஜினாமா\nசாதி ஒழிப்புக் களத்தில் நானும் சக்தியும் தொடர்ந்து இயங்குவோம்: மறுமணத்துக்குப் பிறகு கவுசல்யா பேட்டி\nஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட கௌசல்யாவிற்கு மறுமணம்: கணவர் மீது முகநூலில் குற்றச்சாட்டுக்கள்\nஇரணைமடு வான்பாயும் பகுதியில் மூழ்கி யாழ் மாணவன் பலி\n“நான் வரைபடம் தயாரித்தேன்… மிளகாய் தூள் தூவிவிட்டு இராணுவத்திடமிருந்து பிரபாகரன் தப்பித்தார்“- சிவாஜிலிங்கம் சொல்லும்...\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்;...\nகுட்டையை குழப்பிவிட்டு எஸ்கேப் ஆன கஜேந்திரகுமார்: இன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் நடந்தது...\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nஎன்னை நெருக்கடிக்குள்ளாக்கினால் ஜனாதிபதி பதவியை துறந்து, பொலன்னறுவ பண்ணைக்கு போய்விடுவேன்: மைத்திரி ஆவேசம்\n350 கிலோ சில்லறை நாணயங்கள்: குளியல் தொட்டியில் நிரப்பிக் கொடுத்து ஐபோன் வாங்கிய இளைஞர்\nவிளையாட்டு துப்பாக்கியை காட்டி கிளிநொச்சியில் பல இலட்சம் கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/2.html", "date_download": "2018-12-10T16:25:22Z", "digest": "sha1:HCYOA6PR37ZQOBYUSO2LRTUPMKWMDM43", "length": 9302, "nlines": 74, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "வெற்றிபெறும் பட்சத்தில் 2 வருடங்களுக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத் தருவோம் – த.வி.கூ - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest செய்திகள் வெற்றிபெறும் பட்சத்தில் 2 வருடங்களுக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத் தருவோம் – த.வி.கூ\nவெற்றிபெறும் பட்சத்தில் 2 வருடங்களுக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத் தருவோம் – த.வி.கூ\nதமிழ் மக்கள் தம்மிடமுள்ள வலிமைமிக்க ஆயுதமான வாக்கினை சிறந்த முறையில் பயன்படுத்தி, தங்களது பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது.\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான வீ. ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த பல வரு��ங்களாக கொழும்பில் தமிழ் பிரதிநிதித்துவம் வியாபாரப்பண்டமாக காணப்பட்டதாகவும், இதனால் பெரும்பான்மை கட்சிகளே பயனடைந்ததாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.\nஇதன் விளைவாக தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவம் பயனுள்ளதாக அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎனினும், தற்போது தமது உரிமைகளை மீள பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் கொழும்புவாழ் தமிழர்களுக்குக் கிட்டியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதனால் தமிழ் மக்கள் தம்மிடமுள்ள வலிமைமிக்க ஆயுதமான வாக்கினை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅத்துடன், தமது கூட்டணி தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் இரண்டு வருடங்களுக்குள் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருவதற்காக செயற்படுவதாகவும், அதனை அரசாங்கம் மறுக்கும் பட்சத்தில் அகிம்சை போராட்டத்தின் ஊடாக தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wedivistara.com/tamil/8382/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-12-10T15:02:49Z", "digest": "sha1:62DUCMOEMBT5XOWQX7MMZET3JO5I3YBD", "length": 10195, "nlines": 33, "source_domain": "www.wedivistara.com", "title": "மரணதண்டனை விதிக்கப்பட்டும் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு மர���தண்டனையை நிறைவேற்ற கைச்சாத்திடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு|Sri Lanka News|News Sri Lanka| English News Sri Lanka|Latest News Sri Lanka|Sinhala News", "raw_content": "\nமரணதண்டனை விதிக்கப்பட்டும் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்ற கைச்சாத்திடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nபோதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி என்ற வகையில் தான் கைச்சாத்திடவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\nபௌத்த சமூகம் என்ற வகையில் மரணதண்டனை குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றபோதும் உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத வகையில் உபதேசங்களை நிகழ்த்தியும் உபதேசங்களை செவிமடுத்தும் வருகின்ற ஒரு சமூகம் இந்தளவுக்கு பிழையான வழிகளில் செல்லுமாக இருந்தால் அதனை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய தீர்மானங்களை உரிய நேரத்தில் எடுக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.\nகண்டி கெட்டம்பே விளையாட்டரங்கில் நேற்று முற்பகல் இடம்பெற்ற 'போதைப்பொருளுக்கு எதிரான பாடசாலையின் பலம்' என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.\nபாடசாலை பிள்ளைகளை போதைப்பொருளிலிருந்து விடுவிப்பதற்காக தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக கல்வி அமைச்சும் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியும் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தி வருகின்றன.\nஎதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் எத்தகைய குற்றச்சாட்டுக்களை முன் வைத்தபோதிலும் கடந்த மூன்றரை வருட காலப்பகுதியில் நாட்டில் கொலை மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் குறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 2008ஆம் ஆண்டு முதல் கடந்த 10 வருடக் காலப்பகுதியில் இடம்பெற்ற மனிதக் கொலைகள் தொடர்பாக நேற்றைய தினம் தேசிய பாதுகாப்பு சபைக்கு முன்வைக்கப்பட்ட அறிக்கையை சுட்டிக் காட்டி கருத்து தெரிவித்த ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கொலை மற்றும் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாக சில ���டகங்கள் முன்வைக்கும் தவறான ஊடக அறிக்கைகளை சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திகொள்வதாக தெரிவித்தார்.\nஎவ்வாறானபோதும் கொலை மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பதற்கு போதைப்பொருளைப் போன்று சமூக வலைத்தளங்களும் இன்று முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நிலைமைகளில் இருந்து பிள்ளைகளை பாதுகாப்பதற்காக அரசாங்கமும் பெற்றோரும் முக்கிய கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்தார்.\nபோதைப்பொருளில் இருந்து விடுதலைப்பெற்ற சிறந்ததோர் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் நிகழ்ச்சித்திட்டங்களில் பாடசாலை பிள்ளைகளுக்கு அறிவூட்டி அவர்களை சமூகத்திற்கு முக்கிய தூதுவர்களாக மாற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றிக்காக விசேட பங்களிப்புகளை வழங்கிய அரச அதிகாரிகளை கௌரவித்து ஜனாதிபதியினால் விருதுகள் மற்றும் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.\nபேராதனை பல்கலைக்கழகத்தின் வாய்ப்புற்று நோய் பிரிவின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்கவிடம் ஜனாதிபதியினால் 20 இலட்சம் ரூபா வழங்கி வைக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வு அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, லக்கி ஜயவர்த்தன, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, ஜனக்க பண்டார தென்னகோன், பந்துல யாலேகம, கண்டி மாவட்ட அரசியல் பிரதிநிதிகள், கண்டி மாவட்ட செயலாளர் எம்.பி.ஹிட்டிசேக்கர உள்ளிட்ட மாவட்ட அரசாங்க அதிகாரிகள், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், கிராமத்தை கட்டியெழுப்புவோம் கிராமிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 1188 கிராம சேவைப் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 6000த்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.\nபஸ் ஒன்றும் கொள்கலன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vayalurmuruga.org/06poem.htm", "date_download": "2018-12-10T14:59:42Z", "digest": "sha1:HTORSHYSO4REZJSAZTR6REFA3L2ZKWYF", "length": 2880, "nlines": 12, "source_domain": "www.vayalurmuruga.org", "title": " பாடல்கள் - அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில���, குமார வயலூர், திருச்சிராப்பள்ளி.", "raw_content": "\nபாடல்கள்: ஸ்ரீ அருணகிரிநாதர் தனது திருப்புகழ் பாடல்களில் இத்தலத்தின் சிறப்பினை 18 பாடல்களில் சிறப்பித்துள்ளார்கள்.\nஏனைய தலங்களில் திருப்புகழ் பாடும்பொழுது வயலூரையும் குறிப்பிட்டுள்ளார்கள். 33 திருத்தலங்களில் பாடியதில் 55 பாடல்களில் வயலூர் குறிப்பு வருகின்றது.\nஅருணகிரிநாதர் அருளிய வயலூர் திருப்புகழ் 18 பாடல்களை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.\nதிருவானைக்காவல் திரு. அப்புலிங்கம் பிள்ளை (கலைவாணர்) வயலூர் முருகன் பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார்.\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் ஈடுபாடு:\nநம்மிடையே வாழ்ந்த திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளின் வயலூர் வள்ளல் ஆட்கொண்டு கற்கோயில் கட்டப் பணித்து தன்பணியை நிறைவேற்றிக் கொண்டுள்ளார். அவர் இத்திருக்கோயிலுக்கு ஆற்றிய திருப்பணிகள் அளவிடற்கரியது.\nதிருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் குரலைக் கேட்க இங்கு க்ளிக் செய்யவும்.\nமுதல்பக்கம் | தல அமைவிடம் | இறைவன் | தலச்சிறப்பு | தலவரலாறு | பூஜை/திருவிழா | பாடல்கள் | தங்கும் வசதி\nஅருகிலுள்ள கோவில்கள் | கட்டளை-கட்டணம் | தொடர்பு | கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/negombo/sunglasses-opticians", "date_download": "2018-12-10T16:41:11Z", "digest": "sha1:FSB4N6TEGVJNRY5IND6HR463734PRURM", "length": 4439, "nlines": 84, "source_domain": "ikman.lk", "title": "நீர் கொழும்பு யில் sunglass விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-3 of 3 விளம்பரங்கள்\nநீர் கொழும்பு உள் கண்கண்ணாடி மற்றும் சுகாதாரம்\nகம்பஹா, கண்கண்ணாடி மற்றும் சுகாதாரம்\nகம்பஹா, கண்கண்ணாடி மற்றும் சுகாதாரம்\nகம்பஹா, கண்கண்ணாடி மற்றும் சுகாதாரம்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121934-silvarpuram-village-pepole-protest-against-the-sterlite-owner-anil-agarwal.html", "date_download": "2018-12-10T14:56:47Z", "digest": "sha1:HRIMMKNTHZTXQOSW224PN3ZVTKP7FDXF", "length": 20647, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "அனில் அகர்வாலுக்கு எதிராக கொந்தளித்த சில்வர்புரம் கிராம மக்கள்..! | silvarpuram village pepole protest against the sterlite owner anil agarwal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:30 (12/04/2018)\nஅனில் அகர்வாலுக்கு எதிராக கொந்தளித்த சில்வர்புரம் கிராம மக்கள்..\nஸ்டெர்லைட் ஆலையின் இயக்குநர் மற்றும் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலின் உருவபொம்மையைப் பாடையில் தூக்கி வந்து ஒப்பாரி வைத்து ஊர்மக்கள் செருப்பால் அடிக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஸ்டெர்லைட் ஆலையின் இயக்குநர் மற்றும் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலின் உருவபொம்மையைப் பாடையில் தூக்கி வந்து ஒப்பாரி வைத்து ஊர்மக்கள் செருப்பால் அடிக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்துக்கு அரசு அனுமதி அளிக்கக் கூடாது, தற்போது செயல்பட்டு வரும் ஆலையை நிரந்தரமாக மூடிட வேண்டும் என வலியுறுத்தி, ஆலையின் அருகில் உள்ள அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் கடந்த 60 நாள்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கட்சியினர், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கிராம மக்களைச் சந்தித்து ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த கிராமத்தைத் தொடர்ந்து பண்டாரம்பட்டி, சங்கரப்பேரி, மடத்தூர், தெற்குவீரபாண்டியாபுரம், சுப்பிரமணியபுரம், சில்வர்புரம் உள்ளிட்ட 8 கிராம மக்கள் ஆலைக்கு எதிராகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதற்கிடையே, சில்வர்புரம் கிராம மக்கள் ஸ்டெர்லைட் ஆலையின் இயக்குநர் மற்றும் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலின் உருவ பொம்மையைப் பாடையில் ஏற்றி, ஊர் எல்லையில் இருந்து டிரம்ஸ் அடிக்கப்பட்டு ஊர்வலமாக போராட்டம் நடந்து வரும் இடத்துக்குக் கொண்டு வந்தனர். ஊர்வலத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், அனில் அகர்வாலுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டது. மேலும், பாடையைச் சுற்றி பெண்கள் அமர்ந்துகொண்டு, ஒப்ப��ரிப் பாடல் பாடினார்கள்.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகள்\nடான் டர்றாவான்.. தவ்லத் கிர்றாவான்... 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் #adchithooku\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவும் பின்னணியும்\nஇதுகுறித்து ஊர் மக்களிடம் பேசினோம், ”நிலம், நீர், காற்று ஆகியவற்றைக் கடந்த 23 வருடமாக மாசுபடுத்தியது போதும். இனியும் இந்த ஆட்கொல்லி ஆலை தூத்துக்குடியில் இயங்கக் கூடாது. நச்சுப்புகை கலந்த காற்றைச் சுவாசித்து வருகிறோம். இதனால் எவ்வளவு பெரிய பாதிப்பை அனுபவித்து வருகிறோம் என்பது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். இந்த ஆலைக்கு ஒட்டுமொத்த மக்களின் கடுமையான எதிர்ப்புதான் இந்தப் பாடை கட்டும் போராட்டம். இந்த ஆலை மூடப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆலைக்கு மூடுவிழா நடத்தப்படும் வரை எங்களது போராட்டம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்” என்றனர் கொந்தளிப்புடன்.\nமத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகள்\nடான் டர்றாவான்.. தவ்லத் கிர்றாவான்... 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் #adchithooku\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவும் பின்னணியும்\n‘விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம்’ - லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசுடன் மோதல் எதிரொலி - ஆர்.பி.ஐ ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nநாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை - அம்பானி மருமகனின் பின்புலம் என்ன\nவிண்வெளியில் விடப்பட்ட அயர்ன்மேன்... ஐடியா கொடுக்கும் நாசாவின் ட்வீட்\nபவர் ஸ்டார் கடத்தல் வழக்கில் நடந்தது என்ன\n`அ.தி.முகவுடன் இணைப்பு எந்தச் சூழலிலும் சாத்தியமில்லை\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டாலின்\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\nகம்மின்ஸை வம்புக்கு இழுத்த பன்ட்; ஒரு ஓவர் முழுவதும் கமென���ட்ரி நிறுத்தப்பட்ட சுவாரஸ்யம்\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை... மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/220709-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-12-10T16:12:48Z", "digest": "sha1:TOUYYBGITQ7U4WBBLN6F55G2JFGRHJ2X", "length": 27424, "nlines": 162, "source_domain": "www.yarl.com", "title": "சிறிலங்காவின் வரலாற்றில் பிராமண அடிச்சுவடு - சமூகச் சாளரம் - கருத்துக்களம்", "raw_content": "\nசிறிலங்காவின் வரலாற்றில் பிராமண அடிச்சுவடு\nசிறிலங்காவின் வரலாற்றில் பிராமண அடிச்சுவடு\nஇன்று இலங்கைத் தீவில் அசல் “சிறிலங்கன்” பிராமணர் இல்லை எனப் பொதுவாகப் பேசப்படுகிறது. இந்துக் கோயில்களில் பூசகர்களாக பணியாற்றுபவர்கள் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள்.\nகலாநிதி ஞானத் ஒபயசோரா, பிரின்ஸ்ரன் பல்கலைக் கழகத்தில் (Princeton University ) ஒரு சமூக மானிடவியலாளராகப் பணிபுரிபவர். அவர் 2015 ஆம் ஆண்டு ” பிராமணர்களின் குடிவருகையும் சிறிலங்காவில இந்திய உயர்த்தட்டினர் எப்படி விதிவசத்தால் சூத்திரர்கள் ஆக்கப்பட்டார்கள்” என்ற கட்டுரையை எழுதியிருந்தார்.\nசிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் தென்னிலங்கையில் 19 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு பிராமணர்கள் இருந்ததற்கான எந்தப் பதிவும் இல்லை.\n“ஆனால் பிராமண புரோகிதர்கள் எல்லாச் சிங்கள பவுத்த இராச்சியங்களில் இல்லாவிட்டாலும் பெரும்பாலான இராச்சியங்களில் இருந்தார்கள் என்பதற்கு வலுவான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. பதினாறாம் நூற்றாண்டில் இருந்து ஊர் அறிவாளிகளால் எழுதப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் தென்னிந்தியாவில் இருந்து பெருமளவிலான புலப்பெயர்ச்சி பற்றி மட்டுமல்ல பிராமணர்களது வருகை அவர்கள் குடியேறிய ஊர்கள் பற்றியும் குறிப்பிடுகின்றன.\nபல ஓலைச்சுவடிகளில் பிராமணன் அல்லது பாமுனு என்ற சொற்பதம் காணப்படுகிறது. அதனால் சில ஊர்களின் பெயர்கள் பாமுனுகம மற்றும் கிரிபமுனுகம எனக் காணப்படுகின்றன. ஊவாமாவட்டத்தில் முருகனுக்கு உள்ள ஒரு முக்கிய கோயிலில் உள்ள வாசகங்கள் அந்தக் கோயிலை எழுப்பியவர்கள் இரண்டு பிராமண உடன்பிறப்புக்கள் என்றும் ஆனால் அவர்களது சந்ததிகள் பிராமணப் பெயரை கொண்டிருக்கவில்லை எனவும் சுட்டிக் காட்டப்படுகிறது.\nவிமலதர்மசூரியன் (1591 – 1604) என்ற அரசன் ஆட்சிக் காலத்தில் கண்டிப் பட்டினத்தில் பிராமணர்கள் வாழ்ந்தார்கள் என ஒல்லாந்தரது வரலாற்று சாசனங்கள் குறிப்பிடுகின்றன. கேள்வி என்னவென்றால் அந்தப் பிராமணர்கள் எல்லாம் எங்கே போனார்கள்\nஇலங்கையின் மத்திய மாத்தள மாவட்டத்தில் வாழ்ந்த முக்கிய கொவிகம (கமக்காரர்கள் குடும்பம்) பற்றி 17 – 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு ஓலைச்சுவடிகளில் ‘பிராமணா’ என்ற பெயர் அவர்களது பெயர்களோடு இணைக்கப்பட்டுள்ளன.\n” அந்தக் கட்டுரை என்ன சொல்கிறதென்றால் கொவிகம சாதியின் எண்ணிக்கை மற்றும் அரசியல் செல்வாக்குக் காரணமாக புலம்பெயர்ந்த பல்வேறு குழுக்கள், அவர்கள் வணிகர்கள் அல்லது பிராமணச் சாதியில் ஒன்றிப் போய்விட்டார்கள். அதிலும் பிரபலமான பிராமணர்கள் மேட்டுக் குடிகளுடன் (ரதல) ஒன்றிப் போய்விட்டார்கள்.” என ஒபயசேகர கருதுகிறார்.\nஎந்த விகிதத்திலும் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த பிராமணர்கள் இந்தியாவில் இருந்து கடல் கடந்த போதே தங்களது சாதியை இழந்துவிட்டார்கள். சிங்களவர்கள் வாழும் தென்னிலங்கையில் மேலான சாதியான கொவிகம சாதியில் ஒன்றிப் போய்விட்டார்கள்.\nசலாகம – நம்பூதிரி மூலம்\nதென்மேற்கு இலங்கையில் கறுவாப்பட்டை உற்பத்தி மற்றும் உரித்தல் போன்ற தொழில்களோடு சம்பந்தப்பட்டவர்கள் தாங்கள் பிராமண மூலத்தை – சரியாகச் சொன்னால் நம்பூதிரி பிராமண மூலத்தில் இருந்து வந்தவர்கள் என உரிமை பாராட்டுகிறார்கள்.\nஇந்தப் பிராமணர்கள் தாங்கள “பிரகக்மன வன்ஸ்ஹயா” வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தாங்கள் கேரளத்தில் உள்ள சாலிய மங்கலம் அல்லது சாலிய பட்டினத்தில் இருந்து வந்தவர்கள் என்றும் சொல்கிறார்கள். வத்ஹிமி புவனேக்குபாகு என்ற ஒரு சிங்கள அரசன் இலங்கை நாட்டின் அரசனாக முடிசூட்டிக் கொள்வதற்கு சிறிலங்கா நாட்டின் பவுத்த தேரர்கள் தடையாக இருந்தார்கள். காரணம் அந்த அரசன் அசல் சிங்களவன் அல்லவென்றும் அவர் பாத்திமா என்ற ஒரு முஸ்லிம் பெண்ணின் மகன் என்றும் சொன்னார்கள். பாத்திமா தனது தந்தையின் அந்தப்புரத்தில் இருந்தவர்.\nஇதனால், அரசன் பேறுவலையைச் சேர்ந்த ‘பெரிய முதலி மரைக்காயர்’ என்ற ஒரு முஸ்லிம் கனவானை அழைத்துத் தனது முடிசூட்ட விழாவிற்கு இந்தியாவிலிருந்து “உயர் சாதி” பிராமணர்களை அழைத்து வருமாறு கேட்டான்.\nஇன்னொரு கோட்பாடு நாலாவது புவனக்கபாகு என்ற அரசனது மனைவிகளில் முஸ்லிம் பெண் ஒருவரும் இருந்தார். அவர் மூலமாக ஒரு மகன் இருந்தான். அரசன் அவனைக் கருவூலத்துக்குப் பொறுப்பாக நியமித்திருந்தான். அவனது பெயர் வாஸ்து சுவாமி (வாஸ்து – சொத்து அல்லது பொருள்) அல்லது பின்னர் வத்துஹாமி அல்லது வத்திமி என்பதாகும். இளவரசன் வத்ஹிமி தான் அரசனாக வரவேண்டும் என்பதற்காக ஒரு சிங்கள இளவரசியைத் தேடினான். இதனால் குருநாகலில் பெண் பிள்ளைகளோடு வாழ்ந்த பிரபுக்கள் அங்கிருந்து ஓடிவிட்டார்கள்.\nஇருந்தும் இளவரசன் வத்திமி ஒரு சிங்கள இளவரசியை ஒருவாறு கண்டுபிடித்தான். ஆனால் சிறிலங்காவில் இருந்த பிராமணர்கள் அவனுக்கு முடி சூட்டிவைக்க மறுத்துவிட்டார்கள். இதனால் இளவரசன் இந்தியாவில் இருந்து பிராமணர்களை அழைத்துவர உதுமா லெப்பே என்ற பிரபுவை அனுப்பிவைத்தான். உதுமா லெப்பே மற்றும் பத்திமீரா லெப்பே இருவரும் ஏழு அல்லது எட்டுப் பிராமணர்களை அழைத்து வந்தார்கள்.\nசலாகம வகுப்பினர் தங்களது மூதாதையர் இலங்கைக்குப் புலம்பெயர்ந்த கேரள நம்பூதிரி பிராமணர்கள் என நம்புகிறார்கள்.\nஅவர்களது குடும்பப் பெயர் முனி (முனிவர்) என்ற விகுதியோடு முடிகின்றது. எடுத்துக் காட்டு எதிரிமுனி, தேமுனி, நாம்முனி, வெத்தமுனி அல்லது வாலைமுனி, யாகமுனி (யாகம் செய்யும் முனிவர்) மற்றும் விஜயராம (வெல்லும் இராமன்) மற்றும் வீரக்கொடி.\nஇலங்கைத் தீவின் மேற்கு மற்றும் தென்பகுதிகளில் காணப்பட்ட கறுவாக் காடுகளை முகாமைத்துவம் செய்வதற்குப் பொறுப்பாக சிங்கள அரசர்களால் நியமிக்கப்பட்டார்கள்.\nபோர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் கறுவாத் தோட்டங்களைப் பராமரிக்கும் பரம்பரை வழிவந்த பொறுப்புக்கு அமர்த்தினார்கள். இந்தக் காலப் பகுதியில் சலாகம வகுப்பினர் தங்களது கடைசிப் பெயரை டி சில்வா (அல்லது சில்வா) டி சொய்ஸ்சா, அப்ரூ, தாப்ரூ, மென்டிஸ் என வைத்துக் கொண்டார்கள்.\nசிறிலங்காவின் தென்மேற்குக் கரையோரப் பகுதியில் உள்ள ப��பிட்டியாவில் வாழ்ந்த அம்பகபிட்டிய ஞான விமல தேரர் என்ற ஒரு பவுத்த பிக்கு 1977 இல் தனது இளம் துறவிகளுடன்\nகுருதீட்சை பெறப் பர்மா சென்றார். 1800 இல் பர்மாவில் உள்ள அமரபுரத்து சங்கராசவிடம் தீட்சை பெற்றுக் கொண்டார்.\n1803 இல் இந்த முதல் சமயக்குழு சிறிலங்கா திரும்பியது. திரும்பியதும் உபசம்பத என்ற சடங்கை ஒரு பொளர்ணமி நாளில் நடத்தினார்கள். இந்தப் புதிய சங்கம் அமரபுர நிக்காய என அழைக்கப்பட்டது. அதற்குப் பிரித்தானிய அரசு மிகவிரைவாக அங்கீகாரம் வழங்கியது.\n19 ஆம் நூற்றாண்டில் சிறிலங்காவில் பவுத்த மீட்டெழுச்சிக்கு அமரபுர நிக்காய மிகமுக்கிய பங்கு வகித்தது. பவுத்த சமயத்தைத் தழுவிய பெரும்பான்மை சலாகம வகுப்பினர் இந்த இயக்கத்திற்கு முன்னணி வகித்தனர்.\nகத்தோலிக்க மதத்திற்குப் பிராமணனின் பங்களிப்பு\n1658 இல் ஒல்லாந்தர் போர்த்துக்கேயரிடம் இருந்து ஆட்சியுரிமையை கைப்பற்றினர். அவர்களே ஐரோப்பிய இராணுவ, அரசியல் மற்றும் பொருளியல் சக்தியாக விளங்கினர். தீவில் இருந்த கிறித்தவர்களது மதமான உரோமன் கத்தோலிக்க மதத்தின் இடத்தை கால்வினசம் (Calvinism) அல்லது புராட்டஸ்த்தானிசம் (Protestantism,) மதம் பிடித்துக் கொண்டது.\nகத்தோலிக்க போர்த்துக்கேயரின் 150 ஆண்டு ஆட்சியில் சக்தி வாய்ந்த மதமாக இருந்த கத்தோலிக்கம் முற்றாக மறைந்து போய்விட்டது. புராட்டஸ்தன் ஒல்லாந்தர் கத்தோலிக்க போர்த்துக்கேயரை ஐந்தாம் அரசியல் படையாகப் பார்த்தார்கள். அதனால் அவர்கள் சமயவேட்டைக்கு உள்ளானார்கள். கத்தோலிக்க மதத்தைத் கடைப்பிடிப்பது முடியாத காரியமாக இருந்தது.\nசிறிலங்காவில் கத்தோலிக்க சமூகத்தின் அவலநிலை கோவாவில் உள்ள கத்தோலிக்க வட்டாரங்களை அதன்பால் அக்கறைப்பட வைத்தது. கோவா, இந்தியா மற்றும் தூர கிழக்கு நாடுகள் கத்தோலிக்க மதத்தின் அதிகார இருக்கையாக இருந்தன.\nஇலங்கைக்குள் போர்த்துக்கேய பாதிரிமார் நுழைவதை ஒல்லாந்தர் இலகுவாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால் யாரும் கண்டுகொள்ளாமல் இந்தியப் பாதிரிமார் இலங்கைக்குள் ஊடுருவி விடலாம். வணபிதா எஸ்ஜி பெரேரா அவர்களின் கூற்றுப்படி இந்திய மிசனரிமாரை இலங்கைக்கு அனுப்ப முடியவில்லை. காரணம் இந்தியாவுக்கு வெளியே பணியாற்றுவது வெள்ளையர்களின் ஏகபோக உரிமையாக இருந்தது.\nஎன்ன ஆபத்து நேர்ந்தாலும் இலங்கைக்குப் ப���யே தீரவேண்டும் என்பதில் ஒருவர் விடாப்பிடியாக இருந்தார். அவர்தான் வணபிதா யோசேப் வாஸ் ஆவார். இவர் கோவாவில் உள்ள சன்போல் என்ற இடத்தைச் சேர்ந்த கொங்கணி பிரமண குடும்பத்தைச் சேர்ந்த இளைஞராவர்.\nஏற்கனவே இயங்கி வந்த நிறுவன சமயப் பிரிவுகளின் உதவி அல்லது ஆதரவின்றித் தன்பாட்டில் செல்ல அணியமானார்.\nஉயர்ந்த சாதியைச் சேர்ந்திருந்தாலும், கொங்கணி, போர்த்துக்கேயம், இலத்தீன் பின்னர் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தாலும் வணபிதா யோசேப் வாஸ் அவர்கள் வறிய வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார். ஏழைகளிலும் ஏழைகளுக்கு ஆராதனை செய்தார்.\n எந்த நிறுவனத்தையோ அவர் பிரதிநித்துவப் படுத்தவில்லை. ஆனால் தனது 24 ஆண்டுகால தனிமனித சமயப் பணி மூலம் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு, கண்டியில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு போன்ற இடங்களில் மத அனுட்டானத்தைக் கடைப்பிடிக்கும் 70,000 கத்தோலிக்க குடும்பங்களை உருவாக்கினார்.\nவணபிதா யோசேப் வாஸ் அவர்கள் இலங்கைக்கு கூலி வேலை தேடும் ஒருவராக மாறுவேடத்தில் சென்றார். தனது மேலாடை மற்றும் காலணிகளைக் கழைந்துவிட்டு இடுப்பில் ஒரு முழத்துண்டைகட்டிக் கொண்டு கால்நடையாகவே பயணமானார். அவர் தனியே எதையும் சேர்க்காமல் கஞ்சியைக் குடித்துக் கொண்டு வாழக் கற்றுக் கொண்டார்.\nதேவை காரணமாகவும் ஒல்லாந்தரிடம் பிடிபடாமலும் இருக்க வணபிதா யோசேப் வாஸ் ஒரு பிச்சைக்காரன் போல் திரிந்தார். யாழ்ப்பாண சமூகத்தை நெருங்கிப் படித்தறிய இந்தப் பிச்சைக்காரன் பாத்திரம் உதவியது. அதுமட்டும் அல்லாமல் யேசுகிறித்து எந்த விதமான வாழ்வை விரும்பியிருப்பாரோ, அந்த வறுமை வாழ்க்கை அவர் வாழந்து காட்டினார்.\nவணபிதா எஸ்.ஜி. பேராரா அவர்களின் கூற்றுப்படி வணபிதா யோசேப் வாஸ் ஒரு பிராமணன் என்பதால் அவரை யாழ்ப்பாண மக்கள் ஏற்றுக்கொள்ளத் தூண்டியது. இலங்கையில் வேறு எந்தப் பாகத்தையும் விட யாழ்ப்பாணத்தில் பிராமணர் உச்சமாக மதிக்கப்பட்டார்கள். வணபிதா வாஸ் யாழ்ப்பாணத்தில் ஒரு சன்னியாசியாக நடத்தப்பட்டார். தென்னிலங்கையில் மகாசன்னியாசியாக நடத்தப்பட்டார்.\nஅவரது தொண்டு காரணமாக வாஸ் இலங்கையின் திருத்தூதர் (Apostle of Ceylon. ) என அழைக்கப்பட்டார். கொழும்பில் 1995 சனவரி 14 ஆம் நாள் நடந்த திறந்தவெளி வழிபாட்டில் போப���பாண்டவர் இரண்டாவது யோன் போல் அவரைப் புனிதராகப் பிரகடனம் செய்து வைத்தார்.\n(Daily FT என்ற இணைய தளத்தில் 17-11-2018 அன்று வந்த ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம். தமிழாக்கம் நக்கீரன்)\nசிறிலங்காவின் வரலாற்றில் பிராமண அடிச்சுவடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sathuragiriherbals.com/2013/08/blog-post.html", "date_download": "2018-12-10T15:33:15Z", "digest": "sha1:KWQRWAXDETIKYHV4VVAVJK6UXCILO32S", "length": 6670, "nlines": 88, "source_domain": "blog.sathuragiriherbals.com", "title": "சுதந்திரம் !", "raw_content": "\nமூலிகை விபரம் / விலை பட்டியல்\nமூலிகைகள் / காய கற்பம்\nஎத்தனை இன்னல் ,துன்பம் அனுபவித்து தம் வாழ்வை தியாகம் செய்து நம் முன்னோர், நமக்கு வெள்ளையனிடமிருந்து பெற்றுத் தந்த விடுதலை சுதந்திரக் காற்றை இன்று நாம் அனுபவிக்கிறோம்\nநாளை நம் மக்களுக்கு நாம் என்ன விட்டுச் செல்லப் போகிறோம் \nஇயற்கை மூலிகை வழி உடல் நலம் பேணுவோம் \nஆரோக்கியமான வருங்கால சந்ததியை உருவாக்குவோம் \nஅனைவருக்கும் இனிய சுதந்திர பொன்னாள் நல் வாழ்த்துக்கள் \nகாய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி\nமுடி / வழுக்கை / இள நரை\nகண் திருஷ்டி / பில்லி சூன்யம்\nஉடல் எடை குறைக்க / அதிகரிக்க\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nஜுரம் / காய்ச்சல் / சளி / ஜலதோசம்\nபெண்கள் / மாதவிலக்கு நோய்\n[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம்\nஉடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபலா சூரணம்\nகுடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக\nகுடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய \nகுடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள் அனைத்தும் நீங்கும்}\nசர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க\nசர்க்கரை புண் / தீப்புண்\nதீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்\nதேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்\nதொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}\nதோல் நோய் / சொரியாசிஸ்\nபஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை\nபித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரணம்\nபெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்\nமருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க\nமுதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nவயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/2016/07/01/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3-2/", "date_download": "2018-12-10T16:28:58Z", "digest": "sha1:E5BSSHPH73OQ7S6IHZWHTRMMHXTXMXD5", "length": 9213, "nlines": 57, "source_domain": "puthagampesuthu.com", "title": "புத்தகக் கண்காட்சியை பள்ளி - கல்வியின் அங்கமாக்குவோம் - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > தலையங்கம் > புத்தகக் கண்காட்சியை பள்ளி – கல்வியின் அங்கமாக்குவோம்\nபுத்தகக் கண்காட்சியை பள்ளி – கல்வியின் அங்கமாக்குவோம்\nவாசிப்பே அறிவின் ஒற்றை வாசல்…\nபள்ளிக்கூடங்களைத் திறந்து ஒரு மாதமாகிறது. தேர்ச்சி சதவிகித சர்ச்சைகளும் சப்தங்களும் இன்னமும் ஓயவில்லை. நமது கல்வியைப் பிடித்தாட்டும் பிசாசாக தேர்வுகள் இன்னமும் தொடர்கின்றன. எப்படியாவது காவியை கல்வியில் கலந்துவிட பலவகையில் சதித் திட்டங்களுடன் மோடிபரிவாரம் களத்தில் குதித்திருக்கிறது. ஏதாவது ஒரு வழியில் லேசான சந்து கிடைத்தால்கூட போதும் அவர்களுக்கு\nஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹேட் கேவரின் நினைவுதினம் ஜூன் 21. அதை சர்வதேச யோகா தினமாக்கியது சமீபத்திய சாட்சி. பள்ளிக்கூடங்களுக்குள் எப்படி நுழைய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். மனதை ஒருநிலைப்படுத்துவது, யோகா என்பதில் சூட்சுமமான அரசியலின் கோர துவேஷம் அதன் நூற்றாண்டுகால இந்துத்துவா நெடியில் ஒளிந்திருக்கிறது என்றால் இல்லை விஞ்ஞான பூர்வமானது. அது இது.. என்று நவீன மூலாம் பூசிட இன்று எல்லாரும் தயார். குழந்தைகளுக்கு உடல்நலம் பேணல் என்பதைப் பற்றி யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் உலகில் இடியே விழுந்தாலும் கவனங்கொள்ளாமல் கவலைகொள்ளாமல் மனதை ஒரு நிலைப்படுத்து என்பதன் அரசியல் வேறு. குழந்தைகளுக்குத் தேவை அறிவை விசாலப்படுத்துதல், சமூகப் பார்வை மானுட நீதி, அறிவியல் எழுச்சி, நிமிர்ந்த ஞ��னம். அதற்கு அவர்களை வாசிப்பை நோக்கி ஈர்ப்பது அவசியம். அனைத்துவகையிலும் காவிமயத்தைத் தந்திரமாக நுழைக்கும் அந்த அரசியலுக்கான மாற்று புத்தகக் காட்சிகள்.\nவாசிப்பு.. விவாதம்.. அறிவியல் சிந்தனை, சமூக விழிப்புணர்வு என்றே இருக்க முடியும். அதற்குத் தேவை பள்ளிக் கல்வியில் அதன் அங்கமாய் வாசிப்பு பாடவேளையில் சுதந்திரமாய் புத்தகங்களைத் தேர்வுசெய்து வாசிக்கும் அமைப்பு. பள்ளி வளாக புத்தகக் கண்காட்சிகளை கல்வி ஆண்டின் கட்டாயமாக்கிட பள்ளிக் கல்வித்துறை முன்வர வேண்டும். ஆண்டுதோறும் பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதை உறுதிசெய்வதோடு வாரத்திற்கு குறைந்தபட்சம் ஒரு பாடவேளையாவது மாணவர்கள் நூலகம் செல்வதை உறுதி செய்ய வேண்டும். பாரதி கனவு கண்ட, உறுதி கொண்ட நெஞ்சத்து மாமணிகளை நம் சமூகத்தில் உருவாக்க, வாசிப்பின் நேசத்தை இளம் மனங்களில் விதைப்பது, மதிப்பெண்ணிற்காக தயார்படுத்துவதைவிட முக்கியமாகும். அரசு யோசிக்குமா\nபுத்தகச் சந்தை: சில குறிப்புகள்\nவாசிப்பை வசப்படுத்தும் மாணவனே… வாழ்வு வளமாகும்\nவாசிப்பை வசப்படுத்தும் மாணவனே… வாழ்வு வளமாகும். இன்று கல்வியின் முகம் மாறி இருக்கிறது. ஆனால் இதை உணர்ந்தவர் சிலரே. இருபத்தோராம் நூற்றாண்டுக்கான...\nமக்கள் கல்வியில் தலையீடு செய்து பெரிய சூன்யத்தை, அழிவை உண்டாக்கி, வெற்று வெறுப்பை, வெறியைத் தூண்டும் விதமாக இரண்டு காரியங்களை இன்றைய...\nவாசிப்பின் திருவிழாவை வரவேற்போம் – ஜனவரி 2018\nவாசிப்பின் திருவிழாவை வரவேற்போம் மன்த்லி ரெவ்யூ’ இதழில் 1949ம் வருடம் ‘சோஷலிசம் ஏன்’ என்கிற தனது பிரபல கட்டுரையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000015433/dance-music-find-numbers_online-game.html", "date_download": "2018-12-10T15:03:41Z", "digest": "sha1:E3R7RF64XYTGH4KS2YIAZ3CAICCBQ4FI", "length": 12125, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு டான்ஸ் இசை கண்டறிய எண்கள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் �� Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு டான்ஸ் இசை கண்டறிய எண்கள்\nவிளையாட்டு விளையாட டான்ஸ் இசை கண்டறிய எண்கள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் டான்ஸ் இசை கண்டறிய எண்கள்\nஇந்த விளையாட்டில் நீங்கள் நெறிகள் மற்றும் செறிவு விண்ணப்பிக்க வேண்டும். விளையாட்டின் முக்கிய குறிக்கோள் - படம் பத்து மறைக்கப்பட்ட எண்களை கண்டுபிடிக்க. பணி ஒரு எளிய அல்ல இது வேறு ஒரு நிறம், வடிவம் மற்றும் அளவு, எண்ணிக்கை. லாஸ்ட் புள்ளிவிவரங்கள் செய்தபின் வரைதல் வடிவில் மாறுவேடமிட்டு, அதனால் நீங்கள் கவனமாக இரகசியங்களை தேடி படத்தை ஒவ்வொரு மூலையிலும் ஆய்வு செய்ய வேண்டும். எண்ணை ஒரு தவறு ஐந்து கழிக்கப்படும் இருபத்தி ஐந்து புள்ளிகள் உள்ளது காணப்படவில்லை. விளையாட்டு பயன்பாட்டிற்கு பிறகு, நுனி நீராதாரத்திற்கும் வேண்டும், ஒரு மறைக்கப்பட்ட பகுதியில் சுட்டி காட்டும் ஒரு துப்பு உள்ளது. . விளையாட்டு விளையாட டான்ஸ் இசை கண்டறிய எண்கள் ஆன்லைன்.\nவிளையாட்டு டான்ஸ் இசை கண்டறிய எண்கள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு டான்ஸ் இசை கண்டறிய எண்கள் சேர்க்கப்பட்டது: 12.02.2014\nவிளையாட்டு அளவு: 6.06 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.67 அவுட் 5 (6 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு டான்ஸ் இசை கண்டறிய எண்கள் போன்ற விளையாட்டுகள்\nடிரம்ஸ் விளையாட கற்று கொள்ளுங்கள்\nமறைக்கப்பட்ட கற்கள்: வெற்று மனை\nஎழுத்துக்களும் Jorney 2 கண்டுபிடிக்க\nஜெர்ரியின் பென்ஸ் இறப்பு மாதிரி\nஅப்பா, லூயி 3. பாடம் தாக்குதல்\nபார்பி பொம்மை அறையில் தப்பிக்க-2\nஆப்பிள் குடும்பத்தின். சாறு தாக்குதல்\nவிளையாட்டு டான்ஸ் இசை கண்டறிய எண்கள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டான்ஸ் இசை கண்டறிய எண்கள் பதித்துள்ளது:\nடான்ஸ் இசை கண்டறிய எண்கள்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டான்ஸ் இசை கண்டறிய ��ண்கள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு டான்ஸ் இசை கண்டறிய எண்கள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு டான்ஸ் இசை கண்டறிய எண்கள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடிரம்ஸ் விளையாட கற்று கொள்ளுங்கள்\nமறைக்கப்பட்ட கற்கள்: வெற்று மனை\nஎழுத்துக்களும் Jorney 2 கண்டுபிடிக்க\nஜெர்ரியின் பென்ஸ் இறப்பு மாதிரி\nஅப்பா, லூயி 3. பாடம் தாக்குதல்\nபார்பி பொம்மை அறையில் தப்பிக்க-2\nஆப்பிள் குடும்பத்தின். சாறு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/369189570/gruzovik-v-zanose_online-game.html", "date_download": "2018-12-10T15:17:31Z", "digest": "sha1:MVG6HYD76TB4VDOBR2I2AUCQLZXEXPU7", "length": 11040, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஒரு சறுக்கல் ஒரு டிரக் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஒரு சறுக்கல் ஒரு டிரக்\nவிளையாட்டு விளையாட ஒரு சறுக்கல் ஒரு டிரக் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஒரு சறுக்கல் ஒரு டிரக்\nஒரு டிரக் மீது ஆன்லைன் இனம், நீங்கள் உங்கள் நேரம் ஒவ்வொரு நிலையிலும், சில்லுகள் ஒட்டி இல்லை பல்வேறு சமூக மற்றும் சறுக்கல் அதே நேரத்தில் செல்ல வேண்டும், சறுக்கல் uspey வெளியே . விளையாட்டு விளையாட ஒரு சறுக்கல் ஒரு டிரக் ஆன்லைன்.\nவிளையாட்டு ஒரு சறுக்கல் ஒரு டிரக் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஒரு சறுக்கல் ஒரு டிரக் சேர்க்���ப்பட்டது: 20.05.2011\nவிளையாட்டு அளவு: 0.35 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.4 அவுட் 5 (72 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஒரு சறுக்கல் ஒரு டிரக் போன்ற விளையாட்டுகள்\nமர லாரி டிரைவரும் - 2\nஒரு பொம்மை டிரக் மீது இனம்\n18 சக்கர: இரட்டை சரக்கு\nகார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம்\nலெகோ பெருநகரம்: அட்வென்ட் அட்டவணை\nபுதிய சூப்பர் மரியோ பிரதர்ஸ். ஸ்டார் கப் ரேஸ்\nஹலோ கிட்டி: ரேஸ் கார்\nபாப் SquarePants எக்ஸ் ட்ரீம் பைக் கடற்பாசி\nவிளையாட்டு ஒரு சறுக்கல் ஒரு டிரக் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு சறுக்கல் ஒரு டிரக் பதித்துள்ளது:\nஒரு சறுக்கல் ஒரு டிரக்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு சறுக்கல் ஒரு டிரக் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஒரு சறுக்கல் ஒரு டிரக், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஒரு சறுக்கல் ஒரு டிரக் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமர லாரி டிரைவரும் - 2\nஒரு பொம்மை டிரக் மீது இனம்\n18 சக்கர: இரட்டை சரக்கு\nகார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம்\nலெகோ பெருநகரம்: அட்வென்ட் அட்டவணை\nபுதிய சூப்பர் மரியோ பிரதர்ஸ். ஸ்டார் கப் ரேஸ்\nஹலோ கிட்டி: ரேஸ் கார்\nபாப் SquarePants எக்ஸ் ட்ரீம் பைக் கடற்பாசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiljatakam.blogspot.com/2011/09/2.html", "date_download": "2018-12-10T16:16:23Z", "digest": "sha1:K67U4JCO5NPM3FFWKZTOZVXCYUPREDUK", "length": 9411, "nlines": 80, "source_domain": "tamiljatakam.blogspot.com", "title": "தமிழ் ஜாதகம்: காதல் மன்னன் - 2", "raw_content": "\nஎளிய தமிழில் ஜோதிடம் கற்கவும், ஜோதிட ஆன்மீக ஆராய்ச்சி செய்யவும், விவாதிக்கவும் ஏற்ற வலைப்பூ\nகாதல் மன்னன் - 2\n(2) பருவக் கோளாறால் உண்டாகும் காதல்\nஉலகம் முழுவதும் பருவக் கோளாறால் உண்டாகும் காதலே அதிகம். இதற்கு மருத்துவ ரீதியாக சொல்லப்படும் ஆன்ட்ரோஜன், எஸ்ட்ரோஜன் சமாச்சாரங்களே காரணமாகும். நம் உடலில் உண்டாகும் வேதியியல் மாற்றங்களே இதற்கு காரணம். இந்த காலத்தில், பருவ வயதில் உண்டாகும் காதல் நிலையானவை இல்லை. பெரும்பாலும் அது ஒரு இன்ஃபாச்சுவேஷன் தான். பருவ வயது மதி மயக்கம் என்று இதனை சொல்லலாம். இந்த வயதில் நடைபெறும் தசா புத்திகளுக்கும் இந்த வ���ஷயத்தில் பெரும் பங்கு உண்டு. இந்த வயதில், நல்ல தசா, புத்தி நடை பெற்று வந்தால், அவர்கள் இந்த பருவ வயது மதி மயக்கத்தில் சிக்காமல், படிப்பில் கவனம் செலுத்தி, முன்னேற்றப் பாதையில் செல்வார்கள்.\nஜோதிட ரீதியாக ஆராயும் பொழுது இந்த பருவ வயது காதல் மயக்கத்திற்கு, பின் வரும் பல காரணங்கள் அமைவதாக நமக்கு புலப்படுகிறது.\n* கோச்சார ரீதியாக ஏழரைச் சனியும், கண்டச் சனியும்,\n* கோச்சார ரீதியாக குரு கெடுதலும்,\n* கோச்சார ரீதியாக இராகு இராசி நாதனுடன் சேர்க்கை பெறுவதும்,\n* கோச்சார ரீதியாக இராகு இராசி, 4-ஆம் இடத்திற்கு பெயர்வதும்,\n* பருவ வயதில் வரும் சுக்கிர தசையும் (குட்டிச் சுக்கிரன்),\n* தசா புத்தி ரீதியாக இராகு தசை நடப்பதும், சந்திர தசையில்-இராகு, சுக்கிர புத்தி, சுக்கிர தசையில்-இராகு புத்தி நடப்பதுவும், இந்த பருவ வயது மதி மயக்கத்திற்கான காரணங்களாக அமைகின்றன.\nபொதுவாக மனோகாரகனான சந்திரன், ஜாதகத்தில் சுக்கிரன், இராகுவுடன் கூட்டணி அமைக்காமல் இருப்பது நல்லது. இந்த கூட்டணி லக்னாதிபதியுடன் ஏற்பட்டாலும் இதே நிலை தான். அப்படி ஒரு கூட்டணி அமைந்தாலும், அவர்களின் தசா புத்தி காலங்கள் பருவ வயதில் வராமல் இருக்க வேண்டும். அப்படி ஒரு மெகா கூட்டணி அமைந்து, அவர்களின் தசா புத்தி காலங்கள், பருவ வயதில் வந்து விட்டால், அவ்வளவு தான் இந்த காதல் படுத்தும் பாடு, அப்பப்பா சொல்ல இயலாது. கண்ணதாசனின் பின் வரும் கவிதை வரிகளே அதற்குச் சான்று.\nகடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்; அவன்\nகாதலித்து வேதனையில் வாட வேண்டும்\nபிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும்; அவன்\nபெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும் \nஎன்று கவியரசர் கடவுளை வம்புக்கு இழுக்கிறார். இந்த உலகம் காதலினால் வாழ்ந்தவர்களை நமக்கு அடையாளம் காட்டுவதை விட, தோற்றவர்களையே அடையாளம் காட்டி, அமர காவியமாக்கி நம்மை பயமுறுத்துகிறது.\nஅய்யா காதல், கத்திரிக்காய் சமாச்சாரம் நீங்கள் சொல்வது போல பருவ வயதில் மட்டும் தான் வருமா என்று கேட்கலாம். காதல் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். அப்படி வருவதற்கு, மேற்கூறிய ஜோதிட காரணங்கள் பொருந்தும். அப்படி நடுத்தர வயதிற்கு பிறகு வரும் காதலுடன் சின்ன வீடு சமாச்சாரங்களையும் சேர்த்து ஜாதகத்தில் ஆராயும் பொழுது அதற்கான விடை கிடைக்கும்.\nமொத்தத்தில் காதல் என்��து நம்முடைய உடல், புத்தி, மனம் இவற்றிற்கு இடைப்பட்ட போராட்டம் என்பதே எமது கருத்தாகும்.\n5,7-ஆம் இடங்களுக்கு சுக்கிரன் தொடர்பு இருப்பது அவசியம். அதாவது, சுக்கிரன் 5-ஆம் அதிபதியாகவோ, 7-ஆம் அதிபதியாகவோ, 5-ல் சுக்கிரன், 7-ல் சுக்கிரன், 5,7ஆம் அதிபதிகள் சுக்கிரனுடன் கூடி நிற்பது அல்லது 5, 7 ஆம் அதிபதிகள் சுக்கிரன் சாரம் பெறுவது போன்ற பல காம்பினேஷன்களைச் சொல்லலாம். வராஹமிஹிரரின் பிருஹத் ஜாதகம், சுருக்கமாகத் தான் சொல்லியிருக்கிறது, அதனை நம்முடைய அனுபவம், ஆய்வுகளை வைத்து பலன் அறிய வேண்டும்.\nகாதல் மன்னன் - 4\nகாதல் மன்னன் - 3\nகாதல் மன்னன் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=40744", "date_download": "2018-12-10T15:55:54Z", "digest": "sha1:NAYH64TOPZPNKVXWRULG6ZZ7A5PTSIHU", "length": 7951, "nlines": 64, "source_domain": "www.maalaisudar.com", "title": "மெகா ஹிட்டான மரண மாஸ் பாட்டு | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்", "raw_content": "Monday, December-10, 2018 24-ஆம் தேதி திங்கட்கிழமை, கார்த்திகை மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nHome » சினிமா » மெகா ஹிட்டான மரண மாஸ் பாட்டு\nமெகா ஹிட்டான மரண மாஸ் பாட்டு\nசென்னை, டிச.4: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள பேட்ட படத்தில் இடம்பெற்றுள்ள மரண மாஸ் பாடல் நேற்று மாலை வெளியானது. பாடல் வெளியான 2 மணி நேரத்திலேயே 2 மில்லியனுக்கு அதிகமானோர் பார்த்து ரசித்ததால் மெகா ஹிட் பாடலானது. இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள பேட்ட படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், லக்னோ, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.\nபடம் வரும் ஜனவரி மாதம் பொங்கல் அன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான மரண மாஸ் பாடல் நேற்று மாலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. படத்தில் ஓப்பனிங் சாங்காக இதை அனிருத் இசையமைத்து பாடியுள்ளார். அவருடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் சேர்ந்து பாடியுள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினி படத்தின் முதல் பாடலை எஸ்.பி.பி பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநேற்று மாலை பாடல் வெளியான 2 மணி நேரத்தில் 2 மில்லியனுக்கும் (20 லட்சம்) அதிகமானோர் கேட்டு ரசித்துள்ளனர். தொடர்ந்து அதிகமானோர் க���ட்டு ரசித்து வருவதால் மரண மாஸ் பாடல் மெகா ஹிட்டாகி உள்ளது. மற்ற பாடல்கள் வரும் 9-ம் தேதி வெளியாக உள்ளது.\nகர்நாடக அரசுக்கு சி.வி.சண்முகம் கடிதம்...\nரஜினி ஒழுக்கமானவர்: திரிஷா பேச்சு...\nடெல்லியில் ராகுல், ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு கூடி மெக...\nவிஜய்சேதுபதி மகா நடிகன்: ரஜினி...\nரூ.500 கோடியை நெருங்கும் ‘2.0’\nவைகோ சவாலை ஏற்க பி.ஜே.பி. தயார்\nஇந்தியாவுக்கு தகுதியான வெற்றி: ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன்\nஅடிலெய்டு, டிச.10: ஆஸ்திரேலிய மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிராக …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஒரே நாளில் ரூ.220 கோடி வசூல் குவித்த\nகோலி: மலைத்துப்போன கிரிக்கெட் உலகம்\nஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம்\nகாற்றின் மொழி - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.motamilsangam.org/index.php/get-involved/pongal-vizha", "date_download": "2018-12-10T16:02:28Z", "digest": "sha1:YWLKVUVITLJ545DIVMWKGEPLVWJO3IM4", "length": 17040, "nlines": 109, "source_domain": "www.motamilsangam.org", "title": "Tamil Sangam of Missouri - Pongal Vizha", "raw_content": "\nமிசௌரி தமிழ்ச்சங்க பொங்கல் விழா ஒவ்வொரு வருடமும் சனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படும்.\nதமிழர்களின் திருவிழா, உழவர்கள் பெருவிழா - பொங்கல் விழா.\nபோகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என்று விமரிசையாகவும், குதூகலமாகவும், உற்சாகமாகவும் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள்தான் இந்த பொங்கல் திருவிழா.\nமார்கழிப் பெண் விடை பெற்று, தை மகளை வரவேற்கும் திருவிழாதான் பொங்கல் திருவிழா. தை முதல் நாளை தற்போது தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளாகவும் தமிழர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.\nமார்கழி மாதத்தின் கடைசி நாளைத்தான் போகிப் பண்டிகையாக கொண்டாடுகிறோம். இந்த பண்டிகையின் பெயர் போக்கிப் பண்டிகை என்பதாகும். இது நாளடைவில் மருவி போகி என்றாகி விட்டது.\nபழைய கழிதலும், புதியன ��ுகுதலும் என்ற பழமொழியே போகியின் தத்துவம். வீட்டில் உள்ள தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்தி, வீட்டை சுத்தப்படுத்தி அசுத்தங்களை போக்குவதால் அது போக்கிப் பண்டிகை என்றழைக்கப்படுகிறது.\nஅன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தாத்பர்யமாகும்.\nஇதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும்.\nவீட்டின் வாசலில் மாக்கோலமிட்டு வாசலில் மாவிலை கட்டி பூஜைகள் செய்து இறைவனை வழிபடுவர். அது மட்டுமில்லாது, வீடுகளிலும் அரிசிக்கோலம், பெயிண்டுகளால் கோலமிட்டு அழகுபடுத்துவது தமிழர் பண்பாடு.\nபோகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும் .\nமிசௌரி தமிழ்ச்சங்க பொங்கல் விழா காணொளி\nதை முதல் நாளன்று தைப் பொங்கல் அல்லது பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.\nசூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கலாகும்.\nவீட்டில் சூரியக் கோலமிட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி வீட்டை அலங்கரிப்பார்கள்.\nபொங்கலுக்கு தமிழர் திருநாள் என்பதைப் போல் உழவர் திருநாள் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பதற்கேற்ப, உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது.\nஉழவர்கள் இந்தப் பண்டிகையை சிற்பாக கொண்டாடுவார்கள். வருடம் முழுவதும் வயலில் வியர்வை சிந்த உழைத்த உழவர்கள் பகலவனுக்கு நன்றிதெரிவிக்கும் விதமாக இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.\nதை பிறந்தால் வழி பிறக்கும் இது ஆன்றோர் வாக்கு. தை திருநாளில் இது வரை இருந்து வந்த துன்பங்கள் நீங்கி நல்வழி பிறக்கும் என்றநம்பிக்கையோடு இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nபொங்கல் தினத்தன்று அடுப்பில் பொங்கல் பானை வைக்கப்பட்டு (முன் காலத்தில் மண்பானை உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. அதன் பின் வெண்கலத்தால் செய்யப்பட்ட வெண்கலப்பானை உபயோகப்படுத்தப்பட்டது. இப்போது அதுவும் போய் பெரும்பாலான இடங்களில் குக்கரே பயன்படுத்தப்படுகிறது) அதற்கு பொட்டு வைத்து, பானையைச் சுற்றி மஞ்சள் கட்டி அதில் பொங்கல் வைப்பார்கள். பொங்கல், பொங்கி வந்ததும் குடும்பத்தினர் அனைவரும் பொங்கலோ பொங்கல் என கூறி பொங்கலை வரவேற்பர்.\nதை மாதம் பிறக்கும் போது பொங்கல் பானை வைக்கப்படுவது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும். சில சமயம் மாதம் அதிகாலைபிறக்கும். சில சமயம் மதியமோ அல்லது மாலையோ மாதம் பிறக்கும். சில சமயம் இரவு நேரத்தில் கூட மாதம் பிறக்கும். மாதம் பிறக்கும் நேரப்படி பொங்கல் பானை வைக்கப்படும்.\nபொங்கலின் சிறப்பம்சம் கரும்பும், மஞ்சள் கொத்தும். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கரும்பும், மஞ்சள் கொத்தும் விற்பனை செய்யப்படுவதை காணலாம்.\nபொங்கலன்று பால் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் ஆகியவை தயாரிக்கப்பட்டு சூரியனுக்கு நிவேதனம் செய்யப்படும். கரும்பும் நிவேதனப் பொருளில் முக்கிய இடம் பெறும்.\nசூரியனுக்கு நிவேதனம் என்பதால் வீட்டின் மாடியிலோ அல்லது திறந்த வெளி பகுதியிலோ தேரில் சூரியன் வருவது போல் கோலமிடட்டு அதற்கு அருகில்நிவேதனப் பொருட்கள் வைக்கப்பட்டு சூரியனுக்கு பூஜையும், நிவேதனமும் நடைபெறும்.\nஇதுவும் உழவர்கள் நன்றி தெரிவிக்கும் பண்டிகைதான். உழவர்கள் ஆண்டு முழுவதும் தங்களுக்காக உழைத்த கால் நடைகளுக்கு குறிப்பாக மாடுகளுக்கு நன்றி தெரிவித்து அவற்றை கும்பிட்டு பூஜை செய்யும் நாள் இது.\nவீட்டிலுள்ள பசு, காளை மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அவற்றிற்கு மாலையிட்டு, மஞ்சள் குங்குமம் இட்டு அவற்றை பூஜைசெய்வர். அன்று, காளை மாடுகளின் கொம்புகள் புதுப்பொலிவு பெறும்.\nமாடுகள் அழகாக அலங்கரிக்கப்பட்டு அவற்றின் கழுத்தில் சலங்கைகள் கட்டப்பட்டு அவை ஊர்வலமாக அழைத்து வருவர். அவை தாள கதியுடன் ஜல்ஜல் என்ற ஒலியுடன் வருவது காணக் கிடைத்தற்கரிய காட்சியாகும்.\nதமிழகத்தில் பல பகுதிகளில் கணு என்ற பெயரில் பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக பிராமணர் வீடுகளில் கணு கொண்டாடப்படும்.\nமுதல் நாள் செய்த பொங்கலுடன், சாதத்தில் குங்குமம், மஞ்சள் போன்றவை சேர்க்கப்பட்டு பல வண்ணங்களில் சாதம் செய்யப்பட்டு அவை பறவைகளுக்குபடைக��கப்படும்.\nபெண்கள், தங்களது சகோதரர்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இறைவனை பிரார்த்திக்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.\nபொங்கலுக்கு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு அரிசி, பருப்பு,பணம் ஆகியவற்றை பொங்கல் சீராக கொடுப்பதும் நடந்து வருகிறது. அக்காலத்தில் அறுவடை முடிந்த பின் தங்கள் சகோதரிகளுக்கு பிறந்த வீட்டு சீராக நிலத்தில் விளைந்த அரிசி, பருப்பு போன்றவற்றை கொடுத்து தங்கள் மகிழ்ச்சியைப கிர்ந்து கொண்டார்கள். இப்போதும் இந்த பழக்கம் இருந்து வருகிறது.\nதை மாதம் 2வது நாள் அதாவது ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும். ஒன்றரை அடிகளில் வாழ்வியலுக்கு தேவையான வழிகளை போதித்தவர் திருவள்ளுவர்.\nஅணுவைத் துளைத்து அதில் ஏழ் கடலை புகுத்தி குறுகத் தரித்த குறள் என்று புகழப்பட்டது திருக்குறள். 133 அதிகாரங்களில் ஒரு அதிகாரத்திற்கு 10 குறள்கள் வீதம் 1330 குறள்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர்.\nஅதை அறத்துப் பால், பொருட் பால், காமத்துப்பால் என மூன்றாக பிரித்து முக்கனியின் சுவையைப் போல், முத்தமிழின் சுவையைப் போல் தமிழர்களுக்கு மட்டுமல்லாது, உலகுக்கே விருந்தளித்துள்ளார் வள்ளுவர். ஆனால் குறளில் எங்குமே தமிழ் என்ற வார்த்தை இடம் பெறாதது இந்த நூலை உலகப் பொதுமறையாக கருதுவதற்கு அருமையான தகுதியாகும்.\nதிருக்குறள் கிட்டத்தட்ட உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுவிட்டது என்பது இதன் சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாகும்.\nபொங்கும் மங்கலம் எங்கும் தங்குக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/03/blog-post_13.html", "date_download": "2018-12-10T15:06:25Z", "digest": "sha1:3WA2A7XZQ3DDQFEPHZLUJ6SSYACNLKR6", "length": 20193, "nlines": 89, "source_domain": "www.nisaptham.com", "title": "நியுட்ரினோ- விவாதங்கள் ~ நிசப்தம்", "raw_content": "\nசாக்லேட் வேண்டுமா எனும் பதிவில், அறிவியல் ஆராய்ச்சிகளும் சூழல் விழிப்புணர்வும் பொதுமக்களின் பயன்களும் மோதிக்கொள்ளும் புள்ளியை கோடி காட்டியிருக்கிறீர்கள்.\nஇந்த ஆராய்ச்சிகள் மூலமாக காடுகள் அழியும், மண்ணை கண்ட இடத்தில் கொட்டுவார்கள், பயன்படுத்தும் வாயு கசியலாம் எனும் சூழல் பிரச்சனைகள் குறிப்பாக பல சட்ட ஓட்டைகள் உள்ள இந்தியாவில் ஏற்படும் வாய்ப்புக்கள் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறேன். இருந்தாலும், இதே பிரச்சனைகள் கார்பொரேட் கம்பனிகளாலும், சாதாரண மக்களின் பொறுப்பற்ற செயல்களாலும் இதைவிட பலமடங்கு விஸ்தீரணத்தில் தினமும் நிகழ்ந்து வருவதைப்பற்றி நீங்களே நிறைய எழுதியிருக்கிறீர்கள்.\nசூழல் மாசடைவதற்கான கார்பொரேட் மற்றும் மக்களின் பொறுப்பற்றதனம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி எனும் இரண்டு காரணங்களையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்க முடியாது என்றே நினைக்கிறேன். கார்பொரேட்டும் பொதுமக்களும் பொருளாதார காரணங்களுக்காக சரியான பல மாற்று வழிகளை தவிர்த்துவிட்டு குறுகிய நோக்குடன், சுயநலமாக சிந்தித்து மாபெரும் அளவில் சூழலை அழித்துவரும் வேளையில் அறிவியல், வேறு வழியின்றி ஆகக் குறைந்தளவு மாசுபாட்டுடன் தன் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முனைகின்றது. எனவே, சூழலை காப்பாற்ற வேண்டுமானால், அரசாங்கம் முதலில் மக்களிலிருந்தும் தொழிற்சாலைகளிலிருந்தும் விழிப்புணர்வை ஆரம்பிக்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு பொய்யான வதந்திகள் மூலம் மக்களை பயப்படுத்தி அறிவியலை தடை செய்வது சரியான வழியாகாது.\nஅடுத்து, தமக்கு புரியாத அறிவியல் ஆராய்ச்சிகள் மீது பொதுமக்களுக்கு இயல்பாகவே ஒருவித பயமும் சந்தேகமும் இருந்து வருகின்றது. இதற்கு மேலும் தூபம் போடும் வகையில் மீடியாவும் பரபரப்புக்காக விஷயங்களை ஊதிப்பெருக்கி வருகிறார்கள். அறிவியல் படிக்காத மக்களுக்கு, \"விஞ்ஞானிகள் \" என்றதும் காமிக்ஸ்களில் பயங்கர மிருகங்களை ரகசியமாக உருவாக்கும் விஞ்ஞானி வில்லன்கள் தான் நினைவுக்கு வருவார்கள். Higgs Boson க்கு கடவுள் துகள் எனும் பிழையான பெயரை வைத்ததும் அல்லாமல், அது தொடர்பான அதீத பயத்தையும், Higgs-ஐ கண்டுபிடிப்பது தொடர்பாக மத நிறுவனங்களிடமிருந்து கடும் எதிர்ப்பையும் மீடியாக்காரர்கள் வாங்கித் தந்திருக்கிறார்கள்.\nஒரு காரின் உதிரிப் பாகங்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஒன்று அதைக் கவனமாக அக்குவேறு ஆணிவேறாக கழற்றி ஆராயலாம். அல்லது (ஆளில்லாத) இரண்டு கார்களை (ஆளில்லாத பாலைவனத்தில் வைத்து) ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு, அவை உடைந்து சிதறிய துண்டுகளை ஆராயலாம். மிகமிகச் சிறியதான ப்ரோட்டானையும் எலக்ட்ரானையும் கழற்றிப் பார்ப்பதற்கு வேண்டிய நுண்ணிய கருவிகளை நம்மால் உருவாக்கவே முடியாது. அதனால், இரண்டாவது வழிமுறைப்படி அவற்றை மோதவிட்டு ஆராய்கிறோம்.\nஇதனால் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் கிடையாது. இப்படிச் செய்யும்போது நுண்ணிய கருந்துளைகள் உருவாகலாம், ஆனால் அப்படி உருவாகும் கருந்துளைகளுக்கு போதிய நிறை இல்லாமையால் அவை ஆவியாகிவிடும் என்று சில விஞ்ஞானிகள் சொன்னார்கள். உடனே மீடியா இதன் முதல் பகுதியை பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டது. \"பென்னாம்பெரிய நட்சத்திரங்களையே உறிஞ்சி விழுங்கவல்ல ராட்சதர்களான கருந்துளைகளை பூமியில் உருவாக்கப் போகிறார்கள்\" என கதற ஆரம்பித்தார்கள். அதேபோல ஹாக்கிங்கும் தன்னுடைய கருத்தை முன்வைத்திருக்கிறார். இருந்தும் பெரும்பாலான விஞ்ஞானிகளின் கருத்து இதற்கு எதிராகவே இருக்கிறது. அது மட்டுமல்லாமல், LHC பரிசோதனையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆராய்ந்த பலநாட்டு விஞ்ஞானிகளின் குழுக்களும் தத்தமது அறிக்கைகளை ஆராய்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கின்றன.\nஇந்த அறிக்கைகளை வேலிக்கு ஓணான் சாட்சி மாதிரி விஞ்ஞானிக்கு விஞ்ஞானி சாட்சி என தட்டிக்கழிக்க முடியாது. குழுவாக ஆராய்ச்சி செய்பவர்களைத் தவிர மற்ற விஞ்ஞானிகள், ஒரு காலை ஒருவர் வாரிவிடும் நண்டுகள் என்பதை கவனிக்க வேண்டும். இவர்களே மனமொத்து அறிக்கைகள் வெளியிடுகிறார்கள் என்றால் அது சரியாக இருக்கும் என நம்பலாம்.\nஹிக்ஸ் ஆராய்ச்சி இப்படி என்றால், நியூட்ரினோ ஆராய்ச்சியில் குத்துமதிப்பாகக்கூட பாதகங்கள் எதிர்வுகூறப்படவில்லை. நியூட்ரினோ என்பது கதிரியக்கம் என அழைக்கப்பட்டாலும், மற்ற கொலைகார கதிர்கள் போல இல்லாமல் இது எதனோடும் உறவாடாத, யாரோடும் சேராத, சூதுவாது அறியாத ஒரு அம்மாஞ்சி. அதனால்தான் அதைக் கண்டறிய இவ்வளவு மெனக்கட வேண்டியிருக்கிறது.\nஉலகின் பல இடங்களில் நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடங்கள் இது மாதிரியே ஆழத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. மிகச் சரியாக Safety Regulations-ஐ பின்பற்றி செய்தால், கட்டுமானத்தால் வரும் சூழல் மாசுபாடுகளை பெருமளவு குறைக்கலாம். ஆனால், எல்லாவற்றிலும் ஊழலும் குறுக்கு வழிகளும் ஓட்டைகள் இருக்கும் ஒரு நாட்டு இந்தியா என்பதும் இங்கே கவனிக்கவேண்டிய விஷயம்.\nஎனவே, இந்த ஆராய்ச்சிக்கூடத்தை regulations-ஐ கறாராக பின்பற்றி கட்டிமுடித்து பராமரிப்பதற்கு இந்தியர்களுக்கு திராணி இருக்கிறதா எனும் பெரிய கேள்விக்குறிதான் இங்கே முட்டுக்கட்டை��ாக இருக்கிறதே தவிர நியூட்ரினோ தமிழ்நாட்டை அழித்துவிடுமா இல்லையா எனும் அபத்தமான பயம் இல்லை.\nஇந்தக் கட்டுரை நியுட்ரினோ பற்றிய புரிதலுக்கு வித்திடுகிறது. நன்றி.\nஎன் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். மண்ணையும், மரத்தையும், நீரையும் அழித்துத்தான் ஒரு துகளைக் கண்டுபிடிக்க வேண்டுமா பத்தாயிரம் வருஷங்களாக இந்த பூமி ரொம்பவும் மெதுவாகத்தான் மாறி வந்திருக்கிறது. ஆனால் கிபி 1800 களின் பின்னாலான வரலாற்றை எடுத்துப் பார்த்தால் தெரியும். ஓசோன் வளி மண்டலத்தில் துளை உருவாக்கியதிலிருந்து இத்தனை வியாதிகளை உருவாக்கியது வரை அனைத்தும் நீங்கள் மெச்சுகிற அறிவியல்தான் கொண்டு வந்திருக்கிறது. கேன்சர் வியாதிக்காரர்கள் லட்சக்கணக்கில் பெருகியிருக்கிறார்கள். பிஞ்சுக் குழந்தைகள் கூட தப்பிப்பதில்லை அய்யா. ஆஸ்துமா, சிறுநீரக பாதிப்பு என்று திரும்பிய பக்கமெல்லாம் வியாதிகள்தான். இந்த அறிவியல் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் சீரழிக்கிறது. உங்கள் வயது பிள்ளைகள் காலையில் எழுந்தால் ஒருவேளை சாப்பாட்டை ஒழுங்காக சாப்பிடுறீங்களா பத்தாயிரம் வருஷங்களாக இந்த பூமி ரொம்பவும் மெதுவாகத்தான் மாறி வந்திருக்கிறது. ஆனால் கிபி 1800 களின் பின்னாலான வரலாற்றை எடுத்துப் பார்த்தால் தெரியும். ஓசோன் வளி மண்டலத்தில் துளை உருவாக்கியதிலிருந்து இத்தனை வியாதிகளை உருவாக்கியது வரை அனைத்தும் நீங்கள் மெச்சுகிற அறிவியல்தான் கொண்டு வந்திருக்கிறது. கேன்சர் வியாதிக்காரர்கள் லட்சக்கணக்கில் பெருகியிருக்கிறார்கள். பிஞ்சுக் குழந்தைகள் கூட தப்பிப்பதில்லை அய்யா. ஆஸ்துமா, சிறுநீரக பாதிப்பு என்று திரும்பிய பக்கமெல்லாம் வியாதிகள்தான். இந்த அறிவியல் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் சீரழிக்கிறது. உங்கள் வயது பிள்ளைகள் காலையில் எழுந்தால் ஒருவேளை சாப்பாட்டை ஒழுங்காக சாப்பிடுறீங்களா\nஎதுக்கு ஓடுறோம் என்று ஒரு நிமிஷம் யோசிக்கறீர்களா மூன்று வேளை சாப்பாட்டுக்குத்தான் இவ்வளவு போராட்டமும். அப்புறம் எதுக்கு இவ்வளவு அவசரம்\nஒரு பக்கம் வசதிகள். இன்னொருபக்கம் மரணங்கள். இவ்வளவு அவரசத்தையும் அறிவியல்தான் உண்டு பண்ணியிருக்கிறது.\nஅவசரகதி ஆராய்ச்சிகளைச் செய்து என்ன பலன் எது��்கு என்றே தெரியாமல் கண்டுபிடிக்கிறார்களாம்.\nஎங்கள் காலத்தில் ப்ளேக் நோய் வந்தால் ஊரே காலியாகிவிடும். காலரா வந்தாலும் அப்படித்தான். தகழி சிவசங்கரப்பிள்ளையின் நாவல் ஒன்றில் வாசித்திருப்பீர்களே. போலியோ வரும். அம்மை வரும். அதையெல்லாம் ஒழித்துவிட்டோம் என்று பெருமை பேசிய போது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது\nபேர் தெரியாத நோவுகள் ஆட்களை கொல்லுகின்றன. மருத்துவமனைப் பக்கம் போகவே பயமாக இருக்கிறது. அந்தக் குழந்தைகள் அழுவதைப் பார்க்கவே முடிவதில்லை. பச்சிளம் குழந்தைகளுக்குக் கூட பேர் தெரியாத நோய். இதுதான் இந்த அவசர அறிவியலின் விளைவு. எப்பவோ நியுட்ரினோ ஆராய்ச்சிக்கு நோபெல் பரிசு கொடுத்திருக்கிறார்கள். அதை இந்தியாக்காரனும் வாங்கியாக வேண்டும். அதற்குத்தான் 1500 கோடி.\nஎனக்கு 75 வயதாகிறது. ஓய்வு பெற்ற அரசு ஊழியன். இத்தனை வருஷங்களாக இந்த பூமி சிதைவதை பார்த்துட்டு இருக்கேன். இது ரொம்ப வேகம். ரொம்ப ஆபத்து.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/vittathum-thottathum/20038-vitathum-thodathum-27-01-2018.html", "date_download": "2018-12-10T16:18:36Z", "digest": "sha1:IDQUUIEZ3Q4QRR4MVMXDNCCBH3EWSQEV", "length": 5793, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விட்டதும் தொட்டதும் - 27/01/2018 | Vitathum Thodathum - 27/01/2018", "raw_content": "\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனத���க நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவிட்டதும் தொட்டதும் - 27/01/2018\nவிட்டதும் தொட்டதும் - 27/01/2018\nவிட்டதும் தொட்டதும் - 20/10/2018\nவிட்டதும் தொட்டதும் - 13/10/2018\nவிட்டதும் தொட்டதும் - 06/10/2018\nவிட்டதும் தொட்டதும் - 29/09/2018\nவிட்டதும் தொட்டதும் - 22/09/2018\nவிட்டதும் தொட்டதும் - 15/09/2018\n“சொந்த காரணத்தால் ராஜினாமா செய்தேன்” - ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித்\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\n“மக்களுக்கு சாதகமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்காது” - வைகோ வேதனை\nஹுவாய் நிறுவன அதிகாரி கைதான விவகாரம் : சீனா கடும் எச்சரிக்கை\nஇறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththarkalulagam.wordpress.com/2017/11/24/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-12-10T15:59:39Z", "digest": "sha1:U2M7FRMNHB4VNUTI4L6RBGWFIMGQRJ4O", "length": 14716, "nlines": 186, "source_domain": "siththarkalulagam.wordpress.com", "title": "நந்திகேஸ்வரர் போற்றி « \"சித்தர்கள் உலகம்\"", "raw_content": "\nஓம் அன்பின் வடிவே போற்றி\nஓம் அறத்தின் உருவே போற்றி\nஓம் அகிலத்தைக் காப்பாய் போற்றி\nஓம் அரனுக்குக் காவலனே போற்றி\nஓம் அரியாய்வந்து அமர்ந்தவனே போற்றி\nஓம் அம்பலக் கூத்தனே போற்றி\nஓம் ஆலயத்தின் முன் இருப்பாய் போற்றி\nஓம் இருளை ஒழிப்பவனே போற்றி\nஓம் இடர்களைத் தடுப்பவனே போற்றி\nஓம் இகாபரசுகம் அளிப்பவனே போற்றி\nஓம் ஈகை உடையவனே போற்றி\nஓம் உலக ரட்சகனே போற்றி\nஓம் உபதேச காரணனே போற்றி\nஓம் ஊக்க முடையவனே போற்றி\nஓம் எருது உருவம் கொண்டவனே போற்றி\nஓம் எங்களுக்கு வரம் தருபவனே போற்றி\nஓம் ஏவல்களை ஒழித்தவனே போற்றி\nஓம் ஐயன் பால் அமர்ந்த வனே போற்றி\nஓம் ஓங்கார வடிவானவனே போற்றி\nஓம் ஒளடதமாய் இருப்பவனே போற்றி\nஓம் கஷ்டங்களைப் போக்குவாய் போற்றி\nஓம் கல்யாண மங்களமே போற்றி\nஓம் கலைகள் பலதெரிந்தோய் போற்றி\nஓம் கற்பகத் தருநிழல் அமர்ந்தாய் போற்றி\nஓம் கஸ்தூரி நிறம் ஒளி அணிந்தாய் போற்றி\nஓம் கவலைகளை ஒழிக்கும் வல்லவனே போற்றி\nஓம் காலனுக்கும் காவலனே போற்றி\nஓம் கிரிவல்லயன் துணையே போற்றி\nஓம் கீர்த்திகள் பல பெற்றாய் போற்றி\nஓம் குற்றம் களைவாய் போற்றி\nஓம் கூத்தனுக்கு மத்தளம் அடித்தாய் போற்றி\nஓம் கோலங்கள் பல செய்வாய் போற்றி\nஓம் கைலாச வாகனனே போற்றி\nஓம் கந்தனைக் கையால் அமர்த்தினாய் போற்றி\nஓம் காலமெல்லாம் ஈசன் சிந்தனையே போற்றி\nஓம் பஞ்சாக்ஷர ஜெபம் செய்பவனே போற்றி\nஓம் பஞ்சலிங்கத்தில் ஒருவன் ஆனாய் போற்றி\nஓம் பரமசிவன் தன்மை தெரிந்தோய் போற்றி\nஓம் பார்வதிக்கும் வாகனமாய் நின்றாய் போற்றி\nஓம் பிரதோஷ காலம் உடையவனே போற்றி\nஓம் பிறவிப் பிணி தீர்ப்பாய் போற்றி\nஓம் பிஞ்ஞகன் ஏவல் செய்வாய் போற்றி\nஓம் புகழ்கள் பல பெற்றோய் போற்றி\nஓம் பூத கணங்களுக்குத் தலைவனே போற்றி\nஓம் பூத பிசாசுகளை அடக்குவாய் போற்றி\nஓம் மகிமை பல செய்வாய் போற்றி\nஓம் மஹேஸ்வரன் தூதனே போற்றி\nஓம் மங்கள நாயகனே போற்றி\nஓம் மதோன் மத்தம் தடுப்பாய் போற்றி\nஓம் மஞ்சள் மகிமை கொடுப்பாய் போற்றி\nஓம் மணங்கள் செய்காரணனே போற்றி\nஓம் மந்திர மகிமை உனக்கே போற்றி\nஓம் அகிலமெல்லாம் உன் அருள் போற்றி\nஓம் தட்சனுக்கு உபதேசம் செய்தாய் போற்றி\nஓம் தண்டங்களின் மேல் அமர்ந்தாய் போற்றி\nஓம் தன்மை களெல்லாம் அறிந்தோய் போற்றி\nஓம் தயாபரன் அருள் பெற்றவனே போற்றி\nஓம் தஞ்ச மென்றவர்க்கருள் செய்வாய் போற்றி\nஓம் நஞ்சுண்டவனை நாயகனாய் அடைந்தாய் போற்றி\nஓம் நாக நந்தனின் நயனம் தெறிந்தவனே போற்றி\nஓம் நாதமும் பிந்துவும் ஆனாய் போற்றி\nஓம் பழமும் சுவையும் நீயே போற்றி\nஓம் பண்புகள் பல செய்வாய் போற்றி\nஓம் பாரெல்லாம் உன்புகழ் போற்றி\nஓம் பிறவிப் பிணி அறுப்பாய் போற்றி\nஓம் அடியவர்க்கெல்லாம் அன்பே போற்றி\nஓம் ஆண்டவனிடம் அன்பு கொண்டாய் போற்றி\nஓம் ஆதாரசக்தி மயம் பெற்றாய் போற்றி\nஓம் சிவனின் வாகனம் ஆனாய் போற்றி\nஓம் இன்னல் தீர்க்கும் இறைவனே போற்றி\nஓம் நீண்ட கொம்புடையவனே போற்றி\nஓம் நீலாயதாட்சி அருள் பெற்றாய் போற்றி\nஓம் நீலகண்டன் முன் நின்றாய் போற்றி\nஓம் வேதங்களை காலாய் உடையவனே போற்றி\nஓம் வேள்விக்குத் தலைவனே போற்றி\nஓம் வித்யா காரணனே போற்றி\nஓம் விவேகம் எனக்குத் தருவாய் போற்றி\nஓம் விண்ணுலகம் செல்லும் வழியே போற்றி\nஓம் வில்வத்தின் மகிமையே போற்றி\nஓம் விஸ்வே உன் வல்லமையே போற்றி\nஓம் மகா காளனே போற்றி\nஓம் மக்கள் பேறு தருவாய் போற்றி\nஓம் மாயைகளை அகற்றுவாய் போற்றி\nஓம் வெள்ளை நிறம் உடையாய் போற்றி\nஓம் உலகம் அறிந்த உத்தமனே போற்றி\nஓம் உன்மகிமை உலகமெல்லாம் போற்றி\nஓம் ஊஞ்சல் ஆட்டுபவனே போற்றி\nஓம் உபதேசம் பெற்றவனே போற்றி\nஓம் உலகுக்கு அருள்வாய் போற்றி\nஓம் பிழைகள் பொறுப்பாய் போற்றி\nஓம் பிள்ளையார் சோதரனே போற்றி\nஓம் மாயை ஏடுக்கும் மாடாய் நின்றாய் போற்றி\nஓம் மாமன்னநம் உன்பனி செய்வார் போற்றி\nஓம் மகாதேவன் கருணையே போற்றி\nஓம் விண்ணோர்க்கு அரிய மருந்தே போற்றி\nஓம் கண்டனின் வாகனமானாய் போற்றி\nஓம் சிவனின் பாதியை சுமந்தாய் போற்றி\nஓம் கையிலையின் காவலனே போற்றி\nஓம் மக்கள் குறைதீர்ப்பாய் போற்றி\nஓம் பிரதோஷ நாயகனே போற்றி போற்றி.\nதர்ம சாஸ்தா ஸ்துதி தசகம்\nஅகப்பேய்ச் சித்தர் அகஸ்தியர் அந்தக்கரணங்கள் அனுமன் அபிராமி அந்தாதி அழுகணிச் சித்தர் ஆதிநாதர் ஆன்மிகம் இடைக்காட்டுச் சித்தர் இராமதேவர் இராமலிங்க சுவாமிகள் உரோம ரிஷி உலகநீதி ஏகநாதர் ஐயப்ப பாடல் ஔவையார் கஞ்சமலைச் சித்தர் கடுவெளிச் சித்தர் கடேந்திர நாதர் கணபதி தாசர் கனக வைப்பு கருவூரார் கல்லுளிச் சித்தர் காகபுசுண்டர் காயக் கப்பல் காரைச் சித்தர் குதம்பைச் சித்தர் கொங்கண சித்தர் சக்கரம் சங்கிலிச் சித்தர் சட்டை முனி சதோத நாதர் சத்திய நாதர் சித்தர்கள் சித்தர் பாடல்கள் சிவவாக்கியர் சிவானந்த போதம் சுப்பிரமணியர் சூரியானந்தர் சேஷ யோகியார் ஞானச் சித்தர் பாடல் தடங்கண் தத்துவங்கள் திரிகோணச் சித்தர் திருமூல நாயனார் திருவருட்பா திருவள்ளுவர் நடேசர் கும்மி நந்தி நந்தீஸ்வரர் நொண்டிச் சித்தர் பட்டினச் சித்தர் பட்டினத்தார் பட்டினத்தார் பாடல்கள் பதிகம் பழமொழி பாம்பாட்டி சித்தர் பிரம்மானந்தச் சித்தர் புண்ணாக்குச் சித்தர் பூ��ாவிதி மச்சேந்திர நாதர் மதுரை வாலைசாமி மௌனச்சித்தர் பாடல் யோகச் சித்தர் ராமநாமம் வகுளிநாதர் வள்ளலார் வால்மீகர் விளையாட்டுச் சித்தர் வேதாந்தச் சித்தர் வேதாந்தச் சித்தர் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/08/08161007/NRIs-cannot-file-RTI-applications-Govt.vpf", "date_download": "2018-12-10T16:05:28Z", "digest": "sha1:GK4DDZFDSPN6EGD2G6TFAX3QBZCJCAFX", "length": 11492, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "NRIs cannot file RTI applications: Govt || வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு விண்ணப்பிக்க முடியாது : மத்திய அரசு விளக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு விண்ணப்பிக்க முடியாது : மத்திய அரசு விளக்கம் + \"||\" + NRIs cannot file RTI applications: Govt\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு விண்ணப்பிக்க முடியாது : மத்திய அரசு விளக்கம்\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தகவல் அறியும் உரிமை கோரி விண்ணப்பிக்க முடியாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.\nதகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ், தகவல் அளிக்குமாறு வெளிநாடு வாழ் இந்தியர்கள் விண்ணப்பிக்க முடியாது என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nமக்களவையில் இன்று கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறும் போது, “இந்திய குடிமக்கள் மட்டுமே தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு விண்ணப்பிக்க முடியாது.\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 - படி இந்தியர்கள் ஆன்லைன் மூலமாகவும் விண்ணபிக்க முடியும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர் www.rtionline.gov.in என்ற இணையதளத்தில், எந்த அமைச்சகத்தின் கீழ் தகவல்களை பெற வேண்டுமே அதை தேர்வு செய்து, தகவல் கேட்டு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு தெளிவான விளக்கங்கள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்ற பிரிவில் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூல���ாகவே விண்ணப்ப கட்டணத்தையும் தகவல் அறியும் உரிமைக்கான விண்ணப்பத்தையும் விண்ணப்பதாரார்கள் பதிவு செய்ய முடியும்:” என்றார்.\n1. தகவல் பெறும் உரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது அச்சட்டத்தை பயனற்றதாக்கும்: ராகுல் காந்தி\nதகவல் பெறும் உரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது அச்சட்டத்தை பயனற்றதாக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். #RahulGandhi #RTI\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. மகனால் வீட்டுக்குள் வைத்து பூட்டப்பட்ட 80 வயது தாய் பசியால் உயிரிழப்பு\n2. டி.வி. விவாத நிகழ்ச்சியில் சமாஜ்வாடி, பா.ஜனதா செய்தித் தொடர்பாளர்கள் கைகலப்பு ; போலீஸ் விசாரணை\n3. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு\n4. ரபேல், ரிசர்வ் வங்கிக்கான சுய அதிகாரம் பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்புவோம் -காங்கிரஸ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35097", "date_download": "2018-12-10T16:09:26Z", "digest": "sha1:S7AS3MWBLHKARP3S42FTOMGBHBJAKYFB", "length": 18720, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "இலக்கிய அரட்டை", "raw_content": "\nநான் சென்னையில் ஒரு பல்கலைக் கழகத்தில் பொறியியல் முதலாம் ஆண்டு பயின்று வருகிறேன்.நான் எனது பதினோராவது வகுப்பில் இருந்து ஆங்கில இலக்கியதின் மேல் அளவற்ற காதல் கொண்டிருக்கிறேன்.சென்ற நான்கு மாத விடுமுறையின் தொடக்கத்தில் உங்கள் “நவீன தமிழிலக்கிய அறிமுகம்” நூலை வாசித்தேன்.அன்று முதல் நான் எந்த நூலையும் நிராகரிப்பது இல்லை.நாவலாசிரியர் தேவை இல்லாமல் ஒரு நூலை எழுத மாட்டாரென்பதைப் புரிந்துகொண்டேன்.வாசிப்பை உழைப்பாக்க என்னால் ��ுடிந்த அளவு முயற்சி செய்கிறேன்.தாங்கள் தொகுத்துள்ள ஐந்து தலைமுறை எழுத்தாளர்களையும் வாசிக்க வேண்டுமென்பது எனது தீராத ஆசை.தமிழ் இலக்கிய உலகிற்குள் என்னை அழைத்துச் சென்றதற்காக எனது மனமார்ந்த நன்றிகள்.\nநான் படித்தவற்றைப் பற்றி யாரிடம் பேசுவது , யாரிடம் விவாதிப்பது என்று எனக்குத் தெரியவில்லை.என் நண்பர்களுக்கு வாசிக்கும் பழக்கம் கிடையாது. ஆகையால் நான் படித்தவற்றைப் பேசினால் அவர்கள் ஆர்வத்துடன் கேட்பதில்லை . படித்தவற்றைக் கண்டிப்பாக அடுத்தவரிடம் பேசவேண்டும் என நான் சொல்லவில்லை. அப்படிப் பேசினால் எனக்கு மன அமைதி கிடைக்கும் என்று தோன்றுகிறது. அதுமட்டும் அல்லாமல் வாதம் செய்தால் புது சிந்தனைகளை வளர்த்து என்னுள் இருக்கும் கேள்விகளுக்கும் விடை தேடலாம் என்பது என்னுடைய எண்ணம். இந்த எண்ணம் சரி தானா\nநான் நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் நூலிலேயே சொல்லியிருந்த விஷயம் இது, இலக்கிய அரட்டை இல்லாமல் இலக்கியம் வளரமுடியாது. என்னைப்பொறுத்தவரை கேளிக்கைகளில் உன்னதமானது அதுதான்.\nவிவாதம் என்ற சொல்லால் குறிப்பிடாமல் அரட்டை என்கிறேன். விவாதம் என்பதில் ஒரு தீவிரம் உள்ளது. அந்தத் தீவிரமில்லாத உரையாடல்களையே நான் இங்கே சுட்டுகிறேன். தீவிரம் இருக்கையில் கோபதாபங்கள் உருவாகும். எங்கோ ஒரு புள்ளியில் தனிப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பிக்கும். விளைவாக உரையாடலே கசப்பான அனுபவமாக ஆகிவிடும்.\nஇங்கே இலக்கியவிவாதங்கள் அனைத்திலும் அகங்காரமும் சிறுமையும் அவற்றின் விளைவான் வன்முறையும் வெளிப்படுவதனால் பொதுவாக எல்லா உரையாடல்களையும் தவிர்க்கும் மனநிலை பல வாசகர்களிடம் உள்ளது. அதன் இழப்பு அவர்களுக்கே\nஇலக்கியத்தை பேசிப்பேசியே புரிந்துகொள்ள முடியும். படைப்புகளில் உள்ள நுட்பங்கள் உரையாடல்களிலேயே துலங்கமுடியும். இரண்டு வகையில்.\nஒன்று ஒரு படைப்பில் உள்ள வடிவநுட்பங்கள்,மொழிநுட்பங்கள்,படிமங்கள்,தரிசனங்கள் ஆகியவற்றை நாம் உரையாடல்களில் விளக்கிக்கொள்கிறோம். நாம் கண்ட ஒன்றை இன்னொருவர் கண்டிருக்கமாட்டார். நாம் அவர் கண்டதைக் கண்டிருக்கமாட்டோம். பத்து சமானமான வாசகர்கள் சேர்ந்து ஒரு படைப்பைப்பற்றிப்பேசினால் பத்துவாசிப்புகள் ஒன்றாகின்றன. ஒவ்வொருவரும் பத்துமடங்கு அந்தப்படைப்பை வாசித்தவராக ஆகிறார். ஒரு கூட்டுவாசிப்பின் முன் எந்தச் சிக்கலான படைப்பும் தன் எல்லாத் திரைகளையும் களைந்துவிடுவதைக் காணலாம்\nஇரண்டு, இலக்கியத்தை வாசிக்கும் பயிற்சிகளில் முக்கியமானது தொடர்புவலையை உருவாக்கிக்கொள்ளுதல். ஒரு கருத்தை அல்லது படிமத்தை அல்லது நிகழ்ச்சியை வாசிக்கையில் அதனுடன் பல்வேறு விஷயங்கள் தொடர்புகொண்டு நம் நினைவிலும் ஆழ்மனதிலும் விரிந்துகொண்டே இருப்பதுதான் அது. associations என இதை சொல்கிறார்கள். நம்முடைய சொந்த வாழ்வனுபவம் மிகக்குறைவாகவே இருக்கமுடியும். ஆகவே நாம் உருவாக்கும் தொடர்புவலை சிறியதாகவே அமையும். ஆனால் இலக்கிய அரட்டை மூலம் நாம் நம்மைச்சூழ்ந்துள்ள அனைவருடைய அனுபவங்களையும் ஒன்றாக இணைத்து மிகப்பெரிய ஒரு தொடர்புவலையை உருவாக்குகிறோம். படைப்பை அந்த வலையில் அமைக்கையில் அது பிரம்மாண்டமானதாக ஆகிவிடுகிறது\nஆனால் இங்குள்ள சிக்கல் இங்கே இலக்கியம் வாசிப்பவர்கள் மிகமிகக் குறைவு என்பதனால் இன்னொரு வாசகர் நம் அன்றாட வாழ்க்கையின் வட்டத்துக்குள் அமைவதே இல்லை என்பதுதான். சென்றகாலகட்டத்தில் இது மிகப்பெரிய சிக்கலாக இருந்தது. இலக்கியவாசகர்கள் நீண்ட கடிதங்களை எழுதி அதைத் தாண்டிச்செல்ல முயன்றார்கள். மிக அபூர்வமாக சில இடங்களில் நல்ல அரட்டை மையங்கள் அமைந்தன. நாகர்கோயிலில் சுந்தர ராமசாமியும், கோயில்பட்டியில் தேவதச்சனும் அதற்கான மையமாக ஆனார்கள். அந்த வாய்ப்பு அனைவருக்குமில்லை.\nஆனால் இன்று இணையம் உள்ளது. இணையக்குழுமங்கள் அளிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கீழ்க்கண்ட சில விதிகளைப் பின்பற்றும் குழுமங்கள் உதவியானவை.\n1. விவாதம் கட்டில்லாமல் செல்வதை அனுமதிக்கக்கூடாது\n2. நாகரீக விளிம்புகளை மீறக்கூடாது\n3. தனிப்பட்ட தாக்குதல் இருக்கலாகாது\nஅத்தகைய குழுமங்கள் மனதை உற்சாகப்படுத்தும் நல்ல விவாதங்களை உருவாக்கும். அந்நோக்குடன்தான் சொல்புதிது குழுமத்தை உருவாக்கியிருக்கிறோம்\nஆனால் தனிப்பட்ட உறவு இல்லாத குழும விவாதங்கள் ஒரு கட்டத்தில் தேங்கிவிடுகின்றன என்று உணர்ந்தோம். இணையத்தில் அறிமுகமாகும் ஒருவர் வெறும் பெயரடையாளமாகவே தங்கிவிடுகிறார். ஆகவேதான் தனிப்பட்ட முறையில் சந்திப்புகளும் விவாதங்களும் நிகழ்வதற்காக விவாதக்கூட்டங்களையும் ஏற்பாடுசெய்கிறோம். அங்கே அனல் பறக்கும் வ���வாதங்களுக்குப்பதில் நட்பார்ந்த அரட்டை நிகழும்படி செய்கிறோம்\nசொல்புதிது சார்பில் வருடம் நான்கு சந்திப்புகள் நிகழ்கின்றன. அவற்றில் ஒரு நட்பார்ந்த அரட்டைச்சூழலை உருவாக்கியிருக்கிறோம்\nஅன்றைய எழுத்தாளர்களும் இன்றைய விவாதங்களும்\nபெருமாள்முருகன் கடிதங்கள்- 5 'பொங்கும் பெரியாரியர்களுக்கு’\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 11\nவெகுஜனக் கலை என்பதைப் பற்றி…\nபடர்ந்தபடி யோசித்தல் - குழந்தைகளுக்காக\nஆஸ்திரேலியா – ஒரே பாலினத்திருமண சட்டம்குறித்து\nவைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/scanners/canon-9000f-mark-ii-scanner-black-silver-price-pjSQo0.html", "date_download": "2018-12-10T16:15:18Z", "digest": "sha1:NUKPHQR5MSMXCGLEJMINOHC66LLJLBTR", "length": 16429, "nlines": 297, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் ௯௦௦௦பி மார்க் ஈ ஸ்கேனர் பழசக் சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் ௯௦௦௦பி மார்க் ஈ ஸ்கேனர் பழசக் சில்வர்\nகேனான் ௯௦௦௦பி மார்க் ஈ ஸ்கேனர் பழசக் சில்வர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் ௯௦௦௦பி மார்க் ஈ ஸ்கேனர் பழசக் சில்வர்\nகேனான் ௯௦௦௦பி மார்க் ஈ ஸ்கேனர் பழசக் சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nகேனான் ௯௦௦௦பி மார்க் ஈ ஸ்கேனர் பழசக் சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் ௯௦௦௦பி மார்க் ஈ ஸ்கேனர் பழசக் சில்வர் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் ௯௦௦௦பி மார்க் ஈ ஸ்கேனர் பழசக் சில்வர்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nகேனான் ௯௦௦௦பி மார்க் ஈ ஸ்கேனர் பழசக் சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 18,499))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் ௯௦௦௦பி மார்க் ஈ ஸ்கேனர் பழசக் சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் ௯௦௦௦பி மார்க் ஈ ஸ்கேனர் பழசக் சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் ௯௦௦௦பி மார்க் ஈ ஸ்கேனர் பழசக் சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 1 மதிப்பீடுகள்\nகேனான் ௯௦௦௦பி மார்க் ஈ ஸ்கேனர் பழசக் சில்வர் - விலை வரலாறு\nகேனான் ௯௦௦௦பி மார்க் ஈ ஸ்கேனர் பழசக் சில்வர் விவரக்குறிப்புகள்\nலைட் சௌர்ஸ் White LED\nஸ்கேன் முறையைத் CCD 12-line Color\nசெலெக்டாப்பிலே ரெசொலூஷன் 25 - 19200 dpi\nஉசுப்பி சப்போர்ட் Yes, USB 2.0\nஒபெரடிங் டெம்பெறட்டுறே ரங்கே 10 DegC - 35 DegC\nபவர் கோன்சும்ப்ட்டின் 1.5 W\n( 1 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nகேனான் ௯௦௦௦பி மார்க் ஈ ஸ்கேனர் பழசக் சில்வர்\n4/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/221193-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/?tab=comments", "date_download": "2018-12-10T16:11:19Z", "digest": "sha1:7E7NFCOSMQVO3AWOBLQA54NPI42MC2XK", "length": 6002, "nlines": 125, "source_domain": "www.yarl.com", "title": "முன்னாள் போராளிகள் அச்ச நிலையில் உள்ளனர் ; சிவமோகன் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nமுன்னாள் போராளிகள் அச்ச நிலையில் உள்ளனர் ; சிவமோகன்\nமுன்னாள் போராளிகள் அச்ச நிலையில் உள்ளனர் ; சிவமோகன்\nமுன்னாள் போராளிகளை மீண்டும் ஒரு அச்ச நிலையை நோக்கி நகர்த்தும் நிகழ்ச்சி நிரலாக வே பார்க்கின்றேன்.வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.\nஇன்று வவுனியாவில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் பிரத்தியேக காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பில் முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலமை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரி��ித்துள்ளார்.\nமுன்னாள் போராளிகளை மீண்டும் ஒரு அச்ச நிலையை நோக்கி நகர்த்தும் நிகழ்ச்சி நிரலாகவே பார்க்கின்றேன். இதைத்தான் நான் கூறியிருக்கின்றேன் சர்வதேசத்திலிருந்து எங்களது போராட்ட தமிழர்களின் விடுதலை நோக்கிய பயணத்தில் இடையூறுகளை ஏற்படுத்துவதற்காக சிலர் செயல்படுகிறார்களோ என்று என்னுடைய அச்சத்தை தெரிவித்திருந்தேன். பலர் பணத்தை வெளியிலே இருந்து கொடுத்து அவரவர் இடத்தில் சில நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தியிருந்தார்கள்.\nஇவை அனைத்தும் அலசி ஆராயப்பட வேண்டியவை. தங்களிடையே ஒரு சுமுகமான நிலையில் வாழும் ஒரு போராளிகளை இன்று ஒரு அச்ச நிலைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பது வெளிப்படையான உண்மை. அந்த விடயத்தை முன்னெடுப்பவர்கள் உடனடியாக நடவடிக்கைகளை கைவிட வேண்டும். என்பதையே நான் கூறிக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.\nமுன்னாள் போராளிகள் அச்ச நிலையில் உள்ளனர் ; சிவமோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2018-12-10T15:52:14Z", "digest": "sha1:CCUBBUUZHRRP7P7XIENMB3PSYU5D4NGM", "length": 10617, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "துப்பாக்கிச் சம்பவத்தை தொடர்ந்து மான்செஸ்டரில் புதிய குழப்பம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nஅனைவரம் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nகாணாமல் போன பிரித்தானிய பெண்ணின் சடலம் நியுஸிலாந்தில் கண்டெடுப்பு\nதுப்பாக்கிச் சம்பவத்தை தொடர்ந்து மான்செஸ்டரில் புதிய குழப்பம்\nதுப்பாக்கிச் சம்பவத்தை தொடர்ந்து மான்செஸ்டரில் புதிய குழப்பம்\nஇங்கிலாந்தின் வடமேற்குப் பகுதியிலுள்ள பாரிய நகரான மான்செஸ்டர் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பில் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட செயற்கையாக சிரிப்பை ஏற்படுத்தும் வாயு அடங்கிய போத்தல்களே இக்குழப்பத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.\nபன்��ுக கலாசாரத்தைக் கொண்டு விளங்கும் மான்செஸ்டர் நகரில் நேற்று இடம்பெற்ற வருடாந்த கரீபியன் கொண்டாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 2 இளைஞர்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nகுறித்த தாக்குதலையடுத்து, பொலிஸ் படையினர் அப்பகுதியில் வேலிகள் இட்டு பாதுகாப்பைப் பலப்படுத்தியிருந்தனர். குறித்த பாதுகாப்பு வேலிகளையும் வீதியிலுள்ள குப்பைகளையும் இன்று (திங்கட்கிழமை) அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் வெள்ளிநிற உறைகளிட்ட போத்தல்களை கண்டுபிடித்துள்ளார்கள்.\nஇந்நிலையில், அப்போத்தல்கள் நைட்ரோஸ் ஒக்ஸைட் அதாவது சிரிப்பை ஏற்படுத்தும் வாயுவைக் கொண்ட போத்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, முகமூடியணிந்த துப்பாக்கிதாரிகள் இவ்வாயுவைக் கூட்டத்தின் மத்தியில் பரப்பி, குறித்த வாயுவை சுவாசிக்கச் செய்து, செயற்கையாக சிரிப்பு மூட்டி துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியுள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nகொண்டாட்டத்தின் போது சிரிப்புச் சத்தங்களும் ஆடல் பாடலுமாகயிருந்த குறித்த இடமானது சம்பவத்தின் பின்னர் மயானமாக காட்சியளிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபள்ளிவாசலுக்குள் கத்திக்குத்து: முதியவர் படுகாயம்\nபள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 80 வயது முதியவர் ஒருவர் கத்திக் குத்து தாக்குதலுக்கு\nமான்செஸ்டரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் படுகாயம்\nபிரித்தானியாவின் மான்செஸ்டரிலுள்ள மொஸ் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் வரை\nஅமெரிக்காவில் தாக்குதல் நடத்திய பிரித்தானிய குடிமகன்: ஊடகம் தகவல்\nஅமெரிக்காவில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியவர் பிரித்தானிய குடியுரிமை பெற்றவரென பிரித\nலிவர்பூல் அணியை எதிர்கொள்ள மென்செஸ்டர் சிட்டி அணி தீவிர பயிற்சி\nசர்வதேச சம்பியன்ஸ் கிண்ண கால்பந்து தொடர், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இங்கிலாந்த\nமன்செஸ்டரில் தீவிரமடைந்துவரும் காட்டுத்தீ: 34 வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றம்\nபிரித்தானியாவின் கிரேட்டர் மன்செஸ்டர் மூர்லண்ட் பகுதியில் தொடர்ந்து காட்டுத்தீ பரவிவருகின்ற நிலையில்\nஅனைவரம் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nஒவ்வொரு சாதிக்கும் ஒரு டிஎன்ஏ உள்ளது – அமைச்சரின் பேச்சால் சர்ச்சை\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nபண்டிகைக் காலத்தில் வாகனச் சாரதிகள் தொடர்பாக பொலிஸார் அதிக கவனம்\nரஷ்யாவில் உற்சாக வரவேற்பு பெற்ற மூதாட்டிகளுக்கான பேஷன் ஷோ\nஉலகளாவிய குடியேற்ற உடன்படிக்கைக்கு ஐ.நா உறுப்பு நாடுகள் ஒப்புதல்\nபோதைப்பொருள் ஒழிப்புச் சட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி உத்தரவு\nபிரித்தானிய நாடாளுமன்றம் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் – ஐரோப்பிய அமைச்சர்கள் நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/47634/", "date_download": "2018-12-10T15:35:13Z", "digest": "sha1:JQA5ANJYFYL6WPVZ5MTCEFWWPDBXBDCF", "length": 16830, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "கள் இறக்க தடை. ஜனாதிபதி உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடினேன் என்கிறார் டக்ளஸ். கலந்துரையாட வேண்டிய தேவையே இல்லை என்கிறார் வடமாகாண எதிர்க்கட்சி தலைவர். – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகள் இறக்க தடை. ஜனாதிபதி உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடினேன் என்கிறார் டக்ளஸ். கலந்துரையாட வேண்டிய தேவையே இல்லை என்கிறார் வடமாகாண எதிர்க்கட்சி தலைவர்.\nதிருத்தப்பட்ட மதுவரி திணைக்கள சட்டத்தின் பிரகாரம் கித்துள் மரத்தில் இருந்து கள் இறக்குவதற்கு அனுமதி பெறப்பட தேவையில்லை என்பதே அமுலுக்கு வரவுள்ளதா க வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தனது முகநூலில் குறிப்பிட்டு உள்ளார்.அது தொடர்பில் வடமாகாண எதிர்க்கட்சி தலைவரின் முகநூலில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,\nபனை மரத்தில் கள் இறக்குவதற்கு அரசு தடை விதித்துள்ளதாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாகச் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றது. அரசினால் பாராளுமன்றத்தில் பிரஸ்தாபிக்கப்படவிருக்கின்ற மதுவரித் திணைக்களச் சட்ட மூலத்திற்கான ஒரு மாற்றம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடிப்படையாகக் கொண்டே பிழையான தகவல்கள் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது.\nஏற்கனவே உள்ள மதுவரித் திணைக்களச் சட்டத்தின் படி மதுவரித் திணைக்கள அனுமதி இல்லாமல் எந்த மரத்திலிருந்தும் கள்ளிறக்க முடியாது.\nஇப்போது வரவிருக்கும் திருத்தத்தில் அச் சொற்றொடரிற்குப் பதிலாக ‘கித்துள்” மரத்தைத் தவிர எந்த மரத்தில் இருந்தும் கள் இறக்க முடியாது.’ இதை இன்னொரு வகையாகக் கூறுவதாயின் இது வரை எந்த மரத்திலிருந்தும் (உ-ம்: தென்னை, பனை, கிட்துல்) கள் இறக்குவதற்கு மது வரித்திணைக்களத்திடம் இருந்து அனுமதி பெறப்படல் வேண்டும்.\nஇச் சட்டமூலத்தின் மூலம் கித்துள் மரத்திலிருந்து கள் பெறப்படுவதற்கு மது வரித்திணைக்களத்திடம் இருந்து அனுமதி பெறப்படத் தேவையில்லை. அவ்வளவுதான். இதற்காக ஜனாதிபதியிடமோ, பிரதமரிடமோ, நிதி அமைச்சரிடமோ முறையிடத் தேவையில்லை. என குறிப்பிடப்பட்டு உள்ளது.\nபிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோருடன் டக்ளஸ் கலந்துரையாடல்.\nஅதேவேளை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் , பிரதமர் மற்றும் நிதியமைச்சர் “கள்” இறக்கப்படுவதற்கு அரசால் விதிக்கப்பட்ட தடை தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார் என செய்தி வெளியிடபட்டு உள்ளது.\nகுறித்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,\nகொழும்பில் பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் இன்றையதினம்(30) இடம்பெற்றதாகவும் ,\nஇதன்போது வடக்கு – கிழக்கு பகுதியில் வாழும் குறித்த தொழில் வல்லுநர்கள் அரசினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதான தொழில் நடவடிக்கையால் அதனை நம்பிவாழும் குடும்பங்கள் தற்போது அச்சமடைந்துள்ளன.\nவடக்கில் குறித்த தொழில் தடை நடைமுறைக்கு வருமாயின் அதனை நம்பிவாழும் 12 ஆயிரம் குடும்பங்கள் பேரவலத்தை சந்திக்கவேண்டிய துர்ப்பாக்கியத்திற்கு உள்ளாகவேண்டிய நிலை ஏற்படும்.\nஎனவே இதுவிடயத்தில் உரிய கவனம் செலுத்தி குறித்த தொழித்துறை சார்ந்தவர்களது குடும்பங்களின் நிலைமையை கருத்தில்கொண்டு சாதகமான முறையில் பரிசீலிக்கவேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா இதன்போது பிரதமர் மற்றும் நிதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.\nஇதனிடையே அரசின் இந்த அறிவிப்பு தொடர்பாக குறித்த தொழில் துறைசார்ந்த வல்லுநர்கள் கவலை அடையவோ அன்றி அச்சமடையவோ தேவையில்லை எனவும் குறித்த பிரச்சினைக்குரிய தீர்வை பெற்றுத்தருவதாகவும் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது. என கட்சியின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nTagsSrilanka tamil tamil new ஈழ மக்கள் ஜனநாயக கட்சி எதிர்க்கட்சி தலைவர் கலந்துரையாடினேன் கள் இறக்க ஜனாதிபதி டக்ளஸ் தடை மதுவரித் திணைக்களம் முகநூலில் வடமாகாண எதிர்க்கட்சி தலைவர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி கோரிய 7 நாட்கள் நாளையுடன் நிறைவு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிஜய் மல்லையாவின் வரவை எதிர்பார்த்திருக்கும் மும்பைச் சிறைச்சாலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடு குளம் – டி.எஸ. சேனநாயக்க – நினைவுகல் – நீர்பாசண திணைக்களம் – உருவாகியுள்ள சர்ச்சைகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் வீட்டுத் திட்டத்தில் சிபாரிசுகளை, கணக்கெடுக்கப் போவதில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் – மன்னார் பகுதிகளில், சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்டிப்பு…\nசென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை:\nஇணைப்பு 2 – தம்மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கெதிராக மேன்முறையீடு செய்யும் பட்சத்தில் பூரண ஆதரவு வழங்கப்படும் – டக்ளஸ்\nஅரசியல் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி கோரிய 7 நாட்கள் நாளையுடன் நிறைவு\nவிஜய் மல்லையாவின் வரவை எதிர்பார்த்திருக்கும் மும்பைச் சிறைச்சாலை\nஇரணைமடு குளம் – டி.எஸ. சேனநாயக்க – நினைவுகல் – நீர்பாசண திணைக்களம் – உருவாகியுள்ள சர்ச்சைகள்… December 10, 2018\nகாணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்… December 10, 2018\nயாழ் வீட்டுத் திட்டத்தில் சிபாரிசுகளை, கணக்கெடுக்கப் போவதில்லை… December 10, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்��ுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2006/05/", "date_download": "2018-12-10T16:36:27Z", "digest": "sha1:KQGVV2DHL7WINAT6FLJLMTDDAVB22HCZ", "length": 24840, "nlines": 879, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "தனித்திரு விழித்திரு பசித்திரு.....", "raw_content": "\nமுட்டை - பருப்பு தொக்கு...சூப்பரா இருக்குபா...\nசட்டசபையில் பெண் சிங்கம் புகுந்தது \nதாய்லாந்து பயணம் - கொஞ்சம் நினைவுகள்\nதென்னாப்பிரிக்கா மற்றும் மொராக்கோ பயணம்\nநேதாஜி விமான விபத்தில் உயிரிழந்தாரா \nசிங்கபூரில் இருந்து ஒரு இந்தி ஆதரவு பதிவு - என் பதில்\nவிஜயகாந்த் பற்றி ஒரு செய்தி...\nசெல்லாத ஓட்டு போடும் கலைஞர்\nதங்க மங்கையின் தங்க அறிவிப்பு\nமுட்டை - பருப்பு தொக்கு...சூப்பரா இருக்குபா...\nசட்டசபையில் பெண் சிங்கம் புகுந்தது \nதாய்லாந்து பயணம் - கொஞ்சம் நினைவுகள்\nதென்னாப்பிரிக்கா மற்றும் மொராக்கோ பயணம்\nநேதாஜி விமான விபத்தில் உயிரிழந்தாரா \nசிங்கபூரில் இருந்து ஒரு இந்தி ஆதரவு பதிவு - என் பத...\nவிஜயகாந்த் பற்றி ஒரு செய்தி...\nசெல்லாத ஓட்டு போடும் கலைஞர்\nதங்க மங்கையின் தங்க அறிவிப்பு\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்ட��1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/10/blog-post_26.html", "date_download": "2018-12-10T16:23:02Z", "digest": "sha1:BCKS7RWIRPSBAT2ZT2VVFBA2WXDGJ3ZN", "length": 56965, "nlines": 610, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: வேலாயுதம்", "raw_content": "\nநண்பர்கள், வாசக நண்பர்கள், பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள். :)\nஎனக்கு மட்டும் ஏன் இப்படி .. அல்லது எம் சிலருக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது, முதல் நாள் முதல் காட்சி படங்களின்போது\nமங்காத்தா.. பின் நேற்று வேலாயுதம்..\nஆனால் மங்காத்தா மாதிரி actionல் நாம் சம்பந்தப்படாமல் காத்திருந்ததில் நான்கு மணி நேரம் வரை போனது மட்டுமே நேற்றைய நாளின் நாசமாக அமைந்தது.\nஆனால் புதிதாக, கம்பீரமாக எழுந்த கொட்டாஞ்சேனை சினி வேர்ல்ட் (Cine world) திரையரங்கு சேதப்பட்டு சின்னாபின்னமாகிப் போய் நிற்கிறது.\nமுன்பொரு தடவை வேட்டைக்காரன் திரையிட்ட முதல் நாள் கொழும்பு சவோய் திரையரங்கு நொறுங்கிப்போனது. இப்போது இங்கே..\nவிஜய் படங்களின் நேரம் மட்டும் இப்படி...\nவிஜய் ரசிகர்கள் மோசம் என்று உடனடியா முடிவு போட்டுறாதீங்க..\nநேற்று முதல் காட்சி 3.30க்கு என்று குறிப்பிட்டிருந்தோம்.. ஐந்து மணி வரை பட ரீலும் வரவில்லை; ரசிகர்களும் இல்லை. அதற்குப் பிறகு தான் 'விஜய்' படத்தின் முதல் காட்சி என்று தெரிந்தது போல அப்படியொரு அமளி துமளி.\nமுதல் காட்சியே மிகத் தாமதமாகிப் போனதால் இரண்டாவது,மூன்றாவது காட்சி ரசிகர்களின் அட்டகாசம் தான் அந்த சேதங்கள்.\nகண்ணுக்கு முன்னால் நாம் பார்த்துகொண்டிருக்கும்போதே இரும்பு கேட் உலுப்பி உடைக்கப்பட்டது.\nமுதல் காட்சிக்கு முன்னதாக சினி வேர்ல்ட்\nகடைசியாக நாம் படம் முடிந்து வெளியே வரும்போது பாதுகாப்புக்காக வெளியே காவல் நின்ற முப்பது ஆயுதம் தாங்கிய போலீசாரில் ஒருவர் என்னிடம் சிங்களத்தில் கேட்டது \"இப்பிடித் தான் நீங்கள் தீபாவளி கொண்டாடுவதா ஒரு படத்துக்காக இத்தனை கூத்தா ஒரு படத்துக்காக இத்தனை கூத்தா\nஆனாலும் நான்கு மணித்தியாலங்களாகப் பொறுமையுடன் உள்ளே இருந்த அந்த விஜய் ரசிகர்கள் உண்மையில் பாவம் தான்.\nவேறு எந்தவொரு நடிகரின் ரசிகராவது இப்படி ��வ்வளவு நேரம் காத்திருப்பரா என்றால் ஆச்சரியம் தான்.\nமீண்டும் மீண்டும் திரையில் வந்த விஜயின் முன்னைய திரைப்படங்களைப் பார்த்தும் சலிக்காமல் ஆடிக் கொண்டிருந்தவர்கள் ரீல் வந்து, காத்திருந்து வேலாயுதம் என்ற பெயர் திரையில் தோன்றும் போது தான் ஜென்ம சாபல்யம் பெற்றார்கள்.\nஅந்த அப்பாவிகளுக்காகவாவது வேலாயுதம் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.\nதொடர்ந்து தெலுங்கு ஹிட் படங்களைத் தமிழில் வெற்றிப் படங்களாக தன் தம்பியைக் கதாநாயகன் ஆக்கித் தந்துகொண்டிருந்த இயக்குனர் M.ராஜாவும், தெலுங்கில் மகேஷ் பாபுவின் வெற்றிப் படங்களைத் தமிழில் தனது வெற்றிப் படங்களாக மாற்றித் தந்து கொண்டிருக்கும் விஜய்யும் சேர்கிறார்கள் என்றவுடனேயே நான் நினைத்தது வேலாயுதம் - தமிழில் காரமான ஒரு தெலுங்கு மசாலா என்று.\nஆனால் 2000ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்குப் படத்தைத் தூசு தட்டி இப்போ தந்திருக்கிறார் ராஜா.\nOld is Gold தான். அதுக்காக இப்படியா\n(2000ஆம் ஆண்டு நாகார்ஜுனா தெலுங்கில் நடித்த ஆசாத் திரைப்படத்தின் அப்பட்ட ரீமேக் தானாம் வேலாயுதம். இயக்குனர் - காலம் சென்ற திருப்பதிசாமி )\nபாகிஸ்தானிய - ஆப்கானிஸ்தான் எல்லை என்று ஆரம்பிக்கும்போதே \"சப்பா\" என்று எண்ணத் தோன்றியதைத் தவிர்க்க முடியவில்லை.\nஇஸ்லாமியத் தீவிரவாதிகள், குண்டுவெடிப்பு என்று தொடரும்போது இது விஜய் படமா அல்லது விஜயகாந்த் படமா என்று டவுட்டும் வருகிறது.\nஇந்த அரதப் பழைய விஷயங்களோடு, தங்கை சென்டிமென்ட், கிராமத்திலிருந்து நகரத்துக்கு வருவது, அப்பாவி ஒருவன் அதிரடியாக மாறுவது என்று காலாகாலமாகத் தமிழ்த் திரைப்படங்களில் பார்த்துவரும் அதே விஷயங்கள்.\nஎனக்கு தமிழிலும் அதீத நாயகர்களின் (Super heroes) படங்களை எதிர்பார்ப்பதிலும் வரவேற்பதிலும் விருப்பமுண்டு என்று முன்பே கந்தசாமி திரைப்படம் பற்றிய பதிவிலும் குறிப்பிட்டிருக்கிறேன்.\nவேலாயுதம் திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகளும் பின் வருகின்ற சில கதைத் திருப்பங்களும் அப்படியொரு Super hero படமாக வேலாயுதம் அமையும் என்று எதிர்பார்க்க வைத்தால் ......\nதன் தங்கையே உலகம் என்று எண்ணி படு அப்பாவியாக வாழும் ஒரு கிராமத்தவன் நகரத்துக்கு வரும் வேளையில் தற்செயலாக, பத்திரிகையாளர் ஒருவரால் படைக்கப்பட்ட ஒரு கற்பனையான சாகசவீரன் பாத்��ிரமாக மாறிவிட, அடுத்து இடம்பெறும் மோதல்கள், அந்த அப்பாவி சாகச மனிதனாக சந்திக்கும் சவால்கள் என்று நீளும் ஒரு விறுவிறு கதை தான் வேலாயுதம்.\nநம்பிக்கை என்பது தான் மாசுபடாத ஒரே விடயம் என்பதும், தனி மனிதன் ஒருவனால் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் பற்றியும் அழுத்தமாக இயக்குனர் சொல்கிறார்.\nஅதை விட விஜய் என்ற தனி மனிதனை அவர் சார்ந்த சமூகத்தில் ஒரு சாகச சக்தியாக எப்படிக் காட்டலாம் என்பதையும் கிடைக்கின்ற இடங்களிலெல்லாம் நிறுவப் பார்க்கிறார்.\nவிஜய், சந்தானம் மற்றும் வில்லன்கள் சுவாரஸ்யமாகப் படம் செல்ல உதவுகிறார்கள்.\nபுதிய வில்லன்கள் என்பதால் 'புதுசாகவே' இருக்கிறது.\nவிஜய் என்ற வசீகர சக்தி இருப்பதால் இயக்குனர் ராஜா பழைய கதையையும் கொஞ்சம் புதுசாக்கித் தேற்றி விடலாம் என்று நினைத்தாரோ..\nஆனால் விஜய்யின் எத்தனை படங்களில் இதே போன்ற தங்கைக்காக உருகும் சென்டிமென்டையும், அப்பாவித் தனத்தையும் பார்த்துவிட்டோம்..\nநல்ல சமீப உதாரணம் திருப்பாச்சி.\nநகரத்துக்கு வந்து வில்லன்களுடன் மோதும்போதும் ராஜாவுக்குள் இருந்து பேரரசுவே எட்டிப் பார்க்கிறார்.\nஆனால் துரு துரு விஜய் எப்போதும் போல காட்சிகளில் வரும்போது கண்ணை அகற்ற முடியவில்லை.\nசந்தானத்துடன் கலகலக்கும் சில காட்சிகள், தங்கை சரண்யா மோகனுடன் விடும் லூட்டிகள், வித விதமாக வரும் சண்டைக் காட்சிகள் என்று பல இடங்களில் கலக்குகிறார்.\nதங்கை + குடும்பத்தைக் கிராமத்துக்கு ரயில் ஏற்றிவிட்டு 'வேலாயுதமாக' மாறும் இடம் சிலிர்க்க வைக்கும் ஒரு இடம்.\nஆனால் உலகின் பிரபல சாகச, இணைய, play station விளையாட்டான Assassin’s Creed இன் கெட் அப்பில் விஜய் தோன்றுவது முதலில் சுவாரஸ்யமாகவும் பின்னர் கொஞ்சம் பொருந்தாத் தன்மையுடனும் இருப்பது கவனிக்கக் கூடியது.\nஅதிலும் கடைசி க்ளைமாக்ஸ் காட்சி கொஞ்சம் அந்நியன் திரைப்படத்தில் அந்நியன் தரிசனம் தருவதையும் ஞாபகமூட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை.\nராஜா, பழசைத் தூசி தட்டி பெயின்ட் அடித்தாலும் பழசு பழசு தான் ராசா..\nஇவர் தான் எங்கள் மன்மோகன் சிங் என்று விஜயைக் கிராமத்தவர்கள் அறிமுகப்படுத்தி, எங்கள் மனதை ஆள்பவர், இந்த மண்ணை ஆள்பவர், ஏன் இந்த மாநிலத்தையே.. என்று நிறுத்தும் இடத்தில் இங்கேயே இத்தனை கரகோஷம் என்றால் தமிழகத்தில் கேட்கவேண்டும���\nபாடல் காட்சிகளில் விஜயின் நடனம் கேட்கவும் வேண்டுமா\nசொன்னால் புரியாது தான் top of the charts.\nரத்தத்தின் ரத்தமே வழக்கமான விஜய் டச்.\nசில்லக்ஸ் அப்படியே இசையுடன் சேர்த்து வேட்டைக்காரன் 'என் உச்சிமண்டை'யின் மீள் பதிப்பு.\nமுளைச்சு மூணு இல்லை காட்சியின் ரம்மியத்தால் அள்ளுகிறது.\nமாயம் செய்தாயோ விஜயின் கெட் அப்பும் உறுத்தல்; கிராபிக்ஸ் படு உறுத்தல்.\nஇதைவிட எங்கள் தொலைக்காட்சிப் பிரிவில் பணிபுரியும் சிங்கள இளைஞர் ஒருவர் கலக்கி இருப்பார்.\nஜெனீலியா துடிப்பான, மக்கள் நலன் நோக்கிய இளம் பத்திரிகையாளர் பாத்திரத்தில் பொருந்திப் போகிறார்.\nஆனாலும் சில காட்சிகளில் இதை விட இன்னும் இயல்பாக செய்திருக்கலாமோ என்று என்ன வைக்கிறார்.\nஹிந்தியில் கலக்கியும் பாவம் தமிழில் விஜய் கிடைக்கவில்லை.\n'வேலாயுதத்தை' இவர் உருவாக்கும் விதம், பின்னர் அப்பாவியை ஆபத்பாந்தவனாக்க செய்யும் முயற்சிகள் ஆங்கில சாகசத் திரைப்படங்களில் வரும் பெண் பத்திரிகையாளர் பாத்திரங்களை ஞாபகப்படுத்தினாலும் ரசிக்க வைத்தது.\nஹன்சிகா - கிராமத்தில் வாழும் அத்தை மகள்\nவெள்ளையாய் புசுபுசுவென்று இருந்தால் எல்லாருக்கும் பிடித்துவிடுமா\nஒரு சில காட்சிகள் தவிர மற்றக் காட்சிகளில் பார்த்தாலே உவ்வேக்..\nசில்லாக்ஸ் பாடலில் பல இடங்களில் அசைவுகளில் குஷ்புவை ஞாபகப்படுத்துகிறார்.\n(அந்தக் காலமா இந்தக் காலமா என்பது அவரவர் ரசனையில்)\nசரண்யா மோகன் - பாவம்.. திருப்பாச்சியில் மல்லிகாவின் அளவு அதே வேலை.\nசந்தானம் - கலக்கோ கலக்கு என்று கலக்கி இருக்கிறார். விஜயுடன் வடிவேலு நடிக்கும் நேரமே விஜய் அவரை ஓரங்கட்டி விடுவார். ஆனால் வேலாயுதத்தில் பல காட்சிகளில் சந்தானம் விஜயை over take செய்துவிடுகிறார்.\nஇரட்டை அர்த்தம் இல்லாமல் சிரிக்க வைக்கிறார்.\nபல காட்சிகளில் வாய் விட்டு சிரித்தேன்.\nகுறிப்பாக \"இவ்வளவு நாளும் திருடன் என்று நானே என்னை நம்ப வைச்சேனா\" என்று புலம்பும் இடம்...\nவில்லன்கள் இருவரும் வட இந்திய வரவுகள் போலும்.. மிரட்டியுள்ளனர்.\nM.S.பாஸ்கர், பாண்டியராஜன், ராகவ், வின்சென்ட் அசோகன், ஷாயாஜி ஷிண்டே, இளவரசு என்போருக்கு ஓரளவு முக்கியமான பாத்திரங்கள்.\nவிஜய் அண்டனியின் இசை - ம்ம்ம் புதுமை எதுவும் இல்லை. அங்கே இங்கே சுட்டது பாதி, ஏற்கெனவே வந்தது மீதி என்று சமாளித்து நிர��்பி இருக்கிறார்.\nப்ரியனின் ஒளிப்பதிவு long shots இல் பிரம்மாண்டத்தைத் தருகிறது. அக்ஷன் காட்சிகளில் அசத்துகிறது. கடைசிக் காட்சிகளில் ப்ரியன் கலக்கி இருக்கிறார்.\nசண்டைக் காட்சிகள் அசத்தல் என்று தான் சொல்லவேண்டும். மிரட்டி இருக்கிறார்கள். விஜயின் வழமையான சண்டைக் காட்சிகளே பொறி பறக்கும்.. இதில் Hollywood சண்டைக் கலைஞர் டொம் டெல்மாரும் இருப்பதால் அனல் கக்குகிறது.\nஇயக்குனர் ராஜாவின் படங்களில் ரசனையாக இருக்கும் சில விடயங்கள் எவ்வளவு தான் அக்ஷன் மசாலாவாக இருந்தாலும் வேலாயுதத்திலும் விடாமல் வருகின்றன.\nஅழகான பாசம்.. (ஆனால் இளைய தளபதி இருப்பதால் அது கொஞ்சம் பிழிய பிழியப் பாசமாகி விடுகிறது)\nசிந்திக்க வைக்கும் சரேல் வசனங்கள் - பன்ச் வசனங்கள் பேசி காதில் பஞ்சடைய வைக்கவில்லை என்று ஆறுதல் இருந்தாலும், சில இடங்களில் பக்கம் பக்கமாக நீளும் வசனங்கள் கொஞ்சம் ஓவர் தான்.\nஆனாலும் விஜய் இறுதிக் காட்சியில் பேசும் நம்பிக்கை பற்றிய வசனங்கள் நச்\nவசனங்கள் - சுபா.. தனது முத்திரையை வேலாயுதத்திலும் பதித்துள்ளார்.\nஒவ்வொருவரும் மனதில் நம்பிக்கை, துணிச்சல் வைத்திருந்தால் நாம் எல்லோருமே சூப்பர் ஹீரோக்கள் தான் என்ற விடயம் இந்த சினிமா நாயகர்களைக் கடவுளாக்கும் சினி வெறியர்களுக்கும்/ரசிகர்களுக்கும் போய்ச் சேரவேண்டிய ஒரு தகவல் தான்.\nஆனால் இந்தப் பக்கம் பக்கமான வசனங்களைப் பேசிய பின், தன் ரசிகர் மன்ற/கட்சிக் கொடியைப் பறக்கவிட்டுக் கொண்டே மக்கள் வில்லனைப் பந்தாடுவதும் மக்களின் தலைகளால் விஜயின் உருவம் சிரிப்பதுமாக வசனங்களின் வலிமையை முடமாக்கி விடுகிறதே..\nஇன்னொரு முக்கியமான விடயம் - இத்தனை ஆண்டுகள் கடந்தும், வேலாயுதத்திலும் இஸ்லாமியத் தீவிரவாதிகள், ஜிஹாத், யா அல்லா, உலக முஸ்லிம்கள் எல்லோருக்காகவும் போர்டஆகிறேன் போன்ற விடயங்கள், வில்லனும் முஸ்லிம், நேர்மையான போலீஸ் அதிகாரியும் முஸ்லிம், கதாநாயகனின் நண்பனும் முஸ்லிம் என்று இன்னுமா என்று கொட்டாவி விட வைத்தது எந்த விதத்தில் நியாயம் இயக்குனர்\nஉன்னைப் போல் ஒருவனுக்குப் போர்க்கொடி தூக்கியோர் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்\nஇன்னொரு சுவாரஸ்ய விடயம்.. மங்காத்தாவில் விஜயின் காவலன் பாட்டுக் காட்சி வந்தது போல, இதில் மங்காத்தாவின் ஒரு பாடல் வருகிறது..\nஅதுசரி வரிக்கு வரி வேலாயுதம் ஒரு கிராமத்துப் பால்காரன் என்று சொல்றங்களே தவிர ஒரு காட்சியிலாவது விஜய் பால்காரனாகக் காணவில்லையே..\nராமராஜன் ட்ரவுசரோடு விஜயை ஒரு காட்சியிலாவது காட்டி இருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும் ;)\nபார்த்தவரை விஜய் ரசிகர்களுக்குத் திருப்தியைத் தந்துள்ளது வேலாயுதம்.\nஆனால் தங்கள் தலைவரிடம் இன்னும் அதிகமாக எதிர்பார்த்துள்ளார்கள் என்பதும், பதினொரு ஆண்டுகளின் முன்னதான ஒரு படத்தின் டப்பா ரீமேக் தான் இது என்பதும் அவர்களைக் கொஞ்சம் சங்கடப்படுத்தியிருக்கிறது என்பது சிலருடன் பேசியதில் தெரிந்தது.\nஎனக்கென்றால் திரையரங்கில் 'வேலாயுதம்' பார்த்தபோது சில கொட்டாவிகள் தவிரப் பெரிதாக அலுக்கவில்லை.\nவேலாயுதம் - தீபாவளி விஜய் வெடி\nat 10/26/2011 11:21:00 PM Labels: cinema, movie, திரைப்படம், விமர்சனம், விஜய், வேலாயுதம், ஹன்சிகா\nஐ ஐ ஐ சுடு சோறு...\nஇலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி\nஅண்ணா மன்னிக்கணும் படம் பார்க்கும் வரைக்கும் உங்க பதிவிலிருந்து ஒரு எழுத்தும் படிக்கமாட்டேன்...\nஎனக்கென்றால் திரையரங்கில் 'வேலாயுதம்' பார்த்தபோது சில கொட்டாவிகள் தவிரப் பெரிதாக அலுக்கவில்லை.\nசந்தானம் - கலக்கோ கலக்கு என்று கலக்கி இருக்கிறார். விஜயுடன் வடிவேலு நடிக்கும் நேரமே விஜய் அவரை ஓரங்கட்டி விடுவார். ஆனால் வேலாயுதத்தில் பல காட்சிகளில் சந்தானம் விஜயை செய்துவிடுகிறார்.\nஇரட்டை அர்த்தம் இல்லாமல் சிரிக்க வைக்கிறார்.\nபல காட்சிகளில் வாய் விட்டு சிரித்தேன்.\nகுறிப்பாக \"இவ்வளவு நாளும் திருடன் என்று நானே என்னை நம்ப வைச்சேனா\" என்று புலம்பும் இடம்.\nஇந்த படம் ஹிட்டு,, சந்தானம் ராக்ஸ்\nஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய இன்பத் தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.\nஅண்ணே இங்கே விஜயை செதுக்கி விடுகிறார்...\nவிஜய் அவரை ஓரங்கட்டி விடுவார். ஆனால் வேலாயுதத்தில் பல காட்சிகளில் சந்தானம் விஜயை செய்துவிடுகிறார்.\nஅதுசரி வரிக்கு வரி வேலாயுதம் ஒரு கிராமத்துப் பால்காரன் என்று சொல்றங்களே தவிர ஒரு காட்சியிலாவது விஜய் பால்காரனாகக் காணவில்லையே..\nராமராஜன் ட்ரவுசரோடு விஜயை ஒரு காட்சியிலாவது காட்டி இருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும் ;)\nஅதைத் தான் நானும் எதிர்பார்த்து ஏமாந்திருக்கேன்.\nஅதுவும் பரந்து பட்�� கண்ணோட்டத்தில் விமர்சனத்தை கொடுத்திருக்கிறீங்க.\nபதிவை வாசித்து முடித்த பின் ஒரு தடைவை உண்மைத்தமிழனின் வலைதளத்தில் இல்லை லோஷன் அண்ணாவின் தளத்தில்தான் இருக்கிறோம் என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டேன்.\nநீங்கள் சொன்னதைப் பார்த்தால் படம் நல்லா இருக்கும் போல.\nசூட்டோடு சூடாக 7ம் அறிவையும் பார்த்து விடுங்கள். ஜெயம் ராஜாவுக்கு கோவில் கூட கட்டத் தோன்றலாம்.\nஅப்புறம் நம்மவர்கள் படம் பார்க்கும் முறை தமிழனுக்கே உரித்தான தனிக் குணம். அவன் எங்கிருந்தாலும் இப்படித்தான் படம் பார்ப்பான். கழுதைக்கு கற்பூர வாசனை தெரியுமா சிங்களவர்களோடு சேர்ந்து சிங்கள அல்லது ஹிந்தி படங்களைப் பாருங்களேன். ஒரு விசில், கைத் தட்டல், ஆட்டம் பாட்டம் ஒன்றும் இருக்காது ரசனை கெட்டதுகள்.\n// இஸ்லாமியத் தீவிரவாதிகள், குண்டுவெடிப்பு என்று தொடரும்போது இது விஜய் படமா அல்லது விஜயகாந்த் படமா என்று டவுட்டும் வருகிறது. //\nWell said... ஆனா ஏன் இவ்வளவு நீளமான பதிவு... கொஞ்சம் சுருக்கியிருக்கக் கூடாதா...\n//இத்தனை ஆண்டுகள் கடந்தும், வேலாயுதத்திலும் இஸ்லாமியத் தீவிரவாதிகள், ஜிஹாத், யா அல்லா, உலக முஸ்லிம்கள் எல்லோருக்காகவும் போர்டஆகிறேன் போன்ற விடயங்கள//\nவிமர்சனம் நல்லா இருக்கு, நான் இன்னும் படம் பார்க்கவில்லை, இப்போதைக்கு பார்க்கும் ஐடியாவும் இல்லை. அதீத ஆர்வத்தின் காரணமாக ஏழாம் அறிவு பார்த்தேன், நல்ல கதைக்களம், வீணாக்கிவிட்டார்களே என்று தோன்றியது, ஆனாலும் பார்க்கலாம்\nBTW, Assassin's Creed என்பது ஆங்கிலத் திரைப்படமல்ல அது ஒரு வீடியோ கேம். இன்னும் திரைப்படமாக்கப்படவில்லை. பரவாயில்லை தமிழ் இயக்குனர்கள் நல்லா வீடியோ கேம் எல்லாம் விளையாடீனம்\nஅரைத்த மாவையே அரைத்திருக்கிறார்கள்.. எனக்கென்றால் நேரம் பொன்னானது, 03 மணித்தியாலத்தை வீணாக்க விரும்பவில்லை..\nநன்றாக இயன்றளவு நடுநிலையுடன் விமர்சித்திருக்கீர்கள்.. விமர்சனத்தில் முக்கியமான எல்லாவற்றையும் தொட்டிருக்கீர்கள்..\nபேசாமல் இந்த படத்துக்கு \"பால்காரன்\" என்று பெயர் வைத்திருக்கலாம்.. போனமுறை \"காவல்காரன்\" என்று பெயர் வைக்கமுடியாமல் போன கவலையையாவது போக்கியிருக்கலாம் :P\nஎப்படியும் விஜய் படம் கொஞ்சம் ஓடும எண்டு சொல்லுரிங்க\nமுதல்ல தீபாவளிக்கு வந்த படங்கள் எதுவுமே நான் இன்னுமே பாக்கல..அண்ணா வழமையான ���ிரைப்பட விமர்சன பதிவிலிருந்து இந்த விமர்சனம் கொஞ்சம் வித்தியாசப்படுதே...ஏதோ ஒன்டு மிஸ்ஸிங் ஆவுதே...அண்ணா வழமையான திரைப்பட விமர்சன பதிவிலிருந்து இந்த விமர்சனம் கொஞ்சம் வித்தியாசப்படுதே...ஏதோ ஒன்டு மிஸ்ஸிங் ஆவுதே...காரசாரமான உங்கள் விமர்சனங்களிலிருந்து இந்த பதிவு மாறுபடுதே..காரசாரமான உங்கள் விமர்சனங்களிலிருந்து இந்த பதிவு மாறுபடுதே..நடுநில‌மையா இருந்து விஜய் பக்கம் சார்பா எழுதிருக்கீங்க என்டொரு பீலிங் அண்ணாநடுநில‌மையா இருந்து விஜய் பக்கம் சார்பா எழுதிருக்கீங்க என்டொரு பீலிங் அண்ணாஆக மொத்தத்துல வழமையை போல விஜய் என்கிற \"மாஸ்\" ஹீரோவ வெச்சு படத்த ஓட்டிருக்காங்க என்டு சொல்லுங்க..அரச்ச மாவ கொஞ்சம் புதுசா அரச்சிருக்காங்க...வேற ஒன்னும்ல்லையே...\nஎனக்கு மாயம் செய்தாயோ editing நல்லா இருந்திச்சு விஜயின் கெட்ப்பும் எனக்கு நல்லா இருந்திச்சு மொத்தத்தில் வேலாயுதம் விஜய் ரசிகர்கள் இல்லாதவர்களுக்கு ”பரவாயில்லை- Average\" ரகப்படம். விஜய் ரசிகர்களுக்கு நல்ல-Good படம்.\nசுறா மாதிரி படங்களே Collectionல பரவாயில்லாம போன படியா இந்தப்படம் நிச்சயம் collectionல அள்ளும்.\nஅவங்களுக்கு collection அள்ளுறதால உங்களுக்கென்ன லாபம்\nபின் குறிப்பு - 7 ஆம் அறிவு வெளியான மல்டிப்பிளக்ஸ் தியேட்டர்களில் பிரிண்ட் குறைக்கப்பட்டு அந்த இடங்களில் வேலாயுதம் படத்தை ஷிப்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇது என்ன பிரமாதம் , இதை பாருங்க......\nஅண்ணா படத்தை ரசிக்கப் பிந்திவிட்டது ஆனால் அதை விட கருத்திடப் பிந்தி விட்டது....\nஏதோ விஜய் தனது ரசிகர்களை ஏமாற்றவில்லை... வித்தியாசமான கதையை எதிர் கார்த்துப் போன எனக்கு ஏமாற்றம் தான்...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nநவீனகால இலத்திரனியல் ஊட���ங்கள் எதிர்நோக்கும் சவால்க...\nமயக்கம் என்ன பாடல்கள் - ரசனை + ரகளை\nஏழாம் அறிவில் ஏமாற்றிய ஹரிஸ் ஜெயராஜ்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nதேடிப் படியுங்கள் 'சித்தார்த்த யசோதரா' நாவல்\nதமிழக அரசியல்வாதிகளை தடுமாறவைக்கும் ஊடக அரசியல்\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/uthapuram.php", "date_download": "2018-12-10T16:15:58Z", "digest": "sha1:XRUZYLLRILGJ67JCCNYUDRHVFIDJE54Y", "length": 27680, "nlines": 37, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Essays | Uthapuram | A.Marx | Dalit | Police attack", "raw_content": "\nஉத்தபுரத்தில் உண்மை அறியும் குழு\nமதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் (பேரையூர் தாலுகா) 18 ஆண்டு காலமாக இருந்த தீண்டாமைச் சுவர் மே 6-ந் தேதியே இடிக்கப்பட்டபோதும் தொடர்ந்து அங்கு பிரச்சினை இருந்து விடுவதையும், கடந்த அக்.1-ந்தேதி ‘பிள்ளைமார்’ மற்றும் ‘குடும்பமார்’(தலித்கள்) ஆகிய இருதரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை ஒட்டி போலீஸ் தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பதையும் அறிந்த பல்வேறு மனித உரிமை அமைப்புகளையும் சேர்ந்த நாங்கள் உண்மையை அறிந்து வெளிப்படுத்துவது என முடிவு செய்தோம்.\nமதுரை வழக்குரைஞர் ரஜினி அவர்கள் தலைமையில் பூர்வாங்க ஆய்வு செய்வதற்கென எம் குழுவின் ஒரு பகுதி சென்ற அக்.14 அன்று உத்தபுரம் சென்றது. 144 தடை உத்தரவைக் காட்டி நாங்கள் உள்ளே நுழைய விடாமல் தடுக்கப்பட்டோம். தடை உத்தரவு திருவிழாவிற்குத்தானே என நாங்கள் கேட்டபோதும் காவல்துறை அனுமதி அளிக்க மறுத்தது. எனவே பெண்கள் ஐக்கியப் பேரவை அமைப்பைச் சேர்ந்த பேச்சியம்மாள் உத்தபுரம் செல்ல அனுமதி கோரி உயர்நீதி மன்றத்தை அணுகினார். அக்.20 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் நீதியரசர் ராஜசூர்யா அவர்கள் அடுத்த ஒரு வாரத்திற்குள் ஏழு பேர் கொண்ட எம் குழு அங்கு சென்றுவர தடை செய்யக்கூடாது என உத்தரவிட்டார்.\nகாமரா, வீடியோ முதலிய கருவிகளைப் பயன்படுத்துவதையும் தடுக்கக்கூடாது எனவும் ஆணையிட்டார். இதன்படி சென்ற அக்.25 அன்று மதியம் 12 மணி சுமாருக்கு எம் குழு உத்தபுரத்தை அடைந்தது. குழுவிருந்தோர்: அ.மார்க்ஸ், ரஜினி, கு.பழனிச்சாமி (மனித உரிமை மக்கள் கழகம் - பி.ய��.எச்.ஆர்), வெரோனிகா, பேச்சியம்மாள் (பெண்கள் ஐக்கியப் பேரவை), கோ.சுகுமாரன் (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி), ம.இளங்கோ (பெரியார் திராவிடர் கழகம், புதுச்சேரி), கே.கேசவன் (குடியுரிமை பாதுகாப்பு நடுவம்).\nநாங்கள் அங்கு சென்றபோது மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மோகன், மதுரை கிழக்குத் தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட அமைப்பாளர் கே.சுவாமிநாதன். ஜனநாயக மாதர் சங்க புற நகர் மாவட்டச் செயலாளர் பொன்னுத்தாய், எழுத்தாளர் சு.வெங்கடேசன் மற்றும் பலர் அடங்கிய குழு பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பணியை செய்து கொண்டிருந்தனர்.\nதொடர்ந்து இப்பிரச்சினையைக் கையிலெடுத்துப் போராடிக் கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் இத்தலைவர்களிடம் விரிவாகப் பேசிச் செய்திகளைத் தொகுத்து கொண்டோம். உத்தபுரத்தில் பிறந்து தற்போது தேனி பகுதியில் சமூகத் தொண்டாற்றும் வேலுமணி மற்றும் தலித் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களான மு.பஞ்சவர்ணம்(25), தர்மராஜ்(40), நாகம்மாள்(45), நா.பஞ்சவர்ணம்(35), பார்வதி(25), பவுன்தாயி(40), வெள்ளையம்மாள்(60) எனப் பலரையும் சந்தித்து அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துக் கொண்டோம், சேதமடைந்த வீடுகளையும், பொருட்களையும் படம் எடுத்துக் கொண்டோம்.\nபின்னர் பிள்ளைமார் பகுதிக்குச் சென்று பாண்டியன்(32), ராஜா(28), பானுமதி(38) ஆகியோரிடம் பேசினோம். பாண்டியனும் ராஜாவும் விரிவாகத் தம் கோரிக்கைகளை முன்வைத்தனர். உத்தபுரத்தி ல் ‘டூட்டி’யில் இருந்த உசிலம்பட்டி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) சி.பாலசுப்பிரமணியத்திடம் சில தகவல்களைத் தெளிவுபடுத்திக் கொண்டோம். ஐ.ஜி. சஞ்சீவ் குமார் அவர்கள் தான் வெளியூரிலிருப்பதாகவும் கண்காணிப்பாளர் மனோகரனிடம் பேசுமாறும் கூறினார். தொலைபேசியில் கண்காணிப்பாளர் அவர்களையும் தொடர்பு கொண்டு பேசினோம்.\nமே 6ந்தேதியே உத்தபுரத்தில் கட்டப்பட்டிருந்த தீண்டாமைச் சுவரில் ஒரு சிறு பகுதி இடிக்கப்பட்டபோதும், அங்கே சில காவலர்கள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டபோதும், இடிக்கப்பட்ட பகுதி வழியே தலித் மக்கள் சுதந்திரமாக சென்று வர இயலவில்லை. குறிப்பாக வாகனங்களை அவ்வழியே செலுத்த இயலவில்லை. வாகனங்கள் ��ரும்போது வழியில் வேண்டுமென்றே அமர்ந்து பாத்திரங்களைக் கழுவுவது, துணி துவைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு தலித் மக்களின் வாகனப் போக்குவரத்தை பிள்ளைமார்கள் தடுத்துள்ளனர். இதுகுறித்து ஐந்து முறை புகார்கள் செய்யப்பட்டபோதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகமும் பலத்த விளம்பரங்களுடன் மே 6ல் இடிக்கப்பட்ட சுவரின் வழியே சுமுகமான போக்குவரத்து ஏற்படுவதற்கு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.\nஎந்த நோக்கத்திற்காக சுவர் இடிக்கப்பட்டதோ அது முழுமையாக நிறைவேறவில்லை. நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத மற்ற பிரச்சினைகளை தீர்க்கும் முயற்சியிலும் மாவட்ட நிர்வாகம் இறங்கவில்லை. எடுத்துக்காட்டாக பிள்ளைமார் பகுதியிலிருந்து சாக்கடை ஒன்று வழிந்தோடி தலித் பகுதியில் தேங்குகிறது. குடிநீரையும் அது மாசுபடுத்துகிறது. இதை தடுத்து நிறுத்தி கழிவுநீரை வேறு வழியில் செலுத்தும் முயற்சியையும் அரசு செய்யவில்லை.\nகாவல்துறையின் ‘அவுட்போஸ்ட்’ பிள்ளைமார் சங்க உறவின் முறை கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பிரச்சினை உள்ள ஒரு ஊரில் ஆதிக்கசாதியைச் சேர்ந்த உறவின்முறை கட்டிடத்தில் ‘அவுட்போஸ்ட்’ திறப்பது என காவல்துறை எடுத்த முடிவை எங்களால் விளங்கிக் கொள்ளவே இயலவில்லை. தலித் மக்கள் தங்கள் குறைகளை அங்கு எப்படிச் சென்று தயக்கமின்றி பதிவு செய்ய முடியும்\nமுத்தாலம்மன் கோவில் பிரச்சினை கடந்த பல ஆண்டுகளாக அங்கு தொடர்ந்து வருகின்ற ஒன்று. பொது இடத்தில் அக்கோவிலும், அரச மரமும் அமைந்துள்ள போதும் அது தமக்குச் சொந்தமென பிள்ளைமார்கள் கூறுகின்றனர். அந்த நிலத்திற்கு பட்டாவும் கோருகின்றனர். பிள்ளைமார் பகுதியையும், தலித் பகுதியையும் பிரிக்கிற சுவர் அமைக்கும் முடிவு எடுக்கப்பட்ட 1989 ஒப்பந்தம் ரொம்பவும் பக்கச்சார்பானது. தலித்களுக்கு எதிரானது. அரச மரத்தைச் சுற்றி திருவிழாக் காலங்களில் தலித் மக்கள் பாரம்பரியமாக செய்து வந்த முளைப்பாறி எடுக்கும் உரிமையும் இந்த ஒப்பந்தத்தில் மறுக்கப்பட்டுள்ளது. அரச மரத்தைச் சுற்றி பிள்ளைமார்கள் சுவர் ஒன்றையும் அமைத்துள்ளனர்.\nஇந்நிலையில் சென்ற அக்.1 அன்று திருவிழாவைக் காரணம் காட்டி அரச மரத்தைச் சுற்றியிருந்த சுவருக்கு பிள்ளைமார்கள் வெள்ளை அடிக்க முனைந்தபோத���, அதை தலித் மக்கள் தடுத்துள்ளனர். இருபக்கமும் மக்கள் திரண்டுள்ளனர். நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதாகவும், உறுதியற்ற தகவல்கள் கூறுகின்றன. இதையொட்டி அன்று டூட்டியில் இருந்த உசிலம்பட்டி காவல்துறை துணை ஆய்வாளர் ஜெகதா என்பவர் தலித் பகுதியில் தாக்குதலைத் தொடங்கியுள்ளார். ‘வாக்கி டாக்கி ’ மூலம் தகவல் தெரிவித்து வெளியிலிருந்து காவலர்கள் வருவிக்கப்பட்டு சுமார் 12 மணி நேரம் திரும்பத் திரும்ப தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஜெகதாவும், எஸ்.பி.சி.ஐ.டி பிரிவை சேர்ந்த பூவேந்திரனும் (முன்னாள் அமைச்சர் துரைராஜின் சகோதரர்) தாக்குதல் அனைத்திற்கும் காரணமாக இருந்துள்ளனர். ஆண்கள் அனைவரும் தப்பி ஓட, அங்கிருந்த தலித் பெண்களே எல்லாத் தாக்குதலுக்கும் இலக்காகியுள்ளனர். வீடுகளில் புகுந்து பொருட்கள் நாசப்படுத்தப்பட்டள்ளன. கதவுகள், கண்ணாடி சன்னல்கள், ஃபேன் முதலான சாமான்கள் உடைக்கப்பட்டுள்ளன.\n‘‘வாடி அவுசாரி, உத்தபுரத்தை உழுவ போறண்டி, ஓடுங்கடி’’ என்று சொல்லி துணை ஆய்வாளர் ஜெகதா தம்மை அடித்ததாக பெண்கள் பலரும் வாக்குமூலம் அளித்தனர். தன் மீது தண்ணீரை ஊற்றி ஊற்றி அடித்ததாக இன்னொரு பெண் கூறினார். மூன்று நாட்களே ஆன கைக்குழந்தையுடன் கூடிய ஒரு பெண் உட்பட பலரும் காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். மோகன் எம்.பி. தலையிட்டு சிலரை விடுதலை செய்துள்ளார். மூன்று வெள்ளைத்தாளில் ரேகை பதித்துக்கொண்டே தாங்கள் விடுவிக்கப்பட்டதாகப் பெண்கள் கூறினர்.\nபிள்ளைமார் பகுதியில் எந்த தாக்குதலையும் போலீஸ் நடத்தவில்லை. காவல்துறையை பிள்ளைமார்களை வெகுவாகப் புகழ்ந்தனர். தமது வீடுகளில் இரண்டும், சிறிய முருகன் கோவில் ஒன்றின் கதவும் தலித்களால் உடைக்கப்பட்டதாகக் கூறினர். தலித் தரப்பிலிருந்து சொற்ப அளவில் சிறு தாக்குதல்கள் நடந்திருக்கலாம். ஆனால் தலித் மக்கள் மத்தியில் போலீஸ் மேற்கொண்ட பெருந்தாக்குதலுடன் ஒப்பிடும்போது இது மிகவும் சொற்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.\nகோவில் தங்களுக்கு மட்டுமே சொந்தமெனவும், சுவர் அமைத்துக் கொள்வது தமது உரிமையெனவும், தங்கள் சொந்த நிலத்தில் தாங்கள் சுவர் எழுப்பியுள்ளோமெனவும், 1989 ஒப்பந்தத்தின்படி அரச மரத்திலோ, கோவிலிலோ தலித்களுக்கு உரிமையில்லை எனவும், கட்டப்படவி��ுக்கும் பஸ் ஷெல்டரை ஊர் பொதுவான அரச மரத்தடியில் கட்டாமல் தங்கள் பகுதியிலுள்ள பஞ்சாயத்துக் கட்டிடத்தின் அருகில் கட்ட வேண்டுமெனவும் பிள்ளைமார்கள் வலியுறுத்தினர். எல்லாவற்றிற்கும் இந்த கம்யூனிஸ்ட்கள்தான் காரணம் எனவும் குற்றம் சாட்டினர்.\nஉத்தபுரத்தில் ‘டூட்டி’யில் இருந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் சி.பாலசுப்பிரமணியத்திடம் நாங்கள் பேசியபோது தலித் பகுதி மீதான தாக்குதலுக்கு போலீஸ் காரணமல்ல என்றார். சரி யார் காரணம் என்று கேட்டதற்கு, தெரியாது என்றார். தலித் பகுதியிலிருந்துதான் வெடிகுண்டு வீசப்பட்டது என்றார். ஆனால் வெடிகுண்டு வீசப்பட்டதற்காக தடயம் ஏதும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அன்று மாலை மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரனை தொடர்பு கொண்டு பேசியபோது போலீஸ் அவுட்போஸ்டை மாற்ற இருப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.\n1. அக்.1, 2 தேதிகளில் தலித் மக்கள் மீது காவல்துறை மேற்கொண்ட கொடுந்தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. முன்னதாக அளிக்கப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை மிகவும் வன்மத்துடன் தலித்களுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளது. காவல்துறையின் தலித் விரோதப் போக்கு வெளிப்படையாக உள்ளது.\n2. பிள்ளைமார்களில் 24 பேர்கள் மீது பெயர் குறிப்பிட்டும், பெயர் குறிப்பிடாமல் மொத்தம் 150 பேர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யார் மீதும் தீண்டாமை தொடர்பான வன்கொடுமை சட்ட விதிகளைப் பயன்படுத்தவில்லை. மிகச் சாதாரண பிரிவுகளே பயன்படுத்தப்பட்டுள்ளன.\n3. தலித்களில் 19 பேர்கள் மீது பெயர் குறிப்பிட்டும், பெயர் குறிப்பிடப்படாமல் மொத்தம் 240 பேர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெடிமருந்து பொருள் சட்டம் உட்பட, கடும் பிரிவின் கீழ் இவ்வழக்குகள் போடப்பட்டுள்ளன.\n4. மாவட்ட நிர்வாகம் எள்ளளவும் பொறுப்பற்று செயல்பட்டுள்ளது. சுவர் இடிக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்ற எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. அக்.1,2 தாக்குதலுக்கு பின்னும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல், மருத்துவ உதவி அளித்தல், மின் தொடர்பை சரி செய்தல் என எந்த முயற்சியும் 13-ந் தேதி வர�� மேற்கொள்ளப்படவில்லை. சாக்கடைப் பிரச்சினை, பஸ் ஷெல்டர் கட்டுதல் உட்பட எதற்கும் தீர்வு ஏற்படுத்த முனையவில்லை.\n5. தலித் விரோதப் போக்குடன் செயல்பட்ட இரு காவல்துறை அதிகாரிகள் மீதும் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.\n6. அக்.1,2 சம்பவங்கள் தொடர்பாக நீதி விசாரணை வேண்டும்.\n7. தற்போது உசிலம்பட்டி பகுதியிலுள்ள காவல்துறையினர் முற்றிலுமாக மாற்றப்பட வேண்டும். 50 விழுக்காட்டினர் தலித்களாக அமைய வேண்டும். உத்தபுரத்தில் ‘டூட்டி’யில் இருப்பவர்களிலும் பாதிப் பேர் தலித்களாக இருக்க வேண்டும்.\n8. போலீஸ் ‘அவுட்போஸ்ட்’ உடனடியாக பொது இடத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும்.\n9. சாக்கடைக் கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.\n10. சுவரை முற்றிலுமாகத் தகர்த்து போக்குவரத்துக்கு எவ்வித தடையுமில்லாமல் செய்ய வேண்டும். இது தொடர்பான புகார்களை காவல்துறை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n11. அரச மரத்தைச் சுற்றியுள்ள சுவர் நீக்கப்பட்டு அங்கே பஸ் ஷெல்டர் கட்டப்பட வேண்டும்.\n12. முத்தாலம்மன் கோவில் உள்ள இடத்திற்கு பிள்ளைமார்களுக்கு பட்டா அளிக்கக்கூடாது. தவிரவும் பிரச்சினையை தவிர்ப்பதற்காக முத்தாலம்மன் கோவிலை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.\n13. இப்பிரச்சினையை உலகறியச் செய்து தொடர்ந்து நீதிக்காகப் போராடி வரும் மார்க்சிஸ்ட் கட்சியை இக்குழு பாராட்டுகிறது.\n(சிவா அப்பார்ட்மெண்ட்ஸ், 4/787, அன்னை வீதி, அண்ணாநகர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/penniyam/dec08/nalinithevi.php", "date_download": "2018-12-10T15:56:10Z", "digest": "sha1:E5CHNM5KLR6QBK3JYHN42Q37QMBL6CUT", "length": 5653, "nlines": 7, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Penniyam | Poem | Nalinithevi | Sensitive letter", "raw_content": "\nநலம். நலம் நவின்ற மடல் கண்டு மிக்க மகிழ்ச்சி உன் மடலில் வழக்கம்போல் உனக்கே உரிய தேடலும் தெளிவு காணும் ஆவலும் நிறைந்த கருத்துக்கள் உன் மடலில் வழக்கம்போல் உனக்கே உரிய தேடலும் தெளிவு காணும் ஆவலும் நிறைந்த கருத்துக்கள் அவற்றின் மீதான ஐயங்கள், வினாக்கள் அவற்றின் மீதான ஐயங்கள், வினாக்கள் குறிப்பாகப் பெண்ணிய உணர்வுடன், மொழியுணர்வை இணைத்து நீ சிந்திக்கும் போக்கு, உள்ளத்தில் உவகையை அள்ளித் தருகின்றது. தொலைவுப் பச்சையே கண்ணுக்கு அழகு என்பது போல், பிறந்�� மண்ணை விட வேற்று மண்ணில் வாழ நேரும்போது தான், நம் நாடு, பண்பாடு சார்ந்த கொள்கைகள் புதிய விளக்கம் காண வைக்கின்றன. இதற்கு நம் தோழியரே தக்க சான்றாவர்.\nமுல்லை, விண்ணில் பறந்து கொண்டிருப்பினும் தாயக மண்ணின் வேரை விடாது பற்றியிருக்கின்றாள். பாலைச்செல்வி, பெயரில் பாலையைக் கொண்டிருப்பினும், தாய் மண்ணும் பெண்ணும் குறித்த பசுமையான எண்ணங்கள் நிறைந்தவள். காவிரி, தன் பெயருக்கு ஏற்றவாறு பொங்கும் பெருவெள்ளமாய்ப் புதுமைகளை நாடிப் பொலிவுகளையும், நலிவுகளையும் இனம் புரிந்து கொள்ளும் இனிய இயல்பினள். என் போல் இங்கேயே தங்கிவிட்ட பிற தோழியருடன், நாம் அனைவரும் கூடிக் களித்துப் பேசிச் சிரித்தும் சிந்தனை வளம் பெருக்கிய அந்த நாட்கள் கணினிப் பதிவுகளென உள்ளுறைந்து, அவ்வப்போது உணரும் தனிமையில். மனத்திரையில் விரிகின்றன. ஆயிரம் கருத்துவேறுபாடுகளுக்கிடையேயும் தொடுமணற்கேணியென நட்பின் ஆழம் வற்றாது நலம் பயக்கின்றது.\nநீ கூறுவது போன்றே நம்மில் பெரும்பாலோர் அதாவது உயர்கல்வியாளர்கள், கடவுள் தொடர்பான சடங்குகள், விரதம் எனும் உண்ணாநிலை, புதிது புதிதாகத் தோன்றும் சமய வழிபாடுகள் மடங்கள் மற்றும் நுகர்வியல் கூறுகள் போன்றவை வேறு; பெண் விடுதலை வேறு என்ற மனப்பான்மையிலிருந்து விடுபடவில்லை என்பது வருத்தம் தரக்கூடிய ஒன்றுதான். அங்கும் நம் நாட்டுப் பெண்கள், இவற்றை இந்தியப் பண்பாட்டு சிறப்புக்கள் என்ற வகையில் செயல்படுவதையும் குறிப்பிட்டுள்ளாலி. கோயில்களைக் கட்டுவதும், அங்கு வழிபாடு நடத்துவதற்கென இங்கிருந்து அர்ச்சகர்களை வரவழைப்பதும், அலமர்ந்த மண்ணின் விரைவு இயக்கத்திலும், விடாது அறிவியல் வளர்ச்சியின் எல்லை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் கணிணியைக் கடவுள் மந்திரங்களுக்கு முடக்குவதும். இங்குள்ள ஊடகங்களில் தலையாய செய்திகளாக இடம் பெறுகின்றன. ஆனால் பகுத்தறிவு இயக்கங்களின் செயல்பாடுகள். மக்களின் பரவலான விழிப்புணர்வு போன்றவை இவற்றில் பெரும்பாலும் இடம் பெறுவதில்லை. ஆகையால் இவை வெளித் தெரியாமல் போயுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/04/blog-post_6.html", "date_download": "2018-12-10T15:21:41Z", "digest": "sha1:UJN3X66BPLRURHATYYUWDPMH5UAK6O2J", "length": 14100, "nlines": 92, "source_domain": "www.maddunews.com", "title": "கல்முனை மாநகர சபை மேயர் தெரிவிற்கு முன்ப��க நடந்தது என்ன? - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கல்முனை மாநகர சபை மேயர் தெரிவிற்கு முன்பாக நடந்தது என்ன\nகல்முனை மாநகர சபை மேயர் தெரிவிற்கு முன்பாக நடந்தது என்ன\nகல்முனை மாநகர சபை மேயர் தெரின் போதும் அதற்கு முன்பாகவும் தமிழ்தேசிய கூட்டமைப்பு சோரம் போனதாகவும் கட்சியின் செயலாளர் அவமானப்படுத்தப்பட்டதாகவும் மிகவும் மோசமான முறையில் பொய்யான போலியான அவதுறுகளை சமூகவலைத்தளங்களில் சிலர் வெளியிட்டு வருகின்றனர்.\nகல்முனை மாநகர சபை மேயர் தெரிவுக்கு முன்பாக நடந்தது இதுதான்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டது உண்மையான விடயம்.\n02.04.2018 காலை 10.30 மணியளவில் கல்முனை மாநகர சபையின் முதலாவது அமர்வில் பங்குபற்ற இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடனான சந்திப்பு நற்பட்டிமுனையிலுள்ள கல்முனை வடக்கு கூட்டுறவு கட்டிட மண்டபத்தில் இடம்பெற்றது.\nஇதற்கு முன்னராக கடந்த 2018.03.29ம் திகதியன்று மாலை இதே உறுப்பினர்களை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா அவர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.\nசபை அமர்வுக்கு முன்னர் உறுப்பினர்கள் அனைவரும் ஓரிடத்தில் சேர்ந்திருந்து இறுதி ஒழுங்குகள் பற்றி கலந்து பேசிய பின்னர் சபைக்குச் செல்வது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய நடைமுறையாகவுள்ளது.\nஇவ்வகையிலேயே 2018.04.02ம் திகதி சந்திப்பும் இடம்பெற்றது. இதன்போது உறுப்பினர்கள் முதலாவது அமர்வில் எவ்வாறு செயற்படப் போகின்றார்கள் என்பது பற்றி கலந்துரையாடப்பட்ட போது, கல்முனையில் தெரிவு செய்யப்பட்ட எல்லாத் தமிழ் உறுப்பினர்களும் ஒன்றாகச் செயற்படுவதாகவும், தங்கள் மத்தியில் இருந்து மாநகர முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோரை முன்மொழிந்து போட்டியிடவுள்ளதாகவும் ஏற்கனவே தமிழரசுக் கட்சித் தலைவருடனான சந்திப்பிலும் இதே கருத்தக்களையே தெரிவித்திருந்தனர்.\nஅன்றைய தினம் தலைவரினால் விளக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் நேற்றைய சந்திப்பின் போதும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.\nசுகயீனம் காரணமாக முதலாவது கலந்துரையாடலில் கல���்து கொள்ள முடியாதிருந்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவர்கள் 02.04.2018 நடைபெற்ற கூட்டத்தின் இடையே வந்து கலந்து கொண்டார். கலந்துரையாடலின் போது எவ்வித முரண்பாடுகளோ, வாக்குவாதங்களோ இடம்பெறவில்லை.\nபொதுச் செயலாளருடைய கருத்துக்கள் மிகவும் ஆரோக்கியமாகவுள்ளதாகவும், அவை தொடர்பில் தங்களுக்கும் அக்கறையுள்ளதாகவும், இருப்பினும் தற்போதைய நிலையில் மக்களின் விருப்பங்களை நிறைவு செய்யக் கூடிய வகையில் நடந்து கொள்ள வேண்டியிருப்பதாகவும், ஏற்கனவே தீர்மானித்ததன் படி செயற்படுவதாகவும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.\nஅவ்வேளையில் இளைஞர்கள் சிலர் மண்டபத்திற்கு முன்னால் கூடினர். பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவர்கள் அவர்களோடு சென்று உரையாடிவிட்டுத் திரும்பினார்.\nஅவர் திரும்பிய கையோடு கலந்துரையாடலும் முடிவுற்றது.\nகலந்துரையாடல் முடிவுற்றதும் பொதுச் செயலாளர் அங்கிருந்த இளைஞர்களுடனும் உரையாடினார்.\nஅவர்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்வதாகவும், வேறொரு நாளில் சந்தித்து நாம் அனைவரும் தேவைப்படின் ஒரு நாள் முழுவதும் நமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலாம் என்றும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.\nஇதனைத் தொடர்ந்து இளைஞர்கள் பொதுச் செயலாளரை வழியனுப்பி வைத்தனர்.\nஇவை தான் அங்கு நடைபெற்றன.\nஎவ்வித கட்டாயப்படுத்தல்களோ அல்லது தவறாக சமுக வலைதளங்களில் வெளியிடப்பட்ட செய்திகளில் குறிப்பிட்டுள்ளவாறு பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவர்கள் தன் பதவியைத் துறப்பதற்கு தயாராக இருப்பது போன்ற கருத்துக்கள் எதுவும் கூறப்படவில்லை என்பது மட்டுமல்ல அத்தகைய மனநிலை ஏற்படும் வகையிலான சூழல் கூட அங்கு உருவாகவில்லை.\nஇவை இவ்வாறு இருக்க வெறும் எதிர்மறைக் கற்பனைகளின் அடிப்படையில் இந்தச் சந்திப்பு தொடர்பில் வந்த செய்திகள் எல்லாம் உண்மைக்குப் புறம்பானவை.\nமக்களை தவறான செய்திகள் மூலம் குழப்பமடையச் செய்வதில் எவ்வித தர்மமும் இல்லை.\nநியாயமாகச் சிந்திக்கக் கூடிய அனைவரும் இந்த உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தத் தகவலை வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.\nமிகச் சுமூகமாகவும், சந்தோசமான சூழ்நிலையிலும் முடிவுற்ற ஒரு நிகழ்வை இவ்வாறன முறையில் வெளிப்படுத்துவதிலே அடைகின்ற மகிழ��ச்சியானது எவ்விதத்திலும் மாண்புக்குரியது அல்ல.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/how-track-the-plane-flying-over-you-016831.html", "date_download": "2018-12-10T16:01:20Z", "digest": "sha1:Z552JHLJYUJPTLTSQSIPFL7YG7GEHVFS", "length": 13879, "nlines": 167, "source_domain": "tamil.gizbot.com", "title": "உங்கள் தலைக்கு மேல் பறக்கும் விமானம் எங்கு போகிறது தெரிந்துகொள்ள வேண்டுமா | How to Track The Plane Flying over you - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்கள் தலைக்கு மேல் பறக்கும் விமானம் எங்கு போகிறது தெரிந்துகொள்ள வேண்டுமா\nஉங்கள் தலைக்கு மேல் பறக்கும் விமானம் எங்கு போகிறது தெரிந்துகொள்ள வேண்டுமா\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அறிமுகம் செய்யும் மலிவான 4ஜி ஸ்மார்ட்போன்கள்.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nஉங்கள் தலைக்கு மேல் பறக்கும் விமானம் எங்கு போகிறது என்று தெரிந்து கொள்ள இப்போது ஸ்மார்ட்போனில் சில செயலிகள் வந்துவிட்டது, தினசரி நாம் விமானம் போவதை எளிமையாக பார்க்க முடியும், அவ்வாறு போகும் விமானம் எங்கு செல்கிறது,விமானத்தின் பெயர் போன்ற அனைத்து தகவல்களையும் மிக எளிமையாக ஸ்மார்ட்போனில் பார்க்க முடியும்.\nமேலும் கூகுள் பிளே ஸ்டோரில் நம்பகத்தன்மையுள்ள செயலிகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது, Flightradar24 Flight Tracker-என்ற செயலி மூலம் விமானம் செல்லும் இடம், விமானத்தின் பெயர் மற்றும் எளிமையாக டிராக் செய்ய முடியும். குறிப்பாக இந்த செயலி பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nFlightradar24 Flight Tracker-செயலிப் பொறுத்தவரை கூகுள் பிளே ஸ்டோரில் மிக எளிமையாக கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும இவற்றில் உள்ள ஒரு முக்கியம் அம்சம், விமானம் பறக்கும் போதே ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா மூலம்டிராக் செய்ய முடியும். அதன்பின்பு இந்த செயலியில் உள்ள சில சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nFlightradar24 Flight Tracker- செயலி பொதுவாக மூன்று விதமாக டிராக் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,முதலில் இவற்றில் கொடுக்கப்பட்டுள்ள மேப் மூலம் நேரடியாக விமானம் எங்கு செல்கிறது என்று பார்க்க முடியும். இரண்டாவது விமானம் பறக்கும் இடத்தை நீண்ட தூரம் வரை டிராக் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது, மூன்றாவது உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா மூலம் டிராக் செய்து விமானத்தின் பெயர் போன்ற அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ள முடியும்.\nமேலும் இந்த செயலியில் உங்கள் இருப்பிடத்திற்கு அருகே பறக்கும் அனைத்து விமானங்களின் பெயர் மற்றும் அனைத்து விவிரங்களையும் மிக எளிமையாக தெரிந்துகொள்ள முடியும். Flightradar24 Flight Tracker- செயலி உள்ள more-எனும் விருப்பத்தை கிளிக் செய்தால் விமானங்கள் இறங்கும் நேரம், விமானத்தின் வேகம், விமானம் பறக்கும் உயரம் போன்ற அனைத்து தகவல்களையும் பெற முடியும்.\nஇந்த செயலியில் உள்ள route (பாதை) எனும் விருப்பத்தை கிளிக் செய்தால் விமானம் செல்லும் வழிப்பாதையை காட்டும் அம்சங்களை\nFlightradar24 Flight Tracker- செயலியில் 3டி பார்வை அம்சம் இடம்பெற்றுள்ளது, இதன் மூலம் விமானம் செல்லும் பதையை மிக எளிமையாக 3டி அம்சம் மூலம் எளிமையாக பார்க்க முடியும்.\nஉங்கள் தலைக்கு மேல் பறக்கும் விமானத்தின் தகவல்களை தெரிந்துகொள்ள Flightradar24 Flight Tracker- செயலியின் ar view (ஏஆர் பார்வை) எனும் விருப்பத்தை கிளிக் செய்தால் போதும் உடனே தெரிந்துகொள்ள முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட்: சியோமி உட்பட அனைத்து ஸ்மார்ட் டிவிகளுக்கும் அதிரடி விலைகுறைப்பு.\n6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 அறிமுகம்.\nடுவிட்டரில் மோடி வரை மரண மாஸ் காட்டிய நடிகர் விஜய்.\nஇந்த நாள் முழுவதற்���ுமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/07/13132507/1176248/Actress-jayalakshmi-harassment-case-2-person-arrest.vpf", "date_download": "2018-12-10T16:22:59Z", "digest": "sha1:A3SS5QW3HKD5SKGZGBL33UFORJQB4NCD", "length": 16710, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரபல நடிகையுடன் உல்லாசமாக இருக்க ரூ.40 லட்சம் பேரம்- கைதான வாலிபர்கள் பற்றி பரபரப்பு தகவல்கள் || Actress jayalakshmi harassment case 2 person arrest", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபிரபல நடிகையுடன் உல்லாசமாக இருக்க ரூ.40 லட்சம் பேரம்- கைதான வாலிபர்கள் பற்றி பரபரப்பு தகவல்கள்\nநடிகை ஜெயலட்சுமிக்கு பாலியல் அழைப்பு விடுத்த விவகாரத்தில் கைதான வாலிபர்கள் பிரபல நடிகையுடன் உல்லாசமாக இருக்க இளைஞர்களிடம் ரூ.40 லட்சம் வரை பேசம் பேசியுள்ளது தெரியவந்துள்ளது.\nநடிகை ஜெயலட்சுமிக்கு பாலியல் அழைப்பு விடுத்த விவகாரத்தில் கைதான வாலிபர்கள் பிரபல நடிகையுடன் உல்லாசமாக இருக்க இளைஞர்களிடம் ரூ.40 லட்சம் வரை பேசம் பேசியுள்ளது தெரியவந்துள்ளது.\nநடிகை ஜெயலட்சுமியை பாலியலுக்கு அழைத்து கைதான வாலிபர்கள் பிரபல நடிகை ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவருடனும் உல்லாசமாக இருக்கலாம் என்கிற தகவலை பரப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n‘‘ரிலேசன்ஷிப் டேட்டிங் சர்வீஸ்’’ என்ற பெயரில் நட்பு வட்டாரத்தை ஏற்படுத்திக் கொண்ட இளைஞர்கள் இருவரும் அழகான பெண்கள் மற்றும் துணை நடிகைகள், பிரபலமான நடிகைகளின் போட்டோக்களை அனுப்பியும் வாலிபர்களுக்கு வலைவிரித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட புரோக்கர்களான முருகபெருமான், கவியரசன் ஆகியோரது செல்போன்களை ஆய்வு செய்த போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதில் பிரபல நடிகைகளின் போட்டோக்களும் அவர்களுக்கு என்ன விலை\nகுறிப்பாக தமிழ் திரை உலகின் இளம் முன்னணி நடிகை ஒருவரின் பெயரை இந்த கும்பல் வாடிக்கையாளர் ஒருவருக்கு அனுப்பி அவருடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்றால் ரூ.40 லட்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளது.\nஅதற்கு எதிர் முனையில் பதில் அளித்த வாடிக்கையாளர் ஒருவர் இது ரொம்ப அதிகம். ரூ.1 லட்சம் வேண்டுமானால் தரலாம் என்று கூறியுள்ளார். இது போன்று சுமார் 70 பெண்களின் கவர்ச்சி போட்டோக்களையும் அனுப்பி வைத்துள்ளனர். அதில் இந்த பெண் பிடித்திருந்தால் பதில் சொல்லுங்கள் என்று மெசேஜ் அனுப்பி ஒவ்வொருவருக்கும் ஒரு ‘ரேட்’டை வைத்துள்ளனர்.\nஇந்த வாட்ஸ்-அப் உரையாடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nநடிகை ஜெயலட்சுமிக்கு அனுப்பியது போல பல பெண்களுக்கும் லட்சங்களில் விபசார புரோக்கர்கள் பேரம் பேசியுள்ளனர். அதில் அரசியல் பிரமுகர்கள் பலர் உங்களோடு இருக்க ஆசைப்படுகிறார்கள். நீங்கள் மனசு வைத்தால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்றும் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளனர். இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #Jayalakshmi\nசர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nஇந்த ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யும் தேதி மார்ச் 31 வரை நீட்டிப்பு\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்\nபள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண்ணுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி- டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் தொடங்கியது\nகிருஷ்ணகிரியில் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 5 பேர் கைது\nபோச்சம்பள்ளி பகுதிகளில் தொடர் பனிப்பொழிவு\nஇண்டூர் அருகே வீட்டில் கொள்ளை முயற்சி\nபர்கூர் அருகே கடன் தொல்லையால் கிரானைட் நிறுவன ஊழியர் தற்கொலை\nகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 பேர் தற்கொலை\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nஆணவ படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறுமணம்\nநான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தூக்கிட��டு தற்கொலை\nரூ.90 லட்சம் பணத்துக்காக பவர் ஸ்டார் சீனிவாசன் மனைவி கடத்தல் - ஊட்டியில் போலீசார் மீட்டனர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122193-kanikanum-function-held-in-kanyakumari-temples.html", "date_download": "2018-12-10T15:12:31Z", "digest": "sha1:2D2PYMK37YJBEXRUKK3G5WY4LZX6MSIC", "length": 17171, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "சித்திரை முதல்நாள்! - குமரி கோயில்களில் களைகட்டிய கனிகாணும் நிகழ்ச்சி | kanikanum function held in Kanyakumari temples", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:20 (14/04/2018)\n - குமரி கோயில்களில் களைகட்டிய கனிகாணும் நிகழ்ச்சி\nகன்னியாகுமரி கோயிலில் இன்று கணிகாணும் நிகழ்ச்சி நடந்தது. கேரள முறைப்படி சுசீந்திரம் கோயிலில் நாளை கைநீட்டம் வழங்கப்படுகிறது.\nகன்னியாகுமரி கோயில்களில் இன்று கணிகாணும் நிகழ்ச்சி நடந்தது. கேரள முறைப்படி சுசீந்திரம் கோயிலில் நாளை கைநீட்டம் வழங்கப்படுகிறது.\nசித்திரை மாதம் பிறந்ததையொட்டி கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட பல முக்கிய கோயில்களில் இன்று காலை கணிகாணும் நிகழ்ச்சி நடந்தது. கோயிலில் காய்கறிகள், பழவகைகள், பணம், நகை உள்ளிட்டவை அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும். இதைக் காலையில் பக்தர்கள் பார்த்தால் ஆண்டு முழுவதும் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். அத்துடன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கை நீட்டமாக காசுகள் வழங்கப்பட்டன. கோயிலில் கைநீட்டமாக பெறும் காசுகளை வீடுகளில் வைத்தால், அந்த ஆண்டு முழுவதும் தன வரவு அதிகரிக்கும் என்பதும் பக்தர்களின் ஐதீகம். மேலும் கேரள முறைப்படி மேடம் மாதம் விஷூ தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது.\nஇதையடுத்து திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் நாளை கணிகாணும் நிகழ்ச்சி நடக்கிறது. பத்மநாபசுவாமி கோயிலில் வழக்கப்படி பூஜைகள் நடக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தின் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில், திருவட்டாறு ஆதிகேசவ சுவாமி கோயில்களில் நாளை காலை கணிகாணும் நிகழ்ச்சி மற்றும் கை நீட்டம் வழங்கப்படுகிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி திரு���ிழா நிகழ்ச்சிகள்\nடான் டர்றாவான்.. தவ்லத் கிர்றாவான்... 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் #adchithooku\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவும் பின்னணியும்\n‘விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம்’ - லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசுடன் மோதல் எதிரொலி - ஆர்.பி.ஐ ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nநாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை - அம்பானி மருமகனின் பின்புலம் என்ன\nவிண்வெளியில் விடப்பட்ட அயர்ன்மேன்... ஐடியா கொடுக்கும் நாசாவின் ட்வீட்\nபவர் ஸ்டார் கடத்தல் வழக்கில் நடந்தது என்ன\n`அ.தி.முகவுடன் இணைப்பு எந்தச் சூழலிலும் சாத்தியமில்லை\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டாலின்\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\nகம்மின்ஸை வம்புக்கு இழுத்த பன்ட்; ஒரு ஓவர் முழுவதும் கமென்ட்ரி நிறுத்தப்பட்ட சுவாரஸ்யம்\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை... மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2015/09/blog-post_88.html", "date_download": "2018-12-10T15:07:51Z", "digest": "sha1:57OXLLFXJ3MGLTJCON5RSC4R4P6CGMJD", "length": 18019, "nlines": 173, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "''யா அபுத்துராப்,", "raw_content": "\nதிங்கள், 14 செப்டம்பர், 2015\nகாதிர் மஸ்லஹி → சஹாபாக்கள் → ''யா அபுத்துராப்,\nகாதிர் மீரான்.மஸ்லஹி திங்கள், 14 செப்டம்பர், 2015 பிற்பகல் 6:27 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅண்ணல் நபி [ஸல்] அவர்கள் மஸ்ஜிதே நபவியில் அமர்ந்து தம் தோழர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தனர். அதுசமயம் , சல்மான் ஃ பார்சீ [ரலி] அவர்கள் அங்கு வந்து, அண்ணலார் [ஸல்] அவர்களிடம், ''அல்லாஹ்வின் தூதரே நான் தங்கள் அருமை மகளார் ஃபாத்திமா [ரலி] அவர்களின் வீட்டின் பக்கமாக வந்து கொண்டிருந்தேன். வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டது.'' என்று கூறினார்கள்.\nஉடனே நபி [ஸல்] அவர்கள் தம் மகளார் வீட்டிற்கு விரைந்தார்கள். வீட்டில் ஃபாத்திமா [ரலி] அவர்கள் அழுது கொண்டிருந்தனர். அண்ணலார் [ஸல்] அவர்கள் தம் மகளாரிடம் அழுகைக் காரணத்தைக் கேட்டனர்.\n நானும் எனது கணவரும் வேடிக்கையாகப் ப���சிக்கொண்டிருந்தோம்,, விளையாட்டு வினையாகிவிட்டது. பேச்சுனூடே என் கணவர் '' பெண்கள் ஷைத்தான்களாவர் .. உங்களை எங்களுக்காக படைக்கப்பட்டது,, நாங்கள் அந்த ஷைத்தான்களின் தீங்கை விட்டும் அல்லாஹ் விடத்தில் காவல் தேடுகிறோம். '' என்று கூறினார்கள் .\nநான் உடனே, ''நிச்சயமாக பெண்கள் ரைஹான் இலைகளைப் போன்றவர்கள்,, அவைகளை உங்களுக்காக படைக்கப்பட்டது,, நீங்கள் எல்லாம் ரைஹான்களை முகர்ந்திட ஆசைப்படுகின்றீர்கள் .'' என்று பதில் கூறினேன். இச் சொல் என் கணவரின் உள்ளத்தைப் புண்படுத்தி விட்டது. உடனே அவர்கள் வீட்டை விட்டும் புறப்பட்டு விட்டார்கள்,, எனவே தான் அழுது கொண்டிருக்கிறேன்.''\nமகளாரின் மொழி கேட்டு அண்ணலார் [ஸல்] அவர்கள் மருகர் அலீ [ரலி] அவர்களைத் தேடித் புறப்பட்டார்கள். கடை வீதி, பள்ளி வாசல் முதலிய இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், ஜன்னத்துல் பகீ உ , என்னும் கப்ருஸ்தானில் அலீ [ரலி] அவர்களை கண்டார்கள்.\nஅது சமயம் அலீ [ரலி] அவர்கள் , ஒரு பாழடைந்த கப்ரில் ஓர் ஈச்சமரத்தின் கீழ், தலைக்கு மண் கட்டி ஒன்றை வைத்தவர்களாக, ஆழ்ந்த சிந்தனையில் படுத்திருந்தார்கள். வீட்டில் அமைதி குலைந்து விட்டால் மண வாழ்க்கையும் மண்ணறை போன்றுதானே\nஅண்ணலார் [ஸல்] அவர்களின் அருகில் சென்று,\nஅண்ணலாரின் குரல் கேட்டு துள்ளி எழுந்தார்கள் அலீ [ரலி] அவர்கள். அவர்களைச் சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள்.\nவீட்டின் வாய்ற்படியருகே வந்து, ''அஸ்ஸலாமு அழைக்கும் யா ஃபாத்திமா உனது தந்தையும் , கணவரும் வந்திருக்கின்றோம். உள்ளே வரலாமா உனது தந்தையும் , கணவரும் வந்திருக்கின்றோம். உள்ளே வரலாமா'' என அனுமதி கேட்டுக்கொண்டு உள்ளே சென்றனர்.\nதமது மகளாரை விளித்து, ''மகளே உனது பேச்சால் புண்பட்டுப் போயிருக்கும் உன் கணவரிடம் மன்னிப்புக் கேள் .'' என்றார்கள் . பாத்திமா [ரலி] அவர்கள் தனது கணவராம் அலீ [ரலி] அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்கள்.\nதமது மகளைப் பார்த்து ''மகளே உன்னுடைய கணவர் உன் மீது அதிருப்தி கொண்டநிலையில், உனக்கு மரணம் நேரிட்டிருக்குமாயின் நீ சுவனத்தின் மணத்தைக் கூட முகர்ந்திருக்க முடியாது போயிருப்பாய் உன்னுடைய கணவர் உன் மீது அதிருப்தி கொண்டநிலையில், உனக்கு மரணம் நேரிட்டிருக்குமாயின் நீ சுவனத்தின் மணத்தைக் கூட முகர்ந்திருக்க முட���யாது போயிருப்பாய் அல்லாஹ் உன்னை மன்னித்து விட்டான் .'' எனக் கூறிவிட்டு சென்றார்கள்.\n சிந்தித்துப்பாருங்கள், நம் குடும்பத்தில் கணவர் மனைவியர்களிடையே கசப்புணர்ச்சிகள் , சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுவிடுகின்றன. அந்நிலையில் எம்முறையில் நாம் நடந்து கொள்கிறோம்\n'' அவன் கிடக்கிறான் வெறும்பயல். நீ வீட்டிற்கு வந்துவிடும்மா உண்ண உணவும் , உடுத்த உடையும் உனக்கு இல்லையென்றா அவன்தலையில் கட்டினோம் உண்ண உணவும் , உடுத்த உடையும் உனக்கு இல்லையென்றா அவன்தலையில் கட்டினோம் நீ இங்கேயே இருந்துவிடு. சோறும், துணிமணிகளும் நாங்கள் தருகின்றோம். அவனோடு வாழ்ந்து போதும் .''\nஇவ்வாறெல்லாம் சில பெற்றோர்கள் தம் பெண்மக்களுக்கு நசீஹத்து செய்து, அவள் செய்துவிட்ட தவறுகளை அவள் உணர முடியாமலே செய்துவிடுவதுடன் , அவளது மணவாழ்க்கையையும் வீணடித்து விடுகின்றனர்,, அது மட்டுமின்றி, அல்லாஹ்வின் கோபத்திற்கும், சாபத்திற்கும் உரியவளாகவும் அவளை ஆக்கிவிடுகின்றனர்\nஆனால் , அகிலத்திண் அருட்கொடை அண்ணல் நபி [ஸல்] அவர்களோ எல்லாவற்றுக்கும் முன்மாதரியாக திகழ்ந்த காரணத்தால், சுவர்க்கத் தலைவி என்னும் சிறப்புப் பெயரினைப் பெற்றிருந்தும், தனது மகளாரின் தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் , மணாலரிடம் மன்னிப்புக் கேட்கச் செய்து, அவ்விருவரின் வாழ்க்கையையும் மனமுள்ள வாழ்க்கையாக மாற்றி அமைத்து நமக்கு வழிகாட்டிச் சென்றுள்ளார்கள் என்பதை நாம் உணர்ந்திட வேண்டும்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\n��ர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஅன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். ( இன்று) உலகப் ...\n6. நபிமார்கள் வரலாறு ( ரூஹு என்னும் ஆன்மா ) இறைவன் அம் மண்ணுருவியின் தலையில் தன் ஆவியை ஊதினான் என்றும் அதன் தொப்பூழில் ஊதினான் என்று...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nوَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونْ பொறுப்பு சாட்டுபவர்கள் அவன் மீதே பொறுப்புச் சாட்டுவார்களா... \nகணவன் என்னதான் நல்லது செய்தாலும்...\nமுதல் பத்து முத்தான பத்து.\nஇமாமுல் அஃலம் அபூஹனிபா ரஹ் அவர்களின் வாழ்வினிலே......\nஉழ்ஹிய்யா கடமையும், மிருக வதையும்\nஆண்டவனே உனக்கு மூளை இருக்கா .....\nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=4&t=7&start=800", "date_download": "2018-12-10T14:50:41Z", "digest": "sha1:EHXGO66UKK5H36LQLOXBOF3BNVKA3HAP", "length": 7046, "nlines": 184, "source_domain": "padugai.com", "title": "அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!! - Page 81 - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் படுகை உறவுப்பாலம்\nஅப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல \nபடுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்\nRe: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல \nவிநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்,இனிய காலை வணக்கம், இந்த நாள் இனிய நாளக அமைய வாழ்த்துக்கள்,\nRe: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல \nRe: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல \nஇனிய காலை வணக்கம், ���ந்தநாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்\nRe: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல \nஇனிய காலை வணக்கம், இந்தநாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்\nRe: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல \nRe: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல \nஆதித்தன் wrote: காலை வணக்கம்\nஇனிய காலை வணக்கம் குருவே....\nRe: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல \nRe: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல \nஇனிய காலை வணக்கம், இந்தநாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்,வாழ்க வளமுடன்\nRe: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல \nRe: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல \nஇனிய காலை வணக்கம், இந்தநாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்,வாழ்க வளமுடன்\nReturn to “படுகை உறவுப்பாலம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamiljatakam.blogspot.com/2011/08/1.html", "date_download": "2018-12-10T15:47:06Z", "digest": "sha1:AHLKPI4AB6KJIR6RU6SPLFHFJSLZ5FRS", "length": 14142, "nlines": 81, "source_domain": "tamiljatakam.blogspot.com", "title": "தமிழ் ஜாதகம்: காதல் மன்னன் - 1", "raw_content": "\nஎளிய தமிழில் ஜோதிடம் கற்கவும், ஜோதிட ஆன்மீக ஆராய்ச்சி செய்யவும், விவாதிக்கவும் ஏற்ற வலைப்பூ\nகாதல் மன்னன் - 1\nகாதலைப் பற்றி சொல்லாத கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம். காதல் என்ற சொல்லுக்கு பல வகையில், பல கோணத்தில் வரையறை கொடுக்கலாம். கண்டதும் காதல், காணாமலே காதல் என்று பல வகைக் காதலைப் பகுத்துணரலாம். ஒரு நாட்டின் கலாச்சாரம் சார்ந்த சமூகம், காதலை எப்படி பார்க்கிறது என்பதைப் பொறுத்து காதலின் தன்மை வகைப்படுத்தப்படுகிறது. அதாவது காதல் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட அந்த நாட்டின் கலாசாரத்திற்கு முக்கியப்பங்கு உண்டு.\nகாதல் ஏற்படக் காரணம் என்ன\nஇயற்கையான காதல் தோன்றுவதற்கு முக்கிய காரணிகள் 4 என்பதே எமது ஆய்வு.\n(1) புற அழகை வைத்து உண்டாகும் காதல்\n(2) பருவக் கோளாறால் உண்டாகும் காதல்\n(3) ஒருமித்த கருத்தொற்றுமையால் உண்டாகும் காதல்\n(4) மேற்கூறிய 3 காரணங்களும் இல்லாமல், எப்படி சந்தித்தோம் என்றே தெரியவில்லை, காதல் ஏற்பட்��ுவிட்டது, என்று அவர்களும் குழம்பி நம்மையும் குழப்பும் காதலர்களும் இருக்கிறார்கள். பெரும்பாலான கார்ப்பொரேட் மற்றும் வியாபாரக் காதல்களும் குழப்பம் உள்ளவைகளே இனி இவற்றை எல்லாம் விரிவாகப் பார்க்கலாம்.\n(1) புற அழகை வைத்து உண்டாகும் காதல்\nஒரு தமிழ்ப்படத்தில் கதாநாயகி தன்னை வெளிப்படுத்தாமல், காதலனுக்கு அவனுடைய செல்பேசிக்கு குறுந்தகவல் கொடுத்துக்கொண்டே இருப்பாள். அவனும் அவள் சொல்லும் இடமெல்லாம் சென்று அவளைத் தேடிப்பிடிக்க முயற்சி செய்து, களைத்துப் போய்விடுவான். இறுதியில் அவள் தற்கொலை செய்யும் முன்பாக ஒரு தகவலை அனுப்புவாள். ”நீ என்னை சந்தித்தாய் ஆனால் என்னிடம் பேசவில்லை, நீ கற்பனை செய்த மாதிரி நான் அழகாக இல்லை என்பதால், என்னை அடையாளம் காண உன்னால் இயலவில்லை. என் அருகில் இருந்த வேறு யாரோ ஒரு பெண்ணிடம் என் பெயரைச் சொல்லி கேட்டாய். அவள் என்னை விட அழகாக இருந்த காரணத்தால் அவளிடம் பேசினாய். ஆனால் பக்கத்தில் இருந்த என்னிடம் நீ பேசவில்லை, என்னை நீ அடையாளம் காணவில்லை. காதல் என்பது அழகு சார்ந்த விஷயம் என்பதைத் தெளிவாக புரிந்து கொண்டேன். அழகு என்னிடம் இல்லாததால் நான் காதலிக்க தகுதியற்றவள். அதனால் என்னை மாய்த்துக்கொள்ள விரும்புகிறேன்”, என்று கடைசி தகவலை அனுப்பி விட்டு இறந்து போவாள். இந்தக் கதை மூலமாக “காதல் அழகு என்பதை வைத்து மட்டுமே வருவது” என்ற கருத்தை இயக்குனர் வலியுறுத்தினார். ஆனால் இந்தப் படம் தோல்வி அடைந்தது. இயக்குனரின் கருத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை அதனால் தான் தோல்வி அடைந்தது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் பிரச்சினையே வேறு. கடைசிவரையில் கதாநாயகியைக் கண்ணிலேயே காட்டவில்லை. பின்ன எப்படிப்பா படம் ஓடும்\nஇன்றும் பல படங்களில், கதாநாயகன் தான் செல்லும் திருமண விழாவில் அல்லது வேறு ஏதேனும் ஒரு விழாவில் ஒரு அழகானப் பெண்ணைக் கண்டவுடன், காதல் வயப்பட்டு, விவரங்களை தன் அருகில் இருக்கும் நண்பேன்டா டீமில் விசாரிக்கச் சொல்வதை நாம் பார்க்கிறோம். பெரும்பாலான சரித்திரக் காதல், அழகு தொடர்பு உடையவைதான். இதற்கு உதாரணமாக அமராவதி, மும்தாஜ், கிளியோபாட்ரா போன்ற அழகிகளைச் சொல்லலாம். மும்தாஜின் அழகில் மயங்கிய ஷாஜகான் அவளுக்காக உலக அதிசயமான தாஜ்மஹாலை கட்டிய விஷயம் அனைவரும் அறிந்ததே அத��� ஷாஜகான் சவுதியால் முஸ்லீமாக பிறந்திருந்தால் அவருக்கு இந்த காதல் வந்திருக்காது. பெண்ணின் அழகு முகத்தைப் பார்த்தால்தானே, அவள் அழகில் மயங்கி காதல் வயப்பட அங்கே தான் பெண்ணின் முகத்தைப் பார்க்க இயலாதே அதே ஷாஜகான் சவுதியால் முஸ்லீமாக பிறந்திருந்தால் அவருக்கு இந்த காதல் வந்திருக்காது. பெண்ணின் அழகு முகத்தைப் பார்த்தால்தானே, அவள் அழகில் மயங்கி காதல் வயப்பட அங்கே தான் பெண்ணின் முகத்தைப் பார்க்க இயலாதே 2006 க்கு பிறகு நடந்த நில ஆக்கிரமிப்பை ஜெயா அரசு முடுக்கி விட்டது போல (சத்தியமா 2006 க்கு முன்பு தமிழ்நாட்டில் நில ஆக்கிரமிப்பே நடக்கல சாமி 2006 க்கு பிறகு நடந்த நில ஆக்கிரமிப்பை ஜெயா அரசு முடுக்கி விட்டது போல (சத்தியமா 2006 க்கு முன்பு தமிழ்நாட்டில் நில ஆக்கிரமிப்பே நடக்கல சாமி ), அழகிகள் ஆக்கிரமிப்பு என்பதை மொகலாய ஆட்சியிலிருந்து தொடங்க வேண்டும். சினிமா இயக்குனர்களுக்கு நிறைய கதைகள் கிடைக்கும்.\nகாதலைத் தொடங்க அழகு ஒரு காரணமாக இருந்தாலும், அதுவே வாழ்க்கைக்கு பல பாதகங்களையும் ஏற்படுத்தி விடுகிறது. ஆரம்பத்தில் தென்றல் வீசிய பலருடைய காதல் வாழ்க்கையில் பின்னர் புயல் அடிக்கத் தொடங்கி விடுகிறது. அழகு தந்த காதல் பின்னர் அலங்கோலமாகி விடுகிறது. பல சினிமா நட்சத்திரங்களின் காதல் வாழ்க்கை இவ்வாறு தான் இருக்கிறது என்பதை மறுக்க இயலாது.\n ஜோதிடம் கற்க வந்த எங்களுக்கு காதல் டியூஷன் எடுக்கிறீர்கள் என்று அன்பர்கள் கேட்கலாம். காதலின் வகைகளை நன்றாகத் தெரிந்து கொண்டால் தான், ஒருவரின் ஜாதகத்தில் இவருக்கு எந்த வகை காதல் வாழ்க்கை அமையும் என்று கூற இயலும். அதற்காகத் தான் இவ்வளவு பெரிய பில்ட் அப் \nஅழகு என்ற சொல்லுக்கு தொடர்புடைய சொற்களாக தமிழ், முருகன், இயற்கை, மலர், குழந்தை, பெண் என்று தமிழ் அகராதிகள் விளக்கம் தரலாம். ஆனால் ஜோதிடத்தில் அழகு என்ற சொல்லுக்கு தொடர்புடையவர் எனில் அது நம்முடைய காதல் மன்னன் சுக்கிரன் என்று சொன்னால் அது மிகையாகாது. அதற்கு அடுத்த படியாக “வதனமே சந்திர பிம்பமோ” என்று கவிஞர்கள் பாடிய சந்திரனைச் சொல்லலாம். ஜாதகத்தில் இவர்கள் நடத்தும் கண்ணாமூச்சி விளையாட்டுதான் இந்தக் காதல் சமாச்சாரம்.\nகாதல் மன்னன் இனியும் வருவான் ...\nLabels: அமராவதி, அழகு, காதல், கிளியோபாட்ரா, சுக்கிரன், தாஜ்மஹால், மும்தாஜ்\nநாமா பொண்ணு தேடினா புற அழகைத்தான் பார்ப்போம், அது நிலைக்காது, பெத்தவங்க தேடினா அக அழகைப் பார்ப்பாங்க, அது நிலைக்கும். நன்றி நண்பரே\n//திருமணத்திற்காக காத்துக்கொண்டு இருக்கும் இளம் வயதினர், காதல் செய்யத் துடிப்பவர்கள், அவசரப்படாமல், திருமணம் வரை காத்திருந்து, திருமணத்திற்கு பின்பு, ஒருவரை ஒருவர் காதலிப்பதே சிறந்த காதலாக அமையும்.// பார்க்க:\nகாதல் மன்னன் - 3\nதமிழ்ப் புத்தாண்டு - ஓர் அரசியல்\nகாதல் மன்னன் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/13569/", "date_download": "2018-12-10T15:37:56Z", "digest": "sha1:LI6TXXXWZ5ZA7IGCYKQ26NH73HI5FCOX", "length": 8456, "nlines": 116, "source_domain": "www.pagetamil.com", "title": "டெனீஸ்வரனுக்கும் ஈகோ! | Tamil Page", "raw_content": "\nவட மாகாணசபையின் 129 ஆவது அமர்வு நேற்று கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் நடைபெற்றது. அதன்போது சிவாஜிலிங்கம் உரையாற்றும்போது, “அமைச்சர்கள் என்ற கோதாவில் பதிலளிக்கும் அதிகாரம் டெனீஸ்வரனுக்கும் முதலமைச்சருக்கும் மட்டுமே உண்டு. ஏனையவர்கள் தங்களை அமைச்சர்கள் என்ற அடிப்படையில் பதிலளிக்கக் கூடாது“ என குறிப்பிட்டார்.\nமேலும் சிவாஜிலிங்கம், எதிர்வரும் ஒக்டோபர் 25 ஆம் திகதி வடக்கு மாகாண சபை இயற்கை மரணம் எய்துகிறது.ஒக்டோபர் 25 ஆம் திகதிக்குப் பின்னர் யார் அமைச்சர் என்றோ யார் உறுப்பினர் என்றோ சண்டை பிடிக்க எவரும் இருக்கப்போவதில்லை.முன்னதாக செப்டம்பர் 5 மற்றும் 7 ஆம் திகதிகளில் அமைச்சர்கள் விவகாரம் குறித்த வழக்குகள் நடைபெறவுள்ளன.இங்கு குறிப்பிடும் உறுப்பினர்கள் பலர் முதலமைச்சர் ஈகோ மனநிலையுடன் நடந்துகொள்வதாக குறிப்பிடுகின்றனர்.\nநான் ஒன்றைக் கேட்கின்றேன். முதலமைச்சருக்கு ஈகோ எனக் கூறுபவர்கள் டெனீஸ்வரனுக்கும் ஈகோ என்று கூறவேண்டும்.அவர் தன்னை பதவி நீக்கியது தவறு என நீதிமன்றம் சென்று அதன்படி வழக்கில் பதவிநீக்கியது செல்லாது என இடைக்காலத் தடை வாங்கிவிட்டார்.எனவே டாக்டர் சத்தியலிங்கம் தனக்கு இந்தப் பதவி வேண்டாம் என கௌரவமாகப் பதவி விலகியதைப்போல ஏன் டெனீஸ்வரன் தனது பதவியை இராஜினாமாச் செய்ய முடியாது டெனீஸ்வரனும் ஈகோவில் தானே இதனைச் செய்ய மறுக்கிறார் என்றார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லையில் போராட்டம்\nசிங்கப்பூர் – இலங்கை உடன்படிக்கை குறித்த சுயாதீன குழுவின் அறிக்கை ஜனாத��பதியிடம்\nஇரணைமடுவில் அகற்றப்பட்ட நினைவுக்கல்லை மீள நிறுவ ஆளுனர் பணிப்பு\nஇரணைமடு வான்பாயும் பகுதியில் மூழ்கி யாழ் மாணவன் பலி\n“நான் வரைபடம் தயாரித்தேன்… மிளகாய் தூள் தூவிவிட்டு இராணுவத்திடமிருந்து பிரபாகரன் தப்பித்தார்“- சிவாஜிலிங்கம் சொல்லும்...\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்;...\nகுட்டையை குழப்பிவிட்டு எஸ்கேப் ஆன கஜேந்திரகுமார்: இன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் நடந்தது...\nஆண்டவன் அடியில் : 10/24/2018\n‘தலைவணங்காத கட்டார்’ – தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\n5 வயது சிறுமி துஷ்பிரயோகம்: 74 வயது முதியவரும் மகனும் கைது\n‘இருந்தால் தலைவன் இல்லாவிட்டால் கடவுள்’; பிரபாகரன் ஸ்பெஷல்: 21 தகவல்கள்\nவைரலாகும் அமலா பாலின் லுங்கி போஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/01/20.html", "date_download": "2018-12-10T16:40:48Z", "digest": "sha1:QGJU3UK72YEDWITPCK2DBH6AVXOJIW5Q", "length": 24449, "nlines": 134, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் அரசுப் பள்ளி மாணவர்கள் 20 லட்சம் பேருக்கு தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடக்கம்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nவேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் அரசுப் பள்ளி மாணவர்கள் 20 லட்சம் பேருக்கு தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடக்கம்\nமாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு கல்வி அளிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார் | மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கல்வி அளிக்க ஆசிரியர்களுக்கான பயிற்சியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்தார். அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள விருப்பம் உள்ள 9, 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு உணவு பதப்படுத்துதல், சிறுவணிகம், வாகனம்சார் திறன், உடல் நலம் பேணுதல், வனப்பு மற்றும் உடல் நலம் போன்ற தொழில் திறன்களை ஆசிரியர்கள் கற்பிக்க உள்ளனர். இதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஒரு பள்ளியை தேர்ந்து எடுத்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ���ேற்று நடந்த பயிற்சியை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்து பேசியதாவது:- வேலைவாய்ப்பு கல்விக்கான பயிற்சிக்காக ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 'நீட்' தேர்வை சந்திக்க ஆன்லைன் மூலம் 72 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். முதல் கட்டமாக 100 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அந்த மையங்களில் மாணவர்கள் படித்து வருகிறார்கள். மீதம் உள்ள 312 மையங்களும் சில நாட்களில் ஏற்படுத்தப்படும். இந்த மையங்களில் சிறப்பாக படிக்கும் மாணவர்களில் 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள். தலா 500 மாணவர்கள் வீதம் 4 கல்லூரிகளில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி பிளஸ்-2 தேர்வுக்கு பிறகு நடக்கும். அவர்கள் தங்கி படிக்க ஏற்பாடும் செய்யப்படும். இந்த ஆண்டுக்கான மடிக்கணினி மார்ச் மாதத்துக்குள் மாணவர்களுக்கு வழங்கப்படும். கடந்த ஆண்டு 'நீட்' தேர்வில் தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த 2 பேர் தான் எம்.பி.பி.எஸ். சேர்ந்தனர். இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் இருந்து 1,000 மாணவ-மாணவிகள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வார்கள். அந்த அளவுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வருங்காலத்தில் என்ன படித்தால் வேலைவாய்ப்பு உறுதி என விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் பட்டியலிடப்பட்டு உள்ளன. முன்னதாக அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் வரவேற்றார். பயிற்சி தொடக்க நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன், துணை இயக்குனர் நாகராஜமுருகன், பயிற்சி நிபுணர் ராஜ் கில்டா உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக அரசு முயற்சி பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெற மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் இந்த ஆண்டு 'நீட்' தேர்வை எதிர்கொள்ள தமிழக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தலைமை ஆசிரியர் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். ஆனால் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. தமிழகத்தில் உள்ள ஈராசிரியர் பள்ளிகளில் கல்வித்தரத்தை மேம்படுத்த, தேவைப்பட்டால் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார்.\n# பொது அறிவு தக��ல்கள்\n250 மில்லியன் வாடிக்கையாளர்கள் விரைவில் நீக்கம்: ஏர்டெல்,வோடபோன் ஐடியா முடிவு\nஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜே செய்யாத 250 மில்லியன் வாடிக்கையாளர்களை அதிரடியாக நீக்க உள்ளன. ஜியோ, பிஎஸ்என்எல் ஆகியவை வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தவும், மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும் அதிகப்படியான ஆஃபர்களை அறிவித்து வருகிறது.குறிப்பாக டூயல் சிம் வசதி வந்ததில் இருந்து பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் வசூலித்து வந்த ஏர்டெல், வோடபோன் போன்றவைகளை இரண்டாம் சிம் ஆக தான் பயன்படுத்துகின்றனர். அதுவும் இன்கம்மிங் வசதிக்காக மட்டுமே பயன்படுத்துவதால் அதற்கு ரீசார்ஜ் செய்வதையும் தவிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களுடைய 250 மில்லியன் வாடிக்கையாளர்களை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. இந்த வாடிக்கையாளர்கள் எல்லாம் பெயரளவில் மட்டுமே தங்களது நெட்வொர்க்குகளை பயன்படுத்துவதாகவும், மற்றபடி ரீசார்ஜ் எதுவும் செய்யாமல் இருப்பதாகவும் நிறுவனங்கள் கருதுகின்றன. இதன் முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம், மாதம் குறைந்தது 35 ரூபாய் கூட ரீசார்ஜே செய்யாமல் இருக்கும் 100 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. இதே …\n‘உயர்ந்த’ மனிதரும் ‘சின்ன’ மனிதர்களும்\nஇந்தியர்களை மட்டுமல்லாது, இதர நாடுகளையும் ‘அண்ணார்ந்து’ பார்க்க வைத்துவிட்டது, ‘உலகிலேயே மிக உயரமான சிலை’. இந்த ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’தான் கடந்த வார ‘பரபர’ செய்தி ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுத��ன் வேதனை. பழகுவதற்கு இனியவர் பல மாநிலங்களை ஒருங்கிணைத்து இந்தியா எனும் ஒற்றை தேசமாக எழுப்பிய பெருமை சர்தார் வல்லபாய் படேலுக்கு உண்டு. ஆனாலும், அந்தப் பெருமையைக் காரணம் காட்டி, இந்திய அரசியலில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல், மற்றவர்களைக் காட்டிலும் தன்னை உயர்ந்தவராகவும் காட்டிக்கொள்ளாமல், சாமானியர்களில் ஒருவராகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டார், அந்த இரும்பு மனிதர். பட்டப் பெயர்தான் இரும்பு மனிதர். ஆனால், பழகுவதற்கு இனியவர் என்கி றார்கள் அவருடன் பழகிய சான்றோர்கள். காந்தியைப் போன்றே எளிமையை விரும்பிய அவருக்கு, இப்படியான சிலை வைத்ததை அவரே விர…\nரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என பிரமாண்டங்களின் சங்கமம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.\n‘செல்போன்’ கோபுரத்தில் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்வது போல் படம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ‘செல்போன்’கள் அனைத்தும் “சூ மந்திரகாளி” என்பது போல் ஆகாய மார்க்கமாக பறிக்கப்படுகின்றன. ‘செல்போன்’ தயாரிப்பவர், கடை நடத்துபவர், இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர் என வரிசையாக சிலர் கொல்லப்படுகிறார்கள்.\nஇதெல்லாம் எப்படி நடக்கிறது, யார் காரணம் என்று புரியாமல், நகரம் பதற்றமாகிறது. அரசின் தலைமை செயலாளர், உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டுகிறார். விஞ்ஞானி வசீகரன் (ரஜினிகாந்த்) வரவழைக்கப்படுகிறார். ‘செல்போன்’களால் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் இதற்கெல்லாம் காரணமாக இருப்பார் என்று வசீகரன் யூகிக்கிறார். அவருடைய யூகம் சரியாக இருக்கிறது.\n“செல்போன் கோபுரங்களால் பறவைகள், குறிப்பாக சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருகின்றன. அவைகளை காப்ப…\n2019 மார்ச் மாதத்திற்குள் 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும்\nநம் நாட்டில், 2019 மார்ச் மாதத்திற்குள் ஏறக்குறைய 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக ஏ.டி.எம். தொழில் கூட்டமைப்பு (கேட்மி) எச்சரித்துள்ளது. கேட்மி அமைப்பு தனது அறிக்கை ஒன்றில் கூறி இருப்பதாவது:- பணப்பரிவர்த்தனை மற்றும் பொருள்கள், சேவைகள் கொள்முதலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருவதால் ஏ.டி.எம். மையங்கள் காற்று வாங்கத் தொடங்கி உள்ளதாக சிலர் கூறினாலும் பணமதிப்பு நீக்கம்தான் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு முதலில் சிக்கலை ஏற்படுத்தியது. அதனால் ஏ.டி.எம். விரிவாக்கம் முடங்கிப் போனது. அண்மைக் காலத்தில் ஏ.டி.எம். தொடர்பான விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் இந்த எந்திரங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது. உதாரணமாக, ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்களை மேம்படுத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள், ரொக்க நிர்வாக அளவீடுகளில் புதிய நிபந்தனைகள், பணம் நிரப்புவதில் வந்திருக்கும் ‘கேஸட் ஸ்வாப்’ முறை போன்றவை ஏ.டி.எம். நடத்துவதை ஆதாயமற்றதாக்கி உள்ளன. இதன் காரணமாக இத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.3,000 கோடி அளவிற்கு கூடுதல் செலவினம் ஏற்படு…\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 226 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு பணிகளில் சேர்ந்து உள்ளனர். இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி நடைபெற்ற குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கு கடந்த மே மாதம் தொடங்கி 5 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, குரூப்-2 முதன்மை தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மனிதநேய மையம் சார்பில் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கடந்த 6 மாத காலமாக முதல்நிலை தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/10/23.html", "date_download": "2018-12-10T15:20:00Z", "digest": "sha1:KX2E5TE5VLSVA5GMUUUV45MVHYXJTG7B", "length": 41544, "nlines": 583, "source_domain": "www.radiospathy.com", "title": "றேடியோஸ்புதிர் 23 - பிரபலங்கள் இருந்தும் வெளிவராத அந்தப் படம்? | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்புதிர் 23 - பிரபலங்கள் இருந்தும் வெளிவராத அந்தப் படம்\nறேடியோஸ்புதிர் ஒரு வார இடைவெளிக்குப் பின் மீண்டும் ஒரு நாள் முன்னதாகக் களம் இறங்குகின்றது. ஜீஜீபி கேள்வியெல்லாம் கேட்காதீங்க என்று ஆயில்ஸ் பாப்பா வரை முறையிட்டதால் இந்த வாரம் மிகவும் கஷ்டமான கேள்வி என்ற நினைப்பில் ஒரு கேள்வி கேட்கின்றேன்.\nநிலவே மலரே திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி மீசையில்லாமல், நடிப்புமில்லாமல் கொஞ்சக்காலம் ஓட்டியவர் நடிகர் ரகுமான். பிறகு தமிழ் வாய்ப்புக்கள் போய் மீண்டும் கே.பாலசந்தரின் \"புதுப்புது அர்த்தங்கள்\" படத்தின் மூலம் மீசையுடனும், கொஞ்சம் நடிப்புடனும் மீண்டும் வந்தவர். அந்தப் படம் கொடுத்த வாழ்வால் எக்கச்சக்கமாக அவர் தொடர்ந்து நடித்த படங்களில் அவரே மறந்து போன படமொன்றின் பெயர் \"பட்டணந்தான் போகலாமடி\". இந்தப் படத்தின் இசை சங்கர் கணேஷ். ஆனால் இந்தப் படத்தில் ஒரு பிரபலமான ஜோடி பாடும் பாடல் காட்சி இருக்கின்றது. அந்தப் பாடலின் இசை கூட அந்த ஜோடியில் ஒருவராக வரும் ஆண் பிரபலம் தான்.\nஅந்த ஆண் பிரபலம், அந்தக் காலகட்டத்தில் பெரும் புகழோடு நடித்துக் கொண்டிருந்த பெண் பிரபலத்தோடு இணைந்து நடிக்கவென பாடல்களும் இசையமைக்கப்பட்டு, ஒரேயொரு பாடற் காட்சியை மட்டும் எடுத்ததோடு கிடப்பில் போன படத்தின் பாடலே பின்னர் பட்டணந்தான் போகலாமடி படத்தில் பயன்படுத்தப்பட்டது.\nகேள்வி இதுதான் அந்த வெளிவராத படத்தின் பெயர் என்ன\nகீழே இருக்கும் சொற்களில் பொருத்தமான இரண்டு சொற்களைப் பொருத்தினால் விடை தொபுகடீர் என்று வந்து குதிக்கும். இந்தப் படப்பெயர் 80 களில் வந்த பிரபலமான இசையோடு சம்பந்தப்பட்ட படத்தின் பாடலின் முதல் வரிகளில் இருக்கின்றது.\nகரகம், காவடி, ஒயிலாட்டம், மேளம், பறை, உடுக்கு, இசை, நாதஸ்வரம், நாயனம், பைரவி, நாட்டை, கரகப்பிரியா,கீரவாணி, சிந்து, ரசிகப்பிரியா, சண்முகப் பிரியா\nச்சும்மா ஒரு இண்டர்வல்லு ப்ரேக்குக்காக வாரணம் ஆயிரம் பாட்டு..\nகும்மி அடி.. கும்மி அடி..\nகுனிஞ்சு குனிஞ்சு கும்மி அடி.. :-)\nஇல்லன்னா கடையை ஒடச்சி நாராசம் பண்ணிடுவோம்.. :-))\n///கரகம், காவடி, ஒயிலாட்டம், மேளம், பறை, உடுக்கு, இசை, நாதஸ்வரம், நாயனம், பைரவி, நாட்டை, கரகப்பிரியா,கீரவாணி, சிந்து, ரசிகப்பிரியா, சண்முகப் பிரியா//\nஏன் என் பதில் வரலை\nஆமா.. பதிவுல ஒருத்தரு மீசையோட இருக்காரே.. அவர் யாரு\n///கரகம், காவடி, ஒயிலாட்டம், மேளம், பறை, உடுக்கு, இசை, நாதஸ்வரம், நாயனம், பைரவி, நாட்டை, கரகப்பிரியா,கீரவாணி, சிந்து, ரசிகப்பிரியா, சண்முகப் பிரியா//\nஇல்லன்னா கடையை ஒடச்சி நாராசம் பண்ணிடுவோம்.. :-))\nசேச்சேச்சேச்சே.. இவ்வளவு ஈசியான கேள்வியா\nநான் சொல்லியிருக்கேண் பாருங்க பதிலை.. அது கண்டிப்பா சரியானதுதான். :-)\nநான் சொல்லியிருக்கேண் பாருங்க பதிலை.. அது கண்டிப்பா சரியானதுதான்.\nம்ம் ம்ம் .. மூட்டையைக் கட்டிக்கோ\nபட்டணம் தான் போகலாமடி பொம்பளே\nநல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும்\nடவுனுப் பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே\nஅந்த டாம்பீகம் ஏழைக்கு தாங்காது பயணம்\nபட்டிக்காட்டை விட்டுப் போட்டு பல பேரும்\nகட்டுச் சோத்தைக் கட்டிக் கொள்ளடி பொம்பளே\nதட்டிச் சொன்னா கேக்க மாட்டேண்டி\nநல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும்\nவெட்கக் கேட்டை சொல்றேன் கேளுங்க\nவெட்கக் கேட்டை சொல்றேன் கேளுங்க\nகாலேஜு படிப்பு காப்பி ஆத்துதாம்\nபி.ஏ. படிப்பு பெஞ்சு துடைக்குதாம்\nஆளை ஏய்ச்சி ஆளும் பொழைக்குதாம்\nமேலே போனது நூத்திலே ஒண்ணாம்\nமிச்சம் உள்ளது லாட்ரி அடிக்குதாம்\nமாப்பிள்ளே ..ஒண்ணான சாமியெல்லாம் ஒண்ணுமே\nஉன்னாலே என்னாகும் எண்ணாம போனா\nராத்திரி பகலா ரிக்ஷா இழுப்பேன்\nநைசா பேசி பைசா இழுப்பேன்\nஅம்மா ..ஒதுங்கு ..ஒதுங்கு ..ஒதுங்கு...\nராத்திரி பகலா ரிக்ஷா இழுப்பேன்\nநைசா பேசி பைசா இழுப்பேன்\nடிராமா சினிமா சர்க்கஸ் பாப்பேன்\nராஜா மாதிரி சிகரெட்டும் பிடிப்பேன்\nவேர்த்து உருகினா பீச்சுக்குப் போவேன்\nமீந்த பணத்திலே மீனு வாங்குவேன்\nஆத்தாடி உன் கையிலே குடுப்பேன்\nஆத்தச் சொல்லியே சாப்பிட்டுப் படுப்பேன்\nஇதுக்கு மேலே சொல்ல மாட்டேண்டி\nஇந்த ஊரில் இருக்க மாட்டேண்டி\nபட்டணம் தான் போகலாமடி பொம்பளே\nநல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும்\nடவுனுப் பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே\nஅந்த டாம்பீகம் ஏழைக்கு தாங்காது பயணம்\nமனுஷனை மனுஷன் இழுக்குற வேலை\nவயிறு காய்ஞ்சவன் செய்யிற ��ேலை\nமனுஷனை மனுஷன் இழுக்குற வேலை\nவயிறு காய்ஞ்சவன் செய்யிற வேலை\nகணக்குக்கும் மீறி பணம் வந்த போது\nமனுஷனை சும்மா இருக்க விடாது\nஎன்னை மறந்து உன்னை மறந்து\nஎல்லா வேலையும் செய்வே துணிந்து\nஇரவு ராணிகள் வலையிலே விழுந்து\nஏமாந்து போவே .. இன்னும் கேளு ...\nபோலீசு புலி புடிக்கும் மாப்பிள்ளே\nஅங்கே போவாதே வீணாக சாவாதே மாமா\nநீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி\nநான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி\nநீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி\nநான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி\nஊரு விட்டு ஊரு போனா\nஊரு விட்டு ஊரு போனா\nபட்டணம் தான் போக மாட்டேண்டி\nஉன்னையும் பயணமாக சொல்ல மாட்டேண்டி\nஎன் கண்ணைத் தொறந்தவ நீ தான்\nஏரோட்டிப் பாத்தி பிடிச்சி அதிலே\nநீர் பாய்ச்சி நெல்லு விதைச்சி\nநம்ம ஊரோட ஒண்ணாக உள்ளதைக் கொண்டு\nஏரோட்டிப் பாத்தி பிடிச்சி அதிலே\nநீர் பாய்ச்சி நெல்லு விதைச்சி\nநம்ம ஊரோட ஒண்ணாக உள்ளதைக் கொண்டு\nஊரு விட்டு ஊரு போனா\nஊரு விட்டு ஊரு போனா\nபட்டணம் தான் போக மாட்டேண்டி\n//புதுப்புது அர்த்தங்கள்\" படத்தின் மூலம் மீசையுடனும், கொஞ்சம் நடிப்புடனும்//\n//ஏரோட்டிப் பாத்தி பிடிச்சி அதிலே\nநீர் பாய்ச்சி நெல்லு விதைச்சி\nநம்ம ஊரோட ஒண்ணாக உள்ளதைக் கொண்டு\nஇதைத்தான் நான் ஊருல போய் செய்யப்போறேன்\nஇதுவரைக்கும் ஒருத்தர் மட்டும் சரியான பதில் கொடுத்திருக்கிறார் ;)\nஅவர் ஆயில்யனோ மைபிரண்டோ இல்லை என்பது கூடுதல் தகவல்\nஇதுவரைக்கும் ஒருத்தர் மட்டும் சரியான பதில் கொடுத்திருக்கிறார் ;)\nஅவர் ஆயில்யனோ மைபிரண்டோ இல்லை என்பது கூடுதல் தகவல்\nஹய்ய்ய் ஜாலியா இருக்கு இன்னொரு தபா குதிச்சிக்கிறேன்ப்பா\nஇன்னும் ஒருவர் சரியான பதிலோடு வந்திருக்கிறார்.\nசும்மா யோசிச்சி சொல்கின்றேன். 'காவடிச் சிந்து' ஆக இருக்குமோ\n சரியா புதிர் போடத்தெரியலன்னு கேஸ் போடப்போறோம்.. பாட்டைப்போடுங்க.. படம் என்னன்னு க்கேளுங்க சரி..வெளியே வராத டப்பாக்குள் போன படத்தைப்பற்றியெல்லாம் கேட்டா என்ன சொல்வது\nநான் அம்பேல், சத்தியமா தெரிலீங்கண்ணா :)\nதல சரியா... இதுவும் ஈஸின்னு நினைக்கிறேன்...\n//இதுவரைக்கும் ஒருத்தர் மட்டும் சரியான பதில் கொடுத்திருக்கிறார் ;)\nஅவர் ஆயில்யனோ மைபிரண்டோ இல்லை என்பது கூடுதல் தகவல்//\n//இன்னும் ஒருவர் சரியான பதிலோடு வந்திருக்கிறார்.//\nசும்மா யோசிச்சு சொன்னதே சரியான விடையாச்சு\nநன்றி, இம்முறை தந்த புதிருக்கும் அதை ஒரு நாள் முன்னரே தந்ததற்கும்.\nஅந்த படத்தின் பெயர் காவடிச் சிந்து\nநான் நினைக்கிறேன் இசை கூட பாக்கியராஜ் என்று.\nஇதற்கு முன்னர் தான் அவரது இது நம்ம ஆளு, ஆராரோ ஆரிராரோ படங்கள் வெளியாகியிருக்க வேண்டும்.\nஇவர் மீது ஒரு காலத்தில் சற்று நம்பிக்கை இருந்தது. பின்னர் இது நம்ம ஆளு டைரக்ஷன் தொடர்பாக எழுத்தாளார் பாலகுமாரன் சில விடயங்களை மனம் திறந்த பின்னர் ......ம்ம்ம்ம்\nஇப்படம் பற்றி 88 அல்லது 89ல் வெளியான பொம்மை இதழில் ஒரு சிறப்பு கட்டுரையும் பாக்கியராஜ் எம் ஜி ஆர் தொப்பியில் மழையில் நனைந்தபடி ஆடும் ஒரு ப்டமும் வந்தது.\nசரியான கணிப்பு, இதே ஆள் தான் இசையும் கூட.\nபாலகுமாரனின் பேட்டியை தவறவிட்டுவிட்டேன், அப்படி என்ன சொன்னார்\nவெளியே வராத டப்பாக்குள் போன படத்தைப்பற்றியெல்லாம் கேட்டா என்ன சொல்வது\nஆஹா ;-) அதான் ஏகப்பட்ட க்ளூவும், விடைத் துண்டங்களும் கொடுத்திருக்கேனே, ரொம்ப சுலபமான பதில் இது. இந்தப் படப்பெயரில் ஒரு பிரபலமான இசையோடு சம்பந்தப்பட்ட படப்பாட்டு இருக்கு. பாடியவர் ஒரு பெண் குரல். அவருக்கு தேசிய விருதெல்லாம் கிடைச்சுது போதுமா\nநான் அம்பேல், சத்தியமா தெரிலீங்கண்ணா :)//\n//இன்னும் ஒருவர் சரியான பதிலோடு வந்திருக்கிறார்.//\nஇல்ல தல, அவர் பதிவைப் பார்த்ததும் ஓடி ஒளிஞ்சிருப்பார் இந்நேரம் ;-)\nஇன்னும் ஒருவர் சரியான பதிலோடு வந்திருக்கிறார்./\nதல ஏன் இந்த ஓரவஞ்சனைஎன்னோட பேரை மட்டும் சொல்லாம அடம் பிடிக்குறீங்க\nஇது என்னுடைய பதில் \"காவடி சிந்து\"\nநீங்க சரியான விடை சொன்னது என்றால் உங்களிடம் சுட்டு, போட ஆயிரம் பேர் வந்திடுவாங்க என்ற பயம் தான், சரி இப்போ சொல்றேன், கலக்கீட்டீங்\nநீங்கள் தான் முதலில் சொன்ன நேயர் ;-)\n////இன்னும் ஒருவர் சரியான பதிலோடு வந்திருக்கிறார்.//\nஇல்ல தல, அவர் பதிவைப் பார்த்ததும் ஓடி ஒளிஞ்சிருப்பார் இந்நேரம் ;-)//\nஎன்ன பாஸ் என்னைய வச்சுக் காமெடி பண்றீங்களா ஏதோ விஷேசத்துக்கு 4 நாள் லீவு எடுக்க விடமாட்டீங்களே அண்ணாச்சி :( என்னா ஒரு வில்லத்தனம் \nஅந்தப் படம் 'காவடிச் சிந்து' தானே \n////இன்னும் ஒருவர் சரியான பதிலோடு வந்திருக்கிறார்.//\nஇப்பத்தான் வந்தேன் தமிழ்ப்பறவை. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா விடையைச் சொல்லிட்டன் ல.\n(கானா அண்ணாச்சி,இதுக்காகவாச்சும் பரிசை எனக்குக் ��ொடுக்கணும் நீங்க )\nபின்னீட்டீங்க, பார்த்தீங்களா தமிழ்ப்பறவை, ரிஷான் விடையை டக்குனு சொல்லிடுவார்னு சொன்னேல்ல ;-)\nhttp://www.thamilbest.com/ இங்க இந்தப் பதிவ இணைச்சிருக்கேன் அண்ணாச்சி\n//http://www.thamilbest.com/ இங்க இந்தப் பதிவ இணைச்சிருக்கேன் அண்ணாச்சி//\nஇறுதியாக வந்த தஞ்சாவூர்க்காரன் உட்பட 12 பேர் சரியான விடையளித்திருக்கின்றீர்கள்.\nவெளிவராத அப்படம்: காவடி சிந்து\n80 களில் பிரபலமான இசையோடு வந்த படத்தின் பாடலில் நினைவூட்டும் அப்படத் தலைப்பு சிந்து பைரவி படத்தில் வரும் \"நானொரு சிந்து காவடிச் சிந்து\"\nபோட்டியில் பங்குபற்றியவர்களுக்கும், சரியான பதில் அளித்தோருக்கும் நன்றி நன்றி நன்றி\nஆ, வென்று விட்டேனே :). எனக்கு உண்மையில் அந்த படம் தெரியாது. சும்மா இரண்டு சொற்களை தகவல்படி இணைத்துப் பார்த்தேன். சரியா வந்திட்டுது :).\nநான் சொன்னனான் தானே இந்தப் போட்டிகள் மிகவும் சுலபமானது என்று.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 25 இவர் 81 இல் \"துணை\" நடிகை: 92 இல்...\nஇசையமைப்பாளர் சந்திரபோஸின் முத்தான பத்து மெட்டு\nறேடியோஸ்புதிர் 24 - இந்த இசையமைப்பாளரிடம் பாடிய அந...\nறேடியோஸ்புதிர் 23 - பிரபலங்கள் இருந்தும் வெளிவராத ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-12-10T15:03:20Z", "digest": "sha1:CYTO5ZIDHUBSUCBZKRYRMRQXNM56TMXP", "length": 16399, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எசுப்பானியப் பேரரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎசுப்பானியப் பேரரசு (Spanish Empire) (எசுப்பானியம்: Imperio Español) என்பது ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஓசியானியா ஆகிய உலகப்பகுதிகளில், எசுப்பானியா நேரடியாக ஆட்சிசெய்த பிரதேசங்களையும் குடியேற்றங்களையும் உள்ளடக்கிய நிலப்பரப்பு ஆகும்.\nஎசுப்பானியப் பேரரசு (Spanish Empire)\nஒருகாலத்தில் எசுப்பானியப் பேரரசின் பிரதேசங்களாக இருந்த உலகப் பகுதிகள்.\nஐபீரிய ஒன்றியக் காலத்தில் (1581–1640) போர்த்துகீசிய பிரதேசங்களாக இருந்த பகுதிகள்.\nஊட்ரெக்ட்-பாடென் ஒப்பந்தங்கள் (1713-1714) ஏற்படுமுன் எசுப்பானியா வசம் இருந்த பிரதேசங்கள்.\nஎசுப்பானிய-அமெரிக்க சுதந்திரப் போர்கள் (1808–1833) நிகழ்ந்ததற்கு முன்னால் எசுப்பானியாவின் வசம் இருந்த பிரதேசங்கள்.\nஎசுப்பானிய-அமெரிக்கப் போர் (1898–1899) நிகழ்ந்ததற்கு முன்னால்.எசுப்பானியாவின் வசம்.இருந்த பிரதேசங்கள்.\n���சுப்பானியாவின்.குடியேற்ற ஆதிக்கத்திலிருந்து 1956-1976 காலக்கட்டத்தில் விடுதலை அடைந்த ஆப்பிரிக்க பிரதேசங்கள்.\nஇன்று எசுப்பானியாவின் நிர்வாகத்துக்கு உட்பட்ட பிரதேசங்கள்.\nஎசுப்பானியப் பேரரசு கண்டுபிடிப்புக் காலத்திலிருந்து தொடங்கியது. எனவே, உலகளாவிய விரிவுகொண்ட முதல் பேரரசுகளுள் ஒன்றாக அது திகழ்ந்தது. ஆப்சுபர்க்கு (Habsburg) வம்ச அரசர்களின் ஆட்சியின்கீழ் எசுப்பானியாவின் உலகளாவிய அதிகாரம் தன் உச்சக்கட்டத்தை எட்டியது.[1]எசுப்பானியா ஓர் உலக வல்லரசாக மாறியது.\nஎசுப்பானியா 15ஆம் நூற்றாண்டில் பேரரசாக மாறத் தொடங்கியதிலிருந்து, நவீன உலக விரிவாண்மையும் ஐந்து நூற்றாண்டுகளாக ஐரோப்பா உலக அளவில் கோலோச்சிய செயல்பாடும் ஆரம்பித்தது. எசுப்பானியா 1492இல் தொடங்கி அமெரிக்கா நோக்கி கடற்பயணங்களை மேற்கொண்டது. அதிலிருந்து சுமார் ஆறு நூற்றாண்டுகளாக எசுப்பானியாவின் ஆதிக்கம் ஐரோப்பிய எல்லைகளைத் தாண்டிச் சென்றது. எசுப்பானியாவின் குடியேற்ற ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஆப்பிரிக்க பிரதேசங்கள் 1970களில் சுதந்திரம் அடைந்தன. அதுவரையிலும் எசுப்பானியாவின் பேராண்மை உலகளவில் நீடித்தது.\nஎசுப்பானியாவில் நிலவிய மாகாண ஆட்சிகளுள் கஸ்தீலியா பிரதேசமும் அரகோன் பிரதேசமும் முதன்மைபெற்றிருந்தன. கஸ்தீலியாவின் ஆட்சியைப் பிடிக்க 1475-1479 காலக்கட்டத்தில் நிகழ்ந்த போரில் இசபெல்லா அணி வெற்றிபெற்றது. அதை எதிர்த்த ஹுவானா அணி தோல்வியுற்றது. இசபெல்லா ஏற்கனவே அரகோன் பிரதேச இளவரசரான பெர்டினான்டு என்பவரை மணந்திருந்ததால், கஸ்தீலியாவும் அரகோனும் ஒரே அரசர்களின் கீழ் வரலாயின. இசபெல்லாவும் பெர்டினான்டும் \"கத்தோலிக்க அரசர்கள்\" (Catholic Monarchs- எசுப்பானியம்: los Reyes Catolicos) என்னும் பெயராலும் அழைக்கப்படுகிறார்கள்.\n1472இல், எசுப்பானிய அரசர்களான இசபெல்லா-பெர்டினான்டு தம்பதியர் ஆட்சியின்போது கிரனாடா பிரதேசத்தில் நிலவிய முசுலீம் ஆட்சி முறியடிக்கப்பட்டு, கிரனாடா பகுதி கஸ்தீலியா அரசின் கீழ் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு, எட்டு நூற்றாண்டுகளாக எசுப்பானியாவிலும் போர்த்துகல் பகுதிகளிலும் நிலவிய முசுலீம் ஆட்சி முற்றிலுமாக முடிவுற்றது. இது \"ஆட்சி மீட்பு\" (Reconquest - எசுப்பானியம்: Reconquista) என அழைக்கப்படுகிறது.\nகிறிஸ்டோபர் கொலம்பஸ் கடல் பயணம் மேற்கொள்ளல்தொகு\nஅதே 1472���ம் ஆண்டில் எசுப்பானிய அரசர்களான இசபெல்லா-பெர்டினான்டு தம்பதியர் ஆதரவோடு, கிறிஸ்டோபர் கொலம்பஸ் அட்லான்டிக் பெருங்கடலில் மேற்குத் திசை நோக்கிப் பயணம் சென்று இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடிக்க முயன்றார். ஆனால், இந்தியாவை வந்தடைவதற்குப் பதிலாக அமெரிக்கா என்னும் புதியதொரு பெருநிலப்பகுதியைக் கண்டுபிடித்தார்.\nஅதிலிருந்து ஐரோப்பா, குறிப்பாக எசுப்பானியா, அமெரிக்காக்களில் குடியேற்ற ஆதிக்கம் ஏற்படுத்தத் தொடங்கியது.\nஅமெரிக்காவைக் கண்டுபிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் தமது புரவலர்களான எசுப்பானிய \"கத்தோலிக்க அரசர் தம்பதிகள்\" இசபெல்லாவுக்கும் பெர்டினான்டுக்கும் மரியாதை செலுத்துகிறார்.\nஇத்தாலியில் பவீயா நகரில் நிகழ்ந்த போர் (1525)\nஎசுப்பானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் (1559) சிறப்பிக்கப்படுகிறது\nரோக்ருவா நகரில் நிகழ்ந்த சண்டை (1643). இதிலிருந்து எசுப்பானியாவின் சிறப்பு மங்கத்தொடங்கியது.\nபீசண்டு தீவில் எசுப்பானிய மன்னர் நான்காம் பிலிப்பு, பிரான்சு மன்னர் பதினான்காம் லூயி ஆகியோர் சந்தித்தல் (1660, சூலை 7).\nலெப்பாண்டோ சண்டை (1571). மத்தியதரைக் கடலில் கோலோச்சிய ஓட்டோமான் பேரரசின் கடல்படை வலிமை இச்சண்டையில் முறியடிக்கப்பட்டது.\nகாயமார்க்கா சண்டையில் எசுப்பானியாவும் இன்கா தொல்குடி அமெரிக்கர்களும் மோதியபோது, இன்கா மன்னர் அத்தகுவால்ப்பா பல்லக்கில் வர, எசுப்பானியப் படை அவரைச் சூழ்ந்துகொள்ளல்.\nமெக்சிகோவில் குடியேற்ற ஆதிக்க காலத்தில் எசுப்பானியர் கட்டிய அரச மாளிகை. இப்போது மெக்சிகோ நாட்டு தேசிய மாளிகையாக உள்ளது.\nபஸ்ஸாரோ முனை என்னும் இடத்தில் 1718, ஆகத்து 11ஆம் நாள் நிகழ்ந்த சண்டை.\nபெரு நாட்டு லீமா நகரில் உள்ள கத்தோலிக்க பெருங்கோவில். இது எசுப்பானியாரால் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/10051937/Independence-Day-Festival-Railway-station-Police-check.vpf", "date_download": "2018-12-10T16:01:17Z", "digest": "sha1:V3L42NUCHGNWLSN5PW5JATKZFKZFRNST", "length": 12055, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Independence Day Festival Railway station Police check out action || சுதந்திர தின விழாவையொட்டி ரெயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை", "raw_content": "Sections செய்திகள�� விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு\nசுதந்திர தின விழாவையொட்டி ரெயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை + \"||\" + Independence Day Festival Railway station Police check out action\nசுதந்திர தின விழாவையொட்டி ரெயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை\nசுதந்திர தின விழாவையொட்டி புதுவை ரெயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.\nநாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதுவை மாநிலத்தில் போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா உத்தரவின்பேரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநில எல்லை பகுதிகளில் போலீசார் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர்.\nபுதுவை ரெயில் நிலையத்தில் போலீசார் நேற்று மாலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமையில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி, ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.பி.சிங் மற்றும் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர். புதுவையில் இருந்து விழுப்புரத்திற்கு புறப்பட தயாராக இருந்த ரெயிலில் இருந்த பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த சிலரை போலீசார் தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை விடுவித்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n1. பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் ஆமை வேகத்தில் நடைபெறும் சுரங்கப்பாதை பணி விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை\nபெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாகவும், உயிர் பலிகளை தடுக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\n2. பரங்கிமலை ரெயில் நிலையத்தில் 4-வது தண்டவாளத்தை மாற்றி அமைக்க முடிவு\nமின்சார ரெயில் விபத்தில் 5 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து பரங்கிமலை ரெயில் ந��லையத்தில் 4-வது தண்டவாளத்தை மாற்றி அமைக்க ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. பல்லடம் அருகே காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை\n2. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொன்ற சித்தப்பா கைது\n3. மூலனூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்; குழந்தை பலி - 5 பேர் படுகாயம்\n4. ஒரே எண்ணில் இருவருக்கு பான்கார்டு; 2 பேரின் பெயர் –பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருக்கும் அதிசயம்\n5. சிரமம் தரும் சிறுநீரக கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999995380/barca-vs-bieber_online-game.html", "date_download": "2018-12-10T15:54:26Z", "digest": "sha1:R7GJVZ22E2RSHB2PZ37DQ7KLHZE37JGO", "length": 11289, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பார்காவுடன் Vs Bieber ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இர���்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு பார்காவுடன் Vs Bieber\nபந்துகளையும் நீண்ட கோலையும் கொண்டு மேசை மீது ஆடப்படும் ஒருவகை பந்தாட்டம்\nவிளையாட்டு விளையாட பார்காவுடன் Vs Bieber ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பார்காவுடன் Vs Bieber\nBieber ரசிகர்கள் மற்றும் அவரது வேலை வெறுப்பாளர்களின் என உலகம் முழுவதும் நடக்கிறது. எனவே, டேவிட் வில்லா, லியோனல் மெஸ்ஸி, Xavi நிறுவனத்தின் தீவிர எதிரிகள் இருந்தன. Bieber கால்பந்து அவரது கையை முயற்சி இது மேலும் வீரர்கள் கோபமடைந்த. ஜஸ்டின் என்ற பரிதாபமான முயற்சிகள் தவிர திரும்ப நீங்கள் பந்தை அடித்தார். அது கால்பந்து தெளிவாக - இது அவரை, உண்மையான ஆண்கள் இல்லை. . விளையாட்டு விளையாட பார்காவுடன் Vs Bieber ஆன்லைன்.\nவிளையாட்டு பார்காவுடன் Vs Bieber தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பார்காவுடன் Vs Bieber சேர்க்கப்பட்டது: 04.08.2013\nவிளையாட்டு அளவு: 7.19 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 5 அவுட் 5 (1 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பார்காவுடன் Vs Bieber போன்ற விளையாட்டுகள்\nரக்பி உலக கோப்பை அமெரிக்கா\nஜான் டெர்ரி இருங்கள். பாதுகாவலர்களாக கிங்\nபெனிலோப் க்ரூஸ் க்கான ஒப்பனை\nசரியான பற்கள் செலினா கோம்ஸ்\nநட்சத்திர கிளர்ச்சி ஆவி ஆலிஸ்\nகிறிஸ்டன் ஸ்டீவர்ட் - புதிர்\nலேடி காகா ஒரு குளியலறை அலங்கரிப்பு\nவிளையாட்டு பார்காவுடன் Vs Bieber பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பார்காவுடன் Vs Bieber பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பார்காவுடன் Vs Bieber நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பார்காவுடன் Vs Bieber, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பார்காவுடன் Vs Bieber உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nரக்பி உலக கோப்பை அமெரிக்கா\nஜான் டெர்ரி இருங்கள். பாதுகாவலர்களாக கிங்\nபெனிலோப் க்ரூஸ் க்கான ஒப்பனை\nசரியான பற்கள் செலினா கோம்ஸ்\nநட்சத்திர கிளர்ச்சி ஆவி ஆலிஸ்\nகிறிஸ்டன் ஸ்டீவர்ட் - புதிர்\nலேடி காகா ஒரு குளியலறை அலங்கரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voknews.com/?p=10250", "date_download": "2018-12-10T16:17:35Z", "digest": "sha1:KBS2SYDQTGNVF24ZS42ZIXASG6IUJEAA", "length": 12782, "nlines": 103, "source_domain": "voknews.com", "title": "கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம் | Voice of Kalmunai", "raw_content": "\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு புதிய அதிபராக இன்று எம்.எச் நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇவர் அதிபர் தரம் ஒன்றைச் சேர்ந்தவர் ஆவார். இது விடயமாக அதிபர் எம்.எச். நவாஸுக்கு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர் இதற்கு முன்னர் கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலய அதிபராக கடமையாற்றினார். இதனால் முன்னால் அதிபர் ஐ.எல்.ஏ. மஜீட் அவர்களுக்குப் பின்னர் கல்லுரியின் அதிபர் நியமனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது.\nபுதிய அதிபர் நியமன நிகழ்வில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் கலந்துகொண்டு புதிய அதிபர் எம்.எச். நவாஸ் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.\nPosted in: செய்திகள், பாடசாலை செய்திகள், மாநகரம்\n2 Responses to கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்\n நீங்கள் மாகாண கல்வி அமைச்சின் பிரதி செயலாளராக இருந்தபோது மற்றுமொரு இணையதளதிக்கு 26.11.2012( மெட்ரோ மிரர்) இரண்டாம் நிலையில் உள்ளவரை நியமிப்பதா அல்லது புதிய நேர்முக பரீட்சை நடாத்துவதா என்பதை கல்வி அமைச்சு தீர்மானிக்கும் என சொல்லியிருந்தீர்கள் ஆனால் இப்போது 3ம் நிலையிலுள்ளவருக்கு நியமனம் வழங்கியமை தார்மீகமா நீங்கள் ஒரு ப்ருடஸ்(Brutus) தான் இரண்டாம் நிலையில் உள்ளவருக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் நியமனம் வழங்கியுள்ள நிலைமையில் அவரை மத்திய அரசின் கடப்பாட்டிலிருந்து விடுவித்து மாகாண அமைச்சுக்குள் உள்வாங்கும் நடைமுறைக்கு தடங்களை ஏற்படுத்தி அதிபர் நவாஸை அதிபராக நியமித்தமை நவீனகால ப்ருடஸ்(Brutus) என்பதை நிலைநாட்டிவிட்டீர்கள்,ஏதோ தரம் 1 அதிபரை நியமித்ததில் மகிழ்ச்சி தான்.உங்களையும் உங்களை சுற்றிய இங்குள்ள புல்லுரிவிகளையும் புதிய அதிபரின் நிர்வாகத்திக்கு குந்தகம் விளைவிக்காதிருக்க பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம்.\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதே���ங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\n���ரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/13678/", "date_download": "2018-12-10T15:50:17Z", "digest": "sha1:RW32DFZGJUNHIQCSGE45XTWAQIPLG6ZT", "length": 7741, "nlines": 120, "source_domain": "www.pagetamil.com", "title": "ரெலோவின் கீழ் இரகசிய துணை ஆயுதக்குழு இயங்குகிறதா? | Tamil Page", "raw_content": "\nரெலோவின் கீழ் இரகசிய துணை ஆயுதக்குழு இயங்குகிறதா\nரெலோ அமைப்பிலிருந்து அண்மையில் கணேஷ் வேலாயுதம் விலகினார். ரெலோவிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்ததற்கு மறுநாள் அவரது அலுவலகத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்ற இரண்டு தமிழ் இளைஞர்கள், அலுவலகத்தில் இருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளனர்.\nஇந்த சமயத்தில் தனது உதவியாளரை கணேஷ் வேலாயும் அழைத்துள்ளார். எனினும், உதவியாளரை தொலைபேசில் பேச அனுமதிக்காத அந்த இரண்டு மர்ம மனிதர்களும், கணேஷ் வேலாயுதம் குறித்து எச்சரிக்கை செய்து விட்டு சென்றனர்.\nஇதற்கு மறுநாள் மட்டக்களப்பில் உள்ள சிவன் பவுண்டேஷன் நிறுவன அலுவலகம் இனம்தெரியாதவர்களால் அடைத்து உடைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கணேஷ் முறைப்பாடு பதிவுசெய்யவில்லை.\nஇந்த அச்சுறுத்தல் நடவடிக்கைகள் ரெலோ தரப்பிலிருந்து எடுக்கப்பட்டதாகவே கணேஷ் தரப்பு சந்தேகிக்கிறது.\nஇந்த சந்தேகம் உண்மையானால் ரெலோவிடம் இரகசிய துணை ஆயுதக்குழுக்கள் ஏதாவது செயற்படுகிறதா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லையில் போராட்டம்\nசிங்கப்பூர் – இலங்கை உடன்படிக்கை குறித்த சுயாதீன குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம்\nஇரணைமடுவில் அகற்றப்பட்ட நினைவுக்கல்லை மீள நிறுவ ஆளுனர் பணிப்பு\nஇரணைமடு வான்பாயும் பகுதியில் மூழ்கி யாழ் மாணவன் பலி\n“நான் வரைபடம் தயாரித்தேன்… மிளகாய் தூள் தூவிவிட்டு இராணுவத்திடமிருந்து பிரபாகரன் தப்பித்தார்“- சிவாஜிலிங்கம் சொல்லும்...\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்;...\nகுட்டையை குழப்பிவிட்டு எஸ்கேப் ���ன கஜேந்திரகுமார்: இன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் நடந்தது...\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nவிக்னேஸ்வரனிற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது\nதாய்லாந்து உளவு அமைப்புக்களின் மூலம் ஆயுதம் வாங்கிய புலிகள்:இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன:இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன\nஇதயரேகைப்படி உங்களுக்கு வாழ்க்கைத்துணை எப்படி அமையும்\nசிறுமியை சீரழித்த காமுகனிற்கு 17 வருட சிறை: யாழ் நீதிமன்றம் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/mulla-stories-138.html", "date_download": "2018-12-10T16:34:26Z", "digest": "sha1:67NOBFP3I5HHPBHEQXQD3DBH264XE6TO", "length": 6684, "nlines": 59, "source_domain": "www.siruvarmalar.com", "title": "முல்லாவின் கதைகள் - தளபதியின் சமரசம் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nமுல்லாவின் கதைகள் – தளபதியின் சமரசம்\nமுல்லாவின் கதைகள் – தளபதியின் சமரசம்\nமுல்லாவின் கதைகள் – தளபதியின் சமரசம்\nமன்னர் முல்லாவுக்கு ஒரு வீட்டுப் பகுதியை அன்பளிப்பாகக் கொடுத்தார்.\nஅந்த வீட்டுக்கு மாடி உண்டு. அந்த மாடிப்பகுதியை மன்னர் ஒரு படைத் தளபதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்.\nமாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பாள்.\nஅந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும்.\nமாவு இடிக்கும் போது வீடே அதிரும். இடியோசை மாதிரி சப்தமும் கேட்கும்.\nமுல்லா இரண்டு மூன்று தடவை படைத் தளபதியைச் சந்தித்து கொஞ்சம் மெதுவாக மாவு இடிக்கு மாறு அவர் மனைவிக்குச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். படைத் தளபதிக்கோ கோபம் வந்து விட்டது.\nஇது மன்னர் எனக்காக அளித்த வீடு. ஆகவே இது எனக்குச் சொந்தமானது. என் வீட்டில் என் மனைவி எப்படி வேண்டுமானாலும் மாவு இடிப்பாள். அதைக் கேட்பதற்கு நீ யார் என்று முல்லாவை அதட்டி அனுப்பி விட்டார்.\nமறுநாள் முல்லா கீழே உள்ள தன் வீட்டுப் பகுதியில் கடப்பாறையைக் கொண்டு இடித்துக் கொண்டிருந்தார்.\n என்று படைத் தளபதி மாடியில் இருந்து அதட்டினார்.\nகீழ்ப்பக்கம் இருக்கும் என் வீட்டை முற்றிலுமாக இடித்துத் தள்ளிவிட்டுப் புதிதாக கட்டத் தீர்மானித்திருக்கிறேன் என்றார் முல்லா.\nஅதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த படைத் தளபதி என்னைய்யா ��ுட்டாளாக இருக்கிறீரே, கீழ்வீடு முழுவதையும் இடித்தால் மேல் வீடு என்ன ஆகும் என்று யோசித்தீரா \nமேல் வீட்டைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். எனக்குச் சொந்தமான வீட்டை நான் இடிக்கிறேன். இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி விட்டு முல்லா சுவரை இடிக்கத் தொடங்கினார்.\nபதறிப்போன படைத்தளபதி முல்லாவிடம் சமரசம் பேச முற்பட்டார்.\nநாம் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரை யொருவர் அனுசரித்தச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம் என்றார் தளபதி.\nநான் எப்போதுமே யாருக்கும் நண்பன்தான் என்று கூறிவிட்டு முல்லா சிரித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/gopura-darshan-today-arulmigu-ulagalantha-perumal/", "date_download": "2018-12-10T16:32:47Z", "digest": "sha1:3XTMJIEMNECJJUVXCSA7CXINPP64G4MW", "length": 19656, "nlines": 185, "source_domain": "swasthiktv.com", "title": "கோபுர தரிசனம் கோடி உலகளந்த பெருமாள் திருக்கோவில்!", "raw_content": "\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோவில்\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோவில்\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோவில்\nகோபுர தரிசனம் கோடி அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோவில்\nஆதிசேஷன் மற்றும் மகாபலிக்காக எம்பெருமான் திரிவிக்கிரமனராக பிரம்மாண்டமாக அவதாரம் செய்த திருத்தலம். காண்பதற்கே அரிய திருக்கோலமான திரிவிக்கிரமன் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது சிறப்பம்சம்.\nஆதிசேசன் மீது ஆனந்தமாய் படுத்துறங்கும் இறைவன் நாராயணன் எடுத்த அவதாரங்களில் ஒன்று திரிவிக்கிரம அவதாரம். அதாவது மகாபலியின் ஆணவத்தை அடக்க வாமன (குள்ள) ரூபமாக உலகம் முழுவதும் அளந்தார். ஆகவே, இந்த பிரபஞ்சம் முழுவதும் இறைவனின் திருவடி பட்டதால், எங்கு வாழ்ந்தாலும் புண்ணிய லோகமே என்பதில் மாற்றமில்லை.\nதிருமால் கிடந்து அருளும், ஆதிசேசன் என்னும் சர்ப்பம் திரிவிக்கிரமன் என்னும் திருக்கோலத்தைக் காண வேண்டியதாகவும், அதன் காரணமாகவே உலகளந்த பெருமாளாக மிகப் பெரிய திருமேனியாக காட்சி தந்து அருளியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதை உறுதி செய்யும் வகையில் மூலவர் சன்னிதியிலேயே சிறிய சன்னிதியில், பெருமாளை சேவித்தவாறு காட்சி தந்து அருள்கிறார்.\nஅதேபோல் மகாபலிச் சக்கரவர்த்தியும் பெருமாளின் திருக்கோலத்தைக் காண வேண்டியதாகவும் அவருக்காக எம்பெருமான் பாதாள லோகத்திலேயே இத்திருக்கோலத்தைக் காட்டி அருளியதாகவும் தலவரலாறு கூறுகிறது.\nஇத்தல இறைவன் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இரண்டு கரங்களை நீட்டி சேவை சாதிக்கும் பெருமாள், இடதுகையில் இரட்டைவிரலை உயர்த்திக் காட்டியிருக்கிறார். இந்தியாவிலேயே இத்தகைய வித்தியாசமான அமைப்பு இங்கு தான் இருப்பதாகச் சொல்கிறார்கள். இத்திருக்கோவிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார். சங்கு சக்கரத்துடன் ஆஞ்சநேயர் அருள்வது மிகச்சிறப்பு.\nஇத்திருக்கோவிலிலுள்ளே உலகளந்த பெருமாள், திருநீரகம், திருக்காரகம், கார்வானம் என நான்கு திவ்யதேசங்கள் உள்ளன. இந்த நான்கு பெருமாளையும் சேர்த்து திருமங்கையாழ்வார் ஒரே பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார்.\nஇத்தலத்தை திருமழிசை ஆழ்வார் – 2 பாசுரம், திருமங்கையாழ்வார் – 4 பாசுரம் என 6 பாசுரம் பாடியருளியுள்ளனர்.””கல்லெடுத்து கல்மாரி காத்தாய் என்றும்\nகாமரு பூங்கச்சி ஊரகத்தாய் என்றும்\nவில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாயென்றும்\nவெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே என்றும்\nமல்லடர்ந்து மல்லரை யன்றட்டா யென்றும்\nமாகீண்ட கைத்தலதென் மைந்தா வென்றும்\nசொல்லெடுத்து தன் கிளியைச் சொல்லே யென்று\nதுணை முலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே\nமகாபலி அசுர குலத்தைச் சேர்ந்தவராகவே இருந்தாலும் நல்லவன். தான தர்மங்களில் அவனை மிஞ்ச ஆள் கிடையாது. இதனால் அவனுக்கு மிகுந்த கர்வம் ஏற்பட்டது. பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மூன்றடி நிலம் கேட்டார். “தாங்களே குள்ளமானவர், உங்களது காலுக்கு மூன்றடி நிலம் கேட்கிறீர்களே அது எதற்கும் பயன்படாதே” என்றான். அதைக்கேட்ட குலகுருவான சுக்கிராச்சாரியார், வந்திருப்பது விஷ்ணு பகவான் என்பதை அறிந்து அவன் செய்யும் தானத்தைத் தடுத்தார். கேட்டவர்க்கு இல்லை என்று சொன்னால் இதுவரை செய்த தானங்கள் வீணாகிவிடும் என்பதால் மூன்றடி கொடுக்கச் சம்மதித்தான் மகாபலி.\nபெருமாள் தனது திருவடியால் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை பாதாளத்திலும் வைத்து மற்றொரு அடி நிலம் எங்கே\nஅகந்தை படிந்த மகாபலி தன் தலையைக் குனிந்து இதோ என் தலை, இந்த இடத்தைத் தவிர வேறு ஏதுமில்லை என்றான். அவனை அப்படியே பூமியில் அழுத்தி பாதாளத்திற்கு அனுப்பினார். பாதாளம் சென்ற மகாபலி பெருமாளின் பாதம் பட்டு பாதாள லோகம் வந்து விட்டோமே, தன்னால் அவரது உலகளந்த திருக்காட்சியை காண முடியவில்லையே என வருந்தினான். எனவே, பாதாள லோகத்திலேயே உலகளந்த திருக்கோலம் காட்ட வேண்டி பெருமாளைக் குறித்து, மகாபலி கடுந்தவம் இருந்தார். இந்த தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் இத்தலத்தில் உலகளந்த திருக்கோலத்தைக் காட்டினார்.\nஇவனோ பாதாள லோகத்தில் இருந்தான். எனவே, அவனால் பெருமாளின் திருக்கோலத்தை முழுமையாகத் தரிசிக்க முடியவில்லை. எனவே, மீண்டும் பெருமாளிடம் மன்றாடினான். பெருமாள் மகாபலிக்கு காட்சி தருவதற்காக இதே இடத்தில் ஆதிசேஷனாகக் காட்சி கொடுத்தார். இந்த இடமே “திருஊரகம்” என அழைக்கப்படுகிறது. இது உலகளந்த பெருமாளின் மூலஸ்தானத்திற்கு இடது பக்கத்தில் உள்ளது.\nஒரே பிரகாரத்தில் நான்கு திவ்யதேசத்தைக் கொண்டுள்ள திவ்யதேசம். பெருமாள் உலகத்தை அளக்கும் கோலத்தில் மிகப் பெரிய திருமேனியாகக் காட்சி தரும் திருத்தலம். திருமகள் தாயார், அமுதவல்லி நாச்சியார் என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.\n“ஓம் நமோ நாராயணாய நமஹ\nபன்னிரண்டு ராசிக்காரர்களின் தோஷம் நீங்க பைரவரை வணங்கும் முறை\nதினசரி ராசிபலன்கள் இன்று 09.11.2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\n23வது ஸ்ரீ க்ருஷ்ண ஜயந்தி விழா\nவேண்டிய செல்வங்களை தரும் மகாலட்சுமி\nஜமுனாமரத்தூர்க்கு வருபவர்களை வாவென்று அழைக்கும் இரட்டை சிவாலயம்\nதினசரி ராசிபலன்கள் இன்று 21.11.2018 வழங்குபவர் முனைவர்…\nதினசரி ராசிபலன்கள் இன்று 20.11.2018 வழங்குபவர் முனைவர்…\nதினசரி ராசிபலன்கள் இன்று 19.11.2018 வழங்குபவர் முனைவர்…\nதினசரி ராசிபலன்கள் இன்று 21.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 20.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 19.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 18.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 03.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிப��ன்கள் இன்று 02.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 01.11.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 31.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 30.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 16.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 15.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 12.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 10.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 09.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 08.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 07.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 06.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 05.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 04.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 03.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 02.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 01.10.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 26.09.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 25.09.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muhavaimurasu.in/2015_11_21_archive.html", "date_download": "2018-12-10T15:20:02Z", "digest": "sha1:OALIERBVVWLWHBNF334I3ALOVMJ5ZVQI", "length": 31149, "nlines": 853, "source_domain": "www.muhavaimurasu.in", "title": "11/21/15", "raw_content": "\nவெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே ஒன்றென்று கொட்டு முரசே- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே நன்றென்று கொட்டு முரசே இந்த நானில மாந்தருக் கெல்லாம்.\nமுகவை தமிழகம் / இந்தியா வளைகுடா வேலை வாய்ப்பு கல்வி சினிமா\nராமநாதபுரத்தில் மின்சாரம் பாய்ந்து இருவர் உயரிழப்பு\nராமநாதபுரத்தில் அடுத்தடுத்து இரு இடங்களில் மின்சாரம் பாய்ந்து இருவர்உயரிழந்தனர்.\nராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் தனியார் ஜவுளிக்கடையில் பணி செய்து வருபவர் சாத்தையா மகன் சோனைமுத்தன் (34). ராமநாதபுரம் பட்டரைக்காரத் தெருவில் வசித்து வரும் அப்துல்மஜீத�� மகன் கமருதீன் (31). இந்த இருவரும் சேர்ந்து ஜவுளிக்கடையின் பெயர்ப் பலகையை கடையின் முன்புறத்தில் மாற்ற முயன்ற போது அருகில் இருந்த உயரழுத்த மின்கம்பி உரசியது. இதில் மின்சாரம் தாக்கி கமருதீன் (31) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nசோனைமுத்தன் மீதும் மின்சாரம் பாய்ந்தது. அவர் கவலைக்கிடமான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nமற்றொரு சம்பவம்: ராமநாதபுரம் அருகே பெருங்குளம் மேற்குத்தெருவில் வசித்து வந்ததவர் வடிவேல் (52). கட்டடத் தொழிலாளியான இவர் மின்சாரக் கசிவு இருப்பது தெரியாமல் வீட்டில் உள்ள சுவிட்சைப் போட முயன்றுள்ளார். அப்போது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது.\nஇதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக உச்சிப்புளி போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nகீழக்கரையில் பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் அமைக்க கோரிக்கை\nகீழக்கரை பேருந்து நிறுத்தங்களின் இருபுறமும் நிழற்குடைகள் அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nகீழக்கரையில் புதிய பேருந்து நிலையம் உட்பட 5 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பேருந்துகளில் சென்று வருகின்றனர். ஆனால், ஒரு பேருந்து நிறுத்தத்தை தவிர மற்ற அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நிழற்குடைகள் அமைக்கப்படவில்லை.\nஇதனால் பேருந்திற்காக காத்து நிற்கும் பயணிகள் மழைக் காலங்களில் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழை அல்லது வெயிலுக்காக பேருந்து நிறுத்தம் அருகே ஒதுங்கி நிற்கும் பயணிகள் பேருந்து வந்தவுடன் அவசரமாக ஓடி கீழே விழுவதும், பேருந்துகளை தவறவிடுவதும் தொடர் சம்பவங்களாக நடைபெற்று வருகிறது.\nஎனவே பேருந்து நிறுத்தங்களின் இரு பகுதிகளிலும் நிழற்குடைகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nஒரு நாள் இரவில் - தமிழ் திரை விம��்சனம்\nநடிப்பு: சத்யராஜ், அனுமோள், யூகி சேது, ஆர் சுந்தர்ராஜன், வருண் ஒளிப்பதிவு: எம்எஸ் பிரபு\nதயாரிப்பு: ஏஎல் அழகப்பன், சாம் பால்\nமலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற ஷட்டர் படத்தின் ரீமேக்தான் இந்த ஒரு நாள் இரவில். எடிட்டர் ஆன்டனி இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார் இந்தப் படம் மூலம். எப்போதுமே இந்த மாதிரி ரீமேக் படங்கள் ஒரிஜினலோடு ஒப்பிட வைக்கும். தவிர்க்க முடியாத ஒப்பிடல் அது. இந்தப் படத்தையும் அப்படி ஒப்பிட்டால்... இருங்க, விமர்சனத்தை முழுசா படிச்சிடுங்க\nசிங்கப்பூர் ரிட்டர்ன் சத்யராஜ் கொஞ்சம் பசையுள்ள பார்ட்டி. மனைவி, இரு குழந்தைகள் என கவுரவமான குடும்பம். மூன்று கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அதில் ஒரு கடை காலியாக இருக்க, அதை நண்பர்களுடன் சரக்கடிக்க பயன்படுத்துகிறார்.\nவீட்டில் ஒரு பிரச்சினை. மகள் தன் ஆண் நண்பனுடன் சகஜமாகப் பழகுவதை தவறாக நினைத்து, திடீரென ஒரு நாள் கல்லூரியை விட்டு நிறுத்தி, கல்யாண ஏற்பாடு செய்கிறார். வீட்டில் தகராறு. டென்ஷனில் கடைக்குள் நண்பர்களுடன் சரக்கடிக்கிறார். நண்பர்கள் சென்ற பிறகு, தனது ஆஸ்தான ஆட்டோ ஓட்டுநர் பையனை அழைத்துக் கொண்டு மேலும் சரக்கு வாங்கக் கிளம்புகிறார். அப்போதுதான் பஸ் ஸ்டாண்டில் 'கஸ்டமருக்காகக்' காத்திருக்கும் அனு மோளைப் பார்க்கிறார். மனசில் சபலம் தட்டும் நேரம், அனுமோளும் அவரைப் பார்த்து கண்ணசைக்க, ஆட்டோ பையனே ரேட் பேசி அழைத்து வருகிறான். எந்த ஹோட்டலிலும் ரூம் போட முடியாத சூழல்.\nசரி, காலியாக இருக்கும் கடைக்குள்ளேயே வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து உள்ளே போகிறார்கள். அப்போது அனுமோள் சாப்பாடு கேட்கிறாள். கடையின் ஷட்டரை வெளிப்பக்கம் பூட்டிவிட்டுப் போகிறான் பையன். போனவன் போனவன்தான்... குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டியதாக போலீசில் மாட்டிக் கொள்கிறான். அடுத்த நாள் இரவு வரை அவன் ஷட்டரைத் திறக்க வரவே இல்லை.\nகடைக்குள் மாட்டிக் கொண்ட சத்யராஜ் - அனுமோள் நிலை என்ன எப்படி வெளியே வந்தார்கள் அந்தப் பையன் திரும்பி வந்தானா என்பதெல்லாம் திரையில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யங்கள். ஒரு சின்ன சபலம்... ஒரு சினிமா இயக்குநர், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஒரு சினிமா பிரபலம்... இந்த மூவரும் செய்யும் ஒரு தவறு, எந்த மாதிரி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை கவித்துவமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். மலையாளத்தில் இரண்டரை மணி நேரப் படம் இது. தமிழில் இரண்டு மணிநேரப் படமாகச் சுருக்கி விறுவிறுப்பாகத் தந்திருக்கிறார் ஆன்டனி. சத்யராஜ் ஓகே. இப்படிச் சொல்லக் காரணம், மலையாளத்தில் லால் அத்தனை கச்சிதமாகப் பொருந்தியிருப்பார். ஆனால் தமிழில் சத்யராஜின் தோற்றம்.. வயது முதிர்ச்சி இந்தப் பாத்திரத்தில் அவரை பொருந்த விடவில்லை. இன்னொன்று, தனது சபலத்தையும், அந்தப் பெண் மீதான ஈர்ப்பையும் அவர் சரியீகக் காட்டவே இல்லை. வேண்டா வெறுப்பாகவே அவர் நடந்து கொள்வதால் அந்தக் காட்சிகள் ஈர்ப்புடன் இல்லை. ஆனால் ஷட்டரிலிருந்து வெளியே வந்த பிறகு வீட்டில் மனைவியைப் பார்க்க முடியாமல், மகளை எதிர்கொள்ள முடியாமல் அவர் தவிப்பதும், கலங்குவதும் க்ளாஸ் நடிப்பு. அவருக்கு அதிகபட்சம் ஒரு பக்க வசனம் மட்டும்தான்.\nகால் கேர்ளாக வரும் அனுமோள் ஆடையை விலக்காமலேயே அபாரமான கவர்ச்சியைக் காட்டுகிறார். பிரமாதமான நடிப்பு. தான் யார் என்பதை தன் நண்பன் தெரிந்து கொண்டதை உணரும் அந்த நொடியில் அவர் காட்டும் 'எக்ஸ்பிரஷன்' அடேங்கப்பா...\nசத்யராஜின் மூத்த மகளாக வரும் அந்தப் பெண்.. ஒரு காட்சி என்றாலும் நிறைவாகச் செய்திருக்கிறார். எம்எஸ் பிரபுவின் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம். சினிமா ஆர்வமுள்ள ஒரு இன்ஸ்பெக்டராக அவர் வரும் ஒரு காட்சி கலகலப்பு. இயல்பான, உறுத்தாத பின்னணி இசை. இயக்குநராக முதல் படத்தை பாதுகாப்பாகத் தேர்வு செய்துள்ளார் ஆன்டனி. எடிட்டரே இயக்குநர் என்பதால் செம ஷார்ப்பாக 'கத்தரி' போட்டிருக்கிறார்\nஒரு நாள் இரவில் ஒரு முறை பார்த்து ரசிக்கக் கூடிய படம்\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nUAE சுற்றுலா விசா தேவைக்கு:\nஃபேஸ்புக்-ல் இணைய ‘LIKE\" செய்யுங்கள்\nஅனைத்து பதிவுகளையும் இங்கு காண்க\nராமநாதபுரத்தில் மின்சாரம் பாய்ந்து இருவர் உயரிழப்ப...\nகீழக்கரையில் பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் ...\nஒரு நாள் இரவில் - தமிழ் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2018/01/pudalangai-kootu-recipe-in-tamil-language/", "date_download": "2018-12-10T15:47:21Z", "digest": "sha1:PEXJMEYMTPAAU7M7VTEXC4X6K6UFZWYN", "length": 8787, "nlines": 173, "source_domain": "pattivaithiyam.net", "title": "புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு,pudalangai kootu recipe in tamil language,Saiva samyal |", "raw_content": "\nபுடலங்காய் – 2 கப்\nகடலைப்பருப்பு – அரை கப்\nதேங்காய்த் துருவல் – அரை கப்\nமஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி\nபூண்டு – 5 பல்\nஎண்ணெய் – ஒன்றரை மேசைக்கரண்டி\nகடுகு – அரை தேக்கரண்டி\nசீரகம் – அரை தேக்கரண்டி\nகறிவேப்பிலை – ஒரு கொத்து\nபுடலங்காயை இரண்டாக நறுக்கி உள்ளே சுத்தம் செய்து நன்றாக கழுவி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு, காய்ந்த மிளகாயை சேர்த்து தட்டி வைக்கவும். கடலைப்பருப்பை முக்கால் பதம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். (சுண்டல் பதத்திற்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்). வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், தட்டிய பூண்டு, மிளகாய் சேர்த்து வதக்கி விட்டு அதில் புடலங்காயை போட்டு வதக்கவும். அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.\nஅதன் பின்னர் முக்கால் பதம் வெந்த கடலைப்பருப்பையும் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.\nகடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி இறக்கவும்.\nசுவையான புடலை கடலைப்பருப்பு கூட்டு தயார்.\nகூட்டு தளர வேண்டுமெனில் கடைசியாக தேங்காயை அரைத்து விழுதாக சேர்த்து கிளறி சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு தொக்கு\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முட��யை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=14624", "date_download": "2018-12-10T15:31:14Z", "digest": "sha1:5SEVXD6Z7ADC2P5MZTRRNSOC26VYBOBM", "length": 7807, "nlines": 85, "source_domain": "puthu.thinnai.com", "title": "இந்த நேரத்தில்—— | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவிடை பெறுகிறது ஓர் காதல்\nகண்களின் வழியே உயிருள் நுழைகிறது\nஇரவு பாடலை ரசிக்கிறது ஓர் உயிரி\nவியர்வை நதியால் வெப்பம் குறைக்கும் ஓர் மானிடம்\nஉயிர் விதைக்கிறான் ஓர் போராளி.\nசிலர் கனவுகளில் இன்பம் துய்கிறார்கள்\nஇந்த கவிதையை படித்து கொண்டிருக்கிறார்கள்.\nSeries Navigation வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 27Kobo Books தளத்தில் ரெ.கா.வின் மின்னூல்கள்\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -1\nஇடைவெளிகள் (11) – மாறும் சூழல்களும் சபலங்களும்\nமலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -42\nமொழிவது சுகம் செப்டம்பர் -6 பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்\nஅஸ்லமின் “ பாகன் “\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 36) அடுத்த ஓர் முறையீடு\nதகழியின் பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்\nமிஷ்கினின் “ முகமூடி “\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 27\nKobo Books தளத்தில் ரெ.கா.வின் மின்னூல்கள்\nமுள்வெளி-அத்தியாயம் 25 (நிறைவுப் பகுதி)\nதாகூரின் கீதப் பாமாலை – 30 கடற் பயணி.\n(99) – நினைவுகளின் சுவட்டில்\nதிமுகவின் மும்முனைப் போராட்டம்: உண்மை வரலாறு\nகவிதை பாடு குயிலே இனி வசந்தமே..\n35 ஆண்டுகளில் பரிதி மண்டல விளிம்பு கடந்து புதிய மைல் கல் நாட்டிய நாசாவின் வாயேஜர் விண்கப்பல்கள்.\nஆசிரியர்களை நோக்கி ஒரு ஆசிரியப்பா\nகர்நாடக இசை மேதை மணக்கால் எஸ்.ரங்கராஜன் பற்றிய டாகுமெண்டரி படம் சென்னையில் திரையிடப்படவிருக்கிற\nPrevious Topic: வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 27\nNext Topic: Kobo Books தளத்தில் ரெ.கா.வின் மின்னூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=6390", "date_download": "2018-12-10T16:05:25Z", "digest": "sha1:DFHHHCCQPAGYGEUPVGFS6NCKYKGOJ6FK", "length": 12329, "nlines": 233, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nமாட மல்கு மதில்சூழ் காழிமன்\nசேடர் செல்வ ருறையுந் திருப்புன்கூர்\nநாட வல்ல ஞான சம்பந்தன்\nபாடல் பத்தும் பரவி வாழ்மினே.\nமாடவீடுகளால் நிறையப் பெற்றதும் மதில்கள் சூழ்ந்ததுமான சீகாழிப்பதிக்குத் தலைவனாய், எதையும் நாடி ஆராய்தலில் வல்ல ஞானசம்பந்தன், பெரியோர்களும் செல்வர்களும் வாழும் திருப்புன்கூர் இறைவர்மீது பாடிய பாடல்கள் பத்தையும் பரவி வாழ்வீர்களாக.\nகுண்டு முற்றிக் கூறை யின்றியே\nபிண்ட முண்ணும் பிராந்தர் சொற்கொளேல்\nவண்டு பாட மலரார் திருப்புன்கூர்க்\nகண்டு தொழுமின் கபாலி வேடமே.\nநாட வல்ல மலரான் மாலுமாய்த்\nதேட நின்றா ருறையுந் திருப்புன்கூர்\nஆட வல்ல வடிக ளவர்போலும்\nபாட லாடல் பயிலும் பரமரே.\nமலைய தனா ருடைய மதின்மூன்றும்\nசிலைய தனா லெரித்தார் திருப்புன்கூர்த்\nதலைவர் வல்ல வரக்கன் றருக்கினை\nமலைய தனா லடர்த்து மகிழ்ந்தாரே.\nபாரும் விண்ணும் பரவித் தொழுதேத்தும்\nதேர்கொள் வீதி விழவார் திருப்புன்கூர்\nஆர நின்ற வடிக ளவர்போலும்\nகூர நின்ற வெயின்மூன் றெரித்தாரே.\nதெரிந்தி லங்கு கழுநீர் வயற்செந்நெல்\nதிருந்த நின்ற வயல்சூழ் திருப்புன்கூர்ப்\nபொருந்தி நின்ற வடிக ளவர்போலும்\nவிரிந்தி லங்கு சடைவெண் பிறையாரே.\nபவள வண்ணப் பரிசார் திருமேனி\nதிகழும் வண்ண முறையுந் திருப்புன்கூர்\nஅழக ரென்னு மடிக ளவர்போலும்\nபுகழ நின்ற புரிபுன் சடையாரே.\nகரையு லாவு கதிர்மா மணிமுத்தம்\nதிரையு லாவு வயல்சூழ் திருப்புன்கூர்\nஉரையி னல்ல பெருமா னவர்போலும்\nவிரையி னல்ல மலர்ச்சே வடியாரே.\nபங்க யங்கண் மலரும் பழனத்துச்\nசெங்க யல்கள் திளைக்குந் திருப்புன்கூர்க்\nகங்கை தங்கு சடையா ரவர்போலும்\nஎங்க ளுச்சி யுறையும் மிறையாரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/05/16.html", "date_download": "2018-12-10T15:29:41Z", "digest": "sha1:I2JCYXIEW6QBTX5AJ7EAJRU7FU7WKMUK", "length": 23765, "nlines": 322, "source_domain": "www.radiospathy.com", "title": "வருஷம் 16 பின்னணி இசைத்தொகுப்பு | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nவருஷம் 16 பின்னணி இசைத்தொகுப்பு\nநேற்று றேடியோஸ்புதிரில் ஒரு படத்தின் ஆரம்ப இசையை ஒலிபரப்பி சில தகவல்களையும் கொடுத்து அது என்ன திரைப்படம் என்று கேட்டிருந்தேன். வருஷம் 16 என்று சரியான விடையைப் பலர் அளித்திருந்தீர்கள்.\nஇயக்குனர் பாசிலின் இயக்கத்தில் \"என்னென்னும் கன்னெட்டானே\" (Ennennum Kannettante) என்ற பெயரில் 1986 இல் வ���ளிவந்து கேரள அரசின் \"Best Film With Popular Appeal and Aesthetic Value\" என்ற விருதைப் பெற்ற படமே பின்னர் தமிழில் \"வருஷம் 16\" என்று 1989 இல் வெளிவந்திருந்தது. மலையாளப்பதிப்பில் கதாநாயக நாயகிப் பாத்திரம் ஏற்றவர்கள் மிக இளம் வயது நடிகர்களாக இருந்தார்கள். மலையாளத்தில் இசை ஜெர்ரி அமல்தேவ்.அந்தப் படத்தையும் பாத்திருக்கின்றேன்.\nவருஷம் 16 திரையில் கார்த்திக் நாயகனாகவும், குஷ்பு நாயகியாகவும் நடித்திருந்தார்கள். குஷ்புவிற்கு ஒரு திருப்புமுனை இப்படத்தின் மூலம் கிடைத்தது. புதிரில் நான் கேட்டது போன்று பூர்ணம் விஸ்வநாதன் பெரிய தாத்தா வேடத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.\nபாசில் படங்களுக்கு இளையராஜாவின் தனிக்கவனிப்பு இருப்பது போல் இந்தப் படத்திலும் உண்டு. பாடல்கள் மட்டுமன்றி இப்படத்தின் பின்னணி இசையும் என்னை வெகுவாக ஈர்த்தது. ஒரு டைட்டில் இசையை பின்னர் படத்தின் கதையோட்டத்துக்கு ஏற்றவாறு அதே இசையை எப்படி உருமாற்றிக் கொடுத்திருக்கின்றார் என்று இங்கே தருகின்றேன். கேட்டு ரசியுங்கள்.\nஅதே இசைக்கோர்ப்பு சோக ஒலியாக\nஅதே இசை காதலர் சந்திக்கும் காட்சியின் பின்னணியில்\nஅதே இசைக்கோர்ப்பு இறுதிக்காட்சியில் இப்படி\nLabels: இளையராஜா, பின்னணி இசை\nசரியா சொன்னவங்க எல்லாம் தங்களோட தோளை தட்டிக்கோங்கப்பா. :-)\nவாவ் .. கானாப்ரபா.. அசத்தல்..\nஅடேங்கப்பா.. படத்த அங்குலம் அங்குலமா அனுபவிச்சிருக்கிறீங்கள்..\nஅண்ணை புதுப்பாட்டுகளின்ர மியூசிக் தாங்கோ - கண்டு பிடிக்கிறம் - நாங்க பிறக்க முதலே வந்த பாடல்களை தந்தால் எப்பிடி \nஅது உங்கட வயசுக்காரர்களாலதான் முடியும். எங்களுக்கும் ஒரு வாய்ப்புத் தாங்களேன். உதாரணமா நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது வந்த குருவி தசாவதாரம் பாட்டுக்களை தந்தால் கண்டுபிடிக்கலாம்\n ஆனா அப்புறம் யோசனை வரலை\nஆனா சூப்பரா...மண்டைய உடைச்சுக்கிட்டேன். மேலும் ரேடியோவில் இருந்து என்ன பிரயோசனம்னு கவலை வேற வந்துடுச்சு\nநல்லா இருய்யா.. ஒரு நாள் முழுக்க மண்டை காய்ஞ்சதுதான் மிச்சம். ஆனா ஒன்னு இனிமே இது எங்கே கேட்டாலும் சலார்னு பதில் சொல்லிருவேன்.\nஇதே மாதிரி நிறைய முயற்சி செய்யவும்.\nசயந்தன் அங்கிள் கூறியதை வழிமொழிகிறேன்\nகானா அண்ணா எல்லாத்தையும் கேட்டுட்டு ரொம்ப பீலிங்க்சா இருக்கு. வேற ஏதும் சொல்ல தோனல இப்போ.\nச்ச்ச...ஒரு நாள் லீவு ��ோட்டா என்னென்னமே நடந்திருக்கு...ம்ம்ம்...வெற்றி பெற்ற மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;))\nநீங்க எப்போதும் புதுசு புதுசு செய்யுறதுல கில்லி ;))\n\\\\ரு டைட்டில் இசையை பின்னர் படத்தின் கதையோட்டத்துக்கு ஏற்றவாறு அதே இசையை எப்படி உருமாற்றிக் கொடுத்திருக்கின்றார் என்று இங்கே தருகின்றேன். கேட்டு ரசியுங்கள். \\\\\nநேத்து வுட்டுல லீவு போட்டு உட்காந்துயிருக்கும் போது தேவர் மகன் படத்தை பார்த்தேன்...ஆகா..ஆகா...சிவாஜி சார், கலைஞானி இவை எல்லாத்தையும் மீறி ராஜா ஒவ்வொரு காட்சி களிலும் உயிரோட்டமாக இசை அமைச்சிருக்காரு பாருங்க...ராஜா...ராஜா...தான் ;))\nஅதுவும் அந்த சிவாஜியும் கமலும் மழை பெய்யும் பேசிக்கிட்டு இருப்பாங்க அந்த பின்னனி இசை இருக்கே.....அசத்தல் ;))\nபிரபா இசைஞானியின் ராஜாங்கம் சைட்டில் சில‌ பின்னனி இசைகள் இருக்கின்றது அதனை தரவிறக்கம் செய்யலாம். குறிப்பாக தளபதி நாயகன் மற்றும் பாசில் படங்களில் ராஜா ராஜங்கமே நடத்தியிருப்பார்.\nதட்டாதவங்க தோள தட்டிடுங்க ;-)\nமிக்க நன்றி கேட்டுக் கருத்தளித்ததற்கு\nவருஷம் 16 மறக்க முடியுமா இதை\nகுருவியெல்லாம் உங்கட காலத்துக்கு முற்பட்டது, ரோபோ பாட்டு வரட்டும் தாறன்\nஎன்னது இது, இந்தச் சுலபமான படத்தையே சொல்லமுடியலப்பா\nபெரியாக்களுக்கு வாய் காட்டக் கூடாது ;-)\nஓவர் பீலிங்ஸ் உடம்புக்கு ஆகாதுப்பா ;-)\nதேவர் மகனையும் ஒருமுறை தருவேன். மிக்க நன்றி தல\nஆமாம் நானும் பார்த்திருந்தேன், கலக்கல் தொகுப்பு அது\nநானும் பாதி கிணறு தாண்டி பாசில் படங்கறவரை மண்டைய பிச்சுகிட்டு யோச்சிசேன். அப்புறம் ம்முடியல.\nநல்லா மண்டை காய வெச்சீங்க பிரபா.\nஆனாலும் நல்ல பாட்டைக் கொடுத்திருக்கீங்க\nகோபி சொன்னா மாதிரி அடிக்கடி ஆபீசுக்கு லீவு போடுங்க\nஇதே போல், என்னைத் தாலாட்ட வருவாளா பாட்டும் கொடுங்க ராஜா இதைச் சுகமாகவும் சோகமாகவும் மாறி மாறி கொடுத்திருப்பாரு படம் முழுக்க\nஜீவாவும் மினியும் அந்த வண்ணத்துப்பூச்சி பிடிக்கும் சீனில் வரும் பின்னணி இசை...இன்னும் என் மனசுக்குள் பட்டர்பிளை தான்\n உங்க காலத்துப் பாடலையுமா கண்டுபிடிக்க முடியவில்லை\nகாதலுக்கு மரியாதை மறக்கக்கூடிய இசையா அது சர்வேசன் போல உங்களுக்கும் ப்ளாஷ்பேக் இருக்கு போல ;-)\nகொசுறு: லீவு போட்டது நானல்ல தல கோபி\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசிறப்பு நேயர்கள் ஆஷிஷ் & அம்ருதா\nறேடியோஸ்புதிர் 8 - இந்த வயலின் இசை ஞாபகப்படுத்தும்...\nறேடியோஸ்பதியின் சிறப்பு நேயர் ஷைலஜா\nஎன்னுயிர்த் தோழன் - பின்னணி இசைத்தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 7 - இந்தப் புல்லாங்குழல் இசை வரும் ...\nவருஷம் 16 பின்னணி இசைத்தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 6 - இந்த முகப்பு இசை எந்தப் படம்\nசிறப்பு நேயர் \"கயல்விழி முத்துலெட்சுமி\"\nஅந்தப் பாட்டு: பாரிஜாதப் பூவே அந்த தேவலோக தேனே\nறேடியோஸ்புதிர் 5 - இந்தப் பாட்டு எந்தப் பாட்டு\nசிறப்பு நேயர் \"கண்ணபிரான் ரவிசங்கர் (KRS)\"\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-10T15:17:01Z", "digest": "sha1:VKVEREVXZZXY5XDDFQ4MDB7GNXW3PDHM", "length": 3657, "nlines": 73, "source_domain": "annasweetynovels.com", "title": "காதல் பாலைவனம்.. – Anna sweety novels", "raw_content": "\n. புத்திசாலி போதிக்க தகுந்தவன்\nதுயில் விற்று மையல் வாங்கும்\nசோகம் சொன்னேனென்று துடித்துவிடாதே சுகவர்த்தினி\nஆழ்ந்தெடுக்கும் என் அனைத்து மூச்சிலும் ஆனந்தி\nஆக அழுகை வலி அறிய வழியில்லை அறிவாய் நீ.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nஇன்பம் எனும் சொல் எழுத முழுத் தொடர்\nநனைகின்றது நதியின் கரை 16\nநனைகின்றது நதியின் கரை 15\nதுளி தீ நீயாவாய் 7\nchitraganesan on இளமை எனும் பூங்காற்று….\njeyanthi on நனைகின்றது நதியின் கரை 16\nSathya on தென்றல் தென்றல் தென்றல் (5)…\nUma on துளி தீ நீயாவாய் 7(9)\nBselva on எனைக் கொய்யும் மலரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/current-affairs/october-12/", "date_download": "2018-12-10T15:01:09Z", "digest": "sha1:7U2FTPULPVTIAA6KNLV5FW4HMMPMLRQ4", "length": 19990, "nlines": 536, "source_domain": "weshineacademy.com", "title": "October 12 | WE SHINE ACADEMY : Division by zero in /home/content/72/11241572/html/wp-content/plugins/super-socializer/super_socializer.php on line 1180", "raw_content": "\nதொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்கும் வகையில், 3 லட்சம் இளைஞர்களுக்கு ஜப்பானில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.\n2022-ஆம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்குவது தொடர்பாக நாட்டில் உள்ள அனைத்து ஆளுநர்களும் பங்கேற்ற இரண்டு நாள் மாநாடு, தில்லியில் இன்று(12-10-2017) தொடங்குகிறது.\nஇஸ்ரோ நிறுவனம் கார்டோசாட்-2 என்ற 3வது செயற்கைகோளை, பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வரும் டிசம்ப���் மாதம் விண்ணில் ஏவ உள்ளது.\nநேரடி பண பரிமாற்றம் மூலம் உர மானியம் அளிக்கும் திட்டத்தை முதல் கட்டமாக 7 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.\nதமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வை (குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700-ஆகவும் அதிகபட்ச ஊதியம் ரூ.2.25 லட்சம்) முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஅமெரிக்கா அதிபர் பாரிஸ் பருவ நிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து தங்கள் நாடு வெளியேறுவதாக அறிவித்தார். தற்போது முந்தைய அதிபர் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் திட்டத்தை டிரம்பின் நிர்வாகம் கைவிட உள்ளது என அமெரிக்க சுற்றுச்சுழல் பாதுகாப்பு முகமையின் தலைவர் ஸ்காட்ருட் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் வறுமை மற்றும் பிற காரணங்களால் பாடசாலைகளுக்கு வராமல் இடைநிறுத்தம் செய்யும் மாணவர்கள் பயன் பெறும் விதமாக “பாடசாலைக்கு வந்தால் நாளொன்றுக்கு ரூ.100 வழங்கப்படும் புதிய திட்டத்தை அந்நாட்டு கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ளார். மேலும் அடுத்த ஆண்டு முதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் பயங்கராவாதி ஹபீஸ் சயீத்தின் அரசியல் கட்சி தேர்தல்களில் போட்டியிட அந்நாட்டு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.\nவிண்வெளியில் வலம் வந்து கொண்டிருக்கும் ‘டி.சி.4’ விண்கல் இன்று (அக்டோபர் 12) பூமியை கடந்து செல்வதாகவும் இதனால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.\nஆழமான வெட்டுக் காயங்கள் உள்ளிட்ட பயங்கர காயங்களை இனி தையல் போடாமல் குணப்படுத்தும் பசையை ‘மீட்ரோ’ சிட்னி மற்றும் அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் கூட்டாக கண்டுபிடித்துள்ளனர். இந்த பசை ஊசி மூலம் காயத்துக்குள் செலுத்தப்படுகிறது.\nபிளாட் நைட் என்ற விண்கலம் நம் பூமியை 1300 ஆண்டுகளாக கண்காணித்து வருகிறது என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்\nதீவிரவாதத்திற்கு உதவுவதாக கூறி கடந்த 20 ஆண்டுகளாக ஆப்பிரிக்க நாடான சூடான் மீது அமெரிக்கா விதித்திருந்த தடை தற்போது நீக்கப்பட உள்ளது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 2வது டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் கோஹ்லி டக் அவுட்டானார்.\n2019 ஆசிய கோப்���ை கால்பந்து போட்டித் தொடருக்கான தகுதி சுற்றில் இந்தியா தகுதி பெற்றது.\nஇந்தியாவின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான ஆசிஷ் நெஹ்ரா நவம்பர் 1-ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கும் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் ஆட்டத்தோடு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nமெஸ்ஸி அடித்த ஹாட்ரிக் கோல்களால் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க அர்ஜென்டீனா தகுதி பெற்றது.\nபதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ், ஹோண்டுராஸ், இங்கிலாந்து, இராக் அணிகள் முன்னோறி உள்ளன.\nபணமதிப்பு நீக்கம், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்தை மேலும் வலுவான பாதைக்குக் கொண்டு சென்றுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.\nஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை முழுவதுமாக தனியாருக்கு விற்று விட வேண்டும் என்று விமான போக்குவரத்துத் துறையின் ஆலோசனை அமைப்பான சிஏபிஏ அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.\nநேரடி வரி வருவாய் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 3.86 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது.\nஜெட் ஏர்வேஸ் தலைமைச் செயல் அதிகாரி “வினய் துபே” அடுத்த ஆறு மாத காலத்துக்குள் 75 புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஅதிக வரி ஏய்ப்பு நடைபெறும் துறையாக ரியல் எஸ்டேட் தொழில் விளங்குகிறது. இதன் காரணமாகவே இதை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்புக்கு கொண்டு வருவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/09/bad-piggies-rovio-free-download.html", "date_download": "2018-12-10T15:05:19Z", "digest": "sha1:AGW54OZCPY32PVLX4GYWUQXPBBF4YHKU", "length": 10410, "nlines": 116, "source_domain": "www.tamilcc.com", "title": "Bad Piggies -Rovio விமர்சனம் + Free Download", "raw_content": "\nயாருக்கும் Bad Piggies என்றாலோ அல்லது Rovio பற்றியோ தெரியாது. ஆனால் Angry Bird பற்றி நன்றாக தெரியும். அனைவரும் விளையாடி இருப்பீர்கள். பல பதிப்புக்கள் வந்தது. இது பற்றி நாம் இங்கு ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். இப்போது angry bird விளையாடி பலருக்கும் அலுத்து விட்டது. தொடர்ந்தும் தமது செல்வாக்கை தக்கவைக்க புதிதாக Rovioஆல் அறிமுகமாகிய விளையாட்டு தான் இது. இந்த விளையாட்டை பற்றி தான் பார்க்க போகிறோம். இறுதியில் உங்களால் தரவிறக்கவும் வழி செய்து உள்ளேன்.\nதமிழில் பலர் திரைப்படங்களுக்கு விமர்சனங்கள் எழுதுகிறார்கள். அதனால் தான் நானும் எழுதலாம் என்று இறங்கினேன். ஆனால் Call of Duty Black ops 2, Battle Field 3, Crysis 3 இப்படி எழுதினாலும் இதை விளையாடுபவர்கள் மிக மிக குறைவு. காரணம் இதை தரவிறக்க பல மாதங்கள் கூட செல்லலாம். இவை பெரும்பாலும் 3 or 4 DVD களில் வருபவை. கடையில் வாங்கினாலும் பண செலவு, அப்படியே எடுத்தாலும் i5 processers 8 GB RAM இப்படி இமாலய தேவைகளை சாதாரண மக்களின் கணணி கொண்டு இருப்பதில்லை. அதனால் தான் இப்படி சின்ன ஆனால் பிரபலமான விளையாட்டுக்களை உங்களிடம் அறிமுகப்படுத்துகிறேன்.\nஇது 30MB அளவே கொண்ட Angry Bird கொண்ட அனைத்து வழிகாட்டல்கள் இதிலும் அடங்கி உள்ளது. அதற்கும் இதற்கும் உள்ள வித்தியாசத்தை சுருங்க சொல்லின் அதில் எறியம் மூலம் பறவைகள் கவனில் கட்டி இலக்கை அடித்தோம். இதில் விதம் விதமான ஆயுதங்களை பயன்படுத்தி பன்றிகளை உருட்டி விடுகிறோம். உருட்டுவதற்க்கு ஒவ்வொரு உத்திகளை கையாள வேண்டும். வழமை போல இரு பரிமாணத்தில் வடிவமைக்கப்பட்ட இவ்விளையாட்டில் பின்னணி இசை பிரமாதம்.\nஇதிலும் TNT வெடிபொருள அதிக இடங்களில் பயன்படுகிறது. சிறிது மூளைக்கு வேலையும் உண்டு. இவ்விளையட்டின் குறிக்கோள் சதுரங்க பெட்டிகளை விடுவித்தலாகும். பலூனில் பறந்து செல்லாம் அல்லது கைப்பொறியால் பன்றிகளை தள்ளியும் இலக்கை அடைய முடியும்.\nமொத்தத்தில் சிறுவர் முதல் பெரியோர் வரை பொழுது போக்கிற்காக விளையாட கூடிய விளையாட்டு. Angry Bird விளையாடியவர்களுக்கு இவ்விளையாட்டில் 3 நட்சத்திரம் பெறுவது மிக இலகுவானது.\nஇது கட்டணம் செலுத்தப்பட்ட வேண்டிய விளையாடு . 4.95$ என்னும் மலிவான பெறுமதியை உடையது. Trial இலவசமாக தரவிறக்கலாம்.\nஎவ்வாறு பூரணமாக இதை விளையாடுவது\nகீழே உள்ள படத்தை பாருங்கள்;\nஇதை சொல்லி தான் தெரிய வேண்டுமா என்றாலும் சில விளையாட்டு இடை முகங்களை காணுங்கள்.\nநீங்களும் விளையாடி பாருங்கள். நிச்சயம் பிடிக்கும். சிறந்த பொழுதுபோக்கு விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று .\nஇந்த விமர்சனம் பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nகூகிள் அறிமுகப்படுத்தும் கடலுக்கு அடியில் சுற்றுலா...\nமுக்கியமான Smiley (நகைமுகம்) Keyboard குறியீடுகள்\nஅனைவரும் அறிய வேண்டிய போட்டோஷாப் குறுக்குவிசைகள் -...\nதிருடப்பட்ட பதிவுகளை கண்டுபிடித்து திருட்டு வலைப்...\nGoogle Docs - அனைவருக்குமான பாவனையாளர் கையேடு\nஅனைவருக்குமான சிறந்த இலவச Photoshop plugins\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nபழைய பதிவுகளை தானாக விரிய செய்வது எப்படி\nTwitter தொடர்ந்து செயற்படாதவர்களை unfollow செய்ய\nதலைக்கு மேலே செல்லும் செய்மதிகளை பற்றி அறிய\nவெளிச்செல்லும் கிளிக்களை கண்காணித்தல் - Google Ana...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vedabase.com/ta/bg/15/6", "date_download": "2018-12-10T16:15:37Z", "digest": "sha1:XRRHHMW7DQIABM4226BJC774WUHQ2EBS", "length": 11458, "nlines": 32, "source_domain": "www.vedabase.com", "title": "Bg 15.6 | Bhaktivedanta Vedabase Online", "raw_content": "\nநூல்கள் » பகவத் கீதை உண்மையுருவில் » அத்தியாயம் பதினைந்து: புருஷோத்தம யோகம்\nந தத் பாஸயதே ஸூர்யோ\nந ஷஷாங்கொ ந பாவக:\nயத் கத்வா ந நிவர்தந்தே\nதத் தாம பரமம் மம\nந — இல்லை; தத் — அந்த; பாஸயதே — பிரகாசப்படுத்துவது; ஸூர்ய: — சூரியன்; ந — இல்லை; ஷஷாங்க: — சந்திரன்; ந — இல்லை; பாவக: — நெருப்பு, மின்சாரம்; யத் — எங்கே; கத்வா — சென்றபின்; ந — ஒருபோதும் இல்லை; நிவர்தந்தே — அவர்கள் திரும்பி வருவது; தத்தாம — அந்த இருப்பிடம்; பரமம் — பரமம்; மம — எனது.\nஎனது அந்த பரம வாசஸ்தலம் சூரியனாலோ, சந்திரனாலோ, நெருப்பினாலோ, மின்சாரத்தினாலோ ஒளியூட்டப்படுவது இல்லை. அதனை அடைபவர்கள் ஒருபோதும் இந்த ஜட உலகிற்குத் திரும்புவதில்லை.\nபுருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணரின் வாசஸ்தலம் இங்கு விவரிக்கப்படுகின்றது. அந்த ஆன்மீக உலகம், கிருஷ்ண லோகம் என்றும் கோலோக விருந்தாவனம் என்றும் அறியப்படுகின்றது. ஆன்மீக வானில், சூரிய ஒளி, சந்திர ஒளி, நெருப்பு மற்றும் மின்சாரத்திற்கு அவசியம் இல்லை; ஏனெனில், அங்குள்ள எல்லா கிரகங்களும் சுயமாகவே பிரகாசமுடையவை. இப்பிரபஞ்ச���்தில், சுயமாக பிரகாசிக்கக்கூடிய கிரகமாக, சூரிய கிரகம் மட்டுமே உள்ளது, ஆனால் ஆன்மீக வானிலுள்ள எல்லா கிரகங்களும் சுயமாக பிரகாசிப்பவை. வைகுண்டங்கள் என்று அழைக்கப்படும் அந்த கிரகங்களின் பிரகாசமே பிரம்மஜோதி எனப்படும் பேரொளியாகும். உண்மையில், அந்த ஒளி கிருஷ்ணரின் லோகமான கோலோக விருந்தாவனத்திலிருந்து வெளிவருகின்றது. ஒளிரும் அந்த ஜோதியின் ஒரு பகுதி, மஹத் தத்துவத்தினால் (ஜடவுலகினால்) மறைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, அந்த ஒளிரும் வானத்தின் பெரும்பாலான பகுதி, வைகுண்டங்கள் என்று அழைக்கப்படும் ஆன்மீக கிரகங்களால் நிறைந்துள்ளது. அவற்றில் முதன்மையானது கோலோக விருந்தாவனம்.\nஇந்த இருண்ட ஜடவுலகில் இருக்கும் வரை, ஜீவாத்மா கட்டுண்ட வாழ்வில் உள்ளான், ஆனால் இந்த ஜடவுலகின் பொய்யான திரிபடைந்த மரத்தை வெட்டிவிட்டு ஆன்மீக வானத்தை அடைந்தவுடன் அவன் முக்தி பெறுகின்றான். பின்னர் அவன் மீண்டும் இங்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை. கட்டுண்ட வாழ்வில், உயிர்வாழி தன்னை இந்த ஜடவுலகின் எஜமானனாகக் கருதுகின்றான், ஆனால் முக்திபெற்ற நிலையிலோ அவன் ஆன்மீக ராஜ்ஜியத்தில் நுழைந்து பரம புருஷருடன் உறவு கொள்கின்றான். அங்கே அவன் நித்தியமான ஆனந்தம், நித்தியமான வாழ்வு, மற்றும் நித்தியமான ஞானத்தினை அனுபவிக்கின்றான்.\nஇத்தகவலை கேட்டு ஒருவன் கவரப்பட வேண்டும். அந்த நித்திய உலக்திற்குத் தன்னை மாற்றிக் கொள்ளவும் உண்மையின் இந்த பொய்யான பிம்பத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவும் அவன் ஆர்வத்துடன் இருக்க வேண்டும். இந்த ஜடவுலகில் மிகுந்த பற்றுக் கொண்டிருப்பவனுக்கு அந்த பற்றுதலைத் துண்டித்தல் மிகவும் கடினம்; ஆனால் அவன் கிருஷ்ண உணர்வை மேற்கொண்டால், படிப்படியாக பற்றின்மையை அடைவதற்கு வாய்ப்புள்ளது. கிருஷ்ண உணர்வில் இருக்கும் பக்தர்களுடன் அவன் தொடர்புகொள்ள வேண்டும். கிருஷ்ண உணர்விற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இயக்கத்தைத் தேடி, பக்தித் தொண்டினை செயலாற்றுவது எவ்வாறு என்பதைக் கற்க வேண்டும். இவ்வாறு ஜடவுலகின் மீதான தனது பற்றுதலை அவன் துண்டித்துக்கொள்ள முடியும். வெறும் காவி உடையை அணிவதால் ஜடவுலகின் கவர்ச்சியிலிருந்து விடுபட முடியாது. பகவானின் பக்தித் தொண்டில் பற்றுள்ளவனாக அவன் ஆக வேண்டியது அவசியம். எனவே, பன்னிரண்ட��ம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ள பக்தித் தொண்டே உண்மையான மரத்தின் இந்த பொய் பிம்பத்திலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி என்பதை அறிந்து, ஒருவன் அதனை மிகவும் தீவிரமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இதர வழிமுறைகள் அனைத்திலும் உள்ள ஜட இயற்கையின் களங்களைப் பற்றி பதினான்காம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டது. பக்தித் தொண்டு மட்டுமே பூரண தெய்வீகத் தன்மையை உடையதாக அங்கே விளக்கப்பட்டது.\nபரமம் மம என்னும் சொற்கள் இங்கே மிகவும் முக்கியமானவை. உண்மையில் ஒவ்வொரு மூலைமுடுக்கும் பரம புருஷருடைய சொத்தாகும், ஆனால் ஆன்மீக உலகம் பரமமானது, ஆறு வைபவங்களைப் பூரணமாகக் கொண்டது. ஆன்மீக உலகில் சூரிய ஒளி, சந்திர ஒளி அல்லது நட்சத்திரங்களின் அவசியம் இல்லை (ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர-தாரகம்) என்று கட உபநிஷத்திலும் (2.2.15) கூறப்பட்டுள்ளது. ஏனெனில், ஆன்மீக வெளி முழுதும் பரம புருஷரின் அந்தரங்க சக்தியினால் பிரகாசப்படுத்தப்பட்டுள்ளது. சரணடைவதால் மட்டுமே அந்த பரம வாசஸ்தலம் அடையப்படக் கூடியது, வேறு வழிகளால் அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-12-10T15:57:44Z", "digest": "sha1:LL2IYHK2J5B7QVXNP6QUAOTLJGJTWFHQ", "length": 11222, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "மூலிகைச் செடிகளை சேதப்படுத்தும் கால்நடைகள்: நேரடியாக அவதானித்த அமைச்சர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nஅனைவரம் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nகாணாமல் போன பிரித்தானிய பெண்ணின் சடலம் நியுஸிலாந்தில் கண்டெடுப்பு\nமூலிகைச் செடிகளை சேதப்படுத்தும் கால்நடைகள்: நேரடியாக அவதானித்த அமைச்சர்\nமூலிகைச் செடிகளை சேதப்படுத்தும் கால்நடைகள்: நேரடியாக அவதானித்த அமைச்சர்\nமன்னார் நறுவிலிக்குளத்தில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை வளாகத்தில் வளர்க்கப்பட்டு வரும் மூலிகைச் செடிகளை அந்த பிரதேசத்திலுள���ள கால்நடைகள் சேதப்படுத்துவதாக குறித்த வைத்தியசாலை பணியாளர்கள் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலனிடம் முறையிட்டுள்ளனர்.\nமன்னார் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.கணசீலன் நேற்று (திங்கட்கிழமை) திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.\nஇதன்போதே குறித்த வைத்தியசாலையின் பணியாளர்கள் வடமாகாண சுகாதார அமைச்சரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.\nகுறித்த ஆயுள்வேத வைத்தியசாலை வளாகத்தினுள் பல்வேறு மூலிகைச் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றது. குறித்த வைத்தியசாலைக்கு சுற்று வேலி முற்கம்பிகளினால் அடைக்கப்பட்டுள்ளது.\nஎனினும் அண்மைக்காலமாக ஆடு மற்றும் மாடு போன்ற கால்நடைகள் வைத்தியசாலை வளாகத்தினுள் வந்து மூலிகைச் செடிகளை சேதப்படுத்துவதாக கூறப்படுகின்றது.\nஇதனால் வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற பணியாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.\nஇதன்போது ஒரு தொகுதி கால்நடைகள் வைத்தியசாலை வளாகத்தினுள் வந்து மூலிகைச் செடிகளை சேதப்படுத்துவதனை அமைச்சர் நேரடியாக அவதானித்தார்.\nஉடனடியாக கிராம அலுவலகர் ஊடாக குறித்த கால்நடைகளின் உரிமையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, எதிர்வரும் காலங்களில் கால்நடைகள் வைத்தியசாலை வளாகத்தினுள் வந்து மூலிகை செடிகளை சேதப்படுத்தும் பட்சத்தில் பொலிஸார் ஊடாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமன்னாரில் மனித உரிமைகள் தின நிகழ்வுகள்\nமன்னாரில் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வுகள் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் இடம்பெற்றது. ம\nநாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nமன்னாரில் அபிவிருத்தி அற்ற ஆட்சியை மாற்றி நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நடத்தக்கோரி மன்னார் மாவட்ட ̵\nமன்னார் மனித புதைகுழி: கால்கள் விலங்கிட்டு கட்டப்பட்ட மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nமன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது 112 ஆவது நாளாக இன்று (வியாழக்கிழமை) சட்ட வைத்திய அதிகாரி ச\nமன்னார் மனிதப் புதைகுழி – இதுவரை 256 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு\nமன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 256 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மன்னார்\nமன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து 239 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு\nமன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை வரை 239 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, தெ\nஅனைவரம் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nஒவ்வொரு சாதிக்கும் ஒரு டிஎன்ஏ உள்ளது – அமைச்சரின் பேச்சால் சர்ச்சை\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nபண்டிகைக் காலத்தில் வாகனச் சாரதிகள் தொடர்பாக பொலிஸார் அதிக கவனம்\nரஷ்யாவில் உற்சாக வரவேற்பு பெற்ற மூதாட்டிகளுக்கான பேஷன் ஷோ\nஉலகளாவிய குடியேற்ற உடன்படிக்கைக்கு ஐ.நா உறுப்பு நாடுகள் ஒப்புதல்\nபோதைப்பொருள் ஒழிப்புச் சட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி உத்தரவு\nபிரித்தானிய நாடாளுமன்றம் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் – ஐரோப்பிய அமைச்சர்கள் நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/arts/tamil_cinema_list/1988/index.html", "date_download": "2018-12-10T15:02:07Z", "digest": "sha1:VMVLSARVBOYCZ76BT6OFSC5MXKZEFSVP", "length": 6966, "nlines": 113, "source_domain": "diamondtamil.com", "title": "1988 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள் - வருடம், திரைப்படங்கள், தமிழ்த், தங்க, நம்ம, cinema, கலைகள், தமிழ்", "raw_content": "\nதிங்கள், டிசம்பர் 10, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வா���ொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n1988 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள்\n1988 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :\nஎன் தமிழ் என் மக்கள்\nஎன் வழி தனி வழி\nகாலையும் நீயே மாலையும் நீயே\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n1988 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள், வருடம், திரைப்படங்கள், தமிழ்த், தங்க, நம்ம, cinema, கலைகள், தமிழ்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaumaram.com/aalayam/index_kallumalai.html", "date_download": "2018-12-10T15:43:36Z", "digest": "sha1:77IINDRPMGVAVTSBQM4EDFGFHOLJCLWV", "length": 25574, "nlines": 119, "source_domain": "kaumaram.com", "title": "கல்லுமலை அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம் Kallumalai Arulmigu Subramaniyar Temple Ipoh Kallumlai Perak Malaysia Murugan Temples", "raw_content": "\nகல்லுமலை அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம்\nகல்லுமலை, ஈப்போ பேராக் மாநிலம் மலேசியா\n'கௌமாரம்.காம்' இணையத் தளத்திலுள்ள விவரங்களுக்கு நாங்கள் பொருப்பல்ல\nஎன பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். மிக்க நன்றி.\nஉயர்திரு. பாரிட் முனிசாமி உடையார் அவர்களிடம் வேலை பார்த்துவந்த கல் உடைக்கும் தொழிலாளி திரு. மாரிமுத்து என்பவர், தம் தொழிலின் நிமித்தம், குனோங் சீரோ, கல்லுமலைஅடிவாரத்தில் நடமாடிக் கொண்டிருக்கும்போது, \"இங்கே வா, இங்கே வா\" என்று யாரோ அழைப்பதுபோன்ற குரல் கேட்டு, திகைப்படைந்து நிற்கையில், மீண்டும் அதே போன்ற குரலொலி மலைப்பகுதியிலிருந்து வருவதைக் கண்டு மேலும் திகைப்படைந்து, தம்முடைய முதலாளியாகிய திரு. பாரிட் முனிசாமி உடையார் அவர்களிடம் போய் தகவலறிவித்தார். முதலில் அசட்டை செய்திட்ட திரு. முனிசாமி உடையார் அதனைக் பார்த்துவிட வேண்டும் என்ற முடிவிற்கு வந்தவராய்த் தம்முடைய தொழிலாளார்கள் பலருடன் மலைப் பகுதியை ஆராய்ந்து அலசிப் பார்க்கத் தொடங்கினார். அப்போது, கும்மென்ற இருட்டுடன் கூடிய குகை தென்பட்டது. தீப்பந்தங்களை தயாரித்துக்கொண்டு, உள்ளே ஊடுருவிச்சென்று பார்த்தார்கள். கமகம என்று சாம்பிராணி, கற்பூரம், ஊதுபத்தி வாசனைகள் சேர்ந்து மணக்க அனைவரும் தங்களை அறியாமலேயே பக்தி வசப்பட்டு, மிக்க பயபக்தியுடன் மேற்கொண்டும் அங்குள்ள இரகசியத்தைக் கண்டுபிடிக்க முனைந்தார்கள். அப்போது திருமுருகன் சாயல் போன்ற அமைப்பு ஒன்றினை கல்லிலே கண்டு அதிசயித்தனர். அதனைத் தொடர்ந்து அக்குகை தூய்மை படுத்தப்பட்டு, திருமுருகன் குடிக்கொண்டுள்ள இடமாகக் கருதப்பட்டு, வழிபாட்டிற்குரிய ஒன்றாக மாற்றி அமைக்கப்பெற்றது. இதனைத் தொடார்ந்து, கல்லுமலைக் குகையில், அருள்மிகு சுப்பிரமணியர் கோயில், குனோங் சீரோவில், 1889-ம் ஆண்டில் அமைந்தது.\nஈப்போ, கல்லுமலை, குனோங் சீரோவில் அமைந்துள்ள, கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் குகாலயம் மக்களின் வணக்கத்துக்குரிய இடமாக மாற்றி அமைக்கப்பட்டவுடன், ஈப்போ, சுங்கைப்பாரி வழியில் அமைந்துள்ள அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்துக்கும், கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் குகாலயத்துக்கும் தொடர்பு ஏற்படலாயிற்று. இரு ஆலயங்களையும் பராமரிக்கும் பொறுப்பு, திரு. வி. செங்கல்வராயன் நாயுடு (மேசனார்) அவர்களையே சார்ந்ததாயிற்று. அதுமுதல், தைப்பூசக் காவடி காணிக்கைகள் அருள்மிகு மகா மாரியம்மன் கோவிலிருந்து, கல்லுமலை, அருள்மிகு சுப்பிரமணியர் கோவிலுக்குக் கொண்டுபோய் செலுத்தும்படியான நடைமுறை ஏற்பட்டது.\n1926-ம் ஆண்டில் நடைபெற்ற தைப்பூச உற்சவத்தின்போது, குனோங் சிரோ சரிவில் இருந்தபெரும் பாறை ஒன்று உடைந்து விழுந்ததில், திரு. அங்கமுத்து, திரு, இராமன் ஆகிய இருஅர்ச்சகர்கள் மரணமடைந்தனர். இவ்வுயிர் இழப்பையும் விபத்தையும் கருத்தில் கொண்டு, அரசாங்கம் குகாலயத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தும்படி ஆணையிட்டு, குணொங் சிரோ பகுதி மக்கள் நடமாட்டத்துக்கு ஆபத்தான இடம் எனவும் ஆணையிட்டது. அரசு ஆணையைத் தட்ட முடியாமல், அந்த ஆணைக்கு இணங்க வேண்டியதாயிற்று. அரசினர் ஆலயத்தை மாற்றியமைக்க, பழைய அறுப்புக் கொட்டகை (பாலிம்) அமைந்துள்ள இடத்தில் நிலம் வழங்கினர்.திரு. வி. செங்கல்வராயன் நாயுடு (மேசனார்) அந்த இடத்தில் ஆலயத்தை மாற்றி அமைக்க இசையாமல், இப்போதுள்ள இடத்தில் அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்தை அமைத்தார்.\n1930-ம் ஆண்டுவரை குகாலயமாக விளங்கிய கல்லுமலை கந்தன் ஆலயம் 1932-ம் ஆண்டில்சாந்துக் கலவையால் சிற்ப வேலைப்பாடுகளுடையை கர்ப்பக் கோபுரத்துடனும் தகரத்தாலான கூரையுடன் கூடிய மண்டபத்துடனும��� அமைக்கப்பெற்றது. 1932-ம் ஆண்டு இறுதியில் குடமுழுக்கு (கும்பாபிசேகம்) நடைபெற்றது. இந்த அமைப்பினைத் தொடர்ந்து அவ்வப்போது பல்வேறு பராமரிப்பு, செம்மையாக்குதல் வேலைகள் நடைபெற்று வந்தன என்றாலும், பெருமளவிலான மாற்றங்கள் எதனையும் செயலாற்ற இயலாமல் இருந்தது. ஆனாலும், தைப்பூச உற்சவம் மிக ஆடம்பரமான வகையிலும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது. கல்லுமலை கந்தப்பெருமான் இந்திய இந்துக்கள் அல்லாத பிற என மக்களையும் தம்முடைய அருள் வளத்தால் ஈர்த்துக்கொண்டு, காவடி முதலிய காணிக்கைகளை மனதார, பக்தி சிரத்தையுடன் செலுத்தும் பக்தர்களாக ஆட்கொண்டார்.\n1954-ம் ஆண்டு கல்லுமலைக் கோயிலை அடுத்து, ரிங்கிட் 15,000 செலவில் மண்டபம் ஒன்று எழுப்பப் பெற்றது. தமிழ் உயர்நிலைப் பள்ளி ஒன்றினை உருவாக்க வேண்டும் என்ற உள் நோக்குடன் இம்மண்டபம் சுமார் 150 மாணவர்கள் படிக்கத் தக்கதாகக் கட்டப்பெற்றது. எனினும் அரசாங்கத்தின் ஆமோதிப்பு கிடைக்காத காரணத்தால் அரசாங்கத்தின் கல்விக் கொள்கை தமிழ் இடைநிலைப் பள்ளியோ அல்லது உயர்நிலைப் பள்ளியோ நடத்த அனுமதிக்காத காரணத்தாலும் உயர்நிலைப் பள்ளித் திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் மேற்படி மண்டபம் தைப்பூசக் காலங்களில், பக்தர்கள், மழை, வெய்யில் முதலிய சிரமங்களுக்கு ஆளாகாமல், அழகுற அமர்ந்து ஐயரின் அருளமுதை வயிறார உண்டு மகிழும் மண்டபமாக விளங்கிற்று. தமிழ் உயர்நிலைப் பள்ளி மண்டபமாக உருவாவதற்கு, ஈப்போ, ஜாலான் பெண்டஹாரா, மஞ்சள் புத்தூர் ஆயிர வைசிய சமூகத்தினர் வெள்ளி 7,500 நன்கொடை வழங்கியுள்ளனர். ஆனால் இந்த மண்டபம் ஆண்டுக்கொரு முறை தைப்பூசத்தன்று சாப்பாட்டிற்கு மட்டுமல்லாது, ஒரு பயனுள்ள மண்டபமாக அமைக்கவேண்டுமென்றநோக்கத்தில் ஆலய செயலவையினர் கருதினர். இதையறிந்து ஆண்டுதோறும் தைப்பூசத்தன்றுஅன்னதானமளிக்கும், ஈப்போ, மஞ்சள்புத்தூர் ஆயிர வைசிய சமூகத்தினர், திருமண மண்டபமாக்கமுன் வந்தனர், சபா செயலவையினரின் சம்மதத்துடன், மண்டபத்தை அகலப்படுத்தி, திருமண மண்டபமாகவும், அதையொட்டி சாப்பாட்டு மண்டபமும், சமையல் கட்டும் கட்டி, 1970-ம் ஆண்டில் திறப்பு விழா செய்யப்பெற்றது. இன்று அந்த மண்டபம் திருமணங்கள், சமயப் பிரச்சாரக் கூட்டங்களுக்கு பயன்படுகின்றது. இந்த விஸ்தாரிப்புச் செயலவையும் ஆயிர வைசிய சமூகத்தினரே ஏற்றுக்கொண்டது போற்றுதற்குரியது.\n1968-ம் ஆண்டுவரை, கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயம் கம்பிவேலி உடையதாக இருந்தது. சாதாரண காலங்களிலும், சிறப்பு விழாக் காலங்களிலும், திருவிழாக் காலங்களிலும் அத்தனை பாதுகாப்பு இல்லாததாக இருந்த குறைபாடு, 1969-ம் ஆண்டில் வெள்ளி 34,000 செலவில் சுற்றுத் திருமதில் எழுப்பப்பட்டு குறை களையப்பட்டது. அத்துடன் சிற்ப வேலைகளுடன் கூடிய நுழைவாயில் வளைவு ரிங்கிட் 6,500 செலவில் கட்டி முடிக்கப்பட்டது. இவை யாவும் சபாவினரால் நிறைவு செய்யப்பட்டது.\nதிருமதிலும், நுழை வாயில் கோபுர வளைவும் அமைந்தவுடன், ஆலய நிர்வாகிகள், ஆக்கமும், ஊக்கமும் அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்தைப் புதுப்பிக்க வேண்டும், விரிவாக்க வேண்டும் என்பதில் நாட்டம் கொண்டது. 22-1-1969-ல் நுழை வாயில் கோபுர வளைவு திறப்பு விழாவிற்கு வருகை தந்து, திறந்து வைத்து பொதுப்பணி, அஞ்சல், தந்தித் துறை அமைச்சர் மாண்புமிகு துன் வீ. தி. சம்பந்தன் அவர்களிடம் திட்டத்தையும், அரசிடமிருந்து நிதியுதவி செய்துதர வேண்டும் என்ற கோரிக்கையையும் சமர்பிக்க அமைச்சர் அவர்களும் நிதியுதவி பெற்றுத் தருவதாக வாக்களித்துச் சென்றார்கள். கல்லுமலை அருள்மிகு கந்தப்பெருமான் திருவருளால் நிர்வாக சபையினரின் கனவு நனவாயிற்று. அமைச்சர் அவர்கள் அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத் திருப்பணியைத் தொடங்கி வைத்து, கால்கோல் விழாவைச் சிறப்பிக்க18-4-1970-ல் வந்தபோது மத்திய அரசினரின் நிதியுதவியாக வெள்ளி 25,000 க்கான காசோலையை வழங்கி, கால்கோள் விழாவினை நடத்தி வைத்தார்கள். ஆலய நிர்வாகிகள் பல்லாண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த ரிங்கிட் 15,000 த்துடன் பொது மக்களின் நன்கொடையான (வாக்களிக்கப்பட்ட தொகை உட்பட) வெ. 15,000 மும் சேர்ந்து வெள்ளி 55,000த்தை முதலாகக் கொண்டு ஆலயக் கட்டடத் திருப்பணி துவங்கப்பட்டது. ஒர் இலட்சம் வெள்ளி திட்டத்தில் கட்டப் பெறுகின்ற, ஒரே நேரத்தில் 2000 மக்களுக்கும் மேலாக நின்றும், அமர்ந்தும் இறை வணக்கம் செய்யத்தக்கதான அமைப்பைக் கொண்டதும், மிகப் பெரிய இரதக் காவடிக்ளும் கூட நேரே சந்நிதானம் வரை சென்று செலுத்தும் படியான அமைப்பைக் கொண்டதுமாக அமைந்தது. 3-12-1970-ம் ஆண்டு சிறப்பாக குடமுழுக்கு மாண்புமிகு அமைச்சர்கள் துன் வீ. தி. சம்பந்தன் அவர்கள், டான்ஸ்ரீ வே. மாணிக்க��ாசகம் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.\nஈப்போ, தனவணிகர் திரு. கா. காத்தமுத்து கோனார் அவர்கள், தம் செலவினால் மணிக்கூடு ஒன்றினை அமைத்து அதற்கு பெரியதொரு மணியையும் தமிழகத்திலிருந்து தருவித்து கொடுத்தார், அதை இப்பொழுது சபாவினர் உயரத்தைக் குறைத்துக் கட்டி திருத்தம் செய்துள்ளனர்.\nஈப்போவில் வழக்கறிஞர் தொழில் புரிந்த, திரு. ப. தர்மானந்தா அவர்களின் ஒரு பகுதி பொருள்உதவியுடன், அருள்மிகு விநாயகர் சந்நிதி அமைக்கப்பட்டது. சபா செயலவையினர் அதை பல திருத்தங்களுடன் மேல் கோபுரத்தை மாற்றி, விநாயகர் சிலைகள் மூன்று பக்கங்களிலும் அமைத்து, உள்ளே கருங்கல் பதித்து, பளிங்கு கருங்கல் பீடத்தின் மேல் ஆனை முகத்தானை அமர்த்தியுள்ளனர்.\nகல்லுமலை, கந்தபிரான் பேரில் பெரிதும் பயபக்தி கொண்ட, ஈப்போவில் வசித்த, திருமதி புஷ்பலில்லி மாணிக்கம் அம்மாள் தமது பொருட் செலவில் அருள்மிகு அம்மன் சந்நிதியை அமைக்க உதவினார், ஆனால் அந்த சந்நிதியை ஆலய நிர்வாகத்தார், அதன் உள்ளே கருங்கல் பதித்து, மேல் கோபுரத்தைபுதுப்பித்து, சிலைகள் அமைத்து திருத்தம் செய்துள்ளனர் சபா செலவில்.\nதிருவாளர்கள் எம். கலைராஜா, எம். சிங்காரம், எம். இராமநாதன் சகோதரர்கள், தங்கள் செலவில் மின் விளக்குகள் அனைத்தையும் அலங்கரிக்க உதவினார்கள். ஆனால் புதுப்பிக்கப்பட்டுவரும் ஆலயத்தில் அத்தனை விளக்குகளையும் சபாவினரே தங்கள் செலவில் அலங்கரித்துள்ளனர்.\n1. தைப்பூசம் (3 நாட்கள்)\nமுதல் நாட்கள் இரவில் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்திலிருந்து இரத ஊர்வலம்\n2. கந்த சஷ்டி (10 நாட்கள்).\nஇந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து\nஅவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.\nமிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.\nமலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்\nமுகப்பு கௌமாரம் அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/category/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2018-12-10T16:10:27Z", "digest": "sha1:4FKVL4DPDSVEHEBRMIID5FBUNRDRSIRM", "length": 25603, "nlines": 76, "source_domain": "puthagampesuthu.com", "title": "தலையங்கம் Archives - Page 2 of 5 - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\n‘புதிய கல்விக் கொள்கை’ – எதிர்ப்பு ஆசிரியர் தினம்\nகாலங்காலமாக ஆசிரியர்கள் சமூகத்தின் மாற்றங்களை கிரியா ஊக்கியாய் இருந்து சாதித்து வருகிறார்கள். அவர்களைக் கொண்டாடும் ஆசிரியர் தினத்தை குரு உஸ்தவ் ஆக்கி, அதில் காவி பூசிய அரசியல் மிகவும் ஆபத்தானது. முப்பதே சதவிகித ஓட்டுகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த இந்துத்வாவாதிகள் இன்று மற்றொரு ஆயுதத்தை மக்களுக்கு எதிராக கையிலெடுத்து இருக்கிறார்கள். ‘புதிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் கார்பரேட் தனியார் மய கொள்ளையர்களோடு கைகோர்த்து கல்வியை இந்துமத குருகுலமயமாக்கிட பெருஞ்சதியில் ஈடுபட்டிருக்கிறார்கள். மாட்டிறைச்சி அரசியலும், பல்கலைக் கழகங்களை சாமியார் மயமாக்கும் முயற்சியும் படுதோல்வியில் முடிந்ததால், அடுத்து கல்வியைக் கையிலெடுத்திருக்கும் இந்த அரசு, தலித்துகள், உழைக்கும் அடித்தள மக்கள் மத்தியில் கடும் சுரண்டலை ஏறக்குறைய குலக்கல்வி முறையை முன்மொழிந்து நூற்றாண்டுகாலப் போராட்டங்களை நீர்த்துப் போக வைக்கும் ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது. தாய்மொழிக் கல்வி, உலகளாவிய அறிவியல் கல்வி, என…\nமக்கள் வாசிப்பு – புதிய நம்பிக்கை\nநமது சமூகத்தின் நெருக்கடிகள் புரையோடி ஆழமாய் பதிந்து மக்கள் கொந்தளிப்புகளாய் வெடிக்கின்றன. கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளையை எப்படியாவது நெரித்து ஜனநாயகப் படுகொலைகளைத் தொடர்ந்திட ஆளும் இந்துத்துவ சங்க பரிவாரங்கள் ஆட்சி அதிகாரத்தின் துணையோடு நாட்டையே பிளவுபடுத்தி ரத்தம் குடிக்க துடிக்கின்றன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் முதல் பூனே திரைபடக் கல்லூரிவரை எங்கெங்கும் மாணவர் போராட்டங்கள் மற்றும் புகழ்பெற்ற மாபெரும் அறிஞர்களின் எதிர்ப்புகளையும் மீறி, தகுதியற்ற இந்து வெறியர்கள் பெரிய பதவிகளில் அமர்த்தப்படுகிறார்கள். தமிழகத்தில் ரயில் நிலையங்களில் பட்டப் பகலில் கூட பெண்கள் பத்திரமாக வேலைக்குப் போகும் பாதுகாப்பு தர வக்கற்ற காவல்துறை, சுவாதி கொலையை அரசியல் ஆக்கி சாதிக்கான நீதியாய் பரிகசிக்க வைத்திருக்கிறது. எந்த நெருக்கடி வந்தாலும் மக்களைப் பிளவுபடுத்தும் ஆட்சியாளர்களின் சூழ்ச்சிக்கு இதுவே உதாரணம். சாராய விற்பனை, தேர்தலுக்குப் பிறகு மூன���று…\nபுத்தகக் கண்காட்சியை பள்ளி – கல்வியின் அங்கமாக்குவோம்\nவாசிப்பே அறிவின் ஒற்றை வாசல்… புத்தகமே திறவுகோல். – கொரிய பழமொழி பள்ளிக்கூடங்களைத் திறந்து ஒரு மாதமாகிறது. தேர்ச்சி சதவிகித சர்ச்சைகளும் சப்தங்களும் இன்னமும் ஓயவில்லை. நமது கல்வியைப் பிடித்தாட்டும் பிசாசாக தேர்வுகள் இன்னமும் தொடர்கின்றன. எப்படியாவது காவியை கல்வியில் கலந்துவிட பலவகையில் சதித் திட்டங்களுடன் மோடிபரிவாரம் களத்தில் குதித்திருக்கிறது. ஏதாவது ஒரு வழியில் லேசான சந்து கிடைத்தால்கூட போதும் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹேட் கேவரின் நினைவுதினம் ஜூன் 21. அதை சர்வதேச யோகா தினமாக்கியது சமீபத்திய சாட்சி. பள்ளிக்கூடங்களுக்குள் எப்படி நுழைய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். மனதை ஒருநிலைப்படுத்துவது, யோகா என்பதில் சூட்சுமமான அரசியலின் கோர துவேஷம் அதன் நூற்றாண்டுகால இந்துத்துவா நெடியில் ஒளிந்திருக்கிறது என்றால் இல்லை விஞ்ஞான பூர்வமானது. அது இது.. என்று நவீன மூலாம் பூசிட இன்று எல்லாரும் தயார்….\nபுத்தகக் கண்காட்சியை பள்ளி – கல்வியின் அங்கமாக்குவோம்\nவாசிப்பே அறிவின் ஒற்றை வாசல்… புத்தகமே திறவுகோல். – கொரிய பழமொழி பள்ளிக்கூடங்களைத் திறந்து ஒரு மாதமாகிறது. தேர்ச்சி சதவிகித சர்ச்சைகளும் சப்தங்களும் இன்னமும் ஓயவில்லை. நமது கல்வியைப் பிடித்தாட்டும் பிசாசாக தேர்வுகள் இன்னமும் தொடர்கின்றன. எப்படியாவது காவியை கல்வியில் கலந்துவிட பலவகையில் சதித் திட்டங்களுடன் மோடிபரிவாரம் களத்தில் குதித்திருக்கிறது. ஏதாவது ஒரு வழியில் லேசான சந்து கிடைத்தால்கூட போதும் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹேட் கேவரின் நினைவுதினம் ஜூன் 21. அதை சர்வதேச யோகா தினமாக்கியது சமீபத்திய சாட்சி. பள்ளிக்கூடங்களுக்குள் எப்படி நுழைய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். மனதை ஒருநிலைப்படுத்துவது, யோகா என்பதில் சூட்சுமமான அரசியலின் கோர துவேஷம் அதன் நூற்றாண்டுகால இந்துத்துவா நெடியில் ஒளிந்திருக்கிறது என்றால் இல்லை விஞ்ஞான பூர்வமானது. அது இது.. என்று நவீன மூலாம் பூசிட இன்று எல்லாரும் தயார்….\nவாருங்கள் சென்னை நோக்கி கல்லூரிப்படிப்பு வரை முடிக்கும் நம் தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்களில் ஒரு நூறு பேர்கள் கூட வாசிப்ப��� எனும் அவசியமான பழக்கத்திற்குள் நுழைவது இல்லை என்பது கசப்பான உண்மை ஆகும். புத்தக வாசிப்பை தனது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக்கிக் கொண்டவர்கள் இடையே சாமியாரிடம் ஏமாறுவது, ஆணவக் கொலைக்கு துணைப்போவது உட்பட பல சமூக விரோத பகுத்தறிவுக்கு எதிரான மனித நேயமற்ற செயல்பாடுகள் மிக குறைவு. பண்பட்ட சமூகவியலாளர்களாக உயர்ந்து நிற்கும் யாரையாவது நீங்கள் சந்திக்கிறீர்கள் என்றால் கேட்டுப்பாருங்கள். அவரிடம் பிரதானமாக புத்தக வாசிப்பும் ஒரு அன்றாட பழக்கமாக இருக்கும். தற்போதைய நிலவரம் வரை எந்தெந்த நூல்கள் வெளிவந்துள்ளன என்பதை அவரால் சொல்ல முடியும். ஒரு சமூகத்தின் ஆன்மா அங்கு வெளியாகும் வாசிக்கப்படும் புத்தகங்களில்தான் உள்ளது. தமது குழந்தைகளுக்கு விதவிதமான மின் அணு சாதனங்களை…\nகளத்தில் தோற்கடிப்போம் ‘மக்கள் நலத்தை மறந்து முதலாளிய நலனை நோக்கமாகக் கொண்டது அரசு எனும் அமைப்பு. அப்படியான அரசு இறுதியில் தானே வாடி உதிர்ந்து போகும்‘ – கார்ல் மார்க்ஸ் ஒரே வருடத்தின் கணக்கெடுப்பு நம்மை அதிரவைக்கிறது. விவசாயிகளின் தற்கொலை, குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் வந்த விபத்தில் மாணவர் எண்ணிக்கை, பல்வேறு பாலியல் வன்முறைக்கு பலியான மாதர்களின் எண்ணிக்கை, கொலை கொள்ளை வழிப்பறி குற்றங்களின் மொத்த எண்ணிக்கை, குடல் மற்றும் மார்பு நோய்கள் புற்றுநோய் இவற்றால் வந்த மரணம் – இந்தப் பட்டியல்கள் யாவற்றிலும் தமிழகத்திற்கு முதலிடம். கடந்த சில பத்தாண்டுகளாகவே நமது நிலை இது தான். இன்று புதிதாக மாப்பிள்ளை பார்த்து அவரைப் பற்றி விசாரித்து திருமணம் முடிக்கும்போது எப்பவாவது பார்ட்டினா குடிப்பாரு…. மற்றபடி கெட்ட பழக்கம் கிடையாது என சொல்வது சர்வ சகஜமாகிவிட்டது. தமிழ்ச்…\nசமுதாயம் ஒரு பிரம்மாண்ட பள்ளிக்கூடமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். கற்றல், வாசிப்பு இவற்றை மக்கள் திரள் தனது சொந்த உடைமை ஆக்கிக் கொள்ள நாம் பணி செய்ய வேண்டும்… புத்தகங்களை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதே மக்களுக்குக் கற்பிப்பதில் மறைமுகமான வடிவம். நேரடி வடிவத்தைப்போலவே இதுவும் வலிமைமிக்க ஒன்றுதான். (சே-குவேரா) உலகில் இன்று பலவகை தினங்கள் கொண்டாடப்படுகின்றன. எல்லாவற்றிலும் சர்வதேச நாசகர சந்தை தனது ரத்தம் உறிஞ்சும் கபட நாடகத்தை அரங்கேற்றி விடுகிறது. யாவற்றையும் கடந்து உலக புத்தகதினம் வெல்லவேண்டி இருக்கிறது. வர்த்தக உலகம் இதைக் கண்டு கொள்ளாதது ஏன் ஏனெனில் வாசிப்பு என்பது, வெறும் நுகர்வுலாப செயல்பாடு மட்டுமே அல்ல. அது கிளர்ச்சியைத் தூண்டக்கூடியது. எழுச்சியை விதைக்கவல்லது. கீழ்மை நோக்கிப் பொங்கிட மனதைத் தயார்ப்படுத்தும் இயல்பு மிக்கது. வால்டேர் மற்றும் ரூசோவின் புத்தகங்கள் பிரெஞ்சுப் புரட்சிக்கான கனவை…\n“பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்கு, பொது போர்ப் பாசறை எனில் அது மிக அவசியமான நம் சாதனமாய் இருக்கும்” ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ் ((எனக்கு கோபம் ஏற்படுகிறது) – 1895 ஏப்ரல் 3, கடிதம்) ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை தேசத்துரோகிகளாக சித்தரிப்பதன் பின்னணியில் உள்ள சதி மெல்லப் புலனாகும் இன்றைய சூழலில் வேறு எதைச் சொன்னாலும் தனக்கு எதிர்ப்பு உறுதி என அறிந்த பின் அந்த அறிவார்ந்த வளாகத்திலிருந்து ‘காண்டம்’ கிடைத்தது என்பது வரை அவதூறுகளை கூச்சமின்றி ஆளும் காவிபாசிசர்கள் வெளியிடத் தொடங்கியிருக்கிறார்கள். ஒருபுறம் ரோஹித் சுயகொலை மூலம் இந்த ஆளும் சக்தியான தலித் எதிர்ப்பு வெறியும், மறுபுறம் ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தும் ஆபாச அநாகரீகத்தின் கோர நிழலும் நமக்கு எதிரியை அடையாளம் காட்டுகிறது. தேசஅளவில் இன்று மாணவர் அமைப்புகள் கிளர்ந்தெழும்…\nகாவி ‘அறிவியல்’ கயமை களைவோம்\nமதத் திருவிழாக்களும் பண்டிகைகளும் முதலாளித்துவத்தின் வேட்டை நாய்கள் – காரல் மார்க்ஸ் நவீன அறிவியல் இன்று உலகையே மாற்றி உள்ளது. எத்தனையோ மூட-நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல், மனிதனை என்றென்றும் புவியின் ஆளுமை சக்தியாய் வளர்ச்சி காண வைத்தது. ஆயினும் இன்று மனிதன் எதிர்கொள்ளும் சோதனைகள் பல. புவிவெப்பமடைதல்; தாவர, விலங்கு பல்லுயிரி அழிவு; வேகமாய் அழியும் வெப்ப மண்டலக் காடுகள்; கைவிடப்படும் கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பு; சரியான பாதுகாப்பு முறைகள் இல்லாத அணு உலைகள், அணுக்கழிவு பேராபத்துகள்; அச்சமூட்டும் நோய்ப் பரவல்; மூச்சு முட்டவைக்கும் நோய்த்தடுப்பு செலவினங்கள்; மாற்று வழி அறியாத எரிபொருள் புகைமூட்டம்; நில-மனிதஆக்கிரமிப்பு; நீர் நிலைகளை இரக்கமற்று சுரண்டுவது; பிளாஸ்டிக் கழிவுகளி���் மண் உயிரி நஞ்சாக்கம்; மறுசுழற்சிக்கு அப்பாற்பட்ட உபயோக சந்தைப்பொருள் நெருக்கத்தால் குவிந்த குப்பை மலைகளால் மரணிக்கும் காற்று…. இப்படி அடுக்கிக்…\nகாவி ‘அறிவியல்’ கயமை களைவோம்\nFebruary 11, 2016 thamizhbooks\tஅறிவியல், கல்புர்க்கி. தலையங்கம், தபோல்கர், பன்சாரே0 comment\nதலையங்கம் மதத் திருவிழாக்களும் பண்டிகைகளும் முதலாளித்துவத்தின் வேட்டை நாய்கள் – காரல் மார்க்ஸ் நவீன அறிவியல் இன்று உலகையே மாற்றி உள்ளது. எத்தனையோ மூட-நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல், மனிதனை என்றென்றும் புவியின் ஆளுமை சக்தியாய் வளர்ச்சி காண வைத்தது. ஆயினும் இன்று மனிதன் எதிர்கொள்ளும் சோதனைகள் பல. புவிவெப்பமடைதல்; தாவர, விலங்கு பல்லுயிரி அழிவு; வேகமாய் அழியும் வெப்ப மண்டலக் காடுகள்; கைவிடப்படும் கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பு; சரியான பாதுகாப்பு முறைகள் இல்லாத அணு உலைகள், அணுக்கழிவு பேராபத்துகள்; அச்சமூட்டும் நோய்ப் பரவல்; மூச்சு முட்டவைக்கும் நோய்த்தடுப்பு செலவினங்கள்; மாற்று வழி அறியாத எரிபொருள் புகைமூட்டம்; நில-மனிதஆக்கிரமிப்பு; நீர் நிலைகளை இரக்கமற்று சுரண்டுவது; பிளாஸ்டிக் கழிவுகளின் மண் உயிரி நஞ்சாக்கம்; மறுசுழற்சிக்கு அப்பாற்பட்ட உபயோக சந்தைப்பொருள் நெருக்கத்தால் குவிந்த குப்பை மலைகளால் மரணிக்கும் காற்று…. இப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/permission-to-view-rajnivas-puducherry-may-first-week-kiranbedi.html", "date_download": "2018-12-10T15:07:22Z", "digest": "sha1:LB4SPMT7XSRRSTOAKC4ZG5ROKVZ3XFSM", "length": 10850, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "மே மாதத்தில் புதுச்சேரி ஆளுநர் மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nமே மாதத்தில் புதுச்சேரி ஆளுநர் மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி\nEmman Paul ஆளுநர் மாளிகை, கிரண்பேடி, செய்தி, செய்திகள், புதுச்சேரி, ராஜநிவாஸ் No comments\nபொதுமக்கள் ஆளுநர் மாளிகையை எளிதாக அனுகுவதற்கு எதுவாக மே மாதம் முதல் வாரத்தில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை புதுச்சேரி ஆளுநர் மாளிகையை பார்வையிட பிற்பகல் 12:00 மணி முதல் 1:30 மணிவரை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆனால் அதற்கு ஆளுநர் மாளிகையின் அதிகார பூர்வ இனையதளமான rajnivas.py.gov.in இல் முன்பதிவு செய்ய வேண்டும்.அதன் பிறகு தலா 30 பேர் என வெளிநாட்டவர் ,நமது நாட்டவர் என்று பிரித்து அனுமதி வழங்கப்படும்.\nஆளுநர் மாளிகைக்கு வரும் பார்வையாளர்களின் படங்கள் இனையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.பார்வையாளர்களின் ஒரு சில கருத்துகள் இனையத்தளத்தில் பதிவும் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இவ்வாய்ப்பினை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்கிறோம்.\nஎன்ன உடனே அந்த இனையதள முகவரியை உலாவியில் சொடுக்கி பார்க்கிறீர்களா 26-04-2017 இன்று தற்பொழுது வரை அந்த இனையதளத்தில் முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து எந்த ஒரு தகவலும் குறிப்பிடப்படவில்லை.இன்னும் சில நேரம் காத்திருக்க வேண்டும் போல.\nஆளுநர் மாளிகை கிரண்பேடி செய்தி செய்திகள் புதுச்சேரி ராஜநிவாஸ்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனிய���ர் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2006/05/blog-post_30.html", "date_download": "2018-12-10T15:06:22Z", "digest": "sha1:HJZFYIFKKYBXCCGCJZHSAZ2FCWYE5SZR", "length": 13261, "nlines": 128, "source_domain": "www.nisaptham.com", "title": "சுயதம்பட்டம்/தற்பெருமை ~ நிசப்தம்", "raw_content": "\n'ஓவர்'னு எல்லாம் நினைக்காமல் தலைப்போடு சேர்த்துப் படியுங்கள். :)\n(இந்த ஸ்மைலிக்கு அரசியல் தொடர்பெல்லாம் கிடையாதுங்க)\nஊருக்குப் போகும் போதெல்லாம் 'உன்னதம்' இதழின் ஆசிரியர் கெளதம சித்தார்த்தன் அவர்களுடன் உரையாடுவது வழக்கம். புதுவகை எழுத்து குறித்தும் இலக்கிய அரசியல் குறித்தும் விரிவாகவும் மிக ஆக்ரோஷமாகவும் பேசும் படைப்பாளி. மிகுந்த சிரமங்களுக்கிடையில் 'உன்னதம்' இதழினை தொடர்ந்து நடத்தி வருகிறார். இதழின் தலையங்கத்தில் எனது பெயரினைக் குறிப்பிட்டு எழுதி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருவதாக இருந்தது. இதனை வலைப்பதிவில் பதிப்பிக்க வேண்டுமா என யோசித்த போது, 'வலைப்பதிவு' மக்களுக்கு தெரியாமல் உனக்கு என்ன இலக்கியப் பயணம் என்ற வினா எழுந்தது. விளைவு இந்தப் பதிவு.\nஜனவரி - பிப்ரவரி 2006\nபுதுவகை எழுத்துக்கான உரையாட��ில் ஆர்வமுடன் கலந்து கொள்ள வந்த வா.மணிகண்டன், இசை, இளஞ்சேரல், சக்தி, மிதுன், பாலமுருகன், கோவிந்தன் மற்றும் கடிதம் தொலைபேசி வாயிலாக விசாரித்த அனைத்து இளம் படைப்பாளிகளின் உற்சாகம், ‘சிறுகதைகளின் காலம் முடிந்து போய்விட்டது’ என்ற வெற்று ஆரவாரங்களைப் போக்கி, மிகுந்த புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. விரைவில் உரையாடல்களையும் அதற்கான செயல்பாடுகளையும் ஊக்கத்துடன் வடிவமைப்போம்.\nஇந்த இதழில் மேலும் மூன்று புதிய பத்திகளும், சிறப்புப் பகுதி ஒன்றும் அறிமுகமாகின்றன.\nதமிழ் எழுத்து வரலாற்றிலேயே முதன் முறையாக அரவாணித் தோழர் ப்ரியாபாபு அவர்களால், தங்களது வாழ்வியலின் எழுதப்படாத பக்கங்கள் உங்கள் முன்னே விரிகின்றன. இதுவரை அரவாணிகள் குறித்த கொச்சையான படிமங்களும், பறவைப் பார்வையுமாகவே ஊடகங்களால் ஊதிப் பெருத்த விஷயங்கள் நிராகரிக்கப் படவேண்டிய சூழலை உருவாக்குகிறார் அவர். சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட அவர்களது உடல் சார்ந்த மொழி தமிழின் நவீன எழுத்து தளத்தில் பதியட்டும். இதுவரை மறைக்கப்பட்ட அவர்களது பண்பாடும், வழக்காறுகளும், தொன்மங்களும், படிமங்களும், மொழியும், இசையும் வரலாற்றைப் புரட்டிப் போடட்டும்.\nகாலங்காலமாய் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்ட பெண் எழுத்தின் பல்வேறு பரிமாணங்களையும் அது எதிர்கொள்ளும் சமூகச் சிக்கல்களையும் தனக்கே உரித்தான மொழியில் எழுத வருகிறார் சுகிர்தராணி. அதேபோல டி.டி.ராமகிருஷ்ணன் மலையாளத்தின் சமூக அக்கரை சார்ந்த கலை இலக்கியம், அரசியல், மாற்றுச் சிந்தனைகள், விளிம்பு நிலையாடல்கள் குறித்தெல்லாம் எழுதுகிறார்.\n‘அண்டை வீட்டார்’ என்னும் சிறப்புப் பகுதியில் மலையாள, கன்னட இலக்கியத்தின் இளைய தலைமுறைப் படைப்பாளிகள் சிலரைத் தேர்வு செய்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு படைப்பாளியாக, தமது மொழியில் நடக்கும் நடப்பு நிலை குறித்தும், கலை இலக்கியம், அரசியல், மாற்றுச் சிந்தனைகள், விளிம்பு நிலையாடல்கள், தலித்தியம், பெண்ணியம் ஆகிய விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ள வைக்கிறது. இந்தப் பகுதியின் ஒருங்கிணைப்பாளர் களாக திரு.விவேக் சான்பாக் (ஆசிரியர்-தேசகாலா. கன்னட இலக்கிய இதழ்) திரு.நஞ்சுண்டன், பெங்களூர். மற்றும் திரு.டி.டி.ராமகிருஷ்ணன், திரு.டாக்டர்.டி.எம்.ரகுராம், கேரளா ஆகியோர் ஆர்வத்துடன் இச��வு தெரிவித்தும் படைப்புகள் பெற்றுத் தந்தும் உறுதுணையளித்தார்கள். மிக்க நன்றி.\nஅடுத்த இதழில், கன்னடப் படைப்பாளி திரு. அரவிந்த மாளஹத்தி எழுதுகிறார்.\nநவீன இலக்கியத்தின் பன்முக ஆளுமை\nஅண்ணா இளவஞ்சியண்ணா...நீங்க இருக்கும் போது எப்படி\nநன்றி கார்திக்வேலு. எல்லாம் தங்களைப் போன்றவர்களின் ஊக்குவிப்பால்தான்.\nபுத்தகத்துக்கு இணையத்தில் சுட்டி இருக்கிறதா\n//(இந்த ஸ்மைலிக்கு அரசியல் தொடர்பெல்லாம் கிடையாதுங்க)//\nஎந்த அரசியல்னு தெளிவா சொல்லுங்க\nதேசிய அரசியலா, மாநில அரசியலா, வலைப்பதிவு அரசியலா\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/13698/", "date_download": "2018-12-10T16:32:44Z", "digest": "sha1:TZMOKGYQ6SUMURISKTHJEHLCCELTPRYZ", "length": 8644, "nlines": 119, "source_domain": "www.pagetamil.com", "title": "சொல்வதை கேட்காவிட்டால் கொன்று விடுவேன் என பிரபாகரனிற்கு இரகசிய செய்தி அனுப்பினேன்: மஹிந்த போடும் புதுக்குண்டு! | Tamil Page", "raw_content": "\nசொல்வதை கேட்காவிட்டால் கொன்று விடுவேன் என பிரபாகரனிற்கு இரகசிய செய்தி அனுப்பினேன்: மஹிந்த போடும் புதுக்குண்டு\nஅமைதித் தீர்வை காண்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நான் பேச்சுக்களை மேற்கொள்ள முன்வந்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக அவரை கொல்லவேண்டியநிலையேற்பட்டது- இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\n“2006 இல் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் ஆரம்பமாவதற்கு முன்னர் பிரபாகரனிற்கு நான் செய்தியொன்றை அனுப்பினேன்.\nநாங்கள் தீர்வை காண்பதற்காக நேரடி சந்திப்பொன்றில் ஈடுபடுவோம். நான் கிளிநொச்சி வருகின்றேன் அல்லது நீங்கள் கொழும்பு வரலாம் எனத் தெரிவித்திருந்தேன்.\nநாங்கள் பேச்ச���க்களில் ஈடுபடுவோம். அப்பாவிகளை கொல்லவேண்டாம், படையினரை தாக்கவேண்டாம், நீங்கள் இதனை நிறுத்தாவிட்டால் உங்களை கொல்லவேண்டியிருக்கும் எனவும் அதில் தெரிவித்தேன்.\nஅதற்கு பிரபாகரனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. கொலைகள், தற்கொலைத் தாக்குதல்கள், படையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன“ என்று மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்; சம்பந்தன் கொதிப்பு\n: மனநல சோதனைக்குள்ளாக்கும்படி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு\nவிக்னேஸ்வரனிற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது\nஇரணைமடு வான்பாயும் பகுதியில் மூழ்கி யாழ் மாணவன் பலி\n“நான் வரைபடம் தயாரித்தேன்… மிளகாய் தூள் தூவிவிட்டு இராணுவத்திடமிருந்து பிரபாகரன் தப்பித்தார்“- சிவாஜிலிங்கம் சொல்லும்...\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்;...\nகுட்டையை குழப்பிவிட்டு எஸ்கேப் ஆன கஜேந்திரகுமார்: இன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் நடந்தது...\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nபெண்களில் வெறுப்பாம்; பொம்மையை திருமணம் செய்த இளைஞர்\nப்ரியங்கா சோப்ராவின் திருமண முக்காட்டின் நீளம் எவ்வளவு தெரியுமா\n20 ஆவியுடன் உறவு கொண்டேன்; அவுஸ்திரேலிய ஆவியைத்தான் கல்யாணம் செய்வேன்: அடம்பிடிக்கும் இளம்பெண்\nகூட்டமைப்பிலிருந்து மூன்று மனு… இன்று உயர்நீதிமன்றத்தில் என்ன நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjM2MDQ3MjYzNg==.htm", "date_download": "2018-12-10T15:41:25Z", "digest": "sha1:FW66TWWDB6VVPE7IMPCHYYZCXTIGHIRP", "length": 31116, "nlines": 208, "source_domain": "www.paristamil.com", "title": "ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகு��ிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள ந��டுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nதீர்வுகளிற்காகக் கூடிய மக்ரோனும் அமைச்சர்களும் தொழிற்சங்கங்களும் - எந்தத் தீர்வும் எட்டவில்லை - காணொளி\nபரசின் மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளுடன் ஹொலிவூட் நடிகர்கள்\nகாவற்துறையினரின் மோசமான வன்முறை - நாம் எதிர்பார்க்கவில்லை - காயப்பட்டவர்கள் வைத்தியசாலையில் வாக்குமூலம் - காணொளி\nபிரதமர் - உள்துறைஅமைச்சர் - இணைந்த அறிக்கை - அதிகரித்துச் செல்லும் காயங்களும் கைதுகளும்\nபரிசை உலுக்கிய இன்றைய கலவரம் - இடங்கள் குறிக்கப்பட்ட ஒரு படத்தொகுப்பு\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்\nஒரு ஜாதகத்தை கணிப்பதென்றால் கூட திதி, வாரம், யோகம், கரணம், நட்சத்திரம் பார்க்க பஞ்சாங்கம் தேவைப்படுகிறது. பஞ்ச என்பது 5 ஐ குறிக்கும். மனித வாழ்க்கை ஆகாயம், பூமி, நீர், நெருப்பு, காற்று என்னும் பஞ்ச பூதங்களுக்குள் அடங்கியுள்ளது. அது மட்டுமின்றி தமிழ் இலக்கியங்களில் ஐம்பால்களான ஆண்பால், பெண் பால், பலர் பால், பலவின்பால், ஒன்றன் பால் போன்றவை ஐந்து வகையாகத்தான் அமைந்துள்ளன. நாம் பூமியின் வகைகளைக்கூட குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையான கத்தான் பிரித்துள்ளோம். வீட்டில் ஏற்றக்கூடிய குத்து விளக்கில் கூட இந்து முகங்கள் உள்ளதை நாம் அறிவோம். எனவே ஐந்து என்ற எண்ணும் நம் வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ள சிறப்பான எண்ணாகும். 5, 14, 23 ம் தேதிகளில் பிறந்தவர்கள் 5ம் எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்களாக உள்ளார்கள். ஐந்தாம் எண்ணுக்குரிய கிரகம் புதன் பகவானாவார். ஐந்தாம் எண்ணிற்குரிய ஆங்கில எழுத்துக்கள் E,H,N,Xஆகும்.\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால் நடக்கப் போவதைக்கூட முன் கூட்டியே அறியக்கூடிய ஆற்றல் கொண்டவர்க��். வெளித் தோற்றத்திற்கு வெகுளியாக காட்சியளிக்கும் இவர்கள் மிகுந்த காரியவாதிகள். பிடிக்காதவர்களின் தொடர்பை உடனே அறுத்தெறிவார்கள். இவர்களின் பேச்சில் கேலியும் கிண்டலும் நிறைந்திருக்கும். மற்றவர்களுக்கு துன்பம் நேர்ந்தால் மனதிற்குள் சந்தோஷப்படுவார்கள். எதையும் அவசர அவசரமாக செய்து முடிப்பார்கள். சிரிக்க சிரிக்கப் பேசி தன்னுடைய காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள். இவர்களுக்குத் தனிமை பிடிக்காது.\nசமூக வாழ்வில் ஈடுபட்டு தனக்கென ஒரு அந்தஸ்தை உருவாக்கிக் கொள்வார்கள். அறிவும் சாமர்த்தியம் அதிகம் இருந்தாலும் ஆழ் மனதில் ஏதோ ஒரு பயமும், சந்தேகமும் குடி கொண்டிருக்கும். இவரது பேச்சுத் திறமை பிறரை ரசிக்கும்படி வைக்கும். புத்தி கூர்மையும், அறிவாற்றலும் நிறைந்திருப்பதால் எந்தப் பிரச்சினைகளிலும் மாட்டிக் கொள்ளலாமல் நழுவி விடுவார்கள். அனுபவமும் அறிவாற்றலும் நிறைய உடையவர்கள் என்றாலும், தங்களுடைய குண அமைப்புகளை நேரத்திற்கேற்றார் போல் மாற்றிக்கொள்வார்கள். எந்த விதமான கடின வேலைகளை எடுத்துக் கொண்டாலும், அதை பொறுப்போடு தவறுதலின்றி செய்து முடிப்பார்கள். முடிந்தவரை கடினமான பணிகளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எதிர்பாராத திடீர் உயர்வுகளும் இவர்களுக்கு உண்டாவதுண்டு.\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரமும், அழகான முக அமைப்பும் கொண்டிருப்பார்கள். கண்களில் ஒருவிதமான கவர்ச்சி இருக்கும். வேகமாக நடப்பார்கள். பேச்சில் இனிமை இருக்கும். இவர்கள் அதிகமாக சிந்தனை செய்வதால் நரம்பு பலவீனம் அடைந்து நரம்பு தளர்ச்சி நோய் உண்டாகும். தலைவலி, உடல் சோர்வு அதிகமாக இருக்கும். சரியான ஓய்வு இல்லாமல் தூக்கமின்மை, முதுகு வலி, கை, கால் வலி, உடல் வலி போன்றவை உண்டாகும். வாயுத் தொல்லையும் இருக்கும் சரியான நேரத்திற்கு சாப்பிடாததால் குடல் புண்ணும் ஏற்படும். நன்றாக ஓய்வெடுப்பதும், உணவு பழக்க வழக்கத்தில் சரியான முறையைக் கடைப்பிடிப்பதும் நல்லது.\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கை என்பது திருப்தி அளிப்பதாகவே இருக்கும். கூட்டுக் குடும்பமாக இருந்தாலும், தனிக் குடும்பமாக இருந்தாலும் வரக்கூடிய வாழ்க்கையை அனுசரித்து நடப்பவராக இருப்பார். நல்ல அறிவாற்றலும், கல்வித் தகுதியும் உடையவராக ���ருப்பார். சிறுசிறு பிரச்சினைகளால் கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது தோன்றி மறையும். இவர்கள் சுகமாக வாழ்க்கை வாழ்வதையே விரும்புவார்கள். விருப்பத்திற்கேற்ற வாழ்க்கையே இவர்களுக்கு அமையும். கிடைக்காதவற்றிற்கு ஏங்காமல், இருப்பதை வைத்து திருப்தியுடன் வாழ்வர்கள் உடன்பிறந்தவர்களின் ஆதரவும் திருப்தியளிப்பதாக இருக்கும். உற்றால், உறவினர்களின் ஒத்துழைப்பு இவர்களுக்கு தடையின்றி கிடைக்கும்.\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு போது மென்கிற அளவிற்கு பொருளாதார நிலை திருப்தியளிப்பதாக இருக்கும். பகட்டான செல்வாக்கு நிறைந்த வாழ்க்கை அமையும். ஓய்வு நேரங்களிலும் உடலுழைக்காமல் மூளையை பயன்படுத்தி ஏதோ, ஒரு வழியில் சம்பாதிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். ஆதலால் பணவரவுகள் திருப்திகரமாகவே இருக்கும். சேமிப்பும் ஓரளவுக்கு சிறப்பாக அமையும். பெரிய முதலீடுகளில் செய்யும் காரியங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது மிகவும் உத்தமம்.\nஐந்தாம் எண் அறிவு சம்பந்தமான எண் என்பதால் அறிவுப் பூர்வமான பணிகளும், எதையும் புதிதாக கண்டு பிடிப்பதில் ஆர்வமும் அதிகமிருக்கும். வங்கி கணக்கர் தொழில், ஆடிட்டர் தொழில், கணிப்பொறி சம்பந்தப்பட்ட துறைகளில் சாதனை செய்யக்கூடிய அமைப்பு என இது போன்றவற்றில் உயர்வு கிட்டும். ஜோதிடம், வானவியல், காண்ட்ராக்ட் தொழில், எழுத்து துறை, பத்திரிகை, புத்தகம் வெளியிடுதல் போன்றவற்றிலும் நல்ல முன்னேற்றம் கிட்டும். கலைத்துறை, இசைத்துறையிலும் உயர்வு ஏற்படும். உடல் உழைப்பு இவர்களால் முடியாத காரியமாகும். அறிவு பலத்தால் எதையும் சாதிப்பார்கள்.\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் சிரிக்க சிரிக்க பேசக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள் என்பத£ல், இவர்களுக்கு நண்பர்கள் வட்டாரம் அதிகம் இருக்கும். இவரின் நகைச்சுவையுணர்வால் பலரை கவர்ந்திழுப்பர். 1 மற்றும் 6ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுக்கு நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள். 2ம் எண்ணைத் தவிர மற்ற எண்ணில் பிறந்தவர்களும் நட்பாகவே அமைவார்கள்.\nஒவ்வொரு ஆண்டிலும் மே மாதம் 21 ம் தேதி முதல் ஜுன் மாதம் 22ம் தேதி வரையிலும், ஆகஸ்டு மாதம் 23ம் தேதி முதல் செப்டம்பர் 22ம் தேதி வரையிலான காலமும் புதனுக்குரியது. புதன் கிழமை புதனுக்குரியது.\nவடக்கு திசை புதனுக்குரியது. மலைகள், கல்வி நிலையங்கள், விளையாடும் இடங்கள், வாசக சாலைகள் யாவும் புதனுக்குரியவை. ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் வடக்கு முகமாக எந்த காரியங்களைத் தொடங்கினாலும் வெற்றி கிட்டும்.\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் என்பதால் மரகதப் பச்சை என்ற கல்லை அணிய வேண்டும். இதனால் நோய்கள் நீங்கும் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். செய்யும் தொழிலில் வெற்றியும் நண்பர்களின் உதவியும் கிடைக்கும். நரம்பு பலவீனப்பட்டவர்களுக்கு நலம் கிட்டும்.\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் ஸ்ரீவிஷ்ணு பகவானை வழிபடுதல் நல்லது. புதனுக்கு பரிகாரம் செய்வதும் உத்தமம்.\nஅதிர்ஷ்ட நிறம்- சாம்பல், வெளிர் நீலம், வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட கல் -வைரம், மரகதப் பச்சை\nஎலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)\nமின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஏழாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்\n7 என்ற எண்ணும் மனித வாழ்வில் பெருமை மிகுந்ததாகவே கருதப்படுகிறது.. வானவில்லின் வண்ணங்கள் ஏழு, கடல்கள் ஏழு, ஏழு ரிஷிகள், வாரத்தின்\nஆறாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்\nமனிதர்கள் அறுசுவை உணவு என ஆறு வகையான சுவைகளை உண்ணுகிறார்கள். சுவையையும் உணர்கிறார்கள்.\nஈழத்து தமிழர்களை வியக்க வைத்த வெளிநாட்டு பெண்\nவெளிநாட்டு பெண் ஒருவர் ஈழத்து தமிழில் சரளமாக உரையாடும் காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் தீயாய்\nநான்காம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்\nநான்காம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும். நான்கு திசைகள், நான்கு\nமூன்றாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்\nமூன்றாம் எண்ணில் பிறந்தவர்களும் அதிர்ஷ்ட சாலிகளே, திருவள்ளுவரே அறத்துப்பால், பொருட்பால், காமத்து பால் என\n« முன்னய பக்கம்123456789...4445அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1794_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-10T16:03:24Z", "digest": "sha1:GLFTOVKRVO4VZD4ZKWEAUHWJSVNRTETQ", "length": 6464, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1794 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1794 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1794 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1794 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 04:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/11052720/Rainfall-in-Kolathur-area-The-tree-was-tilted.vpf", "date_download": "2018-12-10T16:02:21Z", "digest": "sha1:UN2HZ7MDXMKX76HCLRC5PU2I4BH2UIIF", "length": 11689, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rainfall in Kolathur area; The tree was tilted || கொளத்தூர் பகுதியில் மழை; மரம் வேரோடு சாய்ந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு\nகொளத்தூர் பகுதியில் மழை; மரம் வேரோடு சாய்ந்தது\nஆண்டிமடம் அருகே உள்ள ஆண்டிகொளத்தூர் பகுதிகளில் பெய்த பாலத்த காற்றுடன் பெய்த மழையில் திரவுபதி அம்மன் மரம் வேரோடு சாய்ந்தது.\nஅரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கொளத்தூர் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை திடீரென்று மழை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது. இதன் காரணமாக, கொளத்தூர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகே இருந்த பழமை வாய்ந்த இச்சி மரம் திடீரென்று வேரோடு சாய்ந்து விழுந்தது. அப்போது அந்தப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படவில்லை.\n1. பழனியில் பலத்த மழை: நல்லதங்காள் ஓடையில் வெள்ளப்பெருக்கு\nபழனியில் பலத்த மழைக்கு நல்லதங்காள் ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஓடையின் குறுக்கே செல்லும் தரைப்பாலத்தை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.\n2. புதுவை,பாகூர் பகுதியில் பலத்த மழை: 3 வீடுகள் இடிந்து விழுந்தன; விமான சேவைகள் ரத்து\nபுதுவை, பாகூர் பகுதியில் நேற்று காலை பலத்த மழை பெய்தது. இதில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.\n3. பலத்த மழை காரணமாக உடுமலை-��ூணாறு சாலையில் தரைமட்ட பாலம் அடித்து செல்லப்பட்டது - போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி\nபலத்த மழை காரணமாக உடுமலை-மூணாறு சாலையில் தரைமட்ட பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.\n4. புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழை பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.\n5. வேதாரண்யத்தில் விடிய, விடிய பலத்த மழை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை\nவேதாரண்யத்தில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. கடல் சீற்றமாக காணப்பட்டதால் நாகை பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. பல்லடம் அருகே காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை\n2. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொன்ற சித்தப்பா கைது\n3. மூலனூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்; குழந்தை பலி - 5 பேர் படுகாயம்\n4. ஒரே எண்ணில் இருவருக்கு பான்கார்டு; 2 பேரின் பெயர் –பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருக்கும் அதிசயம்\n5. சிரமம் தரும் சிறுநீரக கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/65693", "date_download": "2018-12-10T15:28:49Z", "digest": "sha1:DFY3FFR2XRX7RS4PTRZOTMWXUNOB2ULP", "length": 10472, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 26\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 27 »\n2014 ஆம் வருடத்துக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் ஞானக்கூத்தனுக்கு வழங்கப்படவுள்ளது. வரும் டிசம்பர் 28 ஞாயிறு அன்று கோவை நானி கலையரங்கு – மணி மேல்நிலைப்பள்ளியில் மாலை 5.30 க்கு விழா நிகழும். 27 சனிக்கிழமை முதல் கருத்தரங்குகள், சந்திப்புகள் என ஏற்பாடு செய்ய ஆலோசித்து வருகிறோம் .இடம் பங்கேற்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள்\nகசடதபற இதழ்மூலம் நவீன இலக்கியத்திற்குள் ஆழமாக காலூன்றிய ஞானக்கூத்தன் தமிழ்த்தேசிய நோக்குள்ளவர். மபொசியின் நண்பர். தமிழரசுக்கழகத்தில் உறுப்பினராக இருந்து தமிழக எல்லைப்போராட்டங்களில் கலந்துகொண்டவர்.\nஎழுபதுகளில் வெளிவந்த இவரது அன்றுவேறு கிழமை என்ற கவிதைத்தொகுதி ஒரு பெரிய அலையை கிளப்பியது. கூரிய அங்கதக் கவிதைகள் மூலம் தமிழ்க்கவிதையில் புதியபாதையை திறந்தார்.\nஞானக்கூத்தனை கௌரவிப்பதன் மூலம் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் பெருமிதம் கொள்கிறது\nஞானக்கூத்தன் – தமிழ்ப்படைப்பாளிகள் தளம்\nயாழ் பாணனுக்கு இயல் விருது\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nTags: அறிவிப்பு, ஆளுமை, ஞானக்கூத்தன், விருது, விஷ்ணுபுரம் விருது\nவெண்முரசுக்காக ஒரு தேடல் பக்கம்\nஅங்காடி தெரு காட்டும் கண்ணாடி:சின்னக்கருப்பன்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2018-12-10T16:31:17Z", "digest": "sha1:6KVF54YCGH66WTBJXSEPDF5EFT2M7CLP", "length": 76255, "nlines": 899, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: அன்பாய் இரு. பாசமாய் இராதே!", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஅன்பாய் இரு. பாசமாய் இராதே\nஆன்மீகத்தில் அடிக்கடி காதில் விழுவது இதுதான். பற்றில்லாத அன்பே செலுத்த வேண்டும் என்பது. அதனால் இந்த கேள்வியும் அடிக்கடி எழும்: அன்புக்கும் பாசத்துக்கும் என்ன வித்தியாசம் இது பற்றி ஒரு உரத்த சிந்தனை… என் புரிதல்கள் தவறாகவும் இருக்கலாம். உங்க எண்ணங்களையும் பகிர்ந்துக்கோங்க\nஅன்பு என்பது, அதிலும் தூய்மையான அன்பு என்பது என்ன இந்த குழப்பம் வரும்போதெல்லாம் எனக்கு மிக நல்ல உதாரணமா வந்து கை கொடுப்பது, “தாய் அன்பு” தான். இந்த உலகத்திலேயே அம்மாவுடைய அன்பு ஒண்ணுதான் தூய்மையானது (no strings attached) இந்த குழப்பம் வரும்போதெல்லாம் எனக்கு மிக நல்ல உதாரணமா வந்து கை கொடுப்பது, “தாய் அன்பு” தான். இந்த உலகத்திலேயே அம்மாவுடைய அன்பு ஒண்ணுதான் தூய்மையானது (no strings attached) தந்தைமார்கள் சண்டைக்கு வர வேண்டாம் தந்தைமார்கள் சண்டைக்கு வர வேண்டாம் விதின்னு ஒண்ணு இருந்தாலே, அதற்கு விலக்குன்னும் ஒண்ணு உண்டு :) ஸ்ரீ ஆதிசங்கரர் சொல்லுவார், “கெட்ட பிள்ளைகள் இருக்கலாம், ஆனால் கெட்ட அன்னை என்று ஒருவர் இருக்கவே முடியாது” என்று. அன்னையரின் சிறப்பு இதிலிருந்தே தெரியுமே.\nஒரே வரில சொல்லணும்னா, தூய அன்பு என்பது, சுயநலம் கலக்காதது. எதிர்பார்ப்புகள் இல்லாதது.\nஉதாரணத்துக்கு, தம்பதிகளுக்கிடையில் இருக்கும் அன்பை எடுத்துக்கலாம். அவங்க அன்பில் possessiveness, அதனால் ஏற்படற அசூய��, இதெல்லாம் இருக்கத்தான் இருக்கும். அளவுக்கதிகமான அன்பினால்தான் அப்படி ஆகிறதுன்னு நாம சொல்றோம். ஆனால், அப்படி இருக்கிறதுக்கு பேரு, அன்பில்லை. பாசம் பாசம் தான் உரிமை கொண்டாடும், உரிமை மறுக்கப்பட்டால் கோபப்படும், அதனால் துன்பப்படும், பிறகு வழுக்கியும் விடும் பாசம் தான் உரிமை கொண்டாடும், உரிமை மறுக்கப்பட்டால் கோபப்படும், அதனால் துன்பப்படும், பிறகு வழுக்கியும் விடும் இதுவே தூய்மையான அன்பாக இருந்தால், நாம் அன்பு செலுத்தும் நபரிடம் எதையுமே எதிர்பார்க்க மாட்டோம். அவரும் நம் மீது நம்மைப் போலவே அன்பு செலுத்த வேண்டும் என்று கூட\n“சராசரி மானுடர்க்கு எப்படி சுயநலம் இயல்பாயிருக்கிறதோ அது போல் தெய்வ நிலை அறியும்போது பெரியோர்க்கு பரோபகாரம் இயல்பாகும்; அன்பு பெருகும். மனம் கசடுகளை கொண்டிருக்கும் வரை அதில் ஏற்படுவது அன்பாயிருக்காது. பாசமாகத்தான் இருக்கும் என்று யோகம் சுட்டிக் காட்டுகிறது.\" – ‘நம்பிக்கை’ குழுமத்தில் ஸ்ரீ காழியூரர்.\n'என் உடைமை' என்ற எண்ணம், சுயநலம், பொறாமை, கோபம், முதலான இந்த மாதிரி குணங்களைத்தான் ஸ்ரீ காழியூரர் “மனக் கசடுகள்” என்று குறிப்பிடுகிறார்.\nஎப்படி அன்பு செலுத்த வேண்டும் என்பது குறித்து (பாண்டிச்சேரி) ஸ்ரீ அன்னை சொல்வதை கேளுங்க:\nகொஞ்சம் சிந்தித்தாலே தெரியும், நாம் பிறர் மீதும், ஏன், ஜடப் பொருட்கள் மீதும் கூட எவ்வளவு உரிமையும் பற்றும் பாசமும் கொண்டிருக்கிறோம் என்பது அதனால்தான் பல துன்பங்களுக்கு ஆளாகிறோம்.\nமனித இயல்பே சுயநலம்தான், சொந்தம் கொண்டாடுதல்தான், எனும்போது அதனை மாற்றிக் கொள்வது கடினம்தான். ஆனால் அதே காரணத்தால்தான், இந்த குணங்களை மாற்றிக் கொண்டால், அல்லது, மாற்றிக் கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்தால் கூட, மனிதன் தெய்வத் தன்மை கொண்டவனாகி விடுகிறான்\nநாம் இறைவன் மீது வைக்கும் அன்பும் இவ்விதமே தூயதாக இருக்க வேண்டுமென்பார், ஸ்ரீ ராமகிருஷ்ணரும்.\nஆன்மீகமோ, இல்லையோ, இப்படிப் பட்ட தூய அன்பை பழகிக் கொண்டால், அது தினசரி வாழ்விலும் மிகுந்த மன அமைதியைத் தரும் என்பதில் சந்தேகமில்லை\n(நீங்க படிக்காட்டாலும் பின்னூட்டமிடாட்டாலும் கூட மாறாத அன்பாக்கும் இது\nஎழுதியவர் கவிநயா at 9:33 PM\n//நீங்க படிக்காட்டாலும் பின்னூட்டமிடாட்டாலும் கூட மாறாத அன்பாக்கும் இது\nஆஹா.... ���து :-) பாயிண்டைப் 'பக்'னு பிடிச்சுட்டீங்க\nதாயன்பைப் பத்துன ஒரு சின்ன உரத்த சிந்தனை சொல்லிக்கவா கவிநயா\nபிள்ளைகள் வளர்ந்து சம்பாரிக்க ஆரம்பிச்சபிறகோ, இல்லை மருமகள் வந்த பின்போ 'ஒரே பாசமா' ஆகிருது\nவீட்டில் செல்லங்கள் வளர்க்கும்போது அவைகளிடம் உண்மையான அன்பு அந்த மனிதர்களுக்கு வந்துரும். ஏன்னா ஆரம்பத்துலே இருந்தே தெரியுமே..... அவுங்களால் நமக்கு மானிட்டரி பெனிஃபிட் ஒன்னும் கிடைக்காதுன்னு:-))))\nஅன்பு வையுங்கள். பாசம் என்பது attachment with detachment-ஆகவே இருக்கட்டும் என்பார்கள்.\nஉங்கள் மாறாத அன்புக்கு எங்கள் மனமார்ந்த அன்பு [நன்றி]:)\nபாசமில்லாமல் வெறும் அன்பால் விளைந்த பின்னூட்டம் இது. வாங்கிக்கோங்க.\n//தூய்மையான அன்பாக இருந்தால், நாம் அன்பு செலுத்தும் நபரிடம் எதையுமே எதிர்பார்க்க மாட்டோம். அவரும் நம் மீது நம்மைப் போலவே அன்பு செலுத்த வேண்டும் என்று கூட\nஇப்போத்தான் புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கேன், என்றாலும் நடு நடுவில் எதிர்பார்ப்பு வந்துடும்\n//வீட்டில் செல்லங்கள் வளர்க்கும்போது அவைகளிடம் உண்மையான அன்பு அந்த மனிதர்களுக்கு வந்துரும்//\nஅவைகள் நம்மை விட்டு நிரந்தரமாய்ப் பிரியும்போது\nநல்ல இடுகை கவிக்கா......பல நேரங்களில் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டிய ஒன்று. :)\nதுளசி டீச்சர் சொல்வதை இன்று கண்கூடாகப் பல இடங்களில் பார்க்க முடிகிறது. அன்பைத் தாய் அளிக்கும் போது எந்த எதிர்பார்ப்பும் இல்லாதிருந்தாலும், பிற்க்காலத்தில் பல தாய்மார்கள் அப்படி வளர்த்தேன், இப்படி வளர்த்தேன் என்று புலம்புவதை கவனித்திருக்கிறேன்.\nஅருமையான விளக்கம் தோழி. சிந்திக்கையில் நாங்கள் கடவுளுடன் கூட அன்பு வைக்கவில்லை என்று தோன்றுகிறது. தினம் எங்கள் பிரச்சனையைத் தீர்த்து வைப்பார் என்ற எதிர்பார்ப்பில் தானே அவரிடம் போகிறோம்.\nஎங்கள் வேண்டுதல் கிடைக்கவில்லை என்றதும் ,'இந்தக் கடவுள் எங்கே போய் விட்டது என்றோ ' கடவுளுக்குக் கண்ணில்லை' என்றோ திட்டக் கூடத் தயங்குவதில்லையே\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nபாசமாயிருப்பது இயல்பு. அன்பாய் இருப்பது பழக ந���ளாகும் கவிநயா. அது வாழ்வு பூராவும் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல குணம், பழக்கம், மனநிலைமை, இன்னும் யோகம் என்று கூடச் சொல்லலாம்.\nஎதிர்பார்த்தல் இல்லாத அன்பு நமக்குக் கைவர வேண்டும்,.\n//தாயன்பைப் பத்துன ஒரு சின்ன உரத்த சிந்தனை சொல்லிக்கவா கவிநயா\nபிள்ளைகள் வளர்ந்து சம்பாரிக்க ஆரம்பிச்ச பிறகோ, இல்லை மருமகள் வந்த பின்போ 'ஒரே பாசமா' ஆகிருது\nஒரு அன்பு பாசம் ஆன கதை\n - இப்படின்னு சினிமா டைட்டில்ஸ் இப்பவே போட்டு வச்சிக்கலாம்\nடீச்சர் சொன்னதோடு கூட அடியேன் இன்னொரு உரத்த சிந்தனை சொல்லிக்கறேன்-க்கா\nமனுசனாப் பொறந்துட்டா எதிர்பார்ப்பு-ன்னு ஒன்னு எல்லாருக்குமே இருக்கும் அதனால் எதிர்பார்ப்பு இல்லாத அன்பு என்பது ரொம்பவும் அரிது\nஇதுக்கு ஒரே எளிய வழி...\nநாம எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கறது தான்\nஎதிர்பார்ப்புகளைக் கொண்டு தான் எதிர்பார்ப்புகளை அடக்க முடியும்\nயார் மீது அளவில்லாப் பாசம் வச்சிருக்கீங்களோ,\nஅவங்க எப்பவும் சிரிச்சி இருந்தா, அதுவே போதும்.....என்ற எதிர்பார்ப்பை வளர்த்துக்கிட்டா...\nஇந்த பாசப் போராட்டம் எல்லாம் வராது\nஅவங்க சிரிச்ச முகம் ஒன்னே போதும், அவங்க மகிழ்ச்சி தான் என்னோட எதிர்பார்ப்பு...அவங்களைப் பார்த்தே நானும் மகிழ்வேன் என்று எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டால், இனி எல்லாம் சுகமே\nஆன்மீகமாச் சொல்லணும்-ன்னா, அவனுடைய திரு உள்ள உகப்புக்கு நாம்\nபெரியவுங்க எல்லாம் சொல்லிறிங்க...இப்போதைக்கு காதுல போட்டு வச்சிருக்கிறதை விட வேற வழியில்லை எனக்கு...;)\nபின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி. தாமதத்திற்கு மன்னிக்கணும். சீக்கிரம் வரேன்...\nகவி அக்கா, பின்னூட்டம் எழுதினேன். அது ஒரு பதிவு அளவுக்கு போயிடுத்து. அதனால் பதிவாகவே போட்டாச்சு\n//பாசமாயிருப்பது இயல்பு. அன்பாய் இருப்பது பழக நாளாகும் கவிநயா. அது வாழ்வு பூராவும் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல குணம், பழக்கம், மனநிலைமை, இன்னும் யோகம் என்று கூடச் சொல்லலாம்.//\nவல்லியக்காவோட பார்வை ரொம்ப ப்ரொபவுண்ட்\nஸ்ரீ அரவிந்த அன்னை, இந்த உரத்த குரல் வருவதற்கு முன்னாலேயே, நீங்க எடுத்துக் காட்டிய உரையாடலை விட, மிகப் பொருத்தமா, இப்படிச் சொல்லியிருக்காங்க:\nஅன்பு கூட, ஒரு பரிணாம வளர்ச்சியில் தான் படிப்படியாக உயர்ந்து, மனிதனுக்குக் கிடைக்கிறது போல\n//பிள்ளைகள் வளர்ந்து சம்பாரிக்க ஆரம்பிச்சபிறகோ, இல்லை மருமகள் வந்த பின்போ 'ஒரே பாசமா' ஆகிருது\nஅது சரி...:) எனக்கு அந்த நிலை வரப்போ என் அன்பு பாசமாகிடாம இருக்க முயற்சிக்கிறேன் :)\n//வீட்டில் செல்லங்கள் வளர்க்கும்போது அவைகளிடம் உண்மையான அன்பு அந்த மனிதர்களுக்கு வந்துரும். ஏன்னா ஆரம்பத்துலே இருந்தே தெரியுமே..... அவுங்களால் நமக்கு மானிட்டரி பெனிஃபிட் ஒன்னும் கிடைக்காதுன்னு:-))))//\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.\n///அன்பு வையுங்கள். பாசம் என்பது attachment with detachment-ஆகவே இருக்கட்டும் என்பார்கள்.//\nசொல்வதைக் கேட்டிருக்கேனே தவிர, அது முழுசா புரியாமலேயே இருந்தது. இப்பதான் புரிய ஆரம்பிச்சிருக்கு :)\n//உங்கள் மாறாத அன்புக்கு எங்கள் மனமார்ந்த அன்பு [நன்றி]:)\n//பாசமில்லாமல் வெறும் அன்பால் விளைந்த பின்னூட்டம் இது. வாங்கிக்கோங்க.\nஆகா, ரொம்ப நன்றிங்க :)\n//இப்போத்தான் புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கேன், என்றாலும் நடு நடுவில் எதிர்பார்ப்பு வந்துடும் :((((((( என்ன செய்யறது\nநானும் உங்களோடதான் இருக்கேன் அம்மா. நான் என் (நடன) மாணவிகளுக்கு அடிக்கடி சொல்றது - என்ன தவறு செய்யறோம்னு உணர்வதே அதை திருத்திக் கொள்ள முதல் படி, அப்படின்னு. \"awarenss\" முதலில் வந்துட்டா போதும். அப்புறம் முயற்சியும் பயிற்சியும் சேர்ந்துட்டா... அவ்வளவுதான்.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.\n//அவைகள் நம்மை விட்டு நிரந்தரமாய்ப் பிரியும்போது\n//நல்ல இடுகை கவிக்கா......பல நேரங்களில் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டிய ஒன்று. :)//\n//துளசி டீச்சர் சொல்வதை இன்று கண்கூடாகப் பல இடங்களில் பார்க்க முடிகிறது.//\nஉண்மைதான். ஆனா அதுவே, பெண்பிள்ளைகளை \"நமக்கு சொந்தமில்லை\" ன்னு நினைச்சே வளர்க்கிறதால அந்த பிரச்னை வரதில்லை. \"என்னுடையது\" நினைச்சாலே பிரச்சனைதான் என்பதற்கு இதுவே நல்ல உதாரணம்.\n//அருமையான விளக்கம் தோழி. சிந்திக்கையில் நாங்கள் கடவுளுடன் கூட அன்பு வைக்கவில்லை என்று தோன்றுகிறது. தினம் எங்கள் பிரச்சனையைத் தீர்த்து வைப்பார் என்ற எதிர்பார்ப்பில் தானே அவரிடம் போகிறோம்.//\nஆமாம், பெரும்பாலானவர்கள் அப்படித்தான் இருக்கிறோம். நான் சொல்ல வந்த முக்கியமான செய்திகளில் ஒன்று.\nவருகைக்கும் சரியான புரிதலுக்கும் மிக்க நன்றி ஜெஸ்வந்தி.\n//பாசமாயிருப்பது இயல்பு. அன்பாய் இருப்பது பழக நாளாகும் கவிநயா. அத��� வாழ்வு பூராவும் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல குணம்//\nநான் சொல்ல வந்ததும் அதுவே. இயல்பை மீறி உயரத் தலைப் பட வேணும் என்பது.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா.\n//யார் மீது அளவில்லாப் பாசம் வச்சிருக்கீங்களோ,\nஅவங்க எப்பவும் சிரிச்சி இருந்தா, அதுவே போதும்.....என்ற எதிர்பார்ப்பை வளர்த்துக்கிட்டா...//\nநீங்க சொல்றது உண்மைதான். நான் சொல்ல வந்த நிலைக்கு இதனை ஒரு படியாகக் கொள்ளலாம். திரு.கிருஷ்ணமூர்த்தி எடுத்துக் காட்டிய வரிகள் ரொம்ப தெளிவா இருக்கு\nவருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி கண்ணா.\n//பெரியவுங்க எல்லாம் சொல்லிறிங்க...இப்போதைக்கு காதுல போட்டு வச்சிருக்கிறதை விட வேற வழியில்லை எனக்கு...;)//\nநல்ல விஷயங்களை வாங்கி போட்டு வச்சுக்கிறது நல்லதுதான் :)\n//கவி அக்கா, பின்னூட்டம் எழுதினேன். அது ஒரு பதிவு அளவுக்கு போயிடுத்து. அதனால் பதிவாகவே போட்டாச்சு\n சரி... நானும் உங்க பதிவை படிச்சு பின்னூட்டிட்டேன் :)\nவருகைக்கும் பதிவாக இட்ட பின்னூட்டத்திற்கும் நன்றிகள்\nஸ்ரீஅரவிந்த அன்னை பற்றி எழுதும்போது உங்களைத்தான் நினைச்சேன். நீங்க வந்ததில் மிக்க மகிழ்ச்சி\nஇதற்கும் ரொம்ப ரொம்ப நன்றி. என்னைப் போன்றவங்களுக்கு இது மிகுந்த தெளிவைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.\nவருகைக்கும், எடுத்துக் காட்டிய கருத்துக்கும் மிக்க நன்றி.\nகடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே அப்படின்னு அன்னிக்கு கண்ணபிரான் சொன்னாருன்னு கீதைலே எழுதிருக்குன்னு ஏகப்பட்ட பேர் சொல்றாக.\n// மனுசனாப் பொறந்துட்டா எதிர்பார்ப்பு-ன்னு ஒன்னு எல்லாருக்குமே இருக்கும் அதனால் எதிர்பார்ப்பு இல்லாத அன்பு என்பது ரொம்பவும் அரிது\nஅப்படிங்கிறார் . அது ஐடியல், இது ப்ராக்மாடிக். அது லட்சியம். இது யதார்த்தம் அப்படின்னு மனசைத் தேத்திக்கவேண்டியது தானா \nயோசிச்சு பாத்தா, அன்னிக்கு அப்படி எழுதிய கண்ணபிரான், கலியுகத்திலே பிறந்தபின்னே தன்னோட வ்யூவை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கொன்டு\nவிட்டாரோன்னு தோண்ரது. அவர் சொல்ற சொல்யூஷன்ஸ் டிமான்ட் அன்ட் ஸப்ளை தியரி படியும் கரெக்ட் தான். இருந்தாலும் இதைக் கொஞ்சம்\nவாத்சல்யம், பாசம், அன்பு, காதல், பக்தி எனப்பலவிதமாக ஒரே உணர்வினை இடத்திக்கேட்டாற்போல் பெயரை மாற்றி சொன்னாலும், எல்லாவிதமான‌\nஅன்புமே மனதிலே ஒரு பேரம் மாத��ரி தான் உருவாகிறதெனவும் அதற்கான காரணங்களையும் உளவியல் அறிஞர் பால் சின்ற்லர் ஒரு வரைபடம் போட்டு\nஇது ஒரு ரெட் முக்கோனம். மூன்று முனைகள். மூன்று பக்கங்கள். ஒவ்வொரு முனைக்கும் ஆர் , ஈ, டி என்றும் பெயர்.\nஆர் என்பது யாரிடம் நாம் அன்பு வலையில் சிக்குகிறோமோ அவரிடத்த்தே நாம் மனதளவில் இடும் ரூல்ஸ்.\nஈ என்பது எதிர்பார்ப்புகள். இவர் பிற்காலத்தில் நமக்கு இதைச் செய்வார் என எதிர்பார்ப்பது.\nடி என்பது வெளிப்படையே நாம் போடும் டிமான்ட்ஸ்.\nதுவக்கத்தில் ஒரு கண்ணுக்குத் தெரியாத புள்ளியாகத் தோன்றும் இந்த முக்கோனம், நாளாக நாளாக ஒவ்வொரு முனையும் ஒரு நேற்கோட்டில் செல்கிறது. முக்கோணமும்\nபெரிதாகி ஒரு கால கட்டத்தில் அன்பு காட்டுபவரையும் அன்பு செலுத்துபவரையும் இந்த முக்கோணத்திற்குள்ளேயே தள்ளிவிட்டு சிறையிலைட்டு விடுகிறதாம்.\nஇது ஒரு சம பக்க முக்கோனமாக இருந்தாலும் பரவாயில்லை. சில சமயங்களில் ஒரு பக்கம் அதீதமாக பெரிதாகிப்போய், உறவுப்பாலங்களைத் தகர்த்து விடுகிறது.\nஇம்முக்கோணத்திலிருந்து வெளிவருவதே மனித நேயத்தின் லட்சியம் ஆகும். எதையுமே எதிர்பார்க்காது நாம் இன்னொருவரிடம் அன்பு செலுத்த முடியுமா \nஅவரவர்கள் தம்மையே சுய பரீக்ஷை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.\nஇங்கே கவனியுங்கள். ஆசைக்கும் அன்புக்கும் உள்ள வேறுபாட்டினை ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் விளக்க: இதை எல்லோரும் கவனியுங்கள்.\nஇது எனது வலை. எப்பவோ எழுதியது.\nஇப்போ ஒரு உரத்த சிந்தனை.\nஇதெல்லாம் இருக்கட்டும். நம்ம எல்லாருமே வலை உலகத்திலே பக்கம் பக்கமாக , அதுவும் என்னைப் போல் வேற பெரிசா வேலை இல்லாதவர்கல் எல்லாம் ஒரு வலை போதாது\nஅப்படின்னு ஒன்பது வலைப்பதிவுகளில் எழுதித் தள்ளுகிறோமே அதெல்லாம் என்ன நம்மிடம் இருக்கும் அசாத்ய அறிவு மற்றவர்களை அடைந்து அவர்களும் பயனடையவேண்டும் என்று சமூக உணர்வுடன் நினைக்கும் அன்புச் செயலோ அதெல்லாம் என்ன நம்மிடம் இருக்கும் அசாத்ய அறிவு மற்றவர்களை அடைந்து அவர்களும் பயனடையவேண்டும் என்று சமூக உணர்வுடன் நினைக்கும் அன்புச் செயலோ இல்லை .... பதிவு எழுதுவது இருக்கட்டும். பதிவுக்கு ஒரு பின்னூட்டம் போட்டு விட்டு, எப்படி அவங்க ரீ ஆக்ட்\nபண்ணுவாங்களோ என்று தலையைக் குடைஞ்சுகிட்டு இருக்கிறோமே பல தடவை ( என்னையே சொல்லிக்கொள்க��றேன் என வைத்துக்கொள்ளுங்கள் ) இதெல்லாம் என்ன \nநமக்கு அங்கீகாரம் கிடைக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பா \nஅப்ப எதிர் பார்ப்பே இல்லாம இருக்கமுடியுமா \n// அவனுடைய திரு உள்ள உகப்புக்கு நாம்\nபற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை\nபற்றுக பற்றிவிடல் . என்பார் வள்ளுவர்.\nநாம் அந்த பாற்கடலான் பாதங்களைப் பற்றுவோம். அதுதான் வழி.\nஅப்படின்னு எழுதியிருக்கிறீரே கவினயா ப்ளாக்கிலே \nபெருமாள்கிட்டே ஒரு அன்பு வச்சு பக்தி பண்ணும்போது இதெல்லாம் எப்படி வரும் \nஅப்படின்னு எதித்த ப்ளாக் எனது நண்பர் இன்டர் காமிலே கேட்டாராம்.\nஎன் தர்ம பத்தினி தான் ஃபோனை எடுத்திருக்கிறார். (என் நண்பர் என்னைப்போல ஒரு இன்டெர்னெட் டூரிஸ்ட். பதிவெல்லாத்தையும் படிப்பார்.\nபின்னுட்டம் எதுவும் போடமாட்டார். எனக்கென்ன தெரியும் அப்படின்னு ஜகா வாங்கிவிடுவார்.)\n அவர் வரட்டுமா நானே சொல்லட்டுமா எனக்கேட்டாளாம் இவள்.\nயதா செள்கர்யம். நீங்களே சொல்லுங்களேன் அப்படின்னாராம் அவர்.\n\" காலம்பரே பெருமாள் கோவிலுக்கு போனேளோ \n அது நித்யப்படி நான் செய்யறது தானே அக்கார வடிசல் பிரசாதம் கொடுத்தா பாருங்கோ \nஅதி பிரமாதம். நாளைக்கும் போகணும் . மனசிலேயே அக்கார வடிசல் ருசி நிண்ணுன்டு இருக்கு. \"\n தீர்த்தம், துளசி பிரசாதம் தந்திருப்பாளே \n தீர்த்த பாத்திரம் அன்னி அன்னிக்கு நன்னா அலம்ப வேண்டாமோ அழுக்கா இருக்காப்பலே ஒரு பிரமை.\nஅலம்பி இருக்கணுமேன்னு பயந்துண்டே ஒரு சொட்டு வாயிலே ஊத்திண்டேன். என்ன இருந்தாலும் கார்ப்பொரேஷன்\nஇல்லை. பிரசாதம் வாங்கிக்கிற போது வரவா எல்லாம் முட்டி மோதிண்டு தீர்த்தம், துளசி வாங்கிக்கிறது நன்னா இருக்கா \nக்யுவிலே இனிமே வரணும்னு ஒரு ஸர்குலர் நோட்டீஸ் போர்டுலே போடுங்கோ அப்படின்னு பட்டர்ட்டே சொல்லிட்டு வந்தேன்.\nநான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லலையே \n\" அக்கார வடிசல் ருசி நிண்ணுன்டு இருக்கு \"\n\" பாத்திரம் அன்னி அன்னிக்கு ..அலம்ப ... \"\n\" க்யுவிலே இனிமே வரணும்னு.......\"\n\"அப்படியா சொல்றேன். இதெல்லாம் நியாயமாத் தானே இருக்கு.\" அவர்.\n\" நியாயம் இல்லைன்னு நான் சொல்லலையே.\nபெருமாள் மேல ஒரு அன்பு , பக்தி இருக்கும்போது கூட\nஅப்பதான் அது அந்த அன்பு\n\"ஆமாம். எனக்குத் தெரிஞ்சது அவ்வளவு தான்.\nதிவா ஸார் பிளாக்குக்கு போங்கோ.\"\n நான் சொன்னது பேசினது எல்லாம் சரிதானே \" அப்படின்னு இவ நான் வந்தப்புறம் கேட்டா.\n\" நீ பேசறது, எல்லாம் சரியில்ல அப்படின்னு நான் என்னிக்கு சொல்லியிருக்கேன் \nஉங்க பதிவை பார்த்தேன். ஸ்வாமிகள் அழகா சொல்லியிருக்கார், ஒருத்தரோட பழகும்போது, \"இவரால் நமக்கு என்ன பயனுண்டு\" அப்படின்னு நினைக்காம, \"நாம் இவருக்கு எப்படி பயன்படலாம்\"னு நினைச்சு பழகணுமாம்.\n//அவரவர்கள் தம்மையே சுய பரீக்ஷை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.//\nஒரு முறை என்னுடைய கவிதை ஒன்று பற்றி சொல்லும் போது ஒருத்தர் சொன்னார், \"யோசிக்க வச்சாலே கவிதைக்கு வெற்றிதான்\" அப்படின்னு. அதே போல இந்த பதிவும், வாசிச்சவர்களை யோசிக்க வச்சிருந்தா இதற்கு வெற்றிதான் :)\n//அப்ப எதிர் பார்ப்பே இல்லாம இருக்கமுடியுமா \n//நாம் அந்த பாற்கடலான் பாதங்களைப் பற்றுவோம். அதுதான் வழி.//\nவழியும் சொல்லியாச்சு. அப்புறம் என்ன\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தாத்தா.\nநீங்கள் குறிப்பிட்டிருக்கும் உணர்வுகள் மிகவும் அர்த்தமுள்ளவை; அனுபவித்து சுகித்து ஆனந்தப்பட வேண்டியவை.\nஇந்த அனுபவங்கள் இல்லாத வாழ்க்கை, ரொம்பவும் வரட்சியாகப் போய் விடும். நாளாவட்டத்தில் வாழ்வதே சுமையாகிப் போகும்.\nஇப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்படக் கூடாதென்பதற்காகத் தான் இறைவன் மனத்தைப் படைத்து இந்த உணர்வுகளைக் கூட உலாவ விட்டிருக்கிறான் என்றே நினைக்கிறேன். இறைவன் வாழும் கோயில் மனம் என்றால், அன்பு,பாசம், நேசம், கருணை, இரக்கம் போன்ற அடிப்படை உணர்வுகள் உற்சவ விக்கிரகங்கள். இவை இறைவனையே பிரதிநிதித்துவப் படுத்துபவை. 'அன்பே சிவம்' என்றாற் போல.\nஇவைகளை விட்டு விடுதலைப் பெறுதலை விட்டு, வேண்டிக் கைவரப் பெறின், இவற்றிலேயே இறைவனைக் காணின், இறைவன் எப்போதும் நம் கூட இருக்கும் பலம் கிட்டும்.\nவாழ்க்கைப் படகில் அமர்ந்து பிறவிப் பெருங்கடல் கடந்து இறைவனைச் சேரக் கிடைத்த துடுப்புகள் இவை.\nதுடுப்புகள் இன்றி யாரேனும் படகோட்டுவாரோ\n//இவைகளை விட்டு விடுதலைப் பெறுதலை விட்டு,//\nமன்னிக்க வேண்டும் ஐயா, அவற்றிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்று சொல்ல வரவில்லை. அன்பு இருக்க வேண்டும், ஆனால் பக்க விளைவுகளான எதிர்மறை உணர்வுகள் இல்லாமல் தூய்மையானதாக இருக்க வேண்டும் - என்கிறதுதான் இங்கே சிந்திக்கப்படுகிற கருத்து.\nபல்வேறு வகை மனிதர்கள் நிறைந்த இந்த உலகத்தில் ஸ்ரீ ��ரவிந்த அன்னை குறிப்பிட்ட வெவ்வேறு நிலைகளில்தான் அவர்கள் இருந்து கொண்டிருப்பார்கள். பார்வைகளும், இலக்குகளும், அவற்றை அடையும் வழிகளும் பலப்பல. தூய்மை நிறைந்த அன்பு பொங்கி பெருகும் பட்சத்தில் வறட்சி என்ற ஒன்று சாத்தியமே இல்லை.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\n//\" நீ பேசறது, எல்லாம் சரியில்ல அப்படின்னு நான் என்னிக்கு சொல்லியிருக்கேன் \nஆமா மாமியும் என் ப்ளாக் படிக்கறாளானா இன்னும் ஜாக்கிரதையா எழுதணும் போல இருக்கு\nபலரையும் சிந்திக்க வெச்ச பதிவு இது\nகவிநயா கீப் இட் அப்\nவணக்கம்.. நல்லா இருக்கு.. நன்றி..\nசுப்பு தாத்தா, உங்க ரெண்டாவது பின்னூட்டம் என்னுடைய மின்னஞ்சலுக்கு வரலை; நானும் வலைப்பூ பக்கம் வராததால (:) இன்னிக்குதான் பார்த்தேன். மன்னிச்சுக்கோங்க.\n//\" நீ பேசறது, எல்லாம் சரியில்ல அப்படின்னு நான் என்னிக்கு சொல்லியிருக்கேன் \nஎல்லாம் சரியில்லைன்னு சொல்ல மாட்டீங்க, ஆனா ஏதாவது ஒண்ணு ரெண்டு மட்டும் சரியில்லைன்னு சொல்வீங்க போல\n//பலரையும் சிந்திக்க வெச்ச பதிவு இது\nகவிநயா கீப் இட் அப்\nதி.வா. மீள் வருகைக்கும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி\n(உங்க பதிவுகளை எக்கச்சக்க பேர் படிக்கிறாங்க, தெரியாதா\nவணக்கம்.. நல்லா இருக்கு.. நன்றி..//\nவருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றி உங்களுக்கும்.\nமுடிந்ததால் என் வலயத்துக்கு ஒரு முறை வாருங்கள். ஒரு செய்தி காத்திருக்கிறது.\nஸ்ரீ ஆதிசங்கரர் சொல்லுவார், “கெட்ட பிள்ளைகள் இருக்கலாம், ஆனால் கெட்ட அன்னை என்று ஒருவர் இருக்கவே முடியாது” என்று. அன்னையரின் சிறப்பு இதிலிருந்தே தெரியுமே.//\nவணக்கம் சகோ, உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் நன்றி\nநன்றி அன்பர்களே எனக்கு அன்புக்கும் பாசத்துக்கும் அர்த்தம் புரிஞ்சிடிச்சு. நன்றி இவ்வளவு நாட்களா possessiveness என்ற ஒரு பைத்திய காரனிடம் சிக்கி கொண்டு தவித்தேன் இன்று முதல் தெளிந்துவிடுவன் என்று நம்புகிறேன். நன்றி...... இப்படிக்கு அன்பு என்றால் என்ன வென்று தெரியாத அன்பன் ராஜேஷ்................\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா ���ருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nபழப் பாயசம் செய்யலாம், வாங்க \n(இந்த இடுகைக்கு காரணமான துளசிம்மாவிற்கு நன்றிகள் :) முதல்ல ஒரு அஞ்சாறு பாதாம் பருப்பும், கொஞ்சம் முந்திரிப் பருப்பும் எடுத்துக்கோங்க. கொ...\nசின்னஞ் சிறிய சிறகொன்று… தன்னந் தனியே… காற்றின் கரத்தைப் பிடித்தபடி நேற்றை முழுதாய் மறந்தபடி செல்லும் திசையோ தெரியாது போகும் வழியும் புரி...\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nநீ ஏதும் பேச மறுத்தால்… என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி அதனை அடைகாத்து வைத்திருப்பேன். சிறிதளவும் அசையாமல் தலை குன...\nவண்டாடப் பூமலர வள்ளி வனங்காக்க கண்டாராம் வேல்முருகர்...\nநாளைக்கு கிருத்திகை. வள்ளி கதையைத் தாலாட்டா போட்டா பொருத்தம்தானே குழந்தைகள் இருக்கறவங்களும், குழந்தையா இருக்கறவங்களும், முருகனோட பக்தர்களும...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 78\n (பயணத்தொடர், பகுதி 42 )\nஇதுல உனக்கு என்ன பெரும\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nவரம் தருவாய் அம்மா வரலக்ஷ்மி \nஅன்பாய் இரு. பாசமாய் இராதே\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000000732/spiderman-save-the-town_online-game.html", "date_download": "2018-12-10T15:56:17Z", "digest": "sha1:BBWPC3OBFDCLNUNSDM7A3FK3NIDC6OS6", "length": 11821, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஸ்பைடர் மேன்: ஒரு மீட்பு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்ற�� கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஸ்பைடர் மேன்: ஒரு மீட்பு\nமேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை\nவிளையாட்டு விளையாட ஸ்பைடர் மேன்: ஒரு மீட்பு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஸ்பைடர் மேன்: ஒரு மீட்பு\nநீங்கள் என்ன நினைக்கிறீர்கள் பற்றி ஒரு தேசிய ஹீரோ ஸ்பைடர் மேன் இணைந்து, வானளாவிய கட்டடங்கள் கூரைகள் மீது சுற்றி நடைபயிற்சி மாறாக ஒரு கூட்டு வேலை போய் குற்றவியல் நிறுவனங்கள் இருந்து நகரம் சுத்தம். பாலம் மீது பயங்கரவாத ஒரு வசதியான நிலை மற்றும் தளிர்கள் பொதுமக்கள் வென்றது. சரியான திசையில் ஸ்பைடர் மேன் ஆயுதங்கள் அனுப்பும் மற்றும் அவரது இயந்திர துப்பாக்கி கொட்டும் மூலம் அதை சமாளிக்க முயற்சி. . விளையாட்டு விளையாட ஸ்பைடர் மேன்: ஒரு மீட்பு ஆன்லைன்.\nவிளையாட்டு ஸ்பைடர் மேன்: ஒரு மீட்பு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஸ்பைடர் மேன்: ஒரு மீட்பு சேர்க்கப்பட்டது: 13.09.2013\nவிளையாட்டு அளவு: 2.87 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.95 அவுட் 5 (20 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஸ்பைடர் மேன்: ஒரு மீட்பு போன்ற விளையாட்டுகள்\nஸ்பைடர் மேன் டார்க் சைட்\nஸ்பைடர் மேன் டார்க் சைட்\nநண்பர்கள் உடன் ஹல்க் - என் ஓடுகள் பொருத்து\nஸ்பைடர் மேன் என்ற புதிர்\nஸ்பைடர் மேன் மற்றும் வலை\nஸ்பைடர்மேன் புதிர் - 1\nதுப்பாக்கி சுடும் ஹண்டர் 5\nதுப்பாக்கி சுடும் அசாசின்ஸ் 4\n3D - துப்பாக்கி சுடும்\nநகர்ப்புற டி மறைமுக 4\nவிளையாட்டு ஸ்பைடர் மேன்: ஒரு மீட்பு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஸ்பைடர் மேன்: ஒரு மீட்பு பதித்துள்ளது:\nஸ்பைடர் மேன்: ஒரு மீட்பு\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தள��்தில் விளையாட்டு ஸ்பைடர் மேன்: ஒரு மீட்பு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஸ்பைடர் மேன்: ஒரு மீட்பு , நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஸ்பைடர் மேன்: ஒரு மீட்பு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஸ்பைடர் மேன் டார்க் சைட்\nஸ்பைடர் மேன் டார்க் சைட்\nநண்பர்கள் உடன் ஹல்க் - என் ஓடுகள் பொருத்து\nஸ்பைடர் மேன் என்ற புதிர்\nஸ்பைடர் மேன் மற்றும் வலை\nஸ்பைடர்மேன் புதிர் - 1\nதுப்பாக்கி சுடும் ஹண்டர் 5\nதுப்பாக்கி சுடும் அசாசின்ஸ் 4\n3D - துப்பாக்கி சுடும்\nநகர்ப்புற டி மறைமுக 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devanga.tk/2014/03/5_3922.html", "date_download": "2018-12-10T16:34:43Z", "digest": "sha1:O4MJRNTF7JOXGB6H3ZKOZKNH3AKC34MA", "length": 64016, "nlines": 593, "source_domain": "www.devanga.tk", "title": "தேவாங்க: நூல் இரண்டு : கானல்வெள்ளி[ 5 ]", "raw_content": "\nதேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.\nஇந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.\nஉறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.\nதங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)\nஒலி / ஒளி தொகுப்பு\nநூல் இரண்டு : கானல்வெள்ளி[ 5 ]\nநூல் இரண்டு : கானல்வெள்ளி[ 5 ]\nஅரசருக்குரிய தனித்த ஆதுரசாலையில் உடம்பெங்கும் தைலப்பூச்சுடன் திருதராஷ்டிரன் படுத்திருந்தான். விதுரன் உள்ளே வந்து அமைதியாக தலைவணங்கினான். ஒலிகளையும் வாசனையையும் கொண்டே வந்திருப்பவர்களை புரிந்துகொள்ள திருதராஷ்டிரனால் முடியும். மெல்லிய உறுமல் மூலம் விதுரனை அவன் வரவேற்றான்.\n“அரசே, தங்கள் உடல்நலம் பற்றி…” என விதுரன் தொடங்கியதும் “நீ எதையும் ஆராயவில்லை. பிதாமகர் என்னைக் கொல்லமாட்டாரென்றும் தீவிரமான அடி எதுவும் எனக்கு விழாது என்றும் உனக்குத்தெரியும்” என்றான் திருதராஷ்டிரன்.\n“இல்லை அரசே… நான்” என விதுரன் மீண்டும் தொடங்க திருதராஷ்டிரன் கையைத்தூக்கி “சற்று தாமதமாகுமென்றாலும் என்னாலும் உண்மைகளை உணர்ந்துகொள்ள முடியும் விதுரா. நான் நேற்று என் அன்னை சொன்னபோது நம்பவில்லை. ஆனால் இன்றுபகல் முழுக்க சிந்தனைசெய்தபோது மெதுவாக என் மனம் திறந்தது. சூதனை அழைத்து பீஷ்மபிதாமகரின் பழைய போர்களைப் பற்றிக் கேட்டேன். அவர் பால்ஹிகரிடம் போரிட்டிருக்கிறார். பலாஹாஸ்வரிடம்கூட போரிட்டிருக்கிறார். வலிமை இருந்தாலும் எந்தப் போர்ப்பயிற்சியும் இல்லாத என்னை அவரால் எளிதில் வெல்லமுடியும் என்று உனக்குத் தெரியாமலிருக்காது.”\n“ஆம் தெரியும்” என்று விதுரன் சொன்னான். “ஆனால் இந்தப்போரை நான் வேறு ஒரு திட்டத்துடன்தான் அணுகினேன்” என்றான். “அரசே, பீஷ்ம பிதாமகர் சென்ற பதினெட்டு வருடங்களாக இந்நகரில் இல்லை. அவரை இன்றுள்ள தலைமுறையினர் அறிந்திருக்கமாட்டார்கள். அவருக்கு இந்நகர் மீதுள்ள உரிமை என்ன என்று எவருக்கும் தெரியாது. இன்றுகூட அவருக்கென ஒரு கொடி இல்லை. கங்கர்களின் மீன்கொடியே அவருக்கும் இருக்கிறது. அஸ்தினபுரியுடன் அவருக்கு இன்று எந்த உறவும் இல்லை.”\n“ஆம்” என்றான் திருதராஷ்டிரன். “அரசே, இன்று உங்களுக்கு முடிசூட்டி ஆதரிக்கவேண்டியவர் அவர். அவர் சொன்னால் இந்நகரம் அதை ஏற்கவேண்டும். இதற்குள் அவர் உங்களைப் போரில் வென்ற கதை அஸ்தினபுரியில் பாடப்பட்டிருக்கும். உங்களைப்போரில் வென்றவர் விவாதசந்திரத்தின் விதிப்படி இந்நகரின் அரசனேயாவார். இம்மணிமுடியை எவருக்கு அளிக்கவும் அவர் உரிமை பெற்றவர்” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் தலையசைத்தான்.\n“அவரோ நாடாளமாட்டேன் என சூளுரைத்தவர். ஆகவே அவர் அளிப்பதே அரசாட்சி. இனி அவரை நாம் நம் பக்கம் இழுத்தாலே போதும். பாண்டுவோ பிறரோ எந்த நெறிநூலையும் இனி உங்களுக்கு எதிராக சுட்டிக்காட்ட முடியாது. பீஷ்மர் உங்களுக்கு அரசை அளிக்கும்போது எதிர்ப்பு தெரிவிக்கும் எவரும் பீஷ்மரிடம் போர் புரிந்தாகவேண்டும். அதுதான் நூல்நெறி” விதுரன் தொடர்ந்தான்.\n“ஆனால் அவர் பாண்டுவுக்கு அரசை அளித்தால் நான் என்ன செய்யமுடியும்” ���ன்று திருதராஷ்டிரன் கேட்டான். விதுரன் “அவர் மூத்தவர் நீங்களிருக்க ஒருபோதும் இளையவருக்கு அரசளிக்கமாட்டார். அவர் இந்நாட்டின் பிதாமகர். அவருக்கு அந்த இடம் அவர் இக்குலநெறிகளை மீறமாட்டார் என்பதனால்தான் அளிக்கப்பட்டிருக்கிறது” என்றான்.\nதிருதராஷ்டிரன் ஐயத்துடன் தலையை அசைத்து “என்னால் இதையெல்லாம் புரிந்துகொள்ளமுடியவில்லை. இவற்றையெல்லாம் கேட்கையில் என் தலை பாறைபோல கனக்கிறது” என்றான். “நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படவேண்டியதில்லை அரசே. நான் உங்களுக்காகப் பேசுகிறேன்” என்றான் விதுரன். “பீஷ்மபிதாமகரின் ஆசியுடன் தாங்கள் அரியணை ஏறவேண்டும். காந்தார இளவரசியையும் அடையவேண்டும். அதற்கு என்ன தேவையோ அதை நான் செய்கிறேன்.”\nதிருதராஷ்டிரன் தலையை அசைத்தான். “விதுரா உண்மையில் என் நெஞ்சிலிருந்து பிற அனைத்தும் விலகிவிட்டன. பிதாமகர் என்னைத் தூக்கி அறைந்த அதிர்ச்சி மட்டும்தான் என் உடலிலும் நெஞ்சிலும் உள்ளது. அப்படியென்றால் என் உடலின் ஆற்றலுக்கெல்லாம் என்ன பொருள் எல்லாம் ஒரு தோற்றம்தானா என் உடலில் ஒரு குழந்தை அடித்தாலே உடைந்துவிடும் நரம்புமையங்கள் உள்ளன என்றால் நான் வளர்த்து வைத்துள்ள இந்த மாமிசமெல்லாம் எதற்காக\nதலையைச் சரித்து ஆட்டிக்கொண்டே பேசிய திருதராஷ்டிரன் திடீரென வெறி எழுந்து பேரொலியுடன் தன் மார்பை அறைந்தான். விதுரன் திடுக்கிட்டு பின்னகர்ந்தான். திருதராஷ்டிரன் தன் கைகளால் தன் மார்பையும் தலையையும் மாறி மாறி அறைந்துகொள்ளத் தொடங்கினான். சிறுவனாக இருந்த காலம் முதலே அது அவன் வழக்கம். தன் உடலை தானே தொட்டுக்கொள்வதும் அறைந்துகொள்வதும். வருடத்தொடங்கினாலும் அறையத்தொடங்கினாலும் அவனே நிறுத்திக்கொண்டால்தான். தன்னத்தானே தொடுவதன் மூலம் தானிருப்பதை அவன் உணர்வதாகத் தோன்றும்.\nஎத்தனையோமுறை பார்த்திருந்தாலும் அந்தக்காட்சி விதுரனை தொடைநடுங்கச் செய்தது. தன் கரிய பெருங்கைகளால் தன்னையே வெடிப்பொலியுடன் அறைந்து கொண்டிருக்கும் பேருருவத்தைப் பார்த்தபடி அவன் பின்னடைந்து சுவரில் ஒட்டி நின்றான்.\nகளைப்புடன் திருதராஷ்டிரன் தலையை முன்னால் சரித்து இரு கைகளையும் ஊன்றிக்கொண்டான். அவனிடம் தன்னிரக்கம் ஊறி கணம் கணமாகப் பெருகியது. “நான் சாகவிரும்புகிறேன் விதுரா… நான் இன்றுவரை உயிர்வ��ழ்ந்தமைக்குக் காரணம் ஒன்றுதான், என் வலிமைமீதான நம்பிக்கை. நான் உண்பதைக் கண்டு அத்தனைபேரும் திகைக்கிறீர்கள் என்று எனக்குத்தெரியும். என் தோள்களையும் கைகளையும் கண்டு என்னருகே வரவே அஞ்சுகிறீர்கள் என்றும் அறிவேன். அந்தத் தன்னுணர்ச்சிதான் நான். இப்பிறவியில் நான் வேறொன்றும் அல்ல. என்னைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் நான் ஒரு பேராற்றல் என்றுதான் எண்ணிக்கொள்வேன். அந்த ஆற்றல் ஒரு மாயை என்றால் நான் வெறும் மாமிச மலைதானே உணவை மலமாக ஆக்குவது மட்டும்தானே இந்த உடலின் வேலை உணவை மலமாக ஆக்குவது மட்டும்தானே இந்த உடலின் வேலை\nஅவனுடைய சதைக்கண்கள் தத்தளித்து உருண்டன. அவற்றிலிருந்து சேற்றுக்குழியில் நீர் ஊறி வடிவதுபோல கண்ணீர் வடிந்தது. “என்னைக் கொன்றுவிடச் சொல்… ஒரு ஏவலனைக்கொண்டு என் கழுத்தை வெட்டச்சொல். நான் வாழவிரும்பவில்லை. புழுவாக நெளிந்துகொண்டு இங்கே இருக்க விரும்பவில்லை. என்னை ஏன் பிதாமகர் கொல்லாமல் விட்டார் கொன்றிருந்தால் நான் அந்தக் களத்திலேயே இறந்திருப்பேன். என்னுடையவை என நான் கொண்டிருந்த அனைத்து அகங்காரத்தையும் இழந்து இப்படி தூக்கி வீசப்பட்ட அழுகிய பொருள்போல கிடக்கமாட்டேன்… இல்லை கண்ணில்லை என்பதனால் கொல்லவும் தகுதியற்ற இழிபிறவி என என்னை நினைத்தாரா கொன்றிருந்தால் நான் அந்தக் களத்திலேயே இறந்திருப்பேன். என்னுடையவை என நான் கொண்டிருந்த அனைத்து அகங்காரத்தையும் இழந்து இப்படி தூக்கி வீசப்பட்ட அழுகிய பொருள்போல கிடக்கமாட்டேன்… இல்லை கண்ணில்லை என்பதனால் கொல்லவும் தகுதியற்ற இழிபிறவி என என்னை நினைத்தாரா\nமீண்டும் வெறிகொண்டு தன் இரு கைகளையும் சேர்த்து ஓங்கி அறைந்து கொண்டு பற்களைக் கடித்தான் திருதராஷ்டிரன். யானை தேங்காய் ஓட்டை மெல்வது போன்ற அந்த மெல்லிய ஒலி விதுரனை கூசச்செய்தது. “ஆனால் நான் சாவதற்கு இன்னொரு வழி இருக்கிறது. துவந்தயுத்தமே தேவையில்லை. மீண்டும் பீஷ்மரின் ஆயுதசாலைக்குச் செல்கிறேன். அவரைக் கொல்லமுயல்கிறேன். அவர் என்னைக் கொல்வார். அது அவருக்கும் பாவமல்ல. எனக்கும் எளிய சாவு… விதுரா, நான் விரும்புவது எல்லாம் ஆயுதத்தால் வரும் ஒரு சாவை மட்டும்தான். குருடனாக நோயில் சாகாமல் நான் களத்தில் சாகவேண்டும்…”\n“அரசே, இந்தச் சிந்தனைகள் உகந்தவை அல்ல” என்றான் விதுரன். “உகந���ததோ இழிந்ததோ நானறியேன். இச்சிந்தனையைத் தவிர என்னிடம் வேறேதுமில்லை இப்போது. இரவும் பகலும் இதையே கற்பனைசெய்கிறேன். என் வாழ்க்கை இழிந்தது என்றாகிவிட்டது. என் சாவு வீரனுக்குரியதாக இருந்தால் போதும்.” அவன் இரு கைகளையும் விரித்து ‘ஆ’ என அடிபட்ட மிருகம்போல வீரிட்டான்.\nஅவனுடைய கரிய உடலில் இருந்து புற்றிலிருந்து ராஜநாகங்கள் எழுவதுபோல கைகால்கள் நெளிந்தன. தலையைச் சுழற்றியபடி தசைக்கூட்டங்கள் அதிர அவன் ஓலமிட்டான். விதுரன் திகைப்புடன் பார்த்துநின்றான். பார்வையின்மை மட்டும்தானா அந்த மூர்க்கத்தைக் கிளப்புகிறது அப்படியென்றால் மனிதனை மனிதக்கட்டுக்குள் வைத்திருப்பவை விழிகள்தானா\nஅம்பிகை உள்ளே வந்து “என்ன ஆயிற்று கூச்சலிடுகிறான் என்று விப்ரன் சொன்னானே” என்றாள். திருதராஷ்டிரன் எதிர்பாராத கடும் சினத்துடன் அவளை நோக்கித் திரும்பி “வெளியே போ பேயே… நீதான் என் வாழ்க்கையை அழித்தாய். உன்னுடைய இருட்டையெல்லாம் என் மேல் ஏற்றிவைத்தாய்” என்று கூச்சலிட்டான். “நான் உன்னுள் தேங்கிய இருட்டு. உன்னுடைய தமோகுணமெல்லாம் என் உடம்பாகியது… உன் ஆசைகளையும் பொறாமைகளையும் காழ்ப்புகளையும் என்மேல் சுமத்திவிட்டாய். போ வெளியே போ கூச்சலிடுகிறான் என்று விப்ரன் சொன்னானே” என்றாள். திருதராஷ்டிரன் எதிர்பாராத கடும் சினத்துடன் அவளை நோக்கித் திரும்பி “வெளியே போ பேயே… நீதான் என் வாழ்க்கையை அழித்தாய். உன்னுடைய இருட்டையெல்லாம் என் மேல் ஏற்றிவைத்தாய்” என்று கூச்சலிட்டான். “நான் உன்னுள் தேங்கிய இருட்டு. உன்னுடைய தமோகுணமெல்லாம் என் உடம்பாகியது… உன் ஆசைகளையும் பொறாமைகளையும் காழ்ப்புகளையும் என்மேல் சுமத்திவிட்டாய். போ வெளியே போ உன் குரல் கேட்டால் உன்னை அப்படியே நெரித்துக்கொன்றுவிடுவேன்.”\nஅம்பிகை குரோதம் கொண்ட முகத்துடன் முன்னால் வந்தாள். “கொல்… கொல்பார்க்கலாம். உன் கையால் நான் சாவேன் என்றால் அதுதான் என் முக்தி… மூடா, உன் மூர்க்கத்தனத்துக்கு எல்லை வகுக்கத்தான் தெய்வங்கள் உனக்கு கண்ணைக் கொடுக்கவில்லை. நீ என்னை வெறுப்பதைவிட நான் உன்னை வெறுக்கிறேன். கோட்டைக்கோபுரம் போல வளர்ந்தும் கிழவரிடம்போய் அடிவாங்கிக்கொண்டு வந்திருக்கிறாய்… வெட்கமில்லாத பிறவி… மிருகம்” என்றாள்.\nவெறியுடன் எழுந்த திருதராஷ்டிரன் த��் இருகைகளையும் படீரென்று அறைந்துகொண்டான். தள்ளாடி முன்னகர்ந்து குறுக்கே வந்த தூணில் முட்டி அதை ஓங்கி அறைந்தான். அது கட்டிடத்துடன் சேர்ந்து அதிர்ந்து சுண்ணம் உதிர்ந்தது. ‘ஆஆஆஆ’ என தாக்கவரும் யானை போல ஓசையிட்டு தலையை ஆட்டினான். விதுரன் நடுநடுங்கி மிகவும் பின்னால் நகர்ந்துவிட்டான். ஆனால் அம்பிகை அசையாமல் அங்கேயே நின்றிருந்தாள். “இதோ இங்கே நிற்கிறேன்… வா வந்து அறைந்து என்னைக் கொல்… ராட்சதனைப் பெற்ற பாதாளப்பிறவி நான். எனக்குரிய சாவுதான் அது” என்று கழுத்துத் தசைகள் அதிர தலையைச் சற்று முன்னால் நீட்டியபடி சொன்னாள்.\nமேலும் இரண்டு காலடி எடுத்துவைத்தபின் திருதராஷ்டிரன் நின்று தன் தலையை இருகைகளாலும் ஓங்கி அறைந்தான். திரும்பி கீழே கிடந்த மரத்தாலான கனத்த பீடத்தைத் தூக்கி தன்னை அறைந்துகொள்ளப்போனான். விதுரன் அலறினான். அம்பிகை விதுரனை திகைக்கவைத்த அஞ்சாமையுடன் முன்னால் சென்று திருதராஷ்டிரன் கைகளைப் பற்றிக்கொண்டாள். “தார்த்தா, வேண்டாம். வேண்டாம் மகனே” என்றாள். “வேண்டாம் நில்” என்றாள்.\nதிருதராஷ்டிரன் கனத்த பீடத்தை தரை உடையும்படி வீசிவிட்டு பின்னால் நகர்ந்து அப்படியே தரையில் அமர்ந்துகொண்டான். அவள் அவனருகே விழுந்து அவன் முழங்கால்களைப் பற்றிக்கொண்டு “வேண்டாம் மகனே. எல்லாம் நான் செய்த பிழை. எனக்குள் என்ன இருக்கிறதென்று எனக்கே தெரியவில்லை. நான் தேடுவதென்ன, எது கிடைத்தால் என் அகம் நிறையும், எதுவுமே தெரியவில்லை. இருபதாண்டுகாலமாக உள்ளூர எரிந்துகொண்டிருக்கிறேன். அந்தத் தீதான் உன் கண்களைக் கருக்கிவிட்டது” என்று அழுதாள்.\nஅவன் தலையை கைகளால் அணைத்து அவன் தோள்களில் முகம் சாய்த்து அவள் அழுதாள். “உன்னை அரசனாக்க வேண்டுமென்று நான் விரும்புவது அதற்காகத்தான். உன்னை அனாதையாக இன்னொருவர் தயவுக்கு விட்டுவிட்டு நான் இறந்தேன் என்றால் சொர்க்கத்திலும் எனக்கு அமைதி இருக்காது. உன்னை இந்நாட்டுக்கு அரசனாக ஆக்குவதுதான் நான் உனக்குச் செய்யும் பிழையீடு.”\nதிருதராஷ்டிரனின் கனத்த கரம் மலைப்பாம்பு போல நீண்டு வந்து அவள் தலையை வளைத்தது. அவள் கன்னங்களையும் தோள்களையும் கழுத்தையும் கைகளையும் அவன் கைகள் மெதுவாக வருடின. குயவனின் கைகள் களிமண்ணை அறிவதுபோல அவளை அறிந்தான். அவனுடைய வருடல்களை இருபதாண்டுக���ாக நன்கறிந்திருந்த அவள் தன் உடலை அவனுக்கு ஒப்புக்கொடுத்தாள். அவன் கைகள் அவளை பதற்றத்துடன் தீராத தவிப்புடன் தடவிச்சென்றன. அவள் அவன் தோளில் முகம் வைத்து கண்களை மூடிக்கொண்டாள். கண்ணுடன் அவன் உலகுக்குள் புகமுடியாதென்பதுபோல. அவர்கள் விதுரன் இருப்பதை முழுமையாகவே மறந்துவிட்டிருந்தனர்.\nவிதுரன் அந்தக்காட்சியை மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தான். தன் அன்னையை அதைப்போல தான் தொட்டு எவ்வளவு நாளாகிறது என்று எண்ணிக்கொண்டான். அம்பிகை அடையும் இந்தப்பேரின்பத்தை முலையூட்டும் நாட்களில் மட்டுமே பிற அன்னையர் அறிந்திருப்பார்கள். தீராத கைக்குழந்தையாக அவனை மடியிலிட்டு வளர்க்க அவளுடைய அகம் ஏங்கியிருக்கும். அந்த ஏக்கமே அவனை விழியிழந்தவனாக ஆக்கி அவளுக்குப் பரிசளித்திருக்கும். உறவுகளை உருவாக்கித்தந்து மனிதர்களுடன் விளையாடும் பிரஜாபதி யார்\nஅம்பிகை கண்விழித்து விதுரன் நிற்பதைப்பார்த்து வெட்கி புன்னகை செய்தாள். எழுந்துகொண்டு திருதராஷ்டிரனிடம் “எழுந்திரு… அரசர்கள் தரையில் அமரக்கூடாது” என்றாள். திருதராஷ்டிரன் ஒரு கையை தரையில் ஊன்றி எழுந்தான். அம்பிகை விதுரனிடம் “இவன் புஜங்களைப்பிடிக்கையில் எனக்கு அச்சமாக இருக்கிறது. என் இரு கைகளைக் கொண்டும்கூட பிடிக்க முடியவில்லை” என்றாள். அவள் பேச்சு வழியாக சற்று முன் சென்ற உன்னதத்தை தனக்குள் மறைத்துக்கொள்ள விழைகிறாள் என்று விதுரன் நினைத்துக்கொண்டான்.\n“நான் உங்கள்மேல் சினம்கொண்டிருக்கக் கூடாது அன்னையே” என்றான் திருதராஷ்டிரன். “ஆனால் நான் எவரிடம் சினம் கொள்வதென்றும் தெரியவில்லை… என் உடலும் நீங்களும் மட்டுமே இருக்கிறீர்கள் எனக்கு” என்றான். தலையை ஆட்டியபடி “என் உடல் கோட்டை போலிருக்கிறது. இதற்குள் நான் சிறையுண்டிருக்கிறேன்… நினைவறிந்த நாள்முதல் இதன் மூடிய சுவர்களை அறைந்துகொண்டிருக்கிறேன்…”\n“ஹஸ்தி ஆண்ட இந்நகரம் இருக்கிறது உனக்கு… நீ அதன் மன்னன்” என்றாள் அம்பிகை. “ஆம், அன்னையே. எனக்காக அல்ல. உங்களுக்காக. உங்களை பேரரசி ஆக்குவதற்காக நான் இந்நகரை கைப்பற்றுவேன். அதற்காக பிதாமகனையோ மூதன்னையையோ எவரைக்கொல்லவும் அஞ்சமாட்டேன்” என்றான் திருதராஷ்டிரன். அவள் கைகளைப்பிடித்து ஆட்டியபடி “உங்களுக்காக இந்த உலகை அழிப்பேன்… உலகையே அழிப்பேன்” என்றான்.\nவிதுரன் “அரசி, நான் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. பீஷ்ம பிதாமகரை காணவேண்டும். தங்கள் விருப்பத்தையும் நோக்கத்தையும் தெரிவிக்கிறேன்” என்றான். அம்பிகை திருதராஷ்டிரனிடம் “ஓய்வெடு தார்த்தா. உன் உடல் களைத்திருக்கிறது” என்று சொல்லி அவனை மஞ்சம் நோக்கி இட்டுச்சென்றாள். அவள் விடை தராததனால் விதுரன் வெளியே சென்று காத்திருந்தான். சற்று நேரத்தில் அவள் வெளியே வந்தாள். விப்ரன் யாழேந்திய இரு சூதர்களுடன் உள்ளே சென்றான்.\n“துயில்கிறான்” என்று அம்பிகை சொன்னாள். “நான் மிகவும் அஞ்சிவிட்டேன்” என்றான் விதுரன். “நீயும் அவனும் பதினெட்டு வருடங்களாக சேர்ந்திருக்கிறீர்கள். அவன் இதுவரை ஒருமுறையேனும் உன்மீது சினம் கொண்டிருக்கிறானா” என்றாள் அம்பிகை. விதுரன் சிந்தித்ததுமே வியந்து “இல்லை அரசி” என்றான்.\n“எனக்கு நிகராக உன்மீதும் அவன் பேரன்பு கொண்டிருக்கிறான். நான் நேற்று உன்னைப்பற்றி சினத்துடன் பேசியபோது தரையை ஓங்கி அறைந்தான். பேசாதே, என் தம்பி நான் சாகவேண்டுமென விரும்பினால் நான் சாவையே தேர்ந்தெடுப்பேன் என்று கூவினான்” என்றாள் அம்பிகை.\nவிதுரன் வேறு திசையை நோக்கி பார்வையை திருப்பிக்கொண்டான். “என் மைந்தனின் மனம் கடல்போன்றது. அவனிடம் சிறுமை வாழாது. அதை நான் நன்றாக அறிவேன்” என்றாள் அம்பிகை. அவள் குரல் சற்று இறங்கியது. “என்னுடைய தீயூழ் அவனுக்கு அன்னையானேன். என்னுடைய அனைத்து சிறுமைகளையும் பதினெட்டாண்டுகளாக அவன் தாங்கி வருகிறான்.” அவளால் பேசமுடியவில்லை.\nவிதுரன் “சற்றுமுன் நீங்களிருவரும் இருந்த நிலையைக் கண்டேன் அன்னையே. கன்றை நக்கும் பசுபோல அரசர் உங்களை அறிந்துகொண்டிருந்தார். நீங்கள் ஏழுபிறவியின் நல்லூழை அடைந்தவர் என்று அப்போது நினைத்துக்கொண்டேன். அன்னையே நீங்கள் இழந்தவை அனைத்தும் அவர் வடிவில் வரவில்லையா பத்து ஆண்மகன்களின் ஆற்றல். நூறு ஆண்மகன்களின் அன்பு… விழியிழந்தவரின் கைகளில் எழும் அன்பை பிறர் தரமுடியுமா என்ன பத்து ஆண்மகன்களின் ஆற்றல். நூறு ஆண்மகன்களின் அன்பு… விழியிழந்தவரின் கைகளில் எழும் அன்பை பிறர் தரமுடியுமா என்ன\nஅம்பிகை உதடுகளை கடித்துக்கொண்டு சிலகணங்கள் நின்றாள். பின்பு “நீ பீஷ்மரிடம் சென்று என்ன சொல்லப்போகிறாய்” என்றாள். விதுரன் பேசாமல் நின்றான். “அவரிடம் ப���சிப்பார். அவர் ஒப்புக்கொண்டாரென்றால் அனைவருக்கும் நல்லது. இல்லையேல் நான் என் வழியில் செல்வேன்” என்றாள். ஆசியளித்துவிட்டு அம்பிகை திரும்பி நடக்க விதுரன் அவளை சற்றுநேரம் நோக்கி நின்றிருந்தான்.\nவிதுரன் வெளியே வந்து தன் ரதத்தில் ஏறிக்கொண்டான். களஞ்சியத்தில் பணிகள் மிகுந்திருப்பதை எண்ணிக்கொண்டான். அத்தனை பணிகள் இல்லாமல் அவனால் நிறைவாக இருக்க முடிவதில்லை. ஆனால் பணிகளை அவன் விரும்பவுமில்லை. ஊற்றில் தேங்கும் நீரை அள்ளி இறைப்பதுபோலத்தான். பணிகள் வழியாக எஞ்சிய ஆற்றலை இறைத்து முடிக்கவில்லை என்றால் மறுநாள் காலை உடலும் உள்ளமும் சுமையாகிவிடுகின்றன. குதிரைகள் அதற்காகத்தான் ஓடுகின்றன. பீஷ்மர் அதற்காகத்தான் ஆயுதங்களைப் பயில்கிறார்.\nஅரண்மனைக்கோட்டை முகப்பை அடைந்தபோதுதான் விதுரன் எங்கும் ஒரு பரபரப்பை உணர்ந்தான். உற்சாகமான குரல்களுடன் வீரர்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். வண்டிகளில் விதவிதமான ஆயுதங்களும் பொருட்களும் முன்னும்பின்னும் சென்றன. எதிர்ப்பட்ட அனைத்து வீரர்களின் முகங்களிலும் மகிழ்ச்சியும் வேகமும் தெரிந்தன. ரதத்தை மெல்ல ஓட்டச்சொல்லிவிட்டு பார்த்தபடியே சென்றான். உருக்கி ஊற்றப்பட்ட உலோகம்போல வெயில் பொழிந்து கொண்டிருந்தது. அதில் நிழல்கள் துரத்திவர மக்கள் விரைந்துகொண்டிருந்தனர்.\nநாற்சந்தியில் சூதப்பாடகன் பாடிக்கொண்டிருந்தான் “வருகிறது பெரும்போர் பாரதத்தை வெல்ல அஸ்தினபுரி என்னும் புலி குகைவிட்டெழுகிறது. வில்நாண்கள் இறுகட்டும். இறுகட்டும் உள்ளங்கள். அம்புநுனிகள் மின்னட்டும். மின்னட்டும் விழிமுனைகள் பாரதத்தை வெல்ல அஸ்தினபுரி என்னும் புலி குகைவிட்டெழுகிறது. வில்நாண்கள் இறுகட்டும். இறுகட்டும் உள்ளங்கள். அம்புநுனிகள் மின்னட்டும். மின்னட்டும் விழிமுனைகள்” சிலகணங்கள் திகைத்தபின் விதுரன் அனைத்தையும் புரிந்துகொண்டான். அங்கே சூதனைச் சூழ்ந்திருந்த குடிமக்களின் பற்களும் கண்களும் ஒளியுடன் தெரிந்தன.\n“இது கோடை. எரிகிறது நிலம். பதறிப்பதுங்குகின்றன பறவைகள். அனல் பொழிந்து திசைகளை மூடுகிறது. ஆனால் தெற்குவானில் மின்னல்கள் எழுகின்றன. துயிலெழப்போகும் சிம்மம் போல வானம் மெல்ல முழங்குகிறது” சூதன் குரல் எழுந்தது. “வரப்போகிறது மழை விண்ணின் கங்கைகள் மண்ணிறங்கப் போகின்றன. பெருவெள்ளம் கோடிசர்ப்பங்களாக படமெடுத்து தெருக்களை நிறைக்கும். கோட்டைக்கதவுகளை உடைக்கும். அரண்மனை முகடுகளை மூழ்கடிக்கும். அரியணைகளைத் தூக்கி வீசும் விண்ணின் கங்கைகள் மண்ணிறங்கப் போகின்றன. பெருவெள்ளம் கோடிசர்ப்பங்களாக படமெடுத்து தெருக்களை நிறைக்கும். கோட்டைக்கதவுகளை உடைக்கும். அரண்மனை முகடுகளை மூழ்கடிக்கும். அரியணைகளைத் தூக்கி வீசும்\n“மாகதன் அஞ்சி வாயிலை மூடுகின்றான். பாஞ்சாலன் அறைக்குள் பதுங்கிக்கொண்டான். மாளவன் கப்பத்தை இப்போதே எடுத்துவைத்துவிட்டான். அங்கன் தன் மகளை அலங்கரிக்கிறான். வங்கன் பயந்து ஓடிவிட்டான்.” கூச்சல்கள், சிரிப்புகள். நாணயங்களை அள்ளி சூதனின் பெட்டியில் போட்டு குதூகலித்தனர். “பார்தவர்ஷம் அஞ்சிய குழந்தை அன்னையை காத்திருப்பது போல அமர்ந்திருக்கிறது இதோ\nவிதுரன் ரதத்தை ஓட்டினான். புழுதி பறந்த தெருக்களில் வெயில்காய்ந்த சுவர்ப்பரப்புகளிலிருந்து அனல் வந்து நிறைந்திருந்தது. குதிரைகளில் வந்த நான்கு படைவீரர்கள் சந்தையை ஒட்டி நின்றுகொண்டிருந்த குடிகாரர்களிடம் “கிளம்புங்கள்… நாற்சந்திகளில் கூடி நிற்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்… ரதங்களுக்கு வழிவிடுங்கள்” என்று கூவினார்கள். எவரையும் தீண்டாமல் சாட்டையைச் சுழற்றியபடி குதூகலித்துச் சிரித்தபடி குளம்படிகள் ஒலிக்க கடந்துசென்றனர்.\nமனித ஆயுதங்கள். அவற்றுக்குப் பொருள்வருவதே போரில் மட்டும்தான். போரில் இறப்பதே அவற்றுக்கான முழுமை. விதுரன் சிரித்தபடியே நகரினூடாக கருவூலம் நோக்கிச் சென்றான்.\nLabels: வெண்முரசு – நூல் இரண்டு – மழைப்பாடல்\n2014 ஆண்டு ராசி பலன்\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\nஸ்ரீ சௌடேஸ்வரி மங்களப் பாடல்கள்\nஅகத்திய மகரிஷி கோத்திரம் லத்திகார் வம்ச தயாதிகளுக...\nநூல் இரண்டு : கானல்வெள்ளி[ 5 ]\nமகாபாரதம் வெண்முரசு அறிமுகம் (2)\nவெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் (50)\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\n1.அகத்திய மகரிஷி கோத்ரம் (5)\n10.அமர மகரிஷி கோத்ரம் (1)\n100 .துவைபாயன மகரிஷி கோத்ரம் (1)\n101. துர்வாச மகரிஷி கோத்ரம் (1)\n102 .துர்மபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n103 .தேவ மகரிஷி கோத்ரம் (1)\n104 .தேவதத்த மகரிஷி கோத்ரம் (1)\n105 .தேவல தேவ மகரிஷி கோத்ரம் (1)\n106 .தேவராத மகரிஷி கோத்ரம் (1)\n107 .தைவக்ய மகரிஷி கோத்ரம் (1)\n108 .தைவராத மகரிஷி க��த்ரம் (1)\n109 .தௌபாய மகரிஷி கோத்ரம் (1)\n11.அரித்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n110 .த்ரயம்பக மகரிஷி கோத்ரம் (1)\n111 .நாமதேவ மகரிஷி கோத்ரம் (1)\n112 .நாகரதேவ மகரிஷி கோத்ரம் (1)\n113 .நாரத மகரிஷி கோத்ரம் (1)\n114 .நைக்கியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n115 . பகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n116 .பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம் (1)\n117 .பத்ம மகரிஷி கோத்ரம் (1)\n118 .பதஞ்சலி மகரிஷி கோத்ரம் (4)\n119 .பராசர மகரிஷி கோத்ரம் (1)\n12.அஸ்ர மகரிஷி கோத்ரம் (1)\n120 .பரத்வாஜ மகரிஷி கோத்ரம் (1)\n121 .பர்வத மகரிஷி கோத்ரம் : (1)\n122 .பாக மகரிஷி கோத்ரம் : (1)\n123 .பாபால மகரிஷி கோத்ரம் : (1)\n124 .பாவஜ மகரிஷி கோத்ரம் (1)\n125 .பாஸ்கர மகரிஷி கோத்ரம் (1)\n126 .பிகி மகரிஷி கோத்ரம் (1)\n127 .பிப்பல மகரிஷி கோத்ரம் (1)\n128 .பிரதாப மகரிஷி கோத்ரம் (1)\n129 .பிருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n13.ஆத்ரேய மகரிஷி கோத்ரம் (1)\n130 .பிருங்க தேவ மகரிஷி கோத்ரம் (1)\n131 .பிருகு மகரிஷி கோத்ரம் (1)\n132 .பீமக மகரிஷி கோத்ரம் (1)\n133 .புச மகரிஷி கோத்ரம் (1)\n134 .புண்டரீக மகரிஷி கோத்ரம் (1)\n135 .புரட்ச மகரிஷி கோத்ரம் (1)\n136 .புருகூத மகரிஷி கோத்ரம் (1)\n137 .புலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n138 .போக மகரிஷி கோத்ரம் (1)\n139 .பெளலஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n14.ஆனந்த பைரவி மகரிஷி கோத்ரம் (1)\n140 .பிரம்மாண்ட மகரிஷி கோத்ரம் (1)\n141 .ப்ருகு மகரிஷி கோத்ரம் (1)\n142 .ப்ருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n147 .மநு மகரிஷி கோத்ரம் (5)\n15.ஆஸ்ரித மகரிஷி கோத்ரம் (1)\n16.ஆசுவலாயன மகரிஷி கோத்ரம் (1)\n17 . இந்திரமனு இந்திரத்தூய்ம்ம தேவ மகரிஷி கோத்ரம் (1)\n18 .உபமன்யு மகரிஷி கோத்ரம் (1)\n182 .வரதந்து வரதந்திர மகரிஷி கோத்ரம் (11)\n19 .உஷன மகரிஷி கோத்ரம் (1)\n2. அகர்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n20 .கண்வ மகரிஷி கோத்ரம் (1)\n2014 ஆண்டு பலன்கள் (13)\n21 .கபில மகரிஷி கோத்ரம் (1)\n22 .கரசக மகரிஷி கோத்ரம் (1)\n23 .கவுச மகரிஷி கோத்ரம் (1)\n24 . காங்கேய மகரிஷி கோத்ரம் (1)\n25.காத்ய காத்யாயன தேவ மகரிஷி கோத்ரம் (1)\n26 .காபால மகரிஷி கோத்ரம் (1)\n27 .காமுக மகரிஷி கோத்ரம் (1)\n28 .கார்க்கேய மகரிஷி கோத்ரம் (1)\n29 .கார்த்திகேய மகரிஷி கோத்ரம் (1)\n3. அசிதேவ மகரிஷி கோத்ரம் (1)\n30 .காலவ மகரிஷி கோத்ரம் (1)\n31 .கான மகரிஷி கோத்ரம் (1)\n32 .காசியப மகரிஷி கோத்ரம் (1)\n33 .கிந்தம மகரிஷி கோத்ரம் (1)\n34 .கிருது மகரிஷி கோத்ரம் (1)\n35 .கிரௌஞ்ச மகரிஷி கோத்ரம் (1)\n36 .குச மகரிஷி கோத்ரம் (1)\n37 .குடும்ப மகரிஷி கோத்ரம் (1)\n38 .குத்ஸக மகரிஷி கோத்ரம் (1)\n39 .குத்தால மகரிஷி கோத்ரம் (1)\n4. அச்சுத மகரிஷி கோத்ரம் (1)\n40 .கும்ப சம்பவ மகரிஷி கோத்ரம் (1)\n41 .கெளசிக மகரிஷி கோத்ரம் (1)\n42 .கௌண்டல்ய கௌ��்டின்ய மகரிஷி கோத்ரம் (1)\n43 .கௌதம மகரிஷி கோத்ரம் (1)\n44 .கௌத்ஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n45 .க்ரௌஞ்சல்ய மகரிஷி கோத்ரம் (1)\n46 .சகுனி மகரிஷி கோத்ரம் (1)\n47 .சங்கர்ஷண மகரிஷி கோத்ரம் (1)\n48 .சதுமுக மகரிஷி கோத்ரம் (1)\n49 .சதாநந்த மகரிஷி கோத்ரம் (3)\n5.அஞ்சன தேவரிஷி கோத்ரம் (1)\n50 .சங்கு மகரிஷி கோத்ரம் (1)\n51 .சச்சிதானந்த மகரிஷி கோத்ரம் (1)\n52 .சந்தன (அ) சத்தன மகரிஷி கோத்ரம் (1)\n53 .சநாதனதேவ மகரிஷி கோத்ரம் (1)\n54 .சந்திரகுல மகரிஷி கோத்ரம் (1)\n55 .சம்பு மகரிஷி கோத்ரம் (1)\n56 .சரசுஜாத மகரிஷி கோத்ரம் (1)\n57 .சரஸதம்ப மகரிஷி கோத்ரம் (1)\n58 .சர்வ மகரிஷி கோத்ரம் (1)\n59 .சவித்திர மகரிஷி கோத்ரம் (1)\n6.அட்சய தேவரிஷி கோத்ரம் (1)\n60. சனக சனந்த மகரிஷி கோத்ரம் (1)\n61 .சனத்குமார மகரிஷி கோத்ரம் (1)\n62 .சனத்ஜாத மகரிஷி கோத்ரம் (1)\n63 .சாங்கிய மகரிஷி கோத்ரம் (1)\n64 .சாங்கியாயன மகரிஷி கோத்ரம் (1)\n65 .சாண்டில்ய மகரிஷி கோத்ரம் (1)\n66 .சாந்திராயண மகரிஷி கோத்ரம் (1)\n67 .சாரத்வந்து மகரிஷி கோத்ரம் (1)\n68 .சாரரத மகரிஷி கோத்ரம் (1)\n69 .சாலிஹோத்ர மகரிஷி கோத்ரம் (1)\n7.அதித மகரிஷி கோத்ரம் (1)\n70 .சானக மகரிஷி கோத்ரம் (1)\n71 .சித்ரவர்க்க மகரிஷி கோத்ரம் (1)\n72 .சிருக்க மகரிஷி கோத்ரம் (1)\n73 .சிருங்கி மகரிஷி கோத்ரம் (3)\n74 .சிவ சிவக்ஞான மகரிஷி கோத்ரம் (1)\n75 .சுக மகரிஷி கோத்ரம் (1)\n76 .சுகோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n77 .சுத்மல மகரிஷி கோத்ரம் (1)\n78 .சுக்ரீவ மகரிஷி கோத்ரம் (1)\n79 .ஸ்வயம்புதேவ ஸாத்விகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n8.அதிவி மகரிஷி கோத்ரம் (1)\n80 .சூர்ய குல மகரிஷி கோத்ரம் (1)\n81 .சோமக மகரிஷி கோத்ரம் (1)\n82 .சோமகுல மகரிஷி கோத்ரம் (1)\n83 .சோமேந்திர மகரிஷி கோத்ரம் (1)\n84 .சோமோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n85 .சோமகல்ய மகரிஷி கோத்ரம் (1)\n86 .சௌக்கிய மகரிஷி கோத்ரம் (1)\n87 .சௌநக மகரிஷி கோத்ரம் (1)\n88 .சௌலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n89 .தத மகரிஷி கோத்ரம் (1)\n9.அத்திரி மகரிஷி கோத்ரம் (1)\n90 .தசீத மகரிஷி கோத்ரம் (1)\n91 .ததீசி மகரிஷி கோத்ரம் (1)\n92 .தம்ப மகரிஷி கோத்ரம் (1)\n93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம் (1)\n94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n96 .தால்ப்ய மகரிஷி கோத்ரம் (1)\n97 .திருணபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n98 .துத்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n99 .துவந்ததேவ மகரிஷி கோத்ரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/karaikal-kvk-sponsored-plants-in-subsidy-prices.html", "date_download": "2018-12-10T15:07:45Z", "digest": "sha1:VUP6CDIL7BCIP46SLYON3WTBEF6N6F2H", "length": 9423, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்கால் நகராட்சி திடலில் மானிய விலையில் செடிகள் விற்பனை ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்கால் நகராட்சி திடலில் மானிய விலையில் செடிகள் விற்பனை\nEmman Paul காரைக்கால், செய்தி, செய்திகள் No comments\nகாரைக்கால் நகராட்சி திடலில் காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் உயர்ரக தோட்டக்கலை செடிகள் விற்பனை நிலையத்தில் இன்று முதல் மானிய விலையில் செடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.அணைத்து வகையான தோட்டக்கலை செடிகள்,அலங்கார செடிகள் மற்றும் பழ வகை செடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.இவ்வாய்ப்பினை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்தி நிலையத்துக்கு வந்து தரமான செடிகளை வாங்கி சென்று பயனடையலாம் என்று நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பரு���மழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T15:33:50Z", "digest": "sha1:DB7GHBRINNFLI4CLM2JLPOAYHAQLKZZK", "length": 8463, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஏமாற்றம் | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nகாட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு பெரும் ஏமாற்றம்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு தோ���்ட தொழிலாளர்களுக்கு பத்தாயிரம் ரூபா கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த தொழிலாளர்களுக்கு...\nஜனாதிபதி, பிரதமரின் செயற்பாடுகள் ஏமாற்றத்தை அளிக்கிறது - மாவை\nஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இரண்டு பக்­கங்­களில் இருந்து ஆற்­று­கின்ற கடமை எங்­க­ளுக்கு ஏமாற்­றத்­தை­த்த­ரு­கின்­றது.\nஅரசு முடிவால் ஆசிரிய, மாணவர்கள் ஏமாற்றம்\nபாடசாலை உயர்தர மாணவர்களுக்கும் பாடசாலை ஆசிரியர்களுக்கும் ‘டெப்லட்’ வகை கணினிகளை வழங்கும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.\n''புதிய அர­சி­ய­ல­மைப்பு என்­பது வெறும் மாயை''\nஅர­சி­ய­ல­மைப்பின் 13ஆம் திருத்­தத்தை முற்­றாக அமுல்­ப­டுத்­து­வ­தற்கே அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல­மைப்பு என்ற பெயரில் பல...\nஇங்கிலாந்து மண்ணில் நியூஸிலாந்திற்கு தோல்வி\nசம்­பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ரான நேற்­றைய போட்­டியில் 87 ஓட்­டங்­களால் இங்­கி­லாந்து அண...\nநட்பு, அதிகாரமளித்தல் ஊடாக மன அழுத்தத்தை குறைத்து வரும் சுமித்ரயோ\n1995 ஆம் ஆண்டு உலகில் அதிகளவில் தற்கொலைகள் இடம்பெறும் நாடாக இலங்கை பதிவாகியிருந்தது. இந்நிலைமை தொடர்ச்சியாக குறைவடைந்த ப...\nஇறுதி ஓவரில் போட்டியின் திசையை மாற்றியது நடுவரா ; ஏமாற்றமடைந்த இங்கிலாந்து (காணொளி இணைப்பு)\nஇந்திய அணிக்கெதிராக நேற்று இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் நடுவரின் தீர்ப்பு பாரிய ஏமாற்றத்தை அளித்துள்ளதாக...\nஇந்த நாட்டில் எவரும் எவரையும் ஏமாற்ற முடியாது - இரா. சம்பந்தன்\nஇந்த நாட்டில் எவரும் எவரையும் ஏமாற்ற முடியாது என இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...\nரியோ ஒலிம்பிக் ; இலங்கைக்கு தொடரும் ஏமாற்றம்\nரியோ ஒலிம்பிக்கில் நேற்று இடம்பெற்ற போட்டிகளில் பங்கேற்ற இலங்கை, பங்கேற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து போட்டியிலி...\n'மேதினம் வேண்டாம், வேதனம் வேண்டும்' : அட்டனில் ஆர்ப்பாட்டம்\nமலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுத் தருவதாக கூறி தொழிற்சங்கம் மற்றும் மலையக அரசியல்வாதிகள் தொடர...\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/25720", "date_download": "2018-12-10T15:33:37Z", "digest": "sha1:6WS5JBTBKAAGRJNPKKI5TBN5YXOW2NZX", "length": 5075, "nlines": 88, "source_domain": "adiraipirai.in", "title": "அமெரிக்காவில் மழை வெள்ளம் 23 பேர் பலி! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅமெரிக்காவில் மழை வெள்ளம் 23 பேர் பலி\nஅமெரிக்காவில் புயலு டன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு கடும் வெள்ளப் பெருக்கும், அதனால் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. அதில் விர்ஜீனீயா மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 8 வயது சிறுவனும், கைக் குழந்தையும் அடங்கும். இதை தொடர்ந்து விர்ஜீனியாவில் 44 பகுதிகளில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள் ளது.\nஅங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.அந்நாட்டின் 55 பகுதிகளுக்கு 44 அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள மிகவும் மோசமான வெள்ளப்பெருக்கு என அந்நாட்டு ஆளுநர் ஏர்ல் ராய் டோம்ப்ளின் கூறியுள்ளார்.\nவீடுகளை சுற்றி வெள்ளம் தேங்கி நிற்கிறது. எனவே, அங்கு சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணியில் 200 தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\n500 பேர் வணிக வளாகத்துக்குள் சிக்கியுள்ளனர் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.\nதிருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் VISUAL COMMUNICATION பாடப்பிரிவு துவக்கம்\nபேஸ்புக் வாசிகளுக்கு அவசர எச்சரிக்கை செய்தி\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-12-10T15:31:18Z", "digest": "sha1:LWZO4TXJRSVB5JUPWY4MYDRPWHE5SXOA", "length": 7230, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:விக்கிப்பீடியா பராமரிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தடப்பகுப்புகள்‎ (3 பகு)\n► தவறான காப்பு வார்ப்புருக்களுடைய விக்கிப்பீடியா பக்கங்கள்‎ (25 பக்.)\n► தெளிவற்ற சொற்களால் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள்‎ (30 பக்.)\n► பராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்‎ (308 பக்.)\n► பராமரிப்பு பகுப்புகள்‎ (3 பகு)\n► பிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்‎ (1 பகு, 3,995 பக்.)\n► விக்கிப்பீடியா துப்புரவு‎ (40 பகு, 10 பக்.)\n\"விக்கிப்பீடியா பராமரிப்பு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2016, 05:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2014/02/lenyadri-kanheri-google-street-view.html", "date_download": "2018-12-10T15:33:46Z", "digest": "sha1:WL54SV5ECBSSF2J6WBXCBWBNSXZUP2SC", "length": 5469, "nlines": 101, "source_domain": "www.tamilcc.com", "title": "இந்திய Lenyadri மற்றும் Kanheri குகைகளில் Google Street View", "raw_content": "\nஇவை வெளியிடப்பட்டு ஒரு வாரம் ஆகி விட்டது. இப்போது தான் உங்களுடன் பகிர சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த மாதம் இந்தியாவில் எந்த street views காட்சிகளும் வெளியாகவில்லை. ஆனால் இன்னும் பல இடங்கள் வெளியாகும் என என எதிர் பார்க்கலாம்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nஇத்தாலிய வாகன அருங்காட்சியகம், கனேடிய துருவக்கரடிக...\nபுதிய வடிவில் Blogger Page Tab\nGoogle வழங்கும் புதிய தொகுதி பசுபிக் & ஆர்டிக் பிர...\nWindows Reboot எதனால் அவசியமாகிறது\nஇந்தியாவில் வெளியான 30 இடங்களின் Google Street Vie...\nதாஜ்மஹாலினை Google Street View மூலம் பார்க்க இப்ப...\nபுதிய ANGRY BIRDS STAR WARS II கணனியில் விளையாடி ம...\nபுதிய Google Maps பயன்பாட்டுக்கு வருகிறது\nFacebook சந்தித்த 10 திருப்புமுனைகள்\nGoogle Street View மூலம் சீனாவின் பாரம்பரியங்கள்\nஇந்திய Lenyadri மற்றும் Kanheri குகைகளில் Google...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9115:-1&catid=392:2017", "date_download": "2018-12-10T16:04:51Z", "digest": "sha1:NCDSOOVL5OWZEDHG5VI6Z7DIYVJAPZAO", "length": 35564, "nlines": 122, "source_domain": "tamilcircle.net", "title": "செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 1", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nசெயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 1\nSection: புதிய கலாச்சாரம் -\nஅம்பானி நட்டமடைந்து விட்டார் என மெல்லப் புலம்புகின்றன முதலாளித்துவ ஊடகங்கள். ரிலையன்ஸ் ஜியோ எதிர்பார்த்தபடி லாபம் ஈட்டாததோடு கடந்த 2017, மார்ச் மாதக் கணக்கின் படி சுமார் 22.50 ஆயிரம் கோடி நட்டத்தை சம்பாதித்துள்ளது என்கின்றன ஊடகங்கள். தொலைத் தொடர்புத் துறையின் சக்கரவர்த்தியாக முடிசூடிக் கொள்ள வேண்டும் என்கிற அம்பானியின் கனவு மெல்லக் கலைந்து வருவதாக சில பொருளாதார ஆய்வாளர்கள் ஆருடம் கூறத் துவங்கி விட்டனர்.\nஎனினும் முகேஷ் அம்பானி தனது இலவசங்களை நிறுத்தவில்லை; தொடர்ந்து இலவச டேட்டாக்களை அள்ளி வீசி வருகிறார். இந்தக் காலாண்டின் துவக்கத்திலிருந்து தனது சேவைகளுக்குக் கட்டணம் வசூலிப்பதாக சொல்லிக் கொண்டாலும்,”கட்டணம்” என்ற பெயரில் சோளப் பொரியை வாங்கிக் கொண்டு யானை மந்தையையே கொடுக்கிறார் அம்பானி. ரிலையன்ஸ் நட்டமடைந்திருப்பதாக ஊடகங்கள் சொன்னாலும், ஏர்டெல் வோடஃபோன் போன்ற போட்டியாளர்களின் பீதி குறையவில்லை – ரிலையன்ஸ் ஜியோவுக்கு சற்றும் குறையாத அளவில் டேட்டாக்களை வாரி வழங்கி வருகின்றனர்.\nஅவர்களிடம் இருக்கிறது கொடுக்கிறார்கள்; சும்மா கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு; அம்பானியிடம் இல்லாத காசு பணமா, அவருக்கெல்லாம் லாபம் ஒரு பொருட்டா – என சிலிர்ப்பவர்களின் வியப்பு இன்னும் குறையவில்லை. அம்பானி எதற்கும் அசராமல் இலவசங்களையும் மலிவு விலை இணையத் தொடர்பையும் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்.\nஅயன் ராண்டின் “பௌண்டெய்ன் ஹெட் (Fountainhead)” நாவலில் வரும் ‘இலட்சிய’ முதலாளியான கெய்ல் வைனாண்டின் இந்திய வடிவமா அம்பானி அள்ளித் தெளிக்கப்படும் இலவசங்களின் நோக்கம் தான் என்ன\nஅம்பானியின் வாயிலிருந்தே கேட்போம் :\n“நான்காம் தொழிற்புரட்சியின் எரிபொருளாக மின் தரவுகளே (data) இருக்கப் போகின்றது” எனக் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் உரையாற்றிய அம்பானி, “மின் தரவுகள் எண்ணெய் என்றால், நுண்ணுணர் மின் தரவுகள் (intelligent data) பெட்ரோலாகும்” என்றார்.\nஓராண்டுக்குப் பின் பெரும் நட்டத்தைச் சந்தித்திருக்கும் ரிலையன்ஸ் ஜியோ மறுபுறம் இணையப் பரவலை (internet penetration) பொருத்தவரை பாய்ச்சல் வேகத்தில் முன்னேறியுள்ளதை வியப்புடன் பார்க்கிறார்கள் முதலாளிய பொருளாதார வல்லுனர்கள். தகவல் தொடர்பைப் பொருத்தவரை வர்த்தக ரீதியில் ரிலையன்ஸ் பெரும் தோல்வியைச் சந்தித்திருந்தாலும், இணையப் பரவலில் வெற்றிகளைச் சந்தித்துள்ளது. இந்த வெற்றி உடனடியாக லாபத்தை வழங்கி விடவில்லை என்பது உண்மை தான்.\nஆனால் உடனடி லாபம் கிட்டாதெனினும், எதிர்காலத்தில் முதலாளியச் சந்தையின் ஆட்ட விதிகளைத் தீர்மானிக்கவிருப்பது இணையப் பரவலும் அதனால் குவியவிருக்கும் மின் தரவுகளும் தான். குரல் அழைப்புகள் மெல்ல மெல்ல மின் தரவுப் பொதிகளின் பரிமாற்றங்களாக மாறி வருகின்றது. மேலும் தொலைபேசி மட்டுமின்றி தொலைகாட்சிப் பெட்டி மற்றும் வீடுகளில் உள்ள மின்னணுவியல் சாதனங்கள் அனைத்தும் திறன் சாதனங்களாக (Smart Devices) மாறுவதும், அவையனைத்தும் இணையத்தின் மூலம் இணைக்கப்படுவதுமான ஒரு நிலையை நோக்கி தொழில்நுட்பங்கள் முன்னேறிச் செல்கின்றன.\nஇணையப் பரவலும், இணையத்தின் மூலம் இணைக்கப்படும் பொருட்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க அதிகரிக்க, மின் தரவுகள் மலையாகக் குவியும் போக்கும் அதிகரிக்கும். மின் தரவுகளைக் கட்டுப்படுத்துவதும், அதனைப் பகுப்பாய்வதன் அடிப்படையிலான தொழில் நடவடிக்கைகளுமே நான்காம் தொழிற்புரட்சிக் காலத்தின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கவிருக்கின்றன என்பதை அம்பானி முன்கூட்டியே உணர்ந்துள்ளார்.\nஅது என்ன நான்காம் தொழிற்புரட்சி அம்பானி சொல்லும் நுண்ணுணர் மின் தரவுகள் (Intelligent Data) என்பது என்ன அம்பானி சொல்லும் நுண்ணுணர் மின் தரவுகள் (Intelligent Data) என்பது என்ன நான்காம் தொழிற்புரட்சிக்கும் மின் தரவுகளுக்கும் என்ன தொடர்பு\nஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சிக் காலம் அறிவியல் துறையில் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகளை உந்தித்தள்ளியது. மறுமலர்ச்சிக் காலகட்டத்தைத் தொடர்ந்து சுமார் 1780-ல் இருந்து 1840 வரையிலான காலப் பகுதியில் கைவினைப் பட்டறைகளின் இடத்தை ஒருங்கிணைந்த பெரிய ஆலைகள் பிடித்தன. நீராவியின் ஆற்றல் தொழிற்துறையில் மலைக்கத்தக்க வளர்ச்சியைத் தூண்டியது. உலோகவியல், வேதியியல், இயற்பியல், இயந்திரவியல் போன்ற துறைகளில் ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் வளர்ந்து வந்த ஆலைத் தொழில் உற்பத்திக்குத் தேவையான புதிய இயந்திரங்களை படைத்தளித்தன.\n1870-ல் இருந்து 1915 வரையிலான காலகட்டத்தில் தொழிற்துறையில் ஏற்பட்ட நவீன வளர்ச்சியும், மிகப் பெருமளவில் எஃகு உற்பத்தித் தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் இரண்டாம் தொழிற்புரட்சிக்கு வித்திட்டன. குறிப்பாக பெரும் ஆலைகளின் பொருத்தும் வரிசை இயந்திரமயமானதும் (Mechanised Assembly line) இப்போக்கை உந்தித்தள்ளியது. இதே காலகட்டத்தில் மின்சாரத்தின் பயன்பாடு பரவலாகி அதன் பங்குக்கு தொழிற்துறை உற்பத்தியை மேலும் அதிகரிக்கச் செய்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் துவங்கி இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டம் வரையில் தொலைபேசி வலைப்பின்னல் பரவலாகத் துவங்கியது. இந்தப் போக்கின் விளைவாக உலகளாவிய அளவில் சந்தையைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை ஏகபோக மூலதனம் பெற்றது.\n1960 மற்றும் 1970-களில் ஆய்வுக்கட்டத்தில் இருந்து, பின்னர் 1980-களில் பரவலான மின்னணுவியல் தொழில்நுட்பம் மூன்றாம் தொழிற்புரட்சிக்கு கட்டியம் கூறியது. இந்தக் காலகட்டத்தைத் தொடர்ந்து தொழிற்துறை அதிவேகமாக கணினிமயமாகியது. இதன் தொடர்ச்சியாக ஆலை உற்பத்தி மற்றும் சந்தை ஆகியவற்றைக் கையாள்வதில் இணையத் தொழில்நுட்பம் பெரும் பாத்திரமாற்றத் தொடங்கியது. பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகளை மொய்த்துக் கொண்ட நிதிமூலதனச் சூதாடிகள், உலகின் மறுகோடிக்கு கண் சிமிட்டும் நேரத்தில் தமது மூலதனத்தை அப்படியே பெயர்த்து எடுத்துச் செல்வதை இணையம் எளிமையாக்கிக் கொடுத்தது.\nஉலக வர்த்தகக் கழகம், உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் ஏகாதிபத்திய அரசுகளின் மூலம் மேலிருந்து அதிகாரம் செலுத்தி, தேசிய எல்லைகளைத் தகர்த்து தனது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்ட ஏகாதிபத்திய நிதிமூலதனம், தகவல் தொழில்நுட்பம் வழங்கிய மேற்கண்ட சாத்தியங்களின் மூலம் தேசியத்தின் வேர்களை கீழிருந்தும் அரித்து அறுத்தது.\nமூன்றாம் தொழிற்புரட்சியின் நீட்சியாக நான்காம் தொழிற்புரட்சி வருகின்றது. இணையத்தின் பரவலால் உற்பத்தியாகு��் அபரிமிதமான மின் தரவுகளே இப்புதிய போக்கை தனித்து அடையாளம் காட்டுகின்றன. மேலும், கணினித் துறையிலும், ஆலை உற்பத்தித் துறையிலும் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சிகள் இணைய தொழில்நுட்பத்தின் மூலம் மையப்பட்ட ரீதியில் இணைக்கப்பட்டுள்ளன. பொருட்களின் இணையம் (Internet of Things – IOT) என அழைக்கப்படும் இப்புதிய போக்கு, மலை மலையாக மின் தரவுகளை உற்பத்தி செய்து குவிக்கின்றது.\nஇவ்வாறு குவியும் மின் தரவுகள் மீப்பெரும் மின் தரவுகள் (Big Data) என்று அழைக்கப்படுகின்றது. இந்த மீப்பெரும் மின் தரவுக் குவியலை பகுப்பாய்வு செய்வது சந்தையைப் ‘புரிந்து கொள்வதற்கும்’ நடப்பில் இருக்கும் தொழில்நுட்பங்களின் துல்லியத்தை அதிகரிப்பதற்கும் உதவும் என்பதை கூகுள், ஐ.பி.எம், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரும் பன்னாட்டுத் தொழிற்கழகங்கள் புரிந்து கொண்டன. இதே காலகட்டத்தில் உருவான மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வு (Big Data & Analytics) தொழில்நுட்பம், நான்காம் தொழிற்புரட்சிக் காலத்தின் முக்கியமான நிகழ்வாகும். பின்வரும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இக்காலகட்டத்தின் தனித்த அடையாளங்களாகும்.\nரோபோட்டிக்ஸ் எனப்படும் தானியங்கிப் பொறி பல்வேறு உற்பத்தித் தொழில்களில் தானியங்கல் (Automation) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. மீநுண் தொழில்நுட்பம் (Nano Technology) எனப்படும் அணு, மூலக்கூறு, மீமூலக்கூறு அளவில் பொருட்களை கையாளும் தொழிற்கலை, அணு மற்றும் மூலக்கூறியல் விஞ்ஞானத்தில் பெரும் பாய்ச்சலான வளர்ச்சியை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இவ்வறிவியல் ஆய்வுக் கட்டத்தில் உள்ளது.\nஅதே போல் ஆய்வுக் கட்டத்தில் உள்ள குவையக் கணியத் தொழில்நுட்பம் (Quantum computing) கணினிகளின் செயற்திறனை நடப்பில் உள்ளதை விடப் பன்மடங்கு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பம் (3D Printing) மற்றும் உயிரித் தொழில்நுட்பமும் தற்போது ஆய்வுக் கட்டத்தில் உள்ளன.\nநான்காம் தொழிற்புரட்சிக் கட்டத்தில் செயற்கை நுண்ணறிவுத் (Artificial Intelligence) துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும், அந்த வளர்ச்சியில் மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வு ஆற்றியுள்ள பங்கும் குறிப்பிடத்தக்கதாகும். இத்தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்குப் பங்காற்றியுள்ள மின் தரவுகளின் குவிதல் சமீபத்திய ஆண்டுக���ில் வியப்பூட்டும் அளவுகளை எட்டியுள்ளது.\nதொன்னூறுகளின் துவக்கத்தில் உலகளாவிய இணைய வலைப்பின்னலின் மூலம் ஒவ்வொரு நொடியிலும் சுமார் 100 ஜி.பி அளவுக்கான மின் தரவுகளே உற்பத்தியாயின. இன்றோ ஒவ்வொரு நொடியும் ஐம்பதாயிரம் ஜி.பி டேட்டா உற்பத்தியாவதாக கார்ட்னர் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. உலகம் முழுவதும் ஒரு நாளில் உற்பத்தியாகும் மின் தரவுகளை டி.வி.டி தட்டில் எழுதி அவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினால் அது நான்கு ஈஃபில் டவர்களின் உயரத்துக்கு வரும் என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் 2015-ல் வெளியான ஒரு கட்டுரை. இன்று அதன் அளவு ஐந்து ஈஃபில் டவர்களின் உயரத்தையும் விஞ்சக் கூடும்.\nஜி.பி கணக்குகள் கொஞ்சம் புரிந்து கொள்ள சிரமமாக இருக்கும்; நாம் பின்வருமாறு புரிந்து கொள்வோம். அதாவது ஒவ்வொரு நாளும் உற்பத்தியாகும் மின் தரவுகளின் அளவு என்பது 53 லட்சம் கோடிப் பாடல்களின் அளவுக்கு ஈடானது. அல்லது அவை வீடியோக்களாக இருந்து அவற்றை ஓடவிட்டால், சுமார் 90 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக ஓடும். நினைவில் கொள்ளுங்கள் – இவை ஒரே ஒரு நாளில் உற்பத்தியாகும் மின் தரவுகளின் கணக்கு மட்டுமே. இந்த மொத்த மின் தரவில் 90% சதவீதம் கட்டமைவற்ற மின் தரவுகள் (Unstructured Data) என்று வகைப்படுத்தப்படுகின்றன.\nகட்டமைவற்ற மின் தரவுகள் எனப்படுபவை யாவை முகநூல், டிவிட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூகவலைத்தளங்களில் பதிவேற்றப்படும் புகைப்படங்கள், நிலைத்தகவல்கள் துவங்கி, நாம் குறிப்பிட்ட சமூகவலைத்தளங்களில் எதைப் பார்க்கிறோம், எதற்கு விருப்பம் தெரிவிக்கிறோம், யாரையெல்லாம் பின் தொடர்கிறோம் என்பவை உள்ளிட்டு – எப்போது எங்கே பயணிக்கிறோம் என்கிற விவரங்கள் வரை மின் தரவுகளாக சேமிக்கப்படுகின்றன. இது தவிர, இணையத்தில் பொருட்கள் வாங்குவது, அல்லது இணையம் மூலம் பணப்பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது, யூடியூபில் வீடியோக்கள் பார்ப்பது உள்ளிட்ட நமது நடவடிக்கைகள் பற்றிய அனைத்து விவரங்களும் மின் தரவுகளாக சேமிக்கப்படுகின்றன.\nஉதாரணமாக யூடியூபில் ஒருவர் எவ்வளவு நேரம் காணொளிகள் பார்க்க செலவிடுகிறார், எந்த மாதிரியான காணொளிகளைப் பார்க்கிறார், எந்த வரிசையில் பார்க்கிறார், எவற்றுக்கெல்லாம் விருப்பம் தெரிவிக்கிறார், எவற்றைப் பகிர்கிறார் போன்ற விவரங்களும் மின் தரவுகளாக சேமிக்கப்படுகின்றன.\nஇணையமே பயன்படுத்தாத, வெறும் கருப்பு வெள்ளை கைப்பேசி மட்டுமே பயன்படுத்துகின்றவராக இருந்தாலும் கூட, அந்தக் கைப்பேசி ஒவ்வொரு சில நொடிகளுக்கும் அருகில் இருக்கும் செல்பேசி கோபுரத்துடனான தனது தொடர்பை உறுதி செய்து கொண்டுதானிருக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு செல்பேசி கோபுரத்துக்கு அனுப்பப்படும் சிக்னல்களும் மின் தரவுகளாக சேமிக்கப்படுகின்றது.\nமேலும், இணையத்துடன் இணைக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள், சென்சார் பொருத்தப்பட்ட வாகனங்கள், வீடுகளில் பயன்படுத்தப்படும் திறன் தொலைக்காட்சிப் பெட்டி (Smart TV) உள்ளிட்ட திறன் சாதனங்கள் என இணையத்தால் இணைக்கப்பட்ட பொருட்கள் (Internet of Things) அனைத்தும் மின் தரவுகளை உற்பத்தி செய்கின்றன. சமூக வலைத்தள நடவடிக்கைகள் – படங்கள், காணொளிகள் பகிர்வது, விருப்பம் தெரிவிப்பது, இணைய உரையாடல், யூடியூப் போன்ற தளங்களில் காணொளிகள் பார்ப்பது குறித்த விவரங்கள் போன்றவை அனைத்தும் உலகளவில் குவிந்து வரும் மின் தரவுகளுக்கான மிக முக்கியமான மூலங்களாக உள்ளன.\nமேலே பட்டியலிடப்பட்ட வழிகளில் உற்பத்தியாகி பின்னர் சேமிக்கப்படும் மின் தரவுகள் அனைத்தும் “கட்டமைவற்ற மின் தரவுகள்” என்று வகைப்படுத்தப்படுகின்றன. அதாவது இவையனைத்தும் முன்தீர்மானிக்கப்பட்ட கட்டமைவு ஏதுமில்லாத மின் தரவுகள். அதே நேரத்தில், கணினிகளில் நிறுவப்பட்டுள்ள மைக்ரோசாப்ட் வேர்ட், எக்செல் போன்ற ஏதாவது ஒரு குறிப்பிட்ட மென்பொருளை இயக்கியதன் மூலமோ, மின்னஞ்சல்களின் வழியாகவோ உருவாகும் மின் தரவுகளின் உட்கட்டமைப்பு முன்தீர்மானிக்கப்பட்டது. இவை கட்டமைவான மின் தரவுகள் (Structured Data) என வகைப்படுத்தப்படுகின்றன.\nகட்டமைவற்ற மின்தரவுகளை எதற்காக சேமிக்க வேண்டும் சுமார் பத்தாண்டுகளுக்கு முன் ”அதிகமாக இருப்பதும் ஒன்றுமில்லாதிருப்பதும் வேறுவேறல்ல” என்கிற கண்ணோட்டமே இது விசயத்தில் நிலவி வந்தது. அதாவது, கைநிறைய அள்ளிய கழுதை விட்டையைப் போல், அன்றாடம் வந்து குவியும் மின் தரவுகளை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது என்றும், அது ஒரு சுமையாகவுமே கருதப்பட்டது.\nஏனெனில், மிகப் பெரிய அளவில் குவியும் கட்டமைவற்ற மின் தரவுகளைப் பகுப்பாய்வுக்கு (data analytics) உட்படுத்த அப்போதிருந்த தொழில்நுட்பங்கள் போதுமானதாக இல்லை. அந்த சமயத்தில் பிரபலமாக இருந்த மின் தரவுப் பகுப்பாய்வு மென்பொருட்கள், கட்டமைவான மின் தரவுகளைக் கையாள்வதற்கு ஏற்பத்தான் வடிவமைக்கப்பட்டிருந்தன. மேலும், தேவைப்படாத மின் தரவுகளைச் சேமித்து வைப்பதும் தொழில் நுட்பரீதியில் மிகவும் செலவு பிடிக்கத்தக்கதாக இருந்தது.\nகட்டமைவற்ற மின் தரவுகளை பகுத்தாயும் திறன் கொண்ட தொழில்நுட்பம் சுதந்திர மென்பொருள் (Open Source) குழுக்களால் உருவாக்கப்பட்டன. குறிப்பாக ஓப்பன் சோர்ஸ் நிறுவனமான அப்பாச்சே உருவாக்கிய ஹடூப் (Apache Hadoop) எனும் மென்பொருள் கட்டமைவற்ற மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வுக்கு இருந்த தடைகளை உடைத்தது. இன்று சந்தையில் பிரபலமாக உள்ள பெரும்பாலான மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வு மென்பொருட்கள், அப்பாச்சே ஹடூப்பின் செயல் அடிப்படைகளை உட்செரித்துக் கொண்டே உருவாக்கப்பட்டன. மீப்பெரும் மின் தரவுகளைப் பகுத்தாயும் தொழில்நுட்பங்கள் வளர்ந்த பின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஒரு புதிய வேகத்தில் வளரத் துவங்கியது.\nஇனி, மீப்பெரும் மின் தரவுக் குவியலில் ஆகப் பெரும்பான்மையாக உள்ள கட்டமைவற்ற மின் தரவுகளில் மிக முக்கிய பங்காற்றும் சமூக வலைத்தளங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும் முறை குறித்துப் பார்ப்போம்.\n–புதிய கலாச்சாரம், ஜூலை 2017\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t52673-topic", "date_download": "2018-12-10T15:26:07Z", "digest": "sha1:33EWHZSQ5TKEPBVVOBI5UCFITZKS3UCW", "length": 18764, "nlines": 159, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "காத்திருப்போர் பட்டியல்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பல்சுவை- தொடர் பதிவு\n» ஆயிரம் ஜன்னல் வீடு நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.\n நூல் ஆசிரியர் : புதுகை மு. தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n நூல் ஆசிரியர் : மரபுமாமணி சங்கை வீ. செயராமன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» ரசித்த திரைப்பட பாடல்கள் - காணொளி\n» பஞ்ச பூதங்களையும் வசப்படுத்த வேண்டுமா\n» தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை\n» தலைவர் ஏன் பேசப் பயப்படறாரு...\n» அலெக்சாண்டர் டூமாஸ் - புகழ் பற்ற எழுத்தாளர்\n» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...\n» கஸல் கண்ணிகளின் தொடர்...\n» வலிகளைப் பழகலாம் வா\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு வனவாசம் \n மதிப்புரை பேராசிரியர் முனைவர் ச. சந்திரா\n நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் அணிந்துரை ;‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன் \n» பன்முக நோக்கில் சிலப்பதிகாரம் நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» மாத்திரைகள் போடாத மெய்யுறக்கம் அது \n» தனிமையிலே இனிமை காண முடியுமா\n» வலைபாயுதே - தனிமையில் இருக்கும் கடல்\n» கதம்பம் - {பல்சுவை - தொடர்பதிவு}\n» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'...\n» இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன கதை \n» உன் உறக்கத்தில் உண்மையை உறங்க விட்டு விடாதே \n» தர்ம்பிரபு - சினிமா\n» ஏண்டா, கையில என்னடா கத்தி..\n» மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}\n» நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த சர்பிரைஸ்\n» பல்சுவை- தொடர் பதிவு\n» புன்னகை செய்யலாம் வாங்க...\n» திருவண்ணாமலைக்குச் செல்ல முடியாதவர்களுக்காக சென்னையில் ஒளிரும் அண்ணாமலை..\n» நடனதுறைக்கு வழங்கப்படும் விருது - பொது அறிவு தகவல்\n» மனதுக்கு இதமூட்டும் வார்த்தைகள்\n» சிரிப்’பூ’ - தொடர் பதிவு\n» காரணம் கூற வேண்டாம்...\n» பிரபலங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை...\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nடிக்கெட் எடுக்காதவர்கள், படிக்கட்டில் பயணம் செய்தவர்கள்,\nதண்டவாளத்தில் அசுத்தம் செய்தவர்கள் ஆகியோரைக்\nகைது செய்து ஒரு அறையில் அடைக்கிறார் ரயில்வே\nபொழுதுபோகவேண்டும் என்பதற்காக கைதிகள் தங்களது\nகதைகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். அதில் நாயகன்\nசச்சின் மணி சொல்லும் கதை முழுப்படமாக காட்டப்\nநாயகன் சச்சின் மணி முதல் படம் என்று தெரியாத அளவுக்கு\nமுயற்சி எடுத்து சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகி நந்���ிதா\nகலகலப்பு, கடுகடுப்பு கதாபாத்திரத்தில் ரசிகர்களைக்\nகிட்டத்தட்ட ஹீரோ லெவலுக்கு அருள்தாஸ் கதாபாத்திரம்\nஅமைந்திருக்கிறது. நாயகியின் அப்பா சித்ரா லட்சுமணன்,\nதுப்பாக்கி துடைக்கும் மொட்டை ராஜேந்திரன், செக்ஸ் டாக்டர்\nமனோபாலா, ரயிலில் பிச்சை எடுத்து சம்பாதித்ததை\nசகாக்களுக்கு பரிமாறும் மயில்சாமி, அப்புக்குட்டி,\nசெண்ட்ராயன், அருண்ராஜா காமராஜ் என அனைவருமே\nசீன் ரோல்டன் இசையில் மெல்லிய பாடல்கள் மனம்\nதொடுகின்றன. எம்.சுகுமார் ஒளிப்பதிவு எளிமையான அருமை.\nரயில்வே போலீஸ் கதைக்களத்தில் குறைவான\nகலைஞர்களை வைத்துக்கொண்டு நிறைவான படமாக\nஉருவாகியிருக்கிறது. வழக்கமான காதல் கதையை,\nவித்தியாசமான கோணத்தில் கலகலப்பாக இயக்கியிருக்கிறார்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய��ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்���ட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t53047-topic", "date_download": "2018-12-10T15:21:55Z", "digest": "sha1:DPVAVPI2TYDTEAEEHU2UHAUT3VWMHHWN", "length": 17031, "nlines": 143, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "கோலிவுட்டில் முகாமிடும், காலா பட நாயகி!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பல்சுவை- தொடர் பதிவு\n» ஆயிரம் ஜன்னல் வீடு நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.\n நூல் ஆசிரியர் : புதுகை மு. தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n நூல் ஆசிரியர் : மரபுமாமணி சங்கை வீ. செயராமன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» ரசித்த திரைப்பட பாடல்கள் - காணொளி\n» பஞ்ச பூதங்களையும் வசப்படுத்த வேண்டுமா\n» தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை\n» தலைவர் ஏன் பேசப் பயப்படறாரு...\n» அலெக்சாண்டர் டூமாஸ் - புகழ் பற்ற எழுத்தாளர்\n» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...\n» கஸல் கண்ணிகளின் தொடர்...\n» வலிகளைப் பழகலாம் வா\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு வனவாசம் \n மதிப்புரை பேராசிரியர் முனைவர் ச. சந்திரா\n நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் அணிந்துரை ;‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன் \n» பன்முக நோக்கில் சிலப்பதிகாரம் நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» மாத்திரைகள் போடாத மெய்யுறக்கம் அது \n» தனிமையிலே இனிமை காண முடியுமா\n» வலைபாயுதே - தனிமையில் இருக்கும் கடல்\n» கதம்பம் - {பல்சுவை - தொடர்பதிவு}\n» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'...\n» இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன கதை \n» உன் உறக்கத்தில் உண்மையை உறங்க வி���்டு விடாதே \n» தர்ம்பிரபு - சினிமா\n» ஏண்டா, கையில என்னடா கத்தி..\n» மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}\n» நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த சர்பிரைஸ்\n» பல்சுவை- தொடர் பதிவு\n» புன்னகை செய்யலாம் வாங்க...\n» திருவண்ணாமலைக்குச் செல்ல முடியாதவர்களுக்காக சென்னையில் ஒளிரும் அண்ணாமலை..\n» நடனதுறைக்கு வழங்கப்படும் விருது - பொது அறிவு தகவல்\n» மனதுக்கு இதமூட்டும் வார்த்தைகள்\n» சிரிப்’பூ’ - தொடர் பதிவு\n» காரணம் கூற வேண்டாம்...\n» பிரபலங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை...\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nகோலிவுட்டில் முகாமிடும், காலா பட நாயகி\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nகோலிவுட்டில் முகாமிடும், காலா பட நாயகி\nரஜினியுடன், கபாலி படத்தில் நாயகியாக நடித்த\nராதிகா ஆப்தேவுக்கு, அதன்பின் தமிழில் யாரும்\nஆனால், தற்போது ரஜினியின், காலா படத்தில் நாயகியாக\nநடித்துள்ள இந்தி நடிகை ஹூமா குரோசி, இந்த படத்தில்\nநடித்து வந்தபோதே, சில தமிழ்ப்பட இயக்குனர்களை அணுகி,\nஓரிரு இயக்குனர்கள் அவருக்கு பச்சை கொடி\nஅசைத்திருக்கின்றனர். அதனால், அடுத்து, தமிழில் ஒரு மெகா\nரவுண்டு வரவேண்டும் என்று கோலிவுட்டில் முகாமிட தயாராகி\nவருகிறார். அலை மோதும்போதே கடலாட வேண்டும்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனு���வம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி வ���ளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2008/09/blog-post_25.html", "date_download": "2018-12-10T15:41:59Z", "digest": "sha1:SQ4Z74TNV23BPIGEN3PXOW4H765COTMD", "length": 13743, "nlines": 45, "source_domain": "www.desam.org.uk", "title": "அமெரிக்காவைப் பாருங்கள்... | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » அமெரிக்காவைப் பாருங்கள்...\nஅமெரிக்கா சந்தித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பொருளாதாரப் பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என்று அந்த நாட்டின் பொருளாதார நிபுணர்கள் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கா மட்டுமல்ல, உலக சரித்திரத்திலேயே இதுவரை இல்லாத அளவுக்கு, சுமார் 700 பில்யன் டாலர்களை (அடேயப்பா, 70,000 கோடி டாலர்கள்) திவாலாக இருக்கும் நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு வாரி வழங்கி, தனது ஒட்டுமொத்தப் பொருளாதாரமே தகர்ந்து விடாமல் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.அமெரிக்காவின் நிதிநிலைமை ஆட்டம் காணும் அளவுக்கு அப்படி என்ன பொருளாதார நிலநடுக்கம் ஏற்பட்டுவிட்டது எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத சந்தைப் பொருளாதாரம் சந்திக்க நேரும் விபத்தைத்தான் இப்போது அமெரிக்காவும் சந்தித்துள்ளது. உலகிற்கெல்லாம் பொருளாதார நடவடிக்கையில் அரசின் தலையீடு கிஞ்சித்தும் கூடாது என்று உபதேசம் செய்தவர்கள் இப்போது அரசின் தலையீடு இல்லாமல் இந்தப் பிரச்னையைச் சமாளிக்க முடியாது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.1990-ன் பிற்பகுதியில், அமெரிக்காவில் அனைவருக்கும் குடியிருக்க வீடு வேண்டும் என்கிற முனைப்புடன் அமெரிக்க வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பெருமளவில் குறைந்த வட்டிக்கு வீட்டுக்கடனை வாரி வழங்கத் தொடங்கின. அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டும் நிறுவனங்களின் வளர்ச்சிதான் இப்படியொரு திட்டத்தின் பின்னணியாக இருந்தது என்பதைச் சொல்த் தெரிய வேண்டியதில்லை.இப்போது, இந்தியாவில் யார், இன்னர் என்று கேள்வி இல்லாமல் வங்கிகள் கடன் அட்டைகளையும், வாகனக் கடன்களையும் கொடுப்பதுபோல, அமெரிக்காவிலும் தராதரம் பார்க்காமல் எல்லோருக்கும் வீட்டுக்கடன் வழங்கும் திட்டத்தில் வங்கிகள் இறங்கின. என்ன வேலை, என்ன சம்பளம், என்ன பின்னணி என்பதைக் கருத்தில்கொள்ளாமல் வாங்க இருக்கும் வீடுகளையே அடமானமாக ஏற்றுக்கொண்டு அதிகரித்த வட்டிக்குக் கடன்கள் தரப்பட்டன.கேட்டதும் கடன் கிடைக்கிறது எனும்போது வீடு வாங்கும் ஆசை அனைவருக்கும் ஏற்பட்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை. ரியல் எஸ்டேட் தொழில் அபரிமிதமான வளர்ச்சியும், வீடுகளின் விலைகளில் எண்ணிப் பார்க்க முடியாத உயர்வும் ஏற்பட்டன. இந்தச் செயற்கையான வளர்ச்சியை எத்தனை காலம் தக்க வைக்க முடியும் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத சந்தைப் பொருளாதாரம் சந்திக்க நேரும் விபத்தைத்தான் இப்போது அமெரிக்காவும் சந்தித்துள்ளது. உலகிற்கெல்லாம் பொருளாதார நடவடிக்கையில் அரசின் தலையீடு கிஞ்சித்தும் கூடாது என்று உபதேசம் செய்தவர்கள் இப்போது அரசின் தலையீடு இல்லாமல் இந்தப் பிரச்னையைச் சமாளிக்க முடியாது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.1990-ன் பிற்பகுதியில், அமெரிக்காவில் அனைவருக்கும் குடியிருக்க வீடு வேண்டும் என்கிற முனைப்புடன் அமெரிக்க வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பெருமளவில் குறைந்த வட்டிக்கு வீட்டுக்கடனை வாரி வழங்கத் தொடங்கின. அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டும் நிறுவனங்களின் வளர்ச்சிதான் இப்படியொரு திட்டத்தின் பின்னணியாக இருந்தது என்பதைச் சொல்த் தெரிய வேண்டியதில்லை.இப்போது, இந்தியாவில் யார், இன்னர் என்று கேள்வி இல்லாமல் வங்கிகள் கடன் அட்டைகளையும், வாகனக் கடன்களையும் கொடுப்பதுபோல, அமெரிக்காவிலும் தராதரம் பார்க்காமல் எல்லோருக்கும் வீட்டுக்கடன் வழங்கும் திட்டத்தில் வங்கிகள் இறங்கின. என்ன வேலை, என்ன சம்பளம், என்ன பின்னணி என்பதைக் கருத்தில்கொள்ளாமல் வாங்க இருக்கும் வீடுகளையே அடமானமாக ஏற்றுக்கொண்டு அதிகரித்த வட்டிக்குக் கடன்கள் தரப்பட்டன.கேட்டதும் கடன் கிடைக்கிறது எனும்போது வீடு வாங்கும் ஆசை அனைவருக்கும் ஏற்பட்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை. ரியல் எஸ்டேட் தொழில் அபரிமிதமான வளர்ச்சியும், வீடுகளின் விலைகளில் எண்ணிப் பார்க்க முடியாத உயர்வும் ஏற்பட்டன. இந்தச் செயற்கையான வளர்ச்சியை எத்தனை காலம் தக்க வைக்க முடியும் ஒரு கட்டத்தில் தேவையும் குறைந்து விலையும் சரியத் தொடங்கியது. வேறு காரணங்களால் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிறு பின்னடைவு, அதிகரித்த வேலைஇழப்புக்கு வழிகோயது. பலருடைய வீட்டுக்கடன்களின் தவணைகள் அடைக்கப்படாத நிலைமை ஏற்பட்டது. அந்தக் குடியிருப்புகளை கடன் கொடுத்த வங்கிகள் கையகப்படுத்தினவே தவிர, அவைகளை விற்றுப் பணமாக்க முடியவில்லை. அவற்றை வாங்க ஆள் இல்லை.வங்கிகள் தாங்கள் விநியோகம் செய்திருந்த கடன்களையும், அதற்காக அடமானமாகப் பெற்றிருந்த வீடுகளின் பத்திரங்களையும் காட்டி பெரிய நிதிநிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெற்றிருந்தன. தவணைப் பணம் தடைப்பட்டு, அடமானமாகப் பெற்ற வீடுகளையும் விற்க முடியாத நிலையில் வங்கிகள் ஒன்றன்பின் ஒன்றாக ஆட்டம் காணத் தொடங்கின. விளைவு ஒரு கட்டத்தில் தேவையும் குறைந்து விலையும் சரியத் தொடங்கியது. வேறு காரணங்களால் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிறு பின்னடைவு, அதிகரித்த வேலைஇழப்புக்கு வழிகோயது. பலருடைய வீட்டுக்கடன்களின் தவணைகள் அடைக்கப்படாத நிலைமை ஏற்பட்டது. அந்தக் குடியிருப்புகளை கடன் கொடுத்த வங்கிகள் கையகப்படுத்தினவே தவிர, அவைகளை விற்றுப் பணமாக்க முடியவில்லை. அவற்றை வாங்க ஆள் இல்லை.வங்கிகள் தாங்கள் விநியோகம் செய்திருந்த கடன்களையும், அதற்காக அடமானமாகப் பெற்றிருந்த வீடுகளின் பத்திரங்களையும் காட்டி பெரிய நிதிநிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெற்றிருந்தன. தவணைப் பணம் தடைப்பட்டு, அடமானமாகப் பெற்ற வீடுகளையும் விற்க முடியாத நிலையில் வங்கிகள் ஒன்றன்பின் ஒன்றாக ஆட்டம் காணத் தொடங்கின. விளைவு இந்த வங்கிகளில் வீட்டுக் கடனுக்காக முதலீடு செய்திருந்த நிதி நிறுவனங்கள் திவாலாகத் தொடங்கின.இதன் தொடர்விளைவாக இந்த நிதி நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்திருந்த பொதுமக்கள், தங்களது முதலீடு மதிப்பிழந்ததால் நஷ்டமடைந்தனர். இது அமெரிக்கா முழுவதும் பொதுமக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியது. பங்குச்சந்தை சார்ந்த பொருளாதாரத்தின் மிகப்பெரிய சாபக்கேடு இது என்பதற்கு அமெரிக்கா இப்போது சந்திக்கும் பொருளாதார நெருக்கடி ஓர் எடுத்துக்காட்டு.உலகமெல்லாம் பெயரும் பெருமையும் பேசிய பியர் ஸ்டேர்ன்ஸ், லெஹ்மான் பிரதர்ஸ், ஏ.ஐ.ஜி. நிறுவனங்களில் தொடங்கி சிறிய மற்றும் அமெரிக்காவில் மட்டுமே செயல்படும் பல நிதி நிறுவனங்களும் வாராக்கடனக மாறிய வீட்டுக் கடன்களால் பாதிக்கப்பட்டு திவாலாகும் நிலைமை. அமெரிக்கப் பொருளாதாரத்தில் தேக்கம் ஏற்பட்டு விடாமல் தடுக்க, அமெரிக்க மத்திய வங்கி முதல் வட்டிவிகிதத்தைக் குறைத்தது.பிரச்னை தீர்ந்தது என்று கருதும் வேளையில் ஒன்றன்பின் ஒன்றாக நிதி நிறுவனங்கள் திவாலாகத் தொடங்கியதும், அரசு அந்த நிறுவனங்களின் உதவிக்கு ஓட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிதி நிறுவனங்களில் கண்ணை மூடிக்கொண்டு கடன் வழங்கும் நமது ஐசிஐசிஐ போன்ற வங்கிகள், தாங்கள் உலகப் பொருளாதாரத்தில் ஒன்றியவர்கள் என்று காட்டிக்கொள்ள முதலீடு செய்துவிட்டு இப்போது முழிக்கின்றன. உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும் எப்படியெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு இப்போது அமெரிக்கா சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியும், அதனல் உலகின் பல நாடுகளில் ஏற்பட்டிருக்கும் தொடர் விளைவுகளும் உதாரணங்கள்.இந்தியாவிலும் கடன்களை வாரி வழங்கி பொருளாதார வளர்ச்சியை மிகைப்படுத்திக் காட்டும் முயற்சி நடக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அமெரிக்காவின் அவலத்திருந்து நம்மவர்கள் பாடம் படித்தால் நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/45240-samsung-galaxy-j4-galaxy-j6-specifications-leaked-rumoured-to-come-with-android-8-0-oreo.html", "date_download": "2018-12-10T16:10:37Z", "digest": "sha1:RBU45GM2UM62KH6YMD4E7AKE23QJ2RIJ", "length": 12814, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாம்சங் ஜெ4 மற்றும் ஜெ6 : சிறப்பம்சங்கள் லீக் ஆனது? | Samsung Galaxy J4, Galaxy J6 Specifications Leaked, Rumoured to Come With Android 8.0 Oreo", "raw_content": "\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசாம்சங் ஜெ4 மற்றும் ஜெ6 : சிறப்பம்சங்கள் லீக் ஆனது\nசாம்சங் ஜெ4 மற்றும் ஜெ6 ஸ்மார்ட்போன்களின் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.\nஇந்திய சந்தையில் நாள்தோறும் பல ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் சில நிறுவனங்கள் குறைந்த விலையில், அதிக வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்றுவிட்டன. இதனால் தங்கள் இடத்தை இழந்த சில நிறுவனங்கள் மீண்டும், வாடிக்கையாளர்களை வசப்படுத்த சில புதிய மாடல் செல்போன்களை வெளியிட்டு வருகின்றன. அதன்படி சாம்சங் நிறுவனம் இந்த மாதத்திற்கு தனது புதிய மாடல்களான கேலக்ஸி ஜெ4 மற்றும் ஜெ6 ஸ்மார்ட்போன்களை வெளியிடவுள்ளன. இவற்றின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளன.\nஅந்தத் தகவல்களின்படி, ஜெ6 மாடலை பொறுத்தவரையில் 5.6 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளேவுடனும், ஹக்டா-கோர் ப்ராசஸருடனும் வெளியாகிறது. அத்துடன் 3ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் என்ற இரண்டு ரகங்களில் வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 16 எம்பி கேமராவும், முன்��ுறத்தில் 8 எம்பி சென்சார் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பின்புறத்தில் கைரேகை பதிவு செய்யும் சென்சார் உள்ளது. இதன் இண்டெர்னல் ஸ்டோரேஜ் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என்ற இரண்டு ரகங்களில் வெளியாகிறது. இதுதவிர கூடுதலாக மைக்கோ கார்டு பொறுத்தும் வசதி உள்ளது. 3,000 எம்ஏஹெச் பேட்டரியுடன், இரண்டு சிம் கார்டு பொறுத்தும் வசதி இதில் இருக்கிறது. சிம் கார்டில் வோல்ட் வசதியும் உள்ளது.\nஜெ4 மாடலில் 5.5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே உள்ளது. இதில் குவாட்-கோர் ப்ராசஸ்ர் இடம்பெற்றுள்ளது. இதிலும் 2 ஜிபி மற்றும் 3 ஜிபி ரேம் என்ற இரண்டு ரகங்கள் வெளியாகின்றன. அவற்றுக்கு ஏற்றார்போல் 16 ஜிபி மற்றும் 32 ஜிபி இண்டடெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டிருக்கும். பின்புறத்தில் 13 எம்பி மற்றும் முன்புறத்தில் 5 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு கேமராக்களுக்கும் எல்இடி ஃப்ளாஷ் லைட் உள்ளது. இதிலும் வோல்ட் வசதியுடன் 2 சிம் கார்டுகள் பொருத்த முடியும். இதன் பேட்டரி 2,800 அல்லது 3.000 எம்ஏஹெச் ஆக இருக்கும். மேலும் ஜெ4 மற்றும் ஜெ6 ஆகிய இரண்டும் ஆண்ட்ராய்டு ஒரியோ 8.0 இயங்குதளம் கொண்டது. இவற்றின் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\n2000, 200 ரூபாய் நோட்டுகளில் இப்படியும் ஒரு சிக்கல் - பொதுமக்கள் அவதி\nகாவிரி மேலாண்மை வாரியம் கேட்டால், மேம்போக்கான வாரியம் முன்மொழிந்த மத்திய அரசு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆசஸ் ‘மேக்ஸ் எம்2’, ‘மேக்ஸ் ப்ரோ எம்2’ - டிசம்பர் 11 வெளியீடு\n48 எம்பி கேமராவுடன் புதிய சியோமி ஸ்மார்ட்போன்\n‘ஹவாய் மேட் 20 ப்ரோ’ வெளியீடு : 40 எம்பி கேமரா..\nநோக்கியா 8.1 : இந்தியாவில் டிசம்பர் 5-ல் வெளியீடு\nஇன்ஃபினிக்ஸ் ‘நோட் 5 ஸ்டைலஸ்’ வெளியீடு : விலை, சிறப்பம்சங்கள்\nவிரைவில் வெளியாகும் ஓப்போ ‘ஆர்17’\nவெளியாகிறது ‘ரெட்மி நோட் 6 ப்ரோ’ - விலை, சிறப்பம்சங்கள்\nவெளியானது ஓப்போ ‘ஏ7’ : விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nவிரைவில் வருகிறது ‘மோடோ ஜி7’ - வாட்டர்ட்ராப் டிஸ்ப்ளே..\n“சொந்த காரணத்தால் ராஜினாமா செய்தேன்” - ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித்\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\n“மக்களுக்கு சாதகமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்காது” - வைகோ வேதனை\nஹுவாய் நிறுவன அதிகாரி கைதான விவகாரம் : சீனா கடும் எச்சர���க்கை\nஇறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n2000, 200 ரூபாய் நோட்டுகளில் இப்படியும் ஒரு சிக்கல் - பொதுமக்கள் அவதி\nகாவிரி மேலாண்மை வாரியம் கேட்டால், மேம்போக்கான வாரியம் முன்மொழிந்த மத்திய அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/08/97105.html", "date_download": "2018-12-10T16:55:41Z", "digest": "sha1:QZYD2YW6BNWOFEJ6FE2HAE3VDXRSRXQF", "length": 19123, "nlines": 207, "source_domain": "www.thinaboomi.com", "title": "கேரளா வெள்ளத்திற்கு விஜய் 70 லட்சம்- இயக்குனர் பேரரசு பேச்சு...", "raw_content": "\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபாகிஸ்தானுக்கு ஒரு டாலர் கூட நிதியுதவி வழங்கக் கூடாது - அமெரிக்க தூதர் வலியுறுத்தல்\nமும்பை தாக்குதலை நடத்தியது பாக். பயங்கரவாதிகள்தான்- இம்ரான்கான் ஒப்புதல்\nராஷ்ட்ரிய லோக் சமதா கட்சித் தலைவரான மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாகா திடீர் ராஜிநாமா\nகேரளா வெள்ளத்திற்கு விஜய் 70 லட்சம்- இயக்குனர் பேரரசு பேச்சு...\nசனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018 சினிமா\n\"பேய் எல்லாம் பாவம்\" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேப் பிரிவ்யூ தியேட்டரில் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட பேரரசு பேசியதாவது...\nமலையாளத்திலிருந்து எந்த இயக்குனர் வந்தாலும், தமிழ் இயக்குனர் போலவே கொண்டாடுவோம். \"பேய் எல்லாம் பாவம்\" பாடல், ட்ரெய்லர் பார்த்தேன் மிக சிறப்பாக இருந்தது. இந்த இயக்குனர் தீபக் நாராயன் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து உயர்ந்த இடத்தை பிடித்த பாஸில், சித்திக் போல மிக உயர்ந்த இடத்தை பிடிப்பார். கலைக்கு மொழியே தேவையில்லை ஏனெனில் அனைவரும் இந்தியர்கள். சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது ஒவ்வொரு தமிழனும் தன்னால் முடிந்த உதவிகளை முன்னின்று கொடுத்தார்கள். நடிகர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்தார்கள். இளைய தளபதி விஜய் 70 லட்சம் சொந்த பணத்தை செலவு செய்து நிவாரண பொருட்களை வழங்கினார். இதுபோல எந்த அரசியல்வாதியாவது சொந்த பணத்தை கொடுத்தார்களா என கேள்வி எழுப்பினார். ���ேரளா ரசிகர்கள் மம்முட்டி, மோகன்லால் இருவருக்கும் இணையான வசூல், ஓப்பனிங் விஜய் சார் படங்களுக்கு எப்போதும் கேரளாவில் இருக்கும். எந்த பிரச்சினை என்றாலும் சினிமாக்காரர்களே குரலும், பொருளும் தருகிறார்கள் என்று பேசினார்.\nவிழாவில் கவிஞர் சிநேகன், இயக்குனர் ராசி அழகப்பன், இயக்குனர் கல்யாண், மைம் கோபி, கில்டு யூனியன் தலைவர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.தரகன் சினிமாஸ் சார்பாக ஹன்ஸிபாய் தயாரிப்பு.கதாநாயகன் அரசு, கதாநாயகி டோனா சங்கர் அப்புக்குட்டி, ஸ்ரீஜித்ரவி, தர்ஷன், சிவக்குமார், ரசூல், ஒளிப்பதிவாளர் பிரசாந்த், இசையமைப்பாளர் நவீன் சங்கர், எடிட்டர் அருண்தாமஸ், கதை, திரைக்கதை, வசனம் எழுதிய தவமணி பாலகிருஷ்ணன், இயக்குனர் தீபக் நாராயணன்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவிஜய் பேரரசு vijay Perarasu\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பார்லி. குளிர்கால கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்\n5 மாநில சட்ட சபை தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை\nஅலுவலக மக்கள் தொடர்பு துறை அதிகாரி காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nவன உயிரினங்களிடமிருந்து மக்களை பாதுகாத்த வனத்துறை பணியாளர்களுக்கு முதல்வர் விருது முதல்வர் எடப்பாடி வழங்கி பாராட்டினார்\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nமேகதாது விவகாரத்��ில் கர்நாடக மாநில அரசுடன் பேச்சுக்கே இடமில்லை: பதில் கடிதம் அனுப்பி தமிழக அரசு திட்டவட்டம்\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட் அனுமதி\nபத்திரிகையாளர் ஜமாலின் கடைசி வார்த்தைகள் - சி.என்.என். தொலைக்காட்சி வெளியிட்டது\nமுதல் முறையாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் போப்\n இந்திய வீரர் காம்பீர் விளக்கம்\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஉலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமதிப்பிழப்புக்குப் பின் ரூ. 20 லட்சம் கோடியை தாண்டியது பணப்புழக்கம் - ரிசர்வ் வங்கி தகவல்\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு ...\nஅடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கும், ரோஹித் ...\nமல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\nபுது டெல்லி : கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் இன்று பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு ...\nஅமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆர்வமில்லை - ஏமன் அரசு குற்றச்சாட்டு\nரிம்போ : ஏமனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கு ஆர்வமில்லை என்று அந்த நாட்டு ...\nமுதல் முறையாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் போப்\nவாடிகன் சிட்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக போப் பிரான்சிஸ், ஐக்கிய அரபு அமீரக நாட்டுக்கு செல்கிறார் என்று ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரைய��ல் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\n1பத்திரிகையாளர் ஜமாலின் கடைசி வார்த்தைகள் - சி.என்.என். தொலைக்காட்சி வெளியிட...\n2தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற வாய்ப்பு: சென்ன...\n3மேகதாது விவகாரத்தில் கர்நாடக மாநில அரசுடன் பேச்சுக்கே இடமில்லை: பதில் கடிதம...\n4முசாபர் நகரில் ஊர் பஞ்சாயத்தார் முன்பு தலாக் சொன்ன கணவருக்கு பளார் விட்ட மன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/india-bags-silver-trap-shooting-at-asian-games-2018-011418.html", "date_download": "2018-12-10T16:21:25Z", "digest": "sha1:AVUEDN6WHIT2OZEIY5PJVNZBNGBMKWXX", "length": 8478, "nlines": 116, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஆசிய விளையாட்டு: துப்பாக்கி சுடுதலில் மற்றொரு பதக்கம்... வெள்ளி வென்றார் 19 வயது வீரர்! - myKhel Tamil", "raw_content": "\n» ஆசிய விளையாட்டு: துப்பாக்கி சுடுதலில் மற்றொரு பதக்கம்... வெள்ளி வென்றார் 19 வயது வீரர்\nஆசிய விளையாட்டு: துப்பாக்கி சுடுதலில் மற்றொரு பதக்கம்... வெள்ளி வென்றார் 19 வயது வீரர்\nபாலெம்பங் : ஆசிய விளையாட்டு போட்டியில், இந்தியாவுக்கு இதுவரை மூன்று பதக்கங்கள் மட்டுமே கிடைத்து இருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. துப்பாக்கி சுடுதலில் ட்ராப் பிரிவில் லக்ஷை ஷெரான் வெள்ளி வென்று இந்தியாவின் பதக்க வேட்டையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி உள்ளார்.\nஇந்தோனேசியாவின் பாலெம்பங் நகரில் நடந்த ட்ராப் துப்பாக்கி சுடுதல் போட்டியில், லக்ஷை ஷெரான் 50க்கு 43 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றார்.\nசீன தைபெய்-ஐ சேர்ந்த குன்பி யாங் 48 புள்ளிகள் பெற்று தங்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு இந்தியரான மானவ்ஜித் சிங் சாந்து நான்காவதாக வந்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டார்.\nபத்தொன்பது வயது லக்ஷை ஷெரான் பெற்ற வெற்றி பதக்க வேட்டையில் பின்தங்கிய இந்தியாவை சற்று நிமிர வைத்துள்ளது.\nஇந்தியா இதுவரை, ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று இருந்த நிலையில், தற்போது மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. இதில் குறிப்பாக மூன்று பதக்கங்கள் துப்பாக்கி சுடுதலில் தான் கிடைத்துள்ளது. மற்றொன்று, மல்யுத்தத்தில் கிடைத்தது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅசர வைத்த ரிஷப் பண்ட்\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nRead more about: shooting asian games 2018 துப்பாக்கி சுடுதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/07/13034823/1176148/Dinakaran-sister-interim-bail-extension.vpf", "date_download": "2018-12-10T16:20:27Z", "digest": "sha1:UVBAQ2WIV746WWURDNHT7ISPQWF5AQ3X", "length": 14954, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "தினகரன் சகோதரிக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு || Dinakaran sister interim bail extension", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதினகரன் சகோதரிக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு\nதினகரன் சகோதரி சீதளதேவிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை அடுத்த விசாரணை வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.\nதினகரன் சகோதரி சீதளதேவிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை அடுத்த விசாரணை வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.\nசசிகலாவின் அக்கா மகளும், டி.டி.வி.தினகரன் சகோதரியுமான சீதளதேவியின் கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன். இவர் ரிசர்வ் வங்கியில் பணியாற்றியபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.68 கோடி சொத்து சேர்த்ததாக கூறி பாஸ்கரன், சீதளதேவி ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டில் சீதளதேவிக்கு 3 ஆண்டுகளும், எஸ்.ஆர்.பாஸ்கரனுக்கு 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை ஐகோர்ட்டும் தண்டனையை உறுதிசெய்ததால் இருவரும் சுப்ரீம் கோர்ட்டை அணுகினார்கள். தண்டனையை நிறுத்திவைக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்ததால் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சீதளதேவி மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை அணுகி இடைக்கால ஜாமீன் பெற்றார்.\nஇந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் சி.பி.ஐ. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய இருவார காலஅவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சீதளதேவிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை அடுத்த விசாரணை வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தனர்.\nசர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nஇந்த ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யும் தேதி மார்ச் 31 வரை நீட்டிப்பு\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்\nபள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண்ணுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி- டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் தொடங்கியது\nஉர்ஜித் பட்டேல் ராஜினாமா: அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டும் - ரகுராம் ராஜன்\nசுயமரியாதை உள்ளவர்கள் தேசிய ஜனநாயக அரசில் பணியாற்ற மாட்டார்கள் - ப.சிதம்பரம்\nரிசர்வ் வங்கி, சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகள் மீது நடக்கும் தாக்குதலை தடுக்க வேண்டும் - ராகுல்\nவிஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் தீர்ப்புக்கு சி.பி.ஐ. வரவேற்பு\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nஆணவ படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறுமணம்\nநான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை\nரூ.90 லட்சம் பணத்துக்காக பவர் ஸ்டார் சீனிவாசன் மனைவி கடத்தல் - ஊட்டியில் போலீசார் மீ���்டனர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2013/01/computational-knowledge-engine.html", "date_download": "2018-12-10T16:26:47Z", "digest": "sha1:RTJ2N7HCV65VKWE2723C2TUW5ADF4H3N", "length": 8588, "nlines": 111, "source_domain": "www.tamilcc.com", "title": "செய்கை வழியுடன் கணித விடைகள் தரும் இணைய தளம் - A Computational Knowledge Engine", "raw_content": "\nசெய்கை வழியுடன் கணித விடைகள் தரும் இணைய தளம் - A Computational Knowledge Engine\nGoogle என்பது அனைவராலும் அறியப்பட்ட ஒரு தேடு தளம். இதன் இதர சேவைகள் மூலம் இது இன்று முன்னையில் திகழ்கிறது. எவ்வாறாயினும் Google தேடல் பகுதியே பிரபலமானது. இங்கே கணக்கு செய்யலாம்... படம் கொடுத்து படம் தேடலாம்... இங்கு அண்மையில் தான் knowledge graph வசதி அறிமுகமானது. ஆனால் ஒரு சொல்; ஒரு கேள்வி; ஒரு கணிதம் இப்படி எது கொடுத்தாலும் நமக்கு சளைக்காமல் பதில் தரும் இணையம் தொடர்பாக காணலாம்.\nஇத்தளம் தான் Wolfram Alpha. இது தொடர்பாக ஏற்கனவே இங்கு பார்த்து இருக்கிறோம். இத்தளத்தில் இப்போது இன்னும் பல வசதிகள் கிடைக்கின்றன. இத்தளம் பற்றி பலர் அறியவில்லை.\nWolfram Alpha பற்றி சொல்வதாயின் இது ஒரு Computational Knowledge Engine. Google ஒரு Search Engine. இங்கே நீங்கள் எதை பற்றி வேண்டும் என்றாலும் தேடலாம். எந்த ஒரு உயர் கணிதமாகட்டும், ஒரு நபர் ஆகட்டும், இரசாயனம் பொறியியல், புவி விஞ்ஞானம் கால நிலை, புள்ளி விபரவியல், வரலாறு இப்படி அனைத்தையும் பெற முடியும்.\nஎவ்வாறாயினும் இது இணைய கணிப்பனாகவே பிரபலம் அடைந்து உள்ளது. இதன் சிறப்பே கணித கேள்விகளுக்கு செய்கை வழியுடன் விடை தருவது தான்\nஇதை கையடக்க தொலைபேசியில் கூட பயன்படுத்த முடியும். பரீட்சைகளில் இனி கொண்டாட்டம் தான் \nஇதை பயன்படுத்த பல வழிகள் உள்ளன :\nநேரடியாக wolframalpha.com தளத்துக்கு சென்றால் முகப்பில் அழகான தேடல் பகுதி உங்களை வரவேற்கும். ஆனால் அடிக்கடி எங்கு செல்வது சிரமம் என்று நினைப்பவர்கள் இந்த வழியை தவிர்க்கலாம்.\nகையடக்க தொலைபேசி என்றால் http://m.wolframalpha.com/\nநேரடியா select செய்து right click மூலம் தேட extension உலாவிக்கு கிடைக்கிறது.\nChrome பாவனையாளர்கள்: இங்கு சென்று பெற்று கொள்ளலாம்.\nFirefox பாவனையாளர்கள் இங்கே பெறலாம்\nஇங்கே தேடிய சில முடிவுகளை காணுங்கள்...::\nஒரு கணிதம் :Sin இன் வகையீடு தான் கேட்டேன். ஆனா வந்தது....\nஇந்தியாவில் உள்ள ஒரு நடிகர்\nநீங்களும் இவ்வாறு பயனுள்ள இணையத்��ில் அவ்வளவாக தெரியாத இணைய பக்கங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nGoogle Account தொடர்பான பாதுகாப்பு எச்சரிக்கைகளை ...\nRoaming மற்றும் IDD சிறு விபரங்கள் - பல மோசடிகள் -...\nதொழில்நுட்ப துளிகள் - செய்திகள்\nBird's-Eye பார்வையில் Taj Mahal உட்பட உலகின் பல பா...\nபாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக...\nPhotoshop க்கு போட்டியான இலவச முன்னணி மென்பொருட்கள...\nபொதுஅறிவுக்கு... நாம் அறிந்ததில் சிறியதில் இருந்து...\nமெதுவான இணைய இணைப்பிலும் விரைவான இணைய உலாவல் - Bes...\nசெய்கை வழியுடன் கணித விடைகள் தரும் இணைய தளம் - A C...\nபழைய பதிவுகளை தானாக விரிய செய்வது எப்படி -2 \nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000035063/free-pirates-bernie_online-game.html", "date_download": "2018-12-10T15:25:50Z", "digest": "sha1:VXHCM7CJCJKXUK3WYS7SBLNEYXZQXJPT", "length": 11357, "nlines": 161, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு இலவச பைரேட்ஸ் பெர்னி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு இலவச பைரேட்ஸ் பெர்னி\nவி��ையாட்டு விளையாட இலவச பைரேட்ஸ் பெர்னி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் இலவச பைரேட்ஸ் பெர்னி\nநண்டு கடல் தரையில் வாழ மிகவும் சலித்து இருந்தது. அவர் கீழே சேர்ந்து கடக்கும்போது மற்றும் ஒரு உடைந்த தண்ணீர் குழாய் கண்டு, உணர்ந்து ஒருமுறை ஒரு பெரிய படிப்பினை இருந்தது அவன் அதை அவரை மிகவும் கடினமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை அவன் அதை அவரை மிகவும் கடினமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை இங்கே நீங்கள் ஸ்மார்ட், தர்க்க அதிகபட்ச பாதுகாப்பு இருக்க வேண்டும். நேரம் கண்காணிக்க, அது மிகவும் வேகமாக நீங்கள் குழாய் சேகரிக்கும் மேலும் நாணயங்கள் கிடைக்கும் ஆகிறது இங்கே நீங்கள் ஸ்மார்ட், தர்க்க அதிகபட்ச பாதுகாப்பு இருக்க வேண்டும். நேரம் கண்காணிக்க, அது மிகவும் வேகமாக நீங்கள் குழாய் சேகரிக்கும் மேலும் நாணயங்கள் கிடைக்கும் ஆகிறது . விளையாட்டு விளையாட இலவச பைரேட்ஸ் பெர்னி ஆன்லைன்.\nவிளையாட்டு இலவச பைரேட்ஸ் பெர்னி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு இலவச பைரேட்ஸ் பெர்னி சேர்க்கப்பட்டது: 03.03.2015\nவிளையாட்டு அளவு: 6.42 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு இலவச பைரேட்ஸ் பெர்னி போன்ற விளையாட்டுகள்\nபடையெடுப்பு - 2: குளறுபடியாகவும்\nசெல்லப்பிராணிகள் வளர்ப்பு ரியல் Haircuts\nபண்ணை வீட்டில் திரை அரங்கு ஒப்பனை\nநான் என் நாய்க்குட்டி லவ்\nவிளையாட்டு இலவச பைரேட்ஸ் பெர்னி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு இலவச பைரேட்ஸ் பெர்னி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு இலவச பைரேட்ஸ் பெர்னி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு இலவச பைரேட்ஸ் பெர்னி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு இலவச பைரேட்ஸ் பெர்னி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபடையெடுப்பு - 2: குளறுபடியாகவும்\nசெல்லப்பிராணிகள் வளர்ப்பு ரியல் Haircuts\nபண்ணை வீட்டில் திரை அரங்கு ஒப்பனை\nநான் என் நாய்க்குட்டி லவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2010/09/1000.html", "date_download": "2018-12-10T15:41:41Z", "digest": "sha1:GE2NYHFY3SC3WYQJUKR6SX7Q43EFTCST", "length": 8128, "nlines": 49, "source_domain": "www.desam.org.uk", "title": "தஞ்சை பெரிய கோயிலுக்கு வயது 1000 | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » தஞ்சை பெரிய கோயிலுக்கு வயது 1000\nதஞ்சை பெரிய கோயிலுக்கு வயது 1000\nதஞ்சை பெரிய கோயிலுக்கு வயது 1000\nதமிழகத்தின் பழம் பெருமை வாய்ந்த தஞ்சை பெரிய கோயிலின் 1000-ம் வயது பூர்த்தியடைகிறது. UNESCO வின் பாரம்பரிய மிக்க கலை பொக்கிஷ பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்த சோழர்களின் கலைக்கோயில் உள்ள தஞ்சையில் இதன் பாரம்பரியத்தை பறை சாற்றும் விதமாக வரும் செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி 2 நாட்களுக்கு பத்மா சுப்ரமணியம் உள்ளிட்ட பல நடன கலைஞர்கள் பங்கு கொள்ளும் விதமாக ஒரு நாட்டிய சங்கமத்தை நடத்தபோவதாக தகவல். மேலும் 100 ஓதுவார்கள் திருமுறை பாட போகிறார்கள். தமிழக அரசின் சார்பில் 25 கோடி ருபாய் உட்கட்டமைப்பை இன்னும் சிறப்பாய் செய்ய இந்த தருணத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜ ராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர் தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறது.\nஇக்கோயில் கட்டப்பட்டபோதிருந்த காலம், சோழராட்சியின் பொற்காலமாகும். 1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியாகின்றது. இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது\nகோயிலின் முக்கியமான கட்டடம் 150 அடி நீளம் இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான விமானம் எகிப்தியப் பிரமிடுகளைப் போல கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருக்கிறது. இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கட்டப்பட்��வை – முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில, அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன. கோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது, இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nமனிதர்களை மீறிய சக்தியை ஒத்துக்கொள்ள இயலாதவனாகிய, கோவில்களை வரலாற்று சின்னங்களாகவும், கலை பொக்கிஷமாகவும் பார்க்கும் கூட்டத்தினர்களில் ஒருவனாகிய நான் இதுவரை இந்த கோவிலை பற்றி புத்தகங்களிலும், வளைதலங்களிலுமே கேள்வியுற்று இருக்கிறேன், சீக்கிரம் போய் பார்க்க வேண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2011/05/blog-post.html", "date_download": "2018-12-10T16:25:47Z", "digest": "sha1:4GV7BECCLZ5MJRI26FPWU2NRECZQL6ZA", "length": 87498, "nlines": 355, "source_domain": "www.radiospathy.com", "title": "இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசுகிறார் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nநான் இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சமீபத்தில் வானலையில் சந்தித்த மனிதர்களில் இயக்குனர் செல்வமணி மறக்கமுடியாதவர். பேட்டிக்கு அழைத்த கணமே எப்பவும் தயாரா இருக்கேன் என்று பண்பாகச் சொல்லிச் சொன்னது போல் பேட்டி நேரத்துக்குக் காத்திருந்தவர் அது நாள் வரை தன் மனதில் தேக்கியிருந்த நினைவுகளை வடிகாலாக்க இந்தப் பேட்டியைப் பயன்படுத்திக் கொண்டார். அந்த வகையில் என் ஊடக வாழ்வில் இன்னொரு மறக்கமுடியாத மனிதராகப் பதிந்து விட்டார் செல்வமணி. இது நாள் வரை நான் கேட்கவேண்டும் என்று நினைத்த எல்லாக் கேள்விகளையும் அவரிடம் முன்வைக்கக் கூடியதாக இருந்தது.\nஇந்தப் பேட்டிக்கான தொடர்பினை ஏற்படுத்தித் தந்த நண்பர் ரேகா ராகவனுக்கும் எனது இனிய நன்றியறிதல்கள்.\nகேள்வி- வணக்கம் செல்வமணி அவர்களே ஆஸ்திரேலிய தமிழ் நேயர்கள் சார்பிலே உங்களை சந்திப்பதிலே மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.\nபதில்- ரொம்ப நன்றி பிரபாகர். எனக்கும் வந்து உங்கள் மூலமாக ஆஸ்திரேலிய தமிழர்களோட பேசுறதுக்கு வாய்ப்புகள் கிடைச்சதுக்கு முதல்ல என்னோட நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோருக்கும் என்னுடைய வணக்கங்கள்.\nகேள்வி- எண்பதுகளிலே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தமிழ் சினிமாவிலே நுழைந்து சாதனைகள் படைத்த ஒரு காலகட்டத்திலே இயக்குநர் ஆபாவாணனைத் தொடர்ந்து உங்களுடைய வரவு பெருமளவிலே கவனிக்கப்பட்டது. ஆனால் அந்த வரவு என்பது இலகுவானதாக உங்களுக்கு அமையவில்லை. பெரும் போராட்டங்கள் சோதனைக்கு பிறகு தான் நீங்கள் ஒரு இயக்குநராக உங்களை நிலைநிறுத்த முடிந்தது என்பதைப் பற்றி அறிந்து கொண்டேன். அந்த ஆரம்பத்தைப் பற்றி சொல்லுங்களேன்\nபதில்- எல்லா ஆரம்பமுமே வந்து கஷ்டமானதாகவே இருக்கும். போராட்டத்திற்கப்புறம் தான் வந்து எந்த வெற்றியையும் அடைய முடியும். சினிமாத் துறையும் வந்து அதே மாதிரித் தான். ஏறக்குறைய வந்து சினிமாவில நமக்கு வந்து அளவற்ற புகழும் பெரும்பாலான பணமும் ஒரு நல்ல தொடர்பும் ஏற்பட்டால் இதில வந்து மற்ற துறையை விட இதில அதிகமான போராட்டம் இருக்கத் தான் செய்யும். ஏன்னா இதனோட வெற்றி வந்து நிறையப் பேரால விரும்பப்படுறதால போராட்டங்கள் எனக்கும் அதிகமாகத் தான் இருந்தது. ஆனால் அப்ப இயக்குநர் ஆபாவாணன் வந்து முதல்ல வந்து ஊமைவிழிகள் என்று ஒரு படத்தை எடுத்து அது வந்து இந்திய அளவில் மிகப் பிரமாண்டமாக பேசப்பட்டதுக்கு பிறகு தமிழ் சினிமாவில திரைப்படக் கல்லூரி மாணவர்களோட வரவும் அதனோட இருப்பும் வந்து கவனிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில தான் 1988இல் தான் நான் வந்து உதவி இயக்குநராக வெளிவந்தேன். அப்பத் தான் வந்து திரைப்படக் கல்லூரியில என்னோட பட்டப்படிப்பை முடிச்சிட்டு அப்போ இயக்குநர் மணிவண்ணனின் உதவி இயக்குநராக இணைந்து கொண்டேன்.\nகேள்வி- எந்த திரைப்டத்தில அவரோட வந்து இணைந்தீர்கள்\nபதில்- பாலைவன ரோஜாக்கள், விடிஞ்சா கல்யாணம் ரெண்டு படம் அப்ப வந்து அவரு இயக்கிட்டு இருந்தாரு. அப்ப அதில வந்து அவரோட உதவி இயக்குநராக சேர்ந்து பணிபுரியத் தொடங்கினேன். அப்ப வந்து உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற படத்தில கூட அவரு இயக்குநராக இருந்தாரு. அந்தப் படத்தில வந்து திரு விஜயகாந்த் வந்து ஹீரோவாக நடிச்சாரு. அப்பத் தான் எனக்கும் விஜயகாந்த் சாருக்கும் ஒரு நல்ல நட்பு ஏற்பட்டிச்சு. அவர் என்னோட நட்புக்காக ஒரு வாய்ப்பளித்தாரு. ஒரு கதையை சொல்லச் சொன்னாரு. அவரே வந்து அப்ப ராவுத்தரும் அவரும் ரெண்டு பேரும் நண்பர்கள். அவங்களால தான் எனக்கு வந்து முதன்முதலில் வாய்ப்பு வந்திச்சு. அந்த வாய்ப்பு பற்றி\nஇப்ப நான் சொன்னால் ஒரு நாள் போயிடும். அந்த வாய்ப்பை எப்பிடி நான் பெற்றேன் என்டு சொன்னால் ஒரு நாள் போயிடும். அவ்வளவு கடினமான போராட்டத்தில தான் அந்த வாய்ப்பு எனக்கு கிடைச்சது.\nகேள்வி- அதாவது அந்த புலன் விசாரணை திரைப்படத்தினுடைய கதையை நீங்கள் இப்ராகிம் ராவுத்தர் அவர்களிடம் கொடுக்கும் பொழுது அவருக்கும் அந்த நேரத்திலே விஜயகாந்த்அவர்களுக்கு மிகுந்த வேலைப்பளு இருந்த காரணத்தினால் நீங்கள் அதை ஒரு சித்திரக்கதை மாதிரியாக எழுதிக் கொடுத்ததாகக் கூட அறிந்தேன். அப்படியா\nபதில்- வேலைப்பளு அதிகமாக இருந்தது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் வந்து என் மேல இருந்த நம்பிக்கை வந்து குறைவாக இருந்தது என்பது தான் அதனோட முக்கியமான காரணம். ஏன்னா அப்ப வந்து விஜயகாந்த் சாருட்ட கதை சொல்ல வாறது வந்து ஆயிரக்கணக்கான பேரு. அந்த ஆயிரக்கணக்கான பேர்ல வந்து ஒருத்தரை தேர்ந்தெடுக்கிறது வந்து ரொம்ப கஷ்டமான காரியம். அப்ப எனக்கு வந்து எந்தவிதமான பின்புலமோ இல்லை. என்னைப் பார்க்கும் போது கூட என் மேல ஒரு நம்பிக்கை ஏற்படுற மாதிரி எந்த அமைப்பும் இல்லை. அப்ப வந்து என் மேல ஒரு பெரிய நம்பிக்கை இல்லை.\nஅப்ப நான் கதை சொல்லி அவங்களை ஒத்துக்க வைக்க முடியும் என்டுற நம்பிக்கை கூட எனக்கு போய்டுச்சு. அதுக்கப்புறம் ஒரு வருட போராட்டத்திற்கு பிறகு எல்லாரும் கதை சொல்றாங்கன்னு நாமளும் சொன்னா நல்லாயிருக்காது என்டு அடுத்த கட்டத்தில என்ன சொல்லலாம்னு யோசித்திட்டு தான் வந்து நான் வந்து அந்த சொல்லப்போற கதையை அப்படியே வந்து ஒரு காட்சிகளாக மாற்றி அந்த காட்சியை வந்து படங்களாக மாற்றி அந்தப் படத்தைவந்து வர்ணப்படமாக மாற்றி அதை போட்டோகிராப் பண்ணி ஒரு மாடல் தயார் பண்ணி அவங்களிட்ட கொடுத்தப்புறம் தான் அவங்களுக்கு என் மேல ஒரு நம்பிக்கை வந்தது. ஏன்னா முதலில நம்பிக்கை ஏற்படுறது தான் சினிமாவில வந்து ஒரு கஷ்டமான காரியம். அதைப் பண்ணிட்டமா அடுத்து வந்து நம்மட வேலை சீக்கிரமாக வந்து முடியும்.\nகேள்வி- உண்மையை சொல்லப் போனால் இன்றைக்கு வந்து உங்களுக்கு பின்னால் வந்தவர்கள் பலர் வித்தியாசமான சினிமா என்று சொல்லும் பொழுது அதாவது செல்வமணி என்கிற இயக்குநருடைய பாணி என்பது அதாவது நடைமுறை வாழ்க்கையிலே அல்லது பரபரப்பான ஒரு செய்தியினை அப்படியே எடுத்து அதற்குப் பின்னால் ஒரு பெரும் திரைக்கதையை உருவாக்கி அவற்றை சினிமாவாக்குவது என்பது செல்வமணி அவர்கள் தமிழ் சினிமாவுக்கு அமைத்துக் கொடுத்த புதிய பாணி என்று நான் சொல்வேன் ஏனென்றால் புலன்விசாரணை என்ற திரைப்படம் வந்த பொழுது அப்படியே அந்த ஆட்டோ சங்கருடைய கதையை நீங்கள் ஒரு பகுதியாக எடுத்துக் கொண்டு அதற்கொரு நல்ல திரைக்கதையை அமைத்து அந்தப் படத்தை உருவாக்கியிருந்தீர்கள்.\nஅதற்குப் பின்னால் எத்தனையோ இளம் இயக்குநர்கள் அல்லது இப்பொழுது இருக்கின்ற\nசங்கர் போன்ற இயக்குநர்கள் சமுதாயப் பிரச்சினைகளை வைத்து எடுக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஒரு முன்னோடியாக நீங்கள் எண்பதுகளின் இறுதியிலே வந்திருந்தீர்கள். இப்படியான ஒரு பாணியினை அன்றைய காலகட்டத்திலே குறிப்பாக தமிழ் சினிமா என்பது கிராமியம் சார்ந்த அல்லது நகரத்திலும் ஒரு பழகிப் போன கதையம்சம் என்ற ஓட்டத்தோடு இருந்த ரசிகனுக்கு இப்படியான ஒரு வித்தியாசமான ஒரு பாணியை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எப்படி உங்களுக்கு வந்தது\nபதில்- நான் முதன்முதலாக இயக்குநராக வரணும் என்று முடிவெடுத்தப் பிறகு எனக்கு கூட வந்து வெற்றின்னா எல்லாருக்கும் வந்து நிரந்தரமான ஒன்றில்லை. என்னை விட சாதனை படைச்சவங்க ஶ்ரீதர் பாலசந்தர் பாரதிராஜா பாக்கியராஜ் இது மாதிரி ஒவ்வொரு காலகட்டத்திலையும் ஒவ்வொரு இயக்குநர்கள் சாதனை பண்ணிட்டே தான் இருக்காங்க. இதை மாதிரி ஆயிரக்கணக்கான ஏறக்குறைய ஐயாயிரம் இயக்குநர்கள்தமிழ் சினிமாவில இருக்காங்க. ஆனால் வந்து ஒரு ஐம்பது இயக்குநர்கள் தான் தமிழ் சினிமாவில வந்து இன்னைக்கும் வந்து நினைவில நிறுத்தப்படுறாங்க. அப்ப நான் முதல்ல படம் பண்ணனும் என்று நினைச்சவுடனேயே என்னோட முத்திரை வந்து இருக்கணும். படம் பண்றதே வெற்றி பெறுவதில இருக்கிறதை விட என்னோட முத்திரை வந்து இருக்கணும் என்டு நான் முடிவு பண்ணினேன்.\nஅப்ப எது மாதிரியான படங்களை வந்து நாம இயக்கலாம் என்டு இருக்கிறப்போ தான் பொதுவாக நிறைய விசயங்களை நாம தேர்ந்தெடுத்தோம். அப்ப வந்து நகர்ப்புறம் அது சம்பந்தமான திரைப்படங்களை வந்து அதாவது மத்திய தர வர்க்கத்திற்கான குடும்பத்திற்குன்டான கஷ்டங்கள் அதனுடைய கலாசார பிண்ணனி உறவுமுறை இதெல்லாம் வந்து திரு பாலசந்தர் அவரால சொல்லப்பட்டது. அதற்கப்புறம் யார் படம் பண்ணினாலும் இது ப���லசந்தர் படம் மாதிரி இருக்குன்னு சொல்வாங்க. பாலசந்தர் படம் பண்ணினால் அது வேற யாரோ படம்ன்னு சொல்வாங்க. அப்புறம் காதல். காதல் படங்களை ஶ்ரீதர் படம் என்பாங்க. அதைப் போல வந்து பாரதிராஜா வந்து தமிழ் கிராமப்புற இல்லை தமிழ் நாட்டோட மண் வாசனையான படங்களை வந்து தேர்ந்தெடுத்து இல்ல அதற்கான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து அதை மாதிரியான படங்களை டைரக்ட் பண்ணுவாரு. அப்ப யார் படம் பண்ணினாலும் வந்து அது பாரதிராஜா படம் மாதிரியிருக்கு அப்பிடின்னு சொல்றது மாதிரியான ஒரு நிலையை உருவாக்கினாரு.\nஅப்ப நான் வந்து என்ன மாதிரியான படங்களை பண்ணலாம் அப்பிடின்னு நான் முடிவு பண்ணினாப்புறம் இல்ல நானே எனக்குள்ளே கேள்விகளை கேட்ட பொழுது அப்ப எது இதுவரைக்கும் தமிழ் சினிமாவில இல்ல இந்திய சினிமாவில இல்லாத ஒரு பாணியைக் கையாளணும். அதை வந்து தெரிவு செய்யணும்னா நிறைய ஏறக்குறைய ஒரு வருடமாக இருந்து யோசித்து வாழ்வியலில சமூகத்தில வந்து நாம கதைகளை உருவாக்கிறதை விட\nசுற்றி நடக்கிற விசயங்களை நாம கதைகளாக மாற்றலாம். அது வந்து மக்களால பெரிதாக விரும்பப்படும். அப்பிடின்னு நான் முடிவு பண்ணினாப்புறம் தான் கதைகளை தேர்ந்தெடுத்தேன். நம்மளை சுற்றி நடக்கிற சிக்கல்கள் இல்லா நல்ல விஷயங்கள். கெட்ட விஷயங்கள். நல்ல விஷயங்களில இருந்து நல்லதை சொல்றது. கெட்ட விஷயங்களில இருந்து என்ன மாதிரி கெட்டது நடக்குது அதை எப்பிடி வந்து அதை எதிர்கொள்ளனும் என்ற விஷயத்தை வந்து சொல்றது. இது\nமாதிரி தேர்ந்தெடுத்து நான் வந்து current affairs என்று சொல்றது ஒன்னு. அதை நான் வந்து தேர்ந்தெடுத்தேன்.\nகேள்வி- உண்மையிலேயே அந்த புலன்விசாரணை என்பதின் அந்த திரைப்படத்தினுடைய வெற்றி வந்து ஒரு பரபரப்பான வெற்றி என்பது உங்களுக்கும் அல்லது எங்கள் மீதான நீங்கள் எடுத்துக் கொண்ட பாதையின் மீதான ஒரு நம்பிக்கையை ஒரு வலுவாக ஏற்படுத்தியிருக்கும் இல்லையா\nகேள்வி - அந்தப் படத்திற்கு பின்னர் உங்களுக்கு கிடைத்த ஒரு பெரும் பொறுப்பு அன்றைய காலகட்டத்திலே முன்னணி நட்சத்திரமாக இருக்க கூடிய விஜயகாந்த் அவர்களுடைய நூறாவது திரைப்படம் கேப்டன் பிரபாகரன். அந்தத் திரைப்படத்தை இயக்கக் கூடிய பெரும் வாய்ப்பு. அந்த வாய்ப்பு கிடைத்த அனுபவம். அதைப் பற்றி சொல்லுங்களேன்\nபதில்- தமிழ் சினிமாவில மட்டும���்ல வாழ்க்கையில வந்தும் முதல் வெற்றி தான் ரொம்ப கஷ்டம். முதல்ல பண்ணனும்கிறது தான் ரொம்ப கஷ்டம். அதுக்குப் பிறகு அந்த வெற்றி நிறைய வாய்ப்புகளை உருவாக்கும். நிறைய பணத்தையும் உருவாக்கும். அதைப் போலவே வந்து அந்த புலன்விசாரணையின் வெற்றி தான் எனக்கு வந்து ரொம்ப கஷ்டமான ஒரு வேலையாக இருந்திச்சு. அதுக்கப்புறம் அந்த ஒரு வெற்றி வந்து உடனே மிகப் பெரிய ரசிகர்களைத் தந்தது. எந்த உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் வந்து அன்னைக்கு தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில இருக்கிற எல்லா நட்சத்திரமும் வந்து என்னோட படம் பண்ணனும் என்று விருப்பப்பட்டாங்க. அதைப் போல வந்து மாபெரும் வெற்றிப் படமாக மட்டும் அல்லாமல் ஒரு புதுசான ஒரு பாதையை அந்த படம் உருவாக்கிச்சு. அப்ப நிறையப் பேர் வந்து நிறைய இயக்குநர்கள் நிறைய நட்சத்திரங்கள் வந்து என்னோட படம் பண்ணணும்னு விருப்பப்பட்டாங்க. ஆனால் நான் வந்து விஜயகாந்த் சாருக்கு தான் முதல் உரிமை கொடுத்தேன். ஏன்னா அவர் தான் வந்து ஒருத்தருக்குமே தெரியாத செல்வமணியை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகத்தில இருக்கிற அனைத்து தமிழர்களுக்கும் வந்து கொண்டு போய் சேர்க்கிறதுக்கு ஒரு காரணியாக இருந்தாரு.\nஅதனால அவர் படத்தை டைரக்ட் பண்றதுன்னு நான் முடிவெடுத்தப் பிறகு அப்ப வந்து என்னோட ரெண்டாவது படமும் பேமஸ்ஸா இருந்தது. அதுக்குப் பிறகு வந்து நூறாவது படமாக பண்ணலாம் அப்பிடின்னு முடிவு அவர் வந்து பண்ணினதுக்கப்புறம் தான் நான் அந்தப் படத்தை செலக்ட் பண்ணி கேப்டன் பிரபாகரனை இயக்குவதற்கு வந்து அந்த நன்றியுணர்ச்சி தான் காரணமாக இருந்திச்சு. அன்றைக்கு வந்து பெரிய படம் பண்ணணும்னா அதுக்கு வந்து கூட்டாக இருந்தால் தான் பண்ணமுடியும் என்ற நிலை .இருந்தது தான் நான் கேப்டன் பிரபாகரனை உருவாவதற்கு டைரக்ட் பண்ணுறதுக்கு ஒரு காரணமாக இருந்திச்சு.\nகேள்வி- பொதுவாக இந்த நூறாவது படம் என்பது பல நடிகர்களுக்கு பெரும் வெற்றியை கொடுக்கவில்லை. ஒரு சில நடிகர்களுக்குத் தான் ஒரு தனித்துவமான பெரும் வெற்றியை கொடுத்திருக்கிறது. அந்த வகையிலே விஜயகாந்த்திற்கு கிடைத்த அந்த படம் என்பது ஒரு பெரும் வெற்றிப் படமாகவும் அமைந்தது இல்லையா\nபதில்- ஆமாமாம். யாருக்குமே வந்து நூறாவது படம் வந்து வெற்றிப் படமாக அமைந்ததில்லை. தமிழ் நட்சத்திரத்திற்கு மட்டுமல்ல இந்தியாவில இருக்கிற எந்த ஆர்ட்டிஸ்க்குமே நூறாவது படம் வெற்றியை தந்ததில்லை. ஏன்னா நூறாவது படம் வந்து பெருசா எதிர்பார்க்கப்படறதால பெருசா வந்து அந்த எதிர்பார்ப்பிற்கு யாருமே ஈடுசெய்றேல்ல. குறிப்பாக சொல்லனும்னா எனக்கு தெரிஞ்சு எல்லா படங்களையும்; அப்பிடி சொல்லுற மாதிரி தான் இருந்திச்சு. எனக்கு தெரிஞ்சு எல்லா நட்சத்திரத்தோட யாரோட நூறாவது படமும் வெற்றிப் படமாக அமைஞ்சதில்லை. ஆனால் முதல் நூறாவது வெற்றிப் படமாக அமைந்ததன்னா எங்களோட காம்பினேசன்ல அமைந்த கேப்டன் பிரபாகரனை முழு உறுதியாக என்னால சொல்ல முடியும். அதுக்கு வந்து தமிழ் ரசிகர்களுக்கும் விஜயகாந்த் சாருக்கும் இப்ராகிம் ராவுத்தருக்கும் நன்றியை இந்த நேரத்தில சொல்றதுக்கு கடமைப்பட்டிருக்கேன்.\nகேள்வி- உண்மையிலேயே எண்பதுகளிலே ஒரு தங்கப் புதையலாக இருந்தவர் இசைஞானி இளையராஜா. அதாவது அவரிடம் இருந்து ஒரு ஐந்து பாடல்களை எடுத்துக் கொண்டாலே அந்தப் பாடல்களைச் சுற்றி ஒரு திரைக்கதை அமைத்து பெரும் வெள்ளிவிழா கொண்டாடிய தமிழ் சினிமா உலகிலே அவரோடு இணைந்து நீங்கள் முதல் ரெண்டு படங்களிலே பணியாற்றிய போதும் கூட பாடல்கள் சிறப்பாக வந்தாலும் கூட அந்த முதல் படத்திலே மூன்று பாடல்கள் என்று நினைக்கிறேன். இரண்டாவது படத்திலே மூன்று பாடல்கள் என்று (இரண்டு படத்திலுமே இரண்டு பாடல்கள் தான் என்கிறார்) அதாவது காட்சியாக படமாக்கப்பட்டது இல்லையா\nபதில்- ஆமாம். அவரு கூட படம் பார்க்கிறதுக்கு முன்னாடி வந்து சொன்னாரு. செல்வமணி பாட்டே இல்லாமல் மியூசிக் பண்றதால என்ன லாபம் என்டாரு. வேற ஏதாச்சும் வைச்சு பண்ணலாமே என்று கேட்டார் நான் சொன்னேன், இந்தப் படத்திற்கு வந்து பாட்டு அவசியமில்லை சார், இந்தப் படத்திற்கு பின்னணி இசை தான் அற்புதமாக தேவைப்படுற விஷயம். அந்த இசையை வந்து சார் நீங்க சரியாக கொடுக்க முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை. அதனால வந்து நீங்க இந்த படத்திற்கு இசையமையுங்க என்று ஏறக்குறைய நான் வற்புறுத்தி தான் சம்மதிக்க வைச்சேன்.\nகேள்வி- உண்மையை சொல்லப் போனால் இசைஞானி இளையராஜாவினுடைய இன்னுமொரு பரிமாணம் தமிழ் சினிமா மட்டுமன்றி இந்திய சினிமாவிலேயே பின்ணணி இசை என்பதற்கு தனி இலக்கணம் வகித்தவர் இசைஞானி இளையராஜா. அந்த பின்ணணி இசைக்கான ஒரு களத்தை இந்த இரண்டு படங்களையும் நீங்கள் கொடுத்து அதாவது அந்த படங்கள் வந்த பொழுது அதனுடைய பிரதிபலிப்பு எப்படி இருந்தது\nஅதாவது அந்தப் படங்களை முழுமையாக நீங்கள் இயக்கிய பின்னர் அந்த பின்னணி இசையை கோர்த்த பொழுது அவர் தன்னுடைய கருத்தை வெளியிட்டு இருந்தாரா\nபதில்- ஆமாம். படம் பார்த்திட்டு வந்து அவர் சொன்னாரு. பாட்டில்லாம எடுக்கிறீயே ஏன்னா இளையராஜா பாட்டு இருந்திச்சுன்னா அதாவது இளையராஜா பாட்டு ஐந்திருந்திச்சுன்னா படம் ஓடிடும் நிலையில தான் தமிழ் சினிமா இருந்தது. அவர் கூட என்ன இது புதுசா ஒரு பையன் வந்திருக்கான் அவருக்கு கூட நம்பிக்கை இல்லாமல் தான் இருந்திருக்கும். படம் பார்த்திட்டு சொன்னாரு. செல்வமணி வந்து மிகப் பெரிய இயக்குநராக வர்றதுக்கான சாத்தியம் உன்னோட முதல் படத்திலேயே தெரியுது. வாழ்த்துக்கள். பாட்டில்லாட்டி இந்தப் படம் எப்பிடி இருக்கும்னு நினைச்சேன். இந்த ரெண்டு பாட்டில்லாட்டிக் கூட இந்தப் படம் ஓடக் கூடிய சாத்தியத்தை நீங்க ஏற்படுத்தியிருக்கீங்க என்று மனம் திறந்து அவர் பாராட்டினாரு.\nகேள்வி- மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.. அதன் பின்னர் அதிரடியாக இந்த இரண்டு படங்களிலையும் இருந்து விலகி முழுமையான புதுமுகம் என்று சொல்வதை விட பிரசாந்த் ஏற்கனவே அறிமுகமாகி இருந்தாலும் கூட ஒரு இளம் நாயகன். ரோஜா மற்றும் நாயகர்கள் அந்தப் படத்திலே ஒரு அறிமுகமாக வந்தவர்கள். இவர்களை வைத்து ஒரு இளமை ததும்புகின்ற ஒரு திரைப்படம் முழுமையான காதல் கதை. அந்தக் காதல் கதையோடு அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்கள். இவற்றை வைத்து செம்பருத்தி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தீர்கள். இப்படி ஒரு அதாவது பெரும் நட்சத்திரத்தை வைத்து படம் பண்ணக் கூடிய அளவிற்கு உங்களுக்கு ஒரு வலிமையும் மற்றவர்களுக்கு உங்கள் மீது ஒரு நம்பிக்கையும் வந்த காலகட்டத்திலே இப்படி இளம் நடிகர்களை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்ற அந்த நோக்கம் எப்படி வந்தது\nபதில்- நான் டைரக்டராக வர்றதுக்கு முன்னாடி வந்து அரவிந்தராஜ்ன்னு என்னோட சீனியர் அவர் வந்து பெரிய ஆர்ட்டிட்ஸை வைச்சு படம் பண்ணி அவர மாதிரி பல இயக்குநர்கள் சீனியர் ஆர்ட்டிட்ஸை வைச்சு படம் பண்ணி அப்புறமாக வந்து ஒரு காலகட்டத்திற்கு பிறகு மறைந்து போயிடுறாங்க அல்லது காணாமல் போயிடுறாங்க. இத நான் ஏன் சொல்றேன்னா\nஅவங்க வந்து பெரிய நட்சத்திரத்தை வைச்சுத் தான் பண்றாங்க. அப்ப அந்த வெற்றி வந்து ஏன் ஒரு நட்சத்திரத்தை மட்டும் போய் சேர்ந்திடுது ஏன் ஒரு இயக்குநரை போய் சேருவதில்லை. அப்ப வந்து ஒரு தோல்விப் படமோ இல்ல படங்கள் இல்லாத காலகட்டத்திலே அவங்க மறந்திடுறாங்க இல்லை மறக்கடிக்கப்படுறாங்க. அப்பிடிங்கிறது எனக்கு தெரிஞ்ச பிறகு தான் வந்து நான் ரெண்டாவது படம் கேப்டன் பிரபாகரன் பண்ண பிறகு அந்த படமும் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைஞ்ச பிறகு ஏறக்குறைய எல்லாருமே என்னோட படம் பண்ணனும் என்றுஆசைப்பட்ட காலகட்டத்திலே\nநான் வந்து எந்தப் படமும் இப்ப பண்ணக் கூடாது. அடுத்து நான் வந்து எந்த பிரபல நடிகர்களும் இல்லாம புதுமுகங்களோட படம் பண்ணனும். அப்பிடின்னு வந்து முடிவு பண்ணி நாம ஒரு வெற்றிப் படம் பண்ணும் போது ஐம்பது பர்சண்ட் நமக்கு வந்து சேரும். அதனால வந்து அப்பிடி பண்ண முடிவு பண்ணினேன்.\nஆனால் அதில கூட வந்து ஆபத்து கூட இருக்கு. ஒருவேளை வந்து அந்தப் படம் வெற்றிப் படமாக அமையலைன்னா அன்றைய காலகட்டத்திலே மறக்கடிக்கப்பட்டுக் கூட இருக்கு. இருந்தாலும் பரவாயில்லை. நம்மளால வெற்றி பெற முடியும்னு என்று சொல்லி அன்னைக்கு வந்து பிரசாந்த் புதிய நட்சத்திரமாக இருந்தாலும் கூட நான் அவரை வைச்சு படம் பண்ணும் போது அவர் படம் ஆரம்பிக்கக் கூட இல்லை. வைகாசி பொறந்தாச்சு படத்தில நடிச்சிட்டு இருக்காரு அது ரிலீஸாகக் கூட இல்ல. அவர் வந்து எனக்கொரு greeting அனுப்பி வைச்சாரு. அதில வந்து அழகான ஒரு குழந்தைத்தனமான முகம்\nஅவரிட்ட இருந்தது. அதனால வந்து அவரை choose பண்ணினன். அப்புறம் வந்து ரோஜாக்கு முதல்ல ஏறக்குறைய ஒரு இருபது இருபத்தைந்து ஹீரோயின்ஸை வைத்து shoot பண்ணினேன். ஷீட் பண்ணி அவங்க யாருமே சரியில்லாத போது தான் ஒரு பத்துப் பதினைஞ்சு நாள் ஷீட் பண்ணினாப்புறம் தான் ரோஜாவ வந்து செலக்ட் பண்ணினேன். அப்போ தேடி தான் அந்த படத்தை வந்து எல்லாருமே புதுசா வரணும்னு ஆரம்பிச்சு அந்தப் படம் வந்து ஒரு வெற்றிப் படமாக அமைஞ்சதால தான் இன்னைக்கு வந்து ஏறக்குறைய பதினைஞ்சு வருசமானாக் கூட தமிழ் சினிமாவில வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தாக் கூட இன்னைக்கும் தமிழ் சினிமாவில் எனக்கு ப���ர் இருக்கிறதுக்கு காரணம் வந்து அன்னைக்கு எடுத்த முடிவு தான் ஒரு மிகப் பெரிய காரணம்.\nகேள்வி- அந்தப் படத்திலே இசைஞானி இளையராஜா அவர்களுடைய பாடல்கள் தனித்துவமாக கவனிக்கப்பட்டதற்கு ஏதாவது ஒரு பின்னணி இருந்ததா\nபதில்- நிச்சயமாக. நிச்சயமாக இருந்தது. அவர் ஏற்கனவே வந்து செல்வமணி உனக்கு வந்து என்னோட வால்யூ தெரியலை. நீ வந்து பாட்டே இல்லாம படம் எடுத்தாய். இப்ப பாரு இந்தப் படத்திலே ஒன்பது பாடல் வைச்சிருக்கேன். இப்ப பாரு இளையராஜா இளையராஜா என்டு சொல்ல வைக்கிறேன்னு சொல்ல வைக்கிறேன்னு சொல்லி அவர் சொல்லிலே அதை ஒரு பாட்டாக வைச்சு சொன்னாரு. ஆனால் இளையராஜா வந்து உலகத்திலேயே மிகப் பெரிய இசையமைப்பாளர்னு ஏற்றுக்கிட்டேன்னா இந்த ஒன்பது பாடல்களையும் காலை 6.45க்கு போட்டு start பண்ணினோம்;. எட்டு மணிக்கு வேற படத்தோட டியூன்ஸ்ல அவரு இருந்தாரு. அங்க அவங்களுக்கு ஒன்பது மணிக்கு பணி ஆரம்பிக்கும். அதுக்கு முன்னாடி எனக்கு டியூன்ஸ் கரெக்ட் பண்ணிட்டு போகணும். இந்த ஒன்பது பாட்டும் குறைஞ்சபட்சம் ஒரு முக்கால் மணி நேரம் ஒரு மணிக்குள்ள கொடுத்திட்டு அவரு டிபன் சாப்பிட்டு வேலைக்கு போனாரு. இந்த உலகத்தை கலக்கிய இந்த ஒன்பது பாட்டுமே ஒரு முக்கால் மணி நேரத்தில தான் டியூன் செய்யப்பட்டதுன்னா மிகப் பெரிய என்னைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு உலக சாதனை தான்.\nகேள்வி- கண்டிப்பாக. இப்போதெல்லாம் நாட்கணக்கில் எல்லாம் எடுக்கக் கூடிய பாடல் பதிவுகளென்பது...\nஇடையிலே குறுக்கிட்டு சொல்கிறார்...(நாட்கணக்கில் இல்ல வாரக்கணக்கில மாதக்கணக்கில இந்த கம்போஸ் வந்து அங்க போறாங்க இங்க போறாங்க வெளிநாடு போறாங்க ஊட்டி போறாங்க காஷ்மீர்\nபோறாங்க இல்ல தாய்லாந்து போறாங்க அமெரிக்கா போறாங்க எங்கேயும் போகாமல் பிரசாத் ரெக்காடிங் தியேட்டர்ல ஒரு சின்ன ரூம்ல எனக்கு வந்து ரெக்கார்ட் பண்ணிக் கொடுத்தாங்க.)\nகேள்வி - நிச்சயமாக உண்மையிலே ஒரு சாதனை. அந்தப் படத்திற்கு பிறகு ஒரு சின்ன தேக்கம்.\nபின்னர் மக்களாட்சி என்றொரு திரைப்படம். அந்த திரைப்படத்திலே வந்திருந்த கதாபாத்திரங்கள் எல்லாம் சமகாலத்திலே இருக்கக் கூடிய அரசியல்வாதிகள் அவர்களுடைய அந்த பரிமாணங்களாக இருந்தன. அந்தப் படம் ஒரு வெற்றிப் படமாக அமைந்தது உங்களுக்கு. ஆனால் அந்தப் படத்தை எடுத்ததன் மூலம் நீங்கள் பல சவால்களையும் சோதனைகளையும் சந்திருத்திருப்பீர்கள் என நினைக்கிறேன் அப்படியா\nபதில்- நிச்சயமாக. நிச்சயமாக வந்து ஒரு தமிழ்நாட்டிலே இல்ல இந்தியாவிலே வந்து ஒரு எழுதப்படாத சட்டம் இருக்கு. பொய்யை சொல்லி வாழலாம். உண்மையை சொல்லி வாழ முடியாது. இது தான் தமிழ்நாட்டினுடைய உலகத்திலையும் இருக்கலாம். ஆனால் இந்தியாவிலே கொஞ்சம் அதிகமாக இருக்கு. உண்மையைச் சொன்னால் யாருக்கும் பிடிக்காது. அப்ப நான் வந்து குற்றப்பிரிவு என்று எடுத்த பிறகு அது வந்து ஈழத் தமிழரை அவர்களோட மரணத்தை அந்த பின்ணணியை வைச்சு எடுத்தது தான் வந்து நான் பண்ணின தவறுன்னு நினைக்கிறேன். அது தவறு இல்ல. அது வந்து உண்மையை சொன்னதற்காக ஏற்பட்ட தவறு. பொய்யாக சொல்லி வாழ்ந்திட்டுப் போகலாம். உண்மையை சொல்ல முடியாது.\nஅப்புறமாக வந்து மக்களாட்சி வந்து ஏறக்குறைய தமிழ்நாட்டிலே நிலவின எல்லா உண்மைகளுக்கும் அது வந்து மிகப் பெரிய ஒரு வெளிச்சம் போட்டுக் காட்டிச்சு. அதனால என் சொந்த வாழ்க்கையில திரைப்படத்துறையிலே நிறைய சவால்களை நிறைய போராட்டங்களை எதிர்கொண்டேன். இருந்தாலும் நான் ஒரு படைப்பாளியாக வந்து அந்த\nகேள்வி- இந்த குற்றப்பத்திரிகை திரைப்படம் அந்த திரைப்படத்தை எடுத்து அதன் மூலம்\nகிடைத்த சோதனைகளை அந்த திரைப்படத்தை எடுத்து அந்த திரைப்படத்தினுடைய வெளியீடு தாமதம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக. அப்படியான ஒரு சோதனைக்கு பின்னர் நீங்கள் உங்களுடைய பாணியினை மாற்றிக் கொண்டீர்களா ஏனென்றால் இடையிலே சில படங்கள் வந்தன. ராஜஸ்தான் திரைப்படம் அது கூட நடைமுறைப் பிரச்சினை என்றாலும் கூட சில திரைப்படங்கள் வந்த பொழுது அந்த பாணி\nஎன்பது செல்வமணி என்ற அந்த இயக்குநருடைய தனி முத்திரையாக இல்லாமல் போனதற்கு இப்படியான ஒரு படத்தினுடைய சோதனை கூட காரணமாக இருந்திருக்குமா\nபதில்- நிச்சயமாக இருந்திருக்கும். ஒரு குற்றப்பத்திரிகைக்கும் மக்களாட்சிக்கும் பின்னால் ஒரு உண்மை தெரிஞ்சுது. தமிழ்நாட்டிலே உண்மை சொல்லி வாழ முடியாது என்று தெரிஞ்சுது. அப்ப உண்மை சொல்றது வந்து கொஞ்சம் குறைச்சிட்டேன். ராஜஸ்தானில கூட ஒரு உண்மை இருக்கு. ஆனால் உண்மையை விட பொய்யும் கற்பனையுமாக கலந்து அந்த படம் பண்ணினதால வந்து என்னோட நான் தேர்ந்தெடுத்த பாதையில இருந்து நானே விலகிட்டேன். எது மேல வந்து உங்களுக்கு நம்பிக்கையும் வந்து ஆதிக்கமும் இருக்குமோ அதில படம் பண்ணினால் தான் வந்து உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்களுக்கே நம்பிக்கையில்லாத ஒரு விசயத்தில வந்து படம் பண்ணும் போது வெற்றி வர்றதுக்கு கொஞ்சம் கஷ்டம். அதனால வந்து என்னோட வெற்றிக்கும் தோல்விக்கும் வந்து இது தான் முழுமையான காரணம் என்டு நான் நினைக்கிறேன்.\nகேள்வி- இன்றைக்கு வந்து உங்களுடைய பாணியை அடியொற்றி பல இயக்குநர்கள் வெற்றியை கண்டிருக்கிறார்கள். கண்டுவருகிறார்கள். மீண்டும் அந்த செல்வமணியை நாம் எப்பொழுது பார்க்கப் போகின்றோம்\nபதில்- அதற்கான முயற்சியைத் தான் இப்ப வந்து எடுத்திட்டு இருக்கேன். புதிய படம் புதிய பாணியிலான இந்தப் படமும் வந்து புதிய பாணியான ஆறு மாசம் யோசிச்சு இப்ப\nதொடங்க இருக்கிறேன். அது வந்து பெப்ரவரி மாத என்ட்டில வந்து மார்ச்சில சூட்டிங் போறதா பிளான் பண்ணியிருக்கோம். இந்தப் படம் வந்து தமிழ் சினிமாவில இன்னொரு வாசலைத் திறந்து விடும். நான் தான் வந்து தமிழ் சினிமாவில பிரமாண்டத்தோட வாசலை திறந்து வைச்ச ஒரு இயக்குநர். அதைப் போல இப்ப ஒரு வாசலைத் திறக்க இருக்கிறேன். இந்த வாசல் வந்து தமிழ் சினிமாவில வந்து இன்னொரு புதிய பரிமாணத்தை தமிழ் சினிமாவிற்கு திறந்து விடப் போகும் என்டு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு. அந்த் படம் வந்து மிக விரைவிலே தொடங்க இருக்கிறேன். அது வந்து ஒரு short time பிலிமாகக் கூட இருக்கும் அந்த பிலிம்.\nகேள்வி- அந்த வாய்ப்புக்காக அந்த படத்தை பார்க்கக் கூடிய ஓர் ஆவலோடு நானும் ஓர் ரசிகனாக இங்கே காத்திருக்கிகேன். நிறைவாக எமது ஈழத் தமிழர்களுடைய போராட்டங்கள் அவர்களுக்காக குரல் கொடுத்தவர் என்ற வகையிலே இன்னுமொரு பரிமாணம். செல்வமணி என்கின்ற ஒரு மனிதநேயமிக்க மனிதரை நாம் பார்க்கக் கூடியதாக இருந்தது. பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இன்றைய நிலையிலே அரசியல் அனாதைகளாக இருக்கக் கூடிய இந்த ஈழத் தமிழினம் பற்றி உங்களுடைய பார்வை என்ன\nபதில்- இது வந்து ஒரு கடினமான கேள்வி. இன்றைய காலகட்டத்தில வந்து ஒரு கடினமான கேள்வி. இருந்தாலும் இப்ப வந்து ஒரு தமிழீழத்திலே பிறந்த ஒரு சக்தியாக இல்ல ஒரு மனிதனாக ஒரு தமிழனாக பதில் சொல்ல வேண்டிய ஒரு காலகட்டம் இருக்கு.\nஎந்த சுதந்திரமும் பிறரா���் வாங்கிக் கொடுக்கபடுறது இல்ல. அதாவது இன்னைக்கு இருக்கிற தமிழ் ஈழத் தமிழருக்கு ஈழச் சகோதரர்களுக்கு நான் ஒரேயொரு உண்மையைத் தான் சொல்ல விரும்புறேன். அதாவது எந்த சுதந்திரமும் பிறரால் பெற்றுத் தரப்படுறது\nஇல்ல. அந்த பிறரை நம்பினதால தான் வந்த இழப்பு தான் சோதனை தான் சுதந்திரத்திற்கும் ஈழப் போராட்டத்திற்கும் வந்த பின்னடைவு. இன்னொருத்தரை நம்பும் போது அவங்களோட ஆளுமை கூட வந்து அவங்க உதவும் போது வந்து அவங்க என்ன நினைக்கிறாங்களோ அதே மாதிரிப் பண்ண வேண்டிய சூழ்நிலை. உலகத்தில பார்தீங்கன்னா எல்லாப் போராட்டமும் சிறிலங்காவில இருந்து இல்ல இந்தியாவில இருந்து\nசுதந்திரத்தை அடைஞ்ச எல்லா நாடுகளுமே அந்த நாட்டு மக்களால அந்த நாட்டு சக்திகளால வந்து அந்த சுதந்திரம் அடையப்பட்டிருக்கு. இன்னைக்கு ஈழச் சுதந்திரம் வந்து பெரும்பாலும் வந்து அது இந்தியாவினை சார்ந்திருக்கிறதால அதனோட இந்தியாவினை சார்ந்திருக்கு. தோல்வியும் இந்தியாவினை சார்ந்ததாக அமைஞ்சிட்டுது. வெற்றியும் இந்தியாவை சார்ந்து அமையுறதால தோல்வியும் குரோதமும் இந்தியாவினை சார்ந்ததாக அமைஞ்சிட்டுது. அது தான் வந்து இன்னைக்கு இந்த ஈழச் சுதந்திரம் வந்து பின்னடைவை எதிர்நோக்கியதற்கு மிகப் பெரிய காரணம். இந்தியாவை நம்பியதால தான். இந்திய அரசாங்கத்திடம் இருந்து மாறுதலான சாத்வீகமானதை மட்டும் எடுத்துகிட்டு சுதந்திரத்தை இவங்களே வந்து எடுத்திருந்தால் இன்னைக்கு இந்த பின்னடைவு ஏற்பட்டிருக்காதுங்கிறது என்னுடைய கருத்து.\nஇன்னைக்கு அதை விட மிகப் பெரிய சோதனை, இப்ப வந்து அமெரிக்காவுக்கு போயிருந்து மற்ற நண்பர்களுடன் பேசும் பொழுது அன்னைக்கு வந்து ஏறக்குறைய நிறைய வெளிநாடுகளுக்கு போகும் போது எல்லா ஈழத் தமிழர்களுக்காக\nபகுதி நேர வேலையாகவே வைச்சிட்டு இருப்பேன். அப்ப போகும் போது எனக்கு தெரிஞ்சது வந்து ஒரே தலைமை. ஒரே உணர்வு. ஒரே இலக்கு. ஈழத் தமிழர்களோட ஒரு பிரிவில தான் நான் அன்னைக்கு வந்து உட்கார்ந்தேன். ஆனால் இன்னைக்குப் போகும் போது ஒரு வெட்ககரமான ஒரு அவமானகரமான ஒரு உண்மையை நான் சந்திக்க வேண்டியிருந்தது. இப்ப போகும் போது நான் வந்து யாழ்ப்பாணத்தை தமிழனை நான் வந்து கிளிநொச்சி. நான் வந்து வவுனியா. நான் வந்து கொழும்பில இருக்கேன். இல்ல நான் இந்த ஜாதிய���ல இருக்கேன். இப்ப இது தான் பின்னாடி இருக்கேயொழிய இந்த ஈழம் என்றதே பெரிய பகுதியா அதில வந்து பகுதி பகுதியாக வந்து என்னோட ஈழத் தமிழர்கள் பிரிஞ்சு நிற்கிறதைப் பார்க்கும் போது முள்ளிவாய்க்காலிலே ஏற்பட்ட வலியை விட மிகப் பெரிய வலியை வந்து நான் இப்ப அமெரிக்கா போய்ட்டு வந்த போது உண்மையாகவே அந்த வலியை உணர்ந்தேன். முள்ளிவாய்க்காலில தான் அன்னைக்கு மே 15, 17ல நடந்தது தான் என்னுடைய வாழ்க்கையில வந்து மிகப் பெரிய சோதனை அன்றைய நிகழ்வு தான்.\nஆனால் அந்த சோகத்தையும் மிஞ்சுகிற சோகமாக இன்னைக்கு வந்து உலக நாடுகளில இருக்கிற ஈழத்தமிழரை பார்க்கும் போது பல பகுதிகளாக பிரிந்து நிற்கிறார்கள். இப்பிடி இருந்தால் எப்ப ஒன்னு சேர்வார்கள். இவங்களை யார் சேர்ப்பாங்க என்னைக்கு ஈழம் வந்து சுதந்திரமடையிறது என்னைக்கு ஈழம் வந்து சுதந்திரமடையிறது எப்பிடி ஈழத்தின் சுதந்திரத்தினை அடைவாங்க என்ட மிகப் பெரிய கேள்வி வந்து பயத்தை ஏற்படுத்துது. தயவுசெய்து உங்களுக்காக குரல் கொடுத்த\nஅதை விரும்பின உங்களுடைய உரிமையை நிலைநாட்ட போராடிய ஒரு சிறிய அணிலாக\nஒரு சிறிய சக்தியாக உங்கள் எல்லார்கிட்டேயும் கேட்கிற ஒரேயொரு விண்ணப்பம். ஒரு வேண்டுகோள். எதுவேணாலும் நீங்க வைச்சுக்கோங்க. தயவுசெய்து யாரும் ஜாதியால இனத்தால பகுதியால கூட பிரிஞ்சு போகாதீங்க, ஒரு இனமாக ஒன்று சேருங்க. அன்னைக்கு\nதான் உங்களுக்கு சுதந்திரம்வந்து கதவைத் தட்டும் என்டு எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு. தயவுசெய்து ஒன்று சேருங்கள். எங்கள் சுதந்திரத்தை நீங்களே பெற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்களை எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் போராடுங்கள். நீங்களே பெற்றுக் கொள்ளுங்கள்.\n அவை ஜீரணிக்க கஷ்டமானவை என்றாலும் கூட அவை தான் இப்பொழுது நாம் காணுகின்ற நிதர்சனங்களாக இருக்கின்றன. உண்மையிலே எமது காலத்தில் அவை நல்ல அறுவடைகளை சந்திக்காவிட்டாலும் கூட எமது மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த உணர்வாளர்களிலே நீங்கள் மறக்க முடியாதவர். அந்தவகைளிலே நாம் என்றும் உங்களை எம் நெஞ்சிலே வைத்திருப்போம். உங்களுடைய திரையுலகம் என்ற அனுபவத்தில் இருந்து இன்னொரு பரிமாணமாக இந்த பேட்டி நிறைவு பெறுகின்றது. அந்தவகையிலே நேயர்கள் சார்பிலே நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் க��ள்கின்றோம்.\nபதில்- நன்றி. நான் கூட வந்து ஆஸ்திரேலியாவில் வசிக்கின்ற அனைத்து தமிழர்களுக்கும் குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கும் என்னுடைய வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் ஆஸ்திரேலியா வரும் சந்தர்ப்பம் அமையுமானால் எனக்கு நீங்கள் கொடுக்கக் கூடிய மிகப் பெரிய பரிசு ஒரே தமிழன். ஒரே பிரிவு. ஒரே ஈழம் என்டுற ஒரே சிந்தனையோட நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும் என்பது தான். அந்தப் பரிசினை நீங்கள் கொடுக்கும் பொழுது நான் மட்டற்ற மகிழ்ச்சியடைவேன். நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.\nஉள்ளம் திறந்து அளித்த பேட்டியை அருமையான பதிவாக்கி எங்களுக்கு வாசிக்கக் கொடுத்ததற்கு நன்றி பிரபா\nவிரிவான பதில்களை வரவழைத்த தூண்டுதலான கேள்விகள். அருமையான பேட்டி.\nசெல்வமணி அவர்கள் சொல்லுவது போல 100வது இவுங்க கூட்டணி படம் தான் அந்த அளவுக்கு வெற்றி பெற்றது மீதி எல்லாம் காலி தான்\n1 மணிநேரத்தில் 9 பாட்டு....சொல்லி அடிச்சிருக்காரு இசை தெய்வம் ;)\nஈழத் தமிழினம் பற்றி ஒரு தமிழனாக உண்மையான பதில்க்கு\n இந்த முறை ரொம்ப நுணுக்கமான கேள்வியாத் தான் கேட்டு இருக்கீக இப்படி நுணுக்கிக் கேட்க எங்கே கத்துக்கிட்டீங்க இப்படி நுணுக்கிக் கேட்க எங்கே கத்துக்கிட்டீங்க\n//அப்ப வந்து என் மேல ஒரு பெரிய நம்பிக்கை இல்லை.\nஅப்ப நான் கதை சொல்லி அவங்களை ஒத்துக்க வைக்க முடியும் என்டுற நம்பிக்கை கூட எனக்கு போய்டுச்சு//\nசெல்வமணி கிட்ட பிடிச்சது இந்த Plain Talk தான் கதையைப் புகைப்படமாச் சொன்ன இயக்குனரின் Creativity பிறருக்கு நல்ல ஊக்கம்\n//உங்கள் சுதந்திரத்தை நீங்களே பெற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்களை எதிர்பார்க்காதீர்கள்//\nஒருவாய் மொழி-ன்னாலும் திருவாய் மொழியாச் சொல்லி இருக்காரு செல்வமணி மொத்தமான ஈழத்தின் பார்வையில் அவர் ஒரு குறும் படமாவது செய்ய வேண்டும்\nசெல்வமணியின் குற்றப்பத்திரிகை படம் மேல மட்டும் எனக்குச் சில தனிப்பட்ட குறைகள் உண்டு மாறுபட்ட முயற்சி தான், ஒரு நிஜத்தோடு கதையை ஒட்டித் தருவது மாறுபட்ட முயற்சி தான், ஒரு நிஜத்தோடு கதையை ஒட்டித் தருவது ஆனால் அதன் திரைக்கதை ராஜீவ் கொலையைச் சுற்றி நிகழ்வது போல் எடுக்கும் போது, இன்னும் கவனமாக இருந்திருக்க வேணும் ஆனால் அதன் திரைக்கதை ராஜீவ் கொலையைச் சுற்றி நிகழ்வது போல் எடுக்கும் போது, இன்னும் கவனமாக இருந்திருக்க வேணும் ஒரு தலைவியைக் கொல்லும் முயற்சி என்ற மசாலா எல்லாம் சேர்த்து....கடைசியில் ஈழ உணர்வு சற்றே நீர்த்துப் போவது போலாகி விட்டது அந்தப் படத்தால் ஒரு தலைவியைக் கொல்லும் முயற்சி என்ற மசாலா எல்லாம் சேர்த்து....கடைசியில் ஈழ உணர்வு சற்றே நீர்த்துப் போவது போலாகி விட்டது அந்தப் படத்தால் (செல்வமணி அப்படிப்பட்டவர் அல்ல என்றாலும்)\nஉம்....அப்பறம் இளையராஜாவையே கன்வின்ஸ் பண்ணின செல்வமணிக்கு ஒரு ஷொட்டு\nமிக்க நன்றி ராகவன் சார்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரிஷபன்\nவாங்க, இசைஞானி என்றால் சும்மாவா ;0\nநன்றி உங்கள் கருத்துக்கும் மேலதிக தகவலுக்கும்\nஉங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.\nசத்தியமா நம்பவே முடியல பிரபா.. ஒரு மணிநேரத்தில் ஒன்பது பாட்டு.. அத்தனையும் முத்துக்கள்..\nஅவர் தான் ராஜா இல்லையா ;)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nமானேஜர் மாதவன் இல்லாத அஞ்சலி அப்பார்ட்மெண்ட்ஸ்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப��பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/11/16/81182.html", "date_download": "2018-12-10T16:37:42Z", "digest": "sha1:QP5QFDI3LN7NFAOZS6VIIW7O7ZDMAKFZ", "length": 34956, "nlines": 218, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஈரோடு மாவட்டம் 64-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் , கே.சி.கருப்பணன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் 788 நபர்களுக்கு ரூ.10.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபாகிஸ்தானுக்கு ஒரு டாலர் கூட நிதியுதவி வழங்கக் கூடாது - அமெரிக்க தூதர் வலியுறுத்தல்\nமும்பை தாக்குதலை நடத்தியது பாக். பயங்கரவாதிகள்தான்- இம்ரான்கான் ஒப்புதல்\nராஷ்ட்ரிய லோக் சமதா கட்சித் தலைவரான மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாகா திடீர் ராஜிநாமா\nஈரோடு மாவட்டம் 64-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் , கே.சி.கருப்பணன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் 788 நபர்களுக்கு ரூ.10.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்\nவியாழக்கிழமை, 16 நவம்பர் 2017 ஈரோடு\nஈரோடு மாவட்டம், மல்லிகை அரங்கில் இன்று (15.11.2017) ‘உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை கூட்டுறவுகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 64-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட கலெக்டர��� டாக்டர்.எஸ்.பிரபாகர், தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.செல்வகுமாரசின்னையன் (ஈரோடு), திருமதி.வி.சத்தியபாமா (திருப்பூர்), சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம் (ஈரோடு மேற்கு), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), சு.ஈஸ்வரன் (பவானிசாகர்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.\nஇவ்விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் , மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு சங்கங்கள், கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் பயனாளிகள் என 785 நபர்களுக்கு கேடயம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.10.28 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்கள்.\nஇவ்விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்ததாவது\nமாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா கூட்டுறவு துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார்கள். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலுமே வறட்சி ஏற்பட்டால் நிவாரணம் வழங்கியதில்லை. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கியுள்ளார்கள். மேலும் விவசாயிகளின் உணவு உற்பத்தியை பெருக்குவதற்கு வசதியாக பயிர் காப்பீட்டு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். இத்திட்டத்தின் மூலம் வறட்சி மற்றும் வெள்ளம் ஏற்படும் காலங்களில் அவற்றை எதிர்கொள்ளும் வகையில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பால் கூட்டுறவு சங்கங்கள் சிறந்த சங்கங்களாக செயல்பட்டு மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது. கூட்டுறவு துறையின் மூலமாக கடன் வாங்கும் நிலைகள் மாறி பல்வேறு மாற்றங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றது.\nமாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்பட்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி விவசாயிகளின் நலனுக்காக ஏரி, குளங்களை தூர்வாரப்பட்டு, மழைநீர் சேகரிக்கப்பட்டு விவசாயத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய நலத்திட்டங்களை வழங்கும் அரசிற்கு உறுதுணையாக இருப்பதோட���, இக்கூட்டுறவுச் சங்கங்கள் மேன்மேலும் வளர வேண்டும் என வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.\nஇவ்விழாவில் மாண்புமிகு சுற்றுச்சூழல் துறைஅமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது,\nமாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று சிறப்பான முறையில் 64-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை கூட்டுறவுகள் என்ற தலைப்பில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா வேளாண் தொழிலை மேற்கொண்டுள்ள உழவர் பெருமக்கள், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் என அனைவருக்கும் தேவையான அனைத்தும் கிடைக்க சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். விவசாய கடன் பெற்ற விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையில் கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்கடன், நடுத்தர கால வேளாண்மை கடன் மற்றும் பண்ணை சார்ந்த நீண்டகால கடன் என அனைத்தும் தள்ளுபடி செய்துள்ளார்கள்.\nமாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி ரூ.25,000 முதல் ரூ.25 இலட்சம் வரை கடனுதவி மற்றும் 3-ல் ஒரு பங்கு மானியம் வழங்கி வருமானம் ஈட்டிட வழிவகை செய்து கொடுத்துள்ளார்கள். விவசாயிகளுக்கு பூஜ்ஜிய சதவீதம் வட்டி முறையில் பயிர்கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கம் மாநில அளவில் 2-ம் இடம் பெற்றுள்ளது. இன்றையதினம் கடனுதவிகள் பெறும் பயனாளிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கடனுதவிகளை பெற்று தங்கள் வாழ்க்கை தரத்தினை உயர்த்திக்கொள்ளமாறு வாழ்த்துகிறேன் என அனைவரும் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.\nஇவ்விழாவில் மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது,\nமாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா கூட்டுறவு துறையின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ விலையில்லா அரிசியினை வழங்கி வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துள்ளார். ஒவ்வொருவரும் அனைவருக்காக, அனைவரும் ஒவ்வொருவருக்காக” என்ற கொள்கையினைத் தாரக மந்திரமாகக் கொண்டது கூட்டுறவு அமைப்பாகும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் அனைத்து சேவைகளையும் சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பான முறையில் வழங்கப்பட்டு அரசின் அனைத்து திட்டங்களும் நன்முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. விவசாயிகளுக்கு பயிர்கடன், உரம், விவசாய இடுபொருட்கள், வேளாண் கருவிகள் ஆகியன வழங்கப்படுகின்றன. மகளிருக்கு சிறுவணிகக் கடன், தொழில் முனைவோர் கடன், சுய உதவிக்குழு கடன், பணிபுரியும் மகளிருக்கான கடன், சுய தொழில் கடன் ஆகியன வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயம், கால்நடை சங்கம், பால் உற்பத்தியாளர் சங்கம், மீன் மற்றும் கால்நடை பராமரிப்பு சங்கம் ஆகிய சங்கங்களின் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.\nமாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பதவி பொறுப்பேற்றவுடன் முதல் கையொப்பமாக விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்து கையெழுத்திட்டார்கள். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்பட்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மழைக்காலங்களில் நீரை சேமித்திட அந்தந்த மாவட்டங்களில் குடிமராமத்து பணிகள் மூலம் விவசாயிகளின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதற்காக ஏரிக்குளங்களை தூர்வாரிட உத்திரவிட்டார்கள். இதனால் மழை நீர் சேகரிக்கப்பட்டு விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.பொதுமக்கள் மற்றும் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அரசு வழங்கும் இத்தகைய மக்கள் நலத்திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.\n64-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிவையொட்டி, பள்ளி கல்லூரிகளில் நடைபெற்ற பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள், பல்வேறு கடன் திட்டத்தின் கீழ் 788 பயனாளிகளுக்கு ரூ.10.20 கோடி மதிப்பீட்டில் கடன் பெறுவதற்கான காசோலைகளை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் , மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினார்கள்.\nமுன்னதாக, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மேலும் ஆவின், மத்திய கூட்டுறவு வங்கி, இப்கோ, கிரிப்கோ, வேளாண் உற்பத்தி, சிந்தாமணி, கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் , மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டார்கள். மேலும் விழாவில் பங்கேற்வர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.\nஇவ்விழாவிற்கு பொது மேலாளர் /மாவட்ட வருவாய் அலுவலர் (ஆவின்) திருமதி.வே.லதா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் பி.சி.இராமசாமி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் வி.தெய்வநாயகம், தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை தலைவர் எம்.ஜி.பழனிசாமி, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் ஏ.ஆர்.ஜெகதீசன், மாவட்ட கூட்டுறவு அச்சுக்கூட தலைவர் எஸ்.எஸ்.சித்தையன், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளம் தலைவர் எஸ்.ஆர்.சந்திரசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மு.முருகன், கூட்டுறவு சங்கங்கள், துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பார்லி. குளிர்கால கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்\n5 மாநில சட்ட சபை தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை\nஅலுவலக மக்கள் தொடர்பு துறை அதிகாரி காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறி���ள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nவன உயிரினங்களிடமிருந்து மக்களை பாதுகாத்த வனத்துறை பணியாளர்களுக்கு முதல்வர் விருது முதல்வர் எடப்பாடி வழங்கி பாராட்டினார்\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nமேகதாது விவகாரத்தில் கர்நாடக மாநில அரசுடன் பேச்சுக்கே இடமில்லை: பதில் கடிதம் அனுப்பி தமிழக அரசு திட்டவட்டம்\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட் அனுமதி\nபத்திரிகையாளர் ஜமாலின் கடைசி வார்த்தைகள் - சி.என்.என். தொலைக்காட்சி வெளியிட்டது\nமுதல் முறையாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் போப்\n இந்திய வீரர் காம்பீர் விளக்கம்\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஉலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமதிப்பிழப்புக்குப் பின் ரூ. 20 லட்சம் கோடியை தாண்டியது பணப்புழக்கம் - ரிசர்வ் வங்கி தகவல்\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு ...\nஅடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கும், ரோஹித் ...\nமல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\nபுது டெல்லி : கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் இன்று பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு ...\nஅமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆர்வமில்லை - ஏமன் அரசு குற்றச்சாட்டு\nரிம்போ : ஏமனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கு ஆர்வமில்லை என்று அந்த நாட்டு ...\nமுதல் முறையாக வளைகுடா ந��டுகளுக்கு செல்லும் போப்\nவாடிகன் சிட்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக போப் பிரான்சிஸ், ஐக்கிய அரபு அமீரக நாட்டுக்கு செல்கிறார் என்று ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\n இந்திய வீரர் காம்பீர் விளக்கம்\n2முசாபர் நகரில் ஊர் பஞ்சாயத்தார் முன்பு தலாக் சொன்ன கணவருக்கு பளார் விட்ட மன...\n3முதல் முறையாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் போப்\n4பாகிஸ்தானுக்கு ஒரு டாலர் கூட நிதியுதவி வழங்கக் கூடாது - அமெரிக்க தூதர் வலிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/10/02/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0/", "date_download": "2018-12-10T16:25:32Z", "digest": "sha1:VLRUXY6UAL4PXYUQF7XZACZ7M53WJGMT", "length": 17960, "nlines": 297, "source_domain": "lankamuslim.org", "title": "நாட்டில் இளம் பருவத்தினர் மத்தியில் எயிட்ஸ் நோய் வேகமாக பரவி வருகிறது : எச்சரிக்கை | Lankamuslim.org", "raw_content": "\nநாட்டில் இளம் பருவத்தினர் மத்தியில் எயிட்ஸ் நோய் வேகமாக பரவி வருகிறது : எச்சரிக்கை\nஇலங்கையில் இளம் பருவத்தினர் மத்தியில் எயிட்ஸ் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது இது தொடர்பாக சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஇந்த ஆண்டின் கடந்த ஒன்பது மாதகாலப் பகுதிக்குள் 160 எயிட்ஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதன் மூலம் இலங்கையில் தற்போது எயிட்ஸ் நோய் பரவும் வேகம் அதிகரித்திருப்பது புலனாகின்றது.\nஅத்துடன் அண்மைக்காலத்தில் எயிட்ஸ் நோயாளிகளாக இனம் காணப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாக உள்ளனர். அதிலும் குறிப்பாக 20-25 வயதுப் பருவத்தினரான இளைஞர்களே அதிகளவில் உள்ளனர்.\nஇதன் மூலம் கடந்த வருடங்களுடன் ஒப்பி���ுகையில் இந்த ஆண்டு இளைஞர்கள் எயிட்ஸ் நோய்க்கு பலியாகும் வேகம் அதிகரித்திருப்பது புள்ளி விபரங்கள் மூலமாகத் தெரிய வந்துள்ளது என்றும் சுகாதார அமைச்சின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.\nஒக்ரோபர் 2, 2015 இல் 8:37 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« ஐக்கிய நாடுகளின் சிபாரிசுகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற சிறப்பம்சம் \nபொது பல சேனா பிக்குகளின் மன்னிப்பு கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தில் நூலகங்கள்\nஇஸ்லாமிய சன்மார்க்க அஹதியா அல்குர்ஆன் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரிட்சை\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஉஸ்மானிய இஸ்லாமிய கிலாபத்தின் கடைசி மனிதர் மரணமானார்\nகுடும்ப கட்டுப்பாடு ஊசி ஏற்றப்பட்ட பெண் மரணம்\nபுத்தளத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலை தொடர்பாக எமது விசேட ஆங்கில கட்டுரை\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nதம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் முற்றுகை தாக்குதல்: சாட்சிகளின் வாக்குமூலம்\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஇரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சினைக்காக முழு நாடுமே பணயம் வைக்கப்படக் கூடாது\nவிசாரணை நிறைவு : தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்கால தடை நீடிப்பு\nஎனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும்\n2018 ஆம் ஆண்டில் மட்டும் 430 கிலோ ஹெரோயின் மீட்டப்பு 37,304 பேர் கைது\nமஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு\nஇது மைத்திரியின் வீட்டு திருமணம் போன்ற தனிப்பட்ட விடயமல்ல அல்ல \nநவம்பர் 11 இல் உலகெங்கும் ஏற்பட்ட மர்ம அதிர்வு அலைக்காக காரணம் என்ன \nபொலிசார் படுகொலை : புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் கைது\nபிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளமாட்டேன்: சஜித்\n« செப் நவ் »\nவிசாரணை நிறைவு : தீர்ப்பு வரை இடைக்காலத் தடை lankamuslim.org/2018/12/07/%e0… 3 days ago\nஇரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சினைக்காக முழு நாடுமே பணயம் வைக்கப்படக் கூடாது lankamuslim.org/2018/12/07/%e0… https://t.co/Atl0jQg6Rb 3 days ago\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்கால தடை நீடிப்பு lankamuslim.org/2018/12/06/%e0… https://t.co/6lbuPwDVnB 4 days ago\nஎனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும் lankamuslim.org/2018/12/06/%e0… https://t.co/Bp7UEAc6bW 4 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-12-10T15:16:31Z", "digest": "sha1:PKML362OY5OM3LJZTP6G5U5XSDLYGVMM", "length": 13974, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சத்தியவாணி முத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசத்தியவாணி முத்து (பி.: பெப்ரவரி 15, 1923 - இ. நவம்பர் 11, 1999)[1] ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் செல்வாக்கான பட்டியல் சமூக தலைவர். இவர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் ராஜ்ய சபை உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சராகவும் இருந்தார். திராவிட முன்னேற்றக் கழகக் கட்சியின் உறுப்பினராகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் என்ற சொந்தக் கட்சியை ஆரம்பித்தார். பின்னர் அக்கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இணைந்து விட்டது.\nசத்தியவாணி முத்து 1949ல் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் உறுப்பினராக இருந்தார். 1953ல் குலக்கல்வித் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். 1959-1968 காலகட்டத்தில் திமுகவின் கொள்கை விளக்கச் செயலாளாராகப் பதவி வகித்தார்.\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், பெரம்பூர் தொகுதியிலிருந்து 1957ல் சுயேட்சையாகவும் 1967 மற்றும் 1971ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் போட்டியிட்டு மூன்றுமுறை வெற்றிபெற்றார்.[2][3][4] 1962 ல் பெரம்பூர் தொகுதியிலும் 1977 ல் உளுந்தூர்ப��ட்டைத் தொகுதியிலும் போட்டியிட்டுத் தோற்றுப்போனார்.[5][6]\n1957 பெரம்பூர் 1) பக்கிரிசாமி பிள்ளை\n3) சத்தியவாணி முத்து 34,579\nசுயேட்சை 2) டி. எஸ். கோவிந்தசாமி\n4) டி. ராஜகோபால் 31,806\n1962 பெரம்பூர் டி. சுலோச்சனா 40,451 காங்கிரசு சத்தியவாணி முத்து 32,309 திமுக தோல்வி\n1967 பெரம்பூர் சத்தியவாணி முத்து 40,364 திமுக டி. சுலோச்சனா 33,677 காங்கிரசு வெற்றி\n1971 பெரம்பூர் சத்தியவாணி முத்து 49,070 திமுக டி. சுலோச்சனா 37,047 காங்கிரசு (ஓ) வெற்றி\n1977 உளுந்தூர்ப்பேட்டை வி. துலுக்காணம் 26,788 திமுக சத்தியவாணி முத்து 19,211 அதிமுக தோல்வி\n1984 பெரம்பூர் பரிதி இளம்வழுதி 53,325 திமுக சத்தியவாணி முத்து 46,121 அதிமுக தோல்வி\nஇவர் 1967 முதல் 1969 வரை தமிழக முதல்வர் கா. ந. அண்ணாதுரை அமைச்சரவையில் அரிஜன நலத்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.[7] தொடர்ந்து மு. கருணாநிதியின் அமைச்சரவையிலும் 1974 வரை அரிஜனநலத்துறை அமைச்சராக இருந்தார்.[8]\nசத்தியவாணி முத்து, அண்ணாத்துரையின் மரணத்துக்குப்பின் பட்டியல் சமூக மக்கள் நலனில் யாரும் அக்கறை காட்டவில்லை, புதிய திமுக தலைவர் கருணாநிதி பாரபட்சம் காட்டுகிறார்[8] என்ற குற்றஞ்சாட்டுடன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுக விலிருந்து 1974ல் விலகினார். அவர் கூறியது,\n“ ஆதிதிராவிடர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்குப் புதுக்கட்சி ஆரம்பிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. அம்பேத்காருக்குப் பின் யாரும் ஆதி திராவிடர்களுக்காக முழுமனதாகப் போராடவில்லை... நாம் புதுக்கட்சி ஆரம்பித்து எதிர்க்கட்சியாக அமர்ந்து ஆதி திராவிடர்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம். அவர்கள் முடிவில்லாமல் நம்மை சுரண்டுவதையும் அவமானப்படுத்துவதையும் இனியும் அனுமதிக்க முடியாது.[8][9][10] ”\nஇவர் 1974ல் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார்.\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தொகு\nபின்னர் 1977ல் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தனது கட்சியை இணைத்து விட்டார்.[11]\nசத்தியவாணி முத்து, ஏப்ரல் 3, 1978 முதல் ஏப்ரல் 2,1984 வரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ராஜ்ய சபை உறுப்பினராக இருந்தார். 1979ல் இந்தியப் பிரதமர் சரண் சிங்கின் அமைச்சரவையில் பதவி வகித்தார். இவரும் பாலா பழையனூரும் தான் முதன்முதல் மத்திய அமைச்ச��வையில் இடம் பெற்ற காங்கிரசல்லாத திராவிட கட்சியைச் சேர்ந்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்.[12]\n“அன்னை” என்ற இதழின் ஆசிரியராகவும் இருந்தார். \"எரிக்கப்ட்டவள்\" என்னும் வரலாற்று நூலை எழுதி 1955 மே மாதம் சென்னையிலிருந்த மதி மன்றம் என்னும் பதிப்பகத்தின் வழியாக வெளியிட்டார். [13]\nஇவர் தந்தைபெயர் கே. நாகைநாதர். இவர் 8 பிப்ரவரி 1956ஆம் நாள் மறைந்தார். [14]\nஎண்ணூரில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதிக்கு “சத்தியவாணி முத்து நகர்” என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்துக்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.1970-களில் சென்னை,அண்ணாநகர் கிழக்குப்பகுதியில், இன்றைய காந்திநகர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புக்கு அருகே காங்கிரஸ் ஆதரவாளர்கள் அதிகம் உள்ள பகுதி (புதிய ஆவடி சாலை மற்றும் அண்ணாநகர் கிழக்கும் சந்திக்கும் இடம்) மணிவர்மா காலனி என்றும், அதையொட்டிய அண்ணாநகர் கிழக்குச் சாலையில் சத்தியவாணிமுத்து காலனி ( இது தி.மு.க. சார்பானது) என்றும் இரண்டு பகுதிகள் இருந்தன. அந்தக் காலனிகளை அப்புறப்படுத்திய இடத்தில்தான் இப்போது அரசினர் மருத்துவமனை இயங்கி வருகிறது.\n↑ திராவிடநாடு (இதழ்) நாள்:29-5-1955, பக்கம் 14\n↑ திராவிடநாடு (இதழ்) நாள்:22-6-1956, பக்கம் 10\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?track=prnxt&mid=module&aid=139736", "date_download": "2018-12-10T15:10:39Z", "digest": "sha1:J4OAH5DIH6WTQYWTZXMGZY22WWZT57NR", "length": 19091, "nlines": 455, "source_domain": "www.vikatan.com", "title": "AMT போட்டி! | Datsun RediGo AMT Vs Maruti ALTO K10 AMT - Comparison - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகள்\nடான் டர்றாவான்.. தவ்லத் கிர்றாவான்... 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் #adchithooku\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவும் பின்னணியும்\n‘விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம்’ - லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசுடன் மோதல் எதிரொலி - ஆர்.பி.ஐ ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nநாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை - அம்பானி மருமகனின் பின்புலம் என்ன\nவிண்வெளியில் விடப்பட்ட அயர்ன்மேன்... ஐடியா கொடுக்கும் நாசாவின் ட்வீட்\nபவர் ஸ்டார் கடத்தல் வழக்கில் நடந்தது என்ன\n`அ.தி.முகவுடன் இணைப்பு எந்தச் சூழலிலும் சாத்தியமில்லை\nமோட்டார் விகடன் - 01 Apr, 2018\nசரக்குப் பெயர்ச்சி பலன்கள் - 4\nஅலாய் வேணும்னு சொல்லல... இருந்தா நல்லாருக்கும்\nதங்க விகிதம் எனும் மந்திரச் சாவி\nபவர்ஃபுல் 963FE டிராக்டர்... ஸ்வராஜின் புதிய அறிமுகம்\nகார் மேலே செல்ல... அமிலங்கள் மூளைக்கு ஏறின\nகாற்றை மிரட்டிய காரின் உறுமல்\n - எந்த டீசல் வேணும்\nஃப்ரீ ஸ்டைல்... ஃபோர்டின் புது ஸ்டைல்\nஸ்பீடு பிரேக்கரில் இப்போ குதிக்காது\nடாக்ஸி கார்... எது வாங்குறதுனு குழப்பமா\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஏப்ரிலியா: ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர் 125\nகோபக்கார பைக்கும், பாசக்கார பைக்கும்\nமோட்டோ ஜிபி-யில் எலக்ட்ரிக் பைக் ரேஸ்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nதெங்குமரஹாடா... இங்குதான் யானைகள் அதிகம்\nஒப்பீடு / டட்ஸன் ரெடிகோ AMT VS மாருதி ஆல்ட்டோ K10 AMTதமிழ்\nலோ பட்ஜெட் கார்களுக்கு ஒரு கணக்கு இருக்கிறது. முதலில் 800 சிசியில் வரும்; அப்புறம் 1.0 லிட்டர் இன்ஜினுடன் வரும்; அப்புறம் AMT-ல் வரும். க்விட் மற்றும் ஆல்ட்டோவில் இப்படித்தான் நடக்கிறது. ஆனால், வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை அதுவும் பெண்களுக்கு இது ஆரோக்கியமான போட்டி. இந்தப் போட்டியில் கடைசியாக ரெடி கோவும் இணைந்திருக்கிறது. டட்ஸன், தனது ரெடிகோ காரில் AMT கியர்பாக்ஸை இணைத்து, கச்சிதமான விலைக்குத் தரையிறக்கி இருந்தது உங்களுக்குத் தெரியும். AMT போட்டி வைத்து ரொம்ப நாட்களாகி விட்டதால், ரெடிகோவையும் ஆல்ட்டோ K10-யையும் மாற்றி மாற்றி ஓட்டிப் பார்த்தோம்.\nமாருதி ஆல்ட்டோ K10 AMT\nஃப்ரீ ஸ்டைல்... ஃபோர்டின் புது ஸ்டைல்\n2.0 - சினிமா விமர்சனம்\nமீண்டும் எழும் ராமர் அரசியல்\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டாலின்\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\nகம்மின்ஸை வம்புக்கு இழுத்த பன்ட்; ஒரு ஓவர் முழுவதும் கமென்ட்ரி நிறுத்தப்பட்ட சுவாரஸ்யம்\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை... மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\nமிஸ்டர் கழுகு: சி.எம்-க்கு எதிராக சீக்ரெட் மீட்டிங் - அணி திரளும் அமைச்சர்கள்\n“என் கேள்விக்கு இதுவல்�� பதில்” - வைகோவிடம் உரசும் வன்னியரசு\n - லோக் ஆயுக்தா... வெறும் காகிதம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}