diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_0143.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_0143.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_0143.json.gz.jsonl" @@ -0,0 +1,316 @@ +{"url": "http://blog.sathuragiriherbals.com/2013/08/blog-post_25.html", "date_download": "2018-12-10T15:53:32Z", "digest": "sha1:GVSLLOARFGT5OOCOQ57TPHMLQNVGECK4", "length": 7563, "nlines": 86, "source_domain": "blog.sathuragiriherbals.com", "title": "மஹா சக்தி நவ சூரணம்!", "raw_content": "\nமூலிகை விபரம் / விலை பட்டியல்\nமூலிகைகள் / காய கற்பம்\nமஹா சக்தி நவ சூரணம்\nமஹா சக்தி நவ சூரணம்\nஉலகில் உள்ள உயிர்க்கெல்லாம் தலைமகனாய் விளங்கும் , அந்த ஆதி சிவம் செம்மையாக இயங்க, அன்னை உமையவள் சிவசக்தியாக, சிவனின் இடப்பாகத்தில் இருந்துகொண்டு, பரமேஸ்வரனின் அனைத்து செயல்களிலும், மஹாசக்தியாக அருள்பாலிக்கும் வரலாறு ஆன்மீக அன்பர்கள் தெளிவாக அறிவீர்கள்.\nஅத்தகைய சக்தியே , உலக மாந்தர் யாவர்க்கும் உடல் நலன் பேணும் , ஆரோக்கியம் காக்கும்,வலுவைக்கொடுக்கும்,அனைத்து வியாதிகளையும் விரட்டியடிக்கும் அரிய மஹா சக்தி நவ மூலிகை சூரணத்தில் இருந்து வெளிப்பட்டு மனிதனை நோய்களிலிருந்து காக்கும் பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது. எப்படி எனப் பார்ப்போம். மேலும்.....\nமேலும் என்ற தொடர்பின் வழியே சென்று, எம்முடைய இணைய தளத்தில் , முழுமையான கட்டுரையை வாசியுங்கள்\nஎமது இணைய தளம் செல்ல, இங்கே அழுத்தவும்\nகாய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி\nமுடி / வழுக்கை / இள நரை\nகண் திருஷ்டி / பில்லி சூன்யம்\nஉடல் எடை குறைக்க / அதிகரிக்க\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nஜுரம் / காய்ச்சல் / சளி / ஜலதோசம்\nபெண்கள் / மாதவிலக்கு நோய்\n[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம்\nஉடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபலா சூரணம்\nகுடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக\nகுடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய \nகுடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள் அனைத்தும் நீங்கும்}\nசர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க\nசர்க்கரை புண் / தீப்புண்\nதீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்\nதேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்\nதொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}\nதோல் நோய் / சொரியாசிஸ்\nபஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை\nபித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரணம்\nபெ���்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்\nமருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க\nமுதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nவயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kopunniavan.blogspot.com/2014/12/blog-post.html", "date_download": "2018-12-10T15:49:54Z", "digest": "sha1:W3XIV5KIWICV7IRVDN3E6SWYGDUTVTSX", "length": 28715, "nlines": 248, "source_domain": "kopunniavan.blogspot.com", "title": "கோ.புண்ணியவான்: மீசை இருந்தால்தான் ஆம்பளையா?", "raw_content": "ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)\nஎன்னுடைய 45வது வயதில் மீசையை எடுத்துவிடவேண்டும் என்ற திட்டம் துளிர்ந்தது. மீசையில் ஆங்காங்கே கத்தரிக்கப்பட்ட வெள்ளை நூலைப்போல கோடுகள் நீண்டடிருந்ததே காரணம். கருமையான பிரதேசம் கறை படிந்தது கிடப்பது போன்ற உணர்வு எனக்கு. அந்த வயதில் தோன்றிய எண்ணத்தை எளிதில் நிறைவேற்ற இயலவில்லை. ரொம்ப நாட்களாய் இருந்துவிட்டது ஒரு உருப்பு போல கருத்த அழகிய மீசை. திடீரென நீக்கினால் முகத்தோற்றமே விகாரமாகிவிடும். இப்போது வேண்டாம் என்று தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். வெள்ளை முடிகள் அதிகரிக்க அதிகரிக்க அது கருப்பு மீசையாக இல்லாமல் இரண்டும் கலந்த கலவையாக இருந்தது. இரு நிறத்தில் திப்பித் திப்பியாய் பாசானம் அடித்து செத்துக்கொண்டிருருக்கும் லாலான் திட்டு மாதிரி. முக அழகு சன்னமாய் தேய்ந்து கொண்டிருப்பது போன்ற நினைப்பு. அப்போது எடுத்துவிடலாம் என்றே தோணி பிலேடை முகத்தருகே கொண்டுபோய் பின் வாங்கிய தருணங்கள் நிறைய. என் சக நண்பர்கள் மீசையை நீக்கிவிட்ட முதல் நாளில் பார்த்தபோது பெண் முகம்போன்றே தோற்றமளித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நாள்பட நாள்பட அந்த மீசையற்ர முகங்கள் சகஜமாகிவிட்டன.\nமீசை இல்லாமல் முகம் காட்டும் தோற்றம் பற்றிய முன்முடிவுகள் என்னை மீசை நீக்குவதிலிருந்தும் பின்வாஙக வைத்தது. ஆனால் அதன் வெண்மை கூடி கருமை குறைந்துவிட்ட காட்சி உற்சாகமளிக்கவில்லை. மீசையில் வெள்ளை முடி ஒன்றிரண்டு தோன்றிய நாற்பதுகளின் இறுதியில் அவற்றைமட்டு���் லாவகமாக கத்தரித்து விட்டு மீண்டும் கருமையில் மீசையைப் பார்க்க உற்சாகமாகத்தான் இருந்தது. ஆனால் வெள்ளை முடிகள் எங்கேயும் போகாமால் மீண்டும் மீண்டும் துளிர்ந்து அதனை மட்டும் கத்தரிப்பது பெரும் பாடாக விட்டது. அதனை நீக்கும் வேளையில் கருத்த முடி சிலவற்றையும் பறிகொடுக்கவேண்டிய நிலைதான் கொடூரம் வெள்ளையை மட்டும் நீக்கும் வேலை வெகு நேரம் எடுத்தது மட்டுமின்றி, நான்கைந்து நாட்களுக்கு ஒருமுறை மீசையின் அடர்த்தியில் மீண்டும் ஒற்றை ஒற்றையாய் நீண்டு \"தோ வந்துட்டேன்' என்று விரட்டி அடிக்கப்பட்ட பூனைக் குட்டி மாதிரி மீண்டும் காலை சுற்றி பிரசன்னமாகிக்கொண்டே இருந்தது.\nமீசையில் சற்றே அதிகமான எண்ணிக்கையில் வெண் முடிகள் காணக்கிடக்கவே அவற்றை கருமையாக்கும் உத்தி என் மூத்த நண்பர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஆலோசனையாக வந்தது.\n எப்படிப் பூசுவது என்ற விபரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு டையை வாங்கி வந்தேன். டை அடிப்பது எளிதான செயலள்ள இரண்டு திரவத்தை முதலில் போதுமான அளவு ஊற்றி கலக்கவேண்டும். நன்றாக. பின்னர் பல் துலக்கும் பிரஷைக்கொண்டு மெல்ல பூசவேண்டும். பல் துலக்கும் பிரஷை பல் துலக்க மட்டுமே உபயோகித்த எனக்கு இப்படி ஒரு பயனுக்கும் உதவுகிறதே என்பதை உணர்ந்த வயது அது. அது சொந்த பற்களை துலக்கிய பிரஷாக இருக்கவேண்டுமென்பதால். உபயோகத்திலிருந்த பிரஷை இதற்குப் பயன் படுத்தி, புதிதாக இன்னொன்றை பற்களுக்கு வாங்கிக்கொண்டேன். அதையே பாவித்தால் பற்களுக்கும் டை அடித்தாக ஆகிவிடுமல்லவா இரண்டு திரவத்தை முதலில் போதுமான அளவு ஊற்றி கலக்கவேண்டும். நன்றாக. பின்னர் பல் துலக்கும் பிரஷைக்கொண்டு மெல்ல பூசவேண்டும். பல் துலக்கும் பிரஷை பல் துலக்க மட்டுமே உபயோகித்த எனக்கு இப்படி ஒரு பயனுக்கும் உதவுகிறதே என்பதை உணர்ந்த வயது அது. அது சொந்த பற்களை துலக்கிய பிரஷாக இருக்கவேண்டுமென்பதால். உபயோகத்திலிருந்த பிரஷை இதற்குப் பயன் படுத்தி, புதிதாக இன்னொன்றை பற்களுக்கு வாங்கிக்கொண்டேன். அதையே பாவித்தால் பற்களுக்கும் டை அடித்தாக ஆகிவிடுமல்லவா இதை தேர்ந்த் ஓவியன்போல செய்யவேன்டும். இல்லையென்றால் மீசை இருக்கக்கூடாத பகுதிகளில் எல்லை மீறி கருப்பாகக்காட்டும்.\nபூசிவிட்டு மீசையைப் பார்த்தால் மீசை காரிருள் கருமையாக புதிய பரிமாணத்தை எடுத்திருந்தது. பட்டென்று வெறொன்றாய்க் காட்டக்கூடிய தோற்றம். உதட்டுக்கு மேல் மூக்குக்குக் கீழ் கடும் கருமையாய் ஒரு கோடு புதிதாய் முளைத்துவிட்டது போன்ற புது முகம். என் முகம் எனக்கே அந்நியமாய்ப் பட்டது. மீசைக்கு டை பூசு ஆலோசனைக்கு வழிமொழிந்தது என் மனைவியும் என்ற படியால் அவள்\" இப்போதான் நல்லாருக்கு..மொதல்லா மூஞ்சியப் பாக்கவே தோணுல,\" என்று ஆறுதலாகப் பேசினாள். \" ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை டை அடிச்சிக்குகுங்க,\" என்று யோசனை கூறியும் வைத்தாள். மனைவியின் யோசனை. பின்பற்றத்தான் வேண்டும்\nஎன் மகன் திருமணத்தின்போது (58 வயதில்) ஒரு கோணத்திலிருந்து எடுத்து அதிசயமாய் அழகாய் விழுந்த போட்டோ\nசரி இருக்கட்டும் என்று அடிக்கடி கண்ணாடி முன் நின்று என் முக அந்நிய தோற்றத்தை நானே பார்த்து பழக்கிக்கொண்டிருந்தேன். வெண்மை நீங்கி கருமை நிலைகொண்ட காட்சி உவப்பாகத்தான் இருந்தது.\nஆனால் இரண்டு வாரத்துக்கு ஒருமுறை கருமை பூசியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளானது கொஞ்சம் சோகமானதுதான். இல்லையென்றால் உன் அசல் முகத்தைக் காட்டிவிடுவேன் என்ற உள்மன அச்சுறுத்தல் வேறு. பல வேலைகளுக்கு நடுவே வெண் தோற்றம் என்னை விரட்டிக்கொண்டே இருந்தது. கல்யாணம், பிறந்தநாள், இலக்கிய நிகழ்ச்சிகள் என போக வேண்டிய சந்தர்ப்பங்களில் முகத்தோற்றத்துக்கு முக்கிய பங்கை அளிக்கவேண்டியிருந்தது. திடீரென நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வரும் தருணங்களில் வெண்மையும் கருப்புமாயே மீசையைக் காட்டவேண்டிய துர் சந்தர்ப்பங்கள் நிகழ்ந்துவிடுவதால், ஒரு கால அட்டவணைப் பிரகாரம் டை அடிக்க வேண்டிய கட்டாயம் உண்டாயிற்று.\nபல சந்தர்ப்பங்களில் அது முடியாமலும் போனது என்பது வேறு கதை\nஆனால் ஒரு ஒப்பனையோடுதான் நிகழ்ச்சிகளுக்கு போய் வருகிறேன என்ற நிலை எண்ணி வருத்தப்பட்டது உண்டு. பின்னாளில் அதுவே பழகிப்போய்விட்டது. தாடி வைப்பதே வேஷம்தான் என்று வள்ளுவர் சொன்னாரல்லவா\nநாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கருமை பிரதேசங்களையெல்லாம் வெள்ளை ராணுவம் கைப்பற்றிக்கொண்டது.டை அடிக்காதபோது கருப்பு முகத்தில் வெள்ளை மீசை 'சாக் பீசால் கோடு கிழித்தது'போலவே இருந்தது. ஓடிப்போய் கருபாக்கிகொண்டு வருவேன்.\nஆனால் முகத்தில் இளமையில் இருந்த சமநிலைத் தோற்றம் மெல்��� ஜகா வாங்கிக்கொண்டிருந்தது. இதில் அறுபதுக்கு மேல் புருவ முடிகளில் வெள்ளை நூல் சில பூனை மீசைமாதிரி நீண்டு தொங்கியது. அதற்கு டை அடிக்க முடியாது. தலையிலும் வெண்மை கால்கொள்ளத் தொடங்கியது. சரி இனி எல்லாம் வெண்மை மேகக்கூட்டம்தான்,. டை பூசுவதை விட்டு விடலாம் என்றே முடிவெடுத்தேன். ஆனால் முகம் மட்டும் மூப்பைக் காட்ட மறுப்பது போன்ற உணர்வு. வெண்மையைக் கருமையாக்கிக் கொண்டால் அத்தோற்றத்துக்கு. அங்கீகாரம் கிடைத்து விடுகிறது. சரி மையிட்டபடியே காலம் ஓடட்டும் என்றால், அறுபத்தைந்துக்கு மேல் மூப்பு முகத்தில் கோடுகள் கிழிக்க ஆரம்பித்தன.\nஇதற்கிடையில் கருமை நிறம் மெல்ல மாற்றம்கண்டு செம்மண் நிறைத்தை வேறு காட்டிக்கொண்டிருந்தது சில இடங்களில். மையின் ரசாயனம் செய்த மாற்றம் இது. இப்போது மூன்று வெவ்வேறு நிறங்கள் மீசையில்.\nசரி விடு இனி எல்லாம் வெள்ளையாக இருக்கட்டும். என்ன நட்டமாகி விடப்போகிறது என்றே எண்ணினேன்.\nஆனால் மீசையில் அடர்ந்த வெண்மைக்கு தலைமுடி ஈடுகொடுக்கவில்லை கிருதா தவிர மற்றெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருமையிலேயே நிலைத்திருந்தது.\nஅதிக வெண்மை படர்ந்த மீசையை நீக்கி விட்டால் ஒருகால் துருத்தி வேறுபட்டு நிற்கும் வெண்மை நீங்கிவிடும் என்று தோணியது. கடந்த ஒரு வாரமாய் மீசை இல்லா தோற்றம் பற்றிய முயற்சிகள் உண்மை நிலை கண்டறிய உதவவே இல்லை. உதட்டுக்கு மேல் விரல்கள் வைத்து மறைத்துப் பார்த்தேன். சின்ன துணித்துண்டை வைத்து மூடிப் பார்த்தேன். வழிப்பறிக்கொள்ளையன் போல இருந்தேன். சரி மீசையில்லா முகத்தின் முகவரி அறிவது எப்படி வேறுவழியே இல்லை மீசையை எடு. துணிந்து நில். பின்வாங்காதே. என்ன முளைக்கிற 'மசிர்'தானே வேறுவழியே இல்லை மீசையை எடு. துணிந்து நில். பின்வாங்காதே. என்ன முளைக்கிற 'மசிர்'தானே\nஇப்படி ஒரு வாரமாய் உள் மனதோடு போராட்டம்\nமனைவியிடம் பலமுறை அனுமதி கேட்டும் நடக்கவில்லை. \"இப்பியே மூஞ்சிய பாக்க முடியல... மீசை எடுத்தா எப்டியிருக்குமோ கடவுளே\" என்றாள். இளம் வயதில் காதலிக்கும் நாட்களில் நீங்கள் நடிகர் சிவகுமார் மாதிரி இருக்குறீங்க என்று என்னை உச்சிக்கூளிர வைத்தது இதே வாய்தான். அவள் மேலே உள்ள அந்தக்கால அபிப்பிராயத்தை மாற்றிக்கொண்டது என் தரப்பில் தப்புதான். நான் சிவகுமாராகவே இருந்திருக்கவ��ண்டியவன். தவளையும் தன் வாயால் கெடும். என் விஷயததில் அது நடந்தேவிட்டது. பொய்யாகவேணும் ஒரு நடிகையோடு அவளை ஒப்பிட்டுச் சொல்லியிருக்கலாம்\nஇன்று காலை என் முகத்தை பார்க்க எனக்கே அருவருப்பாக இருந்தது. இதற்கு ஒரு காரணம் அடிப்படையாக அமைந்துவிட்டது. நேற்று முதல் நாள் என் நண்பர் வேலுமணி ஒரு நிகழ்ச்சிக்குப் பேச அழைத்திருந்தார். நான் மீசைக்கு ஒப்பனையிடும் அவகாசமில்லாமல் நிகச்சிக்குப் போய்விட்டேன். அங்கே பிடித்த படத்தை முகநூலில் பதிவேற்றியிருந்தார். போட்டோ பொய்யில்லாமல் நிஜ முகத்தைக் காட்டியது. நாம் தினமும் கண்ணாடியில் பார்க்கும் முகத்தின் தோற்றப்பொலிவைக் காட்டிலும் போட்டோக்கள் மோசமாகவே காட்டிவிடுகின்றன. அதுதான் நிஜத் தோற்றமும்கூட. நாம் கண்ணாடியில் பார்க்கும் தோற்றம் நம்முடைய பழைய நினைவுகள் கண்கொண்டு பார்க்கக்கூடியது. அதனால் நம் முகம் மெச்சும்படியான தோற்றத்தைக் காட்டும் போலும். அந்தப் படம்தான் இன்று காலையில் என் மீசையை நீக்க முற்றும் முழுதான அபிப்பிராயத்தை முன்வைத்து செயலில் இறங்க வைத்தது. மனைவியிடம் யோசனை கேட்டால் மீசை வெள்ளைப் பஞ்சாகவேதான் நீடிக்கும். எனவே மூச்சு விடவில்லை.\nமீசை கத்தரிக்கும் கத்தரிக்கோலை எடுத்தேன்.\nமீசையின் அடர்த்தியை வெட்டி நீக்கினேன். பின்னர் யோசிக்க சந்தர்ப்பமே தராமல் சவரம் செய்தேன்.கண்ணை மூடிக்கொண்டு\nமுழுதாய் நீக்கிவிட்டு கண்ணாடியைப் பார்த்தால் நானும் பெண்முகம் கொண்டிருந்தேன். மீசை உள்ள இடத்தில் கொஞ்சமாய் வெளுப்பு தோன்றியிருந்தது. என் அசல் நிறம் அதுதான் என்ற நிறைவுமட்டும் உண்டானது.அதுபோதும் இப்போதைக்கு\nசாப்பிடும் நேரத்தில் என்னைப்பார்த்து அதிர்ந்து போனாள். கடந்த 40 ஆண்டுகளாய் மீசையோடு பார்த்தவளாயிற்றே.\n\"ஆம்பிலைக்கு அழகு மீச. என்ன அம்பட்டமாறி சரச்சி வச்சிருக்கீங்க\" என்றால் என் மனைவி.\nஎன்னைப் பார்த்த பேரக்குழந்தைகள் அதிர்ச்சியோடு சிரித்து மகிழ்ந்தனர்.\n(மீசை இல்லாதபோதுதான் நான் மூச்சுவிடுவதையே என்னால் உணரமுடிந்தது).\nLabels: மீசை இருந்தால்தான் ஆம்பிளையா\nஇந்த இடுகையை கோபாலுக்கு அனுப்பறேன்:-)\n 16 வயதினிலே கமலஹாசன் போல் இருப்பீகள். தயவு செய்து உங்கள் படத்தை போடுங்கள். பார்த்து பரவசமாகே வேண்டும். எனக்கு பாட்னர் வேண்டும்\nசுவைபட அருமையாக சொல்லியுள்ளீர்கள் படித்து இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்\nபின்னூட்டமிட்டவர்களுக்கு என் கனிந்த நன்றிகள்.\nமீசையில்லாமலும் அழகாய்த்தான் இருக்கிறது...மீசையில்லாமல் இருந்தால் இப்படிப் பேசிவார்களோ, அப்படிப் பேசுவார்களோ என்பது தற்காலிக உணர்வுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37337", "date_download": "2018-12-10T15:42:24Z", "digest": "sha1:3UWUNEUTTUAXH3YIVD3EHWZUGNZLPVWI", "length": 40834, "nlines": 182, "source_domain": "puthu.thinnai.com", "title": "சூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள்\nகதிரவனின் சினம் எல்லை மீறி\nவட துருவ வான் திரையில்\nஇரு விண்ணுளவி நெருங்கிச் சென்று\n2020 ஆண்டில் நிகழப் போகும் இரு சூரிய விண்ணுளவித் திட்டங்கள்\nஇதுவரைச் சூரியனை நெருங்கிச் செய்யாத நேர்முகத் தேர்வு விண்ணுளவிகளை முறையே அமெரிக்க நாசாவும், ஐரோப்பிய ஈசாவும் அனுப்பத் திட்டமிட்டுள்ளன. நாசா ஏவும் விண்ணுளவி யின் பெயர் : நாசா பார்க்கர் பரிதி உளவி, ஈசா [NASA Parker Solar Probe] ; ஈசாவின் சூரியச் சுற்றுளவி [ESA Solar Orbiter]. இவை இரண்டும் சூரியனின் சிக்கலான இயக்கங்களையும், புரியாத தனித்துவப் பண்பாடுகளையும் ஆராயும். அவற்றின் மூலம் பிற சூரியன்களைப் பற்றி விபரங்கள் அறிய முடியும். உலக வானியல் விஞ்ஞானிகள் பல்லாண்டுகளாய் நமது சூரியனின் உட்புற இயக்கங்களைப் பற்றி ஆழ்ந்தறிய இந்த இரு விண்ணுளவிகள் விளக்கம் அளிக்கும்.\nபுவியில் வாழும் மனிதருக்கும், உயிரினங்களுக்கும், சூரிய ஒளிக்கதிர்களே வினையூக்கியாக சக்தி கொடுக்கிறது. பூமியிலும், மற்ற கோள்களிலும் பருவக்கால சுற்று நிகழ்ச்சி களை உண்டாக்குவதும் சூரியனே. அந்தப் பருவக் காலப் பாதிப்பே வானலைத் தொடர்பு, துணைக்கோள் இயக்கம், நமது மின்சாரப் பரிமாற்று இணைப்பு போன்றவற்றில் பிறழ்ச்சியை உண்டாக்குகிறது.\nஈசாவின் சூரியச் சுற்றுளவி, பரிதியின் துருவங்களைக் கூர்ந்து ஆராயும். நாசாவின் பார்க்கர் சூரிய உளவியுடன், பரிதிப் புயலைச் [Solar Wind] சோதிப்பதில் ஈசாவின் சூரியச் சுற்றுளவியும் ஒத்து ஆராயும். பரிதியின் பல்வேறு மட்டரேகைகளில் [Solar Latitudes] வாயு அமைப்பு, புயலின் வேக��் எப்படி மாறுகின்றன என்பதும் பதிவு செய்யப்படும். முக்கியமாக பரிதியின் காந்த தளச்சக்தி துருவங்களில் திணிவு அடர்த்தியாக உள்ளதை ஈசாவின் சூரியச் சுற்றுளவி பதிவு செய்யும். நாசா, ஈசா இரண்டு விண்ணுளவிகளும் சூரியனின் தீவிர இயக்கச் சூழ்வெளியை [Solar Dynamic Corona] ஆழ்ந்து ஆராயும்.\n“சூரிய சக்தி வெளியேற்றம் குன்றிப் போகிறதென்றால் பரிதி சுருங்கி வருகிறது என்பது தெளிவாகிறது. பரிதியின் விண்ணுளவிகள் அனுப்பிய தகவல் அதை உறுதிப் படுத்தினாலும் அந்த முடிவில் இன்னும் முரண்பாடு காணப்படுகிறது.”\n“பரிதியின் தீ வீச்சுகள் (Solar Flares) விண்வெளிப் புயலாய் எப்போதாவது ஒருமுறைப் பூமியைத் தாக்கினால் நெடுங்காலம், துணைக் கோள்களின் தொலைத் தொடர்பு சமிக்கைகள் யாவும் தடைப்படும் பூமியில் மின்சக்திப் பரிமாற்றம் நிறுத்தமாகி நகரங்களில் இருட்டடிப்பு உண்டாகி மக்களுக்குப் பேரிடர்கள் நேர்ந்திடும்.”\n“பிரபஞ்சத்தின் நுட்பங்களைப் புரிந்து கொள்ளும் திறமை மனித உள்ளத்துக் கில்லை பெரிய நூலகத்தில் நுழையும் சிறு பிள்ளை போன்றுதான் நாமிருக்கிறோம். யாராவது ஒருவர் அந்த நூல்களை எழுதியிருக்க வேண்டும் என்று சிறு பிள்ளைக்குத் தெரிகிறது. ஆனால் யார் அதை எழுதியவர், எப்படி அது எழுதப் பட்டுள்ளது என்று அதற்குத் தெரிய வில்லை.”\n“கடவுள் படைக்கும் போது நான் இருந்திருந்தால், பிரபஞ்சத்திற்கு மிகச் செம்மையான ஒழுங்கமைப்பு பற்றிப் பயன்படும் சில குறிப்புகளைக் கூறி இருப்பேன்.\nமேதை அல்ஃபான்ஸோ (Alfonso The Wise)\n“பிரபஞ்சம் புதிரான தென்று மட்டும் நான் ஐயப்பட வில்லை. அது புதிருக்குள் புதிரானது என்று நான் கருதுகிறேன். மேலும் விண்வெளியிலும் பூமியிலும் கனவில் கண்டவற்றை விட இன்னும் மிகையான தகவல் இருப்பதாக நான் ஐயப்படுகிறேன்.”\n1859 இல் நேர்ந்த பரிதிச் சூறாவளியில் அநேக சம்பவங்கள் சேர்ந்து ஒரே சமயத்தில் நிகழ்ந்தன அவை தனித்தனியாக விளைந்திருந்தால் அவற்றைக் கண்டுபிடித்து விளக்கியிருக்க முடியும். ஆனால் அவை அனைத்தும் ஒன்றாய்ப் பின்னி வரலாற்றிலே குறிப்பிடத் தக்க முறையில் பேரளவுத் தீவிரச் சிதைவுகளைப் பூமியின் மின்னணுக் கோளத்தில் (Ionosphere) உண்டாக்கி விட்டன அவை தனித்தனியாக விளைந்திருந்தால் அவற்றைக் கண்டுபிடித்து விளக்கியிருக்க முடியும். ஆனால் அவை அனைத்தும் ஒன்ற���ய்ப் பின்னி வரலாற்றிலே குறிப்பிடத் தக்க முறையில் பேரளவுத் தீவிரச் சிதைவுகளைப் பூமியின் மின்னணுக் கோளத்தில் (Ionosphere) உண்டாக்கி விட்டன அந்த அதிர்ச்சி நிகழ்ச்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரு பூரணச் சூறாவளியை உருவாக்கின \n“சூரியப் புயல் உண்டான சமயத்தில் தீவிர காந்த சக்தி ஏறிய ஒளிப்பிழம்பு (Magnetically-charged Plasma called Coronal Mass Ejections) கொண்ட பேரளவு முகில் வெளியேறியது,. எல்லா தீவீச்சுகளும் பூமியை நோக்கிச் செல்வதில்லை. தீவீச்சுகள் பூமியை வந்தடைய மூன்று அல்லது நான்கு நாட்கள் எடுக்கும். ஒரே ஒரு தீவிர தீவீச்சு மட்டும் 17 மணி 40 நிமிடத்தில் விரைவாகப் பூமியைத் தாக்கி விட்டது.”\n“சூரியன் எரிவாயு தீர்ந்து ஒளிமங்கி உடல் பெருக்கும் போது, அகக் கோள்களை சுட்டுப் பொசுக்கி பனிப்பகுதிகளை நீர்மயமாக்கிக் கடல் மேவும் நூற்றுக் கணக்கான அண்டக் கோள்களை உண்டாக்கும் புளுடோ கோளின் நடுங்கும் குளிர்வெளி சூடேறிப் பிளாரிடாவின் உஷ்ணத்தைப் பெறும்.”\nசிறுகச் சிறுகப் பரிதியின் சக்தி சுருங்கி வருகிறதா \nநாசாவின் “சோகோ” (SOHO -Solar & Heliospheric Observatory) என்னும் பரிதிக் கோள விண்ணுளவி இரண்டு பரிதி வடுக்கள் சுழற்சிகளைப் (Sun Spots Cycles) பதிவு செய்தது. 1996 இல் தன் விர்கோ (Virgo) கருவியால் “பரிதியின் மொத்தக் கதிரூட்டம்” (Total Solar Irradiance -TSI) அதாவது சூரியன் வெளியேற்றிய சக்தியை அளந்தது. 30 வருடப் பதிவுகளை எடுத்துக் கொண்டால் சூரியனின் தணிவுச் சுழற்சி சமயத்தில் (Solar Minimum Cycle) அதன் சக்தி வெளியேற்றம் முந்தய தணிவுச் சுழற்சி சமயத்தை விட 0.015 % குன்றி இருந்ததாக அறியப்பட்டது.\nபின்னத்தின் அளவு சின்னதாகத் தோன்றினும் சக்திக் குறைவு மொத்தத்தில் பேரளவானது. நாமெல்லாம் பரிதியின் சக்தி வெளியேற்றம் மாறாது என்று நினைப்போம். 1980 இல் நாசாவின் பரிதி உச்சத் திட்டவுளவி (Solar Maximum Mission) ஏவிய பிறகு அந்தக் கருத்து மாறியது. அதன் தகவல்படி ஒருசில நாட்களில் அல்லது ஒரு சுழற்சி சமய வாரங்களில் பரிதியின் சக்திப் படைப்பு 0.1 % அளவு மாறுபடும் என்று விஞ்ஞானிகள் கண்டுள்ளார்.\nசக்தி வெளியேற்றத்தில் மாறுபாடுகள் இருந்தாலும் மூன்றாண்டு காலம் சூரிய நீச்ச சமயத்தில் (Solar Minima) பரிதியின் மொத்தக் கதிரூட்ட (Total Solar Irradiance -TSI) வெளியேற்றம் அதே அளவு (0.015 %) குறைந்தது. ஆனால் தற்போதைய நீண்ட சூரிய நீச்ச நிலையில் அவ்விதம் நேரவில்லை. குன்றிய அளவு மிகச் சிறிதாயினும் அந்��க் குறைவு பரிதியில் நிகழ்ந்தது என்பது உறுதி செய்யப் பட்டது. பரிதியின் சக்தி வெளியேற்றம் மாறினால், அதன் உஷ்ணமும் ஏறி இறங்கும் பரிதியின் மேற்தளம் எத்துணை அளவு குளிர்ந்து போகிறதோ அத்துணை அளவு சக்தி வெளியேற்றமும் குன்றும். சூரியனின் வெப்ப வீச்சுப் பரிமாணத்தில் குழி விழும்போது, பரிதி சுருங்கி வருகிறது என்பது அறியப் படுகிறது.\nபரிதி முக வடுக்கள் மிகையாகும், குறைவாகும் விந்தைகள்\nநாமிந்த பூகோளத்தில் ஒவ்வொரு விநாடியும் உயிர்வாழப் பரிதி ஒளியுடன் கதிர்கள் வீச விநாடிக்கு 600 மில்லியன் டன் ஹைடிரஜன் வாயுப் பிழம்பைப் (Plasma) பிணைத்து ஹீலியமாக்க வேண்டும். இந்த வெப்ப சக்தி இழப்பு வீதத்தில் பரிதி இன்னும் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் நீடித்திருக்க அதனிடம் எரிவாயு உள்ளது என்று கணிக்கப் படுகிறது. பரிதியில் முகத் தேமல்கள் (Sun Spots) தெரியும், மறையும். கூடும், குறையும். இது இயற்கை விதி. சமீபத்தில் முக வடுக்கள் பெரும்பான்மையானவை பரிதியில் மறைந்து போயின. பல நூற்றாண்டுகளாக விஞ்ஞானிகள் பரிதியின் மீது கருந் தேமல்கள் எப்போது தோன்றும், சில நாட்களிலா, சில வாரங்களிலா அல்லது சில மாதங்களுக்குப் பிறகா எப்போது மறையும் என்று தொடர்ந்து கண்காணித்துப் பதிவு செய்திருக்கிறார். இப்போது விஞ்ஞானிகள் பரிதியின் முக வடுக்களின் எண்ணிக்கை ஏறி இறங்கும் ஒவ்வோர் பதினோர் ஆண்டு கால நீடிப்புக்கும் பதிவு செய்திருக்கிறார். சூரியனின் மின்காந்த சக்தி ஏற்ற இறக்கச் சுழற்சி (Magnetic Energy Cycle) 22 ஆண்டுக்கு ஒருமுறை உச்சமடையும்.\nவிரிந்து போகும் இந்தப் பிரபஞ்சம் ஒருபோதும் முறிந்து போகாது. அதனுள் இருக்கும் கோடான கோடி காலாக்ஸிகள் தமது ஈர்ப்பாற்றலைப் பயன்படுத்திப் பிரபஞ்ச விரிவைத் தடுக்க முடியாது. விண்வெளியே விரிவை விரைவாக்கும் ஒருவித விலக்கு விசையுடன் (Repulsive Force) இணைந்து கொண்டுள்ளது. பிரபஞ்சம் எப்போதும் விரிவதோடு விரைவாக்கம் மிகுதியாகி குளிர்ந்து போன இருட்டை நோக்கிச் செல்கிறது. அதன் விளைவு வானியல் விஞ்ஞானிகளின் சூனிய எதிர்காலம் அடுத்த 150 பில்லியன் ஆண்டுகளில் 99.9999 சதவீத காலாக்ஸிகள் பிரபஞ்சத்தில் காட்சியிலிருந்து நழுவிப் போய்விடும் \nசூரியனைப் பற்றிச் சில வானியல் பண்பாடுகள்\nசூரிய குடும்பத்தில் பரிதியே ஏறக்குறைய 98.8% பரிமாண நிறையைக் கொண்டுள்ளது. 4.6 பில்லியன் ஆண்டுகட்கு முன்னே வாயு முகிலிலிருந்து சூரிய நிபுலாவாக (Solar Nebula) பேரளவுக் கோளமாய் வடிவான பரிதி அசுர ஈர்ப்பு விசை பெற்று பல பில்லியன் மைல் தூரத்தில் உள்ள அனைத்து அண்டங்களையும், பிண்டங்களையும் தன்வசம் இழுத்துக் கொண்டது உருண்டு திரண்ட ஒழுங்குக் கோள்களும், ஒழுங்கற்ற முரண் கோள்களும், உடைந்த பாறைகளும், சிதறிய துணுக்குகளும் பரிதியைச் சுற்றிவரத் துவங்கின. வியப்பாகச் சூரிய குடும்பத்தின் “தொகுப்பு மையம்” (Barycenter) புறத்தே விழாமல் பரிதியின் சூழ்வெளியிலே அடங்குகிறது.\nபரிதி பேரளவு உஷ்ணமுள்ள ஓர் அசுர பிளாஸ்மா பந்து (Ball of Plasma). மின்னூட்டம் ஏறிய பேரளவு ஹைடிரஜன், சிறிதளவு ஹீலிய வாயுக்கள் நிரம்பிய கோளம். பரிதியின் விட்டம் 864,000 மைல் (1391,000 கி.மீ). பூமியைப் போல் 333,000 மடங்கு பெரியது பரிதி. ஒரு மில்லியன் பூமியைத் தன்னுள் அடக்கும் பூதப் பரிமாணம் கொண்டது பரிதி. பூமியில் 100 பவுண்டு (45 கி.கி.) கனமுள்ள ஒரு மனிதன், பரிதியில் நிற்க முடிந்தால் 2800 பவுண்டு (1270 கி.கி) பளுவில் இருப்பான். பூமியிலிருந்து பரிதியின் தூரம் : 93 மில்லியன் மைல் (150 மில்லியன் கி.மீ). நமது சூரியன் ஒரு நடுத்தர விண்மீன். அதன் எரிவாயு சுமார் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு நீடிக்கும் அளவுக்குப் பெரிய விண்மீன். இதுவரை வானியல் விஞ்ஞானிகள் நமது பரிதி போல் 3500 மடங்கு பெரிய ஒரு விண்மீனைக் கண்டு பிடித்துள்ளார்.\nஅணுப்பிணைவு சக்தியே சூரியனை ஒரு பெரும் அசுரத் தீக்கோளமாய் ஆக்கி மின்காந்த சக்தியை உற்பத்தி செய்து வருகிறது. அதன் உட்கரு உலையில் விநாடிக்கு அரை பில்லியன் டன் ஹைடிரஜன் அணுக்கரு பிணைந்து ஹீலியமாக மாறி வருகிறது. உட்கரு உலையின் உஷ்ணம் : 15.7 மில்லியன் டிகிரி கெல்வின் (28 மில்லியன் டிகிரி ·பாரன்ஹீட்). பரிதியின் மேற்தள உஷ்ணம் : 5800 டிகிரி கெல்வின் (10,000 டிகிரி ·பாரன்ஹீட்). சூரியனின் ஈர்ப்பு விசை பரிதி மண்டலத்தைத் தாண்டி 200,000 AU (1 AU = Sun – Earth Distance) (1 Astronomical Unit) தூரத்தில் உள்ள வால்மீன் ஓர்ட் முகில் வரை (Oort Cloud of Comets) நீடிக்கிறது.\nபரிதியால் பூமிக்கு ஒளிமயமான எதிர்காலம் \n4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சூரியன் நியதிக்கு உட்பட்டுப் பூமிக்குத் தொடர்ந்து ஒளியும் வெப்பமும் அளித்து வருகிறது. பரிதியின் மையமே ஹைடிரஜன் எரிவாயுவை ஹீலியமாக்கும் அணுப்பிணைவு இயக்கத்தில் இந்த அசுர சக்தியை உ��்டாக்கி வருகிறது. புதிதாக இருக்கும் பரிதியில் பெரும்பான்மையாக ஹைடிரஜன் வாயும், அணுப்பிணைவில் விளைந்த சிறுபான்மை ஹீலியமும் சேர்ந்துள்ளன. ஆனால் மையத்தில் எரிவாயு எரிந்து தணிவதால், சூரிய ஒளி மெதுவாக மிகை யாகிறது இப்போது பரிதியின் ஒளிமயம் 40% அளவு தோன்றிய காலத்து ஒளியை விட அதிகரித்துள்ளது. இது ஒரு பெரும் வியப்பே \nபரிதிக்கு வயதாக வயதாக ஒளிகுன்றாமல் மிகையாகிறது இவ்விதம் இடைத்தர விண்மீனான நமது சூரியனின் சுடரொளி மிகுவது தொடரும். இன்னும் ஒரு பில்லியன் ஆண்டுகளில் நமது பரிதியின் ஒளித்திரட்சி தற்போதைய ஒளிவீச்சை விட 10% அளவு மிகைப்படும் இவ்விதம் இடைத்தர விண்மீனான நமது சூரியனின் சுடரொளி மிகுவது தொடரும். இன்னும் ஒரு பில்லியன் ஆண்டுகளில் நமது பரிதியின் ஒளித்திரட்சி தற்போதைய ஒளிவீச்சை விட 10% அளவு மிகைப்படும் அத்தகைய ஒளிச் சூடேற்றம் மெதுவாகப் பூமியில் கடல் வெப்பத்தை அதிகமாக்கி முடிவில் கடல் வெள்ளம் கொதிக்க ஆரம்பிக்க லாம். அவ்விதமே வெள்ளிக் கோளின் தள உஷ்ணம் 860 டிகிரி F (460 C) வரை ஏறிச் சென்று நீர் வற்றி அது ஒரு பாலை வெளியானது. பூமியில் உயிரினத்துக்கு உயிரூட்டும் ஒளி வெப்பமே இறுதியில் அவற்றை முற்றிலும் அழிக்கிறது \n6 பில்லியன் ஆண்டுகள் கழித்து நமது பரிதி மிகப் பெரும் மாறுதல்களில் சிதை வடையும். கடல் வெள்ளக் கொதிப்போடு மானிட வசிப்புக்கே நிரந்தமாய்ப் பெருங் கேடு உண்டாகும். சூரிய மையக் கருவில் உள்ள எரிவாயு ஹைடிரஜன் தீர்ந்து போய்க் கருவுக்குக் கவசமாய் உள்ள எரிவாயு அடுத்து எரியத் துவங்கும் அதன் விளைவு : சூரியன் உடல் உப்பிடும் அதன் விளைவு : சூரியன் உடல் உப்பிடும் ஒளி பெருகிடும் முடிவில் ஒரு செம்பூத விண்மீனாய் (Swelling into a Red Ginat Star) உடல் பெருக்கும் விரியும் செம்மீன் 100 மடங்கு ஒளிமயத்தில் அருகில் சுற்றிவரும் புதன் கோளைத் தின்றுவிடும் விரியும் செம்மீன் 100 மடங்கு ஒளிமயத்தில் அருகில் சுற்றிவரும் புதன் கோளைத் தின்றுவிடும் ஏன் சுக்கிரனையும் விழுங்கலாம். அப்போது பூமிக்கு என்ன நேரும் என்று நினைத்துப் பார்க்க முடியாது ஏன் சுக்கிரனையும் விழுங்கலாம். அப்போது பூமிக்கு என்ன நேரும் என்று நினைத்துப் பார்க்க முடியாது கொதிக்கும் பரிதி பூமியை எரித்துக் கரித்துச் சாம்பலாக்கி விடும் கொதிக்கும் பரிதி பூமியை எரித்துக் கரித்துச் சாம்பலாக்கி விடும் பூமியின் உயிரினங்கள் பிழைத்துக் கொள்ள வேண்டுமென்றால் பூமி சனிக் கோள் இருக்கும் சுற்றுப் பாதைக்குத் தள்ளப்பட வேண்டும் \nசூரியனுக்கு அடுத்து என்ன நேரிடும் என்பதை விஞ்ஞானிகள் ஊகிக்க முடியாது பெரும்பான்மையான விஞ்ஞானிகள் 19 ஆம் நூற்றாண்டில் நேர்ந்தது போல் பரிதித் தேமல் ஏற்ற இறக்க சுழற்சியைத் (Sun Spots Cycles) தொடரும் என்று சொல்கிறார். மேலும் சூரியன் தேமல்கள் உண்டாக்கும் சக்தியின்றிப் போகிறது என்பதற்குச் சான்றுகள் தோன்றியுள்ளன பெரும்பான்மையான விஞ்ஞானிகள் 19 ஆம் நூற்றாண்டில் நேர்ந்தது போல் பரிதித் தேமல் ஏற்ற இறக்க சுழற்சியைத் (Sun Spots Cycles) தொடரும் என்று சொல்கிறார். மேலும் சூரியன் தேமல்கள் உண்டாக்கும் சக்தியின்றிப் போகிறது என்பதற்குச் சான்றுகள் தோன்றியுள்ளன 2015 ஆண்டுக்குள் எல்லாத் தேமல் வடுக்களும் மறைந்து புதிய “மாண்டர் வடுக்கள் நீச்சம்” (Maunder Sun Spots Minimum) உண்டாகி ஏன் புதிய சிறு பனியுகம் பூமியிலே தோன்றலாம் \nதகவல் & படங்கள் :\nmodule=displaystory&story_id=40804101&format=html(திண்ணைக் கட்டுரை – சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் \nmodule=displaystory&story_id=41006272&format=html((திண்ணைக் கட்டுரை – சூழ்வெளிச் சூடேற்றத்தில் சூரிய வடுக்களின் (Solarspots) பங்கு என்ன \nபருவம்- என்னும் பொய்கைக்கரையில் எங்கள் பாவண்ணன்\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 7– கரோல்\nதொடுவானம் 223. இதையும் எதிர்கொள்வேன்\nபடித்தோம் சொல்கின்றோம்: ஏ.கே. செட்டியார் (1911 – 1983) எழுதிய உலகம் சுற்றும் தமிழன்\nசூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள்\nமருத்துவக் கட்டுரை – தசைப் பிடிப்பு\nமகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல்\nசூரியன் எரிவாயு தீர்ந்து மரித்தால் சுற்றும் கோள்களுக்கு என்ன நேரிடும் \nNext Topic: பங்களா கோமானே \nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/44950-walmart-will-buy-flipkart-in-15-billion-deal-confirms-softbank-ceo.html", "date_download": "2018-12-10T15:42:36Z", "digest": "sha1:ZTSEZJGXXCVIN3RQGWPIAGVYGMXVPS7R", "length": 12779, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிளிப்கார்ட்டை வாங்குகிறது அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் | Walmart Will Buy Flipkart in $15 Billion Deal Confirms SoftBank CEO", "raw_content": "\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபிளிப்கார்ட்டை வாங்குகிறது அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம்\nஇந்தியாவின் ஆன் லைன் நிறுவனமான பிளிப்கார்ட்டை அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் வாங்குகிறது. இதனை பிளிப்கார்ட்டின் பங்குதாரரான சாப்ட் வங்கியின் முதன்மை செயல் அதிகாரி உறுதி செய்துள்ளார்.\nஆன்லைன் எனப்படும், இணையம் வாயிலாக பொருட்களை வாங்குவதும், விற்பதும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. ஆன்லைனில் பதிவு செய்து, வீட்டுக்கே வந்து பொருட்களை வழங்கும் வர்த்தகம் பிரபலமாகி வருகிறது. இந்தியாவில், ஆன்லைன் சில்லரை வர்த்தகத்தில், பிலிப்கார்ட், ஸ்னாப்டீல், குரோபர்ஸ் உட்பட பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அமெரிக்காவின் முன்னணி சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், இந்தியாவில் 10 ஆண்டுக்கு முன் கால் பதித்த போதும், அந்நிறுவனத்தால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை. அமெரிக்காவில், வால்மார்ட்டுக்கு போட்டியாக ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அமேசான் நிறுவனம், இந்தியாவில், ஆன்லைன் வர்த்தகத்தில் சிறப்பான முறையில் கால் பதித்துள்ளது.\nஅதனால், இந்தியாவில் கால் பதிக்கும் முனைப்பில் பிளிப் கார்ட்டின் பெரும்பாலான பங்குகளை வாங்க வால்ட் மார்ட் திட்டமிட்டுள்ளது. இதனை பிளிப்கார்ட்டின் பங்குதாரரான சாப்ட் வங்கியின் முதன்மை செயல் அதிகாரி உறுதி செய்துள்ளார���. இதுகுறித்து சாப்ட் வங்கி சிஇஓ கூறுகையில், “அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்திற்கு பிளிப் கார்ட்டை விற்பதற்கான இறுதி ஒப்பந்தம் நேற்றிரவு கையெழுத்தானது” என்றார். பிளிப் கார்ட்டில் சாப்ட் வங்கிக்கு 20 சதவீதம் பங்குகள் உள்ளது. பிளிப் கார்ட்டில் 75 சதவீதம் பங்குகளை வால்ட் மார்ட் நிறுவனம் வாங்கவுள்ளது. இதன் மதிப்பு சுமார் 1.35 லட்சம் கோடி ரூபாய் ஆகும். அமேசானுக்கு போட்டியாக பிளிப் கார்ட் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஅமோசன் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் இணைந்து 2007ம் ஆண்டு பிளிப் கார்ட் ஆன் லைன் வர்த்தக நிறுவனத்தை இந்தியால் தொடங்கினர். அமேசான் போல் பிளிப் கார்ட்டும் தொடக்கத்தில் ஆன்லைன் புத்தக விற்பனை நிறுவனமாகவே இருந்தது. தற்போது பிளிப் கார்ட்டில் மொபைல் போன்கள், டிவிகள், ஷூ உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.\n‘ஹலோ.. சொல்லுங்க’ மனிதனைப் போல பேசி அசர வைக்கும் கூகுள்\nவாட்ஸ்-அப் வதந்திகளால் நேர்ந்த கொடுமை : மூதாட்டி அடித்துக்கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநடிகர் நகுலுக்கு வந்த போலி ஐபோன்: ஆன்லைன் அதிர்ச்சி\n“நாங்கள் ரோபோட் அல்ல” - ஆர்ப்பாட்டத்தில் குதித்த அமேசான் ஊழியர்கள்\nஃப்ளிப்கார்ட் தலைமை செயல் அதிகாரி ராஜினாமா \nஅனல் பறக்கும் பண்டிகைகால ஆன்லைன் ஷாப்பிங்\nநெருங்கும் பண்டிகைகள் - தயாராகும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள்\nபிரதமர் மோடி அணியும் குர்தா ரகம்.. அமேசானில் விற்பனை\nஃபிலிப்கார்ட் ஊழியரிடம் மிளகாய்ப்பொடி தூவி திருட முயற்சி\nமலை உச்சியிலும் டெலிவரி செய்வோம் \n“சொந்த காரணத்தால் ராஜினாமா செய்தேன்” - ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித்\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\n“மக்களுக்கு சாதகமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்காது” - வைகோ வேதனை\nஹுவாய் நிறுவன அதிகாரி கைதான விவகாரம் : சீனா கடும் எச்சரிக்கை\nஇறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘ஹலோ.. சொல்லுங்க’ மனிதனைப் போல பேசி அசர வைக்கும் கூகுள்\nவாட்ஸ்-அப் வதந்திகளால் நேர்ந்த கொடுமை : மூதாட்டி அடித்துக்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/why-sachin-not-hall-fame-010806.html", "date_download": "2018-12-10T15:59:39Z", "digest": "sha1:7DY34L5QYYZJ436YX3HNW2LVJ2VCTJHD", "length": 11484, "nlines": 137, "source_domain": "tamil.mykhel.com", "title": "கும்ப்ளேவுக்கு கொடுத்தாங்க.... நம்ம டிராவிடுக்கும் கொடுத்தாங்க.... சச்சினுக்கு ஏன் கொடுக்கல! - myKhel Tamil", "raw_content": "\nBAN VS WI - வரவிருக்கும்\nAUS VS IND - வரவிருக்கும்\n» கும்ப்ளேவுக்கு கொடுத்தாங்க.... நம்ம டிராவிடுக்கும் கொடுத்தாங்க.... சச்சினுக்கு ஏன் கொடுக்கல\nகும்ப்ளேவுக்கு கொடுத்தாங்க.... நம்ம டிராவிடுக்கும் கொடுத்தாங்க.... சச்சினுக்கு ஏன் கொடுக்கல\nடிராவிட்டுக்கு கிடைத்த கௌரவம் சச்சினுக்கு ஏன் கிடைக்கவில்லை- வீடியோ\nடெல்லி: ஐசிசியின் ஹால் ஆப் ஃபேம் கவுரவம் சமீபத்தில் இந்திய நெடுஞ்சுவர் ராகுல் டிராவிடுக்கு வழங்கப்பட்டது. இதுவரை ஐந்து இந்தியர்கள் மட்டுமே இந்த கவுரவத்தைப் பெற்றுள்ளனர். அதெல்லாம் சரி, அப்ப சச்சின் டெண்டுல்கர் செய்ததெல்லாம் சாதனையில்லையா, அவரை ஏன் சேர்க்கவில்லை என்று கிரிக்கெட் கடவுளின் பக்தர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nசர்வதேச கிரிக்கெட் சங்கமான ஐசிசி. கிரிக்கெட் சாதித்த வீரர்களுக்கு ஹால் ஆப் ஃபேம் என்ற பிரபலமான வீரர்கள் பட்டியலில் சேர்க்கிறது. இந்தப் பட்டியில் இந்தியாவில் இருந்து கபில் தேவ், சுனில் கவாஸ்கர், பிஷன் சிங் பேடி, அனில் கும்ப்ளே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.\nசமீபத்தில் ஐசிசி அறிவித்த பட்டியலில் இந்திய நெடுஞ்சுவர் ராகுல் டிராவிட் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான கிளாரி டெய்லரும் ஹால் ஆப் ஃபேம் பட்டியலில் இணைந்தனர்.\nஇந்தியாவுக்கு 164 டெஸ்ட்கள், 344 ஒருதினப் போட்டிகள், ஒரே ஒரு டி-20 போட்டிகளில் விளையாடி, 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரன்களை குவித்தவர் ராகுல் டிராவிட். டெஸ்ட் போட்டிகளில், 31,258 பந்துகள் விளையாடி, அதிக பந்துகள் விளையாடிய சாதனைக்கு சொந்தக்காரர்.\nராகுல் டிராவிடுக்கு ஹால் ஆப் ஃபேம் கவுரவம் வழங்கப்பட்டதில் எந்த மாற்றக் கருத்தும் க���டையாது. அதே நேரத்தில் பாரத ரத்னா விருது பெற்றுள்ள கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் ஏன் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதுதான், ரசிகர்களின் ஆதங்கமாக இருந்தது.\nஅதற்கு பெரிய காரணம் ஏதுமில்லை. ஐசிசி விதிகளின்படி, கடைசியாக ஐந்து ஆண்டுகளில் எந்த சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடாதவர்களே, ஹால் ஆப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்படுவர்.\nசாதனைகள் புரிவதில் சாதனை படைத்துள்ள சச்சின் டெண்டுகர், 2013 நவம்பரில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். ஐந்து ஆண்டுகள் முடியாததால், அவர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த ஆண்டு அவர் ஹால் ஆப் ஃபேமில் கண்டிப்பாக இடம்பெறுவார் என்று நம்புவோம்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅசர வைத்த ரிஷப் பண்ட்\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/06/09/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8/", "date_download": "2018-12-10T15:42:47Z", "digest": "sha1:HQ6CEXWLGPYFWPMGAUSAFVAITXJA43FK", "length": 81467, "nlines": 487, "source_domain": "vithyasagar.com", "title": "ஒரு தோசையும்; தொட்டுக்க நாலு மாத்திரையும்.. (சிறுகதை) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← உனக்காய் சேர்த்துவைத்த வார்த்தைகள் அத்தனையும்\nஇயக்குனர் பாலாவின் இன்னொரு திரைக் காவியம் – அவன் இவன்\nஒரு தோசையும்; தொட்டுக்க நாலு மாத்திரையும்.. (சிறுகதை)\nPosted on ஜூன் 9, 2011\tby வித்யாசாகர்\nகுடும்பம் ஒரு கோவில் என்பார்கள்; அது இந்த க��டும்பத்திற்கே பொருந்தும். மூன்று அண்ணன் தம்பிகளும், அவர்களின் மனைவியர் மற்றும் குழந்தைகளும் அவர்களுக்கு நடுவே ஒரு இதய நோயாளியான தந்தையுமென திறக்கிறது இக்கதைக்கான கதவுகள்.\n”அம்மா தாத்தா குளிக்கிற அறை கதாவான்டையே விழுந்துட்டாரு”\n“உண்மையா தாம்மா, வந்து பாரேன்…”\n“ஐயோ ஆமா…, என்னங்க அப்பா மயக்கம் போட்டு விழுந்துட்டாருங்க”\n“ஏம்மா இப்படி அலர்ற, ஐயோ அப்பாவுக்கு என்னாச்சு\n“தெரிலிங்க, திடீர்னு மயங்கி விழுந்துட்டாருங்க..”\n“குட்டி நீ போ.. போய்; வெளியே சித்தப்பா பேசின்ருக்கான் அவனை கூட்டியா, ராஜா எங்கமா..”\n“சித்தப்பா தெரிலையேப்பா” அந்த குழந்தை சொல்லிவிட்டு வெளியே ஓடிபோய் மூன்றாவது கடைசி தம்பியான சுகுமாரிடம் சொல்ல, அவன் அப்பா மயக்கம் என்றதும் வீட்டிற்குள் ஓடி வந்ததான், வந்து அப்பாவை தூக்கி மடிமேல் கிடத்தி கன்னம் தட்டி –\n“என்னண்ணே ஆச்சு, அப்பையே சொன்னேன்; அப்பா சொல்றதை கேட்டா தானே”\n“ஏய் நீ சும்மா பதறாத, ராஜா எங்க, போய் கூட்டியா”\n“சின்னன்னே அப்பவே மேலே போய் படுத்துடுச்சிண்ணே”\n“சரி நீ ஒன்னு செய், நீ போய் ஆனந்த் மருத்துவமணைல டாக்டர் போய்ட போறாங்க, கொஞ்சம் சொல்லிவை, அப்பாவ நாங்க பின்னாலேயே கூட்டியாறோம்”\n“சொல்றதை செய்டா, அதலாம் மரியாதையா இருக்காது, நமக்கு மட்டுமா அவர் மருத்துவமணை நடத்துறாரு, நேரில் போய் சொன்னா கொஞ்சம் மதிப்பாங்கள்ல”\n“அதில்லாம அப்பா புது நோயாளி இல்லை சுகு, இப்போ இந்த நேரத்திற்கு ஆவடி போயி தாமதப் படுத்துவதும் அத்தனை சரியில்லை, இங்க கூட்டிப் போகனும்னா அவர் பெரிய டாக்டர் இருந்தா நல்லது, அதான் நீ கொஞ்சம் நேர்ல போய் பார்த்துச் சொல்”\nஅவன் அதற்கும் தலையாட்டிவிட்டு ஓடிபோய் வெளியிலிருந்த பைக்கில் பறந்தான்.\n“ஏம்மா ரம்யா நீ மேல போய் ராஜாவ எழுப்பி கூட்டியா, அங்கேயே ஏதும் சொல்லாதே தூக்க கலக்கத்துல அதிர்சியாவப் போறான்”\n“சரி மாமா” என்று சொல்லிவிட்டு சுகுமாரின் மனைவி வேகமாக ராஜாவை கூப்பிட படியேறி மேலே ஓடினாள். சுதர்மன் உள்ளே எட்டி மணி பார்த்தார் மணி ஒன்பது.\n“பிரேமா நீ கார் ஓட்டுவ-ல்ல”\n“போய் சாவி எடுத்து வா வண்டிய வெளியே எடு..”\nஅதற்குள் ராஜா இறங்கி ஓடி வந்தான்.\n“அண்ணே அண்ணே என்னண்ணே ஆச்சு அப்பாவுக்கு, அப்பா அப்பா” ராஜா அப்பாவை தூக்கி மடியில் கிடத்திக் கொண்டு கதறினான்.\n“டேய்.. டேய்.. புடி அப்படியே அவரை தூக்கு, ஒன்னுல்ல இந்த லூசு பாயசம் கேட்டாருன்னு கொடுத்துச்சாம்”\n“நான், ஒன்னும் இல்லீங்க, அப்பா தான் கொஞ்சம் கொடுமான்னு”\n“போடி.. போய் வண்டி எடு, ஏம்மா வீட்ட சாத்திக்கோ, குழந்தைங்க வெளியே போய்டாம”\n“நானும் வறேன் மாமா, “\n“குழந்தைங்களை எங்க, கார் டிக்கியில போட்டுடலாமா\n“சின்ன பாப்பா அழுதுச்சு ன்னா கொஞ்சம் பால் காய்ச்சி கொடு ரம்யா” பிரேமா கத்திக் கொண்டே ஓடி பொய் வண்டி எடுத்தாள். சுகுமார் பைக் எடுத்துக் கொண்டு மருத்துவமனை நோக்கி ஓடினான்.\nமூத்தவன் சுதர்மனும் அடுத்தவன் ராஜாவும் அப்பாவை தூக்கி வண்டியில் வைத்துவிட்டு ஏறி அமர, ராஜாவின் மனைவி பார்வதி அவசரமாக ஓடிவந்து அப்பாவின் முந்தைய மருத்துவ விவரங்களை பிரேமாவிடம் கொடுக்க, பிரேமா அவசரமாக அதை வாங்கி சுதர்மனிடம் கொடுத்துவிட்டு வண்டியை திருப்பி நிறுத்த –\nசுதர்மன் வெளியே எட்டிப் பார்த்து, ”ஏம்மா வீட்டுக்கு போன் செய்து உங்க அப்பா இருந்தால் அவர்கிட்ட சொல்லி ஆனந்த் மருத்துவமனைக்கு போன் செய்து ஒரு வார்த்தை சொல்ல சொல்லுமா.\n“சொல்லிடறே(ன்) மாமா, அப்பா கண்ணையே திறக்கலையே… மாமா”\n“அதலாம் நம்மப்பாவுக்கு ஒன்னும் ஆகாதும்மா”\n“சீக்கிரம் வண்டிய எடு பிரேமா”\nகுறுக்கு வழியே புகுந்து ஆனந்த் மருத்துவமனை வந்தார்கள், அப்பா வாயை ஆ’ வென்று பிளந்துக் கொண்டு கண்மூடி படுத்தவாறு லேசாக கடினப் பட்டு இழுத்து இழுத்து மூச்சை விட்டுக்கொண்டிருந்தார். அவரின் அவஸ்தை நிறைந்த முகம் பார்க்க பார்க்க சுதர்மனுக்கும் ராஜாவுக்கும் கண்கள் தன்னையறியாமல் கலங்கியது.\nசற்று நேரத்திற்குள் மருத்துவமனை வந்து விட, வண்டி நின்று இறங்குவதற்குள், சுகுமார் ஓடி வந்தான். சுதர்மனும் ராஜாவும் அப்பாவை தூக்கப் போக “நீ விடுண்ணே, நீ போய் மருத்துவரை பாரு” என்று சொல்லிவிட்டு அவன் தூக்கிக் கொண்டான். சுதர்மன் உள்ளே போவதற்குள் மருத்துவரே எழுந்து வெளியே வந்தார்.\n“இதுக்கு முன்னாடி இப்படி வந்திருக்கா\n“இதற்கு முன் எங்க பார்த்தீங்க”\n“ஆவடில குடும்ப மருத்துவர் ஒருத்தர் இருக்காரு அவர்தான்..”\nமருத்துவர் அப்பாவின் கண்களை திறந்து பார்த்தார். மார்பில் ஸ்டெதாஸ்கோப் வைத்துப் சோதித்துவிட்டு “ராஜகுரு போன் பண்ணாரு, ஒன்னும் ஆவாது பதட்டப் படாதீங்க, சிஸ்டர் வார்ட் நர்ஸ் கூப்பிடுங்க, நேரா மேல கொண்டுப் போகச் சொல்லுங்க “\nஒரு பத்து நிமிடம் கழித்து. அப்பாவை கொண்டு போய் மேலே படுக்க வைத்து சுகர் பிரெசர் எல்லாம் பரிசோதித்து விட்டு, ஒரு ஊசி போட, சற்று நேரத்திற்கெல்லாம் அப்பா முனு முணுத்துக் கொண்டே கண்ணைத் திறந்தார்.\nபிள்ளைகள் மாறி மாறி அப்பாவை கட்டிப் பிடித்துக் கொண்டனர்.\n“என்னாச்சு டாக்டர் அப்பாவுக்கு, பயப்பட ஒண்ணுமில்லையே\n“மயக்கம் வந்தா மிட்டாய் ஏதேனும் கொடுத்திருக்கலாமே”\n“பாயாசம் சாப்பிட்டு தான் டாக்டர் மயக்கமே வந்திருக்கு”\n“நல்லா விசாரிச்சி பாருங்க முழுசா அவர் அதை குடித்திருக்க மாட்டார், ஏன்னா அவர் லோ பிரெசரால தான் மயங்கி இருக்கார், அதில்லாம சைலன்ட் அட்டாக் வேற வந்திருக்கு”\n“ம்ம், எப்படின்னு சொல்றேன், இருந்தாலும் அடுத்தமுறை இப்படி வந்தா ரொம்ப கவனமா இருக்கணும்”\n“முதல்ல நீங்க ஆளுக்காளு பதட்டப்பட உணர்ச்சிவயப் பட்டதுல அவருக்கு பிரெசர் இன்னும் ஏறிட்டிருக்கு. அதிக பிரெசரால இதய அழுத்தம் வந்திருக்கு. பொதுவா டையாபட்டீஸ் உள்ள நோயாளிக்கு பிரேசர் கூடினா அது விரைவா கிட்னியை பாதிக்கும், இதயத்தையும் பாதிக்கும்”\n“இல்லை டாக்டர், அப்பாக்கு முன்பு ஐ சுகர் தான் இருந்தது”\n“நீங்க சொல்றது சரி தான் சுதர்மன், ஆனா டயபட்டீஸ் நோயாளிக்கு சில நேரம் இப்படி சரியான ஆகாரம் இல்லாமல், மாத்திரை மட்டும் போட்டு, கூடவே தன் சக்திக்கு மீறின வேறு ஏதேனும் வேலைகளில் ஈடுபட்டார்களென்றால், அதி வேகமான எனர்ஜி லாசால சிலநேரம் சுகர் குறையவும் வாய்ப்புமுண்டு. அதனால தான் டயபட்டீஸ் உள்ளவங்க எப்போ மயங்கினாலும் ஒரு மிட்டாயோ அல்லது கொஞ்சம் சர்க்கரைத் தண்ணியோ கொடுக்கனும்னு நாங்க ரெகெமன்(ட்) பண்றோம்.\nஅப்படி கொடுப்பதால, ஒருவேளை அவுங்களுக்கு ஐ சுகர் இருந்தாலும் இனிப்பு சாப்பிடுவதால சுகர் கொஞ்சம் கூடும் அதனால் உடம்புக்கு கெடுதல் நேரும்; ஆனா உயிருக்கு ஆபத்து இருக்காது. ஆனா லோ சுகர் இருந்து காலம் கடத்தினீங்கனா அது அவருடைய உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். உண்மையில் அப்பா இன்று பிழைத்தது தெய்வாதீனம் தான்”\n” பிரேமா வாயில் கைவைத்துக் கொண்டாள்.\n“அதே மாதிரி பெரியவங்க ன்னாலே கூடுதல் கவனமும் வேணும். இதுபோல சந்தர்ப்பங்கள்ல அவர்களை அதிகம் உணர்ச்சிவசப் படுத்தவோ, தூக்கி இறக்கும் போது அதிகம் அழுத்தவோ வேகாமா தூக்கவோ இறக்கவோ கூடாது. அதுலையும் அப்பாவோட, பழைய விவரங்கள்லாம் பார்த்தபிறகு தான் அவருக்கு அதிக கொலஸ்ட்ரால் இருப்பதும், இதய நோயாளி என்றும் தெரிய வந்தது.\nஇது மிக ஆபத்தான ஒரு கட்டம். டயாபட்டீஸ் ஒண்ணு இருந்தாலே பத்து நோய் இருப்பதற்கு சமம். அதனால், கண்ணு கிட்னி இதயம் மூளை நரம்புகள் தோள் என எல்லாமே ‘கால்நகத்திலிருந்து தலைமுடிவரை ஒவ்வொன்னா பாதிக்கும், அதில்லாம, டயபட்டீஸ் உள்ளவங்களுக்கு கொலஸ்ட்ராலும் சேர்ந்திருந்தா அது இன்னும் ஆபத்து”\n“மூளையைத் தாக்கி, நரம்புகளை தாக்கி, கை கால்களை செயலிழக்கச் செய்து தற்காலிக அடைப்பு அல்லது நிரந்தர அடைப்பினை உண்டாக்கி உடலின் பெரும்பகுதியை செயலிழக்கச் செய்து வாழ்க்கையையே முடக்கி விடுகிறது இந்த சர்க்கரை வியாதி. அதில்லாம, எல்.டி.எல் எனும் கெட்ட கொழுப்பும் சர்க்கரையும் கூடுதல் உள்ளவர்களுக்கு எந்த நேரம் வேணும்னாலும் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கு. சிலநேரம் இவர்களுக்கு அட்டாக் வந்தா, அது அவுங்களுக்கே சரியா விளங்குவது கூட இல்லை, சிரிச்சுக்குனே இருப்பாங்க, நல்லாதான் பேசுவாங்க ஆனா திடீர்னு ரத்த குழாய்கள் இரண்டு மூன்று இடங்களில் அல்லது சிலவேளை பல இடங்களில் கூட அடைப்பேற்பட்டு இதயமே நின்றுவிடும். இதை சைலன்ட் அட்டாக்னு சொல்லுவோம்”\n“ரொம்ப நல்லதா போச்சி மருத்துவரய்யா அது ரொம்ப நல்ல சாவுல்ல, சிரிச்சிக்குனே போய்டலாம்” அப்பா அசைந்து கண்திறந்து படுக்கை பிடித்தபடி பேசிக் கொண்டே எழுந்தார்.\n” என்று பதறிக் கொண்டு மூன்று மகன்களும் பெரிய மருமகளும் ஓடிப் போய் அவருக்கருகில் அமர, மருத்துவர் அவரை எழுந்திருக்க மறுத்துவிட்டு, அவரை படுக்க வைத்து ஸ்டெதாஸ்கோப் வைத்து மார்பில் முதுகில் எல்லாம் சோதித்துப் பார்த்தார். பார்த்துவிட்டு அப்பாவை நோக்கி –\n“ஏன் துரை ஐயா வயசான காலத்துல இப்படி கஷ்டப் படுத்துறீங்க பிள்ளைகள\n“அய்யய்யோ எங்களுக்கு அப்படியெல்லாம் ஒரு கஷ்டமும் இல்ல டாக்டர்”\n“நீங்க சும்மா இருங்க சுதர்மன், ம்… நீங்க சொல்லுங்க, வாக்கிங் ஏதும் போறதில்லையா காலாற ரெண்டு வேலையும் கொஞ்சம் நடக்கறது தானே வீட்டுக்கும் தெருவுக்கும். பொதுவா இதுபோன்ற நோயாளிகளுக்கு நடக்கறதுதான் முதல் மருந்து, அதுக்கப்புறம் தான் மாத்திரையெல்லாம்”\n“இனிமே நடந்து ���ன்னங்க செய்ய, சீக்கிரம் போய் சேர்ந்தா பிள்ளைங்களாச்சும் நிம்மதியா இருக்குங்க”\n“நீங்க அதலாம் சொல்லாதிங்க துரைசாமி. அவுங்க எவ்வளோ பாசமா இருக்காங்க நீங்க கொஞ்சம் கவனமா இருக்க வேணாம்\n“என்ன டாக்டர், நானும் இன்னும் எவ்வளவு வருசத்துக்கு தான் இப்படி உப்பில்லாம இனிப்பில்லாம புளிப்பில்லாம சாப்பிட்டு உயிர் வாழறது. இன்னைக்கு கூட பெரியவ கொஞ்சம் பாயசம் ஆசையா கேட்டேனேன்னு கொடுத்தா, அதையும் பசங்க பார்த்தா வருத்தப் படுவாங்களேன்னு ஒரு மினர் குடிச்சிட்டு வெச்சிட்டேன். நாக்கு செத்து போச்சி டாக்டர், எது சாப்பிடவும் பிடிக்கலை” அப்பாவை அப்படிச் சொல்ல சுதர்மனுக்கு கண்ணே கலங்கியது. எல்லோருமே வருந்தினார்கள். மருத்துவர் அசரவில்லை –\n“மருந்து சாப்பிட மட்டும் இனிக்குதாக்கும், அதலாம் இப்போ சொல்லி பிரயோஜனமில்லை. வயசுல ஒழுங்க இருக்கணும், உணவுன்னா எப்பவுமே ஒரு அளவிருக்கணும், கட்டுப்பாடு வேணும். கிடைக்குதேன்னு எதை வேண்டுமானாலும் வைத்துல போடக் கூடாது. எண்ணெய் பலகாரங்கள் உண்பதில் இன்னுமதிக கவனம் வேண்டும். தவிர குடி புகைன்னெல்லாம் பழக்கமிருந்தா கடைசியில் இதுதான் கதி.\nஆனா, எல்லாத்தையும்விட இன்னைக்கு நடந்தது தாங்க அதிசயம்” சொல்லிவிட்டு மருத்துவர் மூன்று மகன்களையும் திரும்ப திரும்ப பார்த்தார்.\nபார்த்துவிட்டு “அதுவரையும் அந்த ஒரு மினர் பாயாசத்தை கொடுத்து எப்படியோ இவர் உயிரை காப்பாத்துனீங்க, இல்லைன்னா இவ்வளவு நேரமெல்லாம் கஷ்டம்” மருத்துவர் பேசி நிறுத்த சுதர்மன் திரும்பி பிரேமாவை நன்றியுடன் பார்த்தார்.\n“நீங்க ஒண்ணு பண்ணுங்க வாரத்துக்கு ஒரு முறை இந்த சுகர் பார்க்குற மெசின் வாங்கி வைத்து வீட்லையாவது சுகர் செக் பண்ணி பாருங்க. இயன்றளவு டயாபட்டீச முதல்ல குறைங்க. இப்பல்லாம் முப்பது வயது துவங்கிவிட்டாலே சர்க்கரை ப்ரெஷர் கொலஸ்ட்ரால் என எல்லாத்தையும் ஒருமுறை பரிசோதித்துக் கொள்வது எல்லோருக்குமே நல்லது”\n“நல்லது டாக்டர்.. அப்படியே செய்றோம். என்று சொல்ல மருத்துவர் வேறு சில மாத்திரைகளையும் எழுதிக் கொடுத்தார்.\nவாங்கிக் கொண்டு, எல்லோரும் ஏறி வண்டியில் அமர, சுகுமார் ஸ்கூட்டரில் அவர்களுக்கு முன்பாகப் பறந்தான். அப்பா சுதர்மனின் மடியில் சாய்ந்தவாறு படுத்துக் கொள்ள, பிரேமா வண்டி எடுத்தாள் கொஞ்ச தூரம் போனதும் நிறுத்தி –\n“என்னங்க வண்டிய நீங்க ஓட்டுங்க, நான் பார்வதிக்கும் ரம்யாக்கும் பேசி விவரம் சொல்லிட்றேன்'”\n“நீங்க இருங்கண்ணே நான் ஓட்றேன், இல்லைன்னா அண்ணி போன் கொடுங்க நான் அவுங்களுக்கு சொல்லிட்றேன், நீங்க ஓட்டுங்க”\n“அவசரத்துல வந்துட்டன்ண்ணே, மேல் வீட்ல இருக்கும்”\n“சரி இந்தா இதுல பண்ணு”\nஅவன் அலைபேசியை வாங்கி வீட்டில் பார்வதிக்கும் ரம்யாவிற்கும் விவரம் சொல்லிவிட்டு சுதர்மனிடம் தர, அப்பா அயர்ந்து படுத்திருந்தார், எல்லோரும் தனக்குத் தானே ஏதேதோ யோசித்தவாறு அமைதியாக இருந்தனர். சற்று நேரத்திற்கெல்லாம் அப்பா லேசாக வாயைத் திறந்து பேசத் துவங்கினார்\n“டாக்டர் சொன்னதும் தவறில்லை சுதர்மா”\n“நான் ஆரம்பத்துல எல்லாம் ஒழுங்காவே இல்லை தானே. குடிப்பேன், பாக்கு போடுவேன், நேரத்துக்கு சாப்பிட மாட்டேன், புகை பிடிப்பேன், சரியா தூங்க மாட்டேன்”\n“நாங்க அப்படி பார்த்ததே இல்லையேப்பா”\n“ஒரு கட்டத்துல தவறுன்னு தெரிய மாத்திக்கிட்டேன்பா. இன்னும் சொல்லப் போனா, உங்கம்மா வந்தபிறகு தான் என் வாழ்க்கையின் நிறைய விஷயங்கள் மாறுச்சி., மகராசி அவளும் போய்ட்டா. நீங்க எல்லாம் வயசுல ஒழுக்கமா இருக்கீங்கப்பா, உங்களுக்கெல்லாம் பிற்காலத்துல ஒரு நோய் நொடியும் இருக்காது”\n“உங்களுக்கென்னப்பா குறை நாங்கலாம் இருக்கோமே”\n“நீங்கல்லாம் இருந்தாலும் எனக்கு உப்பில்லா சோறு தானே ராஜா\n“இல்லைப்பா டாக்டர் கோதுமைல வேணும்னா எண்ணெய் ஊத்தாம தோசை எல்லாம் சுட்டு தரலாம்னு சொன்னாருப்பா” பிரேமா சொல்ல சிரித்துக் கொண்டார் துரை சாமி. “என்ன, ஒரு தோசையும் தொட்டுக்க நாலு மாத்திரையும்’ கொடுக்க சொன்னாரா\nஅவர் சொல்லிவிட்டு சிரிக்க, யாருக்கும் சிரிக்கத் தோணவில்லை. அப்பாவை நினைத்து மனதால் வருந்தின அந்த பிள்ளைகள். தன்னால் முடிந்தால் கூட நோயை தான் ஏற்றுக் கொண்டு அப்பாவை நோகாமல் பார்த்துக் கொண்டிருக்கும். முடியாத மனங்கள் கண்ணீரால் நனைந்தன. வாகனம் விரைந்து வீட்டை நோக்கிப் போனது. ராஜா அப்பாவின் ஒரு கையை பாசமாக எடுத்து தன் மடியில் வைத்து அழுந்தப் பிடித்துக் கொண்டான்.\nஅப்பா அவனையே பார்த்துக் கொண்டு வந்தார். இருட்டை கிழித்துக் கொண்டு தெருவில் அடித்த வண்டியின் வெளிச்சத்தை கடந்து கடந்து வாகனம் வீடு நோக்கிப் போக, இரவு நேரத்தின் நிலா மேலிருந்து ‘தாய் தந்தையை கவனித்திடாத பிள்ளைகளுக்கு உதாரணமாய் இவர்களை காட்ட தன் வெளிச்சத்தில் குறித்துக் கொண்டது.\nஎன்றாலும், உடம்பு சரி எனும் வரை தான் மனிதனால் எல்லாம் சாதனையயையுமே செய்ய இயலுகிறது. உடம்பு தோற்கின் மனதும் தோற்கிறது. இதை நாம் நன்றாக இருக்கும் போதே புரிந்துக் கொள்ள வேண்டும்.\nபுகைப் பழக்கம், குடி, வேறு எந்த போதையாயினும் சரி, உழைப்பின்றி உண்ணும் உணவாயினும் சரி பின்னாளில் வருத்தத்தையே தரும் என்பதை எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும்.\nஅளவோடும் நேரத்தொடும் போதுமான உணவுகளை உண்டு, நேரத்திற்கு தூங்கவும் இயலாதோருக்கு ஒரு தோசையோ ரொட்டியோ உடன் நாலைந்து மாத்திரையோ நிச்சயம் உண்டென்று எண்ணிக் கொண்டே கண்களை மூடினார் துரைசாமி.\nதிடீரென மார்பு மீண்டும் அடைத்தது அவருக்கு. மாத்திரை வாங்கி போடவோ வெளியில் சொல்லவோ முயற்சிக்கிறார் இயலவில்லை. மேலும் தீவிரமாய் நெஞ்சை இழுத்துப் பிடிக்கிறது. ஓரிரு நொடியில் முகம் புடைத்து வியர்க்கிறது. முகத்தை துடைத்துக் கொண்டு கவிழ்ந்தார் போல் படுத்துக் கொண்டார். கைகால்களை எட்டியுதைத்து படபடவென அடித்துக் கொள்ளத் தோன்றுகிறது; இப்படிப் பட்ட செல்வங்களை மேலும் மேலும் தொந்தரவு செய்வானேன், என்றாயினும் போகும் உயிர்தானே போகட்டுமென்று எண்ணிக் கொள்கிறார்.\nமார்பு அடைக்க அடைக்க கைகால்கள் விரைக்கினறன. கால்களை இறுக்கி இடுக்கிக் கொள்கிறார். உள்ளூர நாக்கை கடித்துக் கொள்கிறார். எல்லாம் அவஸ்தையையும் தன் பிள்ளைகளுக்கு தெரியவேண்டாமேயென்று தனக்குள்ளேயே தாங்கிக் கொள்கிறது அந்த ஜீவன். அவர்கள் அப்பா முடியமால் கண்ணயர்ந்துப் படுத்திருப்பதாய் மட்டுமே அறிகிறார்கள்.\nஅவரின் உதடுமட்டும் சுதர்மனை எண்ணி முணுமுணுத்தன. கையினால் ராஜாவை அழுத்தமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டார். பேரப் பிள்ளைகள் பார்வதி ரம்யா எல்லோரையும் நினைத்துக் கொண்டார். மேலும் தீவிரமாக அடைக்க உடல் முழுக்கப் பரவிய மரணவலியால் துடிதுடிக்கத் தோன்றியது. அடக்கிக் கொண்டு லேசாக கண்திறந்து பிரேமாவை பார்த்துக் கொண்டார்.\nசுகுமாருக்கு ஒரு குழந்தை பிறந்து பார்க்கவே இல்லையே என்று எண்ணுகையில் கண்ணீரின் ஒரு துளி கன்னத்தில் வழிந்தது. மனைவியையும் பெற்றோரையும் நன்றியோடு நினைத்துக் கொண்டார். கண்மூட���க் கொண்டே இன்னொரு கையினால் எட்டி சுதர்மனைப் பிடித்துக் கொள்ள; சுதர்மன் அவரை சற்று தூக்கி சரியாக படுக்கவைக்க ‘உயிர் சடாரெனப் பிரிந்து அவருக்குத் தெரியாமல் நின்றுவிட்ட அவரின் இதயத்தின் மீதேறி வெளியேப் போனது.\nஅது தெரியாமல் எல்லோரும் அப்பாவை நினைத்துக் கொண்டே வீடு போயினர். வீடு அழுகையில் நிறையும் முன் குழந்தைகளின் புன்னகையில் சற்று சிரித்துக் கொண்டது\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in சிறுகதை and tagged இளைஞர் கதைகள், இளைஞர்கள், கதை, கதைகள், சமூக கதை, சர்க்கரை வியாதி, சிறுகதை, சீர்திருத்தக் கதைகள், தமிழ் கதைகள், நோய், மருத்துவ கதைகள், மாரடைப்பு, முதியவர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் சிறுகதை. Bookmark the permalink.\n← உனக்காய் சேர்த்துவைத்த வார்த்தைகள் அத்தனையும்\nஇயக்குனர் பாலாவின் இன்னொரு திரைக் காவியம் – அவன் இவன்\n18 Responses to ஒரு தோசையும்; தொட்டுக்க நாலு மாத்திரையும்.. (சிறுகதை)\n6:08 பிப இல் ஜூன் 9, 2011\nதரமான கதை. உணர்ச்சிப் பூர்வமானது. தகவல் நிறைந்துள்ளது. எல்லோரையும் விழிப்புணரச் செய்யுங்கள்\nவித்யாசாகர். (Copyright © வித்யாசாகர்.காம் - All rights reserved) சொல்கிறார்:\n6:48 பிப இல் ஜூன் 9, 2011\nநன்றி ஐயா. இக்கதையின் காரணமே, இந்த மரணவலி, அதன் வீரியத்தை சொல்லித் தருமென்பதே. உண்மையிலேயே சில பெரியோர்களிடம் பேசுகையில் வீட்டில் குழந்தைகள் நலமா என்பது போல் ‘சர்க்கரை எப்படி, இரத்த அழுத்தம் எப்படி என்று கேட்டுக் கொள்கிறோம். அதன் விளைவு தாக்கு வந்தால் இப்படி தான் இருக்கும் என்பதை இளைய சமுதாயத்தினர் புரிந்து இளமை காலத்திலிருந்தே தன்னை நேர்த்தியாக வைத்துக் கொள்ளவேண்டும். உடல்நலத்தில் கொள்ளாத சிறு கவனத்தினால் நேரும் பேரும் விளைவினை இக்கதை மூலம் எமை படிப்போருக்கேனும் சொல்லவேண்டும் என்றே இக்கதையினை பதிந்தேன். தங்களின் கருத்து அதற்கு பாலு சேர்க்கிறது. மிக்க ன்னரிகளும் வணக்கமும்\n8:07 பிப இல் ஜூன் 9, 2011\nஇக்கதை நிறைய தகவல்களை தந்துள்ளது இதை எல்லோரும் வாசிக்க வேண்டியது.\nவித்யாசாகர். (Copyright © வித்யாசாகர்.காம் - All rights reserved) சொல்கிறார்:\n8:28 பிப இல் ஜூன் 9, 2011\nமிக்க நன்றி சகோதரி. எல்லோரும் வாசிக்கும் வண்ணம் இருப்பின் மகிழ்வேன். உடல் குறித்த விழிப்பு, பெரியோருக்கும் இளையோருக்கும் மிகையாய் தேவை உள்ளது என்பதை அறியும் சூழலை உணர்வுப் பூர்வமாக அறியத் தந்த இறைவனுக்கே எல்லாம் நன்மையையும் நன்றிகளும் சேரும்\n9:03 பிப இல் ஜூன் 9, 2011\nகதையின் போக்கு நன்று. தகவலையும் சொல்கிறது. நீங்களும் தகுந்த ஓய்வை எடுத்துக் கொண்டு செயற்படுங்கள் நண்பரே…\nஉங்களைப் போன்ற நலன் விரும்பிகளின் நலம் பேணப் படவே வேண்டும்.\nவித்யாசாகர். (Copyright © வித்யாசாகர்.காம் - All rights reserved) சொல்கிறார்:\n9:39 பிப இல் ஜூன் 9, 2011\nமிக்க நன்றி நிலா, நட்பிற்கு எத்தனை உரிமை உண்டோ; அத்தனை புரிதலும் இருக்கிறது என்பதற்கு இந்த என் தோழி நிலாவும் சாட்சி. கண்டிப்பாக நிலா, கூடுதல் கவனம் எடுத்து வருகிறேன்.\nகதை; வரும் சமுதாயத்தினர் நன்மை கருதியே பதியப் பட்டுள்ளது\nநீண்ட நாட்களுக்கு பின் தொடர்கிறேன்.\nbut நீங்க என் வலை பதிவிற்கு வருகை தராதது எனக்கு அதிக வருத்தங்களை அள்ளி தருகின்றது. தங்கள் கதையை படிக்கும் போது எனக்கு பழைய ஞாபகம் தான் வருகிறது. அதனால் தொடர்ந்து எழுத முடியவில்லை. இன்னும் பல வருத்தங்களுடன்………\nவித்யாசாகர். (Copyright © வித்யாசாகர்.காம் - All rights reserved) சொல்கிறார்:\nவருத்தம் வேண்டாம். சும்மா ஏதோ வந்தோமென்று வெறுமனே வந்துசெல்ல விருப்பமில்லை. சற்று நேரமெடுத்து வருகிறேன். சற்று உங்கள் சிந்தனைகளில் ஆழ்ந்து சீரிய கருத்துக்களை தருகிறேன். நீங்கள் வலை திறந்து எழுத ஆரம்பித்தது பெருஞ் சிறப்பிற்குரிய விடயம். எனக்கும் வந்து பார்த்து வாழ்த்த எண்ணமுண்டு. அந்த எண்ணம் முழுதும் வாழ்த்துக்களாய் உங்களுக்கே நிறையும் சுகந்தினி\nவித்யாசாகர். (Copyright © வித்யாசாகர்.காம் - All rights reserved) சொல்கிறார்:\nநடராஜ் கால்பட்டு நரசிம்மன் எழுதியது:\nஒரு கதை வடிவிலே நல்ல அறிவுரை\nதலைப்பே ஒரு தனிக் கவிதை ……….\nஒரு மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரை , ஒரு அருமையான குடும்பக் கதை ,\nஅந்தக் கடைசி முடிவைத்தவிர அனைத்தையும் நான் சந்தித்திருக்கிறேன் கடந்த 3\n(மாமாவுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி / லோ சுகர்)\nமிக நன்று …வாழ்த்துகள் ஐயா\nவணக்கமும் மிக்க நன்றிகளும் ஐயா மூவருக்கும், தமிழ்த்தென்றலிற்கும். வருத்தத்திற்குரிய முடிவு, எழுதுவதில் கூட எனக்கும் வருத்தம் எழுந்தது என்றாலும், அதை அடையும் முன் சிலரையேனும் த���ுத்து நிறுத்தும் முயற்சியாகவே இக்கதை எழுத எண்ணினேன். அதற்கு பலம் சேர்த்த தங்களைப் போன்றோரின் கருத்துக்களில் மகிழ்வும் மதிப்பும் கொண்டேன் மாமாவிற்கு வணக்கத்தை சொல்லுங்கள். நம்பிக்கையை நிறைய கொடுங்கள் மாமாவிற்கு வணக்கத்தை சொல்லுங்கள். நம்பிக்கையை நிறைய கொடுங்கள் இறையருளாலும், குணமாக ஆசி பெறட்டும்\nஉள்ளத்தை உருக வைத்த கதை.\nஅதே நேரம் உடல் நலம் பற்றிய விழிப்புணர்வை வலியுறுத்திய உங்களுக்கு நன்றிகள்.\nவணக்கம், தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி. மிகையாய் மதித்தேன்.\nமகிழ்ந்தேன். இதன் வலிகளை அடையும் அதற்கனா விழிப்பினை ஏற்படுத்துவதே\nஇக்கதைக்கான கருவின் நோக்கமாக இருந்தது. அது சென்று அடைகிறதெனில்\nநன்றி: தமிழ்த்தென்றல், தமிழ் உலகம் மற்றும் முகநூல் இணையம்\nவித்யாசாகர். (Copyright © வித்யாசாகர்.காம் - All rights reserved) சொல்கிறார்:\nK.M. சுலைமான் தம்பி எழுதியது:\nஇந்தக் கதையைப் படித்ததும் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் நினைவுக்கு\nஎங்கள் உணவுவிடுதியின் மேலாளர் (சகோ சந்திரபோசிற்கு தெரிந்தவர்தான்..மீசையுள்ள\nஉயரமான மனிதர்) இரட்டை வாகனத்தில் செல்லும்போது..\nபின் சக்கரம் வெடித்து அகல வழிப்பாதையின் ஓரத்திலுள்ள பெருங்குழியில்\nஅவருடன் சென்றவரால் அவரைத் தூக்கமுடியாமல் செல்லிடைப் பேசி வழியே விபரம்\nசொல்ல..தோழமைத் தொழிலாளர்கள் உடனேச் சென்று மருத்துவமனையில்\nதோள் எலும்பிலும், விலா எலும்புகளிலும் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது;\nநல்ல வேளையாக தலைக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என மருத்துவர் சொல்ல;\n‘எப்பா, தப்பிச்சீங்க..இதெல்லாம் விசயமேயில்லே..தலைக்குள்ள எதுவும் ஆகாம\nஇருந்துச்சே..அதுவே ஆண்டவனோட கருணைன்னு நினைச்சுக்கங்கன்னு..’ சொல்லவும்;\nஅவரைப் பார்க்க வந்த அவரது உறவினரான ஒரு பெருசு;\n‘உக்கும், இந்த விலா எலும்பு வேதனையை இவனால தாங்கமுடியாது..ஒரு மூணு மாசமாவது\nஆகும் இவன் தூங்கறதுக்குன்னு’ சொல்லுச்சு\nஅப்படியே அந்த பெருசோட விலா எலும்பை நசுக்கிடலாமான்னு தோணுச்சு\nஎன்பதை நம்மில் பலர் உணர்வதேயில்லை\nசர்க்கரை நோய், தாழச் சர்க்கரை, வாழ்க்கை முறைகளில் ஒழுங்கு ஆகியவற்றில்\nவிழிப்புணர்வு ஊட்டும் கதை. கடைசி சோக முடிவை நீக்கிவிட்டு நேர்மறை எண்ணத்தோடு\nவிழிப்புணர்வு கொடுக்கும் வகையில் மருத்துவர்கள் பயன்படுத்த வேண்டிய கதை.\nவிழிப்புணர்வு ஊட்டுகிற இத்தகைய ஆக்கங்கள் மிகவும் தேவை…\nஅனைவருக்கும் வணக்கம், அனைவரின் கருத்தையும் தலைமேல் ஏற்றேன். முடிவு குறித்து எனக்கே வருத்தம் தான். இதற்கு முன்பு எழுதிய ஒரு கதையில் ஒரு பெரியவரைக் காட்டுகையில், எப்படியேனும் அவரை மகிழும் படியே கதையினை முடிக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தேன். அக்கதையின் தொடுப்பு இது http://vidhyasaagar.com/2010/08/21/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/\nஆயினும், இக்கதையின் முடிவு எழுதுகையில் அதுவாக அமைந்தது என்றாலும், அதற்கான காரணம் பயப் படுத்துவதல்ல; எச்சரிக்கை செய்வது என்று எண்ணினேன். பொதுவாக எதிர்மறை எண்ணங்களை கொடுக்க வேண்டாம் என்று நிறைய நினைத்தாலும், எச்சரிக்கை உணர்வும் தேவையாகவே உள்ளது. நேரில் பேசுகையில் நேரில் இருக்கையில் சொல்வது என்பது வேறு, கதை வடிவம் என்பதில் அந்த கதையின் தாக்கம், கருத்தினை ஆழமாய் மனதில் பதியவைக்கும் என்றொரு எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும், இனி ஊக்கமளிக்கும் வகையில் நிறைவு செய்யவும் முயல்கிறேன். மிக்க நன்றிகளுடன்..\nவணக்கம்.. கதைக்குத் தலைப்பை ஒற்றைவரி கவிதையில் அமைத்திருப்பதே கதையின் முழு பரிமாணத்தை காட்டிவிடுகிறது..\nவீடு திரும்பும் வழியில் ஒரு உயிர் பிரியும் காட்சி அமைப்பு ஒரு குறு நாடகம்..\n//உயிர் சடாரெனப் பிரிந்து அவருக்குத் தெரியாமல் நின்றுவிட்ட அவரின் இதயத்தின் மீதேறி வெளியேப் போனது// முடிவில், வீடு அழுகையில் மூழ்வதற்குமுன் குழந்தைகளின் சிரிப்பை உறைந்துவிட்ட காட்சியாக பதியவைத்தது .. போன்றவை நெஞ்சை கனக்க வைத்த காட்சிப் பதிவுகள்..\nஇனிப்பான நோய்; கசப்பான வாழ்க்கை மாத்திரை மட்டுமா… மனிதர்களுமா… இல்லையென பின்னூட்டங்கள் முன்னிருத்துகின்றன…\nவித்யாசாகர். (Copyright © வித்யாசாகர்.காம் - All rights reserved) சொல்கிறார்:\nமிக்க நன்றி ஐயா.., உங்களின் தோழமை நிறைந்த பின்னூட்டங்களே எனக்கான எப்பொழுதிற்குமான பலம்\nவித்யாசாகர். (Copyright © வித்யாசாகர்.காம் - All rights reserved) சொல்கிறார்:\n*கதை போல் இல்லை , சில நேரங்களில் நாம் காணுவது போல் உள்ளது\nஒரு சிறுகதைக்குள் மருத்துவ விவரங்களை புகுத்தி கொஞ்சம் கூட வேகம் குறையாமல்\nவிறுவிறுப்பாக கதையை நகர்த்தி சென்று, கடைசியில் சோகமான முடிவை மனதில் பாரமாய்\nஇறக்கி வைத்து விட்டி���்கள். நன்றி.அருமை.\nமிக்க வணக்கமும் நன்றியும் உரித்தாகட்டும்.\nஇன்னும் கூட சில விடையங்களை இக்கதையில் சேர்க்க வேண்டி இருந்தது, பின் எங்கு கதை நீண்டு விடுமோ அல்லது கட்டுரை போல் ஆகிவிடுமோ, படிப்பவருக்கு திகட்டிப் போகுமோ என்று ஓரிடத்தில் நிறுத்திக் கொண்டேன், குறிப்பாக, பார்வை குறைவு குறை கண்டு உடனடியாக சென்று கண்ணாடி அணிய எண்ணுபவர்கள்; எதற்கும் ஒருமுறை, கண்ணாடி அணியும் முன் தனக்கு சர்க்கரை குறைபாடுகள் ஏதேனும் உண்டா என்றும் மருத்துவர்கள் மூலமும் தக்க சோதனை மூலமும் பரிசோதித்துக் கொள்வது நல்லது. காரணம், சிலநேரம் சர்க்கரை நோய் பாதிப்பினால் பாதிக்கப் படும் பல பாகங்களில் விழிகளும் ஒன்று. அதன் விவரம் தெரியாமல் நாம் வெறுமனே நாம் கடையில் சென்று சோதித்து பார்வை குறைபாடென்று எண்ணி கண்ணாடியை மட்டும் அணிந்துக் கொள்கிறோம்; அதனால் சர்க்கரை நோய், உடலின் மற்ற பாகங்களை குறிப்பாக இதயம் போன்ற மற்றும் இன்ன பிறவென்று நகர்ந்துக் கொள்கிறது\nஉங்களை நினைக்கையில் எனக்கு பெருமையாகவும், ரொம்ப பொறாமையாகவும் இருக்கு. ஏனெனில் இத்தனை பாராட்டுகள், விருதுகள், பட்டங்கள் பெற்றப் பின்னும், இன்னும் நீங்கள் எப்படி இத்தனை சாதாரண மனிதராக இருந்து சாதிக்க முடிகிறதோ தெரியவில்லை. வருங்கால இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு உதாரணம் தான்.\nவித்யாசாகர். (Copyright © வித்யாசாகர்.காம் - All rights reserved) சொல்கிறார்:\nஉங்களுக்குள் எந்த தீ; இதை படிக்க கனல்விட்டு எரிகிறதோ, அதே தீ தான் எனக்குள் எழுதவும் எரிகிறது சுகந்தினி. ஒருவேளை அப்படி ஒருவருக்கேனும் உதாரணமாய் வாழ இயலுமெனில், பிறப்பின் அர்த்தமங்கே, ‘முழுமையாகும்\nவித்யாசாகர். (Copyright © வித்யாசாகர்.காம் - All rights reserved) சொல்கிறார்:\nநேரம் கிடைக்கும் போது பொறுமையாகப் படிக்க வேண்டுமென்று நினைவில் வைத்திருந்து..\nதற்போது தேடி எடுத்துப் படித்தேன்..\nசர்க்கரை நோய் எலும்புருக்கி நோய் -அதற்கு ராஜ வைத்தியம் தான் பார்க்க வேண்டும் என்று ஒரு வழக்குச் சொல் கேல்விப் பட்டிருக்கேன்..\nஇதே சர்க்கரை நோயினால் என் குடும்பத்திலேயே இருவர் பாதிக்கப் பட்டு அவர்கள் பட்ட வேதனைகளை கண்கூடாகக் கண்டுள்ளேன்.\nஎனது தந்தை இரத்தக் கொதிப்பினைத் தொடர்ந்து சர்க்கரை நோயும் வந்து சேர அதனால் மாரடைப்பு ஏற்பட்டு மறைந்தார்.\nஅவரது கடைசிக் காலம்..எவ்வளவு வேதனைகளை அனுபவித்தார் என்பது எனக்குத் தெரியும்.\nஎனது மூத்த சகோதரர் இதே சர்க்கரை நோயினால் தனது வலது காலினை இழந்து தற்போது செயற்கைக் காலுடன் வாழ்ந்து வருகிறார்.\nதங்களது இந்த கதை எனக்கு இந்த நினைவுகளையும் மீள்நினைவிற்குக் கொண்டுவந்தது..\nசர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு மிக அதிகமாக அனைவருக்கும் தேவை..\nகருத்திற்கு மகிழ்ந்தேன் என்றாலும், வீட்டின் உறவுகளின் நிலைகுறித்து பெருவருத்தமே எழுகிறது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் எனும் வாக்கு எத்தனை உண்மை நிறைந்ததென்பதற்கு நம்மைப் போல் சிலரின் வீடுகள் நேரடி உதாரணமாகிறது. எனவே, அதைப் பற்றிய விழிப்பினை தரவே இக்கதையினையும் எழுத எண்ணினேன். காலத்தின் நகர்வில் ஏதேனும் மருந்தாய் மகிழ்வாய் அமையும், நம்பிக்கையோடும், நலமோடும் இருங்கள்\nகருத்துப் பதிவிற்கு மிக்க நன்றி\nதங்களது தளம் மிகச் சிறப்பாக உள்ளது..\nஎழுத்தில் பல படிகள் உயர்ந்துள்ளீர்கள்.\nமென்மேலும் பல சிறப்புகளையும் வெற்றிகளையும் அடைய\nவித்யாசாகர். (Copyright © வித்யாசாகர்.காம் - All rights reserved) சொல்கிறார்:\nஉங்களை இங்கு எழுத்தின்மூலம் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். மிகுந்த நன்றியும் அன்பும் வணக்கமும். நல்லவை எல்லாம் அவன் செயலே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (6)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« மே ஜூலை »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2018/oct/14/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-3019982.html", "date_download": "2018-12-10T16:13:37Z", "digest": "sha1:43BE5M2N6JILB7RNT4N743T5YGJTEQKX", "length": 7052, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "லாலாப்பேட்டை அருகே தீ விபத்தில் இளம்பெண் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nலாலாப்பேட்டை அருகே தீ விபத்தில் இளம்பெண் சாவு\nBy DIN | Published on : 14th October 2018 08:29 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்து சேலையில் தீப்பிடித்து இளம்பெண் உயிரிழந்தார்.\nலாலாப்பேட்டை அடுத்த வெங்கம்பட்டியைச் சேர்ந்த மருதை மகள் நித்யா(18). இவர் திண்டுக்கல் மாவட்டம் பாளையத்தில் உள்ள நூற்பாலையில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார். இந்நிலையில், உடல்நிலை சரியில்லாமல் போனதால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெங்கம்பட்டிக்கு வந்துள்ளார். வெள்ளிக்கிழமை வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்தபோது, திடீரென அடுப்பு வெடித்து அவரது சேலையில் தீப்பற்றியது. இதில், உடல் கருகிய நிலையில் அவரது உறவினர்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஅங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து லா��ாப்பேட்டை போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/Good-friday-and-easter-celeberations-in-karaikal.html", "date_download": "2018-12-10T15:23:07Z", "digest": "sha1:WWX2OCBOQCJJPVPIRKBB7NMWSY5MQCPD", "length": 13507, "nlines": 72, "source_domain": "www.karaikalindia.com", "title": "புனித வெள்ளி குறித்த சில தகவல்கள் - காரைக்காலில் நடைபெற்ற தவக்கால நிகழ்வுகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபுனித வெள்ளி குறித்த சில தகவல்கள் - காரைக்காலில் நடைபெற்ற தவக்கால நிகழ்வுகள்\nEmman Paul ஈஸ்டர், கட்டுரை, காரைக்கால், செய்தி, செய்திகள், புனித வெள்ளி No comments\nஉலகெங்கிலும் உள்ள கிருஸ்துவர்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா தான் ஈஸ்டர்.இயேசு உயிர்த்தெழுந்த நாளைத் தான் ஈஸ்டர் பண்டிகையாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.பொதுவாக இந்த ஈஸ்டர் பண்டிகையானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22 தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 25ஆம் தேதிக்குள் கொண்டாடப்பட்டு வருகிறது.இயேசு உயிர் தெழுந்த நாளான ஞாயிற்றுக் கிழமைக்கு முந்தைய வெள்ளிக்கிழமையைத் தான் புனித வெள்ளி என்கிறார்கள் இதை பெரிய வெள்ளி என்றும் ஆண்டவருடைய திருப்பாடுகள் வெள்ளி என்றும் கூட சிலர் வழங்குவர்.\nஇயேசு கிறிஸ்துவை பின்பற்றும் கிறிஸ்துவர்களின் நம்பிக்கையின் படி கிபி 27 - 33 இல் இயேசு பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப��பட்ட மூன்றாம் நாளில் உயிர்ந்துழுந்த நிகழ்வைத்தான் ஈஸ்டர் பண்டிகையாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர்.இயேசு பல்வேறு துன்பங்களை அனுபவித்து பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்த நாளைத் தான் புனிதவெள்ளி என்று அழைக்கிறார்கள்.இயேசு கிறிஸ்து இந்த நாளில் மரணமடைந்து அந்த வெள்ளிக் கிழமையை புனிதமடைய செய்ததால் அது புனிதவெள்ளி என்று வழங்கப்படுகிறது.\nஅதன்படி இந்த ஆண்டு 14-04-2017 புனிதவெள்ளி திருநாள் கிருஸ்துவர்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் கிருஸ்துவர்களின் தவக்கால நிகழ்வாக 13-04-2017 (நேற்று) அன்று மாலை பெரிய வியாழன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இயேசு சிலுவையில் அறையப்படும் முன்பாக தனது சீடர்களின் பாதங்களை கழுவி புனிதப்படுத்தியதை நினைவு கூறும் வகையில் பங்கு தந்தை இறைமக்கள் 12 பேர் பாதங்களை கழுவி முத்தமிடும் நிகழ்வு நடைபெற்றது.\n14-04-2017 இன்று காலை இயேசுவின் பாடுகளை நினைவுகூரும் வகையில் சிலுவை பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.இன்று மாலை மரித்த இயேசுவின் உடல் சிலை வடிவில் மக்களின் காட்சிக்கு வைக்கப்படும்.இறைமக்கள் யாவரும் மரிக்கொழுந்துகளை இறந்த இயேசுவின் திரு உருவ சிலைக்கு சாற்றி பாதங்களை முத்தமிட்டு வணங்கி தங்களின் பாவங்களுக்காக இயேசு அடைந்த துன்பங்களை நினைவுக்கூருவர்.\n15-04-2017 நாளை இரவு ஆராதனைக்கு பிறகு 16-04-2017 அன்று இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும்.\n14-04-2017 இன்று புனிதவெள்ளிக் கிழமை காரைக்காலில் நடைபெற்ற சிலுவை பாதை நிகழ்ச்சியின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.\nஈஸ்டர் கட்டுரை காரைக்கால் செய்தி செய்திகள் புனித வெள்ளி\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சே���ியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=40989", "date_download": "2018-12-10T15:48:52Z", "digest": "sha1:TVRTYGULL2DL5373UW7N7GXGLTO2DDYA", "length": 8734, "nlines": 66, "source_domain": "www.maalaisudar.com", "title": "சொந்த ஊரில் நெல் ஜெயராமனின் உடல் அடக்கம் | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்", "raw_content": "Monday, December-10, 2018 24-ஆம் தேதி திங்கட்கிழமை, கார்த்திகை மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nHome » தமிழ்நாடு » சொந்த ஊரில் நெல் ஜெயராமனின் உடல் அடக்கம்\nசொ���்த ஊரில் நெல் ஜெயராமனின் உடல் அடக்கம்\nதிருத்துறைப்பூண்டி, டிச.7: சென்னையில் மரணமடைந்த நெல் ஜெயராமனின் உடல் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சொந்த ஊரான கட்டிமேட்டில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு ஏராளமான விவசாயிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட நெல் ஜெயராமனின் உடல் நேற்று வேனில் அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.\nஇறுதி சடங்கிற்கு பிறகு கட்டிமேடு கிராமத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் கிராம மக்கள், விவசாயசங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nதனது நீண்ட நெடிய தேடல்கள் மூலம், மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, மைசூர் மல்லி, கிச்சடி சம்பா உள்பட சுமார் 170நீக்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த பெருமைக்குரியவர் நெல் ஜெயராமன். ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி, ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்குப் பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக 2 கிலோ வழங்கி, அடுத்த ஆண்டில் 4 கிலோவாக பெறும் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகளை பாரம்பரிய நெல் ரகங்களை உற்பத்தி செய்ய வைத்தவர்.\nஅழிவின் விளிம்பில் இருந்த பாரம்பரிய நெல் ரகங்களையும், இயற்கை விவசாயத்தையும் காப்பாற்ற சிறப்பாக பங்காற்றியவர் என்ற அடிப்படையில் ஜெயராமனை, இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் நெல் ஜெயராமன் என அடையாளப்படுத்தினார்.அவரது இந்த அரிய பணிகளை சொந்த கிராம மக்கள் நினைவு கூர்ந்து அவரதுக்கு கண்ணீருடன் பிரியாவிடை அளித்தனர்.\nகர்நாடக அரசுக்கு சி.வி.சண்முகம் கடிதம்...\nமதுரை மத்திய சிறையில் போலீஸ் அதிரடி ரெய்டு...\nவிரைவு பேருந்துகளில் கட்டணம் குறைப்பு\nவிஜய் ரசிகர் எனக்கூறி சர்ச்சை வீடியோ: 2 பேர் கைது\nஇந்தியாவுக்கு தகுதியான வெற்றி: ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன்\nஅடிலெய்டு, டிச.10: ஆஸ்திரேலிய மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிராக …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஒரே நாளில் ரூ.220 கோடி வசூல் குவித்த\nகோலி: மலைத்துப்போன கிரிக்கெட் உலகம்\nஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம்\nகாற்றின் மொழி - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gem.agency/contact-us/", "date_download": "2018-12-10T15:17:03Z", "digest": "sha1:OXWS33L4WL2L6ZOFN7VX2SAR6GX464OG", "length": 5795, "nlines": 66, "source_domain": "ta.gem.agency", "title": "எங்களை தொடர்பு - கம்போடியா ஜெம்மாலஜிக்கல் இன்ஸ்டிடியூட் ஆஃப்", "raw_content": "\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\n(GEMIC ஆய்வகம் Co., லிமிடெட்)\nநைட் சந்தை தெரு, ரீப், கம்போடியா\nநாம் 24 மணி நேரத்திற்குள் பதில்\n9am இருந்து 10pm (கம்போடியா நேரம்) கிடைக்கும்\nநாங்கள் தினமும் காலை முதல் நாளை வரை திறந்திருக்கிறோம். இருப்பிடம் வரைபடம்: இங்கே\nமுகப்பு | எங்களை தொடர்பு\nகம்போடியா ஜெம்மாலஜிக்கல் இன்ஸ்டிடியூட் ஆஃப் / GEMIC ஆய்வகம் கோ, லிமிடெட் © பதிப்புரிமை 2014-2018, Gem.Agency\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-locate-an-aadhaar-enrolment-center-near-you-via-online-016685.html", "date_download": "2018-12-10T15:11:45Z", "digest": "sha1:BETXX25IP7DHIZZALRG64AZWSJOK5F7I", "length": 14805, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to locate an Aadhaar enrolment center near you via online | ஆதார் சேர்க்கை மையத்தை ஆன்லைனில் தேடும் வழிமுறைகள் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆதார் சேர்க்கை மையத்தை ஆன்லைனில் தேடும் வழிமு���ைகள்\nஆதார் சேர்க்கை மையத்தை ஆன்லைனில் தேடும் வழிமுறைகள்\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அறிமுகம் செய்யும் மலிவான 4ஜி ஸ்மார்ட்போன்கள்.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nபெரும்பாலும் இந்தியாவில் நடைபெறும் அனைத்து காரியங்களுக்கும் ஆதார் அட்டையின் பயன்பாடு என்பது அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. ஒவ்வொரு இந்தியனும் தனது வங்கி கணக்குகள், பேன் கார்டு, மொபைல் நம்பர்கள் உள்ளிட்ட பலவற்றையும் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்திய அரசால் அளிக்கப்பட்ட 12 இலக்க தனிப்பட்ட குறியீட்டை தான் ஆதார் என்று அழைக்கிறோம் என்பது யாரும் அறிந்ததே.\nஆதார் சேர்க்கை மையத்திற்கு செல்வதற்கு உங்களுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கும். முதலாவது, யாராவது ஒருவரை ஆதார் திட்டத்தில் சேர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கும். இரண்டாவது, ஏற்கனவே உள்ள ஆதார் அட்டையில் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கலாம். எனவே உங்களுக்கு மிகவும் அருகில் உள்ள ஆதார் சேர்க்கை மையத்தை குறித்த தகவலை ஆன்லைனில் எப்படி தேடுவது என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.\nஆதார் சேர்க்கை மையம் என்று பார்த்தால், வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்கள் உட்பட நாடு முழுவதும் ஏறக்குறைய 25 ஆயிரம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் யூஐடிஏஐ இணையதளத்திற்கு (https://uidai.gov.in/) சென்று, பதிவு மற்றும் மேம்பாட்டு மையங்களைக் கண்டறி என்பதை கிளிக் செய்வதன் மூலம் மையங்களை கண்டறியலாம். மூன்று வகையில் தேடலை மேற்கொள்ளலாம்.\n1. மாநிலத்தை கொண்டு தேடல்\n2. அஞ்சல் குறியீடு மூலம் தேடல்\n3. தேடல் பெட்டியை பயன்படுத்துதல்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதேடல் வகை - மாநிலம்\nமாநிலத்தைக் கொண்டு தேடலை நீங்கள் தேர்ந்தெடுத்தால், அதில் கீழ்நோக்கி விழும் ஒரு மெனு பட்டியலைக் காணலாம். அதில் உங்கள் மாநிலம், மாவட்டம், துணை-மாவட்டம் மற்றும் விடிசி (கிராமப்புற நகரம்) ஆகியவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும். நிரந்தரமான மையங்களைத் தேடுவதாக இருந்தால், செக்பாக்ஸில் டிக் செய்ய வேண்டும். அதை செய்த பிறகு, சரிபார்ப்பு குறியீட்டை உள்ளிட்டு, தேடல் என்பதன் மீது கிளிக் செய்யவும்.\nதேடல் வகை - அஞ்சல் குறியீடு\nஇது, உங்கள் பகுதியின் அஞ்சல் குறியீட்டை உள்ளிடுவதன் மூலம் மையத்தைக் கண்டறியக் கூடிய ஒரு எளிய வழியாகும். அதை செய்த பிறகு, சரிப்பார்ப்பு குறியீட்டை உள்ளிட்டு, தேடல் என்பதன் மீது கிளிக் செய்யவும்.\nநிரந்தரமான மையங்களைத் தேடுவதாக இருந்தால், செக்பாக்ஸில் டிக் செய்ய வேண்டும். தேடலை கிளிக் செய்த பிறகு, நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் பெயர், ஃபோன் நம்பர் மற்றும் முகவரி ஆகியவற்றுடன் ஜிமேப்ஸில் இருந்து இருப்பிடமும் கிடைக்கப்பெறும்.\nதேடல் வகை - தேடல் பெட்டி\nமேலே குறிப்பிட்டுள்ள எந்தொரு தகவல்களும் உங்களுக்கு சரியாகத் தெரியாத பட்சத்தில், நேரடியாக தேடல் பாக்ஸிற்குச் சென்று, தேடும் நகரத்தின் பெயர் அல்லது இருப்பிடத்தின் பெயரை குறிப்பிடவும். இதைச் செய்த பிறகு, சரிபார்ப்பு குறியீட்டை உள்ளிட்டு, தேடல் என்பதன் மீது கிளிக் செய்யவும். நிரந்தரமான மையங்களைத் தேடுவதாக இருந்தால், செக்பாக்ஸில் டிக் செய்ய வேண்டும்.\nஒரே நேரத்தில் நோக்கியா 1 & நோக்கியா 7 ப்ளஸ் அறிமுகம்; சாம்சங் உடன் நேரடி மோதல்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட்: சியோமி உட்பட அனைத்து ஸ்மார்ட் டிவிகளுக்கும் அதிரடி விலைகுறைப்பு.\nடுவிட்டரில் மோடி வரை மரண மாஸ் காட்டிய நடிகர் விஜய்.\nபேஸ்புக் மெசஞ்சரில் புதிய அம்சங்கள் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/16429-.html", "date_download": "2018-12-10T16:44:21Z", "digest": "sha1:GVJRZDL6S35MSGTMA73SBXSGQSWYI4OC", "length": 7369, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியப் பெருங்கடலில் புதைந்திருக்கும் புதிய கண்டம் |", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா\n - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி\nமீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்\nஇந்தியப் பெருங்கடலில் புதைந்திருக்கும் புதிய கண்டம்\n3 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய சிர்கான் எனும் கனிமம் ஒன்றை, புவியியல் துறை ஆராய்ச்சியாளர்கள் மொரீசியஸ் தீவில் கண்டறிந்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பால், மொரீசியஸ் தீவு, ஏற்கனவே புதைந்த கண்டத்தின் மீது அமைந்திருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகின்றது. ஏனென்றால், மொரீஷியசில் இதற்கு முன் 9 மில்லியன் ஆண்டுகள் வயதை உடைய பாறைப் பகுதிகள் தான் கண்டறியப் பட்டிருந்தது. சிர்கான் கனிமத்தில் யுரேனியம், தோரியம் மற்றும் காரீயம் கலவைகள் அடங்கி உள்ளன. ஒருவேளை இந்த கண்டத்திலிருந்தே மடகாஸ்கர், ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் பிரிந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் யூகிக்கின்றனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாமக -விசிக-வை தெறித்து ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்... வெளியான பகீர் பின்னணி\nநாடாளுமன்ற குழு விசாரணைக்கு அடம்பிடிக்கும் காங்கிரஸ்\nநாளை 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிறது\nஅடிச்சுத்தூக்கிய 'தல'; விஸ்வாசம் சிங்கிள் டிராக்\n1. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n2. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n5. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n6. ஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\n7. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\nமல்லையாவுக்கு மும்பையில் ஜெயில் ரெடி\nஅந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை: நீதிமன்றம்\nவிஜய் சிகரெட் பிடிக்கும் கா���்சி... ராமதாஸுக்கு எரிச்சலூட்டிய நடிகர் சங்கம்\nவாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/220733-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%90%E0%AE%9A%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-10T16:06:12Z", "digest": "sha1:HMMBJYBKFA46FVF5CD75IBL6ZAD4KE3A", "length": 7908, "nlines": 254, "source_domain": "www.yarl.com", "title": "மாவீரன் பண்டார வானியன் நினைவில் - வ.ஐ.ச.ஜெயபாலன் - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nமாவீரன் பண்டார வானியன் நினைவில் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nமாவீரன் பண்டார வானியன் நினைவில் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nபோராட்டத்துக்குக் கட்டியங்கூறி பண்டார வன்னியன் நினைவில் அரை நூற்றாண்டுகளின் முன்னம் 1968ல் எழுதபட்ட எனது முதல் கவிதை மொழி பெயர்புடன் .\nமணற் கரையில் இரு மருங்கும்\nஎழில் மிகுந்த சிறு பெண்கள்\nபடை நடந்த அடிச் சுவடு\nதரை மீது அதே மருது\nஅந்த வளைவுக்கு அப்பால்அதே மறைப்பில்\nமாவீரன் பண்டார வானியன் நினைவில் - வ.ஐ.ச.ஜெயபாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2013/04/blog-post_21.html", "date_download": "2018-12-10T16:32:53Z", "digest": "sha1:GY3WVTCRMFVA2BTBYIMZSJMZH3QAIGJF", "length": 24962, "nlines": 469, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: குட்டிச் சுட்டீஸ்", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஞாயிற்றுக் கிழமைகளில் சன் டி.வி.யில் வருகிற குட்டிப் பிள்ளைகள் நிகழ்ச்சி. அந்த நேரம் வீட்டில் இருந்தால், பார்ப்பதுண்டு. குட்டிப் பிள்ளைகள், அதுவும் மழலை மாறாமல் இருக்கையில் அவர்கள் பேசுவதைக் கேட்டு விட்டால், “குழலும் யாழும் இனிதென்று சொன்னவருக்கு அப்படிச் சொல்ல எப்படித்தான் மனம் வந்ததோ” என்று கேட்கத் தோன்றுமல்லவா\nநிகழ்ச்சி, ரசிக்கும்படியே இருந்தது, போன முறை பார்க்கும் வரையில்…\nபோன வாரம் வந்த குழந்தைகளில் ஒரு குழந்தை… மிஞ்சி மிஞ்சிப் போனால் 4 வயது இருக்கும். அந்தக் குட்டிப் பிள்ளை சொல்கிறது, “அப்பா ‘சரக்கு’ குடிப்பார்”, என்று அப்படி என்றால் என்னவென்று தெரியாமல்தான் சொல்கிறது… அது தெரிகிறது… இருந்தாலும், அப்படி ஒரு பிஞ்சுக் குழந்தையின் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வந்தால் ���திர்ச்சியாகத்தானே இருக்கிறது அப்படி என்றால் என்னவென்று தெரியாமல்தான் சொல்கிறது… அது தெரிகிறது… இருந்தாலும், அப்படி ஒரு பிஞ்சுக் குழந்தையின் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வந்தால் அதிர்ச்சியாகத்தானே இருக்கிறது வீட்டில் பெரியவர்கள் பேசுவதையும் செய்வதையும் கவனித்துத் தானே இந்தப் பிள்ளைகள் இவ்வளவும் கற்றுக் கொள்கிறார்கள்\nகள்ளம் கபடம் இல்லாத உள்ளத்தைக் குழந்தை உள்ளம் என்று சொல்கிறோம், ஆனால் இப்போது அந்தக் குழந்தை உள்ளம் குழந்தைகளிடமே கூட இல்லாமல் விரைவில் காணாமல் போய் விடுகிற அபாயம் ஏற்பட்டிருக்கிறது.\nசரி, இது கூட அந்தக் குழந்தை தெரியாமல் ஏதோ சொல்கிறது என்று வைத்துக் கொண்டாலும், அடுத்து வந்ததுதான் எனக்கு கிட்டத்தட்ட மாரடைப்பையே கொடுத்து விட்டது\nஅதாவது, நிகழ்ச்சி முடியும் போது ஒவ்வொரு குழந்தைக்கும் பரிசுகள் கொடுப்பார்கள். இந்த முறை நிகழ்ச்சி முடியும் போது, “நிகழ்ச்சியை முடித்துக் கொள்வோமா” என்று நிகழ்ச்சி நடத்துபவர் சொன்னதும், போன பத்தியில் சொன்ன அதே குழந்தை, “பரிசு எங்கே” என்று நிகழ்ச்சி நடத்துபவர் சொன்னதும், போன பத்தியில் சொன்ன அதே குழந்தை, “பரிசு எங்கே” என்று கேட்டது. அவரும் விளையாட்டாக, “இன்றைக்குப் பரிசெல்லாம் கிடையாது பாப்பா. எல்லோரும் அப்படியே அவங்கவங்க வீட்டுக்குப் போக வேண்டியதுதான்”, என்றார்.\nஅதற்கு அந்தக் குழந்தை என்ன சொன்னது தெரியுமா\n“பரிசு கொடுக்கலைன்னா தாத்தாவை அரிவாளைத் தூக்கச் சொல்லிருவேன்\n சத்தியமாக நான் கதை கட்டவில்லை இந்த அளவிற்கெல்லாம் எனக்குக் கற்பனை வளமும் இல்லை\nநிகழ்ச்சியாளரும் அசந்து போய் விட்டார் என்று நினைக்கிறேன். “பரிசு கொடுக்கலைன்னா என்ன செய்வே\n“தாத்தாவை அரிவாளைத் தூக்கச் சொல்லிருவேன்\n“அப்பவும் கொடுக்கலைன்னா என்ன பண்ணுவே\n“உங்களை மரத்துல தலை கீழா கட்டித் தொங்க விடச் சொல்லுவேன்”\nஅவர் இன்னும் அசந்து விட்டார்.\n“நீ இப்படில்லாம் பேசினதாலயே உனக்குப் பரிசு கிடையாது”, என்று சொல்லி விட்டார்\nஅது வரையில் கொஞ்சம் பரவாயில்லை.\nபிறகு அந்தக் குழந்தை அவரை அருகில் வரச் சொல்லி, காதோடு, “ஏன் பரிசு தர மாட்டீங்க\nஅவரும், “நீ அரிவாளைத் தூக்கச் சொல்வேன்னு சொன்னேல்ல\n“சரி நான் அப்படிச் சொல்ல மாட்டேன், பரிசு குடுங்க”, என்றது குழந்தை.\nபிறகுதான் அவர் பரிசு கொடுத்தார்.\n“உங்கள் குழந்தைகள் உங்களை கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள். கவனமாக நடந்து கொள்ளுங்கள்”, என்ற எச்சரிக்கையோடு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.\nநிகழ்ச்சி முடிந்து விட்டாலும் மனதில் ஏறிய சுமை என்னவோ இன்னும் அப்படியேதான் இருக்கிறது\nid=9095&id1=6 (படத்தில் இருப்பது வேறு நிகழ்ச்சி)\nஎழுதியவர் கவிநயா at 8:30 PM\nதிண்டுக்கல் தனபாலன் April 21, 2013 at 9:52 PM\nதொலைக்காட்சியும், குடும்பத்தாரின் பொறுப்பற்ற செயலும், குழந்தைகளின் மனநிலையை எந்தளவு சீரழித்து உள்ளது என்பதை நன்றாகவே இந்நிகழ்ச்சி சொல்கிறது... சிரிக்க வேண்டிய நிகழ்ச்சி அல்ல... அனைவரும் சிந்திக்க வேண்டிய நிகழ்ச்சி...\nவேதனையைப் பகிர்ந்து கொண்ட தனபாலன், ராமலக்ஷ்மி, லலிதாம்மா, அனைவருக்கும் நன்றி.\nதொலைக்காட்சி மழலைகளின் மனதைக் கெடுக்கிறது. - நாம் இத்னைப் பார்த்துச் சிரித்து மகிழக் கூடாது - சிந்தித்து மழலைகளை வளர்ப்பதெப்படி என்று மேலும் மேலும் சிந்திக்க வேண்டும். நல்வாழ்த்துகள் கவிநயா - நட்புடன் சீனா\nவாருங்கள் சீனா ஐயா. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. வருகைக்கு மிக்க நன்றி.\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nபழப் பாயசம் செய்யலாம், வாங்க \n(இந்த இடுகைக்கு காரணமான துளசிம்மாவிற்கு நன்றிகள் :) முதல்ல ஒரு அஞ்சாறு பாதாம் பருப்பும், கொஞ்சம் முந்திரிப் பருப்பும் எடுத்துக்கோங்க. கொ...\nசின்னஞ் சிறிய சிறகொன்று… தன்னந் தனியே… காற்றின் கரத்தைப் பிடித்தபடி நேற்றை முழுதாய் மறந்தபடி செல்லும் திசையோ தெரியாது போகும் வழியும் புரி...\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nநீ ஏதும் பேச மறுத்தால்… என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி அதனை அடைகாத்து வைத்திருப்பேன். சிறிதளவும் அசையாமல் தலை குன...\nவண்டாடப் பூமலர வள்ளி வனங்காக்க கண்டாராம் வேல்முருகர்...\nநாளைக்கு கிருத்திகை. வள்ளி கதையைத் தாலாட்டா போட்டா பொருத்தம்தானே குழந்தைகள் இருக்கறவங்களும், குழந்தையா இருக்கறவங்களும், முருகனோட பக்தர்களும...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீ��ம் - 78\n (பயணத்தொடர், பகுதி 42 )\nஇதுல உனக்கு என்ன பெரும\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.calendarcraft.com/tamil-astrology/tamil-rasi-palan-today-16th-february-2018/", "date_download": "2018-12-10T15:39:29Z", "digest": "sha1:6NISIZVV5JADXCLIN7QWIOM35DPDK2BC", "length": 13439, "nlines": 123, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Rasi Palan Today 16th February 2018 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n16-02-2018, மாசி 04, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி பின்இரவு 03.57 வரை பின்பு வளர்பிறை துதியை. அவிட்டம் நட்சத்திரம் காலை 09.42 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 0. ஜீவன்- 0. அம்மன் வழிபாடு நல்லது.\nசுக்கி சூரிய புதன் சந்தி திருக்கணித கிரக நிலை 16.02.2018 ராகு\nஇன்றைய ராசிப்பலன் – 16.01.2018\nஇன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி இருக்கும். தொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். புதிய பொருள் சேரும்.\nஇன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டம் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். வருமானம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்களால் எதிர்பா���்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் உள்ள பிரச்சனை தீரும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மற்றவர்கள் மிது தேவையில்லாத கோபம் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.\nஇன்று பிள்ளைகளால் அனுகூலம் கிட்டும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.\nஇன்று வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.\nஇன்று பொருளாதார ரிதீயாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களால் வீண் பிரச்சனைகள் தோன்றும். அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கலாம். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது.\nஇன்று குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை உண்டாகும். பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள்.\nஇன்று குடும்பத்தில் வீண் செலவுகளால் பணப்பிரச்சனை ஏற்படலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழில் ரீதியான புதிய முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உடனிருப்பவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2008/11/blog-post_30.html", "date_download": "2018-12-10T15:47:41Z", "digest": "sha1:AWISL54F7TTN23IQ3IES3YNLTLS4VMX2", "length": 25904, "nlines": 65, "source_domain": "www.desam.org.uk", "title": "உள்ஒதுக்கீடு விருந்தா? விஷமா? | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » உள்ஒதுக்கீடு விருந்தா\nசமூகத்தில் சமுதாயம், கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கிய மக்களுக்கும் காலங்காலமாக தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆளான தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஆங்கிலேயர் காலத்திலேயே இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டிற்காக ஜோதிபா பூலே, அண்ணல் அம்பேத்கர், பெரியார் ஆகியோர் அடித்தளம் அமைத்தனர். சுதந்திர இந்தியாவில் இந்தியா குடியரசான பிறகு உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகள் மற்றும் அரசியல் இட ஒதுக்கீட்டிற்கான வழிவகைகள் செய்யப்பட்டன. அனைத்துத் துறைகளிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சட்டத்தின் மூலமாக மட்டுமே வாய்ப்பளிக்க முடியும் என்ற காரணத்தால், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளிலும், சட்டமன்ற, நாடாளுமன்றங்களிலும் அதற்கு பின்பு அமலாக்கப்பட்ட பஞ்சாயத்துராஜ் சட்டத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்டான பங்கு ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. இடஒதுக்கீடு அமலுக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவுறும் இந்த வேளையில் இந்த இடஒதுக்கீடுகளினால் தாழ்த்தப்பட்ட அரசியல், சமூக, பொருளாதார வாழ்க்கையில் எந்தவிதமான அடிப்படை மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. தேர்தலுக்குத் தேர்தல் ஆட்சிகள் மாறின. அடிப்படை மாறவில்லை. எண்ணற்ற துறைகளில் இன்றுவரை ஏட்டளவில் மட்டுமே இடஒதுக்கீடுகள் இருக்கின்றன.\nஇந்தியா முழுமைக்கும் மத்திய, மாநில அரசினுடைய துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்காக அளிக்கப்பட்ட பின்னடைவு பணியிடங்களாகவே நீடித்து வருகின்றன. 10 லட்சம் பணியிடங்கள் என்பது சாதாரணமானது அல்ல. இந்த 10 லட்சம் பணியிடங்களும் முறையாக நிரப்பப்பட்டு அதில் தாழ்த்தப்பட்ட மக்கள் அவ்விடங்களிலே பணி அமர்த்தப்பட்டிருந்தால் ஒருவேளை எந்த அடிப்படை நோக்கத்திற்காக இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதோ அது நிறைவேறியிருக்கும்.\n2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பும், முடிந்த பிறகும் உருவான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கோஷங்களில் ஒன்று 10 லட்சம் பின்னடைவு பணியிடங்களை நிரப்ப ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் நிதி ஒதுக்கப்படும் என்பதாகும்.\nஆனால் கடந்த 5 நிதிநிலை அறிக்கைகளில் நிதி அமைச்சர் சிதம்பரம் மத்திய பட்ஜெட்டில் பின்னடைவு பணியிடங்களை நிரப்புவதற்காக ஒரு பைசாக்கூட ஒதுக்கீடு செய்யவில்லை. தமிழகத்தில் மொத்தம் 15 லட்சம் பேர் நிரந்தர அரசு ஊழியர்களாக உள்ளனர். ஏறக்குறைய 5 லட்சம் பேர் தாற்காலிக பதவி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றுகின்றனர். ஆக 20 லட்சம் ஊழியர்களில் 19 சதவிகித இடஒதுக்கீட்டின்படி குறைந்தது 4 லட்சம் பேர் தாழ்த்தப்பட்டவர்கள் தமிழக அரசு ஊழியர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் குறைவான தாழ்த்தப்பட்டவர்களே அரசு ஊழியர்களாக உள்ள உண்மை நிலையை அறிந்த பிறகே 1996-ம் ஆண்டு முதல் தாழ்த்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு பற்றிய வெள்ளை அறிக்கையை வலியுறுத்தினோம். இன்று வரையிலும் உண்மையான வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை. அதற்குண்டான நேர்மையும், துணிவும் இல்லை.\n2000-வது ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒப்புக்காக ஒரு வெள்ளை அடிக்கப்பட்ட வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அன்றைய ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு���ிடம் உண்மை விவரங்களை எடுத்துச் சொல்வதற்கு அன்று இருந்த 14 பல்கலைக்கழகங்களில் திருச்சி பாரதிதாசன், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தவிர எவரும் முன் வரவில்லை. கடைசிவரையிலும் தகவல்களைத் தர மறுத்துவிட்டார்கள். 110 அரசுத் துறைகளில் 65 துறைகள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டன. அதில் மட்டுமே ஏறக்குறைய ஒன்றரை லட்சம் பின்னடைவு பணியிடங்கள் என்று கண்டறியப்பட்டன. 65 துறைகளில் சுமார் 40 துறைகளில் \"\"ஏ, பி, சி'' என்று அழைக்கப்படக்கூடிய உயர் பதவிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் ஒருவர்கூட இல்லாத அவல நிலையைக் காண முடிந்தது.\nவளமான துறைகள் என்று அழைக்கப்படும் கனிமவளம், உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆகியவற்றின் உயர் பதவிகள் துணைவேந்தர்கள், மருந்தாளுநர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காவல் ஆய்வாளர்கள், நியமன ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் போன்ற உயர் பதவிகளில் ஒரு சதம் கூட தாழ்த்தப்பட்டோர் இல்லை. பொதுவாக தமிழக அரசுத்துறைகளில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப் பஞ்சாயத்துகளில் துப்புரவுப் பணியாளர்கள், காவலர்கள், எழுத்தர்கள், இடைநிலை ஆசிரியர்கள் என்ற நிலையில் மட்டுமே ஏதோ இட ஒதுக்கீடு உரிய சதவிகிதம் இருந்தது. ஆங்கிலேயர் காலம் முதல் வருவாய்த்துறையில் தண்டல்காரர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களாகவே இருந்தார்கள். இப்போது அந்த தண்டல் பதவியிலும்கூட அதிகாரம் ஒளிந்திருக்கிறது என்று தெரிந்தபின் அந்தப் பணியிலிருந்தும் தாழ்த்தப்பட்டவர்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள். ஒட்டு மொத்தத்தில் இடஒதுக்கீடுகள் கொடுக்கப்பட்டதை போல சொல்லிவிட்டு மறுக்கப்பட்டதே உண்மை நிலவரம் ஆகும்.\nதமிழகத்தைப் பொருத்தமட்டிலும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் 77 சாதிகள் உள்ளன. அதில் தெற்கு மாவட்டங்களை மையமாக வைத்து பள்ளர், குடும்பர், தேவேந்திரர், காலாடி என்று அழைக்கப்படும் தேவேந்திர குல வேளாளர்கள், மேற்கு மாவட்டங்களை மையமாக வைத்து சக்கிலி, பகடை, மாதிரி என்று அழைக்கப்படும் அருந்தியர்கள், பறையர், சாம்பவர், வள்ளுவர் என்று அழைக்கக்கூடிய ஆதிதிராவிடர்கள் ஆகிய மூன்று சமூதாய மக்களும் பெரும்பாலான எண்ணிக்கையில் இருக்கின்றனர்.\nகடந்த 60 ஆண்டுகால இடஒதுக்கீட்டின் பயனால் இந்த மூன்று ஜாதிகளும் எந்தவித குறிப்பிட��்தக்க பதவியும் பெற்று பலனடைந்ததாகத் தெரியவில்லை. யதார்த்தத்தில் சென்னை மாநகரத்தை ஒட்டி வாழ்கின்ற காரணத்தினாலும் கல்வியின் முக்கியத்துவம் அறிந்ததாலும் இடஒதுக்கீட்டின் பயனை தொடக்கத்திலேயே அறிந்திருந்ததாலும் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் பறையர் என்று அழைக்கப்படிகின்ற ஆதி திராவிடர்கள் கொஞ்சம் கூடுதலாக வாய்ப்பைப் பெற்றிருக்கலாம்.\nதென் மாவட்டத்தை மையமாகக்கொண்ட பள்ளர் என்று அழைக்கப்படுகின்ற தேவேந்திர குல வேளாளர்கள் பெரும்பாலும் விவசாயத் தொழிலை அடிப்படையாகக்கொண்ட காரணத்தினால் கல்வி வாசம் இல்லாமலே நீண்டகாலம் இருந்துவிட்டார்கள். சமீப காலமாகவே அவர்களுடைய பங்கு சிறிது கூடிவருகிறது. மேற்கு மாவட்டத்தை மையமாகக் கொண்ட அருந்ததியர் மக்களின் வாழ்க்கை நிலையே அவர்களின் வேலைவாய்ப்புக்கான அடிப்படைக் கல்வியை பெறமுடியாமல் ஆக்கிவிட்டது. எனவே தமிழகத்தைப் பொருத்த மட்டிலும் தாழ்த்தப்பட்டோரில் ஒருவருக்குண்டான பங்கை இன்னொருவர் அபகரித்துக் கொண்டார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை.\nசுதந்திரம் பெற்று 60 ஆண்டு காலம் நிரம்பியும் 14 வயதுக்குள்பட்ட தாழ்த்தப்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் அடிப்படைக் கல்விகூட கொடுக்கப்படவில்லை. அடிப்படைக் கல்வி பயின்றவர்களுக்கு உயர்கல்வி கொடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு வழியில்லை. அதன் காரணமாக வேலை வாய்ப்பு பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்ட 18 சத இடஒதுக்கீட்டை நிரப்புவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை இல்லை. இதையெல்லாம் விட்டுவிட்டு இப்போது உள்ஒதுக்கீடு பேசப்படுகிறது. அதற்காக தனி ஆணையம், தனிச் சட்டமாம் அமலில் உள்ள இடஒதுக்கீடே அமலாகாதபோது உள் இடஒதுக்கீட்டை எப்படி அமலாக்கப்போகிறார்கள். உள் இடஒதுக்கீடு பேசுவதன் மூலமாக ஒரு மிகப்பெரிய உண்மை மறைக்கப்படப் போகிறது என்பதை நான் எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன். 77 சாதிகளில் ஒரு சாதியை மட்டும் தாழ்த்தப்பட்டோரிலும் தாழ்த்தப்பட்டோர் என்று சொல்வதன் மூலமாக இட ஒதுக்கீட்டின் ஒரு பிரிவுக்கான பயனை மற்ற இரு பிரிவினர்கள் அபகரித்துக்கொண்டனர் என்கிற தோற்றத்தை உருவாக்கும். அதன் மூலமாக அம் மக்களிடையே தேவையற்ற பனிப்போரை உருவாக்காதா\nஅதுமட்டுமல்ல, இத்தனை ஆண்டுகாலம் ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 19 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படாமலேயே போய்விடும் அபாயம் ஏற்படும். அதுமட்டுமல்ல கொடுக்கப்படவில்லை என்பதும் மறைக்கப்படும். மேலும் 77 சாதிகள் ஒன்றாக இருந்தபோது அந்த மக்களுக்கு உரிய பங்கை கொடுப்பதற்கான என்ன வழிமுறை வகுக்கப்பட்டிருந்தது இதுவரையிலும் 9 சதவிதிகம் கூட பல துறைகளில் இல்லையே. ஆக, அருந்ததியருக்கு 3 சதவிகிதம் தனித்துக் கொடுப்பதை அமலாக்குவதற்கு உத்தரவாதம் என்ன இதுவரையிலும் 9 சதவிதிகம் கூட பல துறைகளில் இல்லையே. ஆக, அருந்ததியருக்கு 3 சதவிகிதம் தனித்துக் கொடுப்பதை அமலாக்குவதற்கு உத்தரவாதம் என்ன என்னென்ன வழிமுறைகள் கண்டறியப்பட்டிருக்கின்றன அருந்ததியர்களுக்கு மூன்று சதவிகிதம் கொடுக்கப்பட வழிமுறைகள் இருக்குமேயானால், அதே வழிமுறைகளை ஏன் 18 சதவிகிதத்திற்கும் கடைப்பிடிக்கப்படவில்லை இன்றும் தமிழ் நாடெங்கும் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் இல்லாத அளவிற்கு பல்வேறு சமூகக் கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். பொது வீதிகள், கிராமக் கோயில்களைப் பயன்படுத்துவதில் இன்னும் பல இன்னல்களை எதிர் நோக்கி இருக்கிறார்கள். அருந்ததிய மக்களுக்கு காளப்பட்டியும், சாரளப்பட்டிகளும் தேவேந்திரர்களுக்கு உத்தபுரமும், கண்டதேவிகளும், ஆதிதிராவிட மக்களுக்கு திரெüபதி அம்மன் கோயிலும் இன்னும் தொடரும் பிரச்னைகளாகும்.\nதாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் இருக்கக்கூடிய சமூகக் கடமைகளை எதிர்கொள்ள ஒன்று திரளப்பட வேண்டிய நேரத்தில் உடைக்கப்படுகிறார்கள். உள் இடஒதுக்கீட்டை பொருத்தமட்டிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அந்த பட்டியலில் இடம்பெறக்கூடிய அனைவரும் அவரவர்களின் திறமைக்கேற்ப பங்கை பெறவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எமக்கில்லை.\nஅண்ணல் அம்பேத்கர் இந்தியா முழுமைக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரையும் ஒரு பட்டியலாக்கி அனைவருக்கும் சேர்த்து அகில இந்திய அளவில் 22.5 சதவிகித இடஒதுக்கீட்டை பெற்றுக்கொடுத்தார். காலம் மாறுகிறது.\nஒவ்வொரு சாதிக்கும் தனித்தனியாக கொடுக்கப்பட வேண்டுமென்ற குரல் ஓங்குமேயானால் இதில் மாற்றுக்கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் பிரித்துக் கொடுப்பவர்களுக்கு மட்டும் நான் ஒரு எச்சரிக்கை செய்��� விரும்புகிறேன். மூன்று சதவிகிதம் பேருக்கு விருந்து கொடுங்கள்; ஆனால் அதோடு 18 சதம் பேருக்கு உண்டான உரிமைகளையும் முறையாக அளியுங்கள்; அவர்களுக்கும் விருந்து படையுங்கள்; இல்லையேல் மூன்று சதம் பேருக்கு விருந்தானது 18 சதம் பேருக்கு விஷமாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/04/05_7.html", "date_download": "2018-12-10T15:54:21Z", "digest": "sha1:JLRPB7NIE7TWY5SPB5JABZPS7QC2PJDE", "length": 7116, "nlines": 86, "source_domain": "www.maddunews.com", "title": "விளாவூரில் மே05 \"விளாவூர் யுத்தம்\" உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » விளாவூரில் மே05 \"விளாவூர் யுத்தம்\" உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி\nவிளாவூரில் மே05 \"விளாவூர் யுத்தம்\" உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி\nராஜா விளையாட்டுக் கழகம் தனது 48வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு \"விளாவூர் யுத்தம் \" எனும் தொனிப்பொருளில் மாபொரும் உதைபந்தாட்ட சுற்று போட்டியினை நாடாத்துவதற்கு தீர்மானித்து இருக்கின்றார்கள்.\nநேரம் : மு.ப. 8.30 மணி\nஇடம் : ராஜா விளையாட்டு மைதானம்.\n* போட்டிகள் அனைத்தும் சர்வதேச சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதாக அமையும்.\n* போட்டிகள் அனைத்தும் விலகல் முறையில் அமையும்\n* அணிக்கு 09 பேர் கொண்டதாக அமையும்\n* ஒரு கழகத்தில் இருந்து எத்தனை அணியும் பங்குபற்ற முடியும்.\n* ராஜா விளையாட்டுக் கழகத்தினால் அழைப்பு விடுக்கப்படும் கழகங்கள் மாத்திரம் பங்குபற்ற முடியும்.\n* நடுவரின் தீர்ப்பே உறுதியானதும்,இறுதியானதுமாக அமையும் அதேவேளை ராஜா விளையாட்டுக் கழகம் எடுக்கும் முடிவுகளும் உறுதியானதும் ,இறுதியானதுமாக அமையும்.\n* போட்டிகளுக்கான அட்டவணை 03. 05. 2018ம் திகதி தயாரிக்கப்படவுள்ளதால் கலந்து கொள்ள விரும்பும் கழகங்கள்\n02. 05. 2018ம் திகதிக்கு முன் தங்கள் வரவை உறுதிப்படுத்தி கொள்ளுதல் வேண்டும்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/13622/", "date_download": "2018-12-10T16:13:31Z", "digest": "sha1:2HZ7GB37L77ZI3JHHS3DX3VXEXIO4Q6X", "length": 14609, "nlines": 125, "source_domain": "www.pagetamil.com", "title": "விளக்கேற்ற மட்டுமே முல்லைத்தீவை பயன்படுத்துகிறார்கள்: ஆளுனரிடம் அதிர்ச்சி குற்றச்சாட்டு! | Tamil Page", "raw_content": "\nவிளக்கேற்ற மட்டுமே முல்லைத்தீவை பயன்படுத்துகிறார்கள்: ஆளுனரிடம் அதிர்ச்சி குற்றச்சாட்டு\nவடமாகாண ஆளுநருக்கும் முல்லைதீவு அபிவிருத்தி ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (10.08.2018) முற்பகல் 11 மணியளவில் யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.\nமுல்லைத்தீவு மாவட்டத்தை விளக்கு கொழுத்தி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே பலர் பயன்படுத்துவதாகவும் எமது மாவட்டம் அபிவிருத்தி அடைவதை அவர்கள் விரும்பாது இருப்பதாகவும் முல்லைத்தீவு அபிவிருத்தி ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது.\nவடமாகாண ஆளுநருக்கும் முல்லைதீவு அபிவிருத்தி ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.\nஇங்கு உரையாற்றும் போது ஒன்றியத்தின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் சர்வதேச விளையாட்டு மைதானம், யாழ் பல்கலைக்கழகத்தின் மீன்பிடிப்பீடம், என்பனவற்றினை அமைப்பதற்கான முன்ஏற்பாடுகள் இடம்பெற்றபோதும் தமிழ் அரசியல் காட்புணச்சி காரணமாக அது தாமதப்படுத்தப்படுவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.\nபிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டங்களின்போது தமது ஒன்றியத்தின் பிரதிநிதிகள் அழைக்கப்படுவது இல்லை என்றும். தமது ஒன்றியம் அதில் கலந்து கொண்டால் தவறுகளை நேரடியாக சுட்டிக்காட்டிவிடும் என்ற அச்சம் காரணமாக எம்மை அழைக்க வேண்டாம் என சில அரசியல்வாதிகள் அரச உயர் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் இதனால் தாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nமுல்லைத்தீவு நகரில் வைத்தியசாலை ஒன்று இருக்கின்றபோதும் அதில் வைத்தியர்கள் வருவதில்லை பல கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு இரண்டு பேருந்துகளை பெற்று எமது மக்கள் தமது மருத்துவ தேவைகளை நிறைவு செய்து வருகின்றார்கள். அது மிகவும் வேதனைக்கு உரியது. ஒரு மனிதன் வாழ்வதற்கு மருத்துவம் இன்றி அமையாதது. எனவே முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள வைத்தியசாலையில் முந்தி இருந்ததுபோல் வசதிகளை ��ற்படுத்தி மக்கள் பயன்பெற ஆளுநர் மத்திய அரசு ஊடாக ஆவணை செய்ய வேண்டும் என தாம் கோரிக்கை விடுக்கின்றோம்.\nவட்டுவால் பாலம் பாரியளவில் பழுதடைந்துள்ளது அதனை உடனடியாக திருத்தி அமைத்து மக்கள் பாதுகாப்பாக பயணிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட வேண்டும். வடக்கு கிழக்கை இணைக்கும் கொக்கிளாய் பாலம் அகலாமக்கப்பட்டு புதிதாக அமைப்பதன் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தி மேலும் வலுவடைய கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.\nஇறுதி யுத்தத்தில் பாரிய அழிவினை சந்தித்த முல்லைத்தீவு மாவட்டம் இலங்கையில் இருக்கின்ற 25 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. இங்குள்ள மக்கள் யுத்தத்தில் பல இன்னல்களை அனுபவித்தவர்கள். அந்த மக்களின் அபிவிருத்தி, மாவட்டத்தின் அபிவிருத்தி என்பன எமது நாட்டில் இன்றய கட்டாய தேவையாக இருக்கின்றது என்று தெரிவித்தனர்.\nஇதில் ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன், உதவிச் செயலாளர் ஏ.எக்ஸ் செல்வநாயகம், இணைப்பு செயலாளர் சுந்தரம் டிவகல்லாலா, உட்பட முல்லை அபிவிருத்தி ஒன்றியத்தின் பிரதிநிதிகளான எம்.டி.விக்டர், எஸ்.ராஜேஸ்வரன், ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் அன்டனி குறூஸ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களின் வடக்கு அபிவிருத்தி செயலணியின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் ஆளுநரான நான் உறுப்பினராக இருப்பதன் காரணமாக முல்லைத்தீவு ஒன்றியம் விடுத்த கோரிக்கைக்கு செவி சாய்த்து உங்களின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவேன் என்று ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார்.\nஏற்கனவே செயலணியின் செயலாளர் சிவஞானசோதி அவர்கள் முல்லைத்தீவு வீதிகள் பாலங்கள் பலவற்றினை அபிவிருத்தி திட்டத்தில் உள்ளடக்கியிருப்பதாகவும் அதற்கு மேலதிகமாக தங்களின் சர்வதேச விளையாட்டு மைதானம் மீன்பிடித்துறை பீடம் என்பனவற்றினை அமைப்பதற்கு ஜனாதிபதியுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லையில் போராட்டம்\nசிங்கப்பூர் – இலங்கை உடன்படிக்கை குறித்த சுயாதீன குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம்\nஇரணைமடுவில் அகற்றப்பட்ட நினைவுக்கல்லை மீள நிறுவ ஆளுனர் பணிப்பு\nஇரணைமடு வான்பாயும் பகுதியில் மூழ்கி யாழ் மாணவன் பலி\n“நான் வரைபடம் தயாரித்தேன்… மிளகாய் தூள் தூவிவிட்டு இராணுவத்திடமிருந்து பிரபாகரன் தப்பித்தார்“- சிவாஜிலிங்கம் சொல்லும்...\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்;...\nகுட்டையை குழப்பிவிட்டு எஸ்கேப் ஆன கஜேந்திரகுமார்: இன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் நடந்தது...\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nகாதலித்து ஏமாற்றிய பொலிஸ்காரர்: காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற யுவதி\nபுதுக்குடியிருப்பில் திடீரென பறந்த புலிக்கொடி\nவிபத்தில் இறந்த உரிமையாளருக்காக 80 நாட்களாக வீதியில் காத்திருக்கும் நாய்:நெகிழ்ச்சி சம்பவம்\nஇதயரேகைப்படி உங்களுக்கு வாழ்க்கைத்துணை எப்படி அமையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/06/rrb-tamil-current-affairs-30th-may-2018.html", "date_download": "2018-12-10T16:20:44Z", "digest": "sha1:UKN6SDAH7XU6GYRECKVKZONXUV6X5UVB", "length": 6121, "nlines": 84, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 30th May 2018 | Latest Govt Jobs 2017 2018 | Govt Jobs 2017 2018", "raw_content": "\nஆஸ்திரேலியா சாலைகளில் பாதசாரிகள் கடப்பதற்காக 3D முறையில் கோடுகள் வரையபட்டுள்ளனர்.\nகேரள பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரன் மிசோரம் மாநில கவர்னராக பதவியேற்றுள்ளார்.\nஇந்திய பிரதமர் மோடி இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கிடையே உள்ள நல்லுறவை மேம்படுத்தும் வகையில் அந்நாட்டு ஜோகோ விடோதாவை இன்று சந்தித்து பேசினார்.\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள ரஷ்யா வீரர் ஷ்காப்லோப், ஜப்பான் விண்வெளி வீரர் நாரஷீஜி கானாய் மற்றும் நாசா விண்வெளி வீரர் ஸ்காட்டிங்கில் ஆகியோர் ரஷ்ய விண்கலம் சோயுஸ் மூலம் பூமிக்கு திரும்புவதாக நாசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமத்திய அரசு முன்னாள் ஜனாதிபதிகள் அலுவலக செலவின் படியாக ரூ 1 இலட்சம் வழங்க முடிவு செய்துள்ளது.\nபிரதமர் மோடி முத்ரா திட்டத்தின் மூலம் 12 கோடி பேருக்கு ரூ 6 இலட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகராக ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பங்கஜ் சரண் நியமிக்கப்பட்டுள்ளார்.\nபிரஞ்சல் பாட்டீஸ் என்ற பார்வையற்ற பெண் ஒருவர் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் மாவட்ட பயிற்சி ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.\nமத்திய அரசுக்கு சொந்தமான என்டிபிசி நிறுவனம் ரூ59 கோடி நான்காம் காலாண்டில் லாபம் ஈட்டியுள்ளது.\nடிவிஎஸ் குழுமத்தின் வீல்ஸ் இந்தியா நிறுவனம் நான்காம் காலாண்டின் லாபம்7 சதவீதம் அதிகரித்துள்ளது.\nநாட்டின் நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதி ரூ 3500 கோடி டாலர் அதிகரிக்கும் என இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nசீனா மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகளுக்கு இடையில் நடக்கும் வர்த்தக போரை முடிவுக்குக் கொண்டு வர இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்\nஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டில் டாஸ் போடும் முறையை வழக்கம் போல் செயல்படும் என தெரிவித்துள்ளது.\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் போபன்னா ஆகியோர் முதல் சுற்றில் வெற்றிப் பெற்றுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/parthen.html", "date_download": "2018-12-10T15:57:50Z", "digest": "sha1:QLXMT4OGJPKVRISIEYYDVIOLMVBSNIZN", "length": 19978, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பட விமர்சனம் | Tamilfilm kandukondaen kandukondaen - Tamil Filmibeat", "raw_content": "\nயுத்தத்திலும், காதலிலும் நியாயம் தர்மம் பார்க்கக்கூடாது என்று சிம்ரன் சொல்வது வெறும் டயலாக்காக இல்லாமல் பவர்புல்லாகவேசெய்திருக்கிறார் இயக்குனர் சரண். முக்கோணக் காதல் கதைதான் என்றாலும் விறுவிறுப்பாக வித்தியாசமாக செய்திருக்கிறார்கள்.\nசிம்ரன் மருத்துவக் கல்லூரி மாணவி. அவர் வீட்டு மாடியில் குடியிருக்கும் பிரசாந்த் கப்பலில் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர். அந்த வீட்டில்இன்னொரு நபரும் குடியிருக்கிறார். சிம்ரனின் அண்ணன் ரகுவரன். சிம்ரன், ரகுவரன் இருவருக்கும் ஒரே தந்தை, அம்மாக்கள் வேறு வேறு. இதுகிளைக்கதை. அதனால் சிம்ரன் படம் முழுவதும், அண்ணனாக ரகுவரனை நினைக்காமல் கோபத்தோடு இருப்பதையும் சிறப்பாகவேசெய்திருக்கிறார்கள்.\nசிம்ரனும், பிரசாந்த்தும் அன்னியோன்யமான நண்பர்களாக நெடுங்காலமாக பழகுகிறார்கள். என்ன டைரக்டர் இப்படி இருவரையும் நண்பர்களாக்கிவிட்டாரே என்று நாம் சிந்திக்கின்ற பொழுது பஸ் ஸ்டான்டில் பொழுதுபோக்காக மவுத் ஆர்கன் வாசிக்கும் பிரசாந்தை யார் என்று தெரியாமல் பிச்சைதான் எடுக்கிறார் என்று லைலா பஸ்ஸில் இருந்தபடியே காசை தூக்கிப் போட அது பிரசாந்தின் தலையில் பட்டு பிரசாந்த் திரும்பிப��� பார்க்க பார்த்தேன்ரசித்தேன் ரசித்தேன் என்ற தீம் பாடல் ஒலிக்கிறது.\nமுதலில் கண்கள் சந்திக் பின்பு சந்தித்துக்கொள்கிறார்கள். தான் சந்தித்த பெண்ணை நீயும் கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்று சிம்ரனை பெசண்ட் நகர் பஸ்ஸ்டாண்டிற்கு அழைத்துச் செல்கிறார். பஸ்ஸில் லைலாவைக் காட்டுகிறார். இப்படியாக காதல் மயக்கத்தில் பஸ் ஸ்டாண்டிலும், பஸ்ஸிலும் போய்க்கொண்டிருக்கிறார் பிரசாந்த்.\nபிரசாந்தின் நோயாளி அம்மா , அப்பாவுடன் சென்னைக்கு வருகிறார். முதல் காரியமாக புரோக்கர் காண்பித்த பெண்ணைப் பார்த்து பிரசாந்துக்கு முடிப்பது,அடுத்தது அம்மாவுக்கு ஆபரேஷன் என்று முடிவு செய்கிறார்கள்.\nதன் உள்ளம் கவர்ந்த பிரசாந்த்தான் தன்னைப் பெண்பார்க்க வருகிறார் என்பது தெரியாமல் பெண் பார்க்கும் படலத்தை தவிர்த்து விடுகிறார் லைலா.பிரசாந்தும் விஷயம் தெரியாமல் வீட்டுக்குப்போக தாமதமாக்குகிறார். அதற்குள் பெண்பார்க்க வந்த விணுச்சக்கரவர்த்தி ஒரு பெரிய கலவரத்தையேஏற்படுத்திவிடுகிறார். லைலாவுக்கும் , பிரசாந்துக்கும் இனி திருமணமே இல்லை என்ற நிலை உருவாகிவிடுகிறது.\nஅதுவரை நண்பராகப் பழகிவந்த சிம்ரன், பிரசாந்தின் தயார் ஆபரேஷனுக்காக நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக நாடகம் ஒன்றை போடச்சொல்கிறார். பிரசாந்தும் சம்மதிக்கிறார். ஆப்ரேஷன் முடிந்து அம்மா,அப்பா ஊருக்கு திரும்பிவிட திடீரென்று சிம்ரன், நான் பிரசாந்தைத்தான்காதலிக்கிறேன் என்று உறுதியாகிறார். தன் காதலைச் சொல்ல நல்ல வாய்புக்காக காத்திருந்ததாகவும் சொல்கிறார்.பிரசாந்த் நட்பாத்தான் உன்னைப் பார்த்தேன் என்று சொல்ல லவ் பண்ணு முதல்ல லவ் பண்ண முயற்சி பண்ணு என்று சிம்ரன் பேசி நடிப்பது அழகாவேஇருக்கிறது.\nலைலாவுக்கு , பிரசாந்த் கொடுத்த சேலையை ஆள்வைத்து பறிப்பது. தானே சென்று லைலாவைக் காப்பாற்றுவது. என்ன இது கதாநாயகியே வில்லியாஎன்று ஒட்டு மொத்த தியேட்டரும் எழுந்து நிற்கிறது. புடவையும் உறுவிக்கொண்டு , காப்பாற்றவும் செய்து இறுதியில் அந்த புடவை எனக்குவரவேண்டியது என்று வில்லித்தனமான சிம்ரனின் நடிப்பு, பரவாயில்லை தமிழ் நடிகைகள் நடிக்க ஆரம்பித்து விட்டனர் என்று சந்தோஷப்பட வைக்கிறது.\nலைலா தற்கொலை முயற்சி, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு வருவது அன்று ஆஸ்ப���்திரி ஸ்டிரைக் என்று படம் உச்சகட்டத்தை எட்டி முடிவில் லைலாவைகைப்பிடிக்கிறார் பிரசாந்த்.\nக்ளைமாக்ஸ், பழைய நெஞ்சில் ஒர் ஆலயம் படத்தை நினைவு படுத்துகிறது. நெஞ்சில் ஒர் ஆலயத்தில் முத்துராமன், கல்யாண்குமார், தேவிகா. இதில் சிம்ரன்,லைலா, பிரசாந்த். ஆனால் வித்யாசமான முயற்சியில் வெற்றியே பெற்றிருக்கிறார் இயக்குனர். வழக்கமாக தமிழ் படங்களில் ஹீரோதான்காதலுக்காக தரையில் புரளுவார், தாடிவளர்ப்பார். காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்வார்.\nபார்த்தேன் ரசித்தேனில் ஹீரோயின் சப்தமில்லாமல் கலக்கியிருக்கிறார். அதுக்காக ஹீரோவையும் டம்மியாக்காமல் செய்திருப்பதில் இயக்குனரின் பொறுப்புதெரிகிறது.\nபஸ் டிரைவராக வையாபுரி , கண்டக்டராக தாமு இவர்களின் ரூம்மேட்டாக சார்லி என்று கலக்கியிருக்கிறார்கள்.படத்தைப் பார்த்தவர்களுக்கு,சென்னையில் பஸ்ஸைக்கண்டால் இந்த படத்தில் உள்ள காட்சிகள் மனதில் வந்துபோகும்.\nகாதல் மன்னன் படத்தில் ஒரு மேன்ஷன். அமர்க்களம் படத்தில் ஒரு தியேட்டர் பின்னணி. பார்த்தேன் ரசித்தேனில் சென்னை பஸ் 23 சி. ஹீரோ, ஹீரோயின்மற்ற நடிகர்களைத் தாண்டி இயக்குனரின் இன்னொரு பார்முலா புரிபடுகிறது.\n உறுத்தலில்லாத பின்னனி இசை படத்தின் ஒட்டத்திற்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது. பார்த்தேன் ரசித்தேன் பார்த்தேன் ரசித்தேன்பாடல் மிக அருமை. பிரசாந்தும் சிம்ரனும் போட்டி போட்டுக் கொண்டு நடிக்கிறார்கள். லைலா வழக்கமான கவர்ச்சிப் பொம்மை வேடம் தான்என்றாலும் பிரசாந்தின் காதலை பேசாமல் சரி என்று கையில் எழுதிக் காண்பிக்கும் இடங்களில் அசத்துகிறார்.\nமொத்தத்தில், டைரக்டர் சரண் படம் பார்ப்பவர்களை ஏதோ ஒரு விதத்தில் ட்யூன் பண்ணி தன் வசப்படுத்திவிடுகிறார் என்பதை மறுக்க முடியாது.விணுச்சக்கரவர்த்தியின் ஒவர் ஆக்டிங்கையும் காட்டுக் கத்தலையும் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ரகுவரன் கதாபாத்திரம் எதை நினைத்துஉருவாக்கப்பட்டதோ..அது சரியாக ஒர்க் அவுட்ஆகவில்லை. லாரன்ஸ் அசத்தியிருக்கிறார்.\nஇப்படி சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் பார்க்கவும் , ரசிக்கவும் சந்தோஷமாக முடிகிறது. காதலியோடு பார்த்து ரசிக்கக்கூடிய படம் இது.\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதிமுகவில் இணைந்தார் பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு\n“நாற்காலி”.. ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தலைப்பு இது தானா\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/wife-dhoni-kohli-cheers-team-india-010839.html", "date_download": "2018-12-10T15:45:08Z", "digest": "sha1:RS637PJ776NRJ33PGBIT5HTNVAFF5VU6", "length": 10621, "nlines": 141, "source_domain": "tamil.mykhel.com", "title": "இந்திய அணிக்கு குரல் கொடுத்த சாக்ஷி, ஜிவா, அனுஷ்கா.... கியூட் படங்கள்! - myKhel Tamil", "raw_content": "\nBAN VS WI - வரவிருக்கும்\nAUS VS IND - வரவிருக்கும்\n» இந்திய அணிக்கு குரல் கொடுத்த சாக்ஷி, ஜிவா, அனுஷ்கா.... கியூட் படங்கள்\nஇந்திய அணிக்கு குரல் கொடுத்த சாக்ஷி, ஜிவா, அனுஷ்கா.... கியூட் படங்கள்\nஇந்திய அணிக்கு குரல் கொடுத்த சாக்ஷி அனுஷ்கா...வீடியோ\nபிரிஸ்டல்: இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 3-வது டி-20 போட்டியில் வென்று தொடரை வென்றபோது, கேப்டன் கூல் தோனியின் மனைவி சாக்ஷி, மகள் ஜிவா, கேப்டன் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா உள்ளிட்டோர் மைதானத்தில் இருந்து குரல் கொடுத்து ஊக்கமளித்துள்ளனர்.\nஇது தொடர்பாக சாக்ஷி பல்வேறு படங்களை சமூகதளங்களில் வெளியிட்டுள்ளார்.\nபடத்தில், மகள் ஜிவாவுடன் சாக்ஷி மற்றும் அனுஷ்கா உள்ளனர். அவர்களுடன் ஆஷிஷ் நெஹ்ராவின் மனைவி ருஷ்மா, ஷிகார் தவானின் மகள்கள் அலியா, ரியா, குருனால் பாண்டயாவின் மனைவி பன்குரி சர்மாவும் உள்ளனர்.\nஅனுஷ்கா, ருஷ்மா உள்ளிட்டோர் காலரியில் இருந்து பார்க்கும் மற்றொரு படத்தையும் சாக்ஷி வெளியிட்டுள்ளார்.\nஇந்த தொடர் வெற்றிக்குப் பிறகு டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், \"மிகவும் திறமையான நமது அணி வீரர்களுடன் இணைந்து இந்த முக்கியமான போட்டியில் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றி பெற்றது அதைவிட மகிழ்ச்சி அளிக்கிறது\" என விராட் கோஹ்லி குறிப்பிட்டுள்ளார்.\nகடந்தாண்டு டிசம்பரில் கோஹ்லியை திருமணம் செய்தார் நடிகை அனுஷ்கா சர்மா. தென்னாப்பிரிக்காவுக்கு கோஹ்லியுடன் சென்ற அவர், ஐபிஎல் போட்டிகளின்போது மைதானத்துக்கு வந்த கோஹ்லியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு குரல் கொடுத்தார்.\nஇரண்டு தினங்களுக்கு முன் நடந்த தோனியின் 37வது பிறந்த நாள் கொண்டாட்டங்களிலும் சாக்ஷியுடன் அனுஷ்கா கலந்து கொண்டார்.\nஷாருக்கான், காத்ரினா கைப் ஆகியோருடன் நடக்கும் ஜூரோ படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ளார் அனுஷ்கா.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅசர வைத்த ரிஷப் பண்ட்\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nRead more about: sports cricket india england sakshi anushka விளையாட்டு கிரிக்கெட் இந்தியா இங்கிலாந்து சாக்ஷி அனுஷ்கா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/13/india.html", "date_download": "2018-12-10T15:12:49Z", "digest": "sha1:JNGKCASUIAOJWRFBXX4RNOSYROOJC6AG", "length": 12302, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "மிகுந்த நம்பிக்கையுடன் முஷாரபை சந்திக்கிறேன்: வாஜ்பாய் | A HISTORIC STEP ON AN OPTIMISTIC NOTE FOR PM: AGRA SUMMIT - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந���த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nமிகுந்த நம்பிக்கையுடன் முஷாரபை சந்திக்கிறேன்: வாஜ்பாய்\nமிகுந்த நம்பிக்கையுடன் முஷாரபை சந்திக்கிறேன்: வாஜ்பாய்\nமிகுந்த நம்பிக்கையுடன் பாகிஸ்தான் அதிபர் முஷாரபை சந்திப்பதாக பிரதமர் வாஜ்பாய் கூறினார்.\nவெள்ளிக்கிழமை அவர் அளித்த சிறப்புப் பேட்டியில்,\nபாகிஸ்தானுடன் எப்போதுமே நல்ல உறவைத் தான் இந்தியா விரும்பி வந்திருகிறது. இந்தியா வரும் முஷாரப்புதிய உறவுக்கு வழி வகுப்பார் என நம்புகிறேன்.\nமோதல், போர், தாக்குதல்கள் ஆகியவற்றிலிருந்து விலகி நல்லுறவு, பேச்சுவார்த்தை, வளர்ச்சி, ஒற்றுமை போன்றஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு இந்தப் பேச்சுவார்த்தை உதவும் என நம்புகிறேன்.\nஹூரியத் தலைவர்களை டீ பார்டிக்கு அழைக்க வேண்டிய நிர்பந்தம் முஷாரபுக்கு உள்ளது. அவரது நாட்டில் உள்ளநெருக்கடி காரணமாகவே அவர்களை முஷாரப் அழைத்திருப்பார் என நினைக்கிறேன்.\nகாஷ்மீர் உள்ளிட்ட எல்லா பிரச்சனைகளையும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்க்க முடியும். இந்தப்பிரச்சனையில் மூன்றாவதாக எந்த நாடும் அல்லது எந்த அமைப்பும் தலையிடுவதை ஏற்க மாட்டோம். ஹூரியத்இந்தப் பிரச்சனையில் தலையிடுவதையும் ஏற்க மாட்டேன்.\nகாஷ்மீர் பிரச்சனை குறித்து முஷாரப் நிச்சயம் பேசுவார். அதே போல நானும் காஷ்மீர் தீவிரவாதிகளுக்குபாகிஸ்தான் உதவி வருவது குறித்து அவரிடம் நிச்சயம் கேள்வி கேட்பேன். தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டவும்எங்களுக்கு பலம் உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டுவேன்.\nமுதலில் தாக்க மாட்டோம் என்று இரு நாடுகளும் ஒப்பந்தம் ��ெய்து கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் ஆர்வம்காட்டுகிறது. ஆனால், காஷ்மீரில் அந்த நாடு நடத்தி வரும் மறைமுக போரும் இதில் அடங்குமா\nசியாச்சினில் இரு நாடுகளும் படைகளை வாபஸ் வாங்குவது குறித்தும் பேசுவோம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muhavaimurasu.in/2015_12_21_archive.html", "date_download": "2018-12-10T16:18:45Z", "digest": "sha1:DFMXEIFNWZKDTYIX3DBZSQ24UUDZZOTX", "length": 27836, "nlines": 843, "source_domain": "www.muhavaimurasu.in", "title": "12/21/15", "raw_content": "\nவெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே ஒன்றென்று கொட்டு முரசே- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே நன்றென்று கொட்டு முரசே இந்த நானில மாந்தருக் கெல்லாம்.\nமுகவை தமிழகம் / இந்தியா வளைகுடா வேலை வாய்ப்பு கல்வி சினிமா\nஏமன் உள்நாட்டு போரின் குண்டு வீச்சில் சிக்கி ஏர்வாடியைச்சேர்ந்தவர் இறப்பு\nஏமனில் நடந்த உள்நாட்டுப் போரின் போது குண்டு வீச்சு தாக்குதலில் சிக்கி ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஏமன் நாட்டில் அரசு படைக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபிய கூட்டுப்படையினர் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் இந்த போர் காரணமாக அங்குள்ள பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.\nஇந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். குண்டு வீச்சில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் அந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏமனில் உள்நாட்டுப் போர் நடந்து வருவதால் அங்கிருந்து தாயகம் திரும்புமாறு மக்களை பல்வேறு நாடுகளும் வேண்டுகோள் விடுத்தன.\nஇதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏமன் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினர் ஏராளமானோர் தங்களது நாடுகளுக்குத் திரும்பினர். இந்தியாவைச் சேர்ந்தவர்களும் ஆயிரக்கணக்கில் அங்கிருந்து நாடு திரும்பினர்.\nஏமனில் அமைதியை ஏற்படுத்த ஐ.நா. சபை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் தான் முடிவடைந்து வருகிறது. இருப்பினும் இருதரப்பினர���ம் தாக்குதல்களை நிறுத்துவதாக அறிவித்தாலும் ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர்.\nஏமனின் முக்கிய பகுதிகளை முக்கியப் பகுதிகளை கிளர்ச்சிப்படையினர் பிடித்து வைத்துள்ளனர். இந்த பகுதியை மீட்க சவுதி கூட்டுப்படையினர் அவ்வப்போது வான்வெளி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் மோதல் வலுத்து வருகிறது.\nகடந்த 3 நாட்களாக இருதரப்பினர் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. ஏமன் அருகே சவுதி அரேபியா பகுதியில் நடந்த சண்டையில் பொதுமக்கள் உள்பட 75க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.\nசவுதி அரேபியா எல்லையோர நகரமான நஜ்ரான் அருகே அல்காபில் என்ற பகுதியில் தங்கி இருந்து சமையல் வேலை செய்து வந்த ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்த முகமது கில்மி (வயது 42) என்பவரும், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்பவரும் இந்த தாக்குதலின்போது குண்டு வீச்சில் சிக்கி பலியானார்கள்.\nநேற்று முன்தினம் மாலை நஜ்ரான் பகுதியில் வேலை முடிந்து திரும்பி வந்த கம்பெனி ஊழியர்களுக்கு தேநீர் தயாரித்து வழங்கிக் கொண்டிருந்த போது தான் குண்டுவீச்சில் சிக்கி முகமது கில்மி பலியானதாக கூறப்படுகிறது.\nஇதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரித்து வருகிறது. முகமது கில்மி பலியானது குறித்து அவரது மனைவி பரக்கத் நிஷாவிடம் சவுதி அரேபியாவில் வேலைபார்த்து வரும் உறவினர்கள் தெரிவித்தனர்.\nதனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதும் நிவாரண உதவியும் வழங்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு பரக்கத் நிஷா கோரிக்கை விடுத்துள்ளார்.\nகுண்டு வீச்சில் பலியான முகம்மது கில்மிக்கு முகம்மது வாசிம் அக்ரம் (18) என்ற மகனும், அஸ்மத் (13) என்ற மகளும் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முகமது கில்மி சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் முகம்மது கில்மி ஏர்வாடிக்கு வந்து குடும்பத்தினரை சந்தித்து விட்டு மீண்டும் சவுதி அரேபியாவுக்குச் சென்றார்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nபோதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்\nராமேஸ்வரத்தில் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்த நபருக்கு உதவிய மண்டபம் பகுதியைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் தனபாலன் என்பவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.\nராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் மீது ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியதாக பல்வேறு வழக்குகள் தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதலைமறைவாக இருந்த இவரை கியூ பிரிவு போலீசார் தேடிவந்தனர். கடந்த வாரம் ராமநாதபுரம் கேணிக்கரை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரில் கஞ்சா கடத்தி வந்த செல்வக்குமார் போலீசாரிடம் சிக்கினார். அவரை கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.\nஅப்போது அவரது செல்போனை ஆய்வு செய்ததில், மண்டபம் இன்ஸ்பெக்டர் தனபாலன் எண் பதிவாகியிருந்தது. அதிர்ச்சியடைந்த போலீசார் தொடர்ந்து செல்வக்குமாரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், இன்ஸ்பெக்டர் தனபாலன் கியூ பிரிவினரின் தேடுதல் நடவடிக்கைகள் உட்பட போலீஸ்துறை தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் செல்வக்குமார், அவரது கும்பலுக்கு தெரிவித்தது தெரியவந்தது. மேலும் இதற்காக செல்வக்குமாரிடம் மாதந்தோறும் ஒரு கணிசமான தொகையை தனபால் மாமூலாக பெற்று வந்ததும் தெரிந்தது.\nஇதையடுத்து இன்ஸ்பெக்டர் தனபாலன் மீது நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.பி மணிவண்ணன், மதுரை டி.ஐ.ஜி ஆனந்த்குமார் சோமானிக்கு பரிந்துரைத்தார். இதனை ஏற்று அவர், அதிரடியாக தனபாலனை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nUAE சுற்றுலா விசா தேவைக்கு:\nஃபேஸ்புக்-ல் இணைய ‘LIKE\" செய்யுங்கள்\nஅனைத்து பதிவுகளையும் இங்கு காண்க\nஏமன் உள்நாட்டு போரின் குண்டு வீச்சில் சிக்கி ஏர்வா...\nபோதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய இன்ஸ்பெக்டர் பணி இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_813.html", "date_download": "2018-12-10T15:49:58Z", "digest": "sha1:GI7KKEFUQIGPXM3SO65Z6YGFMCTRW6P3", "length": 4997, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "இனவாதி அமித் வீரசிங்க கைது; பொலிஸ்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS இனவாதி அமித் வீரசிங்க கைது; பொலிஸ்\nஇனவாதி அமித் வீரசிங்க கைது; பொலிஸ்\nமத்திய மாகாணத்தில் முஸ்லி��்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்களைத் தூண்டி விட்ட அமித் வீரசிங்கவைக் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.\nஅமித்துடன் மேலும் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை இன வன்முறையின் பின்னணியில் 70க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய மாகாணம் எங்கும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தொடர்ந்தும் அச்ச சூழ்நிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2013/05/blog-post.html", "date_download": "2018-12-10T15:20:04Z", "digest": "sha1:2RVZQF2TGVRLMYIDDGVC35UHQK4VJ2B2", "length": 34528, "nlines": 168, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "தந்தையின் சிறப்பு", "raw_content": "\nவெள்ளி, 31 மே, 2013\nகாதிர் மஸ்லஹி → தந்தையின் சிறப்பு\nகாதிர் மீரான்.மஸ்லஹி வெள்ளி, 31 மே, 2013 பிற்பகல் 9:52 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதாயும் தந்தையும் ஒருவனுக்குத் தன் இரண்டு கண்களைப் போல் மதிப்புமிக்கோர் ஆவர். இவ்வுலகில் ���ருவன் பிறப்பதற்காக அவ்விருவரும் படும் சிரமங்களும் துன்பங்களும் வார்த்தைகளுக்குள் அடங்குவன இல்லை. பெற்றெடுத்த பிள்ளையைச் சீராட்டி வளர்த்து நல்லொழுக்கம் கற்பித்துக் கல்வியைப் போதித்து தன்னைவிடச் சிறந்தவனாய் உயர வேண்டுமென நினைப்பவர் தந்தை.\nதாயின் சிறப்பைப் பற்றிப் பல்வேறு நூல்களிலும் கட்டுரைகளிலும் படித்திருக்கலாம். ஆனால் ஒரு தந்தையின் சிறப்பையும் உயர்வையும் நீங்கள் அரிதாகவே படித்திருப்பீர்கள். அல்லது படிக்காமல்கூட இருக்கலாம். காரணம், தந்தையின் உயர்வு சொல்-த் தெரிய வேண்டியதில்லை. வேர்களுக்கு எதற்கு விளம்பரம் என்று கூறுவார்கள். ஓங்கி வளர்ந்து, தழைத்து, காயோடும் கனியோடும் காட்சிதரும் ஒரு விருட்சத்தைத் தாங்கி நிற்பது அதன் ஆணிவேர்தான். அதுபோல் ஒரு குடும்பத்தின் தலைவனாக இருந்து, அக்குடும்பத்தைச் சீரான முறையில் நடத்தி வருபவன் தந்தை எனும் பொறுப்பில் உள்ளவன்தான் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான் தந்தையின் சிறப்பை யாரும் பேசுவதில்லை.\nதந்தையின் சிறப்பையும் உயர்வையும் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாமல் விட்டுவிடவில்லை. அவருடைய சிறப்பையும் உயர்வையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனியே குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள். அத்தோடு திருக்குர்ஆனும் தெளிவாகக் கூறியுள்ளது.\n“ஒரு தந்தை சொர்க்கத்தின் வாசல்களுள் மையவாசல். எனவே நீ உன் பெற்றோரைப் பேணிக்கொள் அல்லது (பேணாமல்) விட்டுவிடு” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா 2080) மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு தந்தை சொர்க்கத்தின் வாசல்களுள் மையவாசல். எனவே நீ அக்கதவை வீணாக்கிவிடு. அல்லது அதைப் பேணிக்கொள். (நூல்: இப்னுமாஜா 3653)\nஆக, மேற்கண்ட ஹதீஸ்கள் மூலம், ஒரு தந்தையின் சிறப்பையும் உயர்வையும் நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம். ஒரு தந்தைக்கு உயர்வும் சிறப்பும் ஏன் அவன் தன் பிள்ளைகளுக்காகவும் குடும்பத்திற்காகவும் அல்லும் பகலும் அயராது உழைக்கின்றான். எவ்வளவு பெரிய துன்பத்தையும் சிரமத்தையும் தாங்கிக்கொண்டு அவர்களுக்காக உழைத்துப் பொருளீட்டுகின்றான். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதோடு அவர்களின் நல்வாழ்விற்காகவே வாழ்கிறான். எனவேதான் அவருக்குச் சிறப்பும் உயர்வும் உள்ளன. ஆகவே ஒரு குடும்பம் சிறந்து விளங்கவும் மேம்படவும் பொருளாதாரம் இன்றியமையாதது. அதை ஈட்டித் தருபவர் தந்தையே ஆவார்.\nஅதனால்தான் அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்: ஆண்கள், பெண்களை நிர்வகிக்கக்கூடியவர்கள். ஏனெனில் அவர்களுள் சிலரைவிட (வேறு) சிலரை அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதாலும் (ஆண்களாகிய) அவர்கள், தங்கள் பொருளாதாரத்திலிருந்து (பெண்களுக்காக)ச் செலவு செய்வதாலும் ஆகும். (04: 34)\nஆகவே, ஒரு தந்தை தன் கும்பத்தாருக்குப் பொருளாதார ரீதியில் உதவிசெய்வதாலும் பெண்களைவிட ஒரு படி உயர்வு அவருக்கு இருப்பதாலுமே அவர் மேன்மையடைகிறார். ஒரு தந்தையின் உயர்வையும் சிறப்பையும் பின்வரும் நபிமொழி மூலம் அறியலாம். மூன்று பேரின் பிரார்த்தனை (துஆ) எவ்விதச் சந்தேகமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும். 1. அநியாயம் செய்யப்பட்டவனின் பிரார்த்தனை, 2. ஒரு பயணியின் பிரார்த்தனை, 3. ஒரு தந்தை தன் பிள்ளைக்காகச் செய்யும் பிரார்த்தனை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஒரு தந்தை தம் பிள்ளைக்காகச் செய்யும் பிரார்த்தனை எவ்விதத் தடையுமின்றி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு தந்தை தம்மைவிடத் தம் பிள்ளை உயர்வையும் சிறப்பையும் பெற வேண்டும் என்று நினைப்பவர். உளத்தூய்மையோடும் உயர் எண்ணத்தோடும் அவர் செய்யும் பிரார்த்தனையை உயர்ந்தோன் அல்லாஹ் உடனடியாக ஏற்றுக்கொள்கிறான். இத்தகைய உயர்வைப் பெற்றுள்ள தந்தைக்கு இக்காலப் பிள்ளைகள் கொடுக்கும் மரியாதை என்ன அவரின் பிரார்த்தனையைப் பெறுவதற்காகப் பிள்ளைகள் செய்யும் முயற்சிதான் என்ன அவரின் பிரார்த்தனையைப் பெறுவதற்காகப் பிள்ளைகள் செய்யும் முயற்சிதான் என்ன\nஅல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளதாவது: (நபியே) உங்களது இறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படியும் கட்டளையிட்டிருக்கிறான். உங்களிடம் இருக்கும் அவர்களுள் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) \"சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்கüடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள். (17: 23)\nஇவ்வசனத்தில் ஒருவரோ இருவருமோ என்று பொதுவாகத்தான் கூறியுள்ளான். தம் இளமை முழ���வதையும் தம் குடும்பத்திற்காகவும் தம் பிள்ளைகளின் மேம்பாட்டிற்காகவும் செலவழித்த ஒரு தந்தையை அவர்தம் பிள்ளைகள் மிக்க அன்பாகவும் கண்ணியமாகவும் நடத்தினால், அவர்கள் தம் தந்தையின் அன்பைப் பெற்றுவிடலாம். ஒருவன் தன் தந்தையின் அன்புக்குரியவனாக ஆகிவிட்டால், அவர்தம் பிள்ளைக்காகச் செய்கின்ற பிரார்த்தனையை உயர்ந்தோன் அல்லாஹ் எவ்விதத்தடையுமின்றி உடனடியாக ஏற்றுக்கொள்கிறான். அது அவனை நினைத்துப் பார்க்க முடியாத உயர்வுக்கும் சிறப்புக்கும் இட்டுச் சென்றுவிடும். அவ்வளவு வலிமையானது ஒரு தந்தையின் துஆ. இதை எத்தனை பேர் விளங்கியிருக்கின்றார்கள். எத்தனை பேர் தம் அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்துகின்றார்கள். அல்லாஹ்வின் அன்பையும் தந்தையின் அன்பையும் பெற்றுவிட்டால், அவனுக்குச் சொர்க்கம் கிடைப்பது உறுதி என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nமுதுமைப் பருவத்தை அடைந்துவிட்ட தந்தையின் அநாதையாக்கப்படுகிறார். அவருடைய தேவைகளை அவர் ஈன்றெடுத்த பிள்ளைகள் நிறைவேற்றுவதில்லை. அவருடைய தனிப்பட்ட செலவுகளுக்காகப் பிள்ளைகள் பொருளாதார உதவி செய்வதில்லை. ஒருவருக்கு இரண்டு மூன்று ஆண்பிள்ளைகள் இருந்தால், நீ கவனித்துக்கொள், நான் கவனித்துக் கொள்ள மாட்டேன் என்று அண்ணன் தம்பிக்குள் சண்டை வருவதும் அல்லது இவர் மட்டுந்தான் மகனா உங்களுக்கு இன்னும் இரண்டு மகன்கள் இருக்கின்றார்களே. அவர்களுடைய வீட்டுக்குச் சென்று மூன்று மாதங்கள் தங்கிக் கொள்ளுங்கள் என்று அண்ணன் தம்பிகள் கூறுவதும், அல்லது மருமகள் கூறுவதும், குடும்பத்தில் மூத்தவர் கவனித்துக்கொண்டால் மற்றவர்கள் அவரை அறவே கவனித்துக்கொள்ளாமல் தமக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற கோணத்தில் முற்றிலும் புறக்கணித்துவிடுவதும் இன்றைய அன்றாட நிதர்சன உண்மைகள். தன் மனைவியின் தொடர்தொல்லைகளைச் சமாளிக்கமுடியாத ஆளுமைத்திறனற்ற ஆண்கள் அவரைப் புறக்கணிப்பதும், ஒதுக்குவதும், அவரிடம் கடுகடுவெனப் பேசுவதும், இறுதியில் அநாதை இல்லங்களில் சேர்த்துவிடுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.\n எனக்குச் செல்வமும் குழந்தைகளும் உள்ளனர். என்னுடைய தந்தை என் பொருளை(ப் பணத்தை எனக்குத் தெரியாமல்) எடுத்துக்கொள்கிறார் என்று (தம் தந்தையைப் பற்றி) முறையீடு செய்த��ர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீயும் உன் செல்வமும் உன்னுடைய தந்தைக்கே சொந்தம் என்று விடையளித்தார்கள். (நூல்: இப்னுமாஜா-2282)\nஒரு பிள்ளை உழைத்துச் சம்பாதிக்கின்ற பணமும் பொருளும் அவனுடைய தந்தைக்கே சொந்தம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதிலிருந்து, தந்தையின் உயர்வையும் உரிமையையும் அறியலாம். ஆகவே அவர் தம் பிள்ளையின் பணத்தை, அவனைக் கேட்டுத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.\nஉங்களுடைய பிள்ளைகள் (உடைய செல்வம்) உங்களுடைய உழைப்பில் மிகத் தூய்மையானது. எனவே அவர்களுடைய பொருட்களிலிருந்து நீங்கள் உண்ணுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: இப்னுமாஜா 2283)\nமுதுமையின் காரணமாகப் பிள்ளையின் உழைப்பில் உண்டுகொண்டிருக்கிறோமே. இது சரியா முறையா என்ற உள்ளுணர்வோடும் சஞ்சலத்தோடும் கையறு நிலையில் வாழ்பவர்கள் இனி அவ்வாறு நினைக்கவே தேவையில்லை. உங்களுடைய பிள்ளையின் உழைப்பும் வருமானமும் உங்களுடையதுதான். அதில் உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. இதை ஒவ்வொரு மகனும் ஒவ்வொரு மருமகளும் உணர்ந்துகொள்ள வேண்டும்.\nஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே ஒரு மகன் தன் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன ஒரு மகன் தன் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன என்று வினவினார். அதற்கவர்கள், அவ்விருவரும் உன்னுடைய சொர்க்கமும், உன்னுடைய நரகமும் ஆவர் என்றுரைத்தார்கள். (நூல்: 3652)\nஒரு பிள்ளைக்கு அவனுடைய பெற்றோரே சொர்க்கமும் நரகமும் ஆவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதிலிருந்து பெற்றோரின் உயர்வும் மதிப்பும் ஒவ்வொருவருக்கும் எளிதாகப் புரியும். ஒருவன் சொர்க்க செல்ல வேண்டுமாயின், அவன் தன் பெற்றோரை மதித்து, அவர்களுக்கு நல்ல முறையில் பணிவிடை செய்ய வேண்டும். அவர்களின் கட்டளைகளுக்குப் பணிந்து நடக்க வேண்டும். அவர்களிடம் கனிவாகப் பேச வேண்டும். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அவர்களின் செலவுக்குப் பணம் கொடுக்க வேண்டும். இவ்வளவையும் செய்வதன் மூலம் அவர்கள் மகிழ்வுற்று, தம் பிள்ளைக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். அதுவே அவனைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக் காரணமாக அமையும்.\nஒருவரின் தந்தை இறந்துவிட்டாலு��் அவன் தன் தந்தைக்குச் செய்யும் கடமை முடிவதில்லை. அது அவரின் மரணத்திற்குப்பின்னும் தொடர்கிறது. அதாவது ஒருவன் தன் தந்தையின் நண்பர்களைச் சந்திக்கின்றபோது அவர்களிடம் இணக்கமாகவும் நட்பாகவும் நடந்துகொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நன்மைகளுள் மிகவும் அதிகமான நன்மை செய்பவன், தன் தந்தை யார்மீது அன்புகொண்டிருந்தாரோ அவர்களிடம் உறவு வைத்துக்கொள்பவர் ஆவார். (நூல்: முஸ்லிம் 4629)\nஒருவன் தன் தந்தையின் நண்பர்களை மதிப்பது தன் தந்தையை மதிப்பதைப் போன்றாகும். “இவருடைய தந்தை என்னுடைய நண்பராக இருந்தார். இவரும் தம் தந்தையைப்போல் மரியாதை தெரிந்த பிள்ளை” என்று போற்றும்போது அது தந்தையின் கண்ணியத்தையும் மதிப்பையும் உயர்த்தும். ஆக, ஒருவர் தம் தந்தையின் மதிப்பையும் கண்ணியத்தையும் உயர்த்த, தம் தந்தையின் நண்பர்களோடு நல்ல முறையில் பழக வேண்டும். இது, தந்தையை மதிக்கும் ஒவ்வொரு தனயனின் கடமையாகும்.\nமூன்றைத் தவிர, ஒரு மனிதன் இறந்தபின் அவனுடைய எல்லாச் செயல்பாடுகளும் (உலகத் தொடர்பைவிட்டு) நீங்கிவிடுகின்றன. 1. தொடர்படியான தர்மம், 2. பயனுள்ள வகையில் கற்பிற்கப்பட்ட கல்வி, 3. அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை-என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஒரு தந்தை தம்முடைய பிள்ளையை நல்ல பிள்ளையாக வளர்க்க தம் வாழ்நாளில் எவ்வளவு பாடுபட்டிருப்பார். அவர் எவ்வளவு சிரமங்களைச் சகித்திருப்பார். அவர் செய்த அத்தனை முயற்சிகளின் பயனாக வளர்ந்த பிள்ளை, தன் தந்தையின் பாவமன்னிப்பிற்காகப் பிரார்த்தனை செய்தால் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். ஆக, அதுவும் ஒரு தந்தையின் முயற்சிதான். அவர் செய்த முயற்சியின் பயனைத்தான் அவர் மறுமையில் அடைகிறார்.\nஒரு பிள்ளையைப் பெற்றெடுப்பதும் அதை வளர்க்கச் சிரமப்பட்டு உழைப்பதும் அப்பிள்ளைக்குச் சிறந்த கல்வியைக் கொடுக்கப் பாடுபடுவதும் ஒரு தந்தையின் கடமையாகின்றது. அக்கடமையை அவர் செவ்வனே செய்ததால், அவர் இறந்த பின்னரும் நன்மையைப் பெறுகிறார். அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற்றுச் சொர்க்க வாழ்க்கையை அடைகிறார்.\n ஒவ்வொரு தனயனும் தம் தந்தையின் கடின உழைப்பையும் அவர் தன்னை வளர்க்க எடுத்துக்கொண்ட சிரமங்களையும் அதற்காக அவர் அனுபவித்த இன்னல்களையும் நினைவுகூர்ந்து, அவரைக் கண்��ியமாகவும் கனிவாகவும் நடத்துவது கடமையாகும். அத்தோடு தாய்-தந்தை இருவருக்கும் சேர்த்து ஒரு தனயன் எவ்வாறு தன்னிடம் பிரார்த்தனை செய்யவேண்டும் என்று அல்லாஹ் கூறியுள்ளானோ அதேபோன்று நாம் பிரார்த்தனை செய்வோமாக\n நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர்மீது அன்பும் அருளும் புரிவாயாக'' என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்\nநூ. அப்துல் ஹாதி பாகவி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஅன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். ( இன்று) உலகப் ...\n6. நபிமார்கள் வரலாறு ( ரூஹு என்னும் ஆன்மா ) இறைவன் அம் மண்ணுருவியின் தலையில் தன் ஆவியை ஊதினான் என்றும் அதன் தொப்பூழில் ஊதினான் என்று...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nوَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونْ பொறுப்பு சாட்டுபவர்கள் அவன் மீதே பொறுப்புச் சாட்டுவார்களா... \nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2011/10/blog-post_15.html", "date_download": "2018-12-10T16:37:38Z", "digest": "sha1:CT5WEMZQ32MSNTE5KW6TGELCYPLVXL47", "length": 51855, "nlines": 299, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: \"ஸ்ரீ\" : இன முரண்பாட்டுக்கு காரணமான ஓர் எழுத்து!", "raw_content": "\n\"ஸ்ரீ\" : இன முரண்பாட்டுக்கு காரணமான ஓர் எழுத்து\n[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]\n(பகுதி : பதினொன்று )\n1958 ம் ஆண்டு, இலங்கையில் இடம்பெற்ற முதலாவது இனக்கலவரம் பற்றிய பக்கச்சார்பற்ற ஆய்வுகள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. சிங்கள பேரினவாதிகளும், தமிழ் குறுந் தேசியவாதிகளும் தமது நலன்களை பாதுகாக்கும் பொழிப்புரை வழங்குகின்றனர். தமிழ் தேசிய பார்வையில்: \"இந்தக் கலவரமானது, தமிழர்களை இனச் சுத்திகரிப்பு செய்யும் நோக்குடன், சிங்களவர்கள் நடத்திய இனப் படுகொலையின் ஆரம்பம்.\" சிங்கள தேசிய பார்வையில்: \"வட-கிழக்கில் வாழும் சிங்கள சகோதரர்கள் தாக்கப் பட்டதற்கு பதிலடி\".\nTarzie Vittachi எழுதிய “Emergency ’58\" நூல், அன்று நடந்த கலவரம் பற்றிய சிறந்த வரலாற்று ஆவணத் தொகுப்பாக கருதப் படுகின்றது. கலவரத்தின் போது நடந்த அனைத்து சம்பவங்களையும் பதிவு செய்துள்ள அந்த நூலில், தமிழர்களே அதிகமாக பாதிக்கப் பட்டிருப்பது தெளிவாகத் தெரிகின்றது. கிழக்கு மாகாண எல்லையோராமாக உள்ள, பொலநறுவை மாவட்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் அனைவரும் அடித்து விரட்டப் பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில், சிங்களக் குடியேற்றக் கிராமங்களும் தமிழர் விரோத வன்முறைக்கு களமாக விளங்கியுள்ளன. மலையகத்தில் இந்திய வம்சாவழி தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டனர். கொழும்பில் நடுத்தர வர்க்க தமிழர்களின் வீடுகள் இலக்கு வைத்து தாக்கப் பட்டுள்ளன. சில இடங்களில், தமிழர்கள் தற்பாதுகாப்புக்காக பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இருப்பினும், யாழ் மாவட்டத்தில் நடந்த சில அசம்பாவிதங்கள் வித்தியாசமானவை. இவை குறித்து விபரமாக பார்ப்பதற்கு முன்னர், அன்றைய சமூக-அரசியல் பின்னணியை ஆராய வேண்டும். சிங்களவர்களும், தமிழர்களும் ஒருவரை ஒருவ���் விரோதிகளாக கருதி கொல்வதற்கு ஏதுவான முரண்பாடுகள், ஏற்கனவே அங்கு இருந்திருக்க வேண்டும்.\n1956 வரையிலான இலங்கையர் சமுதாயம் பின்வரும் குணாம்சங்களை கொண்டிருந்தன. அவை, சிங்களவர், தமிழர், இரண்டு இனங்களுக்கும் பொதுவானவை. ஆங்கிலேய காலனிய கால நிர்வாகம், சுதந்திரத்திற்குப் பின்னரும் தொடர்ந்தது. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியானது, பிரிட்டிஷ் காலனிய எஜமானர்களுக்கு விசுவாசமான சேவகனாக இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியானது, வேறு மாற்று இல்லாத, அனைத்து சமூகங்களுக்கும் பொதுவான கட்சியாக தன்னைக் காட்டிக் கொண்டது. தமிழ்க் காங்கிரஸ், தமிழர்கள் நலன் குறித்து பேசினாலும், மறைமுகமாக ஆளும் கட்சியுடன் ஒத்துழைத்தது. இரண்டு கட்சியினரும் ஒரே மாதிரியான சமூகப் பின்னணி கொண்டவர்களால் பிரதிநிதித்துவப் படுத்தப் பட்டன. ஆங்கில வழிக் கல்வி கற்ற மேட்டுக்குடியினர், கொவிகம-வெள்ளாள சாதியினரின் ஆதிக்கம் அவ்விரண்டு கட்சிகளிலும் அதிகமாக காணப்பட்டது. இன அடையாளத்தை விட, சாதிய அடையாளமே முக்கியமாக கருதப்பட்ட சமுதாயத்தில், பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரின் நலன்கள் புறக்கணிக்கப் பட்டு வந்தன.\n\"சந்தையில் உள்ள ஓட்டை\" என்று வணிகத்தில் கூறுவது போல, \"பாராளுமன்ற ஜனநாயக முறையில், இனம் சார்ந்த அரசியல் சித்தாந்தம் அதிக நன்மை பயக்கும்\", என்று சில அறிவுஜீவிகள் உணர்ந்து கொண்டனர். சிங்கள இனத்தின் பழம்பெருமை பேசும் சிங்கள தேசியவாதம், அனைத்து சிங்களவர்களையும் சாதிய வேற்றுமை கடந்து ஒன்றிணைத்தது. அதே போன்று, தமிழின பழம் பெருமை பேசும் தமிழ் தேசியம், சாதியால் பிளவுண்ட தமிழர்களை ஒன்று சேர்த்தது. பண்டாரநாயக்கவின் சுதந்திரக் கட்சியும், செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சியும், ஒரே வேலையை இரண்டு தளங்களில் செய்து கொண்டிருந்தன. சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருந்ததால், பௌத்த-சிங்கள மறுமலர்ச்சி பேரினவாதமாக பரிணமித்தது. தனது இனத்தின் மேலாண்மையை மட்டும் சிந்திப்பவர்களுக்கு, பிற இனங்களை ஒடுக்குவது தவறாகத் தெரிவதில்லை. 1956 தேர்தலில், சுதந்திரக் கட்சியின் வெற்றியை, சிங்களத் தேசியவாதத்தின் வெற்றியாக கருதினார்கள். சிங்களவர் கையில் அதிகாரம் வந்து விட்டால், இலங்கை பௌத்த-சிங்கள நாடாக்கலாம் என கடும்போக்காளர்கள் கனவு கண்டார்கள். ஆனால், அமைச்சரவையில் இடதுசாரிகளைக் கொண்டிருந்த பண்டாரநாயக்க அரசு, அவர்களை ஏமாற்றமடைய வைத்தது.\nமறு பக்கத்தில், சிங்கள தேசியத்திற்கு போட்டியாக தோன்றிய தமிழ் தேசியவாதம், தமிழ்ப் பிரதேசங்களுக்கு உரிமை கோரியது. \"ஆண்ட பரம்பரையான தமிழினம் மீண்டும் ஆள்வதற்கு தனியரசு வேண்டும்\" என்ற கோரிக்கையில் உருவானது தான் தமிழரசுக் கட்சி. பிரிட்டிஷாரும், சிங்களவர்களும் தம்மை பிரிவினைவாதக் கட்சியாக கருதி விடக் கூடாது என்பதற்காக, ஆங்கிலத்தில் \"சமஷ்டிக் கட்சி\" என்று பெயரிட்டுக் கொண்டனர். உண்மையில் அவர்கள் தமது கொள்கைகள் குறித்து தெளிவாக வரையறை செய்யா விட்டாலும், தமிழர்கள் சார்பில் அரசுடன் பேரம் பேசும் சக்தியைக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாண சமூகத்தில், அனைத்து சாதிகளையும் சேர்ந்த நடுத்தர வர்க்க பிரதிநிதிகளை கொண்டிருந்ததால், அவர்களால் ஒன்று பட்ட தமிழ் இன/மொழி உணர்வை ஏற்படுத்த முடிந்தது. குறிப்பாக \"சிங்களம் மட்டும்\" சட்டமானது, சிங்கள மொழியில் பாண்டித்தியம் பெறாத, ஆங்கிலத்தில் மட்டுமே பணியாற்றத் தெரிந்த, தமிழ் நடுத்தர வர்க்கத்தை கடுமையாக பாதித்தது. அவர்களில் பலர் வேலை இழந்தனர். தமிழரசுக் கட்சியானது, எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்ட தமிழ் நடுத்தர வர்க்கத்தின் விரக்தியை பயன்படுத்திக் கொண்டது. \"தமிழ் மட்டும்\" ஆட்சி மொழியான தனியரசில் அவர்களது அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படும் என உறுதியளித்தது.\nதமிழரசுக் கட்சியின் சமஷ்டிக் கோரிக்கைக்கு பண்டாரநாயக்க அரசு இணங்கியிருக்கப் போவதில்லை. ஆயினும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழை பிராந்திய மொழியாக்குவதில் பண்டாரநாயக்கவுக்கு ஆட்சேபணை இருக்கவில்லை. பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் பிரகாரம் பிரதேச சபைகள் அமைப்பதற்கும் ஒப்புக் கொள்ளப் பட்டது. அந்த ஒப்பந்தத்திற்கு, \"சிங்களவர்கள் அனைவரும் எதிப்புத் தெரிவித்தாக\" கூறுவது தவறு. பண்டாரநாயக்கவே சிங்களப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து, ஒப்பந்தத்திற்கு மக்களிடம் ஆதரவு திரட்டினார். பண்டாரநாயக்க என்ற ஆளுமை பொருந்திய நபருக்காக என்றாலும், சாதாரண சிங்கள மக்கள் ஒப்பந்தத்தை வரவேற்றனர். நாட்டில் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென நினைப்பதே பாமர மக்களின் மனோபாவமாகும். நிச்சயமாக, அரசாங்கத்தில் இருந்த கடு��்போக்காளர்களும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், பௌத்த பிக்குகளும் ஒப்பந்தத்தை எதிர்க்கவே செய்தனர். மொத்த சிங்கள மக்கட்தொகையில், அத்தகைய பிரிவினர் சிறுபான்மையினர் தான். இருப்பினும், உணர்ச்சிகரமான பேச்சுகளால் மக்களை உசுப்பி விடும் வல்லமை பெற்றிருந்தனர். தமிழ்ப் பிரதேசங்களில், தமிழ்க் காங்கிரஸ் \"ஒப்பந்த எதிர்ப்பு அரசியலில்\" இறங்கியது. \"செல்வநாயகம் சிங்களவன் காலில் விழுந்து சரணடைந்து விட்டார்,\" என்று பிரச்சாரம் செய்தது.\nபண்டா-செல்வா ஒப்பந்தத்தின் சாராம்சம் பின்வருமாறு. பிராந்திய சபைகள் கல்வி, விவசாயம் போன்ற துறைகளில் அதிகாரம் பெற்றிருக்கும். சில வரிகளையும் அறவிடலாம். (எனினும் இது குறித்து பாராளுமன்றம் இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும்.) மாகாண எல்லை கடந்தும், தமிழ்க் கிராமங்களை இணைக்க முடியும். மேலும், சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் கூட, தமிழ் பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் வரும். கடைசியாகக் கூறப்பட்டது, தமிழர் தரப்பிற்கு கிடைத்த வெற்றியாக கருதலாம். ஏனெனில், சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் தான், தமிழ்ப் பிரதேசத்தில் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டிருந்தன. சிங்கள கடும்போக்காளர்கள், பண்டா-செல்வா ஒப்பந்தமானது, தமிழருக்கு அதிகளவில் விட்டுக் கொடுத்து விட்டதாக, அல்லது பிரிவினைக்கான முதல் படியாக கருதினார்கள். அந்தக் காலத்தில், எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியானது, ஜெயவர்த்தனவால் தலைமை தாங்கப் பட்டது. ஜெயவர்த்தனாவும், பண்டாரநாயக்க போன்றே, கிறிஸ்தவராக இருந்து பௌத்தராக மதம் மாறி, சிங்கள தேசியக் கொள்கைகளை கடைப்பிடித்து வந்தவர். சிங்களப் பேரினவாதக் கருத்துக்கள், வெகுஜன அரசியலில் இலகுவில் எடுபடுவதை உணர்ந்து கொண்டார். கட்சிக்கு ஆதரவு வாக்குகளை திரட்டுவதற்காகவும், பௌத்த பிக்குகளின் அனுதாபத்தைப் பெறுவதற்காகவும், பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து பாத யாத்திரை நடத்தினார்.\nபக்தர்கள் யாத்திரை செல்வதைப் போல, ஐக்கிய தேசியக் கட்சி தொண்டர்கள் கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு பாத யாத்திரை சென்றனர். போகும் வழியில், சுதந்திரக் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இரண்டு கட்சியினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. திட்டமிட்ட படி, நான்காம் நாள் கண்டியை சென்றடைந்த ஜெயவர்த்தன, \"தீமை பயக்கும் ஒப்பந்தத்தை அழிக்க வேண்டுமென, கடவுளிடம் ஆசி வாங்கிக் கொண்டு\" திரும்பினார். ஆனால், கடவுள் அந்தளவு சக்தி வாய்ந்தவராகத் தெரியவில்லை. ஒக்டோபரில் பாத யாத்திரை நடந்திருந்தாலும், ஆறு மாதங்களுக்குப் பின்னர் தான் ஒப்பந்தம் கிழித்தெறியப் பட்டது. எதிர்க்கட்சியினரின் நெருக்குவாரங்களுக்கு அடிபணிவது இழுக்கு என்று பண்டாரநாயக்க கருதியிருக்கலாம். ஆயினும், ஒப்பந்தத்தில் கூறப்பட்ட வாக்குறுதிகளை அமுல் படுத்துவதற்கு முனையவில்லை. இதனால், தமிழர் தரப்பில் அதிருப்தி உருவானது. 1958 மார்ச் மாதமளவில், நாட்டில் கொந்தளிப்பான சூழ்நிலை தோன்றியது. வாகன இலக்கத் தகடுகளில், ஆங்கில எழுத்துகளுக்கு பதிலாக, சிங்கள \"ஸ்ரீ\" எழுத்துப் பொறிக்கும் நடைமுறை வந்தது. (சிங்கள ஸ்ரீ எழுத்து (ශ්‍රී ), மலையாள ஸ்ரீ போன்றிருக்கும்.) வட மாகாணத்தில் \"ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம்\" நடந்தது. ஸ்ரீ இலக்கத்தகடு பொருத்திய வாகனங்கள் கல் வீச்சுக்கு இலக்காகின, அல்லது ஸ்ரீ எழுத்துகள் தார் பூசி அழிக்கப் பட்டன.\n\"ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம்\" தெற்கில் சிங்கள இனவாதிகளை உசுப்பி விட்டது. கொழும்பு நகரிலும், தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் தமிழ் எழுத்துகள் தார் பூசி அழிக்கப் பட்டன. தமிழ்ப் பொதுமக்களும், தமிழ்க் கடைகளும் தாக்கப் பட்டன. நிலைமை மோசமடைவதை உணர்ந்த தமிழ் அரசியல் தலைவர்கள், போராட்டத்தை இடை நிறுத்தினார்கள். இருப்பினும், \"ஸ்ரீ எதிர்ப்பு போராட்டமானது, சிங்களவர்களை இனவழிப்பு செய்யும் உள்நோக்கம் கொண்டது\" என இனவாதப் பிக்குகள் பிரச்சாரம் செய்தனர். கொழும்பில் பிரதமரின் இல்லம் முன்பு, இனவாதப் பிக்குகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வீதியை மறித்து போராட்டம் நடந்ததால், பண்டாரநாயக்கவினால் வீட்டிற்கு போக முடியவில்லை. பிக்குகளுடன் எந்தளவு பரிந்து பேசியும், அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. வேறு வழியின்றி, வானொலி நிலையத்திற்கு சென்ற பண்டாரநாயக்க, \"பண்டா-செல்வா ஒப்பந்தம் உடனடியாக இரத்து செய்யப் படுவதாக\" அறிவித்தார். அப்போதும் திருப்தியடையாத பிக்குகள், \"சுதந்திரக் கட்சியை கலைக்க வேண்டும். இந்திய வம்சாவழித் தமிழரை திருப்பி அனுப்ப வேண்டும்.\" என்று கோரினார்கள். இவை யாவும் நடைமுறைச் சாத்தியமில்லாதவை என்று மறுத்த பண���டாரநாயக்க, அரச முத்திரையில் உள்ள தமிழ் எழுத்துகளை நீக்குவதற்கு மட்டும் சம்மதித்தார்.\nபண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப் பட்டதை எதிர்த்து, தமிழரசுக் கட்சியினர் வவுனியாவில் கண்டனக் கூட்டம் நடத்தினார்கள். ஆனால், வேறெந்த அரச எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இதே நேரத்தில், ஏப்ரல் மாதம் நாடளாவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. வழக்கம் போல, இடதுசாரிக் கட்சிகளே வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கின. ஆனால், \"வேலை நிறுத்தம் தமிழரின் சதி\" என்று, வலதுசாரி சக்திகள் வதந்தியைப் பரப்பி விட்டன. அரசாங்கத்திலும் சில கடும்போக்காளர்கள் அவ்வாறு தெரிவித்ததால், வதந்தியை உண்மை என்றே சிங்கள மக்கள் நம்ப ஆரம்பித்தனர். சுகாதார அமைச்சர் விமலா விஜேவர்த்தன, கல்வி அமைச்சர் தஹாநாயக்க போன்றோர், இவ்வாறு தமிழர் விரோதக் கருத்துகளை பரப்பினார்கள். பிற்காலத்தில், பண்டாரநாயக்க கொலையில் இவர்களின் பங்கிருந்தது கண்டறியப் பட்டது. பண்டாரநாயக்க அரசில் பிலிப் குணவர்த்தன போன்ற இடதுசாரிகளின் செல்வாக்கு உயர்ந்ததால், அதிருப்தியடைந்த வலதுசாரி சக்திகள், தமக்குள் ஒன்றிணைய ஆரம்பித்தன. இந்த சக்திகள், பல தரப்பட்ட பின்னணியை கொண்டவை. நில உச்சவரம்பு சட்டத்தால் பாதிக்கப்பட்ட நிலவுடமையாளர்கள் மற்றும் பௌத்த பிக்குகள். தேசியமயமாக்கல் கொள்கையால் நிறுவனங்களை பறிகொடுத்த முதலாளிகள். இவர்கள் எல்லோரும், எதிர்க் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தனர்.\nஅநேகமாக, பேரூந்து வண்டி நிறுவன முதலாளிகளே, தேசியமயமாக்கலால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். காலனிய காலத்தில் அறிமுகப் படுத்திய, மக்களின் அத்தியாவசிய போக்குவரத்து சாதனமான பேரூந்து வண்டிகள் யாவும், தனியார் வசம் இருந்தன. தரகு முதலாளிய ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில், பேரூந்து வண்டி உரிமையாளர்கள் பல சலுகைகளை அனுபவித்தனர். அதற்குப் பிரதியுபகாரமாக, தேர்தல் காலத்தில் உழைக்கும் மக்களை இலவசமாக ஏற்றிக் கொண்டு வந்து ஐ.தே.கட்சிக்கு வாக்களிக்க வைப்பார்கள். அந்தக் காலத்தில் அது சட்டவிரோதமாக கருதப் படவில்லை. பண்டாரநாயக்க அரசு, பேரூந்து வண்டிகளை தேசியமயமாக்கியதற்கு, ஐ.தே.கட்சியின் தேர்தல் மோசடி ஒரு காரணமாக இருக்கலாம். ஆயினும், உழைக்கும் மக்களுக்கு அதனால் பலன் கி���ைத்தது. அரச மானியம் கொடுத்து, சீட்டுகளின் விலை குறைக்கப் பட்டது. மாணவர்களுக்கு சலுகை விலையில், பருவகால சீட்டுகள் விற்பனை செய்யப் பட்டன.\nதனியார் பஸ் வண்டிகள் யாவும், \"இலங்கை போக்குவரத்து சபை\" (இபோச) என்ற அரச நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப் பட்டன. இபோச யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிய புதிய பஸ் வண்டிகளில், சிங்கள ஸ்ரீ எழுத்துப் பொறிக்கப் பட்டிருந்தது. அப்போது தான் \"ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம்\" நடந்தது. இளைஞர்களின் கல்வீச்சுக்கு ஆளான பஸ் வண்டியை ஓட்டிச் சென்ற சாரதி பொலிஸ் நிலையம் ஒன்றினுள் தஞ்சம் புகுந்தார். அப்போது பொலிஸ் நிலையம் மீதும் கற்கள் வீசப்பட்டதால், போலீசார் சுட்டதில் சிலர் காயமுற்றனர். இந்தச் சம்பவம் யாழ் குடாநாட்டில் பதற்றத்தை தோற்றுவித்திருந்தது. இந்தப் போராட்டம் ஓய்ந்து ஒரு மாதம் முடிவதற்குள், தெற்கில் இடதுசாரிகளின் தொழிற்சங்கப் போராட்டம் நடந்தது.\nதேசியமயமாக்கல் கொள்கையால் விழிப்புணர்வு பெற்ற இபோச ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்தனர். அவர்களின் கோரிக்கைகளான இலவச மருத்துவ காப்புறுதி, ஓய்விடம், ஊதிய உயர்வு போன்றன அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆயினும், வேலைநிறுத்தப் போராட்டத்தால் தோன்றிய குழப்ப நிலையை, முன்னை நாள் முதலாளிகள் பயன்படுத்திக் கொண்டனர். தமது பிழைப்பைக் கெடுத்த அரசை கவிழ்க்க இதுவே தக்க தருணம் எனக் கண்டுகொண்டனர். 1958 இனக்கலவரத்தின் பின்னணியில், முன்னாள் பஸ் வண்டி முதலாளிகளின் கை மறைந்திருந்ததாக சந்தேகிக்கப் படுகின்றது. ஆனால், அதனை நிரூபிக்கும் வலுவான ஆதாரம் கிடைக்கவில்லை. இனவெறியை வளர்த்து, சிங்கள-தமிழ் உழைக்கும் வர்க்க ஒற்றுமையை குலைப்பதற்கு, வலதுசாரி முதலாளிய சக்திகள் திரைமறைவில் முயன்று வருகின்றன. அந்த சக்திகளுக்கு இடையிலான இரகசிய தொடர்பு, இன்று வரை துலங்காத மர்மமாகவே நீடிக்கின்றது.\nஇந்த தொடரின் முன்னைய பதிவுகள்:\n10. இலங்கையின் \"இனப் பிரபுத்துவ\" சமுதாயக் கட்டமைப்பு\n9. \"சிங்கள-தமிழ் தேசியவாதம்\" அல்லது \"பண்டா-செல்வா சித்தாந்தம்\"\n8. கம்யூனிசத்தை கருவறுத்த சிங்கள மறுமலர்ச்சி\n அல்லது \"சிங்களம் மட்டும்\" வேண்டுமா\n6. ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு\n5. ஆங்கிலேயர் புறக்கணித்த \"சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை\"\n4. மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி\n3. உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி\n2. பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்\n1. சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்\nLabels: இலங்கை வரலாறு, இனக்கலவரம், சிங்கள பேரினவாதம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஎப்போ இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததோ அப்போதே, மக்களின் சுதந்திரமும் போய் விட்டது போலும்... சுதந்திரம் பெற்று ஒவ்வொருவரும் சண்டையிட்டு கொள்வதை விட, எல்லோரும் ஒன்று பட்டு எதிர்த்த ஆங்கிலேய ஆட்சி நல்லது போலிருக்கு...\n1958இல் எனக்கு 8வயது.அப்போது நாங்கள் அனுராதபுரம் பழையநகரில் அல்லைகட்டு வீதியில் குடியிருந்தோம்.சின்னயாழ்ப்பாணம் என்று அந்தப்பகுதி அப்போது பிரபல்யம் பெற்றிருந்தது.தமிழர் ஒருவர் நகரசபையின் தலைவராக இருந்தார்.இராணுவ வாகனத்தில் நாங்கள் வவுனியாவிற்கு பாதுகாப்பு()கருதி அனுப்பி வைக்கப்பட்டோம்.பின்பு அந்தப்பகுதி புனிதநகராகப் பிரகடனம்()கருதி அனுப்பி வைக்கப்பட்டோம்.பின்பு அந்தப்பகுதி புனிதநகராகப் பிரகடனம்() செய்யப்பட்டது.இன்று எல்லாம் பொய்யாய் பெருங்கனவாய் போய் விட்டதே\nதமிழில் சிறந்த வலைப்பதிவர்களுக்கான சிறந்த தளம் இணைந்திருங்கள் http://cpedelive.blogspot.com/\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n சமூக- ஜனநாயக திருத்தல்வாதத்திற்கு எதிராக...\nகார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலை வாசித்தவர்கள் மிகக் குறைவு. ஆனால் உலகில் அது ஏற்படுத்திய மாற்றங்கள் நிறைய உண்டு. இன்றைக்கும், &quo...\nதமிழர்கள் திப்பு சுல்தானை புறக்கணிப்பது தப்பு \nஇன்று திப்பு சுல்தானின் நினைவு தினம். இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு, திப்பு சுல்தானைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால், தமிழ் தே...\nஇலங்கை ஒரு வாழைப்பழக் குடியரசாகிறது\nஒரு காலத்தில், லத்தீன் அமெரிக்க நாடுகள் \"வாழைப்பழக் குடியரசுகள்\" என்று அழைக்கப் பட்டன. அமெரிக்க வாழைப்பழ ஏற்றுமதி நிறுவனங்க...\nகந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி\n[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது - 8] (எட்டாம் பாகம்) \"முருகன் ஒரு தமிழ்க் கடவுள்.\" என்று சொல்லப் படுகின்றது. சுப்பிரமணியன...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\n\"ஏழாம் அறிவு\" திரைப்படம் மறைக்கும் உயிரியல் போர் வ...\nஇனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட புதிய லிபியாவின் எத...\n1958 இனக்கலவரம் - இனப் பிரிவினையின் ஆரம்பம்\nநவ நாஜிகளின் ஆக்கிரமிப்பின் கீழ் ஒரு ஜெர்மன் கிராம...\n\"ஸ்ரீ\" : இன முரண்பாட்டுக்கு காரணமான ஓர் எழுத்து\nஇலங்கையின் \"இனப் பிரபுத்துவ\" சமுதாயக் கட்டமைப்பு\n\"சிங்கள-தமிழ் தேசியவாதம்\" அல்லது \"பண்டா-செல்வா சித...\nகம்யூனிசத்தை கருவறுத்த சிங்கள மறுமலர்ச்சி\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதி���ிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/239350", "date_download": "2018-12-10T16:16:57Z", "digest": "sha1:MO6I6DBE6YX5N2YKU35RT7RELU3YW5YG", "length": 18817, "nlines": 93, "source_domain": "kathiravan.com", "title": "தன் மனைவியின் தங்கை மீது ஆசை வைத்த கணவன் செய்த காரியத்தை பாருங்கள்... இப்படியெல்லாமா பண்ணவாங்க? - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nதன் மனைவியின் தங்கை மீது ஆசை வைத்த கணவன் செய்த காரியத்தை பாருங்கள்… இப்படியெல்லாமா பண்ணவாங்க\nபிறப்பு : - இறப்பு :\nதன் மனைவியின் தங்கை மீது ஆசை வைத்த கணவன் செய்த காரியத்தை பாருங்கள்… இப்படியெல்லாமா பண்ணவாங்க\nதானே மாவட்டம் டோம்பிவிலியை சேர்ந்தவர் கிரண் அகிரே (வயது26). இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது மனைவியின் 16 வயது தங்கையை கடத்திச்சென்றார்.\nஇது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனால் கிரண் அகிரேவை கண்டுபிடித்து அந்த இளம்பெண்ணை போலீசாரால் மீட்க முடிய வில்லை.\nஇந்தநிலையில், சம்பவத்தன்று கிரண் அகிரே தானேயில் ஒரு பஸ் நிறுத்தத்தில் தனது மனைவியின் தங்கையுடன் நின்று கொண் டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து அங்கு சென்று போலீசார் அந்த பெண்ணை மீட்டனர். அப்போது, அந்த பெண்ணின் கையில் பெண் குழந்தை ஒன்று இருந்தது. இதையடுத்து போலீசார் கிரண் அகிரேவை கைது செய்து விசாரித்தனர்.\nஇதில், மனைவியின் தங்கையை கடத்தி கற்பழித்தது தெரியவந்தது. இதன் காரணமாக அந்த பெண் கர்ப்பிணியாகி கடந்த ஆண்டு குழந்தை பெற்று இருக்கிறார். இருவரும் நாசிக் பகுதியில் கணவன், மனைவி போல் வசித்து வந்தது தெரியவந்தது.\nஇது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மனைவியின் தங்கையை கடத்தி தாயாக்கிய கிரண் அகிரே 2 ஆண்டுக்கு பின் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious: சனி பகவானின் பிறந்த நாளில் இந்த 2 ராசிக்காரங்களுக்கும் அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம் தானாம்\nNext: அம்ருதாவை யாருக்கும் விட்டுத்தர மாட்டோம்… அம்ருதா இனி எங்கள் மகள்… பிரனாயின் தந்தை உருக்கம்\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்\nபெரியப்பாவின் மகள் மீது தீராத ஆசை… கல்யாணம் ஆன 2 நாளில் விருந்துக்கு வந்த இடத்தில் அரங்கேறிய சம்பவம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்க��ண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2008/09/blog-post_05.html", "date_download": "2018-12-10T15:43:11Z", "digest": "sha1:JJZNUCRTLR3DBHGJUWDETNACFAQNZXL7", "length": 8209, "nlines": 53, "source_domain": "www.desam.org.uk", "title": "மனிதாபிமானம்???? | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » மனிதாபிமானம்\nபீகாரின் கோசி நதி கரைகளை உடைத்துக்கொண்டு 12 லட்சம் பேர் தங்கள் வீட்டையும், உடமைகளையும் இழந்து நிற்கின்றனர்.\nஇந்நிலையில் சமூகத்தின் எல்லாப் பிரிவுகளுக்கான சலுகைகளும் தாழ்த்தப்பட்டவர்கள் கடைசியாகக் கிடைப்பதுபோல, வெள்ள மீட்புப் பணியில் உயர் சாதிக்காரர்கள் காப்பாற்றப்பட்டு இறுதியாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nபர்வான் என்னும் 43 வயதான தாழ்த்தப்பட்ட கிராமத் தலைவர் என்பதால் முதல் மீட்புப் படகில் அழைத்து வரப்பட்டார். அவருடைய மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் பின்னர் வருவார்கள் என்று உறுதி கூறப்பட்டும் அவர் காத்துக் கிடந்ததே மிச்சம்.\nஆறு நாட்களாகியும் அவரது குடும்பத்தினரும் சமூகத்தினரும் கிராமத்திலிருந்து அழைத்து வரப்படவேயில்லை. திரிவேணிகஞ்சில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர் அனைவரும் பாலத்தின் மூலையில் தள்ளி நிற்கவைக்கப்பட்டு கிராமத்தின் உயர் சாதியினர் மற்றும் பணக்காரர்கள் மட்டுமே படகில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.\nநாள்கணக்கில் 200 பேருக்கு மேல் உணவு, நீரின்றி கூரைகளின் மேல் தவித்து கிடக்க இரண்டு குழந்தைகள் தவறி விழுந்து வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர். பஞ்சாபில் பணியாற்றும் ஒரு தாழ்த்தப்பட்ட கூலித் தொழிலாளி தனது கிராமத்துக்கு விரைந்து தனது குடும்பத்தினரைப் பார்க்க முயன்றும் முடியவில்லை. காரணம் தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் கிராமங்களுக்கு படகுகள் அனுப்பப்படவில்லை.\nஆனால், தாழ்த்தப்பட்டவர்கள் பொய் சொல்வதாக ஒரு மாநில அரசு அதிகாரியும் தாழ்த்தப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுவது உண்மைதான் என்று மற்றொரு அதிகாரியும் கூறுகின்றனர். இப்படிப்பட்ட பெரும் வெள்ளச் சூழ்நிலையில் ஏழை, பணக்காரர் யார் என்று அடையாளம் கண்டுபிடிக்க முடியாது என்று மற்றொருவர் கூறுகிறார்.\nஇந்தியாவில் சாதி உணர்வுகள் மேலோங்கி இருப்பதால் மீட்புப் பணியாளர்கள் தங்களுடைய சாதியினருக்கே முக்கியத்துவம் அளிப்பதாக புதுடில்லி சாதிப் பிரச்சனை ஆய்வாளர் சந்திரபன் பிரசாத் தெரிவிக்கிறார்.\nஅரசு அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்ட பல தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் குடும்பத்தினரைத் தேடி கழுத்தளவு நீரில் அவர்களைத் தேடி செல்கின்றனர். காந்தி கூறடியபடி நாங்கள் எல்லாம் ஹரிஜன்கள் தானே என்று தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.\nமனிதர்கள் வெள்ளத்தில் உயிருக்கு பிணங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும்போதுகூட ஏழ்மையானவன், பணக்காரன், தாழ்த்தப்பட்டவன், உயர் ஜாதிக்காரன் என பிரித்துப்பார்க்கும் சமூகத்தில் எப்படித்தான் வாழ்வதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/03/03-03-2017-world-idly-day-celeberations-in-chennai.html", "date_download": "2018-12-10T16:16:03Z", "digest": "sha1:Q7GJEWODQNZVASSTVG47GRDDCBAWVAGV", "length": 14486, "nlines": 71, "source_domain": "www.karaikalindia.com", "title": "மார்ச் 30 உலக இட்லி தினம் - கொண்டாட்டங்களும் விமரிசையான ஏற்பாடுகளும் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nமார்ச் 30 உலக இட்லி தினம் - கொண்டாட்டங்களும் விமரிசையான ஏற்பாடுகளும்\nEmman Paul உலக இட்லி தினம், கட்டுரை, செய்தி, செய்திகள், world idly day No comments\nகடந்த 30-03-2015 முதல் உலக இட்லி தினம் சென்னையில் கொண்டாடப்பட்டு வருகிறது.வருடந்தோறும் நாட்கள் தவறாமல் இட்லியைத் தான் உணவாக உண்டு வருகிறோம் ஆனால் மார்ச் 30ல் மட்டும் ஏன் இன்ட்லி தினம் என்று கொண்டாடப்படுகிறது என்ற கேள்வி உங்களுக்கு எழுவது இயற்கை தான்.இதோ அதற்கான பதில் இதே மார்ச் 30ல் தான் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் தேசிய பாப்கான் தினம் கொண்டாடப்படுகிறது அதே போல சுவீடன் நாட்டிலும் இதே நாளில் தான் அவர்கள் நாட்டின் பாரம்பரிய உணவான அப்பம் தினம் கொண்டாடப்படுகிறது.அதைப்போல நம் நாட்டின் பாரம்பரிய உணவான இட்லியின் புகழை உலகுக்கு பறைசாற்றும் நோக்கத்தோடு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30ஆம் தேதி உலக இட்லி தினமாக கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.\n03-03-2017 இந்த ஆண்டு நிகழ உள்ள இட்லி தினக் கொண்டாட்டங்களில் நம் நாட்டின் பாரம்பரிய உணவின் உன்னதத்தை உலகமே திருப்பி பார்க்க செய்ய வேண்டும் என்ற நோக்கில் 29-03-2017 மார்ச் 29ஆம் நாள் மாலை 5:00 மணிக்கு சென்னை பாரி முனை ,ராஜா அண்ணாமலை மன்றத்தில் இட்லி கண்காட்சி நடைபெற உள்ளது.இந்த இட்லி கண்காட்சியில் 2,500 வகையான இட்லிக்கள் இடம்பெற உள்ளனவாம் .இது உலக சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த இட்லி கண்காட்சியில் திரைப்பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கலந்துக் கொண்டு பலவகையான இட்லிகளை சுவைப்பதோடு சமையல் குறிப்புகளையும் கேட்டறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி நம் நாட்டு பாரம்பரிய உணவின் பெருமையை உலகறிய செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஇ���்த இட்லி தினக் கொண்டாட்டங்கள் குறித்த தகவலை எனது நன்பர் ஒருவர் சில தினங்களுக்கு முன் முகநூலில் பகிர்ந்து இருந்தார் உடனே அதைப்பற்றி இந்த தளத்தில் பதிவிட வேண்டும் என்று நினைத்தேன்.அதன் பின்னர் இந்த இட்லி தினம் குறித்து பல தகவல்களை தேடி எடுத்து அவற்றில் ஒரு சிலவற்றை இந்த பதிவில் மொழிபெயர்த்து வழங்கியிருக்கிறேன்.\nநம் தளத்தை பொருத்தவரையில் பதிவுகளில் கொஞ்சமாவது சமூக அக்கறையும் பொதுவுடைமை கருத்தும் நிறைந்திருக்க வேண்டும் என்பதைத் தான் விரும்புவோம்.அந்தவகையில் தற்போதைய காலகட்டத்தில் இட்லி தான் சிறந்த காலை உணவு என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது ஆனால் அது தான் ஆதி தமிழனின் பாரம்பரிய உணவு என்பதை ஏற்க முடியாது.இட்லி என்றால் என்னவென்று கேட்கும் இன்றைய இளைய தலைமுறையின் ஒரு பிரிவினருக்காக அதன் பெருமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இட்லி தினத்தை விமரிசையாக கொண்டாடும் அதே வேளையில் அதனுடைய பயன்பாடு உன்ன உணவின்றி தவிக்கும் மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.அதை ஒரு வேண்டுக்கோளாகவும் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் முன் வைக்கிறோம்.\nஉலக இட்லி தினம் கட்டுரை செய்தி செய்திகள் world idly day\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை ���ை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-12-10T15:35:34Z", "digest": "sha1:65SSKETPCUDUDPAP4FKALFMHCE4UPHDL", "length": 8674, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கடமை | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nகாட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nசிறிது நேரத்தில் கடமைகளை பெறுப்பேற்பார் மஹிந்த\nமஹிந்த ராஜபக்ஷ பிரமதராக தனது கடமைகளை சற்று நேரத்தில் பெறுக்பேற்கவுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nகடமைக்கு திரும்பாதோர் சேவையிலிருந்து விலக்கப்படுவர்\nஇன்று கடமைக்கு திரும்பாதோர் அனைத்து ரயில் பணியாளர்கள் அனைவரும் சேவையில் இருந்து விலகியவர்களாகக் கருதப்படுவரென அறிவிக்கப்...\nதேர்தல்கள் கடமைகளுக்குப் பொறுப்பாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன\nநடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை முன்னிட்டு, தேர்தல்கள் கடமைகளுக்கு பொறுப்பாக, பொலிஸ் நிர்வாகத்துக்கு பொறுப்பான...\nமட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரச அதிபர் தனது கடமைகளை பெறுப்பேற்றார்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள எம்.உதயகுமார் இன்று வியாழக்கிழமை காலை தனது கடமைகளை பொ...\nஉப பொலிஸ் பரிசோதகர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை\nமுல்லேரியா பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகரொருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண...\nகடற்படைக்கு புதிய கட்டளைத் தளபதி நியமனம்\nஇலங்கை கடற்படையின் புதிய கட்டளைத் தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்ப...\nமின்சார சபை அதிரடி அறிவிப்பு \nஓய்வுபெற்ற தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் வாகன சாரதிகளை உடனடியாக சேவைக்கு வருமாறு மின்சாரபை அழைப்பு விடுத்துள்ளது.\n'' காணா­மல்­போ­னோரின் உற­வு­களின் கண்­ணீரை துடைக்க அரசு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் ''\nகாலத்தை கடத்திக் கொண்­டி­ருக்­காமல் ஏதா­வது ஒரு பொறி­மு­றையை முன்­னெ­டுத்து காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்­களின் கண்­ணீரை...\nஅனைவரையும் கடமைக்கு திரும்புமாறு ஜனாதிபதி கோரிக்கை : கடமைக்கு திரும்பாதோர் தாமாகவே விலகியதாக கருதப்படுவர்\nபொதுமக்களின் நலன்கருதி அனைவரும் பணிக்குத்திரும்புமாறு பெற்றோலியத்துறை ஊழியர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுக...\nமக்களே அவதானம் : 80 ஆயி­ரத்தை தாண்­டி­யது டெங்கு நோயாளர்கள் எண்­ணிக்கை\nநாட்டில் வேக­மாக பர­வி­வரும் டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்டோர் எண்­ணிக்கை 80 ஆயி­ரத்தை தாண்­டி­யுள்­ளது. அதன்­படி டெங...\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/11215902/The-junk-warehouse-has-been-imprisoned-for-vehicles.vpf", "date_download": "2018-12-10T16:04:36Z", "digest": "sha1:YQGPFBW56C5KSMYCSHZ3BKDM53NKYXFQ", "length": 13861, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "The junk warehouse has been imprisoned for vehicles impounded by the panchayats || குப்பை கிடங்கில் காட்டாத்துறை ஊராட்சி கழிவுகளை கொட்டிய வாகனங்கள் சிறைபிடிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு\nகுப்பை கிடங்கில் காட்டாத்துறை ஊராட்சி கழிவுகளை கொட்டிய வாகனங்கள் சிறைபிடிப்பு + \"||\" + The junk warehouse has been imprisoned for vehicles impounded by the panchayats\nகுப்பை கிடங்கில் காட்டாத்துறை ஊராட்சி கழிவுகளை கொட்டிய வாகனங்கள் சிறைபிடிப்பு\nபத்மநாபபுரம் நகராட்சி குப்பை கிடங்கில், காட்டாத்துறை ஊராட்சி கழிவுகளை கொட்டிய வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபத்மநாபபுரம் நகராட்சிக்கு உள்பட்ட குப்பை கிடங்கு, தக்கலை அருகே மருந்துகோட்டை பகுதியில் உள்ளது. இங்கு நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுவது வழக்கம். நேற்று காட்டாத்துறை ஊராட்சியில் சேகரிப்பட்ட கழிவுகளை ஏற்றி கொண்டு 4 வாகனங்கள் குப்பை கிடங்குக்கு வந்தன. அந்த வாகனங்களுடன் ஊராட்சி அலுவலர் சுஜனும் உடன் வந்திருந்தார்.\n2 வாகனங்கள் குப்பைகளை கொட்டிவிட்டு சென்றன. மீதமுள்ள 2 வாகனங்கள் குப்பைகளை கொட்டிய போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு கூடினர்.\nஅவர்கள் குப்பை கிடங்கின் கேட்டை மூடி 2 வாகனங்களையும் சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பத்மநாபபுரம் நகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் காட்டத்துறை ஊராட்சி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து தக்கலை போலீசார் அங்கு சென்றனர். போலீசார் குப்பை கிடங்கின் நுழைவு வாயிலை பூட்டிவிட்டு இருதரப்பினரையும் பேச்சுவார்த்தைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பேச்சுவார்த்தையின் போது, காட்டாத்துறை அலுவலர் சுஜன் கூறும் போது, நகராட்சி குப்பை கிடங்கில் கழிவுகளை கொட்டுவதற்கு கூடுதல் கலெக்டர் அனுமதி வழங்கியுள்ளதாக கூறினார்.\nஇதையடுத்து குப்பை கிடங்கிற்குள் பூட்டி வைக்கப்பட்ட 2 வாகனங்களையும் போலீசார் விடுவித்தனர். அதன்பின்பு, அந்த வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.\nஇந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nமறுசுழற்சி இன்று பெரும் வணிகமாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது.\n2. நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீ அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராட்டம்\nநாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.\n3. கரூர் நகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீ\nகரூர் நகராட்சி குப்பை கிடங்கில் திடீரென தீ பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.\n4. குப்பையை அகற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத்தொகை வழங்க நடவடிக்கை\nபெங்களூருவில் குப்பையை அகற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் இணை கமிஷனர் தெரிவித்தார்.\n5. ஊட்டி கிடங்கில் அனுமதி மறுப்பு: கூடலூரில் குவியும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு\nஊட்டி கிடங்கில் அனுமதி மறுத்ததால் கூடலூரில் குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதி அடைந்துள்ளனர்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. பல்லட��் அருகே காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை\n2. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொன்ற சித்தப்பா கைது\n3. மூலனூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்; குழந்தை பலி - 5 பேர் படுகாயம்\n4. ஒரே எண்ணில் இருவருக்கு பான்கார்டு; 2 பேரின் பெயர் –பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருக்கும் அதிசயம்\n5. சிரமம் தரும் சிறுநீரக கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/09035349/Trying-to-selfie-on-the-train--College-student-kills.vpf", "date_download": "2018-12-10T16:15:20Z", "digest": "sha1:37E2GIUDZGFI4OEP6CIMHX6TCIXVPTGU", "length": 14053, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Trying to selfie on the train College student kills || ரெயில் மீது ஏறி ‘செல்பி’ எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு\nரெயில் மீது ஏறி ‘செல்பி’ எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் பலி\nரெயில் மீது ஏறி நின்று ‘செல்பி’ எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் மீது மின்கம்பி உரசியதால் உடல் கருகி பலியானார்.\nபதிவு: செப்டம்பர் 09, 2018 04:45 AM\nநீலகிரி மாவட்டம் மசினகுடியை சேர்ந்த சசிதரன் என்பவருடைய மகன் ஸ்ரீஹரி (வயது 18). இவர் கோவையில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி, ஒரு கல்லூரியில் பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்துவந்தார். ஸ்ரீஹரி தனது நண்பர்கள் 5 பேருடன் டீ குடிப்பதற்காக நேற்று அதிகாலை 3.30 மணியளவில் வெளியே சென்றார்.\nஅவர்கள் பீளமேடு ரெயில் நிலையம் அருகே நடந்து சென்றபோது அங்கு கோவையை நோக்கி வந்த சரக்கு ரெயில் சிக்னலுக்காக நின்றுகொண்டு இருந்தது.\nஸ்ரீஹரி அந்த சரக்கு ரெயில் மீது ஏறி செல்பி எடுப்பதற்காக ரெயிலில் இருந்த படிக்கட்டு மீது ஏறினார். அவருடைய நண்பர்கள் வேண்டாம் என்று கூச்சலிட்டும் அதை பொருட்படுத்தாமல் ரெயில் மீது ஏறி நின்று செல்போனில் ‘செல்பி’ எடுக்க முயன்றார்.\nஅப்போது அங்கு மேலே சென்ற உயரழுத்த மின்சார ஒயர் ஸ்ரீஹரியின் தலையில் உரசியதாக தெரிகிறது. உடனே அவரை மின்சாரம் தாக்கியதில் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்த��ர்.\nகண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த நண்பர்கள் ஸ்ரீஹரியின் உடலை பார்த்து கதறி அழுதனர். கோவை ரெயில்வே போலீசார் விரைந்து சென்று ஸ்ரீஹரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. மாணவி மாடியில் இருந்து குதித்து சாவு: பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் முற்றுகை போராட்டம்\nசெல்போன் உபயோகித்ததை கண்டித்ததால் பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவி இறந்தார். இதையொட்டி மாணவர்கள் பள்ளி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. மதுரை அருகே தொழிலாளி வெட்டிக் கொலை; போலீஸ் தேடும் வாலிபரின் அண்ணன் திடீர் சாவு\nசோழவந்தான் அருகே முன்விரோதத்தில் கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக தேடப்படும் வாலிபரின் அண்ணன் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.\n3. மோட்டார் சைக்கிள் கால்வாய்க்குள் பாய்ந்தது; தொழிலாளி பலி ஆரல்வாய்மொழி அருகே பரிதாபம்\nஆரல்வாய்மொழி அருகே மோட்டார்சைக்கிள் கால்வாய்க்குள் பாய்ந்தது. இதில் தொழிலாளி பரிதாபமாக பலியானார்.\n4. திருவண்ணாமலை அருகே ஓடும் ரெயிலில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பெண் நடுவழியில் அபாய சங்கிலியை இழுத்து ரெயில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு\nமன்னார்குடியில் இருந்து திருப்பதி சென்ற ரெயிலில் ரத்த வெள்ளத்தில் பெண் பிணமாக கிடந்தார். அந்த ரெயிலில் சென்றவர்கள் அபாய சங்கிலியை இழுத்து நடுவழியில் ரெயிலை நிறுத்தியதால் பரபரப்பு ஏறபட்டது.\n5. கத்தியை காட்டி மிரட்டி தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறிக்க முயற்சி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது\nசென்னை தரமணி பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறிக்க முயற்சி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. பல்லடம் அருகே காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை\n2. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொன்ற சித்தப்பா கைது\n3. மூலனூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்; குழந்தை பலி - 5 பேர் படுகாயம்\n4. ஒரே எண்ணில் இருவருக்கு பான்கார்டு; 2 பேரின் பெயர் –பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருக்கும் அதிசயம்\n5. சிரமம் தரும் சிறுநீரக கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/12497-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?page=345&tab=comments", "date_download": "2018-12-10T16:06:56Z", "digest": "sha1:CI7FTIVMKE3MAYVTI4XFGEDI4JTAHAA4", "length": 5835, "nlines": 179, "source_domain": "www.yarl.com", "title": "பிறந்தநாள் வாழ்த்துக்கள்! - Page 345 - வாழிய வாழியவே - கருத்துக்களம்", "raw_content": "\nவல்வை சகாறா, ரகுநாதன் ஆகியோருக்கு...\nசசியின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nமாதங்களில்... பிறந்தநாளை கொண்டாடிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் ஆசிகளும் உரித்தாகட்டும்\nகிருமி, ரோமியோ, புரட்சிகர தமிழ்த் தேசியன், பெருமாள், இணையவன், தனிக்காட்டு ராஜா, ஈழப்பிரியன், தமிழரசு, பாஞ்ச், வெட்டுக்கிளி, ரதி மற்றும் ராவய , கு.சா, நிலாமதி அக்கா, இலையான் கில்லர், மற்றும் சச்சு ஆகியோருக்கு மனமுவந்த நன்றிகள்.\nபிறந்தநாளை மறைப்பம் என்று பார்த்தா நடக்காது போல.... இல்ல வரவர வயசு ஏறிக்கொண்டு போவதை அதுதான் அடிக்கடி வந்து ஞாபகப்படுத்தித் தொலைக்குது... ச்சா ஒருத்தரும் என்றும் பதினாறாக இருக்க வாழ்த்தேல்லை....\nநம்ம பிறந்தநாளை யாரும் மறக்கவிடாமல் இருக்கும் ரகுவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்\nசசி, குமாரசாமி, நிலாமதி மற்றும் தமிழ்சிறிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.\nபிந்தி வாழ்த்தினாலும், மனமார வாழ்த்துகிறேன், பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகாரா\nதமிழரசுக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_70.html", "date_download": "2018-12-10T14:49:58Z", "digest": "sha1:KFWPUCTT7L6DGNQIWNVM3FWREZLRNH7H", "length": 7112, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "‘வேண்டாம்’ வேலைத்திட்டத்தின் ஒன்பதாவது நாள் இன்று - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest செய்திகள் ‘வேண்டாம்’ வேலைத்திட்டத்தின் ஒன்பதாவது நாள் இன்று\n‘வேண்டாம்’ வேலைத்திட்டத்தின் ஒன்பதாவது நாள் இன்று\nதகுதியானவர்களை மட்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதன் முக்கியத்துவம் தொடர்பில் ‘வேண்டாம்’ என்ற தலைப்பில் மக்களை தெளிவூட்டும் விழிப்புணர்வு திட்டத்தின் ஒன்பதாவது நாள் இன்றாகும்.\nமட்டக்களப்பு செங்களடி மற்றும் மஹஓயா ஆகிய பகுதிகளில் இன்று மக்களை தெளிவூட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன.\nஹம்பந்தோட்டை தங்கல்ல,திக்வெல்ல மற்றும் குடாவெல்ல பகுதிகளிலும் தெளிவூட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன.\nநியூஸ்பெஸ்ட், சக்தி, சிரச மற்றும் கெஃபே அமைப்பு ஆகியன இணைந்து இந்த விழிப்புணர்வுத் திட்டத்தை முன்னெடுத்துள்ளன.\nபாராளுமன்றத்திற்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும்போது, வாக்காளர்களின் கடமைகள் மற்றும் நிராகரிக்கப்படாத வகையில் எவ்வாறு வாக்கினை அளிப்பது என்பது தொடர்பிலும் இதன்போது மக்கள் தெளிவூட்டப்படவுள்ளனர்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vijaykanth4.html", "date_download": "2018-12-10T14:59:28Z", "digest": "sha1:542ODICD6UGXIYKV2PRYIO7E7ERDWTMG", "length": 11443, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மதுரை மாநாடு: விஜயகாந்த் தீவிர ஏற்பாடுகள் | Vijaykanth to launch party in September - Tamil Filmibeat", "raw_content": "\n» மதுரை மாநாடு: விஜயகாந்த் தீவிர ஏற்பாடுகள்\nமதுரை மாநாடு: விஜயகாந்த் தீவிர ஏற்பாடுகள்\nநடிகர் விஜயகாந்தின் அரசியல் பிரவேச மாநாட்டிற்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கி விட்டன. நேற்று மதுரை வந்த அவர்,மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட்டு தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார்.\nசெப்டம்பர் மாதம் 14ம் தேதி மதுரையில் நடைபெறும் ரசிகர் மன்ற மாநாட்டில் தனது அரசியல் பிரவேசம் குறித்துஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போவதாக நடிகர் விஜயகாந்த் கூறியிருந்தார். இதையடுத்து அவரது நடவடிக்கைகளை தமிழகஅரசியல்வாதிகள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.\nவிஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தை பலர் வரவேற்றாலும், அவருக்கு பலமுனைகளில் இருந்து எதிர்ப்பும் வந்தது. இதை அவர்வெளிப்படையாகவே கூறினார்.\nஇந் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் விஜயகாந்த், திமுக தலைவர் கருணாநிதியை திடீரென சந்தித்தார். இந்த சந்திப்புதமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதற்கிடையே விஜயகாந்த் தனது அரசியல் பிரவேசத்திற்கு முன்னோடியாக ஊர் ஊராக சென்று ஏழைகளுக்கு நலத்திட்டஉதவிகளை வழங்கி வருகிறார். இதுமட்டுமல்லாமல் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடுமாறும் தனது மன்றத்தினருக்குவிஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.\nஇந் நிலையில் மதுரை மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விஜயகாந்த் முடுக்கி விட்டுள்ளார். இந்த மாநாட்டிற்காகமதுரை திருப்பரங்குன்றம் அருகே மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தோப்பூர் ஆஸ்டின்பட்டியில சுமார்70 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nமாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிடுவதற்காக விஜயகாந்த் நேற்று மதுரை வந்தார். இடத்தை பார்வையிட்ட பிறகு அவர்தனது மன்ற நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார். இதன் பிறகு விஜயகாந்த் சென்னை புறப்பட்டு சென்றார்.\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறா��் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதிமுகவில் இணைந்தார் பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு\n“நாற்காலி”.. ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தலைப்பு இது தானா\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/07/14/", "date_download": "2018-12-10T15:36:40Z", "digest": "sha1:XOHF4YJV74XNARONSKQ3H45R3CBRIIJ5", "length": 53576, "nlines": 76, "source_domain": "venmurasu.in", "title": "14 | ஜூலை | 2015 |", "raw_content": "\nநாள்: ஜூலை 14, 2015\nநூல் ஏழு – இந்திரநீலம் – 44\nபகுதி எட்டு : குருதியும் காந்தளும் – 2\nதுவாரகையின் தோரணவாயிலின் நிழல் பாலை மணலில் பெரிய வில் போல விழுந்துகிடந்தது. மாந்தளிர் என மின்னிய உடல்களுடன் புரவிகள் ஒவ்வொன்றாக அந்நிழலை தம் உடலில் வாங்கி இருண்டு பின் கடந்து ஒளிர்ந்து மறுபக்கம் சென்றன. தோரணவாயிலில் இருந்த சிற்பங்களின் நிழல்வடிவங்கள் குளம்புச்சுவடுகளும் கால்சுவடுகளும் கலந்து அசைவற்ற அலைப்பரப்பு என கிடந்த மென்மணலில் விழுந்திருந்தன. சிறகுவிரித்த கருடனின் மேல் புரவி ஒன்று நடந்து செல்ல அதன் முதுகில் கருடனின் சிறகு வருடிச் சென்றது.\nதிருஷ்டத்யும்னன் அருகே சென்றதும் புரவியைத் திருப்பி பருந்தை மிதிக்காமல் சுற்றி உள்ளே சென்றான். தோரணவாயிலின் தூண்முகப்பில் இருந்த வாயிற்காவலர் சிற்பங்களின் கால்கள் பேருருக்கொண்டு தலைக்கு மேல் எழுந்தன. அவற்றிலணிந்திருந்த கழல்கள் மட்டுமே விழிகளுக்குத்தெரிந்தன. அண்ணாந்து நோக்கியபோது வளைவின் நடுவே கட்டபட்டிருந்த பெரிய கண்டாமணியின் நாக்கின் இரும்பு உருளை கோபுரக் கலசமென தெரிந்தது. அங்கே குளவிக்கூடுகள் அன்னைப்பன்றியின் அகிடுகள் போல தொங்கின.\nகுதிரைக்குளம்படி ஒலிக்க அவனருகே வந்துநின்ற படைத்தலைவன் தலைவணங்கினான். அவனை ஒருகணம் நோக்கியபின் “இறக்குங்கள்” என்றான் திருஷ்டத்யும்னன். மேலும் ஒரு கணம் தயங்கி அவன் திரும்பிப் பார்க்கையில் படைத்தலைவன் வெறித்த விழிகளுடன் அசையாமல் நிற்பதை கண்டான். “என்ன” என்றான். “இங்கு அவ்வழக்கம் இல்லை பாஞ்சாலரே” என்றான் படைத்தலைவன். “என் வழக்கங்களை எங்கிருந்தும் நான் கற்றுக் கொள்வதில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். படைத்தலைவன் மேலும் ஏதோ சொல்ல வாயசைத்தபின் புரவியை இழுத்து திரும்பினான். பின்னர் நெஞ்சச்சொல்லின் அழுத்தம் தாளாமல் தலை திருப்பி “பாஞ்சாலரே, யாதவகுலங்கள் இன்னமும் க்ஷத்ரியர்களாக திரளாதவர்கள். அந்தகக் குலத்தின் பெருவீரர்களில் ஒருவர் கிருதவர்மர். அவரை எந்நிலையிலும் அக்குலம் கைவிடாதென்றறிக” என்றான். “இங்கு அவ்வழக்கம் இல்லை பாஞ்சாலரே” என்றான் படைத்தலைவன். “என் வழக்கங்களை எங்கிருந்தும் நான் கற்றுக் கொள்வதில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். படைத்தலைவன் மேலும் ஏதோ சொல்ல வாயசைத்தபின் புரவியை இழுத்து திரும்பினான். பின்னர் நெஞ்சச்சொல்லின் அழுத்தம் தாளாமல் தலை திருப்பி “பாஞ்சாலரே, யாதவகுலங்கள் இன்னமும் க்ஷத்ரியர்களாக திரளாதவர்கள். அந்தகக் குலத்தின் பெருவீரர்களில் ஒருவர் கிருதவர்மர். அவரை எந்நிலையிலும் அக்குலம் கைவிடாதென்றறிக\n“ஆம், நாட்டைவிட குடியை முதன்மையெனக் கருதும் வழக்கமே மீண்டும் மீண்டும் நிலையழியச் செய்கிறது யாதவர்களை. குலங்களுக்கு அப்பால் நிகரற்ற வல்லமை கொண்ட மன்னனொருவன் அமையவேண்டிய காலப்புள்ளி இது. முன்னூறு ஆண்டுகளுக்குமுன் ஐங்குலங்களும் அவ்வாறு உருகி இணைந்துதான் பாஞ்சால நாடு உருவாகியது. படைத்தலைவரே, வஞ்சத்தை எந்நிலையிலும் அரசன் பொறுத்துக் கொள்ளலாகாது. முழுமையான அடிபணிதல் வழியாகவே அவன் வெற்றிகொள்ளும் படைவல்லமையை உருவாக்கிக்கொள்ள இயலும். அதற்கு வஞ்சகர்கள் ஒருவர்கூட எஞ்சியிராது தண்டிக்கப்படவேண்டும். அத்தண்டம் ஒவ்வொருவர் கனவிலும் வந்து அச்சுறுத்தும்படி அமையவேண்டும்” என்றான்.\nபடைத்தலைவன் “அவரைக் கொன்று சடலத்தை கொண்டுசெல்லலாம் பாஞ்சாலரே” என்றான். “வீரனுக்கு இறப்பென்பது மிக எளியது. அது ஒரு தொடக்கம் மட்டுமே. சொல்லில் என்றுமென எஞ்சியிருப்பது புகழ் மட்டுமே. படைத்தலைவரே, வீரனின் வாழ்க்கை என்பது அவன் இறப்பில் தொடங்கி புகழ் விரிய விரிய வளர்கிறது. இன்று கிருதவர்மன் இறந்தாக வேண்டும். அதற்கு முன் அவன் புகழ் இறக்க வேண்டும். இந்நகரத்தெருக்களில் அவனை நோக்கிச் சூழும் ஏளனச் சொற்கள் மட்டுமே இனி சூதர் பாடல்களில் எஞ்சவேண்டும். அதுவே நாடாளும் க்ஷத்ரியர் கண்டடைந்த வழி. இனி யாதவரின் வழியும் அதுவாகவே இருக்கட்டும்” என்றான் திருஷ்டத்யும்னன். பின்பு கையசைத்து “கொண்டு வாருங்கள்” என்றபின் புரவியை இழுத்து தோரணவாயிலுக்குள் நுழைந்தான்.\nபடையின் பின்பக்கம் மூடுவண்டியின் கதவைத் திறந்து உள்ளிருந்து கைகள் பின்னால் சேர்த்துக் கட்டப்பட்ட கிருதவர்மனை வீரர்கள் இறக்குவதை ஒலிகள் வழியாகவே அறிந்தான். திரும்பி நோக்காமல் நிமிர்ந்த தலையுடன் துவாரகைக்குச் செல்லும் பெருவழியினூடாக சீர்நடையிட்டு சென்றான். அவனை நோக்கி துவாரகையின் முதல் காவல் மாடத்திலிருந்த காவல்தலைவனும் நான்கு படைவீரர்களும் வந்தனர். படைமுகப்பில் சென்ற கொடிக்காரனிடம் முறைமைசொல்லி வணங்கி ஓரிரு சொல்கொண்டு மலர்ந்த முகத்துடன் விழிதூக்கிய அவர்கள் திகைப்பதை திருஷ்டத்யும்னன் கண்டான். ஒவ்வொரு கண்களிலும் எண்ணையில் நெருப்பு பற்றிக்கொள்வது போல ஒளி எழுந்தது. அவற்றை நோக்கியபடியே அவன் அணுகினான்.\nகாவலர்தலைவன் தலைவணங்கி “இளவரசே…” என்றான். திருஷ்டத்யும்னன் “எனக்குரிய முறைமை வாழ்த்து தங்களால் சொல்லப்படவில்லை காவலர்தலைவரே” என்றான். காவலர்தலைவன் திடுக்கிட்டுத் திரும்பி “ஆம். பொறுத்தருள்க பாஞ்சால இளவரசரை துவாரகை வரவேற்கிறது. தங்கள் கால்களை நகர் தீண்ட அழைக்கிறது” என்று சொல்லி முறைப்படி மும்முறை தலைவணங்கினான். “துவாரகையும் அதையாளும் மாமன்னரும் வெல்க பாஞ்சால இளவரசரை துவாரகை வரவேற்கிறது. தங்கள் கால்களை நகர் தீண்ட அழைக்கிறது” என்று சொல்லி முறைப்படி மும்முறை தலைவணங்கினான். “துவாரகையும் அதையாளும் மாமன்னரும் வெல்க” என்று மறுமுறைமை சொன்ன திருஷ்டத்யும்னன் “பின்னால் வருபவனை அவ்வண்ணமே இந்நகரத் தெருக்களில் கொண்டு செல்ல நான் ஆணையிடுகிறேன்” என்றான். காவலர்தலைவன் “இளவரசே…” என்றபின் மேலும் சொல்ல இயலாது தத்தளித்து “ஆம்” என்றான்.\nதிருஷ்டத்யும்னன் கோட்டை நோக்கிச்சென்ற மையப் பாதையில் இருபக்கமும் படைவீரரும் நகர் நுழையும் வணிகரும் பாலைநிலமக்களும் சுற்றிலும் வர சென்று கொண்டிருக்கும்போது முற்றிலும் தனித்தவனாக தன்னை உணர்ந்தான். அவனை விலக்கி நோக்கும் பல்லாயிரம் பார்வைகளால் சூழப்பட்டிருந்தான். ஒவ்வொரு மயிர்க்காலும் விழிகளை உணர்ந்தது. அவ்வழுத்தத்திற்கு எதிராக தசைகளை இறுக்கி, தலையை நிமிர்த்தி, காற்றை எதிர்கொள்பவன் போல அவன் சென்றான். அவனுக்குப் பின்னால் ஓசைகள் வலுத்து வலுத்து வந்தன. பெருங்கூட்டத்தில் மதம்கலைந்த யானை புகுந்ததுபோல என்று எண்ணிக்கொண்டான்.\nவண்டிகள் நிரையழிந்து விலகி வழிவிட, அவற்றில் எழுந்து நின்ற வணிகர்களும் வினைவலரும் ஏவலரும் வியந்து குரலெழுப்ப, அவனது சிறுபடை சாலையில் ஊர்ந்தது. துவாரகையின் கற்கோட்டைமுகப்பு தெரிந்ததும் திருஷ்டத்யும்னன் பெருமூச்சு விட்டான். இதற்குள் செய்தி துவாரகையை அடைந்திருக்கும். முகப்பில் கொடிகளுடன் மெல்ல நடந்த அவனுடைய குதிரை வரிசை கோட்டைமுகப்பை அடைந்தது. கோட்டையின் உச்சிக் கொத்தளங்கள் நிழல் வடிவாக விழுந்து கிடந்த சாலை நீர் போல நெளிவதாகத் தோன்றியது.\nஇத்தனை தொலைவு இப்பாதைக்கென்று ஏன் நான் முன்பு அறிந்திருக்கவில்லை ஒவ்வொரு அடியிலும் இதன் தொலைவு நீண்டு விரிகிறது. இதை ஏன் செய்கிறேன் ஒவ்வொரு அடியிலும் இதன் தொலைவு நீண்டு விரிகிறது. இதை ஏன் செய்கிறேன் இந்த யாதவகுலத்து வஞ்சகனை ஒறுத்து இந்தத் தொல்குடிகளை தொகுத்து படைகளாக மாற்றும் பொறுப்பு எனக்கெதற்கு இந்த யாதவகுலத்து வஞ்சகனை ஒறுத்து இந்தத் தொல்குடிகளை தொகுத்து படைகளாக மாற்றும் பொறுப்பு எனக்கெதற்கு என் பின்னால் ஒருவன் தன் குலமழிந்து தன்மதிப்பழிந்து உடலுருகி நின்று கொண்டிருக்கிறான். அவனுடன் எனக்கேது பகை என் பின்னால் ஒருவன் தன் குலமழிந்து தன்மதிப்பழிந்து உடலுருகி நின்று கொண்டிருக்கிறான். அவனுடன் எனக்கேது பகை திரும்பி நோக்கும் அவாவை திருஷ்டத்யும்னன் கடிவாளத்தை இறுகப் பற்றுவதனூடாக வென்றான். திறந்த தேரின் தட்டில் அதன் இடத்தூணில் கைகள் ச��ர்த்து பின்னால் கட்டப்பட்டு இடையில் ஒற்றை ஆடையுடன் கலைந்த குழலுடன் உடலெங்கும் புழுதியும் உலர்ந்த குருதியும் வியர்வையில் கலந்து கரைந்து வழிய, தலை குனிந்து நின்றிருப்பான். நிமிர்ந்து எவரையும் பார்க்கும் துணிவை அவன் கொண்டிருக்கமாட்டான்.\nஅத்தருணத்தில் நிமிர்ந்து பார்க்க முடிந்தால் அனைத்தையும் வென்றுவிடலாம் என்று தோன்றியது. ஆனால் அதற்கு தன் செயல்மேல் முழு நம்பிக்கை இருந்திருக்க வேண்டும். அழுக்கற்றது என தன் அகத்தை எண்ணியிருக்க வேண்டும். கிருதவர்மனோ அவன்விழிகளை சந்திப்பதையே தவிர்த்தவன். திருஷ்டத்யும்னன் பெருமூச்சு விட்டான். அத்தனை நேரம் கிருதவர்மனைப் போலவே தேர்த்தட்டில் கைகள் கட்டப்பட்டு தலை குனிந்து நின்று கொண்டிருந்தது தானே என்றுணர்ந்தான். சியமந்தகத்துடன் சென்ற ஒவ்வொருவருமாகவும் தன் உள்ளம் ஏன் நடிக்கிறது அஞ்சி ஓடி கோழை என்று ஆகி பிடிபட்டு இழிவுண்டு நின்றிருக்கும் இவனாக நானும் ஏன் என்னை நோக்கிக் கொண்டிருக்கிறேன்\nஇந்த எண்ணங்களைத்தான் என் புரவி அடிமேல் அடிவைத்து கடந்து கொண்டிருக்கிறது. கணம் கணமென பெருகும் இந்த எண்ணவெளியை எண்ணி எண்ணி வைக்கும் அடிகளால் கடப்பது எப்படி கோட்டை வாயிலில் நின்றிருந்த காவலர்கள் திகைத்த விழிகளுடன் படைக்கலங்களை இறுகப்பற்றியிருந்த கைகளுடன் நின்று அவனைக் கடந்து பின்னால் வந்து கொண்டிருந்த கிருதவர்மனை நோக்கினர். எவனோ ஒருவன் “கிருதவர்மர் அல்லவா கோட்டை வாயிலில் நின்றிருந்த காவலர்கள் திகைத்த விழிகளுடன் படைக்கலங்களை இறுகப்பற்றியிருந்த கைகளுடன் நின்று அவனைக் கடந்து பின்னால் வந்து கொண்டிருந்த கிருதவர்மனை நோக்கினர். எவனோ ஒருவன் “கிருதவர்மர் அல்லவா” என்றான். இன்னொருவன் “அந்தகக் குலம் இதை ஒரு போதும் பொறுத்துக் கொள்ளாது” என்றான். அது அவன் கேட்க சொல்லப்பட்டது.\nபுரவியில் அருகே அணுகிய திருஷ்டத்யும்னனை திரும்பிநோக்கிய கோட்டைக்காவலன் “இளவரசே…” என்று தவித்து கை நீட்டி சுட்டினான். “என் ஆணை அது” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆனால்…” என்று அவன் ஏதோ சொல்லவர கைநீட்டித் தடுத்து “என் ஆணை” என்று மீண்டும் திருஷ்டத்யும்னன் சொன்னான். அவன் தலைவணங்கி கைகாட்ட கோட்டைமேல் பெருமுரசும் கொம்புகளும் ஓசையுடன் எழுந்தன.\nவென்று திரும்பும் படைகளை எதிர் கொ���்வதற்காக எழும் முரசின் முத்துடித் தாளம். ஆனால் வாழ்த்தொலிகள் எழவில்லை. மேலிருந்து அரிமலர் பொழியவும் இல்லை. கோட்டைக்காவலரும் சூழ்ந்திருந்த வணிகரும் பிறரும் சிலையென செதுக்கப்பட்ட விழிகளுடன் கிருதவர்மனை நோக்கி நின்றனர். கோட்டைக்குள் நுழைந்து சுங்க மாளிகையை அடைந்து திருஷ்டத்யும்னன் பெருமூச்சுடன் நின்றான். தோள்தாளாத எடையுடன் வந்தது போல உடல் களைத்திருந்தது. அவனை நோக்கி வந்த காவலனிடம் “இளைய யாதவரிடம் நான் வந்துவிட்ட செய்தியை சொல்க எப்போது அவை புக வேண்டும் என்றறிய விழைகிறேன்” என்றான். காவலன் தலை வணங்கி “இப்போதே சென்று அறிவிக்கிறேன் பாஞ்சாலரே” என்றான்.\nஅவன் சென்ற பிறகு திருஷ்டத்யும்னன் பெரியதலைப்பாகையும் மீசையற்ற கொழுத்த முகமும் கொண்ட சுங்கநாயகத்தை நோக்கி திரும்பி “என்னுடன் தொடரும் படைகளுக்கான கணக்கை என் படைத்தலைவன் அளிப்பான்” என்றான். சுங்கநாயகத்தின் கண்கள் தன் கண்களை தொடவில்லை என்பதை அவன் கண்டான். அவரது கைகள் ஆடையைப் பற்றி சுழற்றி கொண்டிருந்தன. முகம் வியர்த்து மெல்லிய மேலுதட்டில் பனித்திருந்தது. திருஷ்டத்யும்னன் திரும்பி நோக்க தேர்த்தட்டில் முற்றிய வாழைக்குலைபோல கிருதவர்மனின் தலை தழைந்து தொங்கிக் கொண்டிருந்தை கண்டான். சகடங்கள் கல்லிலும் பள்ளத்திலும் விழுந்தெழுவதற்கேற்ப அவன் தலை அசைய தொங்கிய கருங்குழல் சுரிகள் காற்றில் பறந்தன. அவன் தோள்கள் வியர்வையில் பளபளத்தன.\nஅவன் நோக்குவதைக்கண்ட சுங்கநாயகம் “அவரை கொன்றிருக்கலாம் பாஞ்சாலரே” என்றான். திருஷ்டத்யும்னன் “கொன்று கொண்டிருக்கின்றேன்” என்றான். இதழ் வளைந்த புன்னகையுடன் “அவனுள் வாழும் இருண்ட தெய்வங்களை முதலில் கொல்ல வேண்டும். அதன் பின்னரே அவனை கொல்ல வேண்டும். இல்லையேல் அவனுடலில் இருந்து எழுந்து சிறகடித்து பிறர் உள்ளங்களில் சென்று சேக்கேற அத்தெய்வங்களால் முடியும். இன்று இப்பகலில் அவை முறைப்படி விண்ணேற்றம் செய்யப்படவேண்டும்” என்றான். சுங்கநாயகம் தன் மெல்லிய உதடுகளைக் கடித்து பார்வையை விலக்கிக்கொண்டார்.\nஅவர்களின் படை கோட்டையைக் கடந்ததும் திருஷ்டத்யும்னன் அதை மூன்று பிரிவுகளாகப் பிரித்து மூன்று படைத்தலைவர்களின் தலைமையில் பாசறைகளை நோக்கி அனுப்ப ஆணையிட்டான். கிளைபிரிந்து அத்திரிகளும் புரவிகள��ம் தேர்களுமாக அவை தங்கள் திசை தேர்ந்தன. ஒவ்வொருவரும் திரும்பி கிருதவர்மனை நோக்கியபடி ஓசையழிந்து அகன்றுசென்றனர். வெற்றிகொண்டு வந்த படைகளை எதிரேற்கும் குரல் எதுவும் எழவில்லை. வெற்றிக்கூக்குரலை படைகளும் எழுப்பவில்லை.\nகிருதவர்மனை ஏற்றிய தேர் தொடர பன்னிரு புரவிவீரர்களுடன் அவன் துவாரகையின் மையச்சாலைக்குள் நுழைந்தான். கோட்டைமுகப்பில் செய்தியறிந்த யாதவர்கள் கூடத் தொடங்கினர். செவியெட்டும் தொலைவில் அச்செய்தி பரவிச்செல்லும் குரலலைகள் எழுந்தன. அணுக அணுக அவர்கள் குரலழிந்து விழிகள் மட்டுமே என ஆயினர். கோட்டைக் காவலன் திருஷ்டத்யும்னனின் அருகே வந்து “இக்கூட்டம் செல்லும்தோறும் பெருகுமென்றே எண்ணுகிறேன் இளவரசே” என்றான். “பெருகட்டும்” என்றான் திருஷ்டத்யும்னன்.\n“இவர் அந்தகக்குலத்தைச் சார்ந்தவர். அவர்கள் இந்நகரில் ஏராளமாக உள்ளனர். இந்நகராளும் அரசியின் குலத்தவர். அவர்கள் இதை ஏற்கமாட்டார்கள். படை வீரர்கள் கிளர்ந்து வழிமறிக்கலாம். அவ்வண்ணமெனில் நகரத்தெருக்களில் ஒரு பூசலும் எழக்கூடும். அது அரசருக்கு உகந்ததல்ல” என்றான். திருஷ்டத்யும்னன் “அது என் பொறுப்பு” என்றதும் தலை வணங்கி “அவ்வண்ணமே” என்றான் கோட்டைக் காவலன்.\nதிருஷ்டத்யும்னன் கைகளை அசைத்து ஆணைகளை இட்டு தன் அகம்படியினரை மூன்று புரவி வரிசைகளாக ஆக்கினான். நடுவே தனித்தேரில் கிருதவர்மன் தேர்த்தூணில் கைகள் பின்னால் கட்டப்பட்டு நின்றான். திருஷ்டத்யும்னன் “கிளம்புக” என ஆணையிட்டதும் கிருதவர்மன் அறியாமல் தலைதூக்கி அக்கூட்டத்தை நோக்கினான். அவனுடலில் ஒரு துடிப்பென கடந்து சென்ற உளவலியை அங்கிருந்தோர் அனைவரும் கண்டனர். கூட்டம் ஒற்றைக்குரலில் இரக்க ஒலியெழுப்பியது.\n” என்று திருஷ்டத்யும்னன் தன் படைகளுக்கு ஆணையிட்டான். அவனது காவல்வீரர்கள் இருவர் பாஞ்சாலத்தின் விற்கொடியையும் துவாரகையின் கருடக்கொடியையும் ஏந்தியபடி முன்னால் சென்றனர். தொடர்ந்து அவனது படையினரின் புரவிகள் சீரான குளம்படி எடுத்து வைத்து பெருநடையில் சென்றன. கிருதவர்மனின் தேர் அசையாது நின்றிருக்க முன்னால் சென்றவர்கள் விலகிக்கொண்டிருந்தனர். தேர் அருகே சென்ற திருஷ்டத்யும்னன் “தேர் கிளம்பட்டும்” என்றான். தேரோட்டி தலைகுனிந்து கைகட்டி அமர்ந்திருப்பதை அதன்பிறக��� அவன் உணர்ந்தான். அவன் தன் சம்மட்டியை மடியில் குறுக்காக வைத்திருந்தான்.\n” என்றான் திருஷ்டத்யும்னன். அச்சொல் தேரோட்டியின் உடலில் மெல்லிய அசைவொன்றை உருவாக்கியது. அஞ்சிய எலி குறுகுவதுபோல அவன் இருந்தபடியே தன்னை ஒடுக்கிக்கொண்டான். முன்னால் சென்ற புரவிகளில் சிலர் திரும்பி நோக்கினர். தேருக்கும் புரவிக்குமான இடைவெளியில் இருபக்கமும் நின்ற நகர்மக்கள் பிதுங்கி வளைந்து நிரம்பத் தொடங்கினர். திருஷ்டத்யும்னன் “இக்கணமே உன் தலையை அறுத்து வீழ்த்துவேன். எழுக மூடா” என்றான். அவன் கழுத்துத்தசைகள் மட்டும் அசைந்தன. மீண்டும் “தேரெழுக மூடா” என்றான். அவன் கழுத்துத்தசைகள் மட்டும் அசைந்தன. மீண்டும் “தேரெழுக மூடா\nதேரோட்டி தலைதூக்கி நீர் நிறைந்த விழிகளால் அவனை பார்த்தான். “இளவரசே, என் தலை இங்கு உருள்வதில் துயரில்லை. இத்தலையுடன் என் யாதவர் குலமன்றுக்குச் சென்று நான் நிற்க முடியாது. நாளை என் மைந்தர் அதே அவையில் தலைதூக்க முடியாது. இக்கணம் இறப்பதே நான் செய்யக் கூடுவது” என்றான். திருஷ்டத்யும்னன் தன் புரவியை உதைத்து தேரருகே சென்று அதில் காலூன்றி எழுந்து தேர்த்தட்டை நோக்கி பாய்ந்தான். பாகனின் தலையை பற்றிச் சுழற்றி மண்ணில் வீசினான். முகபீடத்தில் அமர்ந்து குதிரைச் சவுக்கை காற்றில் தூக்கி உதறியபோது அதன் இரட்டை நாக்கு ஒற்றைச் சொல்லொன்றை விடுத்தது. அந்த ஆணையைக் கேட்டதுமே இரு புரவிகளும் உடல் சிலிர்க்க காதுகளை விடைத்து மெல்லக் கனைத்தபடி முன்னகர்ந்தன. சகட ஒலியுடன் தேர் திடுக்கிட்டு பாயத் தொடங்கியது.\nஅவனுக்குப் பின்னால் எழுந்த தணிந்த குரலில் கிருதவர்மன் சொன்னான் “பாஞ்சாலரே, இக்கணம்கூட பிந்தவில்லை. இளைய யாதவருக்கும் இந்நகருக்கும் நான் செய்தது வஞ்சமென உணருகிறேன். அதற்குரிய தண்டனை என இத்தேர்த்தட்டில் கீழ்மைகொண்டு நான் அமர்ந்திருப்பதும் முறையே. என் குலத்தின் முன், இந்நகரின் முன் போதிய சிறுமை கொண்டுவிட்டேன். இது போதும். இங்கே என்னை இறக்கி விடுங்கள். என் உளக்கோயில் அமர்ந்த திருமகள் விழிமுன் இக்கோலத்தில் என்னை நிற்கச்செய்யாதீர்” என்றான்.\nதிருஷ்டத்யும்னன் திரும்பி ஏளனச்சிரிப்புடன் “எவரேனும் உன்னை இத்தோற்றத்தில் பார்க்க வேண்டுமென்றால் அது அவர் மட்டுமே” என்றான். “ஏனென்றால், அவர்பொருட்டே நீ இதைச் செய்தாய்” புரவி விரைவுகொள்ள தேர் துவாரகையின் அரசப்பெருவீதியில் கல்பாவப்பட்ட தரையில் கடகடத்து ஓடியது. செல்லச் செல்ல இரு மருங்கும் கூடிய விழிகள் பெருகின. ஓசைகள் அழிந்து மூச்சொலிகளும் முனகல்களும் விம்மல்களும் நிறைந்த அக்கூட்டம் சாலைக்கு கரையமைத்திருந்தது. எந்த விழிகளையும் நோக்காமல் புரவிகளின் நான்கு காதுகளுக்கு அப்பால் சுருளவிழ்ந்து வந்துகொண்டிருந்த பாதையை மட்டுமே நோக்கி சவுக்கை மீண்டும் மீண்டும் சுண்டியபடி திருஷ்டத்யும்னன் அமர்ந்திருந்தான்.\nமுதன்மைவீதியின் மறுமுனையில் இரண்டாவது உட்கோட்டை வந்தது. அவனது படை அங்கு செல்வதற்குள்ளேயே செய்தியறிந்து கோட்டைவாயிலைத் திறந்து காவலன் இறங்கி கைகூப்பி நின்றிருந்தான். கிருதவர்மன் தலைகுனிந்து கண்களை இறுக மூடி பறக்கும் பருந்தின் கால்களில் தொங்கும் சிறு எலியென அத்தூணில் தொங்கிக் கிடந்தான். எதிரே பெருகிய மக்கள் திரளின் தடையால் தேர் விரைவழிந்தது. “விலகுங்கள் விலகுங்கள்” என்று முன்னால் சென்ற யாதவர் படை குரலெழுப்பியது. வேல்களாலும் வாள்களாலும் கூட்டத்தை அச்சுறுத்தி விலக்கினர். அதனூடாக புரவிகள் செல்ல அத்தடம் வழியாக தேர் சென்றது.\nஅங்காடி வளைவைக் கடந்து, படைத்தலைவர் இல்லங்களையும் வைதிகர் வீதிகளையும் கடந்து, சுழன்று மேலேறிய சாலையில் எங்கும் கிருதவர்மனின் தோற்றம் கூடிநின்றோரில் கண்ணீரை மட்டுமே உருவாக்கியது. அரண்மனையின் முதல்வளைப்பை அடைந்து தேர் நின்றதும் அமைச்சன் இறங்கி ஓடிவந்து “என்ன செய்கிறீர் இளவரசே” என்றான். திருஷ்டத்யும்னன் “இளைய யாதவருக்கு வஞ்சமிழைத்த ஒருவனை பாரதவர்ஷமெங்கும் எம்முறையில் வஞ்சகர்களை நடத்துவோமோ அம்முறையில் கொண்டுவந்திருக்கிறேன்” என்றான். விழிதூக்கி கிருதவர்மனை நோக்கியபின் “இளவரசே…” என்று தளர்ந்த குரலில் சொன்னான் அமைச்சன். திருஷ்டத்யும்னன் “அரசவைக்கு நானே இவனை அழைத்துச் செல்வேன்” என்றபடி தேரை முன் செலுத்தினான்.\nஅரண்மனைகள் சூழ்ந்த முதற்பெருமுற்றத்தை நோக்கி தேர் கல்தரையில் எளிதாக உருண்டு சென்றது. வலப்பக்கம் எழுந்த மகளிர்மாளிகைகளில் ஏதோ ஒரு சாளரத்தில் எக்கணமும் யாதவ அரசி தோன்றப் போகிறாள் என்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். விழிதூக்கி அம்மாளிகையின் நூறு பெருஞ்சாளரங்களை நோக்க வ���ண்டுமென்ற உந்துதலை தன் முழுச்சித்தத்தாலும் அடக்கி முற்றத்தில் பதிக்கப்பட்டிருந்த கற்பலகைகளை மட்டுமே நோக்கியவனாக முன்சென்றான். மாளிகைச் சாளரங்கள் தோறும் மகளிர் முகங்கள் பெருகுவதை, அங்கிருந்து அவர்கள் கிருதவர்மனை சுட்டிக்காட்டிக் கூவுவதை கேட்டான். எதிரே இருந்த அமைச்சு மாளிகையிலும் இடப்பக்கம் எழுந்த படைத்தலைவர் மாளிகைகளிலும் நின்றிருந்த உருண்ட பெருந்தூண்கள் தாங்கிய உப்பரிகைகளிலும் நீண்டு வளைந்து சென்ற இடைநாழிகளிலும் படிகள் இறங்கிய கீழ்வளைவுகளிலும் அலுவலர்களும் ஏவலர்களும் சேடியரும் நெருக்கியடித்து நின்று அவர்களை நோக்கினர்.\nதேர் மேலும் சில கணங்களில் அதன் இறுதி நிலையை அடைந்துவிடுமென்று எண்ணியபோது அவனுள் ஓர் ஏமாற்றம் எழுந்தது. அதை மேலும் பிந்தவைக்க என அவன் கைகள் கடிவாளத்தை இழுத்தன. இன்னும் சில அடிகள். சில கற்பாளங்கள். அந்த இரட்டைத்தூண் அருகே இருக்கும் தேர்நிலை. ஏதோ உள்ளுணர்வால் அவன் அறிந்தான், அவள் கிருதவர்மனை பார்த்துவிட்டாள் என்று. கிருதவர்மனிடமிருந்து எழுந்த மெல்லிய ஒலியாலா, அல்லது அங்கிருந்த அத்தனை விழிகளிலும் ஒரே கணம் தெரிந்த சிறு அசைவாலா தலை தூக்கி சாளரத்தை நோக்கப் போகும் கணத்தில் அவன் தன்னை இறுக்கிக் கொண்டான். அலுவலர்களும் ஏவலரும் மேலே திறந்த சாளரத்தையும் கிருதவர்மனையும் மாறி மாறி நோக்கும் விழியசைவுகளை கண்டான். பல்லாயிரம் தேனீக்களைப் போல பறக்கும் விழிகளால் அவன் சூழப்பட்டிருந்தான்.\nதேரை நிறுத்தி அணுகி வந்த சூதனிடம் கடிவாளத்தை வீசி தேர்ப்படிகளில் கால் வைத்து குறடுகள் ஒலிக்க கற்தரையில் இறங்கி திரும்பி தன் வீரர்களை நோக்கி “அவனை கட்டவிழ்த்து நிலமிறக்குங்கள்” என்று ஆணையிட்டான். இரு வீரர்கள் பாய்ந்து மேலேறி வாளால் கிருதவர்மனைக் கட்டிய கயிறுகளை வெட்டி சுருளவிழ்த்தனர். கைகள் அவிழ்ந்ததும் எடையிழுக்க முன் சரிந்திருந்த உடலின் விசையால் மேலிருந்து தூக்கி வீசப்பட்டவன் போல் தேர்த்தட்டில் விழுந்தான் கிருதவர்மன். நெடுநேரம் கட்டப்பட்டிருந்த கைகள் செயலற்றிருந்தமையால் அவன் முகம் தேர்த்தட்டில் ஓசையுடன் அறைபட்டது. பக்கவாட்டில் புரண்டு முனகியபடி உறைந்திருந்த கால்களை நீட்டினான். வீரர்கள் அவன் இரு கைகளையும் பற்றித் தூக்கி படிகளில் இறக்குகையில் தலை தொங்கி ஆட, கால்களும் கைகளும் உயிரற்றவையென துவண்டு அசைய ,சடலமென்றே தோன்றினான்.\nகற்தரையில் நிறுத்தியபோது அவன் தள்ளாடி வீரன் ஒருவன் மேல் சாய்ந்து கொண்டான். “கொண்டுவாருங்கள்” என்றபடி திருஷ்டத்யும்னன் திரும்பினான். “பாஞ்சாலரே” என்று தாழ்ந்த குரலில் கிருதவர்மன் அழைத்தான். திரும்பலாகாது என்று எண்ணியும் திருஷ்டத்யும்னன் திரும்பி அவனை நோக்கினான். அக்கணம் வரை இல்லாதிருந்த ஒன்று குடியேறிய விழிகளால் அவனை நோக்கி, பற்களை இறுகக் கடித்தமையால் தாடை இறுகியசைய, கற்களை உரசும் ஒலியில் கிருதவர்மன் சொன்னான் “அவள் முன் என்னை நிறுத்திவிட்டீர். இதுவரை மானுடன் என்றிருந்த என்னை மலப்புழுவென்றாக்கிவிட்டீர்.”\n“ஒருபோதும் இதை மறவேன்” என்றான் கிருதவர்மன். “என் எஞ்சிய வாழ்நாளெல்லாம் ஒவ்வொரு கணமும் இதையே எண்ணியிருப்பேன். இங்கு நுண்ணுருவாக சூழ்ந்திருக்கும் என் மூதாதையர் அறிக என் குலதெய்வங்கள் அறிக எக்கணமும் என் நெஞ்சில் நின்று வாழும் திருமகள் அறிக ஒரு நாள் உமது நெஞ்சு பிளந்து குருதி கொள்வேன். அதுவன்றி அமையேன்.” அவன் குரல் எழுந்தது “எந்த நெறியையும் அதன் பொருட்டு கடப்பேன். எந்த தெய்வத்தின் ஆணையையும் அதற்காக மீறுவேன். ஏழல்ல ஏழாயிரம் யுகங்கள் இருள்நரகில் வாழவும் சித்தமாவேன்.”\nசொல்லப்படுகையிலேயே மானுட உடலிலிருந்து விலகி தெய்வங்களின் குரலாக ஒலிக்கும் சொற்கள் சில உண்டு என்பர் சூதர். அச்சொற்கள் அத்தகையவையே என்று திருஷ்டத்யும்னன் அறிந்தான். அவன் முதுகெலும்பில் ஒரு கூச்சம் போல குளிர்போல ஒன்று கடந்து சென்றது .நெஞ்சு எடைகொண்டு இறுக, அக்கணத்தை சித்தத்தின் வல்லமையால் தள்ளி அகற்றிவிட்டு மூச்சை இழுத்து விட்டு “பார்ப்போம்” என்றான்.\n“பாஞ்சாலரே, நீர் இன்று இந்தத் தேரில் ஊர் விழிகள் முன் நிறுத்தி சிறுமை செய்தது என் அகம் கொண்ட இருளை மட்டுமல்ல, உம் அகம் நிறைந்த விழைவையும்தான்” என்றான் கிருதவர்மன். திருஷ்டத்யும்னன் ஏளனச் சிரிப்புடன் “இத்தருணத்தை சொற்களால் வெல்ல முயல்கிறாய். இதைத்தான் இத்தனை தூரமும் எண்ணி வந்தாயா\nகிருதவர்மன் அவனை நோக்கிய விழிகள் நிலைத்திருக்க “பாஞ்சாலரே, நானிருக்கும் இந்நிலையும் இக்கணமும் ஓர் மானுட உச்சமே. வென்று அறிந்து உய்ந்து மானுடன் அடையும் உச்சம் ஒன்று உள்ளது என்றால் வீழ���ந்து இழிந்து இருண்டு மானுடனறியும் உச்சம் இது. இன்று என்னுடன் மின்னும் விழிகளுடன் பல்லாயிரம் பாதாள நாகங்கள் நச்சுநா பறக்க சூழ நின்றுள்ளன. என் ஒவ்வொரு சொல் மேலும் அவை பல்லாயிரம் முறை கொத்தி ஆணையிடுகின்றன. இது உண்மை” என்றான்.\nதிருஷ்டத்யும்னன் அவ்விழிகளை தவிர்த்தான். சொல்லெடுக்க முடியாது அசைந்த இதழ்களை நாவால் நனைத்தபின் திரும்பி தன் படைவீரனிடம் “அவனை இட்டு வாருங்கள்” என்று ஆணையிட்டான். பின் அங்கிருந்து தப்புபவன் போல அரண்மனையின் படிகளை நோக்கி சென்றான்.\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 79\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 78\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 77\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 76\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 75\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 74\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 73\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 72\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 71\n« ஜூன் ஆக »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3502926&anam=Oneindia&psnam=CPAGES&pnam=tbl3_news&pos=9&pi=9&wsf_ref=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%7CTab:unknown", "date_download": "2018-12-10T15:29:47Z", "digest": "sha1:ZV3D2TDXKWZWVOUSFUZDSU5Z7Z6ZCTQR", "length": 9650, "nlines": 63, "source_domain": "3gdongle.airtel.in", "title": "முதல்வர் பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு -Oneindia-News-Tamil-WSFDV", "raw_content": "\nமுதல்வர் பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nசென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழக முதல்வர் பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறையின், ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த இந்த வழக்கில் தற்போது விசாரணை நடந்து வருகிறது.\nமுதலில் ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார். லஞ்ச ஒழிப்புத் துறைதான் இந்த வழக்கை விசாரித்து வந்தது. இதில் கிட்டத்தட்ட 4,800 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்த பணிகளில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளத���.\nலஞ்ச ஒழிப்புத் துறை என்பது முதல்வருக்கு கீழே செயல்படக்கூடிய ஒரு அமைப்பு. அதனால் இதில் பெரிய அளவில் எந்த விசாரணையும் செய்யப்படாமல், வழக்கில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது.\nஇதனால் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது புதிய திருப்பமாக சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\n[ திடீர் வாக்கு வங்கியாக மாறும் வட மாநிலத் தொழிலாளர்கள்.. என்ன காரணம்.. பரப பின்னணி\nதமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் முறையாக விசாரிக்கவில்லை. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மிகவும் மெத்தனமாக செயல்பட்டுள்ளது. இதனால் விசாரணையை சிபிஐ மேற்கொள்ளட்டும்.\n3 மாதத்தில் சிபிஐ முதல் கட்ட விசாரணையை முடிக்க வேண்டும். இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nவறட்டு இருமல், சளித்தொல்லைக்கு வீட்டு அஞ்சறைப்பெட்டியில் மருந்து இருக்கு\nதினமும் 4 முந்திரிகளை சாப்பிட்டால், இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..\nநீங்கள் வீட்டில் செய்யும் இந்த எளிய சட்னிகள் உங்கள் உயிரை எப்படி பாதுகாக்கிறது தெரியுமா\nஆண்களே, உங்கள் தொப்பையை குறைக்க இவற்றை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்...\nஉங்கள் காதலி எப்படிப்பட்டவர்னு தெரியணுமா.. அப்போ முதல்ல அவருடைய காத பாருங்க..\nதெறிக்கவிட்ட பேட்ட ரஜினியின் EXTRA-Ordinary ஸ்பீச், இந்த அர்த்தம் எல்லாம் யாருக்கு புரிஞ்சது...\n மனஅழுத்தத்தின் இந்த அறிகுறிகள் நீங்கள் சீக்கிரம் நோயில் விழப்போகிறீகள் என்பதை உணர்த்தும்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ மனிதனுக்கும் அறுவை சிகிச்சை செய்யுதாம்..\nஉடற்பயிற்சியே இல்லாமல் எளிய முறையில் 5 கிலோ வரை குறைக்க இந்த வழிகளை பின்பற்றினாலே போதும்\nதினமும் ஒரு கைப்பிடி அளவுக்கு பசலைக்கீரை சாப்பிட்டால் உடம்புக்குள் என்ன நடக்கும்\nசித்தர்களை போல நீண்ட ஆயுளுடன் வாழணுமா.. அப்போ இத சாப்பிடுங்க போதும்..\nதேன்+தேங்காய் எண்ணெய் சேர்த்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..\nகாரசார உணவுகளை அதிகம் சா��்பிட்டால் பீமனை போன்று பலம் பெறலாமாம்..\nவாய் மற்றும் பற்களை ஈஸியா எப்படி சுத்தம் செய்யலாம்\nஇந்த அறிகுறிகளை சாதாரணமாக நினைக்காதீர்கள்.. இவை சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்\nதூங்க போகும் முன் கட்டாயம் இவற்றையெல்லாம் சாப்பிட கூடாது..\nநீங்கள் சாப்பிட்டுறது எல்லாமே விஷம்னு தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க..\nஒருத்தரோட பல்லை வெச்சே ஆண்மைக்குறைவு முதல் மாரடைப்பு வரை எல்லா நோயும் கண்டுபிடிச்சிடலாம்... எப்படி\n - பயண வாந்தியை தடுக்க இதை ஃபாலோ பண்ணுங்க\nஜிம்முக்குப் போகும் முன் பால் குடிக்கலாமா\nநீங்கள் சமைக்க பயன்படுத்தும் இந்த பாத்திரத்தால் உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் தெரியுமா\nஇதுல உங்க ஷேப் என்னனு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sathuragiriherbals.com/2013/06/blog-post_8213.html", "date_download": "2018-12-10T15:26:07Z", "digest": "sha1:HDZMFC4DTGLDSNRM6JAFO7BKEQE6VCX4", "length": 25025, "nlines": 185, "source_domain": "blog.sathuragiriherbals.com", "title": "நெருஞ்சில் - சிறுநீரக கோளாறுகளுக்கு, உடனடி நிவாரணம்!", "raw_content": "\nமூலிகை விபரம் / விலை பட்டியல்\nமூலிகைகள் / காய கற்பம்\nநெருஞ்சில் - சிறுநீரக கோளாறுகளுக்கு, உடனடி நிவாரணம்\nமிகக்கடும் வலியையும் , வலி வரும்போது தன்நிலை மறந்து, வலியின் வேதனையை அவர்கள் அனுபவிக்கும் போது பார்ப்பவர்கள் யாவரும் தாமும் அந்த வலியை உணரும் வண்ணம் இருக்கும், சிறுநீரகக் கல் அடைப்பு நோய்.\nசிறுநீரகக் கல் பல வகைக் காரணிகளால் உண்டாகிறது, அவை,\n1. உணவுப் பழக்கம் - தக்காளி. இது யாவரும் எப்போதும் முற்றிலும் துறக்க வேண்டிய ஒரு ஒன்று, விரைவில் அதை வேறு ஒரு பதிவில் பார்ப்போம்.\n2. சிறுநீரை உணர்ந்தவுடன் கழிக்காமல் , அடக்கி வைத்து கழிப்பது, மிகக்கடும் விளைவுகளைத் தரும் கெட்ட பழக்கம் இது.\n3. மோனோ சோடியம் குளுடோமேட் எனப்படும் அஜிநமோட்டோ சேர்த்த உணவு வகைகள் [ ந்மது நாட்டில் தடை செய்யப்பட வேண்டிய ஒரு பொருள் , தடையில்லாமல் நமது சமையல் கூடத்தில்]\n4.பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர் பானங்களை அவசியம் தவிர்க்க வேண்டும்,அவற்றில் எல்லாமே செயற்கையான மூலப்பொருட்கள் தான். இயற்கையோடு இணைந்து வாழும் நமக்கு எதற்கு அந்த சாயத்தண்ணீர் அதுமட்டுமன்றி, மேற்கத்திய அவசர வாழ்வின் உணவு முறைகளான பிசா,பர்கர் நமக்கு எதற்கு அதுமட்டுமன்றி, மேற்கத்திய அவசர வாழ்வின் உணவு முறைகளான பிசா,பர்கர் நமக்கு எதற்கு அந்த உணவு வகைகளின் பக்க விளைவுகள் அறிவீர்களா அந்த உணவு வகைகளின் பக்க விளைவுகள் அறிவீர்களா மேலும் நமது கேழ்வரகு அடைக்கும்,முடக்கத்தான் தோசைக்கும் ஈடு இணை உண்டா மேலும் நமது கேழ்வரகு அடைக்கும்,முடக்கத்தான் தோசைக்கும் ஈடு இணை உண்டா அவற்றின் பலன்கள் யாவரும் அறிவர்.\nசிறுநீர்க் கடுப்பு, முதலிய வலிகளும் நோய்களும் அனுபவித்தவர் க்குத்தான் தெரியும், அத்தனை கடுமையான வலியும் அதனால் ஏற்படும் மன அமைதி இழப்பும் வேதனையும்.\nஅத்தகைய சிறுநீர் கோளாறுகள் மற்றும் அனைத்து சிறுநீரக பிரச்னைகளையும் சரிசெய்யும் ஒரு அற்புத மூலிகை - நெருஞ்சில்\nமூன்றே நாட்களில் சிறுநீரகக் கல்லைக் கரைத்து, நம்மை வியாதியிலிருந்து மீட்டெடுக்கும் ஒரு அற்புத மூலிகை நெருஞ்சில்\nநாம் அன்றாட வாழ்வில் , எத்தனையோ மூலிகைகளை சாலைகளின் வழியாக,இரயில் பாதைகளின் வழியாகக் கடந்து செல்கையில் காண்கிறோம், பணிக்கான அவசரத்தில் , நாம் அதை கவனிக்க நேரம் கூட இல்லை, ஆயினும் , நம்க்கு ஒரு உடல் நலக்கோளாறு என்றால், அலோபதி மருத்துவத்தின் அவலம் தெரிந்தபின் , நாம் இயற்கை மூலிகை வைத்தியத்தைத்தான் நாடுகிறோம்,\nஅங்கே, சித்த மருத்துவர் நமக்கு நாமறிந்த சில மூலிகைகளைப் பரிந்துரை செய்து, இதை சாப்பிடுங்கள் குணமாகிவிடும் எனும்போது தான் , நாம் எத்தனை எத்த்னை அரிய மூலிகைகளின் பேராற்றல் உணராமல், அவற்றை உதாசீனப்படுத்துகிறோம் எனத்தெரியும்.\nஅத்தகைய ஒரு பேராற்றல் வாய்ந்த , மணற்பாங்கான இடங்களிலும்,வயல் வெளிகளில் ,திடல்களில் அதிகம் காணக்கிடைக்கும் ஒரு மூலிகை தான் நெருஞ்சில் எனப்படும் முள் வகைச்செடி, மூன்று வகை இருந்தாலும் சிறுநெருஞ்சில் வகையே அதிகம் பயனாகிறது.\nநெருஞ்சிலின் பயனை சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக்கொண்டே போகலாம், அத்தனை அதி சிறப்பு வாய்ந்த அற்புத மூலிகை நெருஞ்சில்\nநெருஞ்சில் சமூலம் [ நெருஞ்சில் செடியின் வேர் உள்ளிட்ட அனைத்தும் ] ,100 கிராம் கொத்தமல்லி 10 கிராம், ஆகியவற்றை எடுத்து அவற்றுடன் நீர் சேர்த்து காய்ச்சி, பாதியாக வற்றியதும் வடிகட்டி 60 மில்லி அளவு காலை மாலை இருவேளை குடித்துவர பாடாய் படுத்தும் சிறுநீரகக் கல் அடைப்பு, சதை யடைப்பு, நீர்க் கடுப்பு, நீர் எரிச்சல் போன்ற சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் குணமாகும்.அத்துடன் எத்தகைய கல்லானாலும் மூன்றே நாட்களில் கரைந்து ஓடி விடும்.\nயூரினரி இன்ஃபெக்சன் எனப்படும் சிறுநீர்ப்பாதை கிருமித்தொற்று நோயால் அதிகம் அவதிப்படுபவர்கள் ஆண்களைக்காட்டிலும் பெண்களே அதிகம், வெளியில் சொல்ல முடியாமல் அவதிப்படுவர், அவர்களுக்கு ஒரு அரு மருந்து, நெருஞ்சில் முள். நெருஞ்சில் முள்ளை சேகரித்து நன்கு தண்ணீர் விட்டு அலசி, பின்னர் நெருஞ்சில் முள்ளுடன் இரண்டு டம்ளர் நீரை ஊற்றி, அதனை நன்கு கொதிக்க விட்டு, சூடு ஆறியவுடன், கொஞ்சம் பனங்கல்கண்டு சேர்த்து பருகி வர, சில தினங்களிலேயே , யூரினரி இன்ஃபெக்சன் எனும் சிறுநீரகத்தொற்று நீங்கி விடும்\nபெண்களின் கருப்பை கோளாறுகள் , வலிகள் மற்றும் வெட்டை நோய்கள் நெருஞ்சில் சமூலத்தை கொத்தமல்லியுடன் கொதிக்க வைத்து சற்றே பனங்கல்கண்டு சேர்த்து பருகி வர, ஓடிவிடும்.\nசிறுநெருஞ்சில் இலைகளுடன் சிறுகண்பீலை வேர் கலந்து கொதிக்க வைத்து பருக, சிறுநீருடன் இரத்தம் வெளியாதல் நிற்கும்.\nசிறுநெருஞ்சில் சமூலத்தை அருகம் புல்லுடன் சேர்த்து காய்ச்சி பருகி வர , உடல் வெப்பம் தணியும், கண் எரிச்சல், கண் நீர் வடிதல் மற்றும் சிறுநீர் சொட்டு சொட்டாக வருதல் யாவும் குண்மாகும்.\nசிறுநெருஞ்சில் சமூலம் மற்றும் சீரகம் கலந்து கொதிக்க வைத்து சற்றே பனங்கல்கண்டு கலந்து பருகி வந்தால் , டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலையிலுள்ள நோயாளிகளையே விரைவில் குணமாக்கும் வல்லமை வாய்ந்த மகா மூலிகை தான் நெருஞ்சில்.\nசித்த மருத்துவத்தின் சிறப்பு நாம் எவ்வளவு தான் கூறினாலும், பைசா செலவில்லாமல் , நாம் இருக்கும் இடத்திலேயே கிடைக்கும் அரு மருந்துகள் நம் உடல் துயர் தீர்க்கும் என நாம் இங்கே எப்போதும் கூறி வந்தாலும், இன்னும் நிறைய விழிப்புணர்வு நம்மிடையே இல்லை என்பதே எதார்த்தம்.\nஅதனால்தான், ஹிமாலயா எனும் வட நாட்டு மருந்து நிறுவனம் , ஆயுர்வேத மருந்துகளை அடிப்படையாகக் கொண்ட நிறுவனம் நமது பாரம்பரிய சித்த மூலிகையான நெருஞ்சிலை மூலமாகக் கொண்டு சிஸ்டோன எனும் சிறுநீரக கல்லைக் கரைக்கக்கூடிய நல்ல பலனையும், உலகப்புகழையும் தரும் அந்த மருந்தை உற்பத்தி செய்து , நம்மிடமே அவற்றை அதிக விலையில் விற்று அவர்கள் வணிகத் தன்னிறைவு அடைகிறார்கள்.\n நம் முன்னோர்கள��� அந்த காலத்தில் நெருஞ்சில் முள் கஞ்சி என்று ஒன்று செய்வார்கள், நெருஞ்சில் முள்,சோம்பு,சுக்கு,சீரகம் இவைகளை உரலில் இட்டு நன்கு இடித்து,ஒரு துணியில் கட்டி, அரிசியில் போட்டு, நன்றாக வெந்த பிறகு, அந்தத்துணி மூட்டையை எடுத்து விட்டு, கஞ்சியை இது போன்று செய்து , தினமும் சாப்பிட்டு வந்தால் , சிறுநீரகக் கோளாறுகள் குணம் அடையும், இந்த நமது பாரம்பரிய வீட்டு வைத்திய முறைகளைத்தான் மருந்தாக இன்று ,வட நாட்டு ஹிமாலயா, டாபர் மற்றும் ஜண்டு போனற ஆயுர்வேத மருந்து நிறுவனங்களும் கையாண்டு, அதிக வருவாயும் உலகப்புகழும் ஈட்டி வருகின்றனர்.\nநோயாளிக்கும் , மருத்துவருக்கும் அதிக இடைவெளி இல்லாத ஒரே வைத்திய முறை , நமது சித்த வைத்திய முறை, இதை யாவரும் , அவரவர் குடும்பத்திலாவது பயன்படுத்தி, பலன்களைப் பெறலாம்.\nசிறுநீர் பிரச்னை அல்லது கல் பிரச்னை தான் நமக்கு இல்லையே என எண்ணாமல், யாவரும் மாதமிரு முறையோ அல்லது ஒரு முறையோ , செருஞ்சில் நீர் பருகி வந்தால் , எத்தகைய சிறுநீரக பிரச்னைகளும் அணுகாமல் ஆரோக்கியம் நம்முடனே , என்றும் தங்கும்\nஎத்தனை எத்தனை மூலிகைகள் நமக்கு கிடைத்தாலும், நெருஞ்சில் போல அற்புத மூலிகை ஒன்றே போதும் ,\nசிறுநீரக நோயாளிகளின் துயர் துடைக்க\nசிறுநீரக நோய்கள் வராது காக்க\nதங்களின் பதிவுகளும் சேவைகளும் சிறப்பாக தொடர வாழ்த்துகிறேன். தினந்தோறும் தங்களின் பதிவினை காண ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன்.\nதங்கள் பதிவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nமூலிகை சார்ந்த விழிப்புணர்வை கடமையாக எண்ணி,\nதங்களின் வருகையே, எமக்கு ஊக்கம்\nஇறையருளால்,தங்கள் மேலான விருப்பம் நிறைவேறட்டும்\nநெருஞ்சில் - சிறுநீரக கோளாறுகளுக்கு, உடனடி நிவாரணம்\nதங்களின் மேலான கருத்துகளுக்கு,மிக்க நன்றி\nஉங்களின் அன்பும் ஆதரவும், எமக்கு பலம்\nஅருமையான மருத்துவக் குறிப்புகள். மேலும் தங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள்.\nதங்கள் வருகைக்கும்,கருத்துரைக்கும் மிக்க நன்றி\nஇறையருள் சித்தம் எப்படியோ அப்படியே, நம் பயணம்\nதிரு.கண்ணன் அய்யா தங்கள் பதிவுகள் மிக மிக அருமை.இன்னும் தெரியாத விடயங்கள் பற்றி எழுதுங்கள்.வாழ்க வளமுடன்.\nகாய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி\nமுடி / வழுக்கை / இள நரை\nகண் திருஷ்டி / பில்லி சூன்யம்\nஉடல் எடை குறைக்க / அதிகரிக்க\nசதுரகிரி யாத்திரையை பற���றி விவரம் அறிய\nஜுரம் / காய்ச்சல் / சளி / ஜலதோசம்\nபெண்கள் / மாதவிலக்கு நோய்\n[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம்\nஉடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபலா சூரணம்\nகுடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக\nகுடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய \nகுடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள் அனைத்தும் நீங்கும்}\nசர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க\nசர்க்கரை புண் / தீப்புண்\nதீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்\nதேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்\nதொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}\nதோல் நோய் / சொரியாசிஸ்\nபஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை\nபித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரணம்\nபெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்\nமருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க\nமுதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nவயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2012/06/blog-post_10.html", "date_download": "2018-12-10T14:52:51Z", "digest": "sha1:C6ONVTLVLUFBK5CYFDEA3X74G7EFU5CY", "length": 31760, "nlines": 527, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: முளை கட்டுவது எப்படி?", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஇப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்பிடறதும் அதிகமா பரவிக்கிட்டிருக்கு. இரண்டும் ஒண்ணுக் கொண்ணு முரணா இருக்குல்ல ம், சரி அதை விடுங்க. அதைப் பற்றி இன்னொரு நாள் பேசிக்கலாம்.\nஉடம்பை நோய் நொடி இல்லாம நல்லா வச்சுக்கணும்கிற அக்கறை வளர்ந்துகிட்டு வர்றது நல்ல விஷயம் தான். அத���க்கு முதல்ல நாம வீட்டில், ஆரோக்கியமான உணவு வகைகளை சமைச்சு சாப்பிடணும். அடிக்கடி வெளியில் சாப்பிடறது நல்லதில்லை. ஆரோக்கிய உணவுன்னாலே காய்கறிகள், பழங்கள், இவற்றை நிறைய சேர்த்துக்கணும்னு எல்லோருக்கும் தெரியும். அதோட முளை கட்டிய பயறு வகைகளையும் மனசில் வச்சுக்கலாம்.\nமுளை கட்டிய பயறில், அசைவத்துக்கு இணையான புரதச் சத்து இருக்காம். சைவம் மட்டுமே சாப்பிடறவங்களுக்கு இது ரொம்பவே அவசியம். முளை கட்டிய பயறு வகைகள் இப்ப கடைகளிலேயே வித விதமான அளவுகளில் கிடைக்குதுங்கிறது உண்மைதான். ஆனா, என்ன இருந்தாலும் நாமளே செய்து சாப்பிடறதில் இருக்கிற திருப்தியே தனிதானே\nமுளை கட்டறது பெரிய வேலையாக்கும் நினைச்சு நானுமே முன்னெல்லாம் செய்யாம இருந்தேன். அதுக்கு மெல்லிசான வெள்ளைத் துணி வேணும்னு வேற சொல்வாங்க, ஆனா என்கிட்ட அது கைவசம் இல்லை. அந்தக் காரணத்துக்காகவே ரொம்ப நாள் செய்யாம இருந்தேன். பிறகுதான் வெள்ளைத் துணி கூட தேவையில்லைன்னு தெரிஞ்சது :)\n(நானே) முளை கட்டிய பச்சைப் பயறு :)\nமுதல் முதலா முயற்சி செய்யறவங்க, பச்சைப் பயறில் செய்யலாம். அது ரொம்ப சுலபமா முளை விடும். முளை கட்டறதுக்கு, பயறும் , தண்ணியும், பாத்திரமும் இருந்தா போதும் மெலிசான வெள்ளைத் துணி வேணும்ன்னா, இருந்தா பயன்படுத்திக்கலாம், இல்லைன்னா பரவாயில்லை.\nபச்சைப் பயறை எடுத்துக் கழுவிட்டு, முதல் நாள் இரவு தண்ணில ஊறப் போட்டுருங்க. மறு நாள் நல்லா ஊறியிருக்கும். அப்ப அந்தத் தண்ணியை வடிச்சிட்டு, மெல்லிசு துணி இருந்தா அதுல கட்டி, அதே பாத்திரத்தில் போட்டு இறுக்கமா மூடி வச்சிருங்க. துணியோட ஈரம் காயாம அப்பப்ப, ஒரு மூணு அல்லது நாலு மணி நேரத்துக்கொரு தரம் லேசா தண்ணி தெளிச்சுக்கிட்டே இருக்கணும். மறு நாள் துணியை தொளைச்சுக்கிட்டு முளை விட்டிருக்கும் பாருங்க, பாத்தாலே அவ்ளோ சந்தோஷமா இருக்கும் முதல் தரம் இந்த மாதிரி முளை விட்டு பார்த்த போது, எங்க வீட்டு நாய்க்குட்டி கிட்டக் கூட பெருமையா காட்டினேன் முதல் தரம் இந்த மாதிரி முளை விட்டு பார்த்த போது, எங்க வீட்டு நாய்க்குட்டி கிட்டக் கூட பெருமையா காட்டினேன்\nசரி, துணி இல்லாட்டினா என்ன பண்றது அப்பவும், ஊற வெச்ச தண்ணீரை வடிச்ச பிறகு, சும்மா அதே பாத்திரத்தில் அப்படியே போட்டு, நல்லா மூடி வச்சிருங்க. மூணு அல்லது நாலு மணி நேரத்துக்கொரு தரம், பயறைக் கழுவி, தண்ணீரை வடிச்சுட்டு வைக்கணும். மறு நாள் பார்த்தீங்கன்னா, பயறு முளை விட்டு இரண்டு மடங்கா ஆயிரும் அப்பவும், ஊற வெச்ச தண்ணீரை வடிச்ச பிறகு, சும்மா அதே பாத்திரத்தில் அப்படியே போட்டு, நல்லா மூடி வச்சிருங்க. மூணு அல்லது நாலு மணி நேரத்துக்கொரு தரம், பயறைக் கழுவி, தண்ணீரை வடிச்சுட்டு வைக்கணும். மறு நாள் பார்த்தீங்கன்னா, பயறு முளை விட்டு இரண்டு மடங்கா ஆயிரும் படத்தில் இருக்கிற பயறு துணியில்லாம முளை கட்டினதுதான்.\nபயறை காய விடாம ஈரப் பதத்தோட வைக்கணும் என்கிறதுதான் முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம். முளை விட்டவுடனே உபயோகிச்சா நல்லது. அன்னிக்கே பயன்படுத்த முடியலைன்னா, குளிர்பெட்டியில் வெச்சுடணும்; அதன் பிறகு ரெண்டு அல்லது மூணு நாள் வரை வெச்சுக்கலாம்.\nபச்சைப் பயறைத் தவிர, வெந்தயம், வெள்ளைக் கொண்டைக் கடலை, நிலக் கடலை, காஞ்ச பட்டாணி, இதெல்லாமும் முளை கட்டலாம்.\nஅதெல்லாம் சரி… முளை கட்டின பயறை எப்படி சாப்பிடறது\nமுளை கட்டின பச்சைப் பயறு காய்கறி கலவைக்கு (salad) ரொம்ப நல்லாருக்கும். பச்சையாகவே காய்கறிகளோட எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுத் தூள் போட்டு சாப்பிடலாம். சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை நிற குட மிளகாய், காரட், தக்காளி, முள்ளங்கி, வெள்ளரிக்காய், மாங்காய், தக்காளி, இதெல்லாம் சேர்க்கலாம். பார்க்கவே அவ்வளவு வண்ண மயமா அழகா இருக்கும். 'என்னைக் கொஞ்சம் சாப்பிட்டுப் பாரேன் அப்படின்னு அழைப்பு விடுக்கும் :) பச்சையாக சாப்பிட பிடிக்காதவங்க, லேசா ஆவியில் அரை வேக்காடாக வேக வெச்சு சேர்த்துக்கலாம்.\nபச்சைப் பயறு, கொண்டைக் கடலை, இதெல்லாம் சுண்டல் செய்யலாம். முளை கட்டின வெந்தயத்தை குழம்பு வைக்கலாம். ஏன், நாம சாதரணமா செய்யற பச்சைப் பயறு குழம்பு, சப்பாத்திக்கு செய்யற வெள்ளைக் கடலை மசாலா (channa masala), இதுக்கெல்லாம் கூட முளை கட்டி சேத்துக்கலாம்…\nஎன்ன, பயறு ஊற வைக்க கிளம்பிட்டீங்களா\nஎல்லோரும் ஆரோக்கியமா, சந்தோஷமா, இருக்கணும்\nஎழுதியவர் கவிநயா at 8:30 PM\nLabels: சமையல் குறிப்பு, பொது\nநானும் ஆரம்பத்தில் இதற்கென பிரத்தியேகமா விற்கிற அடுக்கு டப்பாவெல்லாம் வாங்கி உபயோகித்தேன். அப்புறம் இந்த ஈஸி முறைதான். பாத்திரத்தில் நீரை வடித்து அப்படியே மூடி வைக்கிறது:) 4 மணி நேரத்திற்கொரு முறை கழுவலாம் என்பது நல்ல குறிப்பு. இது கொண்டை கடலை போன்றனவற்றில் வரும் வழுவழுப்பைத் தவிர்க்க உதவுமென்று எண்ணுகிறேன்.\nரெண்டு மூணு நாளா முளை கட்டுவதை பற்றி நினைத்து கொஞ்சம் பதிவுகளையும் தேடிக்கொண்டிருந்தேன்... கும்பிடப்போன தெய்வத்தை எதிரே பார்த்தது போல் இருக்கின்றது இந்த பதிவு... thanks for posting...\n//நானும் ஆரம்பத்தில் இதற்கென பிரத்தியேகமா விற்கிற அடுக்கு டப்பாவெல்லாம் வாங்கி உபயோகித்தேன்.//\nஓ. அதுக்குன்னு தனியா வேற இருக்கா\nஉங்களோட பகிர்தலுக்கும், வருகைக்கும் நன்றி ராமலக்ஷ்மி\n//ரெண்டு மூணு நாளா முளை கட்டுவதை பற்றி நினைத்து கொஞ்சம் பதிவுகளையும் தேடிக்கொண்டிருந்தேன்... கும்பிடப்போன தெய்வத்தை எதிரே பார்த்தது போல் இருக்கின்றது இந்த பதிவு... thanks for posting...//\n மிக்க மகிழ்ச்சியும், நன்றியும், ஸ்வர்ணரேக்கா எப்படி வந்ததுன்னு அப்புறமா சொல்லுங்க :)\nதுணி உபயோகிக்காம முளை கட்டுவது எப்படி என்று சொல்லிகொடுத்தமைக்கு நன்றி. செய்து பார்த்தேன் நன்றாக வந்தது,சுலபமாகவும் இருக்கிறது. இத்தனை நாட்களாக நான் துணியில் தான் முளை கட்டிகொண்டிருந்தேன். ரொம்ப கஷ்டமாக இருந்தது.\n//துணி உபயோகிக்காம முளை கட்டுவது எப்படி என்று சொல்லிகொடுத்தமைக்கு நன்றி. செய்து பார்த்தேன் நன்றாக வந்தது,சுலபமாகவும் இருக்கிறது. இத்தனை நாட்களாக நான் துணியில் தான் முளை கட்டிகொண்டிருந்தேன். ரொம்ப கஷ்டமாக இருந்தது.//\nசெய்து பார்த்துட்டு, கையோட வந்து சொன்ன சிரத்தைக்கு மிக்க நன்றி, தானைத் தலைவி :) இந்த மாதிரி சிலருக்காவது பயனுள்ளதாக அமைஞ்சாலும் சந்தோஷம்தான்.\nவிருது கொடுத்த அன்பிற்கு மீண்டும் நன்றிகள் பல\nஇன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.\nஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு\nதிருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்\nபட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது\nவேர்க் கடலையை முளை கட்டுவதது எப்படி\nஇதே முறையில் கோதுமை செய்ய முடியுமா\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nபழப் பாயசம் செய்யலாம், வாங்க \n(இந்த இடுகைக்கு காரணமான துளசிம்மாவிற்கு நன்றிகள் :) முதல்ல ஒரு அஞ்���ாறு பாதாம் பருப்பும், கொஞ்சம் முந்திரிப் பருப்பும் எடுத்துக்கோங்க. கொ...\nசின்னஞ் சிறிய சிறகொன்று… தன்னந் தனியே… காற்றின் கரத்தைப் பிடித்தபடி நேற்றை முழுதாய் மறந்தபடி செல்லும் திசையோ தெரியாது போகும் வழியும் புரி...\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nநீ ஏதும் பேச மறுத்தால்… என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி அதனை அடைகாத்து வைத்திருப்பேன். சிறிதளவும் அசையாமல் தலை குன...\nவண்டாடப் பூமலர வள்ளி வனங்காக்க கண்டாராம் வேல்முருகர்...\nநாளைக்கு கிருத்திகை. வள்ளி கதையைத் தாலாட்டா போட்டா பொருத்தம்தானே குழந்தைகள் இருக்கறவங்களும், குழந்தையா இருக்கறவங்களும், முருகனோட பக்தர்களும...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 78\n (பயணத்தொடர், பகுதி 42 )\nஇதுல உனக்கு என்ன பெரும\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/tag/veezhamattom/", "date_download": "2018-12-10T16:07:04Z", "digest": "sha1:SZQOO2W3V3BDK2BJI5MQPJ47P5NTM4DL", "length": 2498, "nlines": 53, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam Veezhamattom Archives - Thiraiulagam", "raw_content": "\nவீழமாட்டோம் – ஜல்லிக்கட்டு பாடல்\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nநடிகை மீனாட்சி- Stills Gallery\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் – பாரதிராஜா\n‘கடமான் பாறை’ படத்துக்கு ‘A’ சான்றிதழ்\nஅஜீத் – ஷங்கர் காம்பினேஷன் – வாய்ப்பு இருக்கிறதா\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nஅஜீத் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்\n500 திரையரங்குகளில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nகஜா புயலால் பாதித்தவர்களுக்கு வித்தியா���மாக உதவிய நடிகர் விஷால்\nஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nநான் குணமாகி விட்டேன் – நடிகர் சரவணன்\n28வது கேரள சர்வதேச திரைப்படவிழாவில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/mk-stalins-staements-against-governor-kiranbedis-activities-againts-puducherrry-government.html", "date_download": "2018-12-10T16:13:06Z", "digest": "sha1:TSMHMTSW6L6M3PKGEZSBU4MXSKLPM6QJ", "length": 10455, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "நியமிக்கப்பட்டவருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கும் உள்ள வித்தியாசத்தை கிரண்பேடி புரிந்துக் கொள்ள வேண்டும் - மு.க.ஸ்டாலின் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nநியமிக்கப்பட்டவருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கும் உள்ள வித்தியாசத்தை கிரண்பேடி புரிந்துக் கொள்ள வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nEmman Paul கிரண்பேடி, செய்தி, செய்திகள், புதுச்சேரி, மு.க.ஸ்டாலின் No comments\nபுதுவை மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் நடவடிக்கைகளுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் தங்களுடைய கருத்தை தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில்.தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதல்வரையும்,அரசையும் நிர்வாகம் செய்ய விடாமல் முட்டுக்கட்டை போடும் புதுச்சேரி துணை நிலை ஆளுநரின் செயல்பாடுகள் ஜனநாயக நாட்டில் ஏற்றுக் கொள்ள கூடியது அல்ல என்று கூறியுள்ளார்.மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் நியமிக்கப்பட்ட ஆளுநர் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியவர் அல்ல ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மக்களுக்கு பதில் பதில் சொல்ல கடமையுள்ளவர் அதனால் நியமிக்கப்பட்டவருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து ஆளுநர் கிரண்பேடி செயல்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகிரண்பேடி செய்தி செய்திகள் புதுச்சேரி மு.க.ஸ்டாலின்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2016/08/gunnes-youngewomen.html", "date_download": "2018-12-10T15:10:18Z", "digest": "sha1:DHOQE25FI7V5CFGIC4GJCHFHYOHM6FAH", "length": 17020, "nlines": 300, "source_domain": "www.muththumani.com", "title": "கின்னஸ் சாதனை படைத்த இளம் பெண்..... - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » செய்தி » கின்னஸ் சாதனை படைத்த இளம் பெண்.....\nகின்னஸ் சாதனை படைத்த இளம் பெண்.....\nஇந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 31 மணிநேரம் தொடர்ந்து டிரம்ஸ் வாசித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.\nமத்தியபிரதேசத்தின் இண்டோர் மாநிலத்தை சேர்ந்தவர் சிரிஷ்டிபடிடார்(24). இவர் கடந்த திங்கள்கிழமை மதியம் 12.30 மணியில் இருந்து தொடர்ந்து செவ்வாய்கிழமை இரவு 8 மணிவரை டிரம்ஸ் வாசித்துள்ளார். இதற்கிடையில் இவர் மூன்று முறை மட்டும் இடைவேளை எடுத்துக்கொண்டார் என கூறப்படுகிறது.\nஇதன் மூலம் இவர் தொடர்ந்து 31 மணி நேரம் டிரம்ஸ் வாசித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.\nஇதற்கு முன்னர் மெக்சிகோ நாட்டை சேர்ந்த சோபியா 24 மணி நேரம் தொடர்ந்து டிரம்ஸ் வாசித்தது கின்னஸ் சாதனையாக இருந்தது.\nஅவரது பயிற்சியாளர் பப்லு சர்மா கூறியதாவது, சிரிஷ்டிபடிடார் கடுமையான பயிற்சி மேற்கொண்டார். கடந்த இரண்டு மாத காலமாக தொடர்ந்து பயிற்சி செய்து வந்தார், மேலும் இச்சாதனையை கண்டு தான் மிகவும் பெருமை அடைவதாக தெரிவித்துள்ளார்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nநீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க பிடிக்கும் நேரம்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nபெண்களுக்கு தெரியாமல் ........ வீடியோ- பெண்கள் என்ன செ��்ய வேண்டும்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/11771/", "date_download": "2018-12-10T15:13:10Z", "digest": "sha1:HZV2MLHNQEBQACZNLXJPLCML5IN5X54U", "length": 9090, "nlines": 123, "source_domain": "www.pagetamil.com", "title": "காணாமல் போன அண்ணா… கடைசிவரை காணாத தங்கைகள்: வவுனியாவில் துயரச்சம்பவம்! | Tamil Page", "raw_content": "\nகாணாமல் போன அண்ணா… கடைசிவரை காணாத தங்கைகள்: வவுனியாவில் துயரச்சம்பவம்\nகாணாமல் போனவர்களை கண்டறியும் போராட்டத்தை முன்னெடுத்து வந்த யுவதியொருவர் நேற்று முன்தினம் இரவு மரணமாகியுள்ளார் என்ற தகவலை தமிழ்பக்கம் காலையிலேயே செய்தி வெளியிட்டிருந்தது. 500 நாள் சுழற்சிமுறையிலான போராட்டத்தில் ஈடுபட்ட இந்த யுவதி, காணாமல் போன தனது சகோதரனை காணாமலேயே நேற்று உயிரிழந்தார். இது தொடர்பில் மேலதிகமாக சில செய்திகள் கிடைத்துள்ளன.\nவவுனியா கூமாங்குளத்தில் வசிக்கும் இராசநாயகம் டிலாந்தினி (24) என்ற யுவதியே மரணமானார். இவர் விசேட தேவையுடையவர்.\nநேற்று முன்தினம் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇவரது சகோதரனான இராசநாயகம் ஜெனிஸ்ராஜ் என்பவர் நீர்கொழும்பில் வைத்து 2007 இல் கடத்தப்பட்டார். அதன்பின் அவர் பற்றிய எந்த தகவலும் இல்லை. 2009 இன் பின் ஜெனிஸ்ராஜை தேடி அவரது தாயாரும், சகோதரி டிலாந்தினியும் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.\nஇரட்டை சகோதரிகளான டிலாந்தினியும் சகோதரியும் விசேட தேவையுடையவர்கள். டிலாந்தினியின் சகோதரி 2017 இல் உடல்நல குறைவால் மரணமாகியிருந்தார்.\nகடத்தப்பட்ட சகோதரன், அவரை தேடி போராடிய இரண்டு சகோதரிகள் என பிள்ளைகளை இழந்த நிலையில் பெற்றோர் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nகாணாமல் போனவர்களை கண்டறியும் போராட்டம்\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்; சம்பந்தன் கொதிப்பு\n: மனநல சோதனைக்குள்ளாக்கும்படி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு\nவிக்னேஸ்வரனிற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது\nஇரணைமடு வான��பாயும் பகுதியில் மூழ்கி யாழ் மாணவன் பலி\n“நான் வரைபடம் தயாரித்தேன்… மிளகாய் தூள் தூவிவிட்டு இராணுவத்திடமிருந்து பிரபாகரன் தப்பித்தார்“- சிவாஜிலிங்கம் சொல்லும்...\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்;...\nகுட்டையை குழப்பிவிட்டு எஸ்கேப் ஆன கஜேந்திரகுமார்: இன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் நடந்தது...\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nயாழ் சிறைக்கு மட்டும் அனுப்பி விடாதீர்கள்; போதைக்கு அடிமையாகி விடுவேன்: சந்தேகநபர் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅர்ஜூன் மீதான பாலியல் புகாரால் நடிகையின் அந்தரங்க தகவல் வெளியானது\nஇதயரேகைப்படி உங்களுக்கு வாழ்க்கைத்துணை எப்படி அமையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/05/96954.html", "date_download": "2018-12-10T16:37:03Z", "digest": "sha1:HDE2JV7BN3EQQJWVFHN76DWFU6KXZG5T", "length": 20719, "nlines": 212, "source_domain": "www.thinaboomi.com", "title": "குட்கா விவகாரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து பரப்பி என்னை அழிக்கப் பார்க்கிறார்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை", "raw_content": "\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபாகிஸ்தானுக்கு ஒரு டாலர் கூட நிதியுதவி வழங்கக் கூடாது - அமெரிக்க தூதர் வலியுறுத்தல்\nமும்பை தாக்குதலை நடத்தியது பாக். பயங்கரவாதிகள்தான்- இம்ரான்கான் ஒப்புதல்\nராஷ்ட்ரிய லோக் சமதா கட்சித் தலைவரான மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாகா திடீர் ராஜிநாமா\nகுட்கா விவகாரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து பரப்பி என்னை அழிக்கப் பார்க்கிறார்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை\nபுதன்கிழமை, 5 செப்டம்பர் 2018 மதுரை\nசென்னை : குட்கா விவகாரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து பரப்பி என்னை அரசியலில் இருந்து அழித்து விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள், இந்த பிரச்சினையை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.\nஇது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-\nஅம்மாவின் அரசு, குட்கா மற்றும் பான்மசாலா விற்பனையை 23.05.2013 அன்று தடைசெய்து அதை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்காக பல சீரிய நடவடிக்கைகளை தொடர்ந்து எட���த்து வருகிறது. மேலும், குட்கா மற்றும் பான்மசாலா தொடர்புடைய மாதவ்ராவ் என்ற நபரை நான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சந்திக்காத நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பரப்பி என்னை அரசியலில் இருந்து அழித்துவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள்.\nமேற்படி பிரச்சினை குறித்து தி.மு.க.வினர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது. சட்டத்தை ஏற்று நடக்கும் குடிமகன் என்ற அடிப்படையில் எந்த விசாரணைக்கும் என் ஒத்துழைப்பை அளிக்க தயாராக உள்ளேன். இன்று நடந்த சோதனைக்கும் என் முழு ஒத்துழைப்பை அளித்துள்ளேன். “காய்த்த மரம்தான் கல்லடிபடும்” என்கிற ரீதியில் பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது குறிப்பாக, இரவும் பகலும் பாராமல் பொதுச் சேவை ஆற்றி தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையை இந்திய அளவில் முன்னோடி மாநிலமாக மாற்றிட பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் என் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அரசியல் எதிரிகள் எழுப்புவது இயல்புதான்.\nகுற்றச்சாட்டு எழுப்பியதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார். இதுபோன்ற பிரச்னைகள் எனது அரசியல் வாழ்வில் ஏற்படும் பொழுதெல்லாம், அவற்றையெல்லாம் கடந்து தொடர்ந்து வெற்றி பெற்று மக்கள் பணியில் தொய்வின்றி ஈடுபட்டு வருகிறேன். இப்பொழுதும் சொல்கிறேன், எனக்கு மடியில் கனமில்லை எனவே, வழியில் பயமில்லை. இந்த பிரச்சினையையும் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொண்டு வெளி வருவேன் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nகுட்கா விவகாரம் விஜயபாஸ்கர் Gudka case Minister vijayabaskar\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பார்லி. குளிர்கால கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்\n5 மாநில சட்ட சபை தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை\nஅலுவலக மக்கள் தொடர்பு துறை அதிகாரி காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nவன உயிரினங்களிடமிருந்து மக்களை பாதுகாத்த வனத்துறை பணியாளர்களுக்கு முதல்வர் விருது முதல்வர் எடப்பாடி வழங்கி பாராட்டினார்\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nமேகதாது விவகாரத்தில் கர்நாடக மாநில அரசுடன் பேச்சுக்கே இடமில்லை: பதில் கடிதம் அனுப்பி தமிழக அரசு திட்டவட்டம்\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட் அனுமதி\nபத்திரிகையாளர் ஜமாலின் கடைசி வார்த்தைகள் - சி.என்.என். தொலைக்காட்சி வெளியிட்டது\nமுதல் முறையாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் போப்\n இந்திய வீரர் காம்பீர் விளக்கம்\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஉலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமதிப்பிழப்புக்குப் பின் ரூ. 20 லட்சம் கோடியை தாண்டியது பணப்புழக்கம் - ரிசர்வ் வங்கி தகவல்\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு ...\nஅடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கும், ரோஹித் ...\nமல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\nபுது டெல்லி : கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் இன்று பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு ...\nஅமைதியை ஏற்படுத்த���ம் முயற்சியில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆர்வமில்லை - ஏமன் அரசு குற்றச்சாட்டு\nரிம்போ : ஏமனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கு ஆர்வமில்லை என்று அந்த நாட்டு ...\nமுதல் முறையாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் போப்\nவாடிகன் சிட்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக போப் பிரான்சிஸ், ஐக்கிய அரபு அமீரக நாட்டுக்கு செல்கிறார் என்று ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\n இந்திய வீரர் காம்பீர் விளக்கம்\n2முசாபர் நகரில் ஊர் பஞ்சாயத்தார் முன்பு தலாக் சொன்ன கணவருக்கு பளார் விட்ட மன...\n3முதல் முறையாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் போப்\n4பாகிஸ்தானுக்கு ஒரு டாலர் கூட நிதியுதவி வழங்கக் கூடாது - அமெரிக்க தூதர் வலிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE", "date_download": "2018-12-10T16:10:48Z", "digest": "sha1:CVBNAVCU5W6JGYYBQTQBO6PRMZWGZCMC", "length": 4284, "nlines": 86, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "திறம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் திறம் யின் அர்த்தம்\nதமிழ் திறம் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு உயர்ந��த தரம்.\n‘அவர் திறமான பொருள்களைத்தான் வாங்குவார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/03/28022812/In-the-opening-matchTamil-Nadu-police-team-win.vpf", "date_download": "2018-12-10T16:02:40Z", "digest": "sha1:3QB3HFLTEPSD5F5W43IFLLDRCVLRNR5M", "length": 12216, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the opening match Tamil Nadu police team win || அகில இந்திய கைப்பந்து போட்டி தொடக்க ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு\nஅகில இந்திய கைப்பந்து போட்டி தொடக்க ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி + \"||\" + In the opening match Tamil Nadu police team win\nஅகில இந்திய கைப்பந்து போட்டி தொடக்க ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி\nசென்னையில் நேற்று தொடங்கிய அகில இந்திய கைப்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி பெற்றது.\nசென்னையில் நேற்று தொடங்கிய அகில இந்திய கைப்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி பெற்றது.\nஅகில இந்திய கைப்பந்து தொடக்கம்\nநெல்லை நண்பர்கள் சங்கம் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் 45-வது பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று மாலை தொடங்கியது. ‘தினத்தந்தி’ மற்றும் எஸ்.என்.ஜெ, ஒய்.எம்.சி.ஏ. மெட்ராஸ் ஆதரவுடன் ஏப்ரல் 1-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 11 அணியும், பெண்கள் பிரிவில் 4 அணிகளும் கலந்து கொண்டுள்ளன.\nதொடக்க விழாவுக்கு சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன்துரை தலைமை தாங்கினார். வருமானவரி கமிஷனர் கே.ரவி ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம், தமிழ்நாடு கைப்பந்து சங்க தலைவர் எஸ்.வாசுதேவன், பொதுச்செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், ஒய்.எம்.சி.ஏ.துணைத்தலைவர் எம்.ஜெ. மார்ட்டின் கென்னடி, ஏபிசி அட்வான்ஸ் பியூட்டி நிறுவன சேர்மன் சரண்வேல், ஓம்சக்தி ஏஜென்சீஸ் நிர்வாக இயக்குனர் ஆர்.ராமச்சந்திரன், திருவ���்ளூர் மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் எம்.ஜே.மார்ட்டின் சுதாகர், போட்டி அமைப்பு குழு நிர்வாகிகள் பி.பாலச்சந்திரன், ஏ.தினகரன், சி.ஸ்ரீகேசவன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.\nதமிழக யூத் அணி வெற்றி\nஆண்கள் பிரிவில் நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ்-கேரளா போலீஸ் அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு போலீஸ் அணி 25-16, 19-25, 25-22, 25-17 என்ற செட் கணக்கில் கேரளா போலீஸ் அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் கர்நாடக அணி 32-30, 25-19, 25-27, 25-21 என்ற செட் கணக்கில் ஐ.சி.எப். அணியை சாய்த்தது.\nபெண்கள் பிரிவில் நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு யூத் அணி 14-25, 25-23, 25-16, 14-25, 18-16 என்ற செட் கணக்கில் கேரளா போலீஸ் அணியை போராடி வீழ்த்தியது.\nஇன்று (புதன்கிழமை) நடைபெறும் ஆண்கள் பிரிவு லீக் ஆட்டங்களில் தென் மத்திய ரெயில்வே-வருமான வரி (மாலை 4 மணி), தமிழ்நாடு போலீஸ்-எஸ்.டி.ஏ.டி. (மாலை 5 மணி), ஐ.சி.எப்.-செயின்ட் ஜோசப்ஸ் (மாலை 6 மணி) அணியும், பெண்கள் பிரிவு ஆட்டங்களில் தென் மத்திய ரெயில்வே-தமிழ்நாடு யூத் (மாலை 4 மணி), கேரளா போலீஸ்-தெற்கு ரெயில்வே (மாலை 5 மணி) அணியும் மோதுகின்றன.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. து ளி க ள்\n2. து ளி க ள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/top-10-colorplus+shirts-price-list.html", "date_download": "2018-12-10T15:19:20Z", "digest": "sha1:KKNDVCJIV5GO2DM2UV26SA4L43E6OIXR", "length": 23091, "nlines": 566, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 கொலாப்ள்ஸ் ஷிர்ட்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிக���்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 கொலாப்ள்ஸ் ஷிர்ட்ஸ் India விலை\nசிறந்த 10 கொலாப்ள்ஸ் ஷிர்ட்ஸ்\nகாட்சி சிறந்த 10 கொலாப்ள்ஸ் ஷிர்ட்ஸ் India என இல் 10 Dec 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு கொலாப்ள்ஸ் ஷிர்ட்ஸ் India உள்ள கொலாப்ள்ஸ் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட் SKUPDcASyj Rs. 998 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஉ ஸ் போலோ அச்சொசியாடின்\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nகோக் ன் கீச் டிஸ்னி\nரஸ் 2000 2001 அண்ட் பாபாவே\nகொலாப்ள்ஸ் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nகொலாப்ள்ஸ் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\nகொலாப்ள்ஸ் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\nகொலாப்ள்ஸ் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nகொலாப்ள்ஸ் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\nகொலாப்ள்ஸ் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nகொலாப்ள்ஸ் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\nகொலாப்ள்ஸ் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\nகொலாப்ள்ஸ் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\nகொலாப்ள்ஸ் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்ப���ருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/12/wordpress-self-hosting.html", "date_download": "2018-12-10T15:10:10Z", "digest": "sha1:2P27EE7DV2FJU3VFN4KXHYNAUCUZQV7L", "length": 11903, "nlines": 135, "source_domain": "www.tamilcc.com", "title": "Wordpress - Self Hosting இல் ஓர் அறிமுகம்", "raw_content": "\nWordpress பற்றி அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. CMS என சுருக்கமாக அழைக்கப்படும் Content Management System இல் இதுவும் ஒன்று.பெரும்பாலும் அனைவராலும் அறியப்பட்ட wordpress என்பது wordpress.com இல் subdomain மூலம் பயன்படுத்த கூடிய சேவையே ஆகும். ஆனால் இதில் பெரிதாக ஒன்றும் இல்லை. இந்த சேவையை விட Blogger எவ்வளவோ மேலானது. இப்போது பார்க்க போவது self hosting wordpress சேவை. இப்பதிவின் பின்னர் முதலாவது உங்கள் Wordpress தளத்தை உருவாக்க முடியும்.\nசுருங்க சொன்னால் மட்டுப்பாடுகள் அற்றது. இதுவரை wordpress இனை sub domain இல் பாவித்தவர்களுக்கு அதன் கஷ்டங்கள் தெரியும்.\nWordpress - Self Hosting இல் மட்டுமே million கணக்கான Themes, Plugins களை பாவிக்க முடியும். Plug ins மூலம் இணையத்தில் செய்ய முடியாத எதுவும் இல்லை. இவை இலவசமாக கிடைப்பது ஆச்சரியமே\nWordpress இயங்க அடிப்படை என்ன\nசொந்தமாக WordPress இங்கிருந்தே இயங்க வேண்டும். பொதுவாக பல இலவச Free hosting சேவைகள் கொட்டி கிடக்கின்றன. ஆனால் அனைத்தும் ஒவ்வொரு மட்டுப்பாடுகளை கொண்டவை.\nWord press இல் நீங்கள் வழங்கும் பதிவுகள் உட்பட அனைத்து தகவல்களும் இங்கே தான் சேமிக்கப்படும். இவற்றை தனியாக பெற வேண்டியது இல்லை. Hosting சேவையை பெரும் போதே கூடவே MySQL கிடைக்கும்.\nகீழே மிக இலகுவாக ஒரு wordpress self hosting தொடங்குவது பற்றி பார்ப்போம்.\nஇங்கே nivacity என்னும் free hosting ன் மூலம் இதை செய்கிறோம். இதுவே இணையத்தில் உள்ள சிறந்த free hosting provider.\nஒவ்வொரு படிக்கும் நீண்ட விளக்கங்கள் அவசியம் இல்லை. நீங்களாகவே நாளடைவில் புரிந்து கொள்வீர்கள். இவற்றை ஒரு தடவை வாசித்த பின்னர் கீழ் உள்ள video வில் உள்ள செய்முறையை பார்த்த பின்னர் நீங்கள் ஆரம்பிப்பது இலகுவாக இருக்கும்.\nமுதலில் NivaCity தளத்தில் சென்று ஒரு கணக்கை ஆரம்பியுங்கள் www.nivacity.com\nஉங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வரும் உறுதிப்படுத்தும் Link இனை click செய்து கணக்கை Active செய்யுங்கள்.\nஉங்களுக்கு என்று ஒரு Sub domain இனை create செய்யுங்கள். (tamilccblog.likama.in).\nதேவைப்படும் போது சொந்தமாக வாங்கி இணைக்க முடியும்.\nநீங்கள் create செய்த subdomain இல் switch செய்து கொள்ளுங்கள்.\nAuto installer பகுதிக்கு செல்லுங்கள். இங்கே பல Auto installer Scripts உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.\nமுதலாவதாக உள்ள WordPress இனை தெரிந்து கொள்ளுங்கள்.\nஇதில் நீங்கள் நிறுவ விரும்பும் directory இனை குறிப்பிடுங்கள். நேரடியான இடம் என்றால் வெறுமையாக விட்டு உங்கள் WordPress க்கு பயன்படுத்த போகும் user name, password கொடுத்து install செய்து கொள்ளுங்கள்.\nஇப்போது serverஇல் Word Press நிறுவப்படும். கூடவே MySQL கணக்கும் நிறுவப்படும்.\nநீங்கள் நிறுவிய directory உள் /wp-admin க்கு நேரடியாக செல்லுங்கள். ( + user name) - இதன் போது காண்பதே உங்கள் WordPress Dashboard.\nஇடது பக்கம் உள்ள menu க்களில் இருந்து உங்களுக்கு தேவையானதை பெற்று கொள்ளுங்கள்.\n உங்கள் பதிவுகள் wordpress இலும் இடம் பெறட்டும்\nஉங்களுக்கு இதுவே பிடித்து இருந்தால் உங்கள் பிளாக்கரில் உள்ள பதிவுகளை இங்கே பிரதி செய்து கொள்ள முடியும். இன்னும் ஏராளமான வசதிகள் இங்கே கிடைக்கின்றன.\nஉயரிய பாதுகாப்புக்களை செய்ய அதிகமாக plugins இலவசமாக கிடைக்கின்றது.\nNivacity க்கு பதிலாக பல கட்டணம் செலுத்தும் சேவைகள் உள்ளன. Godaddy, Bluehost... இவற்றிலும் Wordpress இவ்வாறு நிறுவ முடியும்.wordpress இலவசமானதே ஆகும். hosting க்கு மட்டுமே பணம் செலுத்த வேண்டும்.\nதொடர்ந்து wordpress இல் உள்ள plugins, Themes மற்றும் ஏனைய CMS, scripts தொடர்பாக பார்க்கலாம்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nபதிலளிக்கபடாத நட்பு கோரிக்கைகளை நீக்கி Facebook Te...\nஉங்கள் பிரபலமான காணொளிகளை வலைப்பூவில் இணைக்க - You...\nCopy - Paste எதுக்குடா இந்த மானங்கெட்ட பிழைப்பு\n2012 ல் பிரபலமான Google Doodles தொகுப்பு - 2\nவலைப்பூக்களில் கவனிக்க வேண்டிய தொழில்நுட்ப அம்சங்க...\nஅங்ரி பேர்ட் ஒட்டுமொத்த விளையாட்டுக்களின் தரவிறக்க...\nதொழில்நுட்பசெய்திகள் ♥ மாற்றங்கள் - 4\n உங்கள் தகவல்களை இணையத்தில் மறைய...\nஏறிப்பார்க்க வேண்டிய இரு பிரமாண்ட பாலங்கள் கூகுளில...\nGoogle Drive உதவியுடன் விரைவாக விரும்பியதை தரவிறக...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/arts/tamil_cinema_list/1974/index.html", "date_download": "2018-12-10T15:02:09Z", "digest": "sha1:YL6DTTK5EIS7WCKYXJSYXZFEZH5UYA4F", "length": 6423, "nlines": 111, "source_domain": "diamondtamil.com", "title": "1974 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள் - வருடம், திரைப்படங்கள், தமிழ்த், தாய், cinema, கலைகள்", "raw_content": "\nதிங்கள், டிசம்பர் 10, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n1974 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள்\n1974 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :\nஒண்ணே ஒண்னு கண்ணே கண்ணு\nதேவி ஸ்ரீ கருமாரி அம்மன்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n1974 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள், வருடம், திரைப்படங்கள், தமிழ்த், தாய், cinema, கலைகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/239551", "date_download": "2018-12-10T16:11:09Z", "digest": "sha1:FVT6ACFRORMXQQBWKUULCW4B73L7MNBD", "length": 84129, "nlines": 172, "source_domain": "kathiravan.com", "title": "புத்திசாலித்தனமாக செயற்பட்டு அதிர்ஷ்டத்தை தட்டிச் செல்லும் ராசி எது தெரியுமா? அக்டோபர் மாத ராசி பலன்கள் - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nபுத்திசாலித்தனமாக செயற்பட்டு அதிர்ஷ்டத்தை தட்டிச் செல��லும் ராசி எது தெரியுமா அக்டோபர் மாத ராசி பலன்கள்\nபிறப்பு : - இறப்பு :\nபுத்திசாலித்தனமாக செயற்பட்டு அதிர்ஷ்டத்தை தட்டிச் செல்லும் ராசி எது தெரியுமா அக்டோபர் மாத ராசி பலன்கள்\nஅக்டோபர் மாதம் பிறக்கும் போது இருக்கக்கூடிய கிரகநிலை:\nலக்னம் – திருவாதிரை – 2ல் – மிதுனம்\nசூரியன் – ஹஸ்தம் – 1ல் – கன்னி\nசந்திரன் – ரோகினி – 4ல் – ரிஷபம்\nசெவ்வாய் – திருஓணம் – 3ல் – மகரம்\nபுதன் – சித்திரை – 2ல் – கன்னி\nகுரு – விசாகம் – 3ல் – துலாம்\nசுக்கிரன் – விசாகம் – 1ல் – துலாம்\nசனி – மூலம் – 2ல் – தனுசு\nராகு – பூசம் – 2ல் – கடகம்\nகேது – உத்திராடம் – 4ல் – மகரம்\nஅதிரடிகளால் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் மேஷ ராசி அன்பர்களே, நீங்கள் ஈரமனதுடையவர். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் தொழில் கர்மஜீவன ஸ்தானத்தில் இருந்தாலும், வக்ர நிலையில் இருக்கிறார். ஆனாலும் ராசியை குருபகவான் பார்ப்பதால் நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு உண்டாகும். சுபசெலவுகள் நேரலாம். ஆயுதங்களைக் கையாளும்போதும் வாகனங்களை ஓட்டும் போதும் எச்சரிக்கை அவசியம். அடுத்தவர்களுக்கு உதவப்போய் வீண் பழி ஏற்படலாம். உங்களைச் சார்ந்தவர்களே உங்களைத் தவறாக நினைக்கலாம். தொழில் ஸ்தானத்தை ராசிநாதன் அலங்கரிக்க, சூரியன், புதன் இருவரும் பார்க்கிறார்கள். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும்.\nபணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துகளை தெரிவிக்கும்போது கவனமாகப் பேசுவது நல்லது. பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம். குடும்பாதிபதி சுக்கிரன் பலமிழந்து காணப்படுகிறார். குடும்பத்தில் நிம்மதி குறையலாம். கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்போது வார்த்தைகளைக் கோர்த்து பேசுவது முக்கியம்.\nபெண்கள் சமையல் செய்யும்போது கவனம் தேவை. புதிய சேமிப்ப��� திட்டங்களில், யோசித்து, தேர்ந்தெடுத்து சேருங்கள். கலைத்துறையினர் திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். சூரியனின் சஞ்சாரத்தால் அரசியல் துறையினருக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். மாணவர்கள், கல்வியில் முன்னேற்றம் காண, கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்லவேண்டியது மிகவும் அவசியம்.\nபரிகாரம்: துர்க்கையம்மனை பூஜித்து வணங்க, எல்லா நன்மைகளும் உண்டாகும். மனத் துயரம் நீங்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி\nகொடுத்த வாக்கை உயிருக்கு சமமாக மதிக்கும் ரிஷப ராசி அன்பர்களே, நீங்கள் கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவர். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் பஞ்சம பூர்வ ஸ்தானத்தில் பலமிழந்திருந்தாலும், அவருடைய சார சஞ்சாரத்தால் நிம்மதி ஏற்படும். மனக்கலக்கம் நீங்கும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும். அஷ்டமத்து சனியால், காரணமே இல்லாமல் வீண்பழி சுமக்க நேரிடும். ஒதுங்கிச் சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழில் ஸ்தானத்தை குரு பகவான் பார்க்கிறார். தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகள் பேசுவதை தவிர்ப்பது நல்லது. வாடிக்கையாளர்கள் மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வேலை செய்யும் இடத்திலும் மேல் அதிகாரிகளிடமும் வீண் பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும். குடும்பாதிபதி புதன் அனுகூலம் தரும் வகையில் சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்னை தலை தூக்கலாம். உறவினர்கள், நண்பர்கள், சொந்தப் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் சஞ்சலம் ஏற்படலாம்.\nசொத்து சார்ந்த விஷயங்கள் அனுகூலம் தரும். பெண்களுக்கு செய்யும் செயலில் திருப்தி இல்லாமல் போகலாம். அலுவலகத்தில் தேவையற்ற டென்ஷன் ஏற்படலாம். கலைத்துறையினருக்கு பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். சக கலைஞர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். கலைப் பொருட்கள் விற்பனை செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். அரசியல் துறையினர் தங்கள் விருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம். புதிய உத்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். மாணவர்களுக்கு உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலைத் தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.\nபரிகாரம்: மல்லிகை மலரை சமர்ப்பித்து லட்சுமியை வழிபட கடன் பிரச்னை தீரும். செல்வநிலை உயரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வெள்ளி.\nஎந்தக் கடினமான சூழ்நிலைகளையும் நிதானமாகவும் புத்திசாதூர்யத்துடனும் அணுகும் மிதுன ராசி அன்பர்களே, நீங்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்வதில் கெட்டிக்காரர். பொறுமையுடன் இருந்து காரியங்களை சாதிப்பதில் வல்லவர். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதன் அனுகூலம் தரும் வகையில் சஞ்சரிக்கிறார். எதிலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உழைப்பு அதிகரிக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். அடுத்தவருக்காக செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். தொழில் ஸ்தானாதிபதியான குரு, ராசியைப் பார்ப்பதும் தொழில் ஸ்தானத்தை சுக்கிரன் பார்ப்பதும், லாபம் தரும் அமைப்பாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பல தடைகளைத் தாண்டி செயல்பட வேண்டி இருக்கும்.\nஎதிர்பார்த்த லாபம் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆர்டர்கள் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மேலிடத்தில் இர���ந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். குடும்பஸ்தானத்தில் இருக்கும் கிரக கூட்டணியால் குடும்பத்தில் இருந்த பிரச்னை குறையும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து திருப்தியடைவீர்கள். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. நண்பர்கள் உறவினர்களிடம் இருந்து வந்த பிரச்னைகள் அகலும்.\nபெண்கள் வழக்கத்தைவிட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம். கலைத்துறையினருக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும். அரசியல் துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். மனக்கவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மிக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தொழில் முன்னேற்றம் காண, புதிய திட்டங்களைத்தீட்டுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிபெற தடைகளைத்தாண்டி படிக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனைபடி செயல்படுவது நல்லது.\nபரிகாரம்: பெருமாளை பூஜித்து வணங்கி வர, எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்.\nமுகவசீகரத்தின் மூலம் மற்றவர்களைக் கவரும் கடக ராசி அன்பர்களே, நீங்கள் உணர்வுபூர்வமான விஷயங்களில் நாட்டம் உடையவர். இந்த காலகட்டத்தில் ராசியில் இருக்கும் கிரக சேர்க்கையால் எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் ஸ்தானத்தை குரு பகவான் பார்க்கிறார். தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய், ராசியை பார்க்கிறார். லாபாதிபதி சுக்கிரன் பாக்கியஸ்தானத்தை பார்க்கிறார்.\nதொழில் வியாபாரம் லாப���ரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தடைப்பட்ட ஆர்டர்கள் வந்து சேரும். அரசாங்க ரீதியில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மேலதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். பணி சார்ந்த விஷயமாக குடும்பத்தை விட்டுப்பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.\nகுடும்பாதிபதி சூரியன் ஆட்சியாக இருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கப் பெறுவீர்கள்.\nபெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது. உறவினர்கள் ஆதரவு இருக்கும். பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். கலைத்துறையினர் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். அரசியல் துறையினர் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப்பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் கல்வியில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும்.\nபரிகாரம்: துர்க்கைக்கு வேப்பிலையை சமர்ப்பித்து பூஜித்து வணங்க துன்பங்கள் நீங்கும். காரிய வெற்றி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.\nமனதில் திடமும், கொண்ட கொள்கையில் மாறாத் தன்மையும் பெற்ற சிம்ம ராசி அன்பர்களே, நீங்கள் நினைத்த காரியத்தை கச்சிதமாக செய்வதில் வல்லவர்கள். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சூரியன் ஆட்சியாக இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல பலன்களை பெறும் அமைப்பில் இருக்க���றீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடைப்பட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரன் தனஸ்தானத்தில் இருக்கிறார். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக, சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்கப் பெறுவார்கள். உயர் பதவிகளும் கிடைக்கக் கூடும். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சுமுகமாக நடந்து முடியும். பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும்.\nகலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவிர்க்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள். அரசியல் துறையினர், அதீத கவனத்துடன் செயல்பட்டால் அது பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை. மாணவர்கள் கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும்.\nபரிகாரம்: சிவனையும், நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா பிரச்னைகளும் சுமுகமாக முடியும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி.\nவாழ்க்கையில் முன்னேற அன���த்து விதமான நடவடிக்கைகளையும் சோம்பலின்றி செய்யும் கன்னி ராசி அன்பர்களே, நீங்கள் அதிக நினைவுத்திறனும், எதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் உடையவர். இந்த காலகட்டத்தில் ராசியில் சுக்கிரன் இருக்கிறார். ராசிநாதன் புதன் லாபஸ்தானத்தில் ராகுவுடன் இணைந்திருக்கிறார். நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். எதையும் ஆராய்ந்து, முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தைக் குறைத்து, விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் வைப்பது நல்லது. பணவரத்து அதிகமாகும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் ஸ்தானத்தை சனி பகவான் பார்க்கிறார். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.\nபழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்பட்டாலும் வந்து சேர்வதில் எந்தத்தடையும் இருக்காது. எந்த ஒரு வேலையையும் அதிக முயற்சி செய்து முடிக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். கொடுத்த வேலைகளை சரியான நேரத்தில் செய்வது உகந்தது. குடும்பாதிபதி சுக்கிரன் ராசியில் இருக்கிறார். குடும்பஸ்தானத்தை குரு பகவான் அலங்கரிக்கிறார். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்னைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். பெண்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்குப் பலமுறை யோசிப்பது நல்லது.\nமற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது அவசியம். கலைத்துறையினர், எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மிக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். அரசியல் துறையினருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்னை குறையும். வீண் அலைச்சல், வீண் பயம் க��றையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம்.\nபரிகாரம்: ஐயப்பனை வணங்கி வர எல்லா பிரச்னைகளும் தீரும். மன நிம்மதி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி.\nசமயோசிதமான அறிவினால் காரியங்களை செய்து வெற்றி பெறும் துலா ராசி அன்பர்களே, நீங்கள் அற்ப சிந்தனைகளுக்கு இடம் கொடாத, தீர்க்கமான எண்ணமுடையவர். இந்த காலகட்டத்தில் ராசிநாதனான சுக்கிரன், ராசிக்கு அயனசயன போக ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், ராசியில் குரு இருப்பதால் எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்திசாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து அதிகமாகும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். தொழில் ஸ்தானத்தை புதனும், ராகுவும் இணைந்து அலங்கரிப்பது சிறப்பு. தொழில், வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும்.\nபணவரத்து தாமதப்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்னை தலை தூக்கும். மிகவும் கவனமாக அதைக் கையாண்டால் அது தீரும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது.\nபெண்களுக்கு அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு வாக்கு வன்மையால், தொழில் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணிகள் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். புத்தி சாதூரியத்தால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அரசியல் துறையினர் நிதானமா���ப் பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்ற மடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.\nபரிகாரம்: மாரியம்மனை வணங்கி வர,எதிர்ப்புகள் விலகும். காரிய வெற்றி உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.\nஓய்வறியாமல் உழைக்கும் திறன் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே, நீங்கள் மற்றவர்களுக்காக போராடும் குணமுடையவர். இந்த காலகட்டத்தில் காரியத்தடை, தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். தொழில் ஸ்தானத்தை அதன் அதிபதி சூரியன் அலங்கரித்து ஆட்சி புரிகிறார். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபார போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள்.\nவேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். மேலதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். வாய்க்கு ருசியான உணவை உண்பீர்கள். கணவன் மனைவி இருவரும் ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நட்பு ரீதியில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மையைத் தரும் பெண்கள் எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். தடைகள் விலகும்.\nபணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். முன்னேற்றம் க���ண்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.\nஅரசியல் துறையினருக்கு சந்தோஷமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை விலகும். விளையாட்டு போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். விடுமுறையில் மகிழ்ச்சியான பொழுது போக்கில் ஈடுபடுவீர்கள்.\nபரிகாரம்: குலதெய்வத்தை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி.\nகடினமான சூழ்நிலையிலும் நேர்மை தவறாத தனுசு ராசி அன்பர்களே, நீங்கள் தடைகளை தகர்த்தெறிந்து முன்னேற்றம் காணும் திறமை உடையவர். இந்த காலகட்டத்தில் ராசியில் சனிபகவான் இருந்தாலும், ராசிநாதன் குரு லாபஸ்தானத்தில் இருக்கிறார். பலவகைகளிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும்.தொழில் ஸ்தானத்தை சுக்கிரன் அலங்கரிக்கிறார். தொழில் வியாபாரத்தில் இருந்த பண தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும்.\nவியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தைத் தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது நல்லது. பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும்.\nகலைத்துறையினருக்கு விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். அரசிய��்துறையினர் எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியமாகிறது. காரியானுகூலம் உண்டாகும். காரியத் தடை, தாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காண்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.\nபரிகாரம்: முருகப்பெருமானை வணங்கிவர கஷ்டங்கள் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.\nதிடமுடிவும் தெளிவான சிந்தனையும் கொண்ட மகர ராசி அன்பர்களே, எடுத்துக் கொண்ட வேலையை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இந்த காலகட்டத்தில் ராசியில் செவ்வாய்கேது இருவரின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. எடுத்துக் கொண்ட காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் பேச்சை வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள். அதனால் அளவுடன் பேசுவது நல்லது. உங்களது உடமைகளை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் ஸ்தானத்தை குரு அலங்கரிக்கிறார். தொழில், வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும்போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கிடப்பில் இருந்த கடன்கள் பைசலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.\nசெய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும். குடும்ப ஸ்தானத்தை சூரியன் குரு இருவரும் பார்க்கிறார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தைத் தருவதாக இருக்கலாம். கவனமாகக் கையாள்வது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நன்மையை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும்படியான சூழ்நிலை வரலாம் கவனம் தேவை. பெண்கள் தங்களுடைய பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. வீண்பிரச்னைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மை தரும்.\nகலைத்துறையினருக்கு இழுபறி நிலை மாறி, மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். பணிகள் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். அரசியல் துறையினர் மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகளை எதிர்கொள்ள நேரலாம். எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பதவிகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும். மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது.\nபரிகாரம்: சனிபகவானை சனிக்கிழமையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது கவலையை போக்கும். வீண் அலைச்சல் குறையும். வேலைப்பளு நீங்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.\nஅயராத உழைப்பையும் தனித்தன்மையும் கொண்ட கும்ப ராசி அன்பர்களே, நீங்கள் பலனை எதிர்பார்க்காமல் உழைப்பவர், இந்த காலகட்டத்தில் ராசியை சூரியன் குரு இருவரும் பார்க்கிறார்கள். விரும்பிய இடமாற்றம் ஏற்படும். குறிக்கோளின்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய், விரயஸ்தானத்தில் வக்கிரமாக சஞ்சரிக்கிறார். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களால் நன்மையும் உண்டாகும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சிலர் புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். குடும்பஸ்தானத்தை சுக்கிரன் பார்க்கிறார். குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். விருந்தினர்கள் வருகை இருக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பீர்கள். பெண்கள் அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கலைத்துறையினர், எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து ம���டிப்பீர்கள்.\nகொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கஷ்டம் தீரும். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். மேலிடத்தை அனுசரித்துச் செல்வது நல்லது. பணிகள் நிறைவடைய அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.\nபரிகாரம்: பெருமாளை தரிசித்து வணங்கி வர, எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்.\nசமூக நோக்கமும், பரந்த மனப்பான்மையும் கொண்ட மீன ராசி அன்பர்களே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் குரு மறைந்திருந்தாலும் ராசியை சுக்கிரன் பார்க்கிறார். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒருவகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சைக் கேட்க நேரலாம். மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்னை முடிவுக்கு வரும். தொழில் ஸ்தானத்தை சனி பகவான் அலங்கரிக்கிறார். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள், தடை, தாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள்.\nபிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்னை தலைதூக்கலாம், கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பெண்கள் வீண் பேச்சுகளைக் குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்தி தரும். கோபத்தைக் குறைப்பது நல்லது. கலைத்துறையினருக்கு சகஜநிலை காணப்படும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும்.\nசக கலைஞர்களுடன் இருந்து வந்த இடைவெளி குறையும். ஆன்மி�� பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள், ஆலோசனைகள் கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்களை விட்டுப்பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து அதிகரிக்கும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.\nபரிகாரம்: விநாயகப் பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனக்கஷ்டம் தீரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.\nPrevious: மாவீரர் தினம் தொடர்பாக இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து\nNext: ஐரோப்பிய நாட்டிலிருந்து ஸ்ரீலங்கா வந்த பெண் சுட்டுக்கொலை… அதிர்ச்சியிலிருந்து மீளாத 9 வயது மகள் (படம் இணைப்பு)\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nஇதோ இந்த 5 ராசிகளில் பிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தால் உங்க வாழ்க்கை ஓகோண்ணு இருக்கும்\nஎந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும், யார் யார் கவனமாக இருக்க வேண்டும்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voknews.com/?p=11784", "date_download": "2018-12-10T15:13:05Z", "digest": "sha1:DA6XYYG5DTZ3MXZZYYA2GUFSDPBGJGUP", "length": 11088, "nlines": 95, "source_domain": "voknews.com", "title": "கல்முனை வலய பிரதி கல்வி பணிப்பாளர் கைது! | Voice of Kalmunai", "raw_content": "\nகல்முனை வலய பிரதி கல்வி பணிப்பாளர் கைது\nகல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.கபூர் மீது தாக்குதல் நடத்திய கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர் சற்று முன்னர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகல்முனை ஸாஹிராக் கல்லூரிக்கு இன்று (29) விஜயம் செய்த கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் திட்டமிடலுக்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் சில வகுப்புக்களுக்கு சென்று பரிசோதனை செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை தொடர்ந்து இவர் பிரதி அதிபர் ஏ.கபூர் மீது தாக்குதல் நடத்தியிருந்தார்.\nஇதனையடுத்து கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டது. இதன்போது பிரதி கல்வி பணிப்பாளரின் மோட்டார் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டு முற்றாக சேதப்படுத்தப்பட்டது.\nஅத்துடன் கல்லூரி அதிபரின் காரியாலயத்தில் இருந்து பிரதி கல்வி பணிப்பாளர் வெளியேறிச் செல்ல முடியாதவாறு மாணவர்கள் திரண்டு சுற்றி வளைத்து கோஷங்களையும் எழுப்பிக் கொண்டிருந்தனர்.\nஇதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த கல்முனைப் பொலிசார் நீண்ட நேர இழுபறிக்குப் பின்னர் இவரைப் பாதுகாப்பாக மீட்டு கைது செய்து கல்முனைப் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.\nPosted in: செய்திகள், பாடசாலை செய்திகள், மாநகரம்\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடான���ல் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/02/nagapattinam-mla-thamimun-ansaris-peoples-opinion-poll-13-02-2017.html", "date_download": "2018-12-10T16:19:41Z", "digest": "sha1:CZF2RIBGMWJGVCZ56I7GLNRJ4SB7WEYD", "length": 11294, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "நாகை எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரியை முற்றுகையிட்ட பொது மக்கள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nநாகை எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரியை முற்றுகையிட்ட பொது மக்கள்\nதமிழக முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பது சட்டமன்ற உறுப்பினர் யாருக்கு ஆதரவு அழிப்பது சசிகலாவுக்கா அல்லது பன்னீர்செல்வத்துக்கா என்பது குறித்து மக்களின் கருத்தை கேட்பதற்காக நாகை மாவட்ட எம்.எல்.ஏ தமீமுன் அ��்சாரி இன்று நாகப்பட்டினத்தில் தனது கட்சி அலுவலகத்தில் பொதுமக்களுடன் கருத்து கேட்பு கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தார்.இதனையடுத்து மக்கள் கூட்டம் அவரது கட்சி அலுவலகத்தில் அதிகரித்துக் கொண்டே இருந்தது இந்நிலையில் கருத்து கூற வருபவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என அறிவிக்கப்பட்டது இதனையடுத்து கூடியிருந்த பொதுமக்கள் எம்.எல்.ஏ வின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் இச்சம்பவம் நாகப்பட்டினத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.காவலர்களின் வருகைக்கு பின்னர் எம்.எல்.ஏ வை சுற்றி வளைத்த பொதுமக்கள் எங்களின் ஆதரவு முதல்வர் ஓ.பி.எஸ் க்கு தான் என்று கூட்டமாக முழக்கமிட்டனர்.\nஎது எப்படியாயினும் மக்களின் கருத்தை கேட்க வேண்டும் என்று நினைத்த நாகப்பட்டினம் எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரியை பாராட்டியே ஆகவேண்டும்.\nஇதெல்லாம் ஒருபக்கம் இருக்க நடந்து முடிந்த இந்த நிகழ்வுக்கு பிறகு காரைக்கால் - நாகப்பட்டினம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள வாஞ்சூர் மதுபானக் கடைகளில் சரியான கூட்டமாம் வசூல் அள்ளுகிறதாம்.நாகப்பட்டினத்தில் எது நடந்தாலும் வாஞ்சுருக்கு வருமானம் தான் போல.\nதமீமுன் அன்சாரி நாகப்பட்டினம் cm mla nagapattinam tamilnadu\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்��ு பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2015/10/blog-post_16.html", "date_download": "2018-12-10T16:35:47Z", "digest": "sha1:ICFMK2Y5ATNTKTNJFTT56MKHDE7L7GI7", "length": 43087, "nlines": 184, "source_domain": "www.padalay.com", "title": "படலை: வேலியே பயிரை மேய்ந்த கதை", "raw_content": "\nவேலியே பயிரை மேய்ந்த கதை\nஇது அறுபதுகளில் இடம்பெறும் கதை.\nஜீன் லூயிஸ் நியூ யோர்க்கில் வசிப்பவள். விடுமுறைக்கு தன்னுடைய சொந்த ஊரான மேகொம்புக்கு வருகிறாள்.\nஅமெரிக்காவின் தென்மாநிலமான அலபாமாவில் அமைந்திருக்கும் சிற்றூர் மேகொம்ப். தென்மாநிலங்களுக்கேயுரிய பழமைவாத, கொஞ்சம் பிற்போக்கான சிந்தனைகள் ஊறிய கொன்சர்வேட்டிவ் மனிதர்கள் வசிக்கும் ஊர். அங்கே வெள்ளையினத்தவருகிடையிலேயே சாதிப்பிரிவினைகள் இருக்கிறது. கறுப்பின நிற வேற்றுமையை கேட்கவே வேண்டாம்.\nஜீன் லூயிஸின் தந்தை அத்திக்கஸ் மேகொம்பின் ஒரு பிரபல வழக்கறிஞர். எல்லோராலும் மதிக்��ப்படுபவர். அத்திக்கஸுக்கு எழுபது வயதாகிறது. அவரோடு அவருடைய தங்கை அலக்சாந்திராவும் வசிக்கிறார். அலக்சாந்திரா மேகொம்பின் அத்தனை குணாதிசயங்களையும் கொண்ட மேட்டுக்குடிப் பெண்மணி. கறுப்பினத்தவரையும் ஏனைய சாதியினரையும் எந்நேரமும் வெளியே தெரியாமல் நாசூக்காக ஏளனம் செய்துகொண்டிருப்பார். ஊரிலே அவர் வயதை ஒத்த ஏனைய பெண்களையும் சேர்த்து வாரம்தோறும் சந்தித்து ஊர்த்துலாவாரம் பேசுவார். ஜீன் லூயிஸையும் இப்படி உடுப்பு போடு, இப்படி நட, இப்படி பேசாதே என்று நிறைய கட்டுப்பாடுகள் போடுவார்.\nஜீன் லூயிஸின் சிறுவயது நண்பன் ஹென்றி. ஜீன் லூயிஸ் ஒவ்வொருவருடமும் விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது இவன்தான் அவளின் காதலன். ஊர்க் காதலன் ஒவ்வொருமுறையும் தன்னை திருமணம் முடிக்குமாறு ஜீன் லூயிஸை அவன் வற்புறுத்துவான். அவளோ பிடி கொடுக்கமாட்டாள். ஹென்றியும் ஒரு வழக்கறிஞன்தான். அத்திக்கஸின் உதவியாளனாக பணியாற்றுகிறான். இன்னொருவர் அங்கிள் ஜக். அத்திக்கஸின் சகோதரர். புரிந்துணர்வுள்ள பக்குவப்பட்ட மனிதர்.\nஇந்த பாத்திரங்களைச்சுற்றித்தான் கதை சுழல்கிறது.\nஜீன் லூயிஸுக்கு அவளுடைய தந்தை அத்திக்கஸ் ஒரு ஹீரோ. அவளை சிறுவயதுமுதலே எந்த பிற்போக்கு சிந்தனைகளையும் புகட்டாமல் சுதந்திரமாக வளர்த்தவர். பெண் என்று கட்டுப்பெட்டியாகவோ, குடும்ப கெளரவம் என்று சொல்லி கர்வத்தோடோ வளர்க்கவில்லை. சிறுவயதுமுதலே ஜீன் லூயிஸ் ஆண் நண்பர்களோடுதான் விளையாடுவாள். பள்ளியில் ஒருமுறை ஆண் நண்பன் ஒருவன் அவளுக்கு உதட்டு முத்தம் கொடுத்துவிட்டான். இவளுக்கு அந்த உணர்வைப் புரியும் பக்குவம் அப்போது இல்லை. பெண் நண்பி ஒருத்தியிடம் முத்தத்தைப் பற்றி விசாரிக்கிறாள். அவளோ, முத்தம் கொடுத்தால் கர்ப்பம் தரிக்கும் என்கிறாள். இவளுக்கு பயம் பிடித்துவிட்டது. ஒன்பது மாதத்தில் தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று பயந்து நாட்களை எண்ணி எண்ணி யாரோடும் ஒழுங்காக பேசாமல், சரியாக சாப்பிடாமல் திரிகிறாள். சரியாக ஒன்பதாம் மாதம் அவள் கணக்கு வைத்திருந்த நாளிலே பிள்ளை பிறக்கப்போகிறது என்று அன்றைக்கு தற்கொலை செய்ய முடிவெடுக்கிறாள். நல்லகாலம் ஹென்றி காப்பாற்றுகிறான்.\nமனிதர்களிடையே எந்தவகை வேற்றுமையும் கிடையாது, எல்லோருக்கும் ஒரே நீதிதான் என்பதை அத்திக்கஸ் பிள்ளைகளுக்கு சிறுவயதுமுதலே வலியுறுத்தி வந்தவர். தாயில்லாப்பிள்ளைகளை வளர்க்கவென கல்பூரினா என்கின்ற கறுப்பினப்பெண்ணை வேலைக்கு அமர்த்தியவர். கல்பூரினா ஜீன் லூயிசுக்கு அம்மாபோல. எல்லா வேலைகளையும் பார்த்துச்செய்தவர். அத்திக்கஸ் தனிமனித ஒழுக்கம் உள்ள மனிதரும்கூட. ஒருமுறை கறுப்பினத்து இளைஞன் ஒருவன் வெள்ளையினப்பெண் ஒருத்தியை பாலியல் வல்லுறவு செய்துவிட்டான் என்ற குற்றச்சாட்டு வழக்கில் கறுப்பினத்தவன் சார்பில் ஆஜராகி அது ஒரு சோடிக்கப்பட்ட பொய் வழக்கு என்பதை ஜூரிக்கு நிரூபித்துக்காட்டியவர்.\nஇது எல்லாமே சேர்ந்து, அத்திக்கஸ் பற்றிய ஒரு மரியாதைக்குரிய பிம்பத்தை ஜீன் லூயிஸிடம் உருவாக்கிவிட்டிருந்தது.\nஊருக்கு வரும் ஜீன் லூயிஸை புகையிரத நிலையத்தில் ஹென்றி வரவேற்கிறான். காரிலேயே தன்னை திருமணம் முடிக்கிறாயா என்று மீண்டும் கேட்கிறான். பதிலுக்கு முத்தம் மட்டுமே கிடைக்கிறது\nபோகும் வழியில் ஒரு கறுப்பினத்து இளைஞன் மிக வேகமாக காரை ஓட்டிச்செல்ல வசை ஆரம்பிக்கிறது.\n“அவங்களிட்ட நிறைய காசு வந்திட்டுது. எல்லாரும் கார் வாங்கி வச்சிருக்கிறாங்கள். ஆனால் ஓடத்தெரியாது. கண் மண் தெரியாம பறக்கிறது. லைஸன்சும் இருக்காது. இன்சூரன்சும் இருக்காது. தட்டிக்கேக்க ஆள் இல்லை”\nநியூ யோர்க்கின் சுதந்திரமான வாழ்க்கை முறைக்கு பழகிவிட்ட ஜீன் லூயிசுக்கு மேகொம்பின் வாழ்க்கைமுறை ஒட்டவில்லை. எல்லாமே அபத்தமாகத் தோன்றியது. சேர்ச், சந்திப்புகள், மனிதர்களின் பேசும் விடயங்கள் என எதுவுமே அவள் இயல்புக்கு பொருந்தவில்லை. வயதான அத்திக்கஸோடும் பேசுவதற்கு பெரிதாக விடயங்கள் இல்லை. அலக்சாந்திராவோடு எதற்கெடுத்தாலும் சண்டை. ஹென்றி காதலன் என்றாலும் நிலைமையில் மாற்றமில்லை. ஊர் இரண்டாம் நாளே ஜீன் லூயிசுக்கு அலுப்படிக்கிறது.\nஒருநாள் கல்பூரினாவின் பேரன் ஒருவன் வெள்ளையின பாதசாரிமீது தவறுதலாக காரினை ஏற்றிக்கொன்றுவிட்டான் என்ற செய்தி வருகிறது. அவனை கைது செய்துவிட்டார்கள். கல்பூரினாவின் பேரன் சார்பாக வழக்கை எடுத்து வாதிடும்படி மேயர் அத்திக்கசை கேட்கிறார். ஹென்றி எதற்கு வீணாக கறுப்பினத்தவர் சார்பாக வாதிடவேண்டும் என்று சொல்ல அத்திக்கஸ் நாங்கள் கேஸை எடுக்காவிட்டால் NAACP எடுத்துவிடும் என்கிறார். NAACP என்பது கற��ப்பினத்தவரின் உரிமைகளுக்காக போராடும் அமெரிக்கா தழுவிய அமைப்பு.\nஜீன் லூயிஸ் கறுப்பினத்தவர் குடியிருப்புக்கு கல்பூரினாவை சந்திக்க செல்கிறாள். அவர்களிடமிருந்த வெள்ளையினத்தவர்மீதான கோபத்தையும் எதிர்ப்பையும் அவளால் உணரமுடிகிறது. வளர்த்த கல்பூரினாகூட அவளோடு சரியாக முகம் கொடுத்து பேசவில்லை. அத்திக்கஸ் எப்படியும் நீதி வாங்கித்தருவார் என்று ஜீன் லூயிஸ் சொல்ல, யாரை நம்புவது என்று தெரியவில்லை என்கிறார் கல்பூரினா.\nஅடுத்தநாள் அத்திக்கசும் ஹென்றியும் நகர மண்டபத்தில் நடைபெற்ற கறுப்பினத்தவருக்கெதிரான கூட்டத்தில் பங்குபற்றுவது ஜீன் லூயிசுக்கு தெரியவருகிறது. கறுப்பினத்தவர்கள் இந்த ஊரிலே ஒரு பிளேக் நோய் போன்று பரவுகிறார்கள் என்று சாரப்பட்ட பேச்சை கேட்டு அவர்கள் கலந்துரையாடுகிறார்கள். அத்திக்கசும் ஹென்றியும் இப்படி கறுப்பினத்தவர்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள் என்று அறியவந்ததும் ஜீன் லூயிஸ் அதிர்ச்சி அடைகிறாள். தன் வாழ்வின் ஒரு ஹீரோ, தார்மீக நெறிகளை கடைப்பிடிப்பவர் என்று அவள் இதுவரை நம்பிக்கொண்டிருந்த அத்திக்கஸ் இப்படி ஒரு காரியம் ஆற்றுவார் என்பதை ஜீன் லூயிசால் சீரணிக்கமுடியவில்லை. அவள் இதுவரை காலமும் அத்திகசின் பேரில் கட்டிவைத்திருந்த பிம்பம் உடைகிறது. கோபம், கவலை, இயலாமை தாளாமல் அவள் அங்கிள் ஜாக்கின் வீட்டுக்குச்செல்கிறாள். அவர் அமெரிக்காவின் உள்நாட்டு யுத்த வரலாறு, மக்களில் சிந்தனைகள் எல்லாவற்றையும் விலாவாரியாக விளக்கி நிற வேற்றுமை என்பதை மேலோட்டமாக பார்க்கக்கூடாது என்று அறிவுரை சொல்கிறார். அந்த பதிலில் திருப்தியடையாமல் கோபத்தோடு ஜீன் லூயிஸ் தந்தையின் அலுவலகத்துக்கு வருகிறாள். முதலில் ஹென்றி சிக்குகிறான். அவனைத் திட்டித்தீர்த்து, உன்னோடு திருமணம் என்கின்ற பேச்சுக்கே இடமில்லை நீ ஒரு ஹிப்போகிரிட் என்கிறாள்.\n“எல்லா மனிதர்களும்போல ஹிப்போகிரிட்டுகளும் மனிதர்கள்தானே, அவர்களுக்கும் இந்த சமூகத்தில் சம உரிமை இருக்கிறது\nஎன்று பின்னால் வந்த அத்திக்கஸ் நக்கலாக கூறவும் ஜீன் லூயிசுக்கும் தந்தைக்கும் சண்டை ஆரம்பிக்கிறது.\nகறுப்பர்கள் சம அந்தஸ்துக்கு இன்னமும் தயாரில்லை. அவர்களின் வளர்ச்சி பத்தாது. இன்னமும் கீழ் நிலையிலேயே அவர்கள் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் கல்லூரிகளிலும் நகர கவுன்சில்களிலும் தேவாலயங்களிலும் நீதி மன்றங்களிலும் அவர்களை முடிவெடுக்கும் பதவிகளில் வைத்தால் நாங்கள் இவ்வளவுகாலமும் வளர்த்தெடுத்த சமுதாயக்கட்டமைப்பு குலைந்துவிடும் என்று தன் நடவடிக்கைகளுக்கு விளக்கம் கொடுக்கிறார் அத்திக்கஸ். சமஉரிமை கொடுத்தால் அவர்கள் வெள்ளையர்களை ஆதிக்கம் செய்யத்தொடங்கிவிடுவார்கள் என்கிறார்.\nஜீன் லூயிசுக்கு அந்த விளக்கத்தை கேட்க மேலும் கோபம் வருகிறது.\nஎப்படி வெள்ளையர்கள் அந்த முடிவை எடுக்கலாம் இது எப்போது வெள்ளையர்களின் நாடானது இது எப்போது வெள்ளையர்களின் நாடானது கறுப்பர்கள் அப்படி என்ன இந்த நாட்டுக்கு தீங்கு விளைவித்துவிட்டார்கள் கறுப்பர்கள் அப்படி என்ன இந்த நாட்டுக்கு தீங்கு விளைவித்துவிட்டார்கள் சந்தர்ப்பம் கொடுக்காமல் எப்படி ஒரு இனம் வளரும் சந்தர்ப்பம் கொடுக்காமல் எப்படி ஒரு இனம் வளரும் ஜீசஸ் எல்லோர்மீதும் சம அன்பைத்தான் கொடுக்கிறார் என்று சொல்லி, தேவை என்றால் ஜீசஸ் ஒரு கறுப்பன் என்றுகூடச் சொல்லி அவர்களை மதம் மாற்றுவீர்கள். எல்லா நிறத்தினரும் சமம் என்பீர்கள். ஆனால் ஒரு பெரிய வேலியைப்போட்டு உன் பகுதிக்குள் மட்டும் நீ நின்றுகொள்ளு, இதற்குள் வந்துவிடாதே என்கிறீர்கள். இது என்ன நியாயம் ஜீசஸ் எல்லோர்மீதும் சம அன்பைத்தான் கொடுக்கிறார் என்று சொல்லி, தேவை என்றால் ஜீசஸ் ஒரு கறுப்பன் என்றுகூடச் சொல்லி அவர்களை மதம் மாற்றுவீர்கள். எல்லா நிறத்தினரும் சமம் என்பீர்கள். ஆனால் ஒரு பெரிய வேலியைப்போட்டு உன் பகுதிக்குள் மட்டும் நீ நின்றுகொள்ளு, இதற்குள் வந்துவிடாதே என்கிறீர்கள். இது என்ன நியாயம் வெளிக்கு நான் நல்லவன், நிற வெறி இல்லாதவன், கறுப்பரையும் ஆதரிக்கிறேன் என்று பெரிய மனுஷன் வேடம் போட்டுவிட்டு உள்ளே நிறவெறியோடு நீங்கள் இதுகாலும் அலைந்திருக்கிறீர்கள். நினைக்கவே அருவருப்பாக இருக்கிறது என்று தகப்பனை திட்டித்தீர்த்துவிட்டு ஜீன் லூயிஸ் வீட்டுக்கு வருகிறாள். சூட்கேஸை அடுக்கிக்கொண்டு நியூயோர்க் திரும்பவென விரைகிறாள்.\nவாசலில் அவளை அங்கிள் ஜக் மறிக்கிறார். உன் அப்பாமீது நீ சிறுவயதிலிருந்தே கடவுளின் தூதர் போன்ற விம்பத்தை ஏற்படுத்திவிட்டாய். நீ சரியென்று நினைப்பதையே அவரும் சரியென்று நினைக்கேவேண்டும், உன் மனதிலிருக்கும் பதிலை அவர் சொல்லவேண்டும் என்று எதிர்பார்த்தாய். ஆனால் அவரும் ஒரு சாதாரண பலவீனங்களைக்கொண்ட மனிதன் என்பதை அறிவதற்கு இது ஒரு சந்தர்ப்பம். அவரை கடவுள் ஸ்டேடஸிலிருந்து கீழே இறக்கு. மனிதனாகப்பார். அப்போதுதான் முரண்பட்டாலும் உனக்கு இவ்வளவு கோபம் வராது என்கிறார். அவரோடு நீ முரண்படுவதால் நீயும் சுதந்திர மனுஷியாகிறாய் என்று மேலும் சொல்கிறார். ஜீன் லூயிஸ் இதைக்கேட்டு சிறிது ஆறுதல் அடைகிறாள். முடிவில் தந்தையும் மகளும் சமாதானமாகிறார்கள். ஜீன் லூயிஸ் அத்திக்கசை கடவுள் நிலையிலிருந்து மனிதனாக பார்க்கத்தொடங்குகிறாள்.\nஅண்மையில் வெளியான ஹார்ப்பர் லீ எழுதிய Go, Set A Watchman நாவல்.\n“Go, Set a watchman” என்பது பைபிளில் உள்ள வாசகமாகும். உலகத்தை, மனிதர்களை சரியான வழியில் நெறிப்படுத்த கடவுள் ஒரு காவல்காரனை நியமிக்கிறார். அப்படித்தான் இஸையாவை அவர் இஸ்ரேலுக்காக நியமித்தார். அத்திக்கசையும் ஜீன் லூயிஸ் அப்படித்தான் நினைக்கிறாள். தன் தகப்பனார் மேகொம்ப் கிராமத்தை நெறிப்படுத்த கடவுளால் அனுப்பப்பட்ட காவல்காரன் என்று நம்புகிறாள். இறுதியில் அவர் ஒரு சாதாரண பலவீனங்கள் நிறைந்த மனிதர் என்று அறிந்ததும் தன்னையே காவல்காரனாக உணர்கிறாள். நாவல் சொல்கின்ற ஆதாரமான செய்தியும் அதுவே.\nஐம்பது வருடங்களுக்குப் பின்னர் வெளிவந்திருக்கும் ஹார்ப்பர் லீயின் இரண்டாவது நாவல் இது. முதல் நாவலான “To Kill A Mocking Bird” ஒரு கிளாசிக். ஜீன் லூயிஸின் சிறுவயது பராயத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட தேர்ந்த நாவல் அது. அதிலே அத்திக்கஸ் நிஜமாக ஹீரோ. அந்த நாவலில் ஒரு பிற்போக்கான கிராமத்தில் நிறவெறிக்கு எதிராக மென்வலுக்கொண்டு போராடும் பாத்திரம் அத்திக்ஸினுடையது. நிரந்தரமான மாற்றம் ஒரேநாளில் உருவாவதில்லை. ஒரே புரட்சியிலும் உருவாவதில்லை. சமுதாய மாற்றத்துக்கு நிறைய சின்ன சின்னக் கற்களை நகர்த்தவேண்டும். சின்ன சின்ன புரட்சிகளை நிகழ்த்தவேண்டும். அத்திக்கஸ் அதை ஆத்திரப்படாமல் எல்லோரையும் அரவணைத்துகொண்டே செய்வார். பிள்ளைகளுக்கும் அதனையே சொல்லிக்கொடுப்பார். அந்த நாவலை தூக்கினால் வாசித்து முடிக்காமல் வைக்கமுடியாது. To Kill A Mocking Bird உலகின் மிகச்சிறந்த நூறு நாவல்களில் மிக இலகுவாக போய் உட்காரக்கூடியது.\nGo, Set A Watchman நாவல் முதல் ஒரு மில்லியன் நாவல்களிலேயே அடங்குமோ தெரியாது. ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே வட்டத்துக்குள் சுற்றிவரும் மிக அயர்ச்சிதரும் நாவல் இது. ஒரு நாவல் என்றால் எதையாவது ஒரு கதையை சொல்லவேண்டும். இதிலோ வெறும் உரையாடல்கள்தான். ஜீன் லூயிஸ் ஊருக்கு வருகிறாள். ஹென்றியோடு பேசுகிறாள். அலக்சாந்திராவோடு பேசுகிறாள். இடையிடையே சிறுபிள்ளை வாழ்க்கையை நினைவுகூறுகிறாள். அங்கிள் ஜக்கோடு பேசுகிறாள். ஹென்றியோடு பேசுகிறாள். தந்தையோடு பேசுகிறாள். இதைத்தான் முந்நூறு பக்கங்களில் ஹார்ப்பர் லீ எழுதியிருக்கிறார்.\nஉண்மையில் இந்த நாவல்தான் ஹார்ப்பல் லீயின் முதல் நாவல். ஆனால் இது பதிப்புக்கு தகுந்ததில்லை. இதிலே வருகின்ற ஜீன் லூயிஸின் சிறு வயது அனுபவங்களை வைத்து ஒரு நாவலை எழுதுங்கள் என்று பதிப்பாளர் சொல்லியிருக்கிறார். அதன்பின்னர் எழுதியதுதான் “To Kill A Mocking Bird”. முதல் எழுதியதன் கையெழுத்துப்பிரதி பதிப்பாளர்களின் லொக்கர் அறையில் ஐம்பது வருடங்களாக கிடந்திருக்கிறது. இந்த ஐம்பது வருடங்களில் ஹார்ப்பர் லீ ஒரே புத்தகத்தின்மூலம் அமெரிக்காவின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகிவிட்டார். “To Kill A Mocking Bird” மில்லியன் கணக்கில் விற்பனையாகிவிட்டது. இந்த நிலையில் அவருடைய நிராகரிக்கப்பட்ட கையெழுத்துப்பிரதி சிக்குகிறது. பொன் முட்டையிடும் வாத்து. விடுவார்களா முதுமையில் அல்லாடும் ஹார்ப்பர் லீயிடம் எப்படியோ சம்மதம் வாங்கி பதிப்பித்துவிட்டார்கள். வாழ்நாளில் ஒரேயொரு நாவலை எழுதி நன்மதிப்பை சம்பாதித்திருந்த பெண்மணியின் இறுதிக்காலத்தில் இப்படி ஒரு துன்பியல் நிகழ்வு.\nஇனிமேல் To Kill A Mocking Bird ஐ வாசிக்கும் ஒவ்வொருவரும் Go, Set A Watchman ஐயும் வாசிக்கப்போகிறார்கள். அத்திக்கஸ் இனிமேலும் நிறவெறிக்கெதிரான ஹீரோ கிடையாது. குழந்தைகளுக்கு யாரும் அத்திக்கஸ் என்று பெயர் வைக்கமாட்டார்கள். To Kill A Mocking Bird இன் முக்கியமான பாத்திரமான ஜீன் லூயிஸின் அண்ணனை இந்த நாவலில் கொன்றுவிட்டார்கள். பூ ராட்லி என்கின்ற அற்புதமான பாத்திரம் இதிலே இல்லை. நாவலில் சுவாரசியம் சுட்டும் இல்லை. முக்கியமாக இந்த நாவலில் கதை இல்லை. ஒரு நல்ல கதை, சம்பவங்கள் இல்லையென்றால் என்னதான் நல்ல விசயத்தை சொல்லவந்தாலும் நாவல் எடுபடாது என்பதற்கு Go, Set A Watchman ஒரு சிறந்த உதாரணம்.\nஇன்னொன்று இந்த நாவல் இன்றைய அமெ���ிக்காவுக்கு சற்று பொருத்தமில்லாதது. அமெரிக்காவில் இன்னமும் நிற வேறுபாடு இருந்தாலும் அதன் பரிமாணம் நாவல் சொல்லுகின்ற பரிமாணத்தோடு மாறுபட்டது. இன்றைக்கு அமெரிக்காவின் சனாதிபதியாக ஒரு கறுப்பர் இருக்கமுடிகிறது. தீவிர அடிப்படைவாதக் கட்சியான குடியரசுக்கட்சியின் சனாதிபதி வேட்புரிமைக்காக கார்சன் என்கின்ற கறுப்பர் போட்டியிடுகிறார். இரண்டாமிடத்திலும் இருக்கிறார். இந்தச்சூழலில் இந்தநாவல் இன்றைய திகதியில் வெளியாகியிருப்பது கொஞ்சம் காலம் கடந்த முயற்சி. இது ஒரு காலத்தை வென்ற நாவல் என்றாலும் தப்பியிருக்கும். அதுவும் கிடையாது.\nநாவலின் ஒரே நல்ல விசயம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ஹார்பர் லீ டச் வசனங்கள்தான்.\n“இந்த ஊரைவிட்டு வெளியே வாழ்ந்தபோதுதான் எனக்கிந்த ஊரின் அருமை தெரிந்தது. நிரந்தரமாக திரும்பிவிட்டேன்”\n மேகோம்ப் ஒன்றும் வானத்திலிருந்து குதித்த ஊர் கிடையாது. இதுவும் எல்லா ஊர்களையும்போல ஒரு சாதாரண ஊர்தானே”\n“சொந்த ஊர் என்பது அப்படியானதல்ல ஜீன். நீ பிறந்து வளர்ந்ததால் மட்டும் அது சொந்த ஊர் இல்லை. பல நூற்றாண்டுகளாக உன் முன்னோர்கள் பிறந்து இறந்து பிறந்து இறந்து இந்த ஊரை வளர்த்து விட்டதன் பலன்தான் நீ இந்த ஊரில் இப்படிப்பிறந்து வளர்ந்து பேசிக்கொண்டிருக்கிறாய். அத மறந்துவிடாதே\n“ஒரு மனிதன் வெளித்தோற்றத்துக்கு தவறு செய்பவன்போன்று இருக்கலாம். ஆனால் அவனுடைய உண்மையான நோக்கத்தை அறிய முற்படவேண்டும். சில விசயங்களை சமூகத்துக்காக அவன் செய்யவேண்டியிருக்கிறது”\n“அதாவது கூட்டத்தோடு கோவிந்தாவாகப்போய் அவர்களுக்கு எது பிடிக்குமோ அதை செய்யிறதுதானே. ஹைப்போகிரிட்\n“நீங்கள் ஏன் எனக்கு நீதிக்கும் நீதிக்குமான வித்தியாசத்தை சொல்லித்தரவில்லை சரிக்கும் சரிக்குமிடையேயான வித்தியாசத்தை சொல்லித்தரவில்லை சரிக்கும் சரிக்குமிடையேயான வித்தியாசத்தை சொல்லித்தரவில்லை\n“ஜீசஸ் உங்களை நேசிக்கிறார் என்று அவர்களுக்கு சொல்கிறீர்கள். ஆனால் எங்களை நேசிக்குமளவுக்கு உங்களை அவர் நேசிக்கவில்லை என்றும் சொல்கிறீர்கள்\nநாவலை வாசித்து முடித்தபின்னர் வேண்டிக்கொண்டேன். “கடவுளே, ஹார்ப்பர் லீயின் வேறெந்த கையெழுத்துப்பிரதி ஏதும் தப்பித்தவறி எஞ்சியிருந்தால் கறையான்கொண்டு அரித்துவிடு. ஜீன் லூ��ிசாவது தப்பிப் பிழைக்கட்டும்\nநூல் அறிமுகத்துக்கு நன்றி ஜே.கே. Go, Set a Watchmanல் கறுப்பின மக்களின் நிலையாக என்ன சொல்லப்பட்டிருக்கு என்று எனக்கு தெரியாது. அதே சமயத்தில் கறுப்பினத்தவர் ஜனாதிபதி ஆனதால் கறுப்பின மக்களின் நிலை அமெரிக்காவில் பெரிதாக ஏற்றம் பெற்றுள்ளது என்று ஏற்று கொள்ளமுடியாது. இன்றும் blacklivesmatter போன்ற இயக்கங்கள் தோன்றி கொண்டிருப்பது அவர்களின் இன்றைய அவல நிலையினை காட்டுகிறது.\nநன்றி மோகன். அமெரிக்காவின் நிற வேறுபாடு இப்போது வேறு பரிமாணம் எடுத்திருக்கிறது. இப்போதுள்ள நிலைமை நுண்ணிய நிற அடிமைக்கூறுகளால் நிரம்பப்பெற்றது. ஆனால் அரசியலமைப்பு ரீதியாகவோ, அமைப்பு ரீதியாகவோ கறுப்பர்கள் ஒடுக்கப்படும் நிலைமை தற்போது இல்லை. நூல் கூறுகின்ற விடயம் அமைப்பு கட்டுமானங்கள் மூலம் கறுப்பர்களை அடக்கி ஆள்வது. அது கொஞ்சம் காலம் கடந்த சிக்கல். நாவல் அறுபதுகளிலேயே வெளியாகி இப்போது வாசிக்கப்படுவதற்கும் இப்போதே வெளியாகி வாசிக்கப்படுவதற்குள் உள்ள வேறுபாட்டு சிக்கலை வாசிக்கும்போது உணர்ந்தேன்.\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nஊரோச்சம் 3 : பஸ்\nவேலியே பயிரை மேய்ந்த கதை\nஊரோச்சம் : வட்டக்கச்சி 1\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D?page=1", "date_download": "2018-12-10T15:34:32Z", "digest": "sha1:K5BE7QRMRHLFPZAH2LTH2HW2LNRDFNXI", "length": 8245, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரஜினிகாந்த் | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nகாட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அதிரடியான நடிப்பில் வெளியானது 2.0 டிரைலர்..\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’...\nடிசம்பரில் புதிய கட்சிக்கான அறிவிப்பு இல்லை - ரஜினி\nடிசம்பரில் புதிய கட்சிக்கான அறிவிப்பு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். இது குறித்து மேலும் தெரிவித்ததா...\nதமிழகத்தில் ஒரு கட்சி மேலாண்மை ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா\nதமிழகத்தின் அரசியல்களத்தை கடந்த நான்கரைத் தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக திராவிட முன்னேற்றக் கழகமும் அனைத்திந்திய அண்ண...\nசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி ஜேக்சன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் 2 பொயிண்ட் ஓ படத்தின் முன்னோட்...\nகார்த்திக்குடன் இணைந்த சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய படத்தில் இன்று முதல...\nரஜினியுடன் இணையும் இளம் நடிகை\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் தயாராகவிருக்கும் படத்தில் இளம் நடிகை மேகா ஆகாசும்...\nரஜினியின் கருத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது.\nரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும்- சென்னை பத்திரிக்கையாளர் சங்கம்\nசென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் கோபாவேசமாக பேசிய நடிகர் ரஜினிக���ந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என சென்னை பத்திர...\nகாலா பாடல்களை இணைய தளத்தில் வெளியிட்டார் தனுஷ்\nரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ படம் ஜூன் 7 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தி...\n‘தல’ ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் சுப்பர் ஸ்டார்\nநாளை மே மாதம் முதல் திகதி. உழைப்பாளர் தினமான நாளை தல ரசிகர்களுக்கு கொண்டாட்டம். ஏனெனில் தல அஜித்தின் பிறந்த நாள் மே 1. இ...\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2018_03_04_archive.html", "date_download": "2018-12-10T15:57:38Z", "digest": "sha1:DZZFEKFZF4M5JDOS3YTTRZAY4H475FMK", "length": 13723, "nlines": 336, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "03/04/18 - !...Payanam...!", "raw_content": "\nநடிகை ஸ்ரீதேவி பற்றி சுந்தர் பிச்சை போட்ட ஒரு பதிவு- கோபத்தில் ரசிகர்கள்\nமறைந்த நடிகை ஸ்ரீதேவி பற்றிய பேச்சுகள் இப்போதும் ரசிகர்களிடம் உள்ளது. மறக்கக்கூடிய பிரபலமா அவர் என ரசிகர்களும், பிரபலங்களும் புலம்பி வருகின...\nமறைந்த நடிகை ஸ்ரீதேவி பற்றிய பேச்சுகள் இப்போதும் ரசிகர்களிடம் உள்ளது. மறக்கக்கூடிய பிரபலமா அவர் என ரசிகர்களும், பிரபலங்களும் புலம்பி வருகின்றனர்.\nஇந்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை நடிகை ஸ்ரீதேவி குறித்து ஒரு பதிவு போட்டிருந்தார். அதில், ஸ்ரீதேவி நடித்த படங்களில் என்னை மிகவும் கவர்ந்தது சத்மா. இந்தப் படத்தை எனது குடும்பத்தினருடன் பார்த்த நினைவு இன்றும் உள்ளது.\nஅவர் நமக்கெல்லாம் முன்னோடி, பலரது வாழ்க்கையிலும் உந்துதலாக இருந்துள்ளார். உங்களது இழப்பால் நாங்கள் வருந்துகிறோம் என பதிவு செய்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ஹிந்தியில் வெளியான சத்மா தமிழில் கடந்த 1982ம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை படத்தின் ரீமேக். சத்மா 1983ம் ஆண்டில் தான் ஹிந்தியில் வெளியானது.\n1972ம் ஆண்டு தமிழகத்தில் பிறந்து வளர்ந்த சுந்தர்பிச்சை தமிழில் வெளியான மூன்றாம் பிறை படத்தை பார���க்கத்தான் வாய்ப்புள்ளது. ஆனால் அவர் சத்மா படத்தை குறிப்பிட்டுள்ளாரே என ரசிகர்கள் டுவிட்டரில் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.\n2.0 டீசர் லீக் ஆனதால் அதிர்ச்சியான பிரபல இயக்குனர்\nசங்கர் இயக்கத்தில் சூப்பர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் டீசர் தவறான முறையில் வெளியானது. இதனால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. சுமார் 1.30 நி...\nசங்கர் இயக்கத்தில் சூப்பர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் டீசர் தவறான முறையில் வெளியானது. இதனால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. சுமார் 1.30 நிமிடங்கள் இருக்கும் வீடியோவால் ரசிகர்களுக்கும் ஷாக்.\nபடத்தின் முக்கிய அம்சமே கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் தான். இதற்காக இயக்குனர் அமெரிக்க போன்ற பெரிய நாடுகளில் இந்த தொழில்நுட்ப பணிகளை செய்து வருகிறார்.\nஇந்த டீசர் லீக்கானது குறித்து ரஜினியின் மகள் சௌந்தர்யாஅதிகாரபூர்வ வெளியீட்டுக்கு முன்பே இணையதளங்களில் படத்தின் விசயங்கள் வெளியாவதை ஏற்றுக்கொள்ள முடியாது.\nமனசாட்சியற்ற இதுபோன்றவேலையால் படக்குழுவினரின் உழைப்பு, முயற்சி ஆகியவை சில நொடிகளில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. வெட்கமாக இருக்கிறது. குற்றத்தை தடுக்க வேண்டும்.\nடிஜிட்டல் மீடியாவை தவறாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என கூறியுள்ளார்.\nசௌந்தர்யா பல படங்களில் கிராஃபிக்ஸ் டிசைனராக பணியாற்றியுள்ளார். அதோடு ரஜினி நடித்த கோச்சடையான், தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களில் இயக்கியுள்ளார்.\nபொது இடத்தில் மனைவியிடம் அடிவாங்கிய பாலா- எதற்காக தெரியுமா\nஇயக்குனர் பாலா என்றாலே எப்போதும் ஒரு கோபமான முகம் நம் கண்முன் வந்து செல்லும். ஏனெனில் அந்த அளவிற்கு அவருடைய படங்களின் பாதிப்பு ஒவ்வொருவரின்...\nஇயக்குனர் பாலா என்றாலே எப்போதும் ஒரு கோபமான முகம் நம் கண்முன் வந்து செல்லும். ஏனெனில் அந்த அளவிற்கு அவருடைய படங்களின் பாதிப்பு ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கும்.\nஆனால், பாலா தன் குடும்பத்தினருடன் மிக ஜாலியாக தான் இருப்பாராம், இதை அவருடைய மனைவி மலர் சொன்னாலும் யாரும் கேட்பதில்லையாம்.\nஇன்னும் சொல்ல வேண்டுமென்றால் பாலா படப்பிடிப்பில் தான் அப்படி இருப்பாராம், மனைவியிடம் அடிக்கூட வாங்கியுள்ளாராம்.\nஒரு முறை விமானத்திற்காக பாலாவும் அவருடைய மனைவியும் காத்திருந்த போது ஒரு பெரியவர், அவர்களை கடந்து சென்றுள்ளார்.\nபாலா அவரை பார்த்தும் கால் மேல் போட்டு உட்கார, உடனே கோபமாக அவருடைய மனைவி பாலாவை அடித்துள்ளார், பாலாவும் தன் தவறை தெரிந்துக்கொண்டு ஒன்றுமே சொல்லவில்லையாம்.\nஇதை பாலாவே சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.\nநடிகை ஸ்ரீதேவி பற்றி சுந்தர் பிச்சை போட்ட ஒரு பதிவ...\n2.0 டீசர் லீக் ஆனதால் அதிர்ச்சியான பிரபல இயக்குனர்...\nபொது இடத்தில் மனைவியிடம் அடிவாங்கிய பாலா- எதற்காக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cctv-videos-of-jayalalitha-treatment-has-been-erased-says-apollo-hospital/", "date_download": "2018-12-10T16:48:25Z", "digest": "sha1:F6FN53Z3PGFEPVOIV5E6MF7VJHIVOZN2", "length": 12714, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜெயலலிதா சிகிச்சை சிசிடிவி வீடியோக்கள் அழிக்கப்பட்டுவிட்டது : அப்பல்லோ திடுக்கிடும் தகவல்!! - CCTV Videos of Jayalalitha treatment has been erased, says apollo hospital", "raw_content": "\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nஜெயலலிதா சிகிச்சை சிசிடிவி வீடியோக்கள் அழிக்கப்பட்டுவிட்டது : அப்பல்லோ திடுக்கிடும் தகவல்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி வீடியோக்கள் அழிந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமாயமானதா சிசிடிவி காட்சிகள் : அப்பல்லோ மருத்துவமனை கூறுவது என்ன\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழப்பதற்கு முன் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.\nஅவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் குற்றம்சாட்டி வரும் நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றது. அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட சிசிடிவி வீடியோ பதிவுகளை விசாரணை ஆணையம் கேட்டு இருந்தது.\nஇதுகுறித்து வழக்கறிஞர் மைமூனா பாஷா கூறியதாவது:-\nஎங்களால் வீடியோ பதிவுகளை சமர்பிக்க முடியவில்லை என்பதை தெரிவித்து இருக்கிறோம். முக்கியமான சில இடங்���ளில் உள்ள சிசிடிவு பதிவுகளை 30 நாட்களுக்கு மட்டுமே சேமிக்க முடியும். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போதும் இந்த நிலைமைதான் இருந்தது என்று கூறியுள்ளார்.\nஇதன்மூலம் அவர்கள் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது இருந்த சிசிடிவி வீடியோக்கள் சேமிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விசாரணை ஆணையம், நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்து பழைய வீடியோ பதிவுகள் உள்ளதா என தேடி பார்க்க உள்ளது.\nபோயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற எழும் எதிர்ப்பு குரல்கள் ஏன்\n வித்தியாசம் தெரியாத அளவிற்கு மாறிய நித்யா மேனன்\nஜெயலலிதா 2-ம் ஆண்டு நினைவு நாள்: அதிமுக, அமமுக கட்சியினர் மெரினாவில் பேரணி- அஞ்சலி\nஜெயலலிதா நினைவு தினம்… சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட ஊடகங்களுக்குத் தடை\nஅதிமுக தலைமையகத்தில் நிறுவப்பட்ட ஜெயலலிதாவின் புதிய சிலை – புகைப்படத் தொகுப்பு\nஅதிமுக தலைமையகத்தில் இன்று ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nஜெயலலிதா படம்… ஹீரோயின் சசிகலா… அந்த 4 டைரக்டரில் இவரும் ஒருவர்\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் எம்.ஜி.ஆர் சிகிச்சை விவரங்களை கேட்கும் ஆணையம்\nகட்டாய ஹெல்மெட் சட்டத்தை தமிழக அரசு கண்டிப்புடன் பின்பற்றவில்லை : உயர்நீதிமன்றம் அதிருப்தி\nதென் மாநில நதிகளுக்கான சீரமைப்புப் பணி – ரூ. 1898 கோடியை ஒதுக்கிய மத்திய அரசு\nசாதாரண தையல் கூலி தொழிலாளியான விஜி.. இன்று சர்வதேச சாதனை பெண்கள் பட்டியலில் பெண்களுக்காக போராடி அவர் வாங்கி தந்தது என்ன தெரியுமா\nசம்பளமும் கொடுத்து, கழிப்பிடம் கொடுத்து, நாற்காலி கொடுத்து வேலை வாங்க எங்களுக்கு என்ன தலையெழுத்து\nஇந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்\nஆரோக்கியத்தை அளித்த அதே உணவு உங்கள் ஆரோக்கியத்தை 40 வயதுக்கு மேல் கெடுக்கலாம்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட��சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமோடியின் ஆட்சி ஏமாற்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் – மத்திய அமைச்சர்\nஅடிச்சி தூக்கு… விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது செம குஷியில் அஜித் ரசிகர்கள்\nவருங்காலத்தில் அதிக லாபம் பார்க்க சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா\nகௌசல்யா… இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/jeyalalitha-photo-opening-tamilnadu-assembly-illegal/", "date_download": "2018-12-10T16:49:33Z", "digest": "sha1:5RFNW7NSARGIU3CRUGKBBWFRP546JEIU", "length": 15659, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜெயலலிதா படம் திறப்பு : சட்டப்படி சரியா?-Jeyalalitha Photo Opening, Tamilnadu Assembly, illegal?", "raw_content": "\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nஜெயலலிதா படம் திறப்பு : சட்டப்படி சரியா\nஜெயலலிதா படம் திறப்பு சட்டப்படி சரியானதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.\nஜெயலலிதா படம் திறப்பு சட்டப்படி சரியானதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.\nஜெயலலிதா உருவப் படத்தை பிப்ரவரி 12-ம் தேதி காலை 9.30 மணிக்கு தமிழக சட்டமன்ற அரங்கில் திறக்க இருப்பதாக அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கி���் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை சட்டமன்றத்தில் திறக்கக்கூடாது என்பது எதிர்க்கட்சிகளின் கருத்து.\nஜெயலலிதா மறைந்துவிட்டதால் சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு தண்டனை அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பில், ஜெயலலிதாவை ‘ஏ1’ என குறிப்பிட்டு, ஏ1 முதல் ஏ4 வரையிலான 4 பேரும் குற்றச் சதியில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nஜெயலலிதா சொத்துக் குவிக்கவே சசிகலா உள்ளிட்டோரை தன்னுடன் வைத்திருந்ததாகவும் கடுமையான வரிகள் இருக்கின்றன. அதே சமயம், தீர்ப்பின் கடைசி வரிகளில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தண்டனை அறிவித்த உச்சநீதிமன்றம், ஜெயலலிதாவை குற்றவாளி என நேரடியாக கூறவில்லை.\nஜெயலலிதா இறந்துவிட்டதால் அவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை என்பதே இதில் உள்ள புரிதல் ஆனால் வழக்கில் விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை ஜெயலலிதாவின் சொத்துகளில் இருந்து எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த அம்சத்தின் அடிப்படையிலேயே ஜெயலலிதாவை குற்றவாளி என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறவில்லை என அதிமுக.வினர் வாதாடுகிறார்கள்.\nஇதைத் தாண்டி, சட்டமன்றத்தில் யார், யார் படத்தை திறக்கலாம் என்பதற்கு விதிமுறைகளோ, வழிகாட்டுதலோ இல்லை. எனவே சட்டரீதியாக ஜெயலலிதா படத்தை திறப்பதை தடுக்க முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. ஆனாலும் திமுக தரப்பில் இந்தப் படம் திறப்பு விழா நடைபெறும் வேளையில் நீதிமன்றத்தை அணுக முடிவு செய்திருக்கிறார்கள். பாமக.வும் நீதிமன்றத்தை அணுகும் எனத் தெரிகிறது.\nசட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஜெயலலிதா படம் திறப்பு பெரும் சர்ச்சை ஆகிவிட்டது.\nதமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம்: மேகதாது அணைக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்\nஇன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக் கூட்டம்: மேகதாது பிரச்னையில் தீர்மானம்\nலோக் ஆயுக்தா மசோதா நிறைவேறியது: ‘பல் இல்லா அமைப்பு’ எனக் கூறி திமுக வெளிநடப்பு\nதமிழகத்திற்கு வருகிறது லோக் ஆயுக்தா … சட்டம் மசோதா 9ம் தேதி நிறைவேறலாம் என எதிர்பார்ப்பு\nதமிழக சட்டசபையில் முதல் நாளே பரபரப்பு தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு முதல்வர் அறிக்கை தாக்கல் ; எதிர்கட்சிகள் வெளிநடப்பு\n11 எம்.எல்.ஏ.க்கள், ஜெயலலிதா படம் வழக்குகள் : ஒரே நாளில் அதிமுக.வுக்கு இரட்டை வெற்றி\nகாவிரி மேலாண்மை வாரியம் : தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது\nதமிழ்நாடு பட்ஜெட் எப்படி இருக்கும் வியாழன் காலை 10.30 மணிக்கு ஓபிஎஸ் தாக்கல் செய்கிறார்\nஓபிஎஸ் அணியின் 11 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்க வழக்கு : சட்டமன்ற செயலாளருக்கு மேலும் 2 நாட்கள் அவகாசம்\nஜெயலலிதா படம் திறப்பு : சட்டமன்றம் காணாத சர்ச்சை\nதமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் திறப்பு : திமுக, காங்கிரஸ், லீக் புறக்கணிப்பு\nசாக்லெட் பாய் மாதவன் ஒரு விஞ்ஞானி என்று சொன்னால் நம்புவீர்களா\nஇஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. இதில் நடிகர் மாதவன் விஞ்ஞானியாக நடிக்கவுள்ளார். 2016ம் ஆண்டு இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் மெகா கம் பேக் கொடுத்த மாதவன், கடந்த ஆண்டு வெளியான விக்ரம் வேதா படத்தில் அனைவரின் கவனத்தையும் தன்வசமாக்கினார். இதையடுத்து தமிழில் ‘மாறா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் மாதவன் இந்தியில் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் ‘ஜீரோ’ படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி […]\n சாக்லெட் பாய் மாதவன் ஹைலைட்ஸ்\nதமிழக பெண்களின் மனதை கவர்ந்த சாக்லெட் பாய் பிறந்த நாளான இன்று அவர் நடித்த படங்களில் இருந்து பெஸ்ட் சீன்ஸ்களை தொகுத்து வழங்கியிருக்கிறோம்.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமோடியின் ஆட்சி ஏமாற்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் – மத்திய அமைச்சர்\nஅடிச்சி தூக்கு… விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது செம குஷியில் அஜித் ரசிகர்கள்\nவருங்காலத்தில் அதிக லாபம் பார்க்க சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா\nகௌசல்யா… இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/india-won-10-medal-after-divya-kakran-won-bronze-women-wrestling-011432.html", "date_download": "2018-12-10T15:17:45Z", "digest": "sha1:SXUX3OQ7Z7RULSDKXLDLL6GPZQWHVDJC", "length": 8437, "nlines": 117, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஆசிய விளையாட்டு: பெண்கள் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலம்.. திவ்யா காக்ரன் கலக்கல் - myKhel Tamil", "raw_content": "\n» ஆசிய விளையாட்டு: பெண்கள் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலம்.. திவ்யா காக்ரன் கலக்கல்\nஆசிய விளையாட்டு: பெண்கள் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலம்.. திவ்யா காக்ரன் கலக்கல்\nஜகார்த்தா : ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.\nஇந்தோனேசியாவில் தற்போது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலத்துடன் தற்போது 7வது இடத்தில் உள்ளது.\nஇந்த நிலையில் இன்று ஆசிய விளையாட்டு போட்டியில் 68 கிலோ எடைப் பிரிவில் பெண்கள் மல்யுத்தம் நடந்தது. மிகவும் வலுவான தாய்லாந்து வீராங்கனை சென் வென்லிங்கை இந்தியா வீராங்கனை திவ்யா காக்ரன் எதிர்கொண்டார்.\nநீண்ட நேரம் நடைபெற்ற இந்த போட்டியில் வீராங்கனை திவ்யா காக்ரன் தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்தார். இந்த நிலையில் கடைசி நேரத்தில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி திவ்யா காக்ரன் வென்றார்.\n[ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018]\nஇந்திய வீராங்கனை திவ்யா காக்ரன் வெண்கலப் பதக்கம் வென்றார். தாய்லாந்து வீராங்கனை சென் வென்லிங்கை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி அபாரமாக பதக்கம் வென்றார். இதனால் பெண்கள் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅசர வைத்த ரிஷப் பண்ட்\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nRead more about: asian games 2018 india bronze wrestling ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தியா வெண்கலம் மல்யுத்தம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_839.html", "date_download": "2018-12-10T16:34:15Z", "digest": "sha1:VZ77ZIJFIBPB6X22QQHKL2DFQWGXXIGF", "length": 10446, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "தீவக கடலில் காணாமல் போயுள்ள மீனவர்கள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தீவக கடலில் காணாமல் போயுள்ள மீனவர்கள்\nதீவக கடலில் காணாமல் போயுள்ள மீனவர்கள்\nடாம்போ May 28, 2018 இலங்கை\nயாழ்பபாணம், நாவாந்துறை வடக்குப் பகுதியைச் சேர்ந்த தோனிஸ் மல்கன் (வயது 44) செபமாலை அலெக்ஸ் மற்றும் ரூபன் ஆகியோரே காணாமற்போயுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nதீவகம் குறிகாட்டுவான் கடலுக்கு தொழிலுக்குச் செல்வதாக மனைவியிடம் கூறிச் சென்ற படகு உரிமையாளர் மற்றும் அவருடன் வேலைபார்க்கும் இருவரும், இன்று ஞாயிற்றுக்கிழமை (27) காலை வரை வீடு திரும்பவில்லை.\nஇன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் தோனிஸ் மல்கன் தனது மனைவிக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு நடுக்கடலில் திசை தெரியாது நிற்பதாகவும், இந்த தகவலை நயினாதீவு கடற்படையினருக்கு அறிவிக்குமாறு தெரிவித்துள்ளார்.\nஅதன்பின்னர் தோனிஸ் மல்கனின் தொலைபேசி செயலிழந்து இருந்துள்ளது. இதன்பின்னர், தோனிஸ் மல்கனின் மனைவி இன்று ஞாயிற்றுக்கிழமை (27) யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.\nஅவரது முறைப்பாட்டின் பிரகாரம், யாழ்ப்பாணம் பொலிஸார் கடற்படையின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nகூட்டமைப்பு கூட்டத்தில் ரெலோ தீர்மானம்\nரணிலை பிரதமராக்க முடியாதென மைத்திரி ஆணித்தரமாக தெரிவித்துவிட்ட நிலையில் நிலையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று க...\nகாவல்துறை கொலை: மேலுமொரு முன்னாள் போராளி கைது\nவவுணத்தீவு காவல்; நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போரா...\nஇரணைமடுவுக்கு ஜனாதிபதி மைத்திரி விஜயம செய்திருந்த நிலையில் தனது ஆதரவாளர்கள் சகிதம் காத்திருந்து தனது ஆதரவை வெளிப்படுத்திய தமிழரசு நாடாள...\nரணிலுக்கு ஆதரவளிக்க ரெலோ விதித்த நிபந்தனை - தமிழரசு ஏற்கமறுப்பு\nரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஆட்­சிக்கு எத்­த­கைய நிபந்­த­னை­யின் கீழ் ஆத­ர­வ­ளிப்­பது என்­பது தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட...\nஇரணைமடுவை தமிழ் மக்களிடம் கொடுத்��ார் மைத்திரி\nகொழும்பு அரசியல் குழப்பங்களின் மத்தியில் சுற்றுலாவாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிளிநொச்சிக்கு வருகை தந்துள்ளார். இரணைமடுவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் இந்தியா கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை கனடா மலையகம் அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_138.html", "date_download": "2018-12-10T16:23:32Z", "digest": "sha1:GE6SYK77P7J6P2LHW2A7BIZWU7PI74HD", "length": 5046, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "புறக்கோட்டை முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் பூட்டு - sonakar.com", "raw_content": "\nHome NEWS புறக்கோட்டை முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் பூட்டு\nபுறக்கோட்டை முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் பூட்டு\nநாட்டில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ் நிலைகாரணமாக குறிப்பாக முஸ்லிம் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.\nஇவ்வாறான நிலையில் அமைதியை நிலை நாட்டவும், வன்முறைகள் ஏற்படாதிருக்கவும் நாட்டில் பல பாகங்களிலும் பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புக்கள் அரசாங்கத்தினால் போடப்பட்டுள்ளன.\nஇதேவேளை கொழும்பில் புறக்கோட்டைப் பகுதிகளில் அதிகமான முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் இன்று (09) பூட்டப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; ப��லிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/221160-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-12-10T16:07:17Z", "digest": "sha1:6GXGLJORE4Q6RILRIFKYAAYHFNSQT6EN", "length": 23730, "nlines": 258, "source_domain": "www.yarl.com", "title": "இலங்கை அரசியல் நெருக்கடியில் மத்தியஸ்த முயற்சிக்கு யாருமில்லை? - அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nஇலங்கை அரசியல் நெருக்கடியில் மத்தியஸ்த முயற்சிக்கு யாருமில்லை\nஇலங்கை அரசியல் நெருக்கடியில் மத்தியஸ்த முயற்சிக்கு யாருமில்லை\nஇலங்கை அரசியல் நெருக்கடியில் மத்தியஸ்த முயற்சிக்கு யாருமில்லை\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி பிடிவாதமாக இருக்கும் அதேவேளை, பிரதமராக அவரையே நியமிக்கவேண்டுமென்ற நிலைப்பாட்டில் விட்டுக்கொடுப்பைச் செய்ய ஐக்கிய தேசிய முன்னணி தயாராக இல்லாத நிலையில் இலங்கையின் அரசியல் நெருக்கடி விரைவாக முடிவுக்கு வரக்கூடிய சாத்தியப்பாடு இல்லை என்பதே அரசியல் அவதானிகளின் பரவலான அபிப்பிராயமாக இருக்கிறது.\nபாராளுமன்றக் கலைப்புக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்துவரும் உச்சநீதிமன்றம் வழங்கக்கூடிய தீர்ப்பும் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய சூழ்நிலையைத் தோற்றுவிக்காமல் போகக்கூடும் என்று நம்பிக்கையீனமும் அரசியல் வட்டாரங்களில் வெளிப்படுத்தப்படுகிறது.\nபாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களும் ஆதரித்தால் கூட விக்கிரமசிங்கவை இனிமேல் பிரதமராக நியமிக்கப்போவதில்லை என்று அவர் மீதான வன்மத்தை பல தடவைகள் ஜனாதிபதி வெளிக்காட்டியிருக்கிறார். நேற்றைய தினம் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 67 வருடாந்த மகாநாட்டில் உரையாற்றிய வேளையிலும் அதை அவர் சொன்னார். ஆனால், தங்கள் தரப்பில் வேறு எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரையும் பிரதமராக முன்மொழியப்போவதில்லை என்று ஐக்கிய தேசிய முன்னணி வரிந்துகட்டிக்கொண்டு நிற்கிறது.\nஇத்தகைய சூழ்நிலையில் இரு தரப்பினருக்கும் ஏற்புடைய ஒரு மத்தியஸ்தரினால் மாத்திரமே முட்டுக்கட்டை நிலையை தளர்த்தக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், அவ்வாறு மத்தியஸ்த முயற்சிக்கு யாரும் முன்வருவதாக இல்லை. நான்கு பௌத்த உயர் பீடங்களினதும் மகாநாயக்கர்கள் மத்தியஸ்தத்துக்கு பொருத்தமானவர்களாக நோக்கப்படுகின்ற போதிலும், அவர்கள் அதற்கு தயக்கம் காட்டுவதாகத் தோன்றுகிறது. இன்றைய அரசியல் நெருக்கடியில் மகாநாயக்கர்கள் தங்களுக்குள் முரண்பாடான நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.\nஉச்சநீதிமன்றம் பாராளுமன்றத்தை கடந்த மாத முற்பகுதியில் கலைத்த ஜனாதிபதியின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு இசைவானதே என்று தீர்ப்பை வழங்குமேயானால், அடுத்து நடைபெறக்கூடிய பொதுத்தேர்தல் பிரச்சினைக்குத் தீர்வைத் தரும் என்று நம்பலாம். ஆனால், பாராளுமன்றக் கலைப்பு அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பு வருமேயானால், அரசியல் களம் மேலும் நெருக்கடிமிக்கதாக மாறும் ஆபத்து இருக்கிறது.\nஇலங்கையின் வரலாற்றில் முதற்தடவையாக நாடு பிரதமரும் அமைச்சரவையும் இல்லாததாக விசித்திரமானதொரு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. கடந்த திங்கட்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் அவரது அமைச்சரவையும் செயற்படமுடியாதவாறு இடைக்காலத்தடை விதித்ததை அடுத்து அவர்கள் தங்களது அலுவலகங்களுக்கு செல்வதை நிறுத்தியிருக்கிறார்கள். அரசாங்கத்தின் சகல செயற்பாடுகளும் அமைச்சுக்களின் செயலாளர்களின் உதவியுடன் ஜனாதிபதியினாலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இலங்கையில் முன்னர் ஒருபோதும் நடந்ததில்லை.\nசுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் பாராளுமன்ற அமர்வுகளை தொடர்ச்சியாக பகிஸ்கரிப்பதும் முதற்தடவையாக இப்போதுதான் இடம்பெறுகிறது. ஜனாதிபதி சிறிசேனவினால் முறைப்படியாக சட்டபூர்வமாக ராஜபக்ச அரசாங்கம் நியமிக்கப்பட்டபோதிலும் அதை அங்கீகரிக்க மறுத்ததன் மூலம் சபாநாயகர் கரு ஜெயசூரிய அரசியலமைப்புக்கு விரோதமாகச் செயற்படுகிறார் என்று குற்றஞ்சாட்டியே அரசாங்கக் கட்சிகள் சபையைப் பகிஸ்கரிக்கின்றன.\" சபாநாயகர் எங்களை அங்கீகரிக்கவில்லை என்றால், அவரை நாங்களும் அங்கீகரிக்கமாட்டோம்' என்று அரசாங்கத் தரப்பினர் கூறுகிறார்கள்.\nஅடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம் பாராளுமன்றக் கலைப்பு தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தம் செய்து உத்தரவு பிறப்பித்த பிறகு பாராளுமன்றம் கூடிய ஆரம்ப நாட்களில் சபைக்குள் அமளிதுமளிகளில் ஈடுபட்ட அரசாங்கத்தரப்பினர் அதற்குப் பிறகு சபை அமர்வுகளில் பங்கேற்காமல் இருந்துவருகிறார்கள். அரசாங்கம் பாராளுமன்றத்தைப் பகிஷ்கரிப்பது உலகில் வேறு எங்காவது முன்னர் நடந்திருப்பதற்கான உதாரணம் இல்லை என்றே கூறப்படுகிறது.\n(வீரகேசரி இணையத்தள அரசியல் ஆய்வுக்களம்)\nஇந்தப் பிரச்சனை வந்து எத்தனை நாளாச்சு இந்தியா என்ற பெரிய சாத்தான் இதுவரை எதுவித சத்தமுமில்லாமல் இருப்பது பெரியதொரு சந்தேகத்துக்குரியது.\nஇந்தப் பிரச்சனை வந்து எத்தனை நாளாச்சு இந்தியா என்ற பெரிய சாத்தான் இதுவரை எதுவித சத்தமுமில்லாமல் இருப்பது பெரியதொரு சந்தேகத்துக்குரியது.\nசம்.... சும் கோஸ்ட்டியும், ரவூப் கோஸ்ட்டியும்... ஏன் ரணில் பக்கமா... நிக்கிறது மட்டுமில்லாம.....வழக்கத்துக்கு மாற பெரிசா சத்தம் போடுறது எப்படி எண்டு நினைக்கேலையோ\nசுமந்திரன், அப்பீல் கோர்ட், சுப்ரீம் கோர்ட் எண்டு நிண்டு விளையாடுறார்.... இந்த துணிவு முந்தி எப்பவாவது தமிழருக்கு வந்ததோ\nஇந்தப் பிரச்சனை வந்து எத்தனை நாளாச்சு இந்தியா என்ற பெரிய சாத்தான் இதுவரை எதுவித சத்தமுமில்லாமல் இருப்பது பெரியதொரு சந்தேகத்துக்குரியது.\nஇந்தப் பிரச்னையை....முதலில்....ஆரம்பித்து வைத்ததே....சு.சாமி...என்கிற சாத்தான��� தானே\nஇந்தியாவின் மறைமுகமான...ஆதரவு..இல்லாமல்...சாமி...மகிந்தவை ஆதரிக்கும் முடிவை எடுத்திருக்க முடியாது என்பது தான் எனது அனுமானம்\nசுமந்திரன், அப்பீல் கோர்ட், சுப்ரீம் கோர்ட் எண்டு நிண்டு விளையாடுறார்.... இந்த துணிவு முந்தி எப்பவாவது தமிழருக்கு வந்ததோ\nசம்பந்தரும் சுமந்திரனும் கோடு வாசல் என்று அலைவது\n1)எதிர்க்கட்சி தலைவர் என்பது இன்னோரு தடவை கிடைக்காது.\n2)இப்போது ஒரு தேர்தலென்று வந்தால் எப்படி மக்கள் முன் முகம் கொடுப்பது\nஇப்படித் தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.\nஇந்தப் பிரச்னையை....முதலில்....ஆரம்பித்து வைத்ததே....சு.சாமி...என்கிற சாத்தான் தானே\nஇந்தியாவின் மறைமுகமான...ஆதரவு..இல்லாமல்...சாமி...மகிந்தவை ஆதரிக்கும் முடிவை எடுத்திருக்க முடியாது என்பது தான் எனது அனுமானம்\nகுழந்தையை நுள்ளிவிடுவது சரி.உலகமே ஐயோ குழந்தை அழுகுதே என்று பதறியடிக்கும் போது பார்த்துக் கொண்டிருந்தா எப்படி\nமற்றவர்களால் சந்தேகப்படாமல் இருக்க முடியும்.\nதொட்டிலை நுள்ளி குழந்தையை ஆட்டி விடுவது போல .....செயலு ஸ்டாலின் வழக்கில் பழமொழி\nசம்பந்தரும் சுமந்திரனும் கோடு வாசல் என்று அலைவது\n1)எதிர்க்கட்சி தலைவர் என்பது இன்னோரு தடவை கிடைக்காது.\n2)இப்போது ஒரு தேர்தலென்று வந்தால் எப்படி மக்கள் முன் முகம் கொடுப்பது\nஇப்படித் தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.\nஅணைத்துக்குமே ஒரு தீர்க்கமான இறுதி நோக்கமே காரணம்.\nமகிந்தவின் உள்ளாட்சி தேர்தல் பெருவெற்றி, வெளியே அமைதியாக காட்டிக்கொண்ட, மைத்திரியின் இந்திய, மேற்கு நிகழ்சிகளுக்கு ஒத்துழையாமை, தமிழ் பேசும் கட்சிகள் நிலைப்பாடு, ரணிலை தேர்தல் இல்லாமல் ஜனாதிபதி ஆக்கும் நோக்கம் எவ்வாறு அமையப் போகிறது என எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால் சு. சாமியின் அசைன்மென்ற் விரைவில் புரியும்.\nஇந்த மகிந்த பதவி ஏற்பு நடந்த போது, ரவூப் இந்தியாவில் இருந்தார்.\nஇந்தப் பிரச்னையை....முதலில்....ஆரம்பித்து வைத்ததே....சு.சாமி...என்கிற சாத்தான் தானே\nஇந்தியாவின் மறைமுகமான...ஆதரவு..இல்லாமல்...சாமி...மகிந்தவை ஆதரிக்கும் முடிவை எடுத்திருக்க முடியாது என்பது தான் எனது அனுமானம்\nசுப்பிரீம் கோர்ட், அக்கோபர் 26ம் திகதிக்கு பின்னர் நடந்தது சட்டரீதி அற்றது என சொன்னால், ரணில் மீண்டும் பிரமாணம் எடாம��ே பிரதமர். சு கட்சியில் இருந்து அமைச்சர் பதவிக்காக எம்பிமார் வழக்கம் போல பாய மைத்திரி இம்பீச்மென்ற்க்கு ஆளாக, ரணில் ஜனாதிபதி ஆகலாம்.\nரணில் ஜனாதிபதி ஆனால், மகிந்த குடும்ப வழக்குகள் இறுகும்.\nமொத்ததில் மக்கள் மத்தியில் மகிந்த தனது இமேஜினை , பதவியாசைக் காரர் என, கெடுத்துக் கொண்டார்.\nஇலங்கை அரசியல் நெருக்கடியில் மத்தியஸ்த முயற்சிக்கு யாருமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogeswari.blogspot.com/2007/06/4.html", "date_download": "2018-12-10T15:13:02Z", "digest": "sha1:ELMX7WNSWFGA3BN53UFU7YFWOHLCBF4X", "length": 6351, "nlines": 179, "source_domain": "blogeswari.blogspot.com", "title": "Blogeswari: அசத்தல் அட்வர்டைஸ்மென்ட் 4", "raw_content": "\nதன் பேண்ட் லூப்பில் ஒரு வாட்சை மாட்டிக்கொண்டு எங்கேயோ கிளம்பிக் கொண்டிருக்கிறான் ஒருவன். வழியில் தலைகீழாக நின்றுகொண்டு அவனையே பார்க்கின்றனர் பல இளம் பெண்கள். அவர்களை வினோதமாகப் பார்த்துக்கொண்டே நடக்கிறான் அந்த இளைஞன். கடைசி ஷாட்டில் \"What's the time yaar\" என்று தலைகீழ் நின்றபடி ஒரு பெண் இன்னொரு தலைகீழ் பெண்ணிடம் கேட்கிறாள். அப்போதுதான் உரைக்கிறது அவனுக்கு, எல்லோர் பார்வையும் அவன் ஃபாஸ்ட்ராக் வாட்ச் பக்கம் என்று.\nஇந்த விளம்பரத்தில் எனக்கு பிடித்தது.. you guessed it right.. அந்த எல்.ஆர்.ஈஸ்வரி ஸ்டைல் Soundtrack தான். \"உலகமே மாறிப் போச்சு.. மாறிப் போச்சு.. \" என்பதிலிருந்து Product tagline \"ஹவ் மெனி.. ஹவ் மெனி.. ஹவ் மெனி..\"என்ற rephrase.. ஆடிமாசத்தில் கோவிலில் ஒலிக்கும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடல் போல்...இலந்தப் பயம்.. இலந்தப் பயம் பாடல் போல்.. கலக்கிட்டீங்க\nஒரு தமிழ் பாடலை ஓரு pan indian விளம்பரத்திற்கு sound track -ஆக பயன்படுத்தியது இதுதான் முதன்முறைன்னு நினைக்கறேன். By the way, ஜூனியர் ஹார்லிக்ஸின் ஃபேமஸ் \"இபாங், ஒபாங், ஜபாங்\" பெங்காலி மொழின்னு உங்களுக்கு தெரியுமா\nவிளம்பர விளையாட்டு - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t52994-topic", "date_download": "2018-12-10T15:12:12Z", "digest": "sha1:K67VSSURVDJBF3PEN3MJ2MS5LCHIPYOD", "length": 18473, "nlines": 155, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "உதயநிதி, ப்ரியா பவானி சங்கர் மற்றும் இந்துஜா நடிக்கவிருந்த படம் ஏன் கைவிடப்பட்டது?", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பல்சுவை- தொடர் பதிவு\n» ஆயிரம் ஜன்னல் வீடு நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.\n நூல் ஆசிரியர் : புதுகை மு. தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n நூல் ஆசிரியர் : மரபுமாமணி சங்கை வீ. செயராமன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» ரசித்த திரைப்பட பாடல்கள் - காணொளி\n» பஞ்ச பூதங்களையும் வசப்படுத்த வேண்டுமா\n» தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை\n» தலைவர் ஏன் பேசப் பயப்படறாரு...\n» அலெக்சாண்டர் டூமாஸ் - புகழ் பற்ற எழுத்தாளர்\n» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...\n» கஸல் கண்ணிகளின் தொடர்...\n» வலிகளைப் பழகலாம் வா\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு வனவாசம் \n மதிப்புரை பேராசிரியர் முனைவர் ச. சந்திரா\n நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் அணிந்துரை ;‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன் \n» பன்முக நோக்கில் சிலப்பதிகாரம் நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» மாத்திரைகள் போடாத மெய்யுறக்கம் அது \n» தனிமையிலே இனிமை காண முடியுமா\n» வலைபாயுதே - தனிமையில் இருக்கும் கடல்\n» கதம்பம் - {பல்சுவை - தொடர்பதிவு}\n» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'...\n» இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன கதை \n» உன் உறக்கத்தில் உண்மையை உறங்க விட்டு விடாதே \n» தர்ம்பிரபு - சினிமா\n» ஏண்டா, கையில என்னடா கத்தி..\n» மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}\n» நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த சர்பிரைஸ்\n» பல்சுவை- தொடர் பதிவு\n» புன்னகை செய்யலாம் வாங்க...\n» திருவண்ணாமலைக்குச் செல்ல முடியாதவர்களுக்காக சென்னையில் ஒளிரும் அண்ணாமலை..\n» நடனதுறைக்கு வழங்கப்படும் விருது - பொது அறிவு தகவல்\n» மனதுக்கு இதமூட்டும் வார்த்தைகள்\n» சிரிப்’பூ’ - தொடர் பதிவு\n» காரணம் கூற வேண்டாம்...\n» பிரபலங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை...\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஉதயநிதி, ப்ரியா பவானி சங்கர் மற்றும் இந்துஜா நடிக்கவிருந்த படம் ஏன் கைவிடப்பட்டது\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nஉதயநிதி, ப்ரியா பவானி சங்கர் மற்றும் இந்துஜா நடிக்கவிருந்த படம் ஏன் கைவிடப்பட்டது\nமலையாளத்தில் வெற்றி பெற்ற மகேஷிண்டே பிரதிகாரம்\nபடத்தின் தமிழ் மறு உருவாக்கமான ‘நிமிர்’ படத்தில்\nஆனால் அந்தப் படம் எதிர்ப்பார்த்த அளவு கவனம்\nபெறவில்லை. அதனைத் தொடர்ந்து தற்போது\nசீனு ராமசாமி இயக்கத்தில் ‘கண்ணே கலைமானே’\nஇப்படத்தில் அவருடன் தமன்னா, வடிவுக்கரசி, உள்ளிட்டோர்\nநடித்து வருகின்றனர். படத்தின் இறுதிக் கட்ட வேலைகள்\nஇந்நிலையில், உதயநிதி அட்லியின் உதவியாளர் இனோக்\nஎன்பவரின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி\nப்ரியா பவானி சங்கர், இந்துஜா ஆகியோரும் அவருடன்\nநடிப்பதாக இருந்தது. ஆனால் எதிர்ப்பாராத விதமாக தொடக்க\nநிலையிலேயே பெயரிடப்படாத அந்தப் படம் நிறுத்தப்பட்டது.\nஅந்தப் படம் கைவிடப்பட்டதன் காரணத்தை இதுவரை\nபடக்குழுவினர் தெரிவிக்கவில்லை. நல்ல கதையம்சம் உள்ள\nபடங்களில் நடிப்பதாக முடிவு செய்துள்ள உதயநிதி கதை\nகேட்பதில் கவனம் செலுத்துகிறார் என்கிறது அவரது\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்��ச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/pandigai-unusual-thriller/", "date_download": "2018-12-10T15:45:23Z", "digest": "sha1:35PLDARL4FFOOKSBMITQKM2PCSIPITHL", "length": 4096, "nlines": 69, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam PANDIGAI- An unusual thriller - Thiraiulagam", "raw_content": "\n‘மன்னர் வகையறா‘ தட்டான போல – Promo Video Song\nஎன் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் டீசர்…\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nநடிகை மீனாட்சி- Stills Gallery\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் – பாரதிராஜா\n‘கடமான் பாறை’ படத்துக்கு ‘A’ சான்றிதழ்\nஅஜீத் – ஷங்கர் காம்பினேஷன் – வாய்ப்பு இருக்கிறதா\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nஅஜீத் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்\n500 திரையரங்குகளில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nகஜா புயலால் பாதித்தவர்களுக்கு வித்தியாசமாக உதவிய நடிகர் விஷால்\nஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nநான் குணமாகி விட்டேன் – நடிகர் சரவணன்\n28வது கேரள சர்வதேச திரைப்படவிழாவில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/semmalar/apr09/vijayakumar.php", "date_download": "2018-12-10T15:30:41Z", "digest": "sha1:GOXBIFUFSBKBFNJTOPDAOG4DS6LUXWVN", "length": 41734, "nlines": 23, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Semmalar | Apr 2009 | Interview | Sa.Vijayakumar | Book Reading", "raw_content": "\nநேர்காணல் புத்தக வாசிப்பே எங்களுக்கு தனித்த அடையாளத்தை தந்தது...\n\"அடிப்படையில், என்னை உருவாக்கியவை புத்தகங்கள்தான்\"- என்று பெருமையோடு சொல்லும் ச.விஜயகுமார் மதுரைக்கு அருகில் இருக்கும் மாடக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். மதுரையை அடுத்த திருவாதவூரில் அரசுப் பள்ளியில் தமிழாசிரியர். சாதி மறுப்புத் திருமணம் தான் செய்து கொள்வேன் என்று பிடிவாதமாகச் சொல்லி, செயலிலும் காட்டியவர். எல்லாவற்றுக்கும் மேலாக, தன்னம்பிக்கையோடு வாழ்க்கையில் உயர்ந்த இவர் பிறவியிலேயே கண்பார்வையற்றவர். என்னைச் சுற்றி நிறைய புத்தகங்கள் இருந்தாலும் வாசித்துக் காட்ட எனக்கு ஒரு ஆள் வேண்டும். ஆனால், கண் பார்வை நன்றாக இருந்தும் புத்தகம் வாசிக்கிற பழக்கம் இன்னும் நம்மிடையே இல்லையே\"- என்று பெருமையோடு சொல்லும் ச.விஜயகுமார் மதுரைக்கு அருகில் இருக்கும் மாடக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். மதுரையை அடுத்த திருவாதவூரில் அரசுப் பள்ளியில் தமிழாசிரியர். சாதி மறுப்புத் திருமணம் தான் செய்து கொள்வேன் என்று பிடிவாதமாகச் சொல்லி, செயலிலும் காட்டியவர். எல்லாவற்றுக்கும் மேலாக, தன்னம்பிக்கையோடு வாழ்க்கையில் உயர்ந்த இவர் பிறவியிலேயே கண்பார்வையற்றவர். என்னைச் சுற்றி நிறைய புத்தகங்கள் இருந்தாலும் வாசித்துக் காட்ட எனக்கு ஒரு ஆள் வேண்டும். ஆனால், கண் பார்வை நன்றாக இருந்தும் புத்தகம் வாசிக்கிற பழக்கம் இன்னும் நம்மிடையே இல்லையே என்று கவலை தெரிவிக்கும் விஜயகுமார் செம்மலர் வாசகர்களோடு இங்கே பேசுகிறார்.\nசெம்மலர்: உங்களுக்கு பார்வைக் குறைபாடு எந்த வயதில் ஏற்பட்டது அதை எப்படி வென்று கல்வி பெற்றீர்கள்\nச.விஜயகுமார் : என்னையும் சேர்த்து என்னுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். அதில் நானும் என் அண்ணன் ஒருவரும் பிறவியிலேயே பார்வையற்றவர்களாகவே பிறந்தோம். மற்ற இருவரும் நல்ல பார்வைத் திறனுடன்தான் உள்ளனர். துவக்கக் கல்வியை நாங்கள் எல்லோருடனும் வழமையான பள்ளியில்தான் பெற்றோம். அப்போது பார்வையற்றவர்களுக்கென்றே இயங்கும் தனிப் பள்ளிகள் குறித்து அறிந்திருக்கவில்லை. பிறகுதான் எங்களுக்கென்றே தனிப் பள்ளி இருக்கிறது என்று அப்பா விசாரித்து வந்து எங்களைச் சேர்த்து விட்டார். மதுரைக்கு அருகிலிருக்கும் பரவையில் புனித ஜோசப் கான்வென்டில்தான் படித்தோம். மேற்படிப்புக்கு சென்னை சென்றோம். பார்வையற்றோருக்கான தனியான பள்ளியில் படிக்கிறபோதுதான் எங்களுக்கென்று தனித்த ஆளுமையை நாங்கள் வளர்த்துக் கொள்ள முடியும் என்று கருதினோம். பிறகு, மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து தமிழ் படித்தேன். பிறகு சென்னையில் பி.எட். முடித்து மறுபடியும் மதுரையில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும்போது ஆசிரி���ப் பணியமர்த்து வாரியத் தேர்வெழுதி அரசு வேலைக்கு வந்து விட்டேன்.\nசெம்மலர் : தமிழ் இலக்கியத்தின் மீது உங்களுக்கு எப்படி ஈடுபாடு வந்தது\nவிஜயகுமார்: நான் சென்னையில் படித்தது ஆங்கிலப் பள்ளியில். அதுவும் கேரளத்தைச் சேர்ந்த கிருஸ்தவ நிறுவனம் நடத்தி வரும் பள்ளி. அதில் உள்ள பெரும்பாலோர்க்குத் தமிழ் தெரியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அங்கு பார்வையற்றோருக்கும், வாய் பேசாத - காது கேளாதோருக்குமான தனித்தனிப் பள்ளிகள். நாங்கள் தமிழ் வழிக் கல்விதான் படித்தோம் என்றாலும், எங்களுக்குள் உரையாடிக் கொள்ளும் போது ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்தக் கட்டாயப்படுத்தப் பட்டோம். எங்களுக்கு ஆங்கிலப் பயிற்சியளிக்க வெளிநாட்டினர் சிலரை ஏற்பாடு செய்திருந்தனர். தமிழில் பேசினால் குப்பைத் தொட்டியைத் தலையில் சுமந்து கொண்டு பள்ளி வளாகத்துக்குள் வலம் வர வேண்டும். இப்படிக் கடுமையான தண்டனைகள் உண்டு. இது என் மனநிலையைப் பாதித்தது.\nதவிர, எங்கள் குடும்ப சூழலும் எனக்குள் தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்தியது. எங்கள் பாட்டையா அய்யணன் என்பவர் புலமை நிரம்பப் பெற்றவர். சுற்றியிருப்பவர்கள் பலருக்கும் அவர் தமிழ் கற்றுக் கொடுப்பார். அதே போல எங்கள் அப்பாவும் நிறையத் தமிழ்ப்புத்தகங்களை வாங்கி வந்து வாசித்துக் காட்டுவார், அவற்றுக்கான விளக்கங்களைக் கூறுவார். சிறு வயதிலேயே அப்பா பொதுவுடமை இயக்கக் கூட்டங்களுக்கு அழைத்துப் போவார். அவர் நேரடியாக இயக்கத்தில் இல்லாவிட்டாலும் அவர் ஒரு மில் தொழிலாளியாக இருந்ததால், தொழிற்சங்கவாதியாக இருந்ததால் எங்களுக்கும் இதிலெல்லாம் ஈடுபாடு வர ஊக்கம் தந்தார். பட்டிமன்றங்கள், கலை நிகழ்ச்சிகள் என்று எது நடந்தாலும் எங்களை கடலை மிட்டாயெல்லாம் வாங்கிக் கொடுத்து சைக்கிளில் வைத்து அழைத்துச் செல்வார். சின்ன வயதிலேயே நான் கவிதைகள் எழுதத் தொடங்கினேன். என்னை இதிலெல்லாம் உற்சாகப்படுத்தும் வகையில்தான் என் நண்பர்களும் இருந்தனர். கவியரங்கங்களில் பங்கேற்றேன்.\nநான் 12 ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது 'உதிரிப்பூக்கள்' என்றொரு ஒலிநாடாவை வெளியிட்டேன். அது ஒரு நாடகம். சாதியத்துக்கு எதிரான கருத்துக் கொண்ட நாடகம் அது. அதிலும், வர்க்க அடிப்படையை வலியுறுத்தும் நாடகம். நான் வளர்ந்த சூழல் எனக்கு ���ரு வர்க்க உணர்வை என்னுள் ஏற்படுத்தியிருந்ததன் விளைவு இது.\nசெம்மலர் : ஆசிரியப் பணியில் உங்களது அனுபவங்கள் எப்படி இருக்கின்றன நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றிச் சொல்லுங்கள்...\nவிஜயகுமார்: எங்கள் பள்ளியில் ஆயிரத்து ஐந்நூறு மாணவர்கள் படிக்கிறார்கள். பார்வையிழந்த ஆசிரியர்கள் பலரும் இந்த ஆசிரியப் பணி என்பது பிரச்சனைகள் நிறைந்தது என்றுதான் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் அப்படி ஏதும் பிரச்சனைகள் எனக்கு இல்லை. எனக்கு இது இரண்டாவது பள்ளி. முதன் முதலில் நான் வேலையில் சேர்ந்தது சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்குறிச்சி எனும் சிறிய கிராமத்தில்தான். எம்.ஏ. இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே அதனை இடைநிறுத்தம் செய்துவிட்டு பணியில் சேர்ந்து விட்டேன். அப்போது எனக்கு ஆசிரியர் தொழில்குறித்து ஏதும் தெரியாது. ஒரு கல்லூரி மாணவனின் மனோநிலையோடுதான் அப்போது நான் இருந்தேன். பலரும் எனக்கு நல்ல வரவேற்பு தந்து, உதவிகளும் செய்தனர். நிறைய கற்றும் கொடுத்தனர். பிறகு திருவாதவூர் வந்த போதும் பணி ரீதியாக எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. எல்லாவற்றுக்கும் முதல் அடிப்படை என்னவென்றால், என்னை நான் தகுதிப்படுத்திக் கொண்டேன். 'தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும்' எனும் டார்வினுடைய கோட்பாட்டினை மனதில் கொண்டு என்னை என் பணிக்கு எல்லா வகையிலும் தகுதிப்படுத்திக் கொண்டேன். எனக்குள்ள குறைப்பாட்டுக்குள் என்னை உட்படுத்திக் கொள்ளாமல், என்னால் எதுவும் செய்ய இயலாது என்று சொல்லி ஒதுங்காமல், மற்றவர்கள் என்ன செய்கிறார்களோ அந்தப் பணிகளையெல்லாம் நானும் செய்கிறேன். தேர்வுக் கண்காணிப்பு போன்ற பணிகளைத் தவிர மற்ற எந்த வேலையையும் பிறரைப்போலவே நானும் செய்கிறேன். தேர்வுப் பணியை நான் பார்க்க முடியாது என்பதால் அதற்குப் பதிலாக, அதற்கு இணையாக வேறு ஏதாவதொரு பணியினை நானே தலைமை ஆசிரியரிடம் கேட்டுப் பெற்றுச் செய்கிறேன். மாணவர்களின் பிறதுறை ஈடுபாடுகளுக்கு ஊக்கம் தந்து, அதற்காக வேலை செய்வது போன்ற எனது நடவடிக்கைகளை எல்லோரும் பாராட்டுகின்றனர். வாரத்தின் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நாளில் தமுஎச போன்ற அமைப்புகள் வெளியிட்டுள்ள நாட்டுப்புறப் பாடல்கள், உரைவீச்சு போன்றவை அடங்கிய ஒலி நாடாக்களை நானே ஐந்து நிமி���ங்களுக்குச் சுருக்கி, அதனை காலை நேரத்தில், பள்ளி துவங்குகிற போது நடக்கும் இறைவணக்கக் கூட்டத்தில் போட்டுக் காட்டுவேன். இன்று புதிதாய்த் தெரிந்து கொள்வோம் என்று அதற்கு ஒரு தலைப்பும் தந்திருக்கிறேன். இதில் அம்பேத்கார் போன்ற பல தலைவர்களின் உரையையும் இடம் பெறச் செய்திருக்கிறேன். இவற்றுக்கான தமிழ் விளக்கத்தையும் நானே தருகிறேன். இப்படி, புதிய புதிய தடங்களில் மாணவர்களை உட்படுத்துகிறபோது அவர்கள் அதனை வரவேற்கிறார்கள். அதே போல, வகுப்பில் பாடம் சொல்லிக்கொடுக்கிற பணியையும் நான் மிகச் சரியாகச் செய்து விடுவேன். மாணவர்களுக்குக் குறும்படங்கள் பலவற்றையும் நான் போட்டுக் காட்டியிருக்கிறேன். எனக்கான நல்லதொரு சுதந்திரத்தை எங்களது தலைமை ஆசிரியரும், எனது சக ஆசிரியர்களும் தந்திருக்கிறார்கள். இதையெல்லாம் பயன்படுத்தி மாணவர்களை நிறைய வாசிக்கவும் பழக்கி வருகிறேன். எனக்கு வாசிக்கக் கிடைக்கும் நூல்களையெல்லாம் என் சக ஆசிரியத் தோழர்களுக்கும் வாசிக்கத் தருகிறேன். ஒவ்வொரு நாளும் நாம் பள்ளிக்கு வரும்போதும் ஏதாவது ஒரு புதிய விஷயத்தோடு மாணவர்களைச் சந்திக்க வேண்டும் என்று அவர்களிடம் சொல்லுவேன். எங்கள் பள்ளிக்கு நீங்கள் வந்தால் எங்கள் ஆசிரியர்கள் ஒவ்வொருவர் கையிலும் ஏதாவதொரு புத்தகம் இருப்பதைக் காணலாம். நான் புத்தகங்களைத் தந்து அவர்களை வாசிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்திக் கொண்டு, வாசித்தவர்களைக் கேள்வி கேட்டுக் கொண்டும் இருப்பதையும் நீங்கள் பார்க்க முடியும். இத்தனைக்கும் என்னுடைய அன்றாட ஆசிரியப் பணி எனும் கடமையில் நான் எந்தக் குறைவும் வைக்காமலேயே இவற்றைச் செய்கிறேன்.\nசெம்மலர் : வழமையான கல்விச் சூழல் என்பது உங்களது பார்வையில் எப்படித் தோன்றுகிறது இன்றைய கல்வி முறை உங்களுக்கு மனநிறைவைத் தருகிறதா\nவிஜயகுமார் : இன்றைக்கு கல்விச் சூழல் மிகவும் நெருக்கடியான ஒன்றாகத்தான் இருக்கிறது. நாம் மாணவர்களை வேறு ஏதோ ஒரு உலகத்துக்கு அழைத்துச் செல்லவே இன்றைய கல்வி பயன்படுகிறது. நம் மண்ணுக்கேற்ற கல்வி இது கிடையாது. இன்னமும் நாம் மெக்காலே வகுத்த கல்வி முறையைத்தான் படித்துக் கொண்டிருக்கிறோம். பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளை நோக்கி மட்டுமே நமது கல்வி போய்க் கொண்டிருக்கிறது. பத்தாவது வகுப்பில் ஒரு மாணவன் கண்டிப்பாகத் தன்னைத் தரமிக்கவனாக நிரூபித்தே தீர வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அது, கண்டிப்பாக சாத்தியமற்ற சூழல்தான் நிலவுகிறது. இதுவெறும் மனனக்கல்வியாக மட்டுமே இருப்பதால் வாழ்க்கை குறித்த எந்த அறிதலுமே இல்லாத மாணவர்கள்தான் உருவாகிறார்கள். இந்தச் சூழல் நிச்சயமாக மாற்ற வேண்டிய ஒன்று. நூறு சதவீத தேர்ச்சி முக்கியம் என்று நினைக்கிறோமே அன்றி நூறு சதவீத கல்வி முக்கியம் என்று எப்போது நினைத்தோம் வாழ்க்கை சார்ந்த, மண் சார்ந்த, மண்ணின் கலை சார்ந்த கல்வி என்பது சிறிதும் கிடையாது. ஒருமுறை நான் எங்கள் பள்ளியில் அமெரிக்க எதிர்ப்பு நாடகம் ஒன்றை நடத்தினேன். அப்போது, பலரும் அதனைக் கட்சி சார்ந்த, அரசியல் சார்ந்த நடவடிக்கை என்று பார்த்தனர். அரசுப் பள்ளியில் இது கூடாது என்றனர். இது நமது பொருளாதார நெருக்கடி தொடர்பானது, நமது வாழ்க்கைக்கு இதனை அறிந்து கொள்வது அவசியம், வெறும் அரசியல் கட்சிப் பிரச்சாரமாக இதனைப் பார்க்கக் கூடாது என்று நான் விளக்கம் தரவேண்டியதாயிற்று. அதனைத் தொடர்ந்து, அது தொடர்பான புத்தகங்களையும், நான் படிக்கக் கொடுத்தேன். எல்லோருக்குமே இப்படிச் சாத்தியப்படுமா என்று தெரியவில்லை. நான் எல்லோருடனும் நன்றாகப் பழகி, அவர்களை என் நண்பர்களாக்கிக் கொண்டுதான் எனது நடவடிக்கைகளை முன்வைக்கிறேன். எனவே, இவர் செய்தால் சரியாக இருக்கும் என்ற புரிதல் அவர்களுக்கு ஏற்பட அது உதவுகிறது.\nசெம்மலர் : நாம் உண்டு, நம்வேலை உண்டு, நம் குடும்பம் - பிள்ளை குட்டி உண்டு என்று கருதக் கூடிய சராசரி மனித சமூகத்தில் உங்களுக்கு இயற்கை ஏற்படுத்தி விட்ட மிகப் பெரிய தடையையும் தாண்டி ஒரு முன்மாதிரி ஆசிரியராக, மனிதராக உங்கள் வாழ்க்கையைப் பயணிக்கிறீர்கள். இது உண்மையில் போற்றுதலுக்குரியது. நீங்கள் அடிப்படையில் நல்ல வாசிப்பாளரும் கூட. புத்தகங்களின் மீது உங்களுக்கு எப்படிக் காதல் உண்டானது\nவிஜயகுமார் : சின்ன வயதிலேயே அப்பா பல நூல்களையும் எங்களுக்கு வாசித்துக் காட்டுவார். துவக்கத்தில் அது பெரிய சுமையாகவே தோன்றியது. காரணம் அது விளையாட்டை விரும்பும் பருவம். பாவலர் வரதராஜன் பாடல்களையெல்லாம் அப்பா பாடியே காட்டுவார். நேதாஜி குறித்து, பகத்சிங் குறித்து என்று பல நூல்களை ���ப்பா மூலமாக அறிய முடிந்தது. ஒன்பதாம் வகுப்பில் படிக்கும்போது கல்லூரி மாணவர்கள் வந்து எங்களுக்காக வாசித்துக் காட்டுவார்கள். அந்தச் சமயத்தில் வைரமுத்து உள்ளிட்ட பல கவிஞர்களின் கவிதைகளையெல்லாம் நாங்கள் வாசிக்கத் தொடங்கினோம். எங்கள் பள்ளியின் ஒலி நூலகம் என் புத்தக ஆவலை மேலும் தூண்டியது.\nபிறகு, கல்லூரிக்கு வந்தபோது, நண்பர்களைப் போலவே நானும் கவிதைகள் எழுதினேன். கவிதை எழுதுவது என்பது கல்லூரி மாணவர்களுக்கே உரிய தனித்த குணங்களில் ஒன்று. பின்னாளில் நான் 'கலயம்' என்ற பெயரில் சிற்றிதழ் ஒன்றை நடத்தினேன். பெரும்பாலான சிற்றிதழ்கள் போலவே அது மூன்று இதழ்களுக்கு மேல் வெளிவராமல் நின்று போனது. 'புது எழில்' என்ற வாசகர் வட்டம் அமைத்து விவாத அரங்கம், கவியரங்கம் எல்லாம் நடத்தியிருக்கிறேன். எங்களூரில் தமுஎச கிளை துவங்கிய போது அதனை மாணவர் கிளையாகச் செயல்பட வைத்து, கலை இரவு நடத்திய அனுபவம் சுவையானது. எங்கள் கல்லூரி முன்னாள் மாணவர் ரவீந்திரன் என்பவரோடு ஒரு பட்டிமன்றத்தில் பங்கேற்க நேர்ந்தது. அவர் நிறைய நூல்களை வாசிப்பவர். அவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, நீ என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டார். நான், படித்து முடித்து விட்டு ஏதாவது பொதுத் தொலைபேசி நிலையம் வைத்துப் பிழைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று சொன்னேன். அவர் உடனே என்னைக் கடுமையாகத் திட்டி விட்டார். மற்றவர்கள் போல நீ அல்ல. நீ உனக்கென்று ஒரு தனித்த அடையாளத்தைப் பெற வேண்டும். நீ மாற்றுத் தளத்தில் உன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார். பின்னர், முதன் முதலாக அவர் எனக்கு இன்குலாப் கவிதைகளைக் கொடுத்து என்னை வாசிக்கச் சொன்னார். தொடர்ந்து என்னை அவர் சந்திப்பதும், பல இடங்களுக்கு அழைத்துச் செல்வதும் நிறைய நூல்களை அறிமுகம் செய்வதும் என்று தொடர்ந்தார். அதன்பிறகு ஒரு பெரிய நண்பர் பட்டாளமே எனக்கு ஏற்பட்டது. சபரி, நாகேந்திரன், அழகர்சாமி, ராகவன், விஜயகுமார், செந்தில் அரசு என்று ஒரு பெரிய நண்பர்கள் படையே கிடைத்தது. நிறைய நூல்கள் எனக்கு அறிமுகமாயின. இவர்கள் எனக்கு பல்வேறு நூல்களை வாசித்துக் காட்டி உதவினார்கள். பல்வேறு விஷயங்கள் குறித்து நான் எதிர்வினை, விவாதம் செய்யத் தொடங்கினேன். இதனால், அவர்கள் என்னை மேலும் உற்சாகப்படுத்துவதும், வாசித்துக் காட்டுவதும் அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்த நட்பின் விளைவாக நாங்கள் ஒன்றுசேர்ந்து நாடகங்கள் உருவாக்குவது, கவிதைப் பட்டறைகள் நடத்துவது, வீதியில் கவியரங்கம் என்று இயங்கினோம். சின்ன வயதிலேயே அப்பா எங்களுக்கு அறிமுகப் படுத்திய தமுஎச அமைப்பின் கிளையை எங்கள் ஊரில் தொடங்கினோம். 1999ல் கலை இரவு நடத்தினோம். பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு, அதில்கிடைத்த பரிசுத் தொகையில் புத்தகங்களை வாங்கத் தொடங்கினோம். வீட்டில் செலவுக்குக்கிடைக்கும் காசிலெல்லாம் புத்தகங்கள் வாங்குவோம். கூட்டாக வாங்கி, பொதுவாகப் பராமரித்தோம். எனது வாசிப்புப் பழக்கத்திற்கு எனக்கு அமைந்த நண்பர்கள்தான் மிகவும் முக்கிய காரணம். என் நண்பர்களுள் பலரும் ஆசிரியர்களாகவே இருக்கிறார்கள். மற்றவர்களிலிருந்து நாங்கள் வேறுபட்டு தனித்துவத்தோடு இயங்குவதற்கு நூல்கள் மிக முக்கிய காரணமாக எங்கள் வாழ்க்கையில் பங்காற்றியிருக்கின்றன. எங்களின் சிந்தனை ஒரு மாற்றுப் பாதையில், தளத்தில் பயணிப்பதனால் எங்களின் மீது எல்லோருக்கும் அன்பும், ஈர்ப்பும் உண்டாகியிருக்கின்றன. அதனாலேயே எங்கள் மாணவர்களுக்கு பல்வேறு புதிய செய்திகளையும் நாங்கள் கொண்டு சேர்க்க முடிகிறது. மாணவனை வெறும் மாணவனாக மட்டுமல்லாமல் ஒருசிந்தனையாளனாக அவனை உருவாக்க முடிகிறது. இன்றைக்கும் நான் என் நண்பர்களுடன் கல்வி குறித்தும், சமூகம் குறித்தும், இலக்கியம் குறித்தும், அரசியல் குறித்தும் விவாதங்களைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன். இன்றைய கல்வி முறையில் நமது மாணவர்களுக்கு எப்படியெல்லாம் உதவுவது, அவர்களிடையே மாற்று சிந்தனைகளை எந்த வழிகளில் ஏற்படுத்துவது என்றெல்லாம் விவாதித்துக் கொண்டேயிருக்கிறோம். அரசுப் பள்ளியில் நாம் என்ன நல்ல மாற்றங்களைச் செய்தாலும் அரசுக்கு எதிராகச் செய்வதாக ஒரு கருத்தை முன்வைத்து விடுகிறார்கள். எனவே, நாங்கள் எந்தவித எதிர் செயல்பாடுகளையும் செய்யவில்லை. நாங்கள் செய்வது சரியான செயல்களைத்தான் என்பதையும் எல்லோரும் புரிந்து கொள்ளச் செய்வதும் எங்களுக்கு அவசியமாகிறது.\nமாணவர்கள் மத்தியில் கூடுதலாக இயங்கி வந்தாலும், நாங்கள் தலித்தியம், பெண்ணியம் குறித்த விவாதங்களை நண்பர்களோடு நடத்துவதுண்டு. புத்தக வாசிப்பின் எல்லையற��ற பயணத்தில் எங்களுக்கு மார்க்சியம்தான் அடித்தளமாக இருக்கிறது. எனவே, எதை வாசித்தாலும் மார்க்சியக் கண்ணோட்டத்துடனேயே அவற்றைப் புரிந்து கொள்வது என்றுதான் நாங்கள் செல்கிறோம். மார்க்சியத்தின் மீதான அழுத்தமான நம்பிக்கையும், தாக்கமும், பிரியமும் எங்களுக்குள் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது. எனவே, மார்க்சிய அடிப்படையிலான அரசியல் நூல்களையும் நாங்கள் தேடித்தேடி வாசித்துக் கொண்டிருக்கிறோம். இதுதான் நமது பார்வை, இந்த அடிப்படையில்தான் நாம் இயங்க வேண்டும் என்ற தெளிவை அவை எங்களுக்குத் தருகின்றன.\nஇப்போது நவீன இலக்கியங்களையும் தேடி வாசித்துக் கொண்டிருக்கிறோம். முற்போக்கு இலக்கியங்களை விடாமல் வாசிக்கிறோம். நண்பர்களுக்குள் வாசிப்பில் ஒரு ஒருமை - ஒற்றுமை இருந்தாலும் புரிதலில் எங்களுக்குள் எந்தவிதக் கட்டாயத் திணிப்பும் கிடையாது. எனவே, எங்களுக்குள் ஆரோக்கியமான விவாதம் எப்போதும் நடக்கும். எனது மாணவனாக இருந்த பழனிக்குமார் என்பவர் இன்றைக்கு வாசிப்புத் தளத்தில் மிகவும் தீவிரமாக இயங்கி வருபவர். துவக்கத்தில் அவனுக்கு நான்தான் நூல்களை அறிமுகப்படுத்தி வைத்தேன். இன்று என்னோடு பல தளங்களில் விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறான். இது எனக்குப் பெருமையான ஒன்று.\nபுத்தகங்கள்தவிர, நான் பெரும்பாலும் எல்லா இதழ்களையும் வாங்கிப் படித்து விடுவேன். கடந்த பத்து ஆண்டுகளாக நான் புத்தக வாசிப்பில் இருப்பதால் எழுத்தாளர்களின் எழுத்துக்களின் மீது எனக்கொரு பார்வை ஏற்பட்டுவிட்டது. எல்லாவற்றையும் வாசிப்பேன் என்றாலும் எனக்கான நூல்களை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்கிறேன். அவற்றில் தேர்ந்தெடுத்த நூல்களைச் சேகரிக்கிறேன். இலக்கியத் தளம், அரசியல் களம், கல்விப் புலம் என்று எல்லாவற்றிலும் எனது சிந்தனைச் செயல்பாடுகள் இருந்தாலும், என் மனதை நான் கரைத்துக் கொள்வது கவிதைகளில்தான். இசை உள்ளிட்ட எல்லாவற்றிலும் ஈடுபாடு உண்டென்றாலும் என்னுடைய ஆத்மார்த்தமான ஆர்வம் கவிதைகளின் பால்தான் எப்போதும் இருக்கிறது. இன்னார் கவிதைதான் இஷ்டம் என்றில்லாமல் எல்லார் கவிதைகளையும், எல்லாக் கவிதைகளையும் தேடி வாசிப்பேன். ஒவ்வொருவரிடம் ஒரு பாணி இருக்கிறது. அதிலிருந்து நான் என்னை எப்படி வித்தியாசப்படுத்திக் கொள்���து என்றும் யோசிப்பேன். என்னைப் பொறுத்தளவில் புரியாமல் எழுதுவது என்பது ஆரோக்கியமான போக்கு இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால், அதே நேரத்தில் கவிதை என்பதற்கு ஒரு குறைந்தபட்ச வரையறை உண்டு. அதற்கென்று ஒரு பார்வை உண்டு. அந்தத் தளத்திற்கு வாசகர்களும் தங்களைக் குறைந்தபட்சமாக உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றுதான் நான் சொல்வேன். அதுதான் என்னுடைய விருப்பம் கூட.\nசந்திப்பு : சோழ. நாகராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjM4NzIzNjU5Ng==.htm", "date_download": "2018-12-10T16:11:18Z", "digest": "sha1:X55TTPKGIXRSDTLIMXKU55F4PLWFMST7", "length": 22724, "nlines": 195, "source_domain": "www.paristamil.com", "title": "பாரிய நெருக்கடியில் சிறிலங்கா! அமெரிக்கா விடுத்துள்ள அறிவிப்பு- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் வி��்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nதீர்வுகளிற்காகக் கூடிய மக்ரோனும் அமைச்சர்களும் தொழிற்சங்கங்களும் - எந்தத் தீர்வும் எட்டவில்லை - காணொளி\nபரசின் மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளுடன் ஹொலிவூட் நடிகர்கள்\nகாவற்துறையினரின் மோசமான வன்முறை - நாம் எதிர்பார்க்கவில்லை - காயப்பட்டவர்கள் வைத்தியசாலையில் வாக்குமூலம் - காணொளி\nபிரதமர் - உள்துறைஅமைச்சர் - இணைந்த அறிக்கை - அதிகரித்துச் செல்லும் காயங்களும் கைதுகளும்\nபரிசை உலுக்கிய இன்றைய கலவரம் - இடங்கள் குறிக்கப்பட்ட ஒரு படத்தொகுப்பு\nதற்போதைய அரசியல் நெருக்கடியை வெளிப்படையான முறையில், ஜனநாயக வழியில் உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க வலியுறுத்தியுள்ளது.\nசிறிலங்காவையும், அதன் தலைவ��்களையும் ஒரு நண்பராகவும், பங்குதாரராகவும், நாங்கள் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளோம் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க தூதுவராகப் பதவியேற்ற பின்னர் முதல்முறையாக அளித்துள்ள ஊடகச் செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\n“இந்த மோதல்களில் நாங்கள் ஈடுபாடு கொள்ளவில்லை. இந்த அரசியல் போட்டியில் எங்களுக்குப் பிடித்தமானவை என்றும் கிடையாது.\nஅரசியலமைப்பு நடைமுறைகளையும், வெளிப்படைத்தன்மையையும் மதிக்கும் ஒரு சட்டபூர்வமான அரசாங்கம் உருவாக்கப்படுவதைத் தான், நாங்கள் எதிர்பார்க்கிறோம்.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அரசியலமைப்பு கட்டமைப்புக்குள் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம்.\nஇந்த நெருக்கடியைத் தீர்க்குமாறு அரசியல் தலைமைக்கும் சிறிலங்கா அதிபர் சிறிசேனவும் நாம் அழைப்பு விடுத்துள்ளோம்.\nநாட்டின் அரசியல் நற்பெயரை சிறிலங்கா மீட்டெடுக்க வேண்டும். அதற்கு வாய்ப்பு உள்ளது. இது மிகவும் முக்கியமானது. தற்போதைய அரசியல் நெருக்கடி இந்த நற்பெயரை குறைக்கலாம்.\nஇந்த நெருக்கடியினால், சில மோசமான பொருளாதார விளைவுகள் ஏற்படுகின்றன. சிறிலங்காவின் அரசியல் மற்றும் ஜனநாயக நிறுவனங்களுக்கு சில சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன்.\nசிறிலங்காவின் ஒரு பங்காளியாகவும் நண்பராகவும் நாம் அக்கறை கொண்டுள்ளோம். மிலேனியம் சவால் நிதிய உதவிகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது.\nதற்போதைய நெருக்கடி எவ்வாறு தீர்க்கப்படும் என்பதைப் பொறுத்தே, நாங்கள் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு முன்னோக்கி செல்லமுடியும். அதற்காக காத்திருக்கிறோம்.\nஎனவே, எமது இருதரப்பு வாய்ப்புகள் சிலவற்றில், இந்த நெருக்கடி நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நெருக்கடி குறுகிய காலத்துக்குள், விரைவாக தீர்த்துக் கொள்ளப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.\nசட்டபூர்வமான, வெளிப்படையான மற்றும் ஜனநாயக வழிமுறைகளில் இருந்து வரும் எந்தவொரு அரசாங்கத்துடனும் நாங்கள் வேலை செய்ய தயாராக உள்ளோம்.\nஎமது அக்கறை, முறையான அரசாங்கத்துடனும், பரந்தளவில் பேசுபவர்களுடன���ம், மக்களுடனும் கொண்டுள்ள நட்பாகும், ஜனநாயகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதும் இதில் அடங்கும்.\nதேர்தல் நடத்துவதற்கு யாரையும் நாங்கள் தடுக்கவில்லை. இந்த நெருக்கடியை ஒரு தேர்தல் தான் தீர்க்கும் என்றால், அதற்கான ஜனநாயக நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதை மதிக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nவடக்கில் குவிக்கப்பட்ட படையினர்: பீதியில் மக்கள்\nவடக்கின் பல முக்கிய வீதிகளில் திடீரென பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தின் ஸ்ரான்லி வீதி, யாழ். நகர் பக\nகொழும்பில் பதற்றத்தை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு பெண் ஒருவர் உட்பட பலர் காயம்\nகொழும்பு - மட்டக்குளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்\nஐரோப்பிய நாடொன்றில் இலங்கை சிறுமிக்கு நேர்ந்த துயரம்\nஇத்தாலியின் வெரோனா நகரில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 12 வயது சிறுமியொருவர் அவர்களது வீட்டின் நான்காவது மாடியிலிருந்து தவறி\nஉண்மையை கூறியதால் ஏற்பட்ட சிக்கல் மைத்திரியின் சர்ச்சைகுரிய காணொளியை நீக்கிய ஊடகம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடகமொன்று அகற்றியுள்ளது\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு காத்திருந்தத அதிர்ச்சி\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்\n« முன்னய பக்கம்123456789...1920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-3/", "date_download": "2018-12-10T15:45:11Z", "digest": "sha1:YOW3AC7AY5E4RIZKWX6KGJVDOK6UXCRA", "length": 27607, "nlines": 187, "source_domain": "annasweetynovels.com", "title": "பொழியாதோ ஆனந்த சுக மழை (3) – Anna sweety novels", "raw_content": "\nபொழியாதோ ஆனந்த சுக மழை (3)\nவீட்டை பார்வையால் துளாவினாள். பெரிய வீடு. இவளது அவனைப் பற்றிய கற்பனைக்கு இவை எதுவும�� பொருந்தவில்லை.\n“வா வீட்டை காண்பிக்றேன்…” எழுந்தவன் உடையை அப்பொழுதுதான் பார்த்தாள்.\nமுட்டி வரை நீண்டிருந்த சாம்பல் நிற ஷாட்ஸ். ஸ்லீவ்லெஸ் டி ஷர்ட். பின் கல்லூரிக்கு ஏன் அப்படி ஒரு கோலம்\nவீட்டில் அணிவதில் செலுத்தும் கவனத்தில் பாதி கவனத்தை கூட அவன் கல்லூரிக்கு வரும் உடையில் செலுத்தவில்லை. ஏன்\nவீட்டில் ஒரு அறை முழுவதும் புத்தகங்கள். ஆசையாய் ஆராய்ந்தால் இவள் விரும்பும் துறையில் எதுவும் இல்லை.\nமருந்துக்கு கூட ஒரு கதை புத்தகமோ, கவிதை தொகுப்போ..ம்கூம்… பயோ கெமிஸ்ட்ரியும், நிர்வாகமும், முந்திரி தோப்பும் அங்கிருந்த புத்தகங்களின் கரு கொடுத்திருந்தன.\nஇவன்ட்ட இதை எதிர்பார்த்ததே தப்பு இல்லையா\nஇவளோடு நூலக அறைக்குள் வந்தவன் இவள் நூல் ஆராயும் நேரம் தரை தளத்திலிருந்து அழைத்த தொலைபேசி அழைப்பை ஏற்க சென்றான.\nஅவன் மீண்டும் உள்ளே வரும் போது உச்ச ஸ்தாதியில் அலறியபடி துடித்துக் கொண்டிருந்தாள் மகிழினி.\nபுத்தகத்தைப் பார்த்துக் கொண்டே நடந்தவள் கவனமின்றி அருகிலிருந்த மேஜையிலிருந்த ஒரு பாட்டிலை தட்டிவிட அது விழுந்து சிதறியது.\nபதற்றத்தில் அதை கையில் எடுக்க தொட்ட பின் தான் புரிந்தது அது ஏதோ அமிலம் என.\n“ஹேய்.”. பதறியபடி வந்தவன் இவளுக்கு தேவையான முதலுதவி செய்து, மருத்துவமனை கொண்டு சென்று மருத்துவமும் செய்து வீட்டிற்கு வந்த பின்புதான் சிறிது அமைதி பட்டான்.\nஇத்தனைக்கும் அவளுக்கு சிறு காயம் விரல் நுனிகளில். ஆயிரம் தடவை மன்னிப்பு கேட்டுவிட்டான் இதற்குள்.\n“லேபில் ஆசிட் காலி….கெமிகல்ஸும் ஷாட்டேஜ்…வாங்கித்தர மேனேஜ்மென்ட் டிலே செய்றாங்க…அவசரத்துக்குன்னு இதை வாங்கி வச்சிருந்தேன்….இப்படி ஆயிட்டு…”\nஅவன் புலம்பலில் அவனது இன்னொரு முகம் பார்த்தாள். சந்தேகம் கேட்பவர்களை திட்டுபவன்…அவர்கள் நலனுக்காக இதை ஏன் செய்ய வேண்டும்\n“பாப்பா தலைக்கு எண்ணெய் வெச்சு நாள் கணக்காச்சு போல…, அலபறந்து கெடக்கு….இந்த நேரத்தில உடம்பு ரொம்ப சூடாயிரும்…இத தேய்ச்சு தலை இழுக்கேன்..சூடு கொறயும்.” மணிப்பொண்ணு எதோ ஒரு எண்ணெயுடன் வந்து நின்றார்.\nஅவர் இவள் நீண்ட கூந்தலை எண்ணெயிட்டு பின்னலிட பார்த்திருந்தவன் பாதியில் வந்து நின்றான் “மணிப்பொண்ணு எனக்கு சொல்லிகொடு…நானும் பழகனும்…”\n“எதுக்காம்…இந்த கிழவி இருக்கிறப்ப ���ீங்க ஏன் இத செய்தவிய\n“நான் என் சின்னபொண்ணோட நாளைக்கு மலை வீட்டுக்கு போறேன்…அங்க இத யார் செய்வாங்களாம்..\n”இதை இப்படி வச்சு, இத இப்படி செய்தா இப்படி வரும்…” மணிப் பொண்னு இவள் கூந்தலில் அவனுக்கு பாடம் நடத்த கவனமாக கற்றுக் கொண்டான் கணவன்.\nவார்த்தை மாறாமல் மறுநாள் அவளை மலை வீட்டுக்கு கூட்டிப் போனவன் கிளம்பும் போதே இவளுக்கு தலை வாரி பின்னலிட்டான். ஜீனும் டீ ஷர்ட்டும் ரிபோக்குமாக வந்திருந்தான் அவன்.\nமலைவீடு என்பது வெறும் வீடு அல்ல என்பது அங்கு போனபின்புதான் புரிந்தது. முந்திரி தோப்பும் மாந்தோப்பும் சூழ்ந்த பழத்தோட்டம் அது. நூறு ஏக்கராவது இருக்கும். அதற்கு நடுவில் இருந்தது அவ்வீடு.\n“அப்பா பிஃஸினஃஸ் இதுதான். அப்பா என் பதினேழு வயசில தவறிட்டாங்க…ஆனா நம்பிக்கையான வேலை ஆட்கள்…ப்ரச்சனை இல்லாம ஓடுது. எனக்கு .வெறும் மேனேஜ்மெட் வேலைதான்…முழு நேரமும் இங்க இருக்கனும்னு அவசியம் கிடையாது…ஆனா ஊரைவிட்டுட்டு எங்கயும் தூரமா போக முடியாது…அதான் பக்கத்திலேயே படிச்சிட்டு…பக்கத்து காலேஜிலே வேலை பார்ப்பது..”\nஅவன் சொல்ல சொல்ல லெஷர் டைமில் லேப்டாப்பில் அவன் என்ன செய்தான் என்பது இப்போது புரிந்தது. 17 வயதிலிருந்து படிப்பையும் தொழிலையும் கவனித்திருக்கிறான். எதிலும் சோடை போகவில்லை.\n‘லேப்டாப் காலேஜில் குடுத்தது’ ஃஸ்டூடன்ட்ஸ் கமெண்ட் ஞாபகம் வந்தது.\nஇவ்வளவு வசதி இருப்பவன் கல்லூரியில் ஏன் இப்படி..\n“கொஞ்ச நேரம் ரெஃஸ்ட் எடுத்துட்டு சுத்தி பார்க்க போலாம்…” அவன் சொல்ல சம்மதமாக தலை ஆட்டினாள்.\n“உங்கட்ட ஒன்னு கேட்கனும்..” அவள் கேட்க\nஅவன் புருவம் உயர்த்திய விதம் ஆர்வம் அழகு.\n“உங்களுக்கு ஏதாவது லவ் ஃபெயிலியரா..\nமென்மையாக அவள் வாய் பொத்தினான்.\n“முதல் முதலா என்னை பத்தி கேட்கிற, .பாஃஸிடிவா கேளேன்…”\n“இல்ல சொல்லுங்க தப்பா நினைக்க மாட்டேன்…” அவன் கையை மெதுவாக விலக்கிவிட்டு ஆர்வமாக இவள் கேட்க\n“இல்லமா அப்படி எதுவும் இல்ல…இன்னைக்கு ஒருநாள் டைம் கொடேன் நாளைக்கு இதப்பத்தி தெளிவா சொல்றேன்….”\nமறுநாள் கல்லூரிக்கு அவன் கிளம்பி நின்ற கோலத்தில் இமைக்க மறந்தாள் மகிழினி. நேர்த்தியான உடை. ரிம்லெஃஸ்…செதுக்கப் பட்ட சீரான மீசை.\nஇரண்டாம் பீரியட். லேபின் உள் அறையில் உட்கார்ந்து இருந்தாள் மகிழினி.\nஇவள் அங்கு இருப்பது த���ரியாமல் இரண்டு மாணவர்கள் உரையாடுகிறார்கள்.\n“நீ முன்னால சொன்னப்ப நம்பவே முடியல மாப்ள… உண்மையிலேயே கோணகண்ணன்…சரி சரி முறைக்காத…உன் அண்ணன் ஃப்ரெண்ட் அந்த ஏ.எஸ் சூப்பராத்தான் இருக்கார்…இன்னைக்கு ஒழுங்கா அவர் சைஸில் டிரஸ் போட்டு ரிம் லெஸ் போட்டு…” ஒருவன் சிலாகிக்க..\n“இதெல்லாம் ஒன்னுமே கிடையாது…அவரை காலேஜ் டேஸில் பார்த்திருக்கனும்..12பி ஷாம் மாதிரி இருப்பார் பார்க்க….எங்க வீட்டுக்கு கூட வந்திருக்கார்…நானே பார்த்திருக்கேன்,\nஹிப்பாப்….சூப்பரா ஆடுவார்…ஃபுட்பால் ப்ளேயர்…..அவர் ஸ்பீச்….அவர் கார்னு அவருக்குன்னு பெரிய fans கூட்டமே உண்டு… எங்க அண்ணா சொன்னான்…அவர்ட்ட ப்ரோபஸ் பண்ண ஒரு பொண்ணு சூசைட் அட்டம்ட்…பிழச்சிட்டா…இருந்தாலும்…இங்க நம்ம டிபார்ட்மென்டில் கேர்ள்ஸ் அதிகம்னு …தேவை இல்லாம யார் கவனமும் தன் மேல வர கூடாதுன்னு…இப்படி,\nஉனக்கு தான் தெரியுமே …அவர் வந்த புதுசில இருந்து இந்த வர்ஷா க்ரூப் செய்ற அட்டகாசம்…இப்ப வரைக்கும் டவுட்னு ….தேவை இல்லாம போய் அவர் முன்னாடி நின்னுட்டு வந்து…ஏதாவது கதை சொல்லுங்க அதுங்க,\nஅவர் திட்ட ஆரம்பிச்ச பிறகுதான் கொஞ்சம் குறச்சிருக்குதுங்க அந்த குரங்குங்க அட்டகாசத்தை…அது மாதிரி கேன எதுவும் அவர்ட்ட போய் ஐ லவ் யூன்னு ஆர்பாட்டம் செய்துட்டுன்னா,\nஅந்த கௌதம் க்ரூப்…எப்ப பார்த்தாலும் இதையும் அதையும் சொல்லி பணம் கலெக்ட் பண்ணி டாஃஸ்மார்க் போவாங்க….அப்படி ஒரு நாள் அவனுங்க பணம் கலெக்ட் செய்து கொடுக்கிறதா சுகா அண்ணாட்ட சொன்ன ஹோம்… அவரே நடத்துற ஆர்ஃபனேஜ்,\nஅவருக்கு இவனுங்க தில்லாலங்கடி புரிஞ்சு பிடிச்சு மிரட்டின மிரட்டலில் வாலை சுருட்டிட்டு கிடக்காங்க…ஆனாலும் சுகா அண்ணா அவங்கள மாட்டிவிடல பார்த்தியா…இல்லனா மேனேஜ்மென்ட்…டி.சி குடுத்துருக்கும்.\nஅண்ணா எப்பவும் ரியல் ஹீரோ தெரியுமா…\nஏய் சார் வரார்…” அவர்கள் பேச்சை முடித்துக் கொள்ளவும் இவளிருந்த அறைக்குள் அவன் நுழையவும் சரியாக இருந்தது.\n“இ..” அவன் எதைச் சொல்ல தொடங்கினான் என மறக்க வைத்தது மகிழினி தந்த சத்தமற்ற முதல் முத்தம் அதன் துணையான மெல்லணைப்பு.\nசில நொடிகளில் மெல்ல விலகியவளை பார்த்துச்சொன்னான் “வீட்டுக்கு வா கவனிச்சுகிடுறேன்….”\nமீண்டுமாய் இறுக்கி அணைத்தாள் அவனை. “ ஹேய்…இது காலேஜிடி ஆனந்த���…இவ்ளவு நாள் அடக்கி வாசிச்சு சம்பாதிச்ச பேரை தாரை வார்த்துடாத..”\nமெல்ல விலகி அவனைப் பார்த்தாள்.\n“மகிழினி…ஆனந்தி ஒரே அர்த்தம் தானே….அப்படி கூப்பிடலான்ம்தானே..”\nஅன்று இரவு அவர்களது அறை.\n“ஒரு நிமிஷம் ஆனந்தி, இது அங்க இல்லாமத்தான் நேத்தே பதில் சொல்லலை.” என்றுவிட்டு அருகிலிருந்த அலமாரியைத் திறந்தான்.\n“ஆனந்தி…” இவளது அபிமான கவிஞர் ஆனந்தனின் கற்பனைக் காதலி.\nஇவள் பொழுது கிடைக்கும் போதெல்லாம் படிக்கும் கவிதைகள் அவருக்குத்தான் சொந்தம்.\nகாவ்யாவிடம் ஆனந்தனின் ஆனந்தியைப் பற்றி இவள் சிலாகித்த போது அவன் முறைத்ததாக நியாபகம். ஆனால் இன்று இவனுக்கு இவள் ஆனந்தியாம்…\nஅவரின் புத்தகங்களோடு வந்து நின்றான்.\nஉன் முகம் பார்க்க மறுத்துவிட்டேன்\nஉன் மூச்சுபடா இடத்தில் ஒளிந்து கொண்டேன்\nதொலைய மறுக்கிறதே இத்துணிகர காதல்.\nஆனந்தி அடி ஆனந்தி அறிவாயோ நீ.\nஇது உன்னை முதல் தடவை நம்ம யுனிவர்சிட்டியில் நடந்த செமினார்ல பார்த்துட்டு எழுதினது.\nயாருன்னே தெரியாத பொண்ணு பின்னால போன மனதை அடக்க முயற்சி செய்து முடியாம தவிச்சப்ப எழுதினது.\nஅதிர்ந்து போனாள் என்பது மிகவும் குறைத்துச் சொல்லப்பட்ட வெளிப்பாடு.\nஅப்படியானால் உண்மையிலேயே இவள்தான் ஆனந்தியேவா\nஇந்த ஆனந்தன் எனக்காக வந்தால் எப்படி இருக்கும் என ‘என்னவளே ஆனந்தி’ கவிதை தொகுப்பை படித்தபோது காவ்யா கேட்டிருக்கிறாள்.\n“பேராசை எல்லாம் நமக்கு கிடையாதப்பா…இந்த கவிதையை என் கூட உட்கார்ந்து படிக்கிற மாதிரி ஒருத்தன் வந்தா போதும்..”.இவள் சொன்ன பதில் இப்பொழுது மனதில் நிழலாடியது.\nகல்லூரி காலத்தில் அவனது முதல் தொகுப்பை படித்தபோது இந்த ஆனந்தனே தனக்கு வேண்டும் என இவள் ஆசைப் பட்டது உண்டுதான். அதற்காக ஜெபம் கூட செய்திருக்கிறாள்.\nபின் நாட்களில் கற்பனை வாழ்வாகாது என தன்னை தானே கடிந்தும் கொண்டிருக்கிறாள். மறந்து போன ஜெபங்களை நிகழ்த்தி தரும் என் தெய்வம் யேசப்பா..\n. புத்திசாலி போதிக்க தகுந்தவன்\nதுயில் விற்று மையல் வாங்கும்\nசோகம் சொன்னேனென்று துடித்துவிடாதே சுகவர்த்தினி\nஆழ்ந்தெடுக்கும் என் அனைத்து மூச்சிலும் ஆனந்தி\nஆக அழுகை வலி அறிய வழியில்லை அறிவாய் நீ.\n“இது நான் பி.எச். டி வாங்கினப்ப எழுதியது..”.\nநித்திரை கொண்ட உன் முகம்.\nதுயில் தொலைத்த என் மனம்\nஇது ஒரு நாள் லெஷர் ப��ரியடில் நீ தூங்கியதை பார்த்துட்டு எழுதினது…\nகண் முன் விரியும் என் வானம் நீ\nமையிட்ட உன் கண்கள் என் இரவு பகல்\nஉன் புன்னகை என் புலர் பொழுது\nமலர் இதழ்கள் என் இருப்பிடம்\nஇரவில் பிரிவில் இறக்கிறேன் நான்\nஉன் இதழில் என் பெயர் வரும் பொழுது\nசுகம் விதைத்து சோகம் அறுத்தாலும்\n“என்னோட புக்ஸைப் பத்தி நீ பேசுவதை கேட்டுட்டு எழுதியது….”\nஅவன் சொல்ல சொல்ல அழுதபடி அவன் மடி சாய்ந்தாள் மனைவியாகிவிட்ட ஆனந்தி.\nஇந்த மகிழினி யார் என்று தெரியவில்லையா கதை படிக்கின்ற நீங்கள் தான். அந்த சுகவர்த்தன் உதித்துவரும் புத்தாண்டுதான்.\nஇதுவரை நீங்கள் கண்ட காட்சி, கனவு, சோதனை, துன்பம், இழப்பு, நம்பிக்கையின்மை எதுவானாலும், இந்த 2015 சுகம் தரும் சுகவர்த்தன ஆண்டாக அமைந்து நீங்கள் நினைப்பதற்கும் எதிர்பார்பதற்கும் மேலாக உங்களுக்கு பொழியட்டும் ஆனந்த சுகமழை. ஒன்றன் பின் ஒன்றாக தொடரட்டும் இன்ப நிகழ்வுகள்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nஇன்பம் எனும் சொல் எழுத முழுத் தொடர்\nநனைகின்றது நதியின் கரை 16\nநனைகின்றது நதியின் கரை 15\nதுளி தீ நீயாவாய் 7\nchitraganesan on இளமை எனும் பூங்காற்று….\njeyanthi on நனைகின்றது நதியின் கரை 16\nSathya on தென்றல் தென்றல் தென்றல் (5)…\nUma on துளி தீ நீயாவாய் 7(9)\nBselva on எனைக் கொய்யும் மலரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-10T15:31:06Z", "digest": "sha1:SWIRJM5MKXRX37VDIINTRF443P5IPOVG", "length": 2611, "nlines": 28, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இயன் மெக்கெல்லன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇயன் மெக்கெல்லன் (ஆங்கிலம்:Ian McKellen) (பிறப்பு: 25 மே 1939) இவர் ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் எக்ஸ்-மென், எக்ஸ்-மென் 2, எக்ஸ்-மென் 3, த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங், த டா வின்சி கோட், எக்ஸ்-மென் 7, த ஹாபிட் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் இயன் மெக்கெல்லன் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் இயன் மெக்கெல்லன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/house", "date_download": "2018-12-10T14:58:42Z", "digest": "sha1:GXGB6BCBNSVGY5LVERSF2Y5T437YC3SR", "length": 13049, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "House News in Tamil - House Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\nண்ணோவ்.. லஞ்சம் வாங்குவதில் இதெல்லாம் வேற லெவல்\nவேலூர்: லஞ்சம் வாங்குவதே தப்பு. அதை வேற லெவல்ல நின்னு யோசித்திருக்கார் ஒருத்தர்\nமெரினாவில் பலத்த சூழல் காற்று... லைட் ஹவுஸ் செல்ல தடை-வீடியோ\nமெரினா கடற்கரையில் பலத்த காற்று வீசுவதோடு, கடல் சீற்றத்தோடு காணப்படுவதால் கலங்கரை விளக்கத்திற்கு சுற்றுலா...\nகமிஷனர் அனுமதியோடு மட்டுமே குட்கா முறைகேடு நடக்க முடியாது.. என்ன சொல்ல வருகிறார் ஜார்ஜ்\nசென்னை: குட்கா உற்பத்தியாளர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்ட விரோதமாக உற்பத்தி மற்றும், வ...\nகஜா புயலில் சேதமடைந்த கருணாநிதி வீடு... அழகிரி திருவாரூர் விரைந்தார்-வீடியோ\nகஜா புயல் திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டை கூட விட்டு வைக்கவில்லை. திருக்குவளையில் உள்ள கருணாநிதி பிறந்து,...\nஇப்படி ஒரு அழைப்பை.. அன்பை.. சத்தியமாக எங்கேயுமே பார்த்ததில்லீங்க\nசென்னை: ஒரு வித்தியாசமான பத்திரிகையின் செய்திதான் இது. அந்த பத்திரிகை, தினசரி பத்திரிகையோ, வ...\nதெய்வ குற்றமே காரணம் சொல்கிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் | பினராயி விஜயன் வீடு முற்றுகை-வீடியோ\nசபரிமலை விவகாரத்தில் ஒன்றுபடாவிட்டால் இந்துக்கள் கலாசாரத்தை இழக்க நேரிடும் என்றும் கேரள வெள்ளம்...\nஎங்கே என் தனயன்.. தனித்து காத்து கிடக்கிறது கோபாலபுரத்து வீடு\nசென்னை: கோபாலபுரம் 4-வது தெரு. அந்த குறிப்பிட்ட வீடு. கருணாநிதி அமைச்சராவதற்கு முன் 45 ஆயிரம் ரூ...\nரணில் வீட்டிற்கு கரண்ட் கட்.. இலங்கையில் தொடரும் பரபரப்பு\nஇலங்கையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வசித்து வரும் இல்லத்திற்கு மின்சாரம் வழங்கப்படுவது...\nபொறியியல் படித்துவிட்டு பிரசவம் பார்த்தால் அதை அனுமதிக்க முடியாது- விஜயபாஸ்கர்\nசென்னை: பொறியியல் படித்துவிட்டு பிரசவம் பார்த்தால் அதை அனுமதிக்க முடியாது என்று சுகாதாரத் ...\nதொண்டர்களை கோபாலபுரம் இல்லத்தில் சந்திக்க ��ொடங்கிய ஸ்டாலின்-வீடியோ\nதிமுக என்ற பாரம்பரிய கட்சியை பொறுத்தவரை கோபாலபுரம் வீடுதான் முதன்மையானது, முக்கியமானது\nகட்சியை விட்டு தூக்கியதால் டிடிவி மீது கோபம்.. சொந்த கார் மீதே குண்டு வீசிய புல்லட் பரிமளம்\nசென்னை: சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீடு முன் நிறுத்தப்பட்டு இருந்த காரில் பெட்ரோல...\nவைரலாகும் வித்தியாசமான கிரஹப்ரவேச பத்திரிக்கை-வீடியோ\nஒரு வித்தியாசமான பத்திரிகையின் செய்திதான் இது. அந்த பத்திரிகை, தினசரி பத்திரிகையோ, வார பத்திரிகையோ அல்ல......\nதினகரன் வீடு மீது வீச முயன்ற பெட்ரோல் குண்டு காரிலேயே வெடித்தது.. புல்லட் பரிமளத்துக்கு வலை\nசென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் வீட்டில் பெட்ரோல் ...\nஇந்திய நிதியில் இலங்கையில் வீடுகள்...தமிழர்களுக்கு பிரதமர் மோடி ஒப்படைத்தார்-வீடியோ\nஇலங்கை தமிழர்களுக்காக இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட வீடுகளை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tn360.net/category/cinema/actress-photos/?filter_by=featured", "date_download": "2018-12-10T15:09:45Z", "digest": "sha1:NBRFX3OKDROF77LR66SYXAZ7WZP6UDBP", "length": 5739, "nlines": 148, "source_domain": "tn360.net", "title": "actress photos Archives | News,Cinema,Cooking,Tech,Aanmeegam @ tn360", "raw_content": "\nமெரினா கடற்கரையை சுத்தப்படுத்த ‘கெடு’ – ஐகோர்ட்டு உத்தரவு\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது\nதொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது – சிங்கப்பூரில் பிரதமர் மோடி பேச்சு\nதிருமணத்தில் இணைந்த காதல் ஜோடி – தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங்\nகைசிக ஏகாதசி விரத கதை\nதிருமண தடை, செவ்வாய் தோஷம் விலக பரிகாரம்\nகணபதியை போற்றி துதித்திட எளிமையான தமிழ் துதிகள்\nஅன்னாபிஷேக விரதம் தரும் பலன்கள்\nஏற்றம் தரும் ஐப்பசி ஏகாதசி விரதங்கள்\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது\nபுல்லட்டில் ஏறி பொங்கலுக்கு வரும் ‘விஸ்வாசம்’.. ‘தல’யும் ஹேப்பி.. ரசிகர்களும் ஹேப்பி\nசெல்பி எடுத்தவரின் செல்போனை தட்டி விட்டது குறித்து நடிகர் சிவகுமார் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_320.html", "date_download": "2018-12-10T15:26:31Z", "digest": "sha1:R4C7LMCZVMK2XRVNRVKX7SDMHKL2MMKP", "length": 4935, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "விஜயகலாவிட���் மூன்றரை மணி நேர விசாரணை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS விஜயகலாவிடம் மூன்றரை மணி நேர விசாரணை\nவிஜயகலாவிடம் மூன்றரை மணி நேர விசாரணை\nவட-கிழக்கில் மீண்டும் விடுதலைப்புலிகள உருவாக்குவது அவசியம் என கருத்து வெளியிட்ட விஜயகலா மகேஸ்வரனிடம் மூன்றரை மணி நேர விசாரணை நடாத்தியுள்ளது திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு.\nஅமைச்சர்களும் கலந்து கொண்டிருந்த கூட்டமொன்றில் வைத்து இவ்வாறு தெரிவித்த விஜயகலா பின்னர், அது குறித்து மேலதிக விளக்கமளித்ததுடன் கட்சியினாலும் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில், அவரிடம் பொலிஸ் விசாரணை நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/03/8000.html", "date_download": "2018-12-10T16:39:09Z", "digest": "sha1:7NQMKYV5ZH24RB2ZXPO7S4UKETLZW4G3", "length": 21826, "nlines": 134, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "அனுமதியின்றி உயர் கல்வி படித்தது எப்படி ? 8,000 ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்'!!", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஅனுமதியின்றி உயர் கல்வி படித்தது எப்படி \nஅனுமதியின்றி உயர் கல்வி படித்தது எப்படி 8,000 ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' | தமிழக பள்ளி கல்வித்துறையின் அனுமதி பெறாமல், உயர்கல்வி படித்த, 8,000 பேர் விளக்கம் அளிக்கும்படி, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது. தமிழக பணியாளர் சீர்திருத்தம் மற்றும் அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பணியில் இருக்கும் போது, உயர்கல்வி படிக்கவும், சொத்துக்கள் வாங்கவும், வெளிநாடு செல்லவும், தங்கள் துறையின் முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாவிட்டால், விதிமீறலாக கருதப்பட்டு, துறை ரீதியாக ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில், அனுமதி பெற்று, உயர்கல்வி படித்து முடித்தால், அவர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்கப்படும். இந்நிலையில், இந்த ஆண்டு, உயர்கல்வி ஊக்க ஊதியம்கேட்டு, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறைக்கு, ஆசிரியர்கள் பலர் கடிதம் அனுப்பினர். அவற்றை பரிசீலித்த போது, பெரும்பாலானவர்கள், தங்கள் துறை தலைவர்களிடம் அனுமதி பெறாமல், உயர்கல்வி படித்துள்ளது தெரிய வந்தது.இதையடுத்து, முன் அனுமதி பெறாமல், உயர்கல்வி படித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, கல்வித்துறை அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். இதை பின்பற்றி, அனைத்து மாவட்டங்களிலும், முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும்மாவட்ட கல்வி அதிகாரிகள் வாயிலாக, அனுமதி பெறாமல் படித்தவர்களுக்கு, விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், 8,000 பேரிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.உயர்கல்வி படித்தது எப்படி; படிக்க சென்ற போது, பணியின் நேரம் கைவிடப்பட்டதா; உயர்கல்வி படித்த காலம் எப்போது; துறை தலைமைக்கு தெரியாமல், உயர்கல்வி படித்த காரணம் என்ன என, பல்வேறு வகையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சரியாக விளக்கம் தராதவர்கள் மீது, '17 - பி' என்ற விதிமீறல் குற்றச்சாட்டில், 'மெமோ' கொடுக்கவும், பதவி உயர்வை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. | DOWNLOAD\n# பொது அறிவு தகவல்கள்\n250 மில்லியன் வாடிக்கையாளர்கள் விரைவில் நீக்கம்: ஏர்டெல்,வோடபோன் ஐடியா முடிவு\nஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜே செய்யாத 250 மில்லியன் வாடிக்கையாளர்களை அதிரடியாக நீக்க உள்ளன. ஜியோ, பிஎஸ்என்எல் ஆகியவை வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தவும், மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும் அதிகப்படியான ஆஃபர்களை அறிவித்து வருகிறது.குறிப்பாக டூயல் சிம் வசதி வந்ததில் இருந்து பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் வசூலித்து வந்த ஏர்டெல், வோடபோன் போன்றவைகளை இரண்டாம் சிம் ஆக தான் பயன்படுத்துகின்றனர். அதுவும் இன்கம்மிங் வசதிக்காக மட்டுமே பயன்படுத்துவதால் அதற்கு ரீசார்ஜ் செய்வதையும் தவிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களுடைய 250 மில்லியன் வாடிக்கையாளர்களை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. இந்த வாடிக்கையாளர்கள் எல்லாம் பெயரளவில் மட்டுமே தங்களது நெட்வொர்க்குகளை பயன்படுத்துவதாகவும், மற்றபடி ரீசார்ஜ் எதுவும் செய்யாமல் இருப்பதாகவும் நிறுவனங்கள் கருதுகின்றன. இதன் முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம், மாதம் குறைந்தது 35 ரூபாய் கூட ரீசார்ஜே செய்யாமல் இருக்கும் 100 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. இதே …\n‘உயர்ந்த’ மனிதரும் ‘சின்ன’ மனிதர்களும்\nஇந்தியர்களை மட்டுமல்லாது, இதர நாடுகளையும் ‘அண்ணார்ந்து’ பார்க்க வைத்துவிட்டது, ‘உலகிலேயே மிக உயரமான சிலை’. இந்த ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’தான் கடந்த வார ‘பரபர’ செய்தி ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் பல மாநிலங்களை ஒருங்கிணைத்து இந்தியா எனும் ஒற்றை தேசமாக எழுப்பிய பெருமை சர்தார் வல்லபாய் படேலுக்கு உண்டு. ஆனாலும், அந்தப் பெருமையைக் காரணம் க���ட்டி, இந்திய அரசியலில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல், மற்றவர்களைக் காட்டிலும் தன்னை உயர்ந்தவராகவும் காட்டிக்கொள்ளாமல், சாமானியர்களில் ஒருவராகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டார், அந்த இரும்பு மனிதர். பட்டப் பெயர்தான் இரும்பு மனிதர். ஆனால், பழகுவதற்கு இனியவர் என்கி றார்கள் அவருடன் பழகிய சான்றோர்கள். காந்தியைப் போன்றே எளிமையை விரும்பிய அவருக்கு, இப்படியான சிலை வைத்ததை அவரே விர…\nரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என பிரமாண்டங்களின் சங்கமம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.\n‘செல்போன்’ கோபுரத்தில் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்வது போல் படம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ‘செல்போன்’கள் அனைத்தும் “சூ மந்திரகாளி” என்பது போல் ஆகாய மார்க்கமாக பறிக்கப்படுகின்றன. ‘செல்போன்’ தயாரிப்பவர், கடை நடத்துபவர், இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர் என வரிசையாக சிலர் கொல்லப்படுகிறார்கள்.\nஇதெல்லாம் எப்படி நடக்கிறது, யார் காரணம் என்று புரியாமல், நகரம் பதற்றமாகிறது. அரசின் தலைமை செயலாளர், உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டுகிறார். விஞ்ஞானி வசீகரன் (ரஜினிகாந்த்) வரவழைக்கப்படுகிறார். ‘செல்போன்’களால் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் இதற்கெல்லாம் காரணமாக இருப்பார் என்று வசீகரன் யூகிக்கிறார். அவருடைய யூகம் சரியாக இருக்கிறது.\n“செல்போன் கோபுரங்களால் பறவைகள், குறிப்பாக சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருகின்றன. அவைகளை காப்ப…\n2019 மார்ச் மாதத்திற்குள் 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும்\nநம் நாட்டில், 2019 மார்ச் மாதத்திற்குள் ஏறக்குறைய 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக ஏ.டி.எம். தொழில் கூட்டமைப்பு (கேட்மி) எச்சரித்துள்ளது. கேட்மி அமைப்பு தனது அறிக்கை ஒன்றில் கூறி இருப்பதாவது:- பணப்பரிவர்த்தனை மற்றும் பொருள்கள், சேவைகள் கொள்முதலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருவதால் ஏ.டி.எம். மையங்கள் காற்று வாங்கத் தொடங்கி உள்ளதாக சிலர் கூறினாலும் பணமதிப்பு நீக்கம்தான் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு முதலில் சிக்கலை ஏற்படுத்தியது. அதனால் ஏ.டி.எம். விரிவாக்கம் முடங்கிப் போனது. அண்மைக் காலத்தில் ஏ.டி.எம். தொடர்பான விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் இந்த எந்திரங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது. உதாரணமாக, ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்களை மேம்படுத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள், ரொக்க நிர்வாக அளவீடுகளில் புதிய நிபந்தனைகள், பணம் நிரப்புவதில் வந்திருக்கும் ‘கேஸட் ஸ்வாப்’ முறை போன்றவை ஏ.டி.எம். நடத்துவதை ஆதாயமற்றதாக்கி உள்ளன. இதன் காரணமாக இத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.3,000 கோடி அளவிற்கு கூடுதல் செலவினம் ஏற்படு…\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 226 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு பணிகளில் சேர்ந்து உள்ளனர். இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி நடைபெற்ற குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கு கடந்த மே மாதம் தொடங்கி 5 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, குரூப்-2 முதன்மை தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மனிதநேய மையம் சார்பில் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கடந்த 6 மாத காலமாக முதல்நிலை தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-10T16:38:17Z", "digest": "sha1:S2YEZMXMMN3NXQN6GOV7PBG2GM62GCXB", "length": 6457, "nlines": 58, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "அதிகளவு மது குடிப்பதால் வரும் தலைவலியை போக்க! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஅதிகளவு மது குடிப்பதால் வரும் தலைவலியை போக்க\nமது அருந்துவது என்பது ஒரு இயல்பாகவே பல பேர் மத்தியில் ஆகிவிட்டது.\nகுடிப்பதனால் உங்களுக்கு குடியின் பின் விளைவான தலைபாரம் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த தலைபாரமானது மிகவும் கடுமையாக இருந்தால், ஒரு நாள் வேலை முழுவதும் பாதிக்கப்பட்டு விடும்.\nஉடம்பு எந்தளவுக்கு மதுவை எடுக்க ஒத்துக்கொள்கிறதோ, அதன் படி இந்த தலைபாரமானது ஒரு நாளைக்கு அதிகமாகவும் கூட நீடிக்கலாம். இத்தகைய தலைபாரத்தை சரி செய்யும் பாட்டி வைத்தியங்களை பார்க்கலாம்.\n• தலைபாரத்தை நீக்க சிறந்த வழி ஒரு கப் காபி அருந்துவது. ஒரே நேரத்தில் அதிகமாக பருகுவதை விட, நாள் முழுவதும் குறைந்த அளவில் சிறிது இடைவேளை விட்டு சூடாக குடிப்பது நல்லது. காப்ஃபைன், இரத்த அழுத்தத்தை கூட்டுவதால், உடலானது மதுவை வேகமாக வளர்சிதை மாற்றம் செய்ய உதவி செய்யும்.\n• மாத்திரை வடிவில் உள்ள அமில நீக்கிகளை (Antacids)\nசுலபமாக தண்ணீரில் கலந்து பருகலாம். இது தலைபாரத்தால் ஏற்பட்டுள்ள உடல் அயர்ச்சியை நீக்கும். பல அமில நீக்கிகளிலும் சோடியம்-பை-கார்போனேட் கலந்திருப்பதால், மதுவினால் ஏற்பட்டுள்ள அதிகப்படியான அசிடிட்டியை குறைக்க இது உதவும்.\n• அதிக அளவு எலெக்ட்ரோலைட்ஸ் உள்ள குளுக்கோஸை தண்ணீரில் கலந்து பொறுமையாக நாள் முழுவதும் குடித்தால் தலைபாரம் நீங்கும்.\n• கடினமான உடற்பயிற்சிகளை செய்யாமல் த்ரெட் மில்லில் ஓடுவது, சிறிதளவு புஷ்-அப் எடுப்பது போன்ற லேசான உடற்பயிர்ச்சிகளை செய்யலாம். உடற்பயிற்ச்சியினால் ஏற்படும் வியர்வைக்கு பின், குறைந்த அளவு சர்க்கரை உள்ள ஊட்டச்சத்து பானத்தை பருகினால் தலைபாரம் நீங்கும்.\n* இஞ்சி டீ தலைபாரத்தால் ஏற்படும் தலைவலியை நீக்கும். தலை குடைச்சலை குறைத்து, தலைபாரத்தை நீக்குவதை நீக்கி அருந்திய மதுவினால் வயிற்றில் செரிமான பிரச்சனை ஏற்படுவதையும் தடுக்கும்.\n• தலை பாரம் ஏற்படும் போது மோர் குடித்தால் போதை சற்று தெளியும்.\nஇந்த முறைகளை பின்பற்றி போதையால் ஏற்படும் தலைவலியை போக்கலாம்.\nஅதைவிட சிறந்த வழியும் ஒன்று உள்ளது. அது மது குடிக்காமல் இருப்பது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/idhu-kadala-17-06-15-vijay-tv-serial-online/", "date_download": "2018-12-10T16:38:22Z", "digest": "sha1:XLII2GWFXR7ZT5IJ7TH4EQK5RWHVBNP5", "length": 3029, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Idhu kadala 17-06-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஸ்ருதி ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தின் உதவியை நாடுகிறாள். ஸ்ருதியை யாரோ முகம் தெரியாத நபர்கள் பின் தொடர்கிறார்கள். மனோரமா ஸ்ருதியை பற்றி துப்பறிய முயற்சி செய்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/thuli-thee-neeyaavay-5-10/?replytocom=1253", "date_download": "2018-12-10T15:17:32Z", "digest": "sha1:WL653GFHOHZWN5ZVS4DBLWBZP7LK4TPR", "length": 19810, "nlines": 133, "source_domain": "annasweetynovels.com", "title": "துளித் தீ நீயாவாய் 5 (10) – Anna sweety novels", "raw_content": "\nதுளித் தீ நீயாவாய் 5 (10)\nபவியைவிட இவனுக்கு எந்தப் பெண்ணையாவது அதிகம் புரியுமா பவி அளவுக்கு எந்தப் பெண்ணாவது இவனை நம்பக் கூடுமா\nஅக்கறை அன்பு பாசம் எல்லாம் வேறு ஒரு பெண்ணால் பவி அளவு இவனுக்கு கொடுக்க முடியுமாய் இருக்கலாம், ஆனால் அப்படி ஒரு பெண்ணைத்தான் கண்டு பிடிப்போம் என்று என்ன நிச்சயம்\nபவியை தூக்கி முன் பின் தெரியாத யாரோ ஒருவர் கையில் இவனால் கொடுத்து அனுப்ப முடியுமா\nஇப்படி எதெல்லாமோ உள்ளே ஒரு புறம் ஓடிக் கொண்டிருக்க,\nஇவள்தான் இவனுக்கானவளா என்ற ஒன்று சின்னதும் வண்ணமுமாய் பளீர் பளீர் என மின் கம்பிக் கோடுகளை தீண்டாமல் தீட்டி தீட்டி தித்திக்க தித்திக்க இழுக்கின்றது அவனாகிய அவன் அகம் புறம் எல்லாம்.\nஅதேநேரம் அங்கு பெரியம்மா ”எய்யா அப்படின்னா நம்ம கருணனுக்காவது…” என இழுக்க,\n“இல்ல பெரியம்மா, வீட்டு பொண்ணுக்கு கல்யாணம் முடிக்க முன்ன பையன் கல்யாணத்த பேச எனக்கு மனசில்ல, எதுனாலும் பவி கல்யாணத்துக்கு அப்றம்தான்.\nநான்தான் பவிக்கு ப்ரவிய பார்க்கணும்னு சொல்லிட்டு இருக்கனே தவிர, இதுல பிள்ளைங்க மனசு என்னதா இருக்கும்னு எல்லாம் எனக்கு தெரியாது.\nபவி படிப்பு முடிஞ்சு அடுத்து இதெல்லாம் ரெண்டு பேர்ட்டயும் பேசி அவங்க ரெண்டு பேரும் சம்மதிச்சா செய்து வைப்பேன், இல்லனா வெளிய இடம் பார்த்து பவிய செட்டில் செய்துட்டுதான் பசங்க கல்யாண விஷயத்த கைல எடுப்பேன்,\nஇதுல மணி மாமா மகள அது வரைக்கும் காத்துட்டு இருன்னு சொல்றது நியாயம் இல்ல, அந்தப்பொண்ணுக்கு நல்லதா நாமளே வரன் பார்ப்போம்” என தயாளன் முடிக்க\n“உன் இஷ்டம்யா” என அந்த பேச்சை முடித்து அடுத்து எதோ பேசத் துவங்கினார் பெரியம்மா.\nப்ரவி இன்னும் தான் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறான்.\nமனமும் நினைவும் பணி புரிந்து கொண்டிருக்கும் சுழல் வேகத்திற்கும்,\nசரீரமெங்கும் சாய்ந்தாட வரவா என்ற சதிரன்ன சர்க்கரை உணர்வை ‘உறுதியாய் தெரியாத ஒன்றில் ஆனந்திக்க அவசியமில்லை’ என்று அவன் தடை போட முனைந்த காரியத்திற்கும், அவன் அப்படி நின்றிருக்க,\nஅதே நேரம் நடந்த எதுவும் தெரியாமல் உள் அறையிலிருந்து உடை மாற்றி ப்ரவி இருந்த இடத்துக்கு வந்த பவி,\nஒரு வித தங்க மஞ்சள் நிற சல்வாரும் காப்பர் சல்பேட் ப்ளூவில் அதற்கு துப்பட்டாவுமான அவளணிந்திருந்த உடையை ஒரு சுற்று சுற்றி ப்ரவிக்கு காட்ட, அது அவன் ஹைதராபாத்தில் இருந்து வாங்கி அனுப்பி இருந்த உடை என்பதெல்லாம் இவனிருக்கும் இந்த நிலையில் ஞாபகம் இருக்கிறதாமா என்ன\nஇவன் முன் வந்து அவள் சின்னதாய் தலையை அங்கும் இங்குமாய் அசைத்து காமிக்க,\nஇவன் எப்போதும் பார்த்து வளர்ந்த பவிதான், இப்போதும் அவள் முழு மொத்தமாய் மாறி தெரிகிறாள் என்று இல்லை, இருந்தாலும் சரம் சரமாய் அவளுக்குள் புதிதாய் எதோ இவன் மனதுக்கு.\nஎன்றும் இவன் அறிந்த பவியாயும் சன்ன சலங்கை ஒலியாகவும் அவளேதான் இவன் மனதுக்குள் மாறி மாறி குத்தி நெய்ய,\nஇறுக்கி இழுத்து இதயத்துக்கு தாழ் போட்டான் இவன். இப்படி நொடி நேரத்தில் முடிவு செய்து கொள்ளும் காரியமும் கிடையாது இது. அதோடு இவன் மட்டுமாய் முடிவெடுக்கும் விஷயமும் கிடையாது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக இப்போதைக்கு முடிவெடுக்க வேண்டிய செய்தியே கிடையாது இது.\nஅதுவரைக்கும் ஒரு வித கூர்மையாய் பின் தீவிரமாய் இவன் முகத்தையே பார்த்திருந்த பவியோ மூக்கு சுருக்கி முகம் சுண்டி “போ நீ” என்றவள்,\nபின்ன அவன் வாங்கி அனுப்பி இருந்த சல்வார் கம்மல் என எல்லாம் போட்டு வந்து காண்பித்தால் அவனுக்கு அது அடையாளம் கூட தெரியவில்லை என்றால் இவன் என்னத கவனிச்சு வாங்கி அனுப்ப���னான்னு இருக்குதுல.\nபின் ஏதோ புரிந்தவளாய் “எதுவும் ரொம்ப முக்கியமான விஷயமா ப்ரவி அந்த அத்தை எதையும் இழுத்து வைக்குதா அந்த அத்தை எதையும் இழுத்து வைக்குதா\n“இல்லனா ஆஃபீஸ்ல எதுவும் இஷ்யூவா ஒரு வேளை ரொம்ப டயர்டா இருக்கியா ஒரு வேளை ரொம்ப டயர்டா இருக்கியா இப்ப ஸ்ட்ரெய்ன் செய்துக்க வேண்டாம்னு சொன்னா கேட்கியா நீ இப்ப ஸ்ட்ரெய்ன் செய்துக்க வேண்டாம்னு சொன்னா கேட்கியா நீ” என அதட்டல் தொனி நோக்கி அக்கறையில் போக,\n“ஏய் வாலு போய் முதல்ல கிளம்பு, நான் இதோ இப்ப வந்துடுவேன்” என பேச்சை முடித்துவிட்டு தன் அறைக்குப் போனான் இவன்.\nகாலையில் பவித்ராவுக்கு திக்கி திக்கி விழுப்பு வரும் போது மெல்லத்தான் புரிகிறது தன்னை தோளோடு மெல்லியமாய் தட்டி யாரோ எழுப்ப முயன்றி கொண்டிருக்கிறார்கள் என.\nஅது புரியவும் திடுதிப்பென இவள் எழுந்து உட்கார,\n“ஹேய் மெல்ல மெல்ல” என சமனப் படுத்தினான் ப்ரவி.\nஅவன்தான் தன்னை எழுப்பியதும், அவன் அறையில்தான் தான் தூங்கி இருக்கிறேன் எனவும் இவளுக்கு நியாபகம் வந்து கொண்டிருந்த நேரத்தில்\n“சாரிமா நான் ஆஃபீஸ் கிளம்பியே ஆகணும் லேட் ஆகுது” என இவளை எழுப்பியதற்கு மன்னிப்பு கேட்ட ப்ரவி\n“வீட்டுக்கு மெயிட் கேட்டிருந்தேன் வந்திருக்காங்க, வேலை எப்படி செய்றாங்கன்னு பாரு, உனக்கு திருப்தியா இருந்தா கன்டின்யூ செய்வோம்,\nஅடுத்து வேணி விஷயம், உன்ட்ட பேசணும், ஃப்ரீயா இருக்கப்ப கால் பண்ணு, இல்லனா நைட் கூட பேசிப்போம்” என்றுவிட்டு போய்விட்டான்.\nநேரத்தை பார்த்தால் ஏற்கனவே மணி பத்தை தாண்டி இருக்க, வீட்டு வேலை செய்யும் பெண்ணை போய் சமையலறையில் சற்றாய் கவனித்துவிட்டு அடுத்து இவள் குளித்து கிளம்பி வேணியோடு சேர்ந்து காலை உணவையும் முடித்துக் கொண்டு,\nவேணியும் இவளுமாய் வீட்டிலிருக்கும் பலகாரங்களை பக்கத்தில் கொடுக்க ஆயத்தமான நேரம், இவர்களது வீட்டிற்கு வந்தான் அவன்.\nஅந்த கனி அண்ணாச்சி என அழைக்கப்படும் பால்கனி.\nவேஷ்டி சட்டை. நுனியில் மட்டும் முறுக்கி விட்டிருந்த மீசை, தலைக்கு மேல் கை கூப்பி போடும் கும்பிடு. பின் இருபதிலிருந்து முப்பது வயதுக்குள் இருப்பானாய் இருக்கும். ப்ரவியைவிடவுமே சற்று மூத்தவனாய் இருக்க வேண்டும்.\n பார்த்தே ரொம்ப காலமாச்சு, சின்ன வயசுல ஊர் பக்கம் வந்தப்ப பார்த்தது” என்றபடி உள்ள��� வந்தான் அவன்.\nஅவனுக்கு பின்னால் இவனுக்கு கைத்தடி போலும் வீட்டுக்குள் வந்தார் இன்னொரு நபர். சாந்து சட்டி சைஸில் ஒரு தாம்பாளத்தை கையில் வைத்தபடி வந்திருந்தார். அதில் சில வகைப் பழங்கள் வெத்தலை பாக்கு பூ என எல்லாம்.\nவந்து அந்த தாம்பளத்தை வரவேற்பறையின் நடுவில் இருந்த டீ பாயில் அவர் வைக்க,\nபெண் கேட்க வந்திருக்கும் அத்தனை தோரணையும் பொருந்தி நிற்க,\nஅந்த பால்கனியின் கண்களோ இந்த களபரத்தில் பவிக்கு அருகில் வந்து பாடிகார்ட் போல் விரைத்துக் கொண்டு நின்றிருந்த வேணியின் மேல் சென்று மொய்க்கிறது.\nடீ போட சொன்னா.. டீதூள தரையில் போடற ஆளு.. செம ரைமிங் சிஸ். தயாளன் சொல்லும் விஷயங்கள் சரியாகத் தான் இருக்கிறது. போலீஸ்கார்க்கு பல்பு எரிய ஆரம்பிச்சு இருக்கு. ஆனால் பவியோ அது வருமா, வராதன்னு இன்னும் குழப்பத்திலேயே இருக்கா வேணிக்கும் அந்த கனிக்கும் என்ன சம்பந்தம் வேணிக்கும் அந்த கனிக்கும் என்ன சம்பந்தம் செகண்ட் ஹீரோ கருணா இருப்பானொன்னு நினைச்சேன்.. ஆனாலும் ப்ரவிய மட்டும் குறி வைக்கும் அந்த ஆளின் நோக்கம் ப்ரவியா செகண்ட் ஹீரோ கருணா இருப்பானொன்னு நினைச்சேன்.. ஆனாலும் ப்ரவிய மட்டும் குறி வைக்கும் அந்த ஆளின் நோக்கம் ப்ரவியா\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nஇன்பம் எனும் சொல் எழுத முழுத் தொடர்\nநனைகின்றது நதியின் கரை 16\nநனைகின்றது நதியின் கரை 15\nதுளி தீ நீயாவாய் 7\nchitraganesan on இளமை எனும் பூங்காற்று….\njeyanthi on நனைகின்றது நதியின் கரை 16\nSathya on தென்றல் தென்றல் தென்றல் (5)…\nUma on துளி தீ நீயாவாய் 7(9)\nBselva on எனைக் கொய்யும் மலரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/36229", "date_download": "2018-12-10T16:07:09Z", "digest": "sha1:RVUOWOFOR6RL7XJ3WD5HIUA6UCSA2GYY", "length": 27385, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "அறம் – ஹரணி", "raw_content": "\nஹ ர ணி வணக்கமுடன்.\nமுதல்முறை தங்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது தாங்கள் நாகர்கோயிலில் இருந்து தங்களின் மாமனார் வீட்டுக்கு பட்டுக்கோட்டைக்குச் சென்று கொண்டிருப்பதாகச் சொன்னீர்கள். அப்புறம் இரண்டாம் முறை தங்களின் ஏழாம் உலகம் நாவலை வாசித்துவிட்டு பிரமித்துப்போய் உடனே உங்களிடம் பேசிவிடவேண்டும��� என்று முடிவு செய்தபோது தங்களின் தொலைபேசி எண் என்னிடத்தில் இல்லாமல் போனதால் இயலவில்லை. இருப்பினும் அந்தத் தவிப்பு என்னிடத்தில் இருந்துகொண்டேயிருந்தது. அப்புறம் ஒரு நிகழ்விற்காக தஞ்சைக்கு வந்திருந்த கவிஞர் நா.முத்துக்குமாரும் நானும் தஞ்சைப் பெரியகோயில் புல்வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த தருணத்தில் மறுபடியும் ஏழாம் உலகம் பற்றிய எனது பிரமிப்பை வெளிப்படுத்தியபோது உடனே என்னிடத்தில் தொலைபேசி எண் உள்ளது பேசுங்கள் என்று தந்தார். அப்போது தொடர்புகொண்டபோது தாங்கள் உதகையிலிருந்து பேசினீர்கள். இவற்றுக்கிடையில் விஷ்ணுபுரம் குறித்த உரையாடலுக்காக தாங்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் இந்நாவல் குறித்து தஞ்சையிடமிருந்து எதிர்விளைவுகூட வரவில்லை என்று தெரிவித்து மயிலாடுதுறை சிலம்பு ஓட்டலில் நடைபெறும் கூட்டத்திற்கு வரச்சொல்லி கடிதம் போட்டிருந்தீர்கள். நானும் பேராசிரியர் சீனி. துரைச்சாமியும் கலந்துகொள்வதாக அச்சிடப்பெற்றிருந்த நிகழ்வு அது. எதிர்பாராத நிலையில் அதிலும் கலந்துகொள்ளமுடியாமல் போனது. இருப்பினும் ரப்பர் தொடங்கி காடு அப்புறம் இரவு எனத் தொடர்ந்து வாசித்துக்கொண்டேயிருக்கிறேன்.\nஇவற்றுக்கிடையில்தான் அறம் குறித்து வாசிக்கவேண்டும் என்கிற முனைப்பை என்னுள் நண்பர்கள் விதைத்துக்கொண்டேயிருந்தார்கள். நானும் முயன்று எனது மாமா பையன் வழியாக போனவாரத்தில் சென்னையிலிருந்து அதனை வாங்கி முழுமூச்சாக இரண்டு நாளில் வாசித்து முடித்தேன். மனம் கலங்கிப்போயிருக்கிறேன் ஜெயமோகன். இந்தஒரு தொகுப்பிற்காக உங்களை எனது மனமார்ந்த நெஞ்சின் ஆழத்திலிருந்து வணங்குகின்றேன்.\nநாலைந்து வருடங்கள் இருக்கும் என நினைக்கிறேன். உங்களின் ஒரு கட்டுரையை நான் வாசித்த நினைவு. அதில் பல செய்திகள் இருந்தாலும் ஒரேயொரு விஷயம்தான் என்னை நிரம்பவும் பாதித்தது. யாரோ ஒரு அயல்நாட்டு அறிஞரின் கருத்தைக் குறிப்பிட்டிருந்தீர்கள்.\nஅதாவது அபிரபலமற்றிருத்தலுக்கு ஒரு துணிச்சல் வேண்டும் என்பதுதான் அதன் மையக் கருத்தாக இருந்தது. அதுவரை எனக்குள் இருந்த லேசான பிரபலமாகவேண்டும் என்கிற கருத்தை நான் முற்றாக விலக்கிவிட்டேன். எனவே மனம்போன போக்கில் எழுதுவது, படிப்பது என்பதாக எனது இலக்கியப்பணி தொடர்ந்துகொண்டிர��க்கிறது. இப்போது அடிக்கடி தோன்றுவது எழுதுவதைவிட வாசிப்பது வெகு சுகமாக உள்ளது. அற்புதத் தருணங்களை அது வாரி வாரி வழங்குகிறது.\nஅறம் என்னுள் ஏற்படுத்திய விளைவுகள் எனது வாழ்வின் அர்த்தமான பாதையில் நான் சென்றுகொண்டிருப்பதன் சத்தியத்தை உறுதிப்படுத்தியிருக்கிறது. இன்றுவரை ஒழுக்கம் நேர்மை சரியான தரம் என்பதான இலக்குகளில் வடிவமைத்துக்கொண்டிருக்கும் எனது வாழ்வின் மேன்மையைச் சான்று படுத்துவதற்கு எனக்கு அறம் தொகுதி வெகுபயனாக உள்ளது.\nஒவ்வொன்றையும் படித்துவிட்டு அதிர்ந்துபோயிருக்கிறேன். என்ன எழுத்துக்கள் அவை சத்தியத்தின் தேடல்கள் எப்போதும் ஆழமாகவும் வலிமையாகவும் இருக்கும் என்பதை அவை உணர்த்துகின்றன. இந்த ஒரு தொகுப்போடுகூட நீங்கள் உங்கள் படைப்பிலக்கியப் பயணத்தை நிறுத்திக்கொள்ளலாம். அடுத்த பல ஆண்டுகளுக்கு நீங்கள் வழங்கப்போகும் படைப்புக்கள் எல்லாமும் அறத்தின் கீழாகவே அடங்கிவிடும் என்பதுதான் என்னுடைய கருத்து.\nநான் தமிழ் இலக்கியங்களை போதிக்கின்ற தமிழ்ப் பேராசிரியனாக களத்திலே நிற்பவன். அறநெறி முதற்றே அரசின் கொற்றம் என்று புறநானூறு பேசியதையும் மன்னன் உயிர்த்தே மலர்தலையுலகம் என்றும் கோல் எவ்வழியோ குடிகள் அவ்வழி என்றும் மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற என்றும் தன்னுடைய கணவனை இழந்துவிட்ட கொடிய தருணத்தில் கொங்கையைப் பிய்த்து மதுரையை எரிக்க முயன்றபோது நிதானம் தவறாது அறம் காக்கவேண்டும் என்கிற முனைப்பில் அறவோரை விடுத்து அந்தணரை விடுத்து மகளிரை விடுத்து குழவிகளை விடுத்து வயதோரை விடுத்து பசுக்களை விடுத்து நல்லோரை விடுத்து தீப்பற்றுக என்றும் சொன்னதையெல்லாம் வாசித்ததையெல்லாம் சத்தியத்தின் வாசல்களாக மாணவர்களுக்குத் திறந்து காண்பித்துக்கொண்டிருந்தாலும் அவர்களுக்கு இந்த அறம் போன்ற தொகுப்பும் இன்றைய கால கட்டத்தின் கட்டாயப் பாடமாக வைக்கப்படவேண்டும் என்பதுதான் எனக்கு நியாயமாகப் படுகிறது ஜெயமோகன்.\nகுர் ஆனில் ஒரு வாசகம் உண்டு. ஒழுக்கம் எந்த உருவத்தில் வந்தாலும் அதற்குரிய தகுதியை அது அடைந்துவிடும் என்று. அற இலக்கியங்களும் அற வாக்கியங்களும் அறவோர்களும் இதைத்தான் அடைத்து நிற்கும் இலக்கியங்களில் பொதிந்து வைத்திருக்கிறார்கள். இந்த சத்தியங்களையெ��்லாம் அற்புதமான தருணங்களாய் உண்மையின் பேழையிலிருந்து எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். இது மனிதனுக்கு வேண்டிய நியாயப்பாடம். அனைவரும் ஒருமுறையேனும் வாசிக்கவேண்டும். இல்லை இல்லை மனதால் அறம் தொகுப்பை ஏந்திக்கொள்ளவேண்டும். பெண்கள் கற்பைக் காப்பது குறிதத பண்பாட்டு உறுதியைப் பெற்றிருப்பதுபோல இந்தத் தொகுப்பை தமிழின் மனிதன் எல்லாம் கொள்ளவேண்டும்.\nஇப்போது இந்த உலகம் சிதைந்துகொண்டிருக்கிறது. மனசு முழுக்க வக்கிரத்தை சுமந்து பாழ்பட்டுக்கொண்டிருக்கிறது. மனிதன் மனித எண்ணம் கொண்டவனாக இல்லை. உள்ளத்தனைய உயர்வு இல்லை. அறிவு அற்றம் காக்கும் கருவி. தருமம் தலை காக்கும் என்பது எல்லாம் இவர்களுக்கு அச்சடித்த பொறுக்கித்தனமாகவும் இலக்கிய அயோக்கியத்தனங்களாகவும் இதைப் படிப்பவர்களும் உணர்ந்தவர்களும் எழுதுபவர்களும் யாரோ போல் உணரப்படுகின்ற அவலக் கால கட்டத்தில் புடம் போட்ட தங்கத்தைப்போல இந்த அறம் வந்திருக்கிறது ஜெயமோகன். உங்களுக்கு தமிழ்ப் படைப்புலகம் நிறைய கடன் பட்டிருக்கிறது.\nநான் உங்கள் அறம் தொகுப்பில் கண்டது போல பல மனிதர்களைக் கண்டு கொண்டிருக்கிறேன். அவர்களுடன் பக்கத்தில் தினமும் கண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனாலும் அவர்கள் இந்த உலகத்தின் வன்மங்களால் அடையாளப்படுத்தப்படாவிட்டாலும் பரவாயில்லை ஒரு கேலிக்குரிய பொருளாகச் சித்தரிக்கப்படுவதோடு படும் துயர்களையெல்லாம் பற்றி ஏராளமாக எழுதவேண்டியிருக்கிறது. குறைந்த பட்ச நியாயத்தையாவது மனிதன் தன் வாழ்நாளில் பின்பற்றி இறந்துபோனால் அவனுக்கு வீடுபேறு உறுதி. அறம் இதைத்தான் அசையாமல் மனத்தை அசைத்துச் சொல்கிறது.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா.. என்று கணியனாரும்.. சிதலை தினப்பட்ட ஆலமரம் போல வயதுகாலத்தில் பெற்றோர்களைத் தாங்கும் பிள்ளைகளை நாலடியாரும் தன்னை அறிந்தபின் தனக்கொரு கேடில்லை.. என்று திருமந்திரமும் சொன்னதை வெகு எளிமையாக அறத்தில் வலியுறுத்துகிறீர்கள் ஜெயமோகன். என்ன சொல்லி சொல்லி பிரமிப்பது என்று வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.\nநூறு நாற்காலிகள் கதைகளில் நாயாடியின் தாய் கதறும்போது நான் செத்துப்போய் மறுஜென்மம் எடுத்தேன். சோற்றுக் கணக்கில் உறவின் அவலத்தைக் கணடு துடித்துப்போனேன். யானை டாக்டரில் ஒரு உயர்ந்த ஈட��� இணையற்ற மனிதநேயத்தை வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் வாடிய வள்ளலாரைப் பிரதியெடுத்தேன்..அறம் என்ற முதல் கதையில் வாடி வதங்கினேன்… கோமலின் பெருவலியில் அந்த மாமனிதனின் ஆளுமையைக் கண்டு அஞ்சி நடுங்கினேன்.. இவர்களால்தான் வாய்மையும் மும்மாரியும் பொழிந்து இந்த மன்பதை செழித்துக் கிடக்கிறது. உலகம் உய்யும். உலகம் யாவையும் என்பதில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற தமிழின் யாரும்சொல்லமுடியாத அசைக்கமுடியாத பண்பாட்டைக் கண்டு அசந்து நிற்கிறேன்.\nஒரு மனிதனை மேலும் மனிதனாக்குகிறது. மனிதனாகப் பிறந்து மனிதனாக இயங்க மறுப்பவனை மனிதனாகு என்று எளிதாக மாற்றுகிறது. எப்படியெல்லாம் வாழ்வது வாழ்வில்லை. அல்லது இதுவரை வாழ்ந்தது போகட்டும் இனி இப்படி வாழ் என்று அறம் உரைக்கும் அறம் தமிழின் என்றைக்கும் வழிகாட்டும் அணையாவிளக்கு.\nஎன்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜெயமோகன்.\n நீண்டநாளுக்குப்பின் தொடர்பு கொள்கிறோம். முதலில் நான் உங்களை வாசகராக நினைக்கவில்லை, நீங்கள் என் சமகால எழுத்தாளர்.\nஅறம் கதைகளை எழுதியபோதிருந்த என் அகக் கலக்கம்தான் அதில் ஒரு வேகத்தைச் சேர்த்தது என நினைக்கிறேன். இன்று அக்கதைகள் பலர் மனதைத் தொடுவதைப்பார்க்கையில் அந்தக் கலக்கம் நம் சமகாலத்தின் மிக முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது என்ற எண்ணம் வந்தது. அறம் இன்றும் வாழ்கிறதா என்ற ஐயம் ஒரு பெரிய கொந்தளிப்பாக பலர் உள்ளங்களில் இருந்துகொண்டிருக்கிறது.\nஅதற்கான விடையாக அறம் கதைகள் அமைந்திருக்கின்றன. அமைந்தன, அதன் வழியாக என் நம்பிக்கையை மீட்டுக்கொண்டன.\nஅறம் வரிசைக் கதைகளின் நீட்சியாக வாசிக்கத் தக்கது நான் எழுதிய ‘இவர்கள் இருந்தார்கள்’ என்ற நூல். வாழ்ந்த மனிதர்களைப்பற்றிய நினைவு.\nஅறம் – வாசிப்பின் படிகளில்…\nபின் தொடரும் நிழலின் குரல் – அறம்\nமின் தமிழ் பேட்டி 2\nTags: அறம், இவர்கள் இருந்தார்கள்\nராய் மாக்ஸம் விழா சென்னையில்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல��� குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/78601", "date_download": "2018-12-10T15:54:36Z", "digest": "sha1:LYIM6LNT5B3IRRLCWQC7UHGVMUTCYQE3", "length": 18680, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஹொய்ச்சாள கலைவெளியில் – 1", "raw_content": "\n« ஹோய்சாலர் வரலாறு ஒரு சிறு குறிப்பு\nஹொய்ச்சாள கலைவெளியில் – 1\nகாலையில் ஆறு மணிக்கே கிளம்பவேண்டும் என்பது திட்டம். என் ரயில் ஆறரை மணிக்குத்தான் வந்து சேர்ந்தது. டீ குடிக்காமலேயே குளித்துவிட்டுக் கிளம்பினேன். ஏழுமணிக்கெல்லாம் வேனில் ஏறிவிட்டோம். அந்தியூர் கடந்த பின்னரே பெட்காபி அருந்த முடிந்தது. தாமரைக்கரை வழியாக கொள்ளேகால் சென்று அங்கிருந்து காலை பத்துமணிக்கு சோமநாதபுரா வந்து சேர்ந்தோம்.\nஹளபேடு பரவலாக அறியப்பட்ட சிற்பக்கோயில்களின் தொகை. பலர் பார்த்திருக்கக் கூடும். ஹொய்ச்சாள கட்டிடக்கலையின் உச்சம் என்பது அதுதான். சோமநாதபுராவின் சென்ன கேசவ கோயில் ஹொய்ச்சாள கட்டிடக்கலையின் சாதனைகளில் ஒன்று, பரவலாக அறியப்படாதது.\nஹொய்ச்சாள என்றால் சிங்கத்தை வென்றவர்கள் என்று பொருள். அவர்களின் இலச்சினை பெரும்பாலான ஆலயங்களில் உள்ளது. சிங்கத்துடன் போரிடும் இளவரசன். மகாபாரதத்தின் தொன்மமான பரதனின் கதையிலிருந்து வந்திருக்கலாம். அல்லது சிங்கத்தை தங்கள் இலச்சினையாகக் கொண்ட கலிங்கத்தை வென்றதிலிருந்து வந்திருக்கலாம்.\nஹொய்ச்சாள கட்டிடக்கலையின் முக்கியமான தனித்தன்மை அக்கோயில்களைக் கட்ட பயன்படுத்தப்பட்ட கல்லில் இருக்கிறது. சோப் ஸ்டோன் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கரிய மாக்கல்லில் கட்டப்பட்டவை இக்கோயில்கள். நீரில் ஊறவைத்தபின் வெறும் கையால் மரத்தில் செதுக்குவதுபோல சிற்பங்களைச் செதுக்க முடியும். ஆகவே இக்கோயில்கள் மரத்தாலான கோயில்களின் அதே அமைப்பில் உள்ளன. சிற்பங்களை பத்தடி தொலைவில் வைத்துப் பார்த்தால் மரச்சிற்பங்கள் என்றே தோன்றும்.\nகற்சிற்பங்களில் புடைப்புகள் ஓரளவுக்கு மேல் பகைப்புலத்தில் இருந்து எழ முடியாது. மரச்சிற்பங்களில் நீளமான உளிகளை உள்ளே விட்டு பல அடுக்குகளாக சிற்பங்களை அமைக்கமுடியும். அதை இச்சிற்பங்களிலும் செய்திருக்கிறார்கள். கல்லில் ஒருபோதும் சாத்தியமில்லாத அதிநுணுக்கமான சிற்பச் செதுக்குகள். சில சிற்பங்கள் கட்டைவிரல் அளவே உள்ளன.\nமொத்தக் கோயிலுமே அத்தகைய நுண்ணிய சிற்பங்கள் செறிந்த கற்களை அடுக்கி எழுப்பப்பட்டவை. ஆகவே அவை கோயில்கள் அல்ல கல்லில் செய்யப்பட்ட நகைகள் என்ற விழிமயக்கை அளிக்கின்றன. பார்த்துப் பார்த்துத் தீராதது இவற்றின் கலையழகு. செவ்வியல்கலையின் முக்கியமான சிறப்பே இதுதான். அவை இயற்கையை பிரதியெடுக்க முயல்கின்றன. ஒரு மலர்க்காட்டை பார்த்து முடிக்க முடியுமென்றால்தான் இவற்றையும் பார்த்து முடிக்கமுடியும். இடைவெளியே இல்லாமல் சிற்பங்கள். அவை பார்ப்பவர்களுக்காக அமைக்கப்படவில்லை. ஓர் அமைப்பு தன்னைத்தானே முழுமை செய்துகொள்ளும் போக்கில் இவ்வடிவை அடைந்திருக்கிறது என்பதே சரியானது.\nஹொய்ச்சாளச் சிற்பங்களுக்கே சில தனித்தன்மைகள் உண்டு. அஜந்தா எல்லோரா ஓவியங்களின் பாணியின் அமைந்த பெரிய மணிமுடிகள். மார்பிலும் இடையிலும் மணிகள் செறிந்த சல்லடங்கள். உடைக்குமேல் உலோகத்தாலானவை எனத் தோன்றும் மணித்தொங்கல்கள். கைகளிலும் கால்களிலும் வளைகளும் கடகங்களும் தோள்வளைகளும் கழல்களும் சிலம்புகளும். நடனநிலையில் விழிவிரித்து உதடுகளில் சொற்கள் உறைந்திருக்கும் நிலைகள்.\n1268ல் ஹொய்ச்சள சக்கரவர்த்தி இரண்டாம் நரசிம்மரின் தளபதியான சோமா என்பவரால் கட்டப்பட்ட ஆலயம் இது காவிரியின் கரையில் இருக்கும் சோமநாதபுரா ஒருகாலத்தில் வளமான நெல்வயல்களின் நடுவே இருந்த செல்வச் செழிப்பான நகரம்.மூன்றாம் நரசிம்மரின் காலத்திலும் இவ்வாலயத்தின் கட்டுமானம் தொடர்ந்து நடந்திருக்கிறது.\nஉயரமான அடித்தளம் மீது மூன்று கருவறைகளுக்குமேல் எழுந்த மூன்று கோபுரங்களுடன் அமைந்த இந்தவகைக் கோயில்களுக்கு திரிகுடாச்சலம் என்று பெயர். நடுவே அழகிய பெருமாள், நின்ற திருக்கோலம். வலப்பக்கம் கோபாலகிருஷ்ணன், இடப்பக்கம் நரசிம்மர். கோயில் சுவர் என்பது இந்தியாவின் அற்புதமான கலைக்கண்காட்சிகளில் ஒன்று. அங்குள்ள சிற்பங்களை ஒவ்வொன்றாகச் சொல்வதென்பது வீண். பார்ப்பதற்கே பலநாட்களாகும்.\nசிற்பங்களின் தனித்தன்மை அவை தமிழகச்சிற்பங்களை விட சற்று மாறுபட்ட சிற்ப இலக்கணங்கள் கொண்டுள்ளன என்பது. பாசாங்குசத்துடன் ஏடும் வீணையும் ஏந்தி நடனமிடும் சரஸ்வதி சிலை ஓர் உதாரணம். நான்கு முகங்களுடன் அமுத கலசமும் வராஹ வீணையும் வஜ்ராயுதமும் அக்‌ஷமாலையும் ஏந்தி நின்றிருக்கும் பிரம்மன் இன்னொரு உதாரணம். புடவி சமைத்த கலைஞன். படைக்கும்சொல் இசையும் சுவையும் தியானமும் மின்னலின் வேகமும் கொண்டிருக்கவேண்டும்.\nஹொய்ச்சளக் கோயில்களின் அமைப்பில் உள்ள முக்கியமான சிறப்பம்சம் அதன் உருண்ட தூண்கள். மாக்கல்லை உருளையில் உருட்டிச் செய்யப்படும் இத்தூண்கள் நூற்றுக்கணக்கான கலசங்களையும் தட்டுகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிய வடிவம் கொண்டவை. ஒளியில் மையென மின்னுபவை.\nஹொய்ச்சாள ஆலயங்களின் மண்டபங்கள் இந்தியக் கட்டிடக்கலையின் சாதனைகள் என்று சொல்லப்படுகின்றன. உருளைத் தூண்களின் மீது குவை மாடங்கள் அமைந்துள்ளன. குவை மாடங்கள் ஒன்றன் மேல் ஒன்றென அடுக்கப்பட்ட மலர் வடிவ வட்டங்களால் ஆனவை. ஒரு மாபெரும் கல்மலர் தலைகீழாகத் தெரிவதுபோல. சரிவிகித ஒழுங்கின் பேரழகு என்று இந்த அமைப்பைச் சொல்லலாம்.\nகருவறையின் தெய்வங்களின் கன்னங்கள் ஒளிகொண்டிருந்தன. வளைவுகள் அனைத்திலும் ஆலயத்தின் வெயில் தேங்கிய சாளரங்கள் தெரிந்தன. கல்லின் குளிர். கல் கனிந்த மென்மை. பார்த்துப் பார்த்துத் தீராத ஒரு கலைப்படைப்பு சோமநாதபுரா. ஏதோ ஒரு கட்டத்தில் மெல்லிய பெர���மூச்சுடன் விலகிச்செல்லவேண்டியதுதான்\nTags: சென்ன கேசவ கோயில், சோமநாதபுரா, ஹொய்ச்சாள கலைவெளியில் -1\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 80\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-64\nதிரிலோக சீதாராம் ஆவணப்படம் - அஸ்வத்\nவாசகர் அனுபவம்,கண்ணீரைப் பின் தொடர்தல்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_859.html", "date_download": "2018-12-10T16:36:22Z", "digest": "sha1:7XLH4N35SR6XST2A2WRDS7BTOFH7K24P", "length": 36245, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "சிங்கள இனவாதிகளால் எரிக்கப்பட்ட, தமிழர்களின் சொத்துகளில் ஒன்றான யாழ்,நூலகம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கட்டுரை / சிறப்பு இணைப்புகள் / சிங்கள இனவாதிகளால் எரிக்கப்பட்ட, தமி��ர்களின் சொத்துகளில் ஒன்றான யாழ்,நூலகம்\nசிங்கள இனவாதிகளால் எரிக்கப்பட்ட, தமிழர்களின் சொத்துகளில் ஒன்றான யாழ்,நூலகம்\nஜெகதீஸ்வரன் டிஷாந்த்(காவியா) May 31, 2018 இலங்கை, கட்டுரை, சிறப்பு இணைப்புகள்\nதமிழர்களின் அறிவுப் புதையாலாக விளங்கிய யாழ்.நூலகத்தை சிங்கள காடையர் கும்பல் தீக்கரையாக்கி 31 ஆண்டுகள் சாம்பலாகிவிட்டது. தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரும் நூலகமாக 97000 புத்தகப் புதையல்களைக் கொண்டு தமிழரின் அறிவுக் கருவூலமாக திகழ்ந்த யாழ் பொது நூலகம் சிங்கள காடையர்களால் 1981 மே 31ஆம் நாள் நல்லிரவிற்கு மேல் எரித்து சாம்பலாக்கப்பட்டது.\nஒருசிலரது முயற்சியால் சிறு நூலகமாக 1933 இல் ஆரம்பிக்கப்பட்டிருந்த யாழ் நூலகம் காலப்போக்கில் தனிப்பட்ட ரீதியில் நூல்ளை சேகரித்து வைத்திருந்தவர்களது பங்களிப்புடன் வளர்ச்சியடைந்தது. பல்வேறு பழமையான நூல்கள் பழங்காலத்து ஓலைச்சுவடிகள் பத்திரிகைகள் என சேகரிக்கப்பட்டு நூலகம் மேம்படுத்தப்பட்டது.\nதிட்டமிட்டு தமிழர்களை இனச்சுத்திகரிப்பு செய்து வந்த சிங்கள இனவாதத் தலைமைகளின் கண்ணை உறுத்திக் கொண்டிருந்த தமிழரின் அறிவுப் புதையல்களின் பாதுகாப்பிடமாகத் திகழ்ந்த யாழ் பொது நூலகத்தை முற்றிலுமாக அழத்துவிட தீர்மாணித்து முடித்தும் விட்டார்கள்.\nதமிழர்களது விடுதலைப் போராட்டம் தீவிரம் பெற பல்வேறு காரணங்கள் இருந்தாலும் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நிகழ்வானது முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. கல்வித் தரப்படுத்தல் சட்டத்தை கொண்டுவந்து தமிழர்களது உயர்கல்வி வாய்ப்பிற்கு சாவுமணியடித்த சிங்கள இனவாத அரசு ஒட்டுமொத்தமாக தமிழர்களின் அறிவுக் கருவூலத்தை தீக்கிரையாக்கிய சம்பவம் தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.\nதென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகத்தை சிங்கள இனவெறி பாசிச அரசின் பேய்யாட்டத்திற்கு பறிகொடுத்து 31 ஆண்டுகள் வரலாற்றில் சாம்பலாகிப் போய்விட்டன. அதனை ஈடுகட்ட ஒவ்வொரு தமிழனும் வரலாற்றை பாதுகாத்து தமிழர் வரலாற்றை மீட்டெடுக்க இந்நாளில் அல்ல எந்நாளும் உறுதி ஏற்க வேண்டும் என வரலாற்றுக் கடமையுணர்வுடன் வேண்டி நிற்கின்றது.\nஒரு இலட்சம் புத்தகங்களுடன் எரிந்து சாம்பரான நூலகம்.\n1972 ஆம் ஆண்டு இலங்கை சோஷலிச குடிரயசு யாப்பினை ஆட்சேபித்தும் நி���ாகரித்தும் தந்தை செல்வா நிர்ப்பந்தித்து இருந்த காங்கேசன்துறைக்கான பாராளுமன்ற இடைத் தேர்தலில் தந்தை செல்வாவுக்கு எதிராக நிறுத்தப்பட்ட சிறிமாவோ பண்டார நாயக்கவின் முக்கூட்டரசு வேட்பாளர் தோழர் வ. பொன்னம்பலம் 16,000 அதிகப்படி பெரும்பான்மை வாக்குகளால் தாம் தோற்றகடிக்கப்பட்டதுமே மக்கள் தீர்ப்பை மகேஸ்வரன் தீர்ப்பாக ஏற்றுக்கொண்ட தோழர் பொன்னம்பலம் தாம் சார்ந்த இலங்கைப் பொதுவுடைமைக் கட்சியில் இருந்து தமது சகாக்களுடன் விலகியவராக செந்தமிழர் இயக்கத்தை ஆரம்பித்து தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியில் ஓர் இணைந்த அமைப்பாக அதனையும் இணைத்துக் கொண்டிருந்தார்.\nஆகவே, தந்தை செல்வாவின் மறைவுக்குப் பின் 1977 ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் எதிர்வரவிருந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது போர்த்துகேயரிடம் போரில் இழக்கப்பட்ட தமிழீழ அரசினை மீள் வித்துப் புதுப்பிப்பதற்கு தமிழீழ வாக்காளரிடம் ஆணை கோரும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பாக எதிர்கொள்ள முடிவு செய்தது.\nஎனவே, அந்த ஒரே கோரிக்கையை மட்டுமே பிரஸ்தாபிப்பதாக அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிப்பதில் தோழர் வ.பொன்னம்பலமும் உரிய பங்களிப்பை நல்கியிருந்தார். சம்பந்தப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபன வாசகம் உரைத்தவாறு கோரப்பட்ட ஆணையைத் தமிழ் மக்கள் வழங்குமிடத்து தெரிவு செய்யப்படும். பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு தேசிய நிர்ணய சபையாக அமர்ந்து ஒரு சுதந்திர, இறைமையுள்ள, சோஷலிச, ஜனநாயக தமிழீழ அரசை நிறுவும் யாப்பை நிறுவி அதனை எய்த முயலும் சமகாலத்தில் இலங்கையின் பாராளுமன்றத்தையும் மேற்படி இலக்கை எய்துவதற்கான ஒரு மேடையாக உபயோகிப்பார்கள் என்றே உறுதியளித்திருந்தது.\n1977 ஆம் ஆண்டு ஜூலைப் பொதுத் தேர்தலின் போது வடகிழக்கு வாழ் வாக்காளர் பதினெட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை மேற்படி கோரிக்கைக்கு ஆதரவாகத் தெரிவு செய்ததன் மூலம் தம்மிடம் கோரப்பட்ட ஆணையை அபரிமிதமாகவே வழங்கியிருந்தனர்.\nஆயினும், தமிழ் வாக்காளரிடம் கோரிப்பெறப்பட்டிருந்த மேற்படி ஆணையை உதாசீனம் செய்தவர்களாக தமிழீழ பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு தேசிய நிர்ணய சபையாக அமர்ந்து சுதந்திர இறைமையுள்ள சோஷலிச ஜனநாயக தமிழீழ அரசிற்கான யாப்பைத் ���யாரிக்கும் பணியைத் தவிர்த்து விலக்கியவர்களாக இலங்கை பாராளுமன்றத்தை வெறும் மேடையாகவே மட்டும் உபயோகிக்க தலைப்பட்டதுடன் நில்லாது இலங்கைப் பாராளுமன்றத்தில் அதன் யாப்பிற்கு விசுவாசமுள்ள ஓர் எதிர்க் கட்சியாகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருந்தனர்.\nமேலும், சுதந்திர முறைமையுள்ள சோஷலிச ஜனநாயக தமிழீழ அரசை நிர்மாணிப்பதற்கு தங்களை அர்ப்பணித்திருக்க வேண்டிய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் புறக்கணித்து பிரதமர் ஜே.ஆர். ஜெயவதனவின் சூழ்ச்சிக்கு இணங்கி மாவட்ட அபிவிருத்திச் சபைகளை இருகரம் நீட்டி ஏற்றுக் கொண்டும் இருந்தனர். இருப்பினும் யாழ். மாநகர முன்னாள் முதல்வர் டாக்டர் ச.அ. தருமலிங்கம் தலைமையில் “சுதந்திரன்’ ஆசிரியர் கோவை மகேசன், ஈழவேந்தன் போன்றோர் அதனை ஆட்சேபித்து மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்களைப் புறக்கணிக்குமாறு கோரி மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய தலைப்பட்டனர். மக்கள் ஆதரவும் அவர்களுக்குச் சார்பாகவே மாறத் தலைப்பட்டது.\nஅத்தகைய எதிர்ப்புகளின் மத்தியில் 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி யாழ். நாச்சிமார் கோவில் வீதியில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ். மாநகர முதல்வர் இராஜா விசுவநாதன் தலைமையில் நடந்து கொண்டிருந்த சமயம், தேர்தலை ஆட்சேபித்து ஆயுதக் குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தால் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட மேலும் இருவர் காயமடைந்தனர்.\nஅதன் நிமித்தம் கட்டுப்பாடுகளை மீறிய காவல்துறையினர் கட்டுமீறி நிகழ்த்திய அனர்த்தங்களால் நாச்சிமார் கோவில் வீதியில் ஆரம்பித்த தீத்தாண்டவம் யாழ். நகரையே தீக்கிரையாக்கிற்று. யாழ். மத்திய பேருந்து நிலையத்தைச் சூழவிருந்த கடைகள் தீயினால் பொசுக்கப்பட்டன. யாழ். பிரதான வீதியில் இருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பணியகம் எரியுண்டது.\nபாட்டன் மேதரின் வர்த்தக நிறுவனம் மற்றும் டாக்டர் செபஸ்தியாம் பிள்ளையின் இல்லமும் சேதமுற்றன.\nஇவை அனைத்திற்கும் மேலாக யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் இல்லம் முழுமையாக எரிந்து சாம்பாராக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் வெ. யோகேஸ்வரனை அவரது மனைவியுடன் அத்தீயில் பொசுக்க மேற்கொள்ளப்பட்ட எத்தனத்தில் இருந்து அற்புதமாக உயிர் பிழைத்த இருவரும் வீட்டின் பின் புற மதிலால் பாய்ந்து ஓடி ஓளிய நேர்ந்தது.\n1981 ஆம் ஆண்டு மே 31 இல் ஆரம்பித்து வைக்கப்பட்ட தீத் தாண்டவம், மறுநாளான ஜூன் முதல் நாளிலும் தொடர்ந்தது. அன்று நிகழ்த்தப்படவிருந்த பண்பாட்டுப் பேரவை நாடும் உலகமும் அறியவராது தடுக்கும் ஓர் எத்தனமாக முழு யாழ்ப்பாண குடாநாட்டிலும் அப்போது வெளிவந்து கொண்டிருந்த ஒரே ஒரு நாளேடான ஈழ நாடு பத்திரிகைப் பணிமனை முதலில் தீக்கிரையாக்கப்பட்டது. முதல் நாள் நிகழ்த்தப்பட்டிருந்த அடாவடித்தனமான அட்டூழியங்களையடுத்து காவல்துறையினர் ஓர் உத்தியோகப்பற்றற்ற ஊரடங்கு ஆணையைப் பிறப்பித்திருந்தது.\nஜூன் 04 ஆம் திகதி நடைபெறவிருந்த யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்லைக் கண்காணிப்பதற்காக தெற்கில் இருந்து தருவிக்கப்பட்டிருந்த விஷேட காவல் துறையினர் யாழ்.பொது நூலகத்துக்குப் பின்னால் இருந்த துரையப்பா விளையாட்டரங்கிலும் அதன் முன்னால் இருந்த யாழ். மத்திய கல்லூரியிலும் தங்கவைக்கப்பட்டிருந்தனர். யாழ். பொது நூலகத்தையும் துரையப்பா விளையாட்டரங்கையும் அடுத்ததாக வடக்கிற்கான உதவிப் பொலிஸ்மா அதிபர் பணிமனையும் நகரின் மத்திய பொலிஸ் நிலையமும் அமைந்திருந்தன. நகரிலோ உத்தியோகப்பற்றற்ற ஊரடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலை.\nஇருந்த போதிலும் பொது மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறையினரால் திராவிட சிற்பவியல் பாங்கில் நிர்மாணிக்கப்பட்டிருந்ததும் தென்னாசியாவிலேயே மிகப் பெரியதும் 98,000 க்கும் அதிகமான புத்தகங்களையும் தேடற்கரிய கையெழுத்துப் பிரதிகளை உடையதுமான யாழ்ப்பாணப் பொது நூல் நிலையம் மனுக்குலத்துக்கே விரோதமான ஒரு குற்றச் செயலாகவும் பண்பாட்டுப் படுகொலையாகவும் தீயிட்டுப் பொசுக்கப்பட்டது.\nஇத்தகைய ஓர் பண்பாட்டுப் படுகொலை இத் தீவின் வரலாற்றில் இது முதல் நிகழ்வும் அல்ல இறுதி நிகழ்வும் அல்ல கோட்டை இராசதானியின் சேனாதிபதி சப்புமல் குமாரயா யாழ்ப்பாணம் இராசதானி மீது படையெடுத்து வந்தபோது நல்லூர் நாயன்மார்க் கட்டில் இருந்த யாழ்ப்பாண இராசதானியின் தேசிய சரஸ்வதி நூலகம் அது உள்ளடக்கியிருந்த அரும் பெரும் சித்த வைத்திய நூல்களுடன் தீயினால் முற்றாகப் பொசுக்கப்பட்டது. யாழ்ப்பாண இராசதானியின் வேந்தர்கள் சிறந்த சித்த வைத்திய நிபுணர்களாக விளங்கியதுடன், தாமே பல மருத்துவ நூல்களை எழுதியிருந்ததும் தெரிந்ததே \nஅது வரலாற்றில் முற்பட்ட நிகழ்வாக இருந்தால், யாழ். பொது நூலகம் அழிக்கப்பட்டதன் பின் காஸா நகரில் சுவிடிஸ் மக்களால் அன்பளிப்பாகத் தரப்பட்டிருந்த “குளோப்’ நூலகமும் அவ்வாறே அழிக்கப்பட்டிருந்தது. மேலும், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி நூலகம் 1984 ஆம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் முதல் நாளில் அதன் நூற்று ஐம்பது வருடகால புத்தகச் சேர்வுகளுடன் பாதுகாப்புப் படையினரால் தீயினால் அழிக்கப்பட்டது. சென்னை “இந்து’ பத்திரிகையின் சிறப்பு நிருபர் ஜி. பார்த்தசாரதி தமது யாழ்ப்பாணச் சுற்றுப் பயணத்தின் பின் இதனை அதன் செப்டெம்பர் 28 ஆம் திகதிய இதழில் அம்பலப்படுத்தியிருந்தார்.\nயாழ்ப்பாணப் பொது நூல் நிலையம் தீயில் பொசுங்குவதை யாழ். சம்பத்திரிசியார் கல்லூரி மேல் மாடியில் இருந்து காண நேர்ந்த யாழ்ப்பாணத்தின் நடமாடும் நூலகமாகப் போற்றப்பட்டு வந்தவரான பன்மொழிப் புலவர் வண. பிதா தாவீதடிகள் பேரதிர்ச்சியடைந்தவராக மூர்ச்சித்து மரணமானார். இந்த ஜூன் முதல் நாள் அடிகளாரின் இருபத்தேழாவது நினைவு தினமாகும்.\nயாழ். அரசாங்க முகவராக அப்போது பதவியில் இருந்த யோகேந்திரா துரைச்சாமி தமது உத்தியோகபூர்வ வதிவிடத்தில் வாழாது யாழ். மாணிக்கூட்டுக் கோபுரத்தை அடுத்துள்ள தமது தந்தையின் “மகேந்திரா’ இல்லத்திலேயே வசித்து வந்தார். யாழ். பொது நூலகம் எரிந்து கொண்டிருப்பதை யாழ். மாநகர ஆணையாளருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்திருந்தவர் யாழ். அரசாங்க முகவரே.\nதகவல் தெரிந்ததும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த காவல்துறையினரின் உத்தியோகப்பற்றற்ற ஊரடங்கு சட்டத்தையும் பொருட்படுத்தாது மாநகர ஆணையாளர் சி.வி.கே. சிவஞானம் மாநகரசபை ஊழியர் சிலரையும் உதவிக்கு உடன் அழைத்துக் கொண்டு ஸ்தலத்துக்கு விரைந்தவர் அங்கு நகர மண்டபம், சுப்பிரமணிய பூங்கா, நூலகம் மற்றும் திறந்த வெளியரங்கு காவலர்களின் ஒத்துழைப்புடன் தீயை அணைப்பதற்குப் பெரிதும் முயன்றார். ஆயினும் காவல் துறையினரோ அதனை அனுமதியாது அவர்களை அங்கிருந்து விரட்டிவிட்டனர். ஆகவே, வேறுவழியின்றி மாநகர ஆணையாளர் சி.வி.கே.சிவஞானம் காரைநகர் கடற்படையினரு���ன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உதவி கோரியிருந்தார். கடற்படையினர் உதவிக்கு விரைந்து வந்திருந்தபோதும் அதற்குள் நூலகம் பெரிதளவு முழுமையாகவே அழிந்துவிட்டது.\nஊர் வாயை உலை மூடியால் மூடும் ஓர் எத்தனம் போன்றே யாழ்ப்பாணத்தில் தாம் நிகழ்ந்தவிருந்த பண்பாட்டுப் படுகொலை குறித்த தகவல் செய்தி ஊடகங்களுக்கு எட்டாதிருக்கச் செய்யும் முற்காப்பு நடவடிக்கையாகவே “ஈழநாடு’ பணிமனை முன்கூட்டியே தீக்கி\nஆகவே, யாழ்.பொதுநூலகம் அழிக்கப்பட்டிருந்த காட்சியை நேரில் சென்று கண்டிருந்தோர் புறநீங்கலாக யாழ்.குடாநாட்டினுள் வசித்தவர்களுக்குத்தானும் அச்சம்பவம் செய்தியாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. தலைநகர் கொழும்பில் இருந்து வெளியிடப்பட்ட ஊடகங்களுக்கோ அச்சம்பவம் வெறும் தகவலாகத்தானும் எட்டியிருக்கவில்லை. எனவே, தலைநகர் கொழும்பில் வெளியிடப்பட்ட பத்திரிகைகளோ இலத்திரனியல் ஊடகங்களோ யாழ். பொதுநூலகத்துக்குச் சம்பவித்திருந்த பேரழிவு குறித்து ஒரு வார்த்தைதானும் பிரஸ்தாபியாதிருந்தமை புரிந்து கொள்ளக்கூடியதே.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nகூட்டமைப்பு கூட்டத்தில் ரெலோ தீர்மானம்\nரணிலை பிரதமராக்க முடியாதென மைத்திரி ஆணித்தரமாக தெரிவித்து��ிட்ட நிலையில் நிலையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று க...\nகாவல்துறை கொலை: மேலுமொரு முன்னாள் போராளி கைது\nவவுணத்தீவு காவல்; நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போரா...\nஇரணைமடுவுக்கு ஜனாதிபதி மைத்திரி விஜயம செய்திருந்த நிலையில் தனது ஆதரவாளர்கள் சகிதம் காத்திருந்து தனது ஆதரவை வெளிப்படுத்திய தமிழரசு நாடாள...\nரணிலுக்கு ஆதரவளிக்க ரெலோ விதித்த நிபந்தனை - தமிழரசு ஏற்கமறுப்பு\nரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஆட்­சிக்கு எத்­த­கைய நிபந்­த­னை­யின் கீழ் ஆத­ர­வ­ளிப்­பது என்­பது தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட...\nஇரணைமடுவை தமிழ் மக்களிடம் கொடுத்தார் மைத்திரி\nகொழும்பு அரசியல் குழப்பங்களின் மத்தியில் சுற்றுலாவாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிளிநொச்சிக்கு வருகை தந்துள்ளார். இரணைமடுவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் இந்தியா கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை கனடா மலையகம் அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-12-10T16:33:29Z", "digest": "sha1:ZJE4YX7Z6LTAU3H7AVZSNA5XE2ZICYC3", "length": 9259, "nlines": 164, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "இல்லை....... இல்லை....... இல்லை.......", "raw_content": "\nதிங்கள், 12 ஜனவரி, 2015\nகாதிர் மீரான்.மஸ்லஹி திங்கள், 12 ஜனவரி, 2015 பிற்பகல் 10:37 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமண்ணுலி பாம்புக்கு கண் இல்லை.\nயானையின் துதிக்கையில் எலும்பு இல்லை.\nகோலா கரடி நீர் அருந்துவது இல்லை.\nமலைப் பாம்புக்கு விசம் இல்லை.\n80 பறவையினம் அடைகாப்பது இல்லை.\nயமுனை நதி கடலில் கலப்பது இல்லை.\nபாலில் இரும்பு சத்து இல்லை.\nபுதிய இடுகை பழைய இடுகைக���் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஅன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். ( இன்று) உலகப் ...\n6. நபிமார்கள் வரலாறு ( ரூஹு என்னும் ஆன்மா ) இறைவன் அம் மண்ணுருவியின் தலையில் தன் ஆவியை ஊதினான் என்றும் அதன் தொப்பூழில் ஊதினான் என்று...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nوَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونْ பொறுப்பு சாட்டுபவர்கள் அவன் மீதே பொறுப்புச் சாட்டுவார்களா... \nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2015/09/blog-post_7.html", "date_download": "2018-12-10T15:40:13Z", "digest": "sha1:AILNLBWDORMINCEIUOB5NUNAJTVFVLDB", "length": 13927, "nlines": 209, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "வரதட்சணை.", "raw_content": "\nதிங்கள், 7 செப்டம்பர், 2015\nகாதிர் மீரான்.மஸ்லஹி திங்கள், 7 செப்டம்பர், 2015 முற்பகல��� 4:07 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாதர் : வாங்க தரகர் நம்ம பையனுக்கு பொண்ணு\nதரகர் : என்ன காதர் பாய் பாத்திட்டா போச்சி. அது சரி ஒங்க\nகாதர் : என்ன அப்படி கேட்டுடீங்க என் பையன்\nதரகர் : என்ன..... உங்க பையன் VIP யா VIP னா என்னங்க.\nகாதர் : VIP னா வேலையில்லா பட்டதாரி.\nதரகர் : இதத்தான் இவ்வளவு பெருமையா சொல்லுரீங்களா\nகாதர் : அதவிடுய்யா பையனுக்கு பெரிய இடமா பார்க்கனும்.\nதரகர் : நம்ம ஊரு தண்ணி டேங் ரொம்ப பெருசு பாப்போமா...\nகாதர் : யோவ் பெருசுனா பசையுள்ள ஆளு என்று அர்த்தம்.\nதரகர் : ஓ.... பசையுள்ள பார்ட்டி இவன் தான் வேலையில்லாம\nபோஸ்டர் ஒட்டிட்டு அலையிரான் ஓகே வா..\nகாதர் : பசையுள்ள பார்டின்னா பணக்காரன் வீடு என்று அர்த்தம்.\nதரகர் : புரிஞ்சிரிச்சி.... பார்த்துட்டா போச்சு.\nகாதர் : தரகரே சில கண்டீசன் இருக்கு.\nதரகர் : உன் பையனுக்கு பொண்ணுகுடுக்கறதே அதிசயம். அதிலே\nகாதர் : என்னய்யா முனங்குற...\nதரகர் : ஒன்னுமில்ல நீங்க மேல சொல்லுங்க.\nகாதர் : ரொம்ப வேண்டாம் 2 லடசம் ரொக்கம். 50 பவுன் நகை\nதரகர் : முதல்ல உன்ன போடனும்.\nகாதர் : என்னய்யா புலம்புர\nதரகர் : ஒன்னுமில்ல மேல சொல்லுங்க..\nகாதர். : பையனுக்கு 4 பவுன் பிரேஸ்லட்டும் 2 கிராம்\nதரகர். : வெள்ளிலயா போடனும்.\nகாதர். : யோவ் எங்க அந்தஸ்துக்கு வெள்ளியா.... பிளாட்டினமே\nபோடனும். போனா போதுன்னு தங்கத்துல போடச்\nதரகர். : ஆமா.. ஆமா... உங்க பையன்தான் VIP யாச்சே மேலே\nகாதர் : பையனுக்கு அப்பாச்சி பைக் வாங்கி கொடுக்கனும்.\nதரகர். : இவன் வீட்ல சைக்கிளே கிடையாது நி கெட்ட\nகாதர். : என்னய்யா முனங்குற...\nதரகர் : ஒன்னுமில்ல நீங்க மேல சொல்லுங்க.\nகாதர். : ஃப்ரிஜ், வாசிங் மிஷின் தரனும் இவ்வளவு தான்\nமண்டபத்தில் நிக்காஹ் நடக்கனும். ஆயிரம்\nபேருக்கு பிரியாணி போடனும். எங்க வீட்டுக்கு 500\nமுறுக்கும் 200 குழல் பனியாரம் தரனும்.\nதரகர். : மண்டபத்தில் கச்சேரி வைக்கனுமா...\nகாதர். : கூடாது... கூடாது... மார்கத்துல அது ஹராம்.\nதரகர், : ஏண்டா... இதுக்கு முன்னால நீ கேட்டதெல்லாம்\nகாதர். : என்னடா மரியாதை இல்லாம பேசுற.\nதரகர். : உனக்கெதுக்குடா மரியாதை அல்லாஹ்வும் ரசூலும்\nமஹ்ரு கொடுத்து மணம் முடிக்க சொன்னா\nவரதட்சணை என்ற பிச்சை வாங்கி பையனுக்கு\nமணம் முடிக்க பாக்குற இனிமேல என் பையனுக்கு\nபொண்ணு பாருன்னு இந்த ஏரியா பக்கம் வந்த\nபுதிய இடுகை பழைய இடுகைக���் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஅன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். ( இன்று) உலகப் ...\n6. நபிமார்கள் வரலாறு ( ரூஹு என்னும் ஆன்மா ) இறைவன் அம் மண்ணுருவியின் தலையில் தன் ஆவியை ஊதினான் என்றும் அதன் தொப்பூழில் ஊதினான் என்று...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nوَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونْ பொறுப்பு சாட்டுபவர்கள் அவன் மீதே பொறுப்புச் சாட்டுவார்களா... \nகணவன் என்னதான் நல்லது செய்தாலும்...\nமுதல் பத்து முத்தான பத்து.\nஇமாமுல் அஃலம் அபூஹனிபா ரஹ் அவர்களின் வாழ்வினிலே......\nஉழ்ஹிய்யா கடமையும், மிருக வதையும்\nஆண்டவனே உனக்கு மூளை இருக்கா .....\nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2008/07/blog-post_8324.html", "date_download": "2018-12-10T16:34:52Z", "digest": "sha1:LBXGANYFIO7SNPBX6Z5WBYRGFAW6J7OS", "length": 9593, "nlines": 47, "source_domain": "www.desam.org.uk", "title": "வாழ்வில் உயரத் துடிக்கும் ஏழை மாணவர்களுக்கு --சரத் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » வாழ்வில் உயரத் துடிக்கும் ஏழை மாணவர்களுக்கு --சரத்\nவாழ்வில் உயரத் துடிக்கும் ஏழை மாணவர்களுக்கு --சரத்\nதீபாரமணி என்ற அந்த தாயின் முதல் விமானப் பயணம் மிக்க பெருமை வாய்ந்ததாக அமைந்ததன் காரணம், அவரது தனயனின் அயராத உழைப்பும், சிறந்த கல்வியார்வமும் என்றால் அது மிகையாகாது இந்திய மேலாண்மை கழகம், அகமதாபாதில் (IIM-A) படித்துப் பட்டம் பெற்ற சரத்பாபு என்ற அவரது மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் மேற்கொண்ட பயணம் அல்லவா அது \nமடிப்பாக்கத்தின் அருகில் ஒரு குப்பத்தில் , மிகச்சிறிய ஒரு கூரை வீட்டில், மிகுந்த சிரமங்களுக்கிடையில் வளர்க்கப்பட்ட சரத், வாழ்வில் உயரத் துடிக்கும் பல ஏழை மாணவர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சரத் பள்ளியில் பயின்ற காலகட்டத்தில், தீபாரமணி ஒரு பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ், தினம் 30 ரூபாய் கூலிக்கு சமையல் புரிபவராகவும், பின்னர் SSLC முடித்து ஆசிரியையாகவும் பணியாற்றியிருக்கிறார். சொற்ப வருமானத்தில் தனது நான்கு பிள்ளைகளை பராமரிக்க இயலாத சூழலில், வீட்டில் உணவுப் பண்டங்கள் தயாரித்தும், சரத் மூலம் அவற்றை தெருக்களில் விற்றும், அவர் வீட்டுச் செலவை ஈடு கட்ட வேண்டி இருந்தது.சரத், கிங்க்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தபோது, எப்போதும் படிப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்தது, அவரது தாயாரின் கடும் உழைப்பையும், தன்னம்பிக்கையையும் வைத்துப் பார்க்கும்போது, அவ்வளவு ஆச்சரியமானதாகத் தோன்றவில்லை என்று கூறலாம் வீட்டில் மின்சாரம் இல்லை என்பதைக் கூட ஒரு பொருட்டாக நினைக்காமல், படிப்பை மட்டுமே தன் மூச்சாக எண்ணிய சரத்திற்கு ஊக்கமளித்த அவரது ஆசிரியர்கள், அவரது படிப்புக்கான செலவையும் ஏற்றனர்.பின்னர் சரத், BITS, பிலானியில் பொறியியற் படிப்பு படித்தபோது, அணிவதற்கு நல்ல உடைகள் கூட அவரிடம் கிடையாது; அதை அவர் பொருட்படுத்தியதும் இல்லை வீட்டில் மின்சாரம் இல்லை என்பதைக் கூட ஒரு பொருட்டாக நினைக்காமல், படிப்பை மட்டுமே தன் மூச்சாக எண்ணிய சரத்திற்கு ஊக்கமளித்த அவரது ஆசிரியர்கள், அவரது படிப்புக்கான செலவையும் ஏற்றனர்.பின்னர் சரத், BITS, பிலானியில் பொறியியற் படிப்பு படித்தபோது, அணிவதற்கு நல்ல உடைகள் கூட அவரிடம் கிடையாது; அதை அவர் பொருட்படுத்தியதும் இல்லை அரசாங்க உதவி மற்றும் கடன் பெற்று பொறியியற் படிப்பை முடித்த சரத், Polaris நிறுவனத்தில் மூன்றாண்டு காலம் பணியாற்றினார். தனது கடன்களை அடைத்த பின்னர், CAT என்றழைக்கப்படும் IIM நுழைவுத் தேர்வுக்கு (இத்தேர்வு எவ்வளவு கடினமானது என்பது பெரும்பாலோர் அறிந்தது தான் அரசாங்க உதவி மற்றும் கடன் பெற்று பொறியியற் படிப்பை முடித்த சரத், Polaris நிறுவனத்தில் மூன்றாண்டு காலம் பணியாற்றினார். தனது கடன்களை அடைத்த பின்னர், CAT என்றழைக்கப்படும் IIM நுழைவுத் தேர்வுக்கு (இத்தேர்வு எவ்வளவு கடினமானது என்பது பெரும்பாலோர் அறிந்தது தான்) தன்னை தயார்படுத்திக் கொள்ள கடுமையாக உழைத்தார். முதல் முறை மிக நன்றாக எழுதியும், தேர்வுக்கான கேள்விகள், தேர்வுக்கு முன்னரே வெளியான குளறுபடியால், சரத் தேர்ச்சி அடைய முடியாமல் போனது. மனம் தளராமல், இரண்டாம் முறை தேர்வெழுதி அபார மதிப்பெண்கள் பெற்றதால், இந்தியாவில் உள்ள ஆறு இந்திய மேலாண்மைக் கழகங்களிலிருந்தும் அவருக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வந்தது ) தன்னை தயார்படுத்திக் கொள்ள கடுமையாக உழைத்தார். முதல் முறை மிக நன்றாக எழுதியும், தேர்வுக்கான கேள்விகள், தேர்வுக்கு முன்னரே வெளியான குளறுபடியால், சரத் தேர்ச்சி அடைய முடியாமல் போனது. மனம் தளராமல், இரண்டாம் முறை தேர்வெழுதி அபார மதிப்பெண்கள் பெற்றதால், இந்தியாவில் உள்ள ஆறு இந்திய மேலாண்மைக் கழகங்களிலிருந்தும் அவருக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வந்தது மறுபடியும், படிப்புக்காக, கல்வி மானியத்திற்கு மேல் கடனும் வாங்க வேண்டியிருந்தது. இன்று, அகமதாபாதில் சரத் தொடங்கியுள்ள Food King Catering Services என்ற சிறிய நிறுவனத்தின் தொடக்க விழாவில், IIM-A யின் சேர்மனும், INFOSYS நிறுவனத்தின் தலைவருமான திரு.நாராயணமூர்த்தி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சரத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் மறுபடியும், படிப்புக்காக, கல்வி மானியத்திற்கு மேல் கட���ும் வாங்க வேண்டியிருந்தது. இன்று, அகமதாபாதில் சரத் தொடங்கியுள்ள Food King Catering Services என்ற சிறிய நிறுவனத்தின் தொடக்க விழாவில், IIM-A யின் சேர்மனும், INFOSYS நிறுவனத்தின் தலைவருமான திரு.நாராயணமூர்த்தி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சரத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் சரத் வாழ்வில் மென்மேலும் உயர நமது வாழ்த்துக்களைக் கூறுவோம்.\"என்ன தவம் செய்தீர்கள் அம்மா, இத்தகைய தவப்புதல்வனை ஈன்றெடுக்க சரத் வாழ்வில் மென்மேலும் உயர நமது வாழ்த்துக்களைக் கூறுவோம்.\"என்ன தவம் செய்தீர்கள் அம்மா, இத்தகைய தவப்புதல்வனை ஈன்றெடுக்க\" என்று தான் அந்த உன்னதப் பெண்மணியை கேட்கத் தோன்றுகிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/09-sp-1567889019/802-2009-10-16-11-55-28", "date_download": "2018-12-10T15:13:34Z", "digest": "sha1:MBUGBCYNELJSXC5YU7XRX3UAM3PUOIRW", "length": 14174, "nlines": 220, "source_domain": "www.keetru.com", "title": "இறந்தவருக்கு விழா எடுப்பதா?", "raw_content": "\nதிராவிட ஆட்சியின் சாதனைகளை பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்\nடிச.23இல் கருஞ்சட்டை கடலாகிறது, திருச்சி\nஆரியம் மிரள, கருப்பர்கள் கூட்டம் திரளட்டும்\nஅம்பேத்கரை நிராகரிப்பதால் யாருக்கு இழப்பு\nஇந்தித் திணிப்பையும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தையும் ஆதரித்தவர்தான் ம.பொ.சி.\nதூவானத்தின் தூறல்கள் - 2\nவெளியிடப்பட்டது: 16 அக்டோபர் 2009\nஆதி காலத்தில் நரகாசுரன் என்று ஒரு அசுரன் இருந்தானாம். திருமாலுக்கும், பூமா தேவிக்கும் பிறந்த அவன் தேவர்களையெல்லாம் பலவாறு தூஷித்து இம்சித்து வந்தானாம்.\nதேவர்கள் இதைப் பற்றி அவன் தகப்பனாகிய திருமாலிடம் முறையிட்டார்களாம். உடனே திருமால் நரகாசுரனைக் கொல்லுவதாக வாக்களித் தாராம். அதற்காக வேண்டி திருமால் கிருஷ்ணனாகவும், பூதேவி சத்தியபாமையாகவும் அவதாரமெடுத்து உலகத்துக்கு வந்த நரகாசுரனைக் கொன்று விட்டார்களாம்\nநரகாசுரன் சாகும் போது தான் செத்த தினத்தை உலகத்தார் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டானாம்.\nகிருஷ்ணன், ‘அப்படியே ஆகட்டும்’ என்று வாக்களித்தாராம்.\nஅதற்காக வேண்டி மக்கள் எல்லோரையும் கொண்டாடும்படி கடவுள் செய்து விட்டாராம்.\nஆதலால் நாம் கொண்டாடுகிறோமாம்; அல்லது கொண்டாட வேண்டுமாம்.\nஇதை நமது பகுத்தறிவுக்குப் பொருத்திப் பார்ப்போம். முதலாவதாக, இந்தக் கதை உண்மையாய் இருக���க முடியுமா\n‘எல்லா உலகங்களையும் உண்டாக்கிய நான் முகனைப் பெற்றவரும், உலகங்களை எல்லாம் காத்து வருபவரும், தேவர்கள் தலைவருமாகிய திருமாலுக்கும் பூமி தேவிக்கும் எப்படி குழந்தை பிறக்கும் (பூமி தேவி என்றால் பூமி அல்லவா (பூமி தேவி என்றால் பூமி அல்லவா) பிறந்தவன் எப்படி அசுரனானான்) பிறந்தவன் எப்படி அசுரனானான் அத்தகைய மேம்பாடுடைய கடவுளுக்குப் பிறந்தவன் எப்படித் தீய செயல்களைச் செய்தான் அத்தகைய மேம்பாடுடைய கடவுளுக்குப் பிறந்தவன் எப்படித் தீய செயல்களைச் செய்தான் அப்படித்தான் செய்தாலும்,அவனைப் பெற்றவனாகிய திருமால் தனது மகனைத் திருத்தாமல் ஏன் கொன்றான் அப்படித்தான் செய்தாலும்,அவனைப் பெற்றவனாகிய திருமால் தனது மகனைத் திருத்தாமல் ஏன் கொன்றான் அப்படி இருந்தாலும், தானே வந்துதான் கொல்ல வேண்டுமா அப்படி இருந்தாலும், தானே வந்துதான் கொல்ல வேண்டுமா மேற்படி நரகாசுரனைக் கொன்ற போது, அவன் தாயாகிய பூமிதேவியும் சத்திய பாமையாகப் பிறந்து உடனிருந்ததாகக் கதை கூறுகிறது. என்னே தாயின் கருணை மேற்படி நரகாசுரனைக் கொன்ற போது, அவன் தாயாகிய பூமிதேவியும் சத்திய பாமையாகப் பிறந்து உடனிருந்ததாகக் கதை கூறுகிறது. என்னே தாயின் கருணை\nஉலக மக்கள் செய்யும் பாவங்களையெல்லாம் பொறுத்துக் கொள்கின்றாளாம் ‘பொறுமையில் பூமி தேவிபோல்’ என்று உதாரணத்திற்குக்கூடப் பண்டிதரும் பாமரரும் இந்த அம்மையாரை உதாரணமாகக் கூறி வருகின்றனரே ‘பொறுமையில் பூமி தேவிபோல்’ என்று உதாரணத்திற்குக்கூடப் பண்டிதரும் பாமரரும் இந்த அம்மையாரை உதாரணமாகக் கூறி வருகின்றனரே இத்தகைய பூமி தேவியார் தனது மகனைக் கொல்லும்போது, தானும் உடனிருக்க வேண்டுமென்று திருமாலைக் கேட்டுக் கொண்டாளாம்\nதமிழர்களாகிய நம்மையே அசுரர்களென்றும் ஆரியராகிய பார்ப்பனர்கள் தாங்களே தேவர் களென்றும் கற்பித்துக் கதைகட்டியிருக்கிற, தேவ - அசுரப் போராட்டத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிற இந்தக் கதையைத் தமிழ் மக்களாகிய நாமே கொண்டாடுகிறோம் நாமே சிறந்த நாளாகக் கருதுகிறோம் நாமே சிறந்த நாளாகக் கருதுகிறோம் அந்தோ என் செய்வது நம்மை ஏமாற்றி நம்மையே பழிக்கும் பார்ப்பனர்களின் கட்டுக் கதையை உண்மையென நாம் நம்பி, நாமே கொண்டாடி வீண் செலவு செய்வதென்றால், நமது சுயமரியாதையை என்னென்பது\nபுராண��்களில் கண்டபடியே இந்தக் கதையை உண்மையென்று ஒப்புக் கொண்டு நமது பகுத்தறிவையிழந்து, இந்தத் தீபாவளியைக் கொண்டாடும் நமது தமிழ் மக்களின் அறியாமையை என்னென்று கூறுவது\nசென்றது போக, இனிமேலாவது தீபாவளியை - அர்த்தமற்ற மூடப்பழக்கத்தை - நம் தலையில் நாமே மண்ணைப் போட்டுக் கொள்ளும் செயலைக் குறித்து ஒரு காசாவது, ஒரு நிமிஷ நேரமாவது செலவு செய்ய வேண்டாமென்று திராவிட மக்களாகிய உங்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.\n‘பகுத்தறிவு’ மலர் 2, இதழ் 7 கட்டுரை - 1936\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/button-thattai-tamil.html", "date_download": "2018-12-10T16:23:30Z", "digest": "sha1:5EY3WP2WRGZ6SDM72C4J2JUAKYLA775I", "length": 4084, "nlines": 70, "source_domain": "www.khanakhazana.org", "title": "பட்டன் தட்டை | Button Thattai Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\nகுடும்பத்தோடு மாலை நேரத்தில் உட்கார்ந்து கொரிக்க நறுக்கென ஒரு சிற்றுண்டிதான் இந்த பட்டன் தட்டை. கடைகளில் கிடைக்கும் பாக்கெட்டில் கிடைக்காத சுவையும், பாசமும் வீட்டில் நீங்களே செய்து பரிமாறும் போது உணர்ந்து கொள்வீர்கள்...\nபுழுங்கலரிசி - 2 கப்\nபொட்டுக்கடலை மாவு - 1/2 கப் (பொட்டுக்கடலை நமுத்திருந்தால், லேசாக வறுத்து அரைக்கவேண்டும்)\nபாசிப்பருப்பு மாவு - 1 டேபிள் ஸ்பூன் (வறுத்து அரைத்தது)\nபச்சை மிளகாய் - 8\nநன்கு புளித்த தயிர் - 1/4 கப் (அ) எலுமிச்சம் பழச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்\nபெருங்காயம் - 1 டீ ஸ்பூன்\nநெய் - 1 டேபிள் ஸ்பூன்\nதேங்காய் துருவல் - 1/2 கப்\n* புழுங்கலரிசியை நன்கு கழுவி, ஒரு மணி நேரம் ஊறவையுங்கள்.\n* பின்னர் அதனுடன் பச்சை மிளகாய், தேங்காய் துருவல், பெருங்காயம், தயிர், உப்பு சேர்த்து, நைஸாக (கெட்டியாக) அரைத்துக்கொள்ளுங்கள்.\n* அதில் பொட்டுக்கடலை மாவு, பாசிப்பருப்பு மாவு சேர்த்து, நன்கு கெட்டியாகப் பிசையுங்கள்.\n* அந்த மாவிலிருந்து சுண்டைக்காயளவு உருண்டைகள் எடுத்து, சிறு சிறு தட்டைகளாகத் தட்டிக்கொள்ளுங்கள்.\n* மிதமான தீயில் எண்ணெயைக் காயவைத்து, தட்டைகளைப் பொரித்தெடுங்கள்.\n* கொறிக்க வித்தியாசமான, சத்தான ஸ்நாக்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_209.html", "date_download": "2018-12-10T16:35:50Z", "digest": "sha1:4C3DK3LPMCS3SJKVSXEEAIKBWVD6FD3D", "length": 9810, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "லண்டனில் இலங்கையர் கொலை – கைது செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையர் விளக்கமறியலில் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்க��� / லண்டனில் இலங்கையர் கொலை – கைது செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையர் விளக்கமறியலில்\nலண்டனில் இலங்கையர் கொலை – கைது செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையர் விளக்கமறியலில்\nஜெகதீஸ்வரன் டிஷாந்த்(காவியா) May 25, 2018 இலங்கை\nலண்டனில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\n28 வயதான அருனேஷ் தங்கராஜா என்ற இலங்கையர் கடந்த ஞாயிற்றுக் கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில், இதுதொடர்பில் மணிமாரன் செல்லய்யா என்ற மற்றுமொரு இலங்கையர் கைதாகியுள்ளார்.\nகுறித்த சந்தேக நபர் ஏற்கனவே வன்முறை சம்பவம் ஒன்றுடன் தொடர்பு கொண்டிருப்பதாக லண்டன் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஅவர் நேற்று விம்பிள்டன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nகூட்டமைப்பு கூட்டத்தில் ரெலோ தீர்மானம்\nரணிலை பிரதமராக்க முடியாதென மைத்திரி ஆணித்தரமாக தெரிவித்துவிட்ட நிலையில் நிலையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று க...\nகாவல்துறை கொலை: மேலுமொரு முன்னாள் போராளி கைது\nவவுணத்தீவு காவல்; நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போரா...\nஇரணைமடுவுக்கு ஜனாதிபதி மைத்திரி விஜயம செய்திருந்த நிலையில் தனது ஆதரவாளர்கள் சகிதம் காத்திருந்து தனது ஆதரவை வெளிப்படுத்திய தமிழரசு நாடாள...\nரணிலுக்கு ஆதரவளிக்க ரெலோ விதித்த நிபந்தனை - தமிழரசு ஏற்கமறுப்பு\nரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஆட்­சிக்கு எத்­த­கைய நிபந்­த­னை­யின் கீழ் ஆத­ர­வ­ளிப்­பது என்­பது தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட...\nஇரணைமடுவை தமிழ் மக்களிடம் கொடுத்தார் மைத்திரி\nகொழும்பு அரசியல் குழப்பங்களின் மத்தியில் சுற்றுலாவாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிளிநொச்சிக்கு வருகை தந்துள்ளார். இரணைமடுவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் இந்தியா கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை கனடா மலையகம் அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2014/01/blogspot-feed.html", "date_download": "2018-12-10T16:16:58Z", "digest": "sha1:PA4HK2NMHQGBLRM4VQNRV2B62MPF7YMD", "length": 10053, "nlines": 122, "source_domain": "www.tamilcc.com", "title": "Blogspot Feed சேவை புதுப்பிக்கபடாத்தன் காரணம் என்ன - சரிசெய்வதெப்படி?", "raw_content": "\nHome » Tricks » Blogspot Feed சேவை புதுப்பிக்கபடாத்தன் காரணம் என்ன - சரிசெய்வதெப்படி\nBlogspot Feed சேவை புதுப்பிக்கபடாத்தன் காரணம் என்ன - சரிசெய்வதெப்படி\nGoogle Reader சேவை செயல் இழக்க செய்யப்பட்டதன் பின்னர், பலரும் மாறியது Feedly சேவைக்கு தான். 2009 களில் தமிழ் பதிவுலகில் புகுந்தவர்களுக்கு, அவர்களின் வாசகர்கள் Feeds மூலமும் Friend connect மூலமும் அணுகப்பட்டனர். ஆனால் 2012 களில் பின்னர் இந்த நிலை மாறி, சமூக வலைத்தளங்களில் இணைப்பை பகிர்வது மூலம் வாசகர் வட்டம் பெருகியது.ஆனால் Feeds மூலம் இன்றும் வலைப்பூக்களை அணுகுபவர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.\nஅண்மைய���ல் தமிழில் ஜனரஞ்சகமான விமர்சனங்களை வழங்கும் ஒரு தளத்தின் Feeds புதுப்பிக்கப்படவில்லை என வாசகர் ஒருவர் கருத்துரைத்து இருந்தார். அதை ஆராய்ந்த போது தான் சில தொழிநுட்ப சிக்கல்கள் கண்டறியப்பட்டன. அதை உங்களுடன் பகிர்ந்து, இதை எப்படி சரி செய்வது எனவும் இப்பதிவில் பார்ப்போம்.\nFeeds Update இல் பிரச்சனை என்றால் என்ன\nஉங்கள் Feeds (feedburner) இல் நீங்கள் இடும் பதிவுகள் புதுப்பிக்கப்பட்டாது, எப்போதோ இட்ட பழைய பதிவு மட்டும் காணப்படும்.\nஇதனால் உருவாகும் விளைவுகள் என்ன\nFeeds இனை பயன்படுத்தும் சேவைகள் அனைத்தும் நின்றுவிடும் - உங்கள் புதிய பதிவுகள் வாசகருக்கு சென்றடையாது.\nFriend connect மூலம் இணைந்தவர்களுக்கும் புதிய பதிவுகள் பற்றிய செய்தி செல்லாது.\nFeeds to Email சேவை நின்றுவிடும்.\nFeedly போன்றவை உங்கள் தளத்தை புதுப்பிக்கிறது.\nAndroid, iOS இல் இயங்கும் feeds apps உங்களை கைவிட்டு விடும்.\nமொத்தத்தில் உங்கள் வாசகரில் 10% பேரை நீங்கள் இழந்து விடுவீர்கள்.\nஇந்த பிரச்சனை யாருக்கு ஏற்படும்\nதமிழில் பந்தி பந்தியாக பக்கம் பக்கமாக பதிவு எழுதுபவர்களுக்கு. நீங்கள் ஒரு பதிவை பெரிதாக எழுதி ஏனையதை சிறிதாக எழுதினாலும், பெரியதுக்கு பிறகுவருபவை எவையும் update ஆகாது.\nஇதை பெரிதாக ஆராய்வது இங்கு பொருத்தம் அல்ல. சுருங்க சொன்னால், feeds க்கு சில மட்டுப்பாடுகள் உண்டு. இவ்வளவு KB இல் தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உண்டு. அதை மீறும் போது உங்கள் feeds புறக்கணிக்கப்படும். குறிப்பாக feedburner சேவை உங்கள் Feed முகவரியை நிராகரித்து விடும்.\nசிக்கலாக பிரச்சனைக்கு மிக எளிதாக தீர்வு. இதன் மூலம் உங்கள் Feeds அளவு மட்டுப்படுத்தப்படுகிறது. அவ்வளவே. இனி உங்கள் வாசகருக்கு உங்கள் பதிவின் சுருக்கம் சென்றடையும். முழுவதும் வாசிக்க உங்கள் இணைய பக்கத்துக்கு வந்தே ஆக வேண்டும்.\nக்கு செல்லுங்கள். உதாரணம் கீழே..>\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nஉலகின் மிக அமைதியான அறை எப்படி இருக்கும்\nCopy - Paste எதுக்குடா இந்த ஈனப்பிழைப்பு\nஉயர்தர சித்திரவதை Waterboarding ஓர் அறிமுகம்\nGoogle Earth எளிய அறிமுகம்\nYoutube Live Streaming அனைவரின் பயன்பாட்டுக்கும் ...\nநீண்ட Blog Archive தானாக திறப்பதை தடுத்து மடிப்பது...\nBlogspot Feed சேவை புதுப்பிக்கபடாத்தன் காரணம் என்ன...\nஇந்திய சைவ, வைணவ, பௌத்த சின்னங்களின் மற்றுமொரு தொக...\nPandigital Number ஓர் எளிய அறிமுகம்\nஇந்தியாவின் வரலாற்றுக்கோட்டைகளில் சுற்றி பார்க்க -...\nஜார்ஜ் கோட்டை / தமிழ்நாடு செயலகத்தை Google Street ...\nதமிழ் நாட்டின் சைவ சமய வரலாற்று சின்னங்களை Google...\nகொலராடோ ஆற்றில் Google Street view உடன் பயணியுங்கள...\nIT துறையில் 2013 இல் வழங்கப்பட்ட ஊதிய ஒப்பீடு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2018-09/on-youth-in-view-of-world-synod-sivagangai-youth-village.html", "date_download": "2018-12-10T16:27:43Z", "digest": "sha1:HJWJQAWLWAW2APARWYIO3THZBFQVUBU4", "length": 8937, "nlines": 212, "source_domain": "www.vaticannews.va", "title": "இமயமாகும் இளமை : பள்ளி நடத்தும் கிராம இளைஞர்கள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஇமயமாகும் இளமை : பள்ளி நடத்தும் கிராம இளைஞர்கள்\nசிவகங்கை அருகே அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறையாமல் இருக்க, பாலர் பள்ளியை கிராம இளைஞர்களே நடத்தி வருகின்றனர்\nசிவகங்கை அருகே, வடக்கு தமறாக்கியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. தனியார் பள்ளி ஆர்வத்தால் மாணவர்கள் எண்ணிக்கை குறையத் துவங்கியது. இதைத் தடுக்க, கிராம இளைஞர்கள் தமறாக்கி நாட்டு வேங்கைகள் என்ற பெயரில் 'வாட்ஸ்ஆப்' குழுவைத் துவங்கினர். இதன் மூலம் பணம் வசூலித்து, பள்ளியை சீரமைத்தனர். பள்ளிக்கு வர்ணம் அடித்து புதுப்பித்தனர். பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், புரஜெக்டர் உள்பட வசதிகளைச் செய்தனர். மேலும், இளைஞர்கள் பாலர் பள்ளியையும் நடத்தி வருகின்றனர். அங்கு 37 குழந்தைகள் படிக்கின்றனர். அங்கும் தேவையான வசதிகள், நோட்டு, புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தனர். இங்கு பணியாற்றும் மூவருக்கு ஊதியமும் வழங்குகின்றனர். இதனால் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. தற்போது 113 பேர் படிக்கின்றனர். இந்த இளைஞர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் இரமேஷ் அவர்கள் இவ்வாறு கூறியிருக்கிறார். பாலர் பள்ளி துவங்கியதால், அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவது தடுக்கப்பட்டது. பள்ளி வளர்ச்சிக்காகவே 'வாட்ஸ்ஆப்' குழுவை ஏற்படுத்தினோம். அதில் அறுபது பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அதிலுள்ளவர்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்கின்றனர். நடுநிலைப் பள்ளியும் தனியாருக்கு நிகராக மாற்றப்பட்டு வருகிறது என்று இரமேஷ் அவர்கள் கூறினார். (தினமலர்)\nவாரம் ஓர் அலசல் - என்னைக் காப்பாற்ற நீ என்ன செய்கிறாய்\nஇமயமாகும் இளமை : பெரிய கனவுகள், உயரிய இலட்சியங்கள்\nஇமயமாகும் இளமை : ஓர் உணவக முதலாளியின் கதை\nவாரம் ஓர் அலசல் - என்னைக் காப்பாற்ற நீ என்ன செய்கிறாய்\nஇமயமாகும் இளமை : பெரிய கனவுகள், உயரிய இலட்சியங்கள்\nஇமயமாகும் இளமை : ஓர் உணவக முதலாளியின் கதை\nமுன்னாள் கம்யூனிச நாடுகளுக்கு போலந்து உதவி\nமீறமுடியாத மனித உரிமைகளை உள்ளடக்கியவர் மனிதர்\nஇலாபத்தை மையப்படுத்திய கலாச்சாரத்தில் உரிமைகளுக்கு இடமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-12-10T15:57:25Z", "digest": "sha1:EALEWD3RWVO525RXPMFD6J7LPRLSW35D", "length": 10202, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "சிறப்புரிமை கோரி காஷ்மீரில் தொடர் போராட்டம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nஅனைவரம் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nகாணாமல் போன பிரித்தானிய பெண்ணின் சடலம் நியுஸிலாந்தில் கண்டெடுப்பு\nசிறப்புரிமை கோரி காஷ்மீரில் தொடர் போராட்டம்\nசிறப்புரிமை கோரி காஷ்மீரில் தொடர் போராட்டம்\nகாஷ்மீருக்கான சிறப்புரிமைகளை வழங்கும் அரசியலமைப்பின் பிரவு 35 (ஏ) ஐ நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியா போராட்டம் இடம்பெற்று வருகின்றது.\nகாஷ்மீரின் எதிர்க்கட்சி தலைவர் யாசின் மாலிக் தலைமையில், லால்சௌக��� (city’s Lal Chowk ) பகுதியில் நேற்றும் (வெள்ளிக்கிழமை) இப்போராட்டம் நடத்தப்பட்டது.\nஇதன்போது, காஷ்மீர் மக்கள் ஒற்றை குரலை கொண்டிருப்பதாக போராட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர்.\nஅத்துடன் குறித்த சட்டப்பிரிவானது காஷ்மீர் மக்களின் விருப்புகளுக்கு இணங்கியதென்றும், தமது உரிமைகள் பறிக்கப்படுவதை கண்டிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டோர் கோஷமெழுப்பினர்.\nகடந்த 1954 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் ஜம்மு-காஷ்மீர் பிரந்திய பிரதமர் ஷேக் அப்துல்லா இருவரும் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, 370 மற்றும் 35-ஏ சட்டப்பிரிவு இந்திய அரசமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டது.\nஅரசியலமைப்பின் இந்த இரண்டு பிரிவுகளுக்கும் எதிராக, ஆளும் பாரதிய ஜனதா கட்சி செயற்படுகிறது. 64 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு விவாதிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், குறித்த வழக்குக்கு எதிராகவும், அரசியலமைப்பு 35 (ஏ) பிரிவு நீக்கப்பட கூடாது என்று வலியுறுத்தியும் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தினை வெற்றிபெறச் செய்வோம்: ஆறுமுகன் தொண்டமான்\nதோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் அவசரப்பட்டு எடுத்த\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி பேரணி: பாதுகாப்பு தீவிரம்\nஅயோத்தியில் ராமர் கோயிலை கட்டுமாறு வலியுறுத்தி விசுவ இந்தி பரிஷத் பேரணியொன்றை நடத்தவுள்ளமையால் டெல்ல\nஊதியம் குறைக்கப்பட்டமைக்கு எதிராக ‘ஸ்விக்கி’ ஊழியர்கள் போராட்டம்\n‘ஸ்விக்கி’ நிறுவனத்தில் ஊதியம் குறைக்கப்பட்டதால், அதன் ஊழியர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை)\nமீண்டுமொரு யுத்த சூழல் ஏற்பட இடமளிக்க கூடாது – டி.எம்.சந்திரபால\nமீண்டுமொரு யுத்த சூழல் ஏற்பட்டு விதவைகளின் எண்ணிக்கை அதிகரிக்க இடமளிக்க கூடாது என கல்குடா தொகுதி அமை\nபொலிஸ் அதிகாரிகளின் கொலையை கண்டித்து இன்றும் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்\n��னைவரம் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nஒவ்வொரு சாதிக்கும் ஒரு டிஎன்ஏ உள்ளது – அமைச்சரின் பேச்சால் சர்ச்சை\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nபண்டிகைக் காலத்தில் வாகனச் சாரதிகள் தொடர்பாக பொலிஸார் அதிக கவனம்\nரஷ்யாவில் உற்சாக வரவேற்பு பெற்ற மூதாட்டிகளுக்கான பேஷன் ஷோ\nஉலகளாவிய குடியேற்ற உடன்படிக்கைக்கு ஐ.நா உறுப்பு நாடுகள் ஒப்புதல்\nபோதைப்பொருள் ஒழிப்புச் சட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி உத்தரவு\nபிரித்தானிய நாடாளுமன்றம் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் – ஐரோப்பிய அமைச்சர்கள் நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/india/india_history/coming_of_europeans/index.html", "date_download": "2018-12-10T15:02:03Z", "digest": "sha1:N6A7T45DF24GMFVPJDV3FFVXZZYPE5NT", "length": 9311, "nlines": 55, "source_domain": "diamondtamil.com", "title": "ஐரோப்பியர் வருகை - வரலாறு, இந்திய, அல்புகர்க், தங்களது, வாஸ்கோடகாமா, இந்தியா, வர்த்தக, இந்தியாவில், இந்தியாவுக்கு, ஐரோப்பியர், வருகை, ஆண்டு, கோட்டை, அவர், கள்ளிக், வந்தார், கொண்டனர், மிகவும், அல்லது, வழியாக, போர்ச்சுகீசியர்கள், போர்ச்சுகீசியப்", "raw_content": "\nதிங்கள், டிசம்பர் 10, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஇந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மிகவும் பழமையானவை. அவை, ஆக்சஸ் பள்ளத்தாக்கு அல்லது சிரியா அல்லது எகிப்து போன்ற நிலப்பகுதிகள் வழியாக ஏற்படுத்தப்பட்டவை. ஆனால், 1498 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா நன்னம்பிக்கை முனை வழியாக ஒரு புதிய கடல் வழியைக் கண்டுபிடித்தார். அதன்பிறகு பல வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவுக்கு வந்து தங்களது வர்த்தக மையங்களை ஏற்படுத்தின. வணிகர்களாக இந்தியாவுக்கு வந்த அவர்கள், காலப்போக்கில் இந்திய அரசியலில் ஈடுபட்டு இறுதியாக தங்களது குடியேற்றங்களையும் அமைத்துக் கொண்டனர். ஐரோப்பியர்களுக்கிடையே நிலவிய வர்த்தகப் போட்டி அரசியல் ஆதிக்கத்திற்கான போட்டியாக மாறியது. இறுதியில், இந்தியாவில் தங்களது ஆட்சியை அமைத்ததின்மூலம் பிரிட்டிஷார் அப்போட்டியில் வெற்றிபெற்றனர்.\n1498 ஆம் ஆண்டு மே 17 ஆம் நாள் போர்ச்சுகீசியப் பயணியான வாஸ்கோடகாமா கள்ளிக் கோட்டை துறைமுகத்தை வந்தடைந்தார். கள்ளிக் கோட்டை ஆட்சியாளர் சாமரின் அவரை அன்புடன் வரவேற்றார். அடுத்த ஆண்டே அவர் போர்ச்சுகல் திரும்பினார். 1500ல் பெட்ரோ அல்வரிஸ் காப்ரல் இந்தியாவுக்கு வந்தார். 1502ல் வாஸ்கோடகாமா இரண்டாவது பயணத்தையும் மேற்கொண்டு இந்தியா வந்தார். கள்ளிக்கோட்டை, கண்ணணூர், கொச்சி ஆகிய இடங்களில் போர்ச்சுகீசியர்கள் தங்களது வாணிக நிலையங்களை நிறுவிக் கொண்டனர்.\nஇந்தியாவில் முதல் போர்ச்சுகீசிய ஆளுநராகத் திகழ்ந்தவர் பிரான்சிஸ் டி அல்மய்டா. பின்னர், 1509 ஆம் ஆண்டு அல்புகர்க் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1510ல் அல்புகர்க் பீஜப்பூர் ஆட்சியாளரிடமிருந்து கோவாவைக் கைப்பற்றிக் கொண்டார். அதன்பின்னர் இந்தியாவிலிருந்த போர்ச்சுகீசியப் பகுதிகளின் தலைமையிடமாக கோவா திகழ்ந்தது. அல்புகர்க், மலாக்கா மற்றும் இலங்கையையும் கைப்பற்றினார். கள்ளிக்கோட்டையில் ஒரு கோட்டையையும் அமைத்தார். இந்தியப் பெண்களை மணந்து கொள்ளுமாறு அவர் தமது நாட்டவரை உற்சாகப்படுத்தினார். இந்தியாவில் போர்ச்சுகீசியர்களை மிகவும் வலிமையான சக்தியாக மாற்றிய அல்புகர்க் 1515ல் மறைந்தார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஐரோப்பியர் வருகை , வரலாறு, இந்திய, அல்புகர்க், தங்களது, வாஸ்கோடகாமா, இந்தியா, வர்த்தக, இந்தியாவில், இந்தியாவுக்கு, ஐரோப்பியர், வருகை, ஆண்டு, கோட்டை, அவர், கள்ளிக், வந்தார், கொண்டனர், மிகவும், அல்லது, வழியாக, போர்ச்சுகீசியர்கள், போர்ச்சுகீசியப்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்ம��கம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9010:2014-02-09-18-25-01&catid=75:2008-05-01-11-45-16", "date_download": "2018-12-10T15:23:03Z", "digest": "sha1:556X5KRFMS67MFGYEKLFUI7BXYAY625T", "length": 12339, "nlines": 91, "source_domain": "tamilcircle.net", "title": "கட்டாய இராணுவ பயிற்சி- நாளை உங்கள் பிள்ளையும் பலியாகலாம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nகட்டாய இராணுவ பயிற்சி- நாளை உங்கள் பிள்ளையும் பலியாகலாம்\nபல்கலைக்கழத்திற்கு தகுதிபெறும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் கட்டாய இராணுவ பயற்சியின்போது லஹிரு சந்தருவன் என்ற பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்துள்ளார். அடுத்த பலி உங்கள் பிள்ளையாகவும் இருக்கலாமென அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் எச்சரிக்கிறது. ஆகவே இதற்கு எதிராக ஒட்டுமொத்த சமுதாயமும் அணிதிரள வேணடுமென ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ பண்டார வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.\n''பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் கட்டாய இராணுவப் பயிற்சியின்போது ஏற்பட்ட உபாதை காரணமாக இன்னொரு மாணவர் பலியாகியுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் நொச்சியாகம, வித்யாதர்ஷி வித்தியாலயத்தில் வர்த்தகப் பிரிவில் உயர்தரம் படித்து யாழ்.பல்லைக் கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட கன்னொருவ இராணுவ முகாமில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த லஹிரு சந்தருவன் விஜேரத்ன என்ன மாணவராகும்.\nஉடற்பயிற்சி செய்விக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த ஜனவரி 26ம் திகதி ஒர் இராணுவ அதிகாரியால் பேராதனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. கிடைக்கும் நம்பிக்கையான தகவல்களிலிருந்து அவரது உதரவிதானம் (மார்பு வயிற்றிற்கிடையிலான மென் தகடு) பாதிக்கப்பட்டதால் ஹர்னியா நிலை உக்கிரமடைந்து நுரையீரல் பகுதிக்கு ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இதயம் செயலிழந்தமையால் மரணம் சம்பவித்துள்ளது.\nஇந்த மாணவர் சில காலமாக ஹர்ன���யா நோயினால் பாதிக்கப்பட்டவராக இருந்துள்ளார். அதனைக் கவனியாமல் அவரை கட்டாய உடற்பயிற்சியில் ஈட்டுபடுத்தியமையினால் அவர் மரணித்துள்ளார். அரசாங்கத்தினால் நடத்தப்பட்டுவரும் இந்த கட்டாய இராணுவப் பயிற்சிக்கு பலி கொடுக்கப்பட்ட இரண்டாவது மாணவர் இவராகும். இப்படியான பயிற்சியின் காரணமாக வெளிமடையைச் சேர்ந்த நிஷானி மதுஷானி என்ற மாணவி பயிற்சியின்போது சுகவீனமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மேலும் பல மாணவர்கள் அங்கவீனமடைந்துள்ளனர். இது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினரொருவரின் கேள்விக்கு பதிலளித்த உயர் கல்வி அமைச்சர் அவ்வாறு அங்கவீனமடைந்தவர்கள் 500பேருக்கும் அதிகமாகுமெனக் கூறினார். தவிரவும், ரன்டெம்பே இராணுவ முகாமில் வைத்து சீதுவை பஞ்ஞானந்த வித்தியாலயத்தின் அதிபராக இருந்த டப்.ஏ.எஸ்.விக்ரமசிங்க என்பவரும் மரணமடைந்தார். இது மிகவும் பயங்கர நிலைமையாக இருப்பதோடு, அரசாங்க இராணுவமயத்தின் அடுத்த பலிக்கடா யாராக இருக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. சமூகம் என்ற வகையில நாங்கள் அனைவரும் இந்த நிலைமையை தோற்கடிப்பதற்கு அணிதிரள வேண்டும். இல்லையாயின் அடுத்த பலிக்கடா நீங்களாக அல்லது உங்கள் பிள்ளையாக இருக்கலாம்.\nஅரசாங்கம் மாணவர்களை கட்டாயப்படுத்தி தனக்கு அடிபணிய வைப்பதற்காகவே இப்படியான பயிற்சிகளை நடத்துகின்றது. பல்லைக் கழக மாணவர்கள் மட்டுமல்ல விரிவுரையாளர்கள் உட்பட வெகுஜன செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இதனை எதிர்க்கும் நிலையிலும் மாணவர்களை அடக்குவதற்கான ஒரு நடவடிக்கையாகவே இந்த பயிற்சி தொடர்ந்து வழங்கப்படுகிறது. மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட நிமிடத்திலிருந்து மரண பயத்தொடு இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இராணுவப் பயிற்சியின் வாயிலாகவும், அதன் பின்னர் பல்லைக்கழகத்தில் காலடி எடுத்துவைத்த நிமிடத்திலிருந்தும் வகுப்புத் தடை, மாணவர் தன்மையை இரத்துச் செய்தல், மஹபொல புலமைப் பரிசில் வெட்டப்படுதல் போன்றவற்றால் மட்டுமல்ல, வீடுகளில் மேற்கொள்ளப்படும் இராணுவ தலையீடுகள், கடத்தல் மற்றும் கொலை செய்தல் வரை நிலைமை மோசமாக உள்ளது. இந்த நிலை கடந்த காலங்களில் மாணவர்களுக்கு மாத்திரமல்ல ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் வரை வியாபித்திருந்தது. ஆகவே, இச்சந்தர்ப்பத்தில் போலி இராணுவ பயிற்சிக்கும், ஒட்டுமொத்த அடக்குமுறை செயற்பாட்டிற்கும் எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும்.\n-அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voknews.com/?p=11788", "date_download": "2018-12-10T15:07:05Z", "digest": "sha1:F7ZC3ODQMKSMR6XS4Q7CLPJROPTE7QJU", "length": 17888, "nlines": 106, "source_domain": "voknews.com", "title": "கல்முனை சாஹிராவும் சீரழிக்க நினைக்கும் அதிகார வர்க்கமும்! | Voice of Kalmunai", "raw_content": "\nகல்முனை சாஹிராவும் சீரழிக்க நினைக்கும் அதிகார வர்க்கமும்\nஅரசியலால் தான் எமது சமூகத்திலும் ஊர்களிலும் குழப்பம் என்றால் அந்த நோய் இப்போது கல்வியையும் பாதித்து விட்டது என்று நினைக்கும் போது வெட்கமும் ஒருவகையான ஆத்திரமும் ஏற்ப்படுகின்றது .\nஇன்று எமது கல்லூரியில் நடைபெற்ற இவ் ஒழுக்கம் கெட்ட அசம்பாவிதமானது தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் எமது கல்லூரிக்கும் அதன் வளர்ச்சிக்கும் பெரும் அவப்பெயரை உண்டு பண்ணும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.\nஒரு மனிதனின் சிறப்பு அவனது கல்வியை கொண்டு தீர்மானிக்கப்படும் ஆனால் இன்றோ அந்த கல்வி சில சாக்கடைகளுள்ளும் சென்று இருப்பதால் அதன் இயல்புத் தன்மை மற்றும் அசிங்கம் போன்றன வெளிப்பட்டதன் விளைவு இவ்வாறான சம்பவங்களே.\nநான் இதுவரைக்கும் தனிநபரை விமர்சித்தது இல்லை இருந்த போதிலும் இவ்வாறான சம்பவங்கள் எமது கல்லூரிக்கும் அதன் வளர்ச்சிக்கும் பெரும் பெரும் முட்டுக்கட்டையாக விளங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nஇதே நபர் கடந்த காலங்களில் எமது கல்லூரியின் புதிதாக அமையப்பட்ட பழைய மாணவர் சங்கத்தையும் அதன் பிரதிநிதிகளையும் அவமதித்து தனது கருத்துக்களையும் செயர்ப்படுகளையும் மேற்கொண்டு இருந்தார்.\nஇது வரவேற்க தக்க ஒன்றல்ல\nஇருந்தாலும் இவர் மறந்து இருக்கலாம் கடந்த காலங்களில் அதாவது 90களின் பின் அமைக்கப்பட்ட எமது கல்லூரியின் பழைய மாணவர் சங்கமானது கல்லூரியின் பொன்விழாவை முன்னிட்டு சேகரித்த நிதியை தான் தோன்றித்தனமாக செலவு செய்தது மாத்திரமன���றி அதற்க்கான எவ்வித கணக்கு வழக்குகளோ இதுவரையில் காட்டப்படவில்லை என்பது யாவரும் அறிந்ததே இப்படிப்பட்ட செயர்ப்படுகளை இவரை போன்ற நபர்களினால் விமர்சிக்க துப்பில்லை ஏன் இவரும் அங்கம் வகித்தார் என்பதாலோ என்னவோ திறம்பட செயற்ப்படும் தற்போதைய சங்கத்தை விமர்சிப்பது என்பது காழ்ப்புணர்ச்சியே.\nஇன்று நடைபெற்ற சம்பவமானது எமது கல்லூரி வரலாற்றில் அழிக்கமுடியாத பெரும் கறையாக மாணவர்கள், பெற்றோர், நலன் விரும்பிகள் ,சமூகம் போற்றவர்களின் மனதில் படிந்து விட்டது.\nஇதற்க்கான அடிப்படை காரணம் என்ன யாரும் சிந்தித்த துண்டா\nஇவர்களது சிந்தனையில் கல்முனை சாஹிரா கல்லூரியானது பொன் முட்டையிடும் வாத்து எப்படியாவது கல்லூரி அதிபர் பதவியையோ அல்லது தனது கட்டுப்பாட்டிலோ அதன் நிருவாகத்தை வைத்து இருக்கும் போது தான் மற்றும் தன்னை சேர்ந்த குழுக்கள் விரும்புவது போல் பெரும் கொள்ளை அடிக்கலாம் கொந்தராத்துகளை மேற்கொள்ளலாம் என்ற நயவஞ்சக எண்ணமே தவிர கல்லூரியை அபிவிருத்தி பாதையில் இட்டுச்செல்ல அல்ல கிட்டதட்ட அரசியல் வாதியும் பிரதி கல்விப்பனிப்பாளரும் ஓன்று தான் போல.\nஇப்படிப்பட்ட நபர்களால் தான் பிரதேசவாதம் என்னும் நோய் பாடசாலை முதல் இருந்து மாணவர்கள் மத்தியில் விதைக்கப்படுகின்றது.\nகல்முனை சாஹிராவின் 60 வருட கால கட்டிக்காத்த மரியாதை கேடுகெட்ட இவ்வாறான அதிகாரிகளினால் கப்பலேரியத்தை எந்த ஒரு மாணவனாலும் மற்றும் பழைய மாணவர்கள் கல்லூரி நலன் விரும்பிகள் பெற்றோர் போற்றவர்களால் ஜீரணிக்க முடியாது பொறுமையாக இருக்கும் இவர்கள் ஓன்று பட்டு திரண்டேளுந்தால் இப்படிப்பாட்ட நபர்களின் நிலை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.\nதற்போதைய நிலையில் இக்கல்விப்பனிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இருந்தாலும் இவ்வாறான சம்பவங்கள் ஆவணமக்கப்பட்டு கல்வியமைச்சுக்கும்,ஜனாதிபதி செயலகத்துக்கும் மற்றும் மாகாண கல்வியமைச்சு மற்றும் செயலாளர் போன்றவர்களுக்கு எழுத்து மூலம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இனிவரும் காலம்களில் கேடுகெட்ட சமபவங்கள் நடைபெறாது தடுப்பது எமது கல்லூரியின் நலன் விரும்பிகள் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.\nஇந்த பிரச்சினையை மாணவர்கள் மத்தியில் ஊடுருவ விடாமல் சற்று உயரிய சிந்த��ையுடன் சம்பந்தப்பட்டவர்கள் செயற்ப்படும் போது ஒரு சிறந்த தீர்வை எட்டலாம் இதற்க்கு எமது கல்லூரி நிருவாகம், பாடசாலை அபிவிருத்தி சங்கமும் மற்றும் பழைய மாணவர் சங்கமும் ஒத்துழைப்பாக செயற்ப்படவேண்டும்.\nஎல்லாம் வல்ல இறைவன் எமக்கு கல்வி வழங்கிய கல்வித்தாயகிய எமது கல்லூரியை இவ்வாறான கேடுகெட்ட நபர்கள் மற்றும் குழுக்களிடமிருந்து பாதுகாத்து அருள் புரிவானாக…ஆமீன்.\nPosted in: செய்திகள், பாடசாலை செய்திகள், மாநகரம்\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2010/09/50.html", "date_download": "2018-12-10T15:47:47Z", "digest": "sha1:JB74B35HLZWLU6AGSZDYCVPGLV6KMQ4P", "length": 6923, "nlines": 61, "source_domain": "www.desam.org.uk", "title": "இம்மானுவேல் சிலை உடைப்பு: நெல்லையில் “திடீர்”மறியல் 50 பேர் கைது தென்மாவட்டங்களில் பதட்டம் !! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » இம்மானுவேல் சிலை உடைப்பு: நெல்லையில் “திடீர்”மறியல் 50 பேர் கைது தென்மாவட்டங்களில் பதட்டம் \nஇம்மானுவேல் சிலை உடைப்பு: நெல்லையில் “திடீர்”மறியல் 50 பேர் கைது தென்மாவட்டங்களில் பதட்டம் \nமதுரையில் தியாகி இம்மானுவேல் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அருகே தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் முருகன் தலைமையில் இன்று மறியல் போராட்டம் நடந்தது.\nஇதே போல் கொக்கிரகுளம் ஆற்றுப்பாலத்தில் முத்துக்குமார் தலைமையில் மறியல் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்\nதியாகி இம்மானுவேல் சேகரனின் சிலை உடைக்கப்பட்டதை எதிர்த்து போரா���்டம் நடத்தப் போவதாக தேவேந்திரர் மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து தேவேந்திரர் மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் நாஞ்சை ரவி தேவேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nதியாகி இமானுவேல் சேகரனின் 55-வது நினைவு நாளை கடைப்பிடிக்கிற இந்த நேரத்தில் எங்களது சமூக உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் விதமாக மதுரையில் அவரது சிலையை உடைத்துள்ளனர்.\nஅவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உடனே கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் தென்மாவட்டங்களில் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினமான செப்டம்பர் 11-ம் தேதி ஒட்டுமொத்த தேவேந்திர குல மக்கள் சார்பாக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.\nஇதுபோல் நெல்லை மாவட்ட மள்ளர் இலக்கிய கழகம் சார்பாக விடுத்துள்ள அறிக்கையில்,\nஇம்மானுவேல் சிலை இருந்த அதே இடத்தில் மீண்டும் வெண்கல சிலை அமைத்திடவும், சிலையை உடைத்த விஷமிகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்திடவும் தவறினால் கண்டன போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் தென்மாவட்டங்களில் பதட்டம் ஏற்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/58836", "date_download": "2018-12-10T14:51:41Z", "digest": "sha1:HNYFCWALAWGLCF4A2VGQZFHDBLQF4GJG", "length": 5357, "nlines": 85, "source_domain": "adiraipirai.in", "title": "பிலால் நகரை பார்வையிட்ட அதிரை சுற்றுச்சூழல் மன்ற நிர்வாகிகள்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nFLASH NEWS உள்ளூர் செய்திகள்\nபிலால் நகரை பார்வையிட்ட அதிரை சுற்றுச்சூழல் மன்ற நிர்வாகிகள்\nஅதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் நிர்வாகிகள் அதிரை பேரூராட்சிக்கு அருகில் உள்ள பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஏரிப்புறக்கரை ஊராட்சியை சேர்ந்த பிலால் நகர் பகுதியில் குப்பைகள் பராமரிப்பு, மழை நீர் வடியாமல் உள்ளது பற்றி ஆய்வு செய்தனர்.\nபிலால் நகர் பகுதியில் பல இடங்களில் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. காலி மனைகளில் குப்பைகள் சேர்ந்துள்ளன. தொண்டு நிறுவனங்கள் வைத்திருக்கும் குப்பைத்தொட்டிகளில் குப்பைகள் அள்ளப்படவில்லை. தெர்மோகோல், மற்றும் டயர்களில் கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகியுள்ளன. ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், பொது மக்கள் இணைந்து இப்பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். மழை நீர் வடிய ���டிகால் வசதி செய்யப்படவேண்டும்.\nதூய்மைப்பணி கோரிக்கையினை வலியுறுத்தி வருகிற வாரத்தில் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் செயல் அலுவலர் அவர்களை அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் நிர்வாகிகள் மற்றும் பிலால் நகர் பொதுமக்களுடன் இணைந்து புகார் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.\nஅதிரை அருகே புதிய தடுப்பணை – எம்எல்ஏ பார்வையிட்டார்\nஅதிரையில் மழை – மக்கள் குதுகலம்.\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/18-mlas-disqualification-case-live-update-inquiry-into-the-chennai-high-court-began/", "date_download": "2018-12-10T16:47:07Z", "digest": "sha1:UXMV6HLGIXEAOXAVF27O2WHB4CR7MJGN", "length": 23807, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "18 MLAs disqualification Case LIVE UPDATE: Inquiry into the Chennai High Court began! - 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு LIVE UPDATE : சென்னை ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது!", "raw_content": "\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பயத்தினாலேயே சபாநயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்\nசபாநாயகர் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. இயற்கை நீதிக்கு எதிரானது. உள்நோக்கம் கொண்டது.\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை மூன்றாவது நீதிபதியான சத்தியநாராயணா முன்பு தொடங்கியது. இன்று தொடங்கி ஐந்து நாட்கள் விசாரணை நடைபெறும் என தெரிகிறது.\nமுதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவை அடுத்து, அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டது. ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டு, முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றார். ‘பழனிசாமிக்கு எங்கள் ஆதரவு இல்லை; அவரை மாற்ற வேண்டும்’ என, சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர், கவர்னரிடம் மனு அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், 18 எம்.எல்.ஏ.,க்களையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.\nஇது குறித்த வழக்கு ஐகோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உள்ளிட்ட இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. விசாரணையில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் 3-வது நீதிபதிக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.\nநீதிபதிகள் தீர்ப்பில் சொல்லியிருப்பது என்ன\nவழக்கு விசார���ையின் நேரலையில் தெரிந்து கொள்ள ஐஇதமிழுடன் இணைந்திருங்கள்.\nபகல் 4.30 மணி : 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வாதத்தை எடுத்து வைத்த ராமன் இன்றைய வாதத்தை முடித்துக் கொண்டார். நாளையும் அவர் தொடர்ந்து வாதம் செய்கிறார். அதன் பின்னர் 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் மோகன் பராசரன் வாதிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபகல் 4 மணி :எங்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்த ஆவணங்களும் இல்லை. நாங்கள் முதல்வர் மீது, ஊழல் புகார் மட்டுமே தெரிவிதோம். அதற்காக எங்களை நீக்கிவிட்டார். கொறடா உத்தரவு பிறப்பித்தால் நாங்கள் அதற்கு எதிராக வாக்களித்திருக்க மாட்டோம். ஆட்சிக்கு எதிராக வாக்களித்துவிடுவோம் என்ற பயத்தின் அடிப்படையிலேயே எங்களை நீக்கியுள்ளனர். கொறடா எந்த இடத்திலும் ஆட்சிக்கு எதிராக நாங்கள் வாக்களிப்போம் என்று சொல்லவில்லை. முதல்வரை விசாரிக்க எங்களுக்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை. திமுகவோடு சேர்ந்ந்து ஆட்சியை கவிழ்ப்போம் என்று முதல்வர், கொறடா கடிதத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. எதிர்கட்சிகள் கவர்னரை சந்தித்தார்கள். அதற்கும் நாங்கள் சந்தித்தற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எதிர்கட்சியினர் கவர்னரை சந்தித்ததாலே ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதில்லை. எங்கள் மீதான நடவடிக்கை இயற்கை நியதிக்கு எதிரானது. ஓபிஎஸ் உள்பட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அவர்கள் இப்போது ஆட்சியிலும் கட்சியிலும் இருக்கிறார்கள். அவர்கள் 11 பேர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி கடிதம் கொடுத்தோம். ஆனால் அவர்களுக்கு ஒரு நோட்டீஸ் கூட கொடுக்கவில்லை. எங்களுக்கு விளக்கம் அளிக்க போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என வக்கில் ராமன் தனது வாதத்தை எடுத்து வைத்தார்.\nபகல் 3.10 மணி : செய்திகளில் வந்த செய்தியின் அடிப்படையில் எங்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். அரசுக்கு,ஆட்சிக்கு, கட்சிக்கு, எதிராக எப்போதும் 18 பேரும் செயல்படவில்லை முதல்வரை மாற்ற வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை அதனை வலியுறுத்தி மட்டுமே ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். 18 எம்.எல்.ஏ.க்களின் வக்கில் பி.எஸ்.ராமன் வாதத்தை எடுத்து வைத்து வருகிறார்.\nபகல் 2.50 மணி : உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் விசாரணையை தொடங்கியது.\nபகல் 1.30 மணி : மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் 18 எம���.எல்.ஏ.க்களின் வக்கில் ராமனின் வாதம் தொடரும்.\nபகல் 12.50 மணி : முதல்வர், சபாநாயகரிடம் அளித்த பதிலில், 18 எம்.எல்.ஏ.க்கள் ஆட்சிக்கு எதிராக செயல்படுவார்கள் என்றோ, கட்சிக்கு எதிராக செயல்படுவார்கள் என்றோ கூறவில்லை. மாறாக தனக்கு எதிராக செயல்பட்டுள்ளதாக மட்டுமே கூறியுள்ளார் என வக்கில் ராமன் வாதிட்டு வருகிறார்.\nபகல் 12.30 மணி : முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளிக்கும் போது அதிமுக கட்சியே கிடையாது. இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியிருந்தது. அவ்வாறு இருப்பின் எடப்பாடிக்கு எதிராக மனு அளித்ததற்காக எப்படி கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என கேள்வி எழுப்பினார் வக்கில் பி.எஸ்.ராமன்\nபகல் 12.10 மணி : ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்காத சபாநாயகர், 18 எம்.எல்.ஏ.க்களை அவசர அவசரமாக தகுதி நீக்கம் செய்ததில் இருந்து அந்த உத்தரவு உள்நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் அரசுக்கு எதிராக வாக்களிப்பீர்கள் எனக் கூறி தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் அரசுக்கு எதிராக வாக்களிக்க மாட்டோம் என எங்கள் தரப்பில் தலைமை நீதிபதி அமர்வில் தெரிவிக்கப்பட்டது. எந்த எம்.எல்.ஏ.வும் பதவியை தியாகம் செய்ய விரும்ப மாட்டார்கள் என டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.களின் தரப்பில் ஆஜரான வக்கில் ராமன் வாதம்.\nகாலை 11.40 மணி : அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கூட்டு சேர்ந்து 18 எம்.எல்.ஏ.க்களும் செயல்பட்டனர் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லை என வக்கில் ராமன் வாதம்.\nகாலை 11.20 மணி : பிரச்சினை தொடர்பாக உள்கட்சியை அணுகவில்லை என முதல்வர் தரப்பில் சபாநாயகரிடம் பதிலளிக்கப்பட்டது.இதன் நகலை எங்களுக்கு வழங்கியிருந்தால் பதில் அளித்திருப்போம். சபாநாயகர் முன் தாக்கல் செய்யாத ஆவணங்களின் அடிப்படையில் தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜக்கையனுக்கும், 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் வெவ்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வக்கில் ராமன் வாதம்.\n11.10 மணி : சபாநாயகர் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. இயற்கை நீதிக்கு எதிரானது. உள்நோக்கம் கொண்டது. ச��ாநாயகர் உத்தரவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என நீதிபதி சுந்தர் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார் என 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் ராமன் வாதாடி வருகிறார்.\nகாலை 10.40 மணி : நீதிபதி சத்தியநாராயணா முன்பு விசாரணை தொடங்கியது. எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதத்தைத் தொடங்கினார்.\nகஜ புயலால் பாதிக்கப்பட்ட தென்னைகள் எத்தனை விபரங்கள் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிருவாரூரில் பிப்.7க்குள் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம்\nஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nநிர்மலா தேவி விவகாரம் : சந்தானம் குழு அறிக்கையை வெளியிட வேந்தர் தரப்பில் கோரிக்கை\n‘வீ ஆர் வாட்சிங் யூ’ – கஜ நிவாரணப் பணிகள் குறித்து ஐகோர்ட்\nநக்கீரன் கோபால் கைது வழக்கு : இந்து ராம் பேச அனுமதி அளித்தது யார்\nஎன் மகளை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள் : அனிதா தந்தை வழக்கு பதிவு\nதமிழகம் மற்றும் சென்னையில் எத்தனை ரவுடி கும்பல் உள்ளது – அறிக்கை கேட்கும் ஐகோர்ட்\nபுதிய தலைமைச் செயலகம் கட்டிட வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nமேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு… பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தல்\nமனைவி காலில் விழுந்தால் தவறில்லை…மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அட்வைஸ்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nநடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 21ம் தேதி வெளியாக இருக்கும் மாரி 2 படத்தில் இசைஞானி இளையராஜா பாடல் பாடியுள்ளார். இப்பாடல் மாலை 6 மணிக்கு வெளியானது. தனுஷ் தற்போது இயக்குநர் பாலாஜி மோகனின் மாரி 2 படத்தில் நடித்திருக்கிறார். இதில் சாய் பல்லவி, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மாரி 2 படத்தின் மாரி’ஸ் ஆனந்தி பாடல் ரிலீஸ் சில நாட்களுக்கு […]\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\n14 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யவும் விஜய் மல்லையாவிற்கு கால அவகாசம் அளித்திருக்கிறது\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை வி��்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமோடியின் ஆட்சி ஏமாற்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் – மத்திய அமைச்சர்\nஅடிச்சி தூக்கு… விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது செம குஷியில் அஜித் ரசிகர்கள்\nவருங்காலத்தில் அதிக லாபம் பார்க்க சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா\nகௌசல்யா… இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/221163-%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-12-10T16:10:15Z", "digest": "sha1:EEIA2WA7YNH7UELPWLEMTJMK2YORX52O", "length": 5951, "nlines": 126, "source_domain": "www.yarl.com", "title": "ஏவுகணை தயாரிப்பை அமெரிக்கா தொடர்ந்தால் நாமும் தொடர்வோம் – ரஷ்யா அதிரடி அறிவிப்பு - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nஏவுகணை தயாரிப்பை அமெரிக்கா தொடர்ந்தால் நாமும் தொடர்வோம் – ரஷ்யா அதிரடி அறிவிப்பு\nஏவுகணை தயாரிப்பை அமெரிக்கா தொடர்ந்தால் நாமும் தொடர்வோம் – ரஷ்யா அதிரடி அறிவிப்பு\nஏவுகணை தயாரிப்பை அமெரிக்கா தொடர்ந்தால் நாமும் தொடர்வோம் – ரஷ்யா அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்கா குறைந்த தூர ஏவுகணை தயாரிப்பை மேம்படுத்தத் தொடங்கினால், ரஷ்யாவும் அவ்வாறே செயற்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.\nஅமெரிக்கா சோவியத் யூனியன் இடையே 1987-ஆம் ஆண்டு குறுகிய தூர அணு ஆயுதப் படை ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி 500 முதல் 5 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவில் இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடிய அணு ஆயுதம் தாங்கிய அல்லது சாதாரண ஏவுகணைக்கு அந்த ஒப்பந்தத்தின் படி தடை விதிக்கப்பட்டது.\nஆனால், அமெரிக்கா – ரஷ்யாவிடையே பனிப்போர் நிலவும் சூழலில் அதைக் கைவிடுவதாக ஜனாதிபதி ட்ரம்ப் அதிரடியாக அறிவித்தார்.\nஇருநாட்டு உறவிலும் சுமூக நிலை ஏற்படுத்தும் பொருட்டு பெல்ஜியத்தில் நேட்டோ தலைமையகத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் 60 நாட்கள் அவகாசத்தை ரஷ்யாவுக்கு வழங்குவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ கூறினார்.\nஇந்நிலையில், அமெரிக்கா குறுகிய தூர ஏவுகணையை மேம்படுத்தத் தொடங்கினால், ரஷ்யாவும் அவ்வாறே செய்யும் என ஜனாதிபதி விளாடிமிர் புடின் அதிரடியாக அறிவித்துள்ளார்.\nஏவுகணை தயாரிப்பை அமெரிக்கா தொடர்ந்தால் நாமும் தொடர்வோம் – ரஷ்யா அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2014/", "date_download": "2018-12-10T15:16:22Z", "digest": "sha1:QR3EIBOIMEUIZN4WQ3ERTMXTYGSJ2Q3D", "length": 127332, "nlines": 753, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: 2014", "raw_content": "\nBoxing Day Tests - மக்கலம் அதிரடி, சூப்பர் ஸ்மித், பரிதாப இலங்கை, போராடும் இந்தியா\nதமிழ் விஸ்டனுக்கான நேற்றைய எனது அலசலில், இரண்டு போட்டிகள் இன்று தற்போது ஆரம்பித்துள்ள நிலையில், இன்றைக்கேற்ற மாற்றங்கள், மேலும் சில புதிய குறிப்புக்களுடன் இந்த இடுகை..\nநத்தார் தினத்துக்கு அடுத்த நாளான Boxing Dayஇல் இடம்பெறும் பெருமைக்குரிய டெஸ்ட் போட்டிகள் இம்முறை உலகின் மூன்று வெவ்வேறு இடங்களில் இடம்பெறுவது சிறப்பு.\nஅவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் அவுஸ்திரேலியா - இந்தியா மூன்றாவது டெஸ்ட்.\nதென் ஆபிரிக்காவின் போர்ட் எலிசபெத்தில் தென் ஆபிரிக்கா - மேற்கிந்தியத் தீவுகள் இரண்ட��வது டெஸ்ட்.\nஇந்த இரண்டு தொடர்களிலும் முதல் போட்டிகளில் சொந்த மண் அணிகள் (Home teams) ஆதிக்கம் செலுத்தக்கூடிய வெற்றிகளைப் பெற்று இன்றைய போட்டியிலும் வெற்றிபெறும் தாக்கம் செலுத்தக்கூடிய மனநிலையில் இருக்கின்றன.\nகிரைச்ட்சேர்ச்சில் இன்று ஆரம்பமாகியுள்ள நியூ சீலாந்துக்கு எதிரான இலங்கையின் முதல் டெஸ்ட் போட்டியானது இவற்றிலிருந்து வேறுபட்டு தொடரின் முதல் போட்டியாக அமைகிறது.\nஆனால், ஆடுகளத் தன்மைகள், தட்ப வெப்ப நிலைகள், அணியின் நிலைகள் ஏன் அனுபவ நிலைகளில் கூட, போட்டியை நடாத்தும் நாடு தான் வாய்ப்பு அதிகம் உடையதாகக் காணப்படுகிறது.\nகிரைஸ்ட்சேர்ச் நகரம் டிசெம்பர் 26 கிரிக்கெட் போட்டி என்றவுடன் சரியாக பத்து வருடங்களுக்கு முன்னர் இப்படியான ஒரு Boxing Day நாளில் வந்த சுனாமி பேரழிவு நினைவுக்கு வந்து அச்சமூட்டுகிறது.\nஇன்றும், நேற்றிரவும் இலங்கையில் காணப்படும் மாறுபட்ட காலநிலை அறிகுறிகள் வேறு பயமுறுத்துகின்றன.\n(ஆனால் இதையெல்லாம் விட, இன்று நியூசிலாந்து அணித்தலைவர் மக்கலமின் துடுப்பாட்ட சூறாவளி தான் இலங்கைக்கு அதிக பாதிப்பு)\nஆனால் 2010, 2011 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த நில அதிர்வு அனர்த்தங்களினால் முன்னைய கிரைஸ்ட்சேர்ச் - லங்காஸ்டர் பார்க் சேதமாகிவிட, அண்மைக்காலத்தில் சில ஒருநாள் போட்டிகளை மட்டும் நடத்தியுள்ள புதிய மைதானமான ஹக்லி ஓவல் (Hagley Oval) முதல் தடவையாக டெஸ்ட் போட்டி ஒன்றை அரங்கேற்றுகிறது.\nஇப்போதைக்கு ஆடுகளத் தன்மைகள் பற்றி வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் நியூ சீலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதகத் தன்மை காணப்படுவதாகத் தெரிகிறது.\nடிம் சௌதீ, ட்ரெண்ட் போல்ட், நீல் வாக்னர் ஆகிய மூன்று முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் சகலதுறை வீரர்களான மித வேகப்பந்துவீச்சாளர்களையும் சேர்த்துக்கொண்டு தாக்குதல் மழை பொழிய தயாராகிறது நியூசிலாந்து என்று நான் சொன்னது சரியாக அமைந்தது.\nமறுபக்கம் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு இளையது,அனுபவக் குறைவானது.\nஆனால் ஷமிந்த எறங்க, சுரங்க லக்மால், தம்மிக பிரசாத் ஆகிய மூவரும் சாதகமான சூழ்நிலைகளில் எந்த அணிக்கும் ஆச்சரியத்தை பரிசளிக்கக்கூடியவர்கள். (மூவரும் ஆரோக்கியமாக சேர்ந்தே விளையாடுவது மகிழ்ச்சி)\nஇங்கிலாந்து(ஹெடிங்க்லே), துபாய் டெஸ்ட் போட்டிகள�� நல்ல உதாரணம்.\nஇன்று ஆரம்பத்தில் ஆடுகளத் தன்மைகளை ஓரளவு சாதகமாக்கி சிறப்பாகப் பந்துவீசிய இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்கள் மக்கலமின் வருகையோடு தடுமாறிப்போனார்கள்.\nஆனால் ஹேரத் உபாதை காரணமாக முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்பது இலங்கைக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு. புதிய சுழல்பந்துவீச்சாளர் தரிந்து கௌஷால் எப்படியான ஒரு தாக்கத்தை வழங்குவார் என்ற கேள்வியும் எழுகிறது.\nஇன்று ஆரம்பத்திலே மிகக் கடுமையான மக்கலம் தாக்குதலுக்கு உள்ளான கௌஷால் மக்கலமையே தனது கன்னி டெஸ்ட் விக்கெட்டாக எடுத்தது சற்று ஆறுதல்.\nஆனால் இப்படியான அளவில் சிறிய மைதானங்களில், மக்கலம் போன்ற துடுப்பாட்ட வீரர்களுக்கு எதிராக அறிமுகம் ஆவது மனநிலையை சிதைத்துவிடும்.\nடில்ஷான், மஹேல ஆகியோரின் டெஸ்ட் ஓய்வுக்குப் பிறகு இலங்கையின் துடுப்பாட்ட வரிசையும் சங்கக்கார, அணித் தலைவர் அஞ்சேலோ மத்தியூஸ் ஆகியோரிடம் அதிகமாகத் தங்கியுள்ளது.\nடெஸ்ட் போட்டிகளில் அண்மைக்காலமாக நம்பிக்கை தந்துவரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கௌஷால் சில்வா, அணியின் உப தலைவர் லஹிறு திரிமான்ன, தினேஷ் சந்திமால் ஆகியோர் தங்கள் பொறுப்பை உணரவேண்டிய காலம் இது.\nஇந்திய அணியின் கோளி, விஜய், ரஹானே, புஜாரா போன்றோர் சச்சின், டிராவிட், கங்குலி, லக்ஸ்மன் ஆகியோர் விட்டுப்போன இடங்களை மிகச்சிறப்பாக நிரப்பியது போல இலங்கை அணிக்கும் இது அத்தியாவசியத் தேவை ஆகிறது.\nஅத்துடன் பிரசன்ன ஜெயவர்த்தன மீண்டும் அணிக்குள் வந்திருப்பது துடுப்பாட்ட வரிசைக்கு ஓரளவு திடத்தைக் கொடுக்கும் எனலாம்.\nமறுபக்கம் நியூ சீலாந்தோ அண்மைக்காலமாக ஓட்டங்களை மலையாகக் குவித்துவரும் மூன்று துடுப்பாட்ட வீரர்களோடு மிகப் பலமாக நிற்கிறது.\nஅணித் தலைவர் பிரெண்டன் மக்கலம், ரோஸ் டெய்லர், இளம் வீரர் கேன் வில்லியம்சன் ஆகிய மூவருமே சதங்கள், அரைச் சதங்கள் என்று தொடர்ந்து குவித்து வருகிறார்கள்.\nஇன்று பிரெண்டன் மக்கலமின் அதிரடி, இந்த வருட ஆரம்பத்திலே இந்தியாவுக்கு எதிராகப் பெற்ற இரட்டைச் சதம் மற்றும் முச்சதம் ஆகியவற்றை ஞாபகப்படுத்தியது.\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் கடந்த மாதம் இரட்டைச் சதம் பெற்றிருந்தார்.\nஇன்று ஆரம்பம் முதல் மக்கலமின் அதிரடி இலங்கையினால் கட்டுப���படுத்த முடியா அளவுக்கு மிக ஆவேசமானதாக இருந்தது.\nநியூ சீலாந்து சார்பாக டெஸ்ட் போட்டிகளில் வேகமான சதம் பெற்ற மக்கலம் (74 பந்துகள்), 11 ஆறு ஓட்டங்கள், 18 நான்கு ஓட்டங்களோடு வெறும் 134 பந்துகளில் 195 ஓட்டங்களை எடுத்து அபார ஆட்டம் ஆடியிருந்தார்.\nவெறும் 5 ஓட்டங்களாலும், ஒரேயொரு சிக்சராலும் மூன்று வேறு சாதனைகளைத் தவறவிட்டார்.\n1.வேகமான டெஸ்ட் இரட்டைச் சதம் - இப்போதும் ஒரு நியூ சீலாந்து வீரரிடம் தான் இந்த சாதனை இருக்கிறது.\nநேதன் அஸ்ட்டில் - 153 பந்துகள் இங்கிலாந்துக்கு எதிராக 2001/02\n2. ஒரு வருடத்தில் 200+ நான்கு பெறுபேறுகள் பெற்ற மைக்கேல் கிளார்க்கின் சாதனையை சமப்படுத்த முடியாமல் போனது.\n3.ஒரு டெஸ்ட் இன்னிங்க்சில் பெறப்பட்ட அதிக சிக்சர்கள் -\nவாசிம் அகரம் சிம்பாப்வேக்கு எதிராக 12 சிக்சர்கள்.\nமக்கலம் இதே மாதிரி பாகிஸ்தானுக்கு எதிராகவும் 11 சிக்சர்களை கடந்த மாதம் பெற்றிருந்தார். மீண்டும் தவற விட்டார்.\nஆனால் மக்கலமின் துணிகரமான அதிரடியும் பின்னர் ஜிம்மி நீஷமின் வேகமான ஓட்டக்குவிப்பும் இலங்கையை முதல் நாளில் பின்னால் தள்ளியுள்ளன.\nஎனினும் மத்தியூஸ் பெற்ற இரு விக்கெட்டுக்கள மூலம் ஆட்ட முடிவில் ஓரளவு சமாளித்துள்ளது இலங்கை.\nஇனி இலங்கை துடுப்பாடும்போது இதே மாதிரி ஓட்டங்களைக் குவிக்குமா என்பதும், இந்த ஆடுகளத்தில் நியூ சீலாந்து பந்துவீச்சாளர்களை நேர்த்தியாகக் கையாளுமா என்பதும் தான் முக்கியமான கேள்விகள்.\nஇலங்கையின் முதலாவது வெளிநாட்டு டெஸ்ட் வெற்றி 1995இல் நியூசிலாந்து மண்ணில் வைத்தே ஈட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் அதன் பின்னர் நியூசிலாந்து மண்ணில் விளையாடிய ஆறு டெஸ்ட் போட்டிகளில் 2006இல் பெறப்பட்ட ஒரேயொரு வெற்றி மாத்திரமே இலங்கைக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகும்.\nநான்கு தோல்விகளும் ஒரு வெற்றி தோல்வியற்ற முடிவும் இலங்கையின் அனுபவத்துக்கு திருப்தியானதல்ல.\nகடந்த முறை ICC உலக டெஸ்ட் அணியின் தலைவராக அறிவிக்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்ட மத்தியூஸ் இளைய அணியை பலம் வாய்ந்த மக்கலமின் அணிக்கு எதிராக எவ்வாறு வழிநடத்துவார் என்பதை ஆர்வத்தோடு அறியக் காத்திருப்போம்.\nஅவுஸ்திரேலிய - இந்திய அணிகள் இரண்டுக்குமே காயங்கள், உபாதைகள் தொல்லை தரும் ஒரு தொடராக அமைந்துள்ள இந்தத் தொடரில் இனி அவுஸ்திரேலிய��� தோற்க வழியில்லை.\nஇந்த Boxing Day டெஸ்ட்டில் தோற்காமல் இருந்தாலே தொடர்வெற்றி வசப்படும்.\nபுதிய அவுஸ்திரேலிய டெஸ்ட் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு இதை விட வேறு மகிழ்ச்சி என்னவாக இருக்க முடியும்\nஆனால் இந்திய அணித் தலைவர் தோனிக்கு இன்னொரு முக்கியமான போட்டி. அவரது டெஸ்ட் தலைமைத்துவம் மற்றும் அணியில் இருப்பு ஆகிய இரண்டுமே கேள்விக்குட்படுத்தப்பட்டு வரும் நிலையில் அழுத்தத்துடன் விளையாடவேண்டி இருக்கிறது.\nஇதற்குள் அணிக்குள் கோளி மற்றும் தவானுக்கு இடையில் மோதல் என்று வேறு பரபரப்பு.\nபுவனேஷ்குமார் மீண்டும் விளையாடவருகிறார் என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருக்க, A தர ஒப்பந்தம் வழங்கப்பட்ட அவருக்குப் பதிலாக வருண் ஆரோனை நீக்கி மீண்டும் மொஹமட் ஷமியை இன்று விளையாடவிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்திய இந்தியா, ரோஹித் ஷர்மாவின் மோசமான பெறுபேறுகளை அடுத்து அவரை நீக்கி சுரேஷ் ரெய்னாவுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்க, A தர ஒபந்தம் வழங்கப்பட்ட அவரையும் அணியில் சேர்க்காமல் லோகேஷ் ராகுல் என்ற கர்னாடக இளைய வீரருக்கு அறிமுகம் வழங்கியிருக்கிறது.\nஇந்த ராகுல், இந்திய சுவர் - சிரேஷ்ட ராகுலினால் (டிராவிட்) பெரிதும் போற்றப்பட்டவர். அவுஸ்திரேலிய மண்ணில் இந்திய A அணிக்காக பிரகாசித்தவரும் கூட.\nஅவுஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை இளம் சகலதுறை வீரர் மிட்செல் மார்ஷ் காயமடைந்திருப்பதால் இளம் துடுப்பாட்ட வீரர் ஜோ பேர்ன்ஸ் இப்போட்டியில் அறிமுகம் ஆகிறார்.\nஇவ்வருடம் அவுஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகளில் அறிமுகப்படுத்தும் 5வது புதிய வீரர் பேர்ன்ஸ்.\nஇன்று சிறப்பாக ஆரம்பித்த பேர்ன்ஸ் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.\nஅதே போல ரொஜர்ஸ் மற்றொரு அரைச்சதம்.ரொஜர்ஸ் பெற்ற தொடர்ச்சியான அரைச்சதம். ஆனால் அரைச்சதங்களைப் பெரிய ஓட்டங்களாக மாற்றிக்கொள்ள முடியாதது அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை இழப்பே.\nஅதேபோல ஷோன் மார்ஷ். இன்றுமொரு முப்பது. தனது ஆரம்பங்களை பெரிய ஓட்டங்களாக மாற்றிக்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்.\nடேவிட் வோர்னர், ஷேன் வொட்சன் ஆகியோர் வலைப் பயிற்சிகளின்போது கண்ட காயங்கள், உபாதைகள் குணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டாவது போட்டியில் உபாதைக்குள்ளாகிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்���ார்க் மீண்டும் ரயன் ஹரிசுக்கு வழிவிட்டுள்ளார்.\n'சகலதுறை வீரர்' என்ற மகுடத்துடன் தான் அறிமுகமாகி 10 வருடங்களைப் பூர்த்தி செய்யும் ஷேன் வொட்சனுக்கும் நாளைய போட்டி ஒரு பரீட்சை தான். மிட்செல் மார்ஷ் போன்ற இளைய வீரர்களால் அவரது இடத்துக்கு அழுத்தம் வந்துகொண்டே இருக்கிறது.\nஇன்று சிறப்பாக ஆடி அரைச்சதம் பெற்றாலும் இது அவரது இடத்தை நீண்டகாலத்துக்கு தக்கவைக்க போதாது.\nதொடர்ந்து ஓட்டங்களை மலைபோல் குவித்துவரும் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர், முரளி விஜய் ஆகியோரை ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள்.\nஸ்மித் இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிவடையும் வரை ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களோடு நிதானமாக ஆடிவருகிறார்.\n25வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்த இளைய அவுஸ்திரேலிய தலைவருக்கு 2000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்ய இன்னும் 18 ஓட்டங்கள் தேவை.\nஇந்தியா இந்த மெல்பேர்ன் மைதானத்தில் இறுதியாக விளையாடிய ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி. எனினும் முன்னாள் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ரிக்கி பொன்டிங் கூறுகிறார் \"இந்தியா இத்தொடரில் ஒரு போட்டியில் வெல்வதாக இருந்தால், அது இந்த டெஸ்ட்டில் தான்\"\nகாரணம், சுழல் பந்து மற்றும் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆசிய ஆடுகளங்கள் போன்றது நாளைய மெல்பேர்ன் ஆடுகளம்.\nஆனால் அடிலெய்டிலும் இவ்வாறே சொல்லி, இறுதியாக இந்தியா மண் கவ்வியது.\nடெண்டுல்கர், டிராவிட், கங்குலி, லக்ஸ்மன், கும்ப்ளே இருந்த காலகட்டத்தில் கூட இந்தியா மெல்பேர்னில் டெஸ்ட் போட்டிகளை வெல்ல மட்டுமில்லை, வெற்றி தோல்வியின்றிய முறையில் கூட போட்டிகளை முடித்துக்கொள்ள முடியவில்லை.\nஇங்கே இந்தியா போட்டியொன்றை வென்று 33 வருடங்கள் ஆகிறது.\nஅவுஸ்திரேலியா கடந்த 16 ஆண்டுகளில் மூன்றே தரம் தான் தோற்றுள்ளது. இரு தடவை இங்கிலாந்திடம், ஒரு தடவை தென் ஆபிரிக்காவிடம்.\n17 ஆண்டுகளாக ஒன்றில் வெற்றி அல்லது தோல்வியை மட்டுமே தந்து வருகிறது மெல்பேர்ன் டெஸ்ட் போட்டிகள்.\nஸ்டீவ் ஸ்மித்தின் ஆசை போல 4 -0 என வெள்ளை அடிக்கப்படுமா, இந்தியா புதிய வரலாற்றை மாற்றி தோனியின் தலைமையைக் காப்பாற்றுமா என்பது தான் மிகப் பெரிய கேள்வி.\nஹாஷிம் அம்லா, ஏபீ டி வில்லியர்ஸ் என்ற துடுப்பாட்ட எந்திரங்கள், ஸ்டெய்ன், மோர்க்கல், பிலாண்டர் போன்ற வேகப்பந்து வீச்சு சூறாவளிகளை எதிர்த்து முக்கியமான வீரர்களை மட்டுமன்றி, முக்கியமாக தன்னம்பிக்கையே இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது தினேஷ் ராம்டின் தலைமயிலான மேற்கிந்தியத்தீவுகள் என்னும் கப்பல்.\nசந்தர்போல் என்ற நாற்பது வயது போராளி துடுப்பாட்ட நங்கூரமாக நின்றாலும், சாமுவேல்ஸ், ஸ்மித், ராம்டின் போன்றோர் நம்பிக்கை தந்தாலும், வேகப்பந்துவீச்சாளர் கமர் ரோச்சின் காயமும் புதிய சிக்கலைக் கொடுக்கிறது. ஜெரோம் டெய்லர் மட்டுமே மற்ற அனுபவமுள்ள பந்துவீச்சாளர்.\nதென் ஆபிரிக்கா முதலாவது போட்டி போல இலகுவான வெற்றியைப் பெறாவிட்டாலும் மேற்கிந்தியத் தீவுகள் போராடக்கூடிய வாய்ப்பும் இல்லை என்றே தெரிகிறது.\nடீவில்லியர்ஸ், ஸ்டெய்ன் ஆகிய இருவருக்கும் இன்றைய Boxing Day டெஸ்ட் போட்டி மைல் கல் போட்டிகளாக அமைகின்றன.\n96 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி சாதனை படைத்த அடம் கில்கிறிஸ்ட்டின் சாதனையை நாளைய டெஸ்ட்டில் முறியடிக்கவுள்ளார் AB.\nஇன்னும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினால் தென் ஆபிரிக்காவுக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை மக்காயா ந்டினியிடம் இருந்து பறிப்பார் டேல் ஸ்டெயின்.\nஅத்துடன், முதலாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஸ்டியான் வான் சைல் சதம் அடித்து சாதனை படைத்த உற்சாகத்தோடு, காயமடைந்துள்ள விக்கெட் காப்பாளருக்குப் (குவின்டன் டீ கொக்) பதிலாக இன்னொரு இளம் துடுப்பாட்ட வீரர் டெம்பா பவுமா அறிமுகமாகிறார். இவர் ஒரு கறுப்பின வீரர் என்பது கூடுதல் பெருமை.\nதென் ஆபிரிக்காவுக்காக டெஸ்ட் துடுப்பாட்ட வீரராக விளையாடவுள்ள முதலாவது கறுப்பின வீரர் என்ற பெருமையும் பவுமாவுக்குக் கிடைக்கவுள்ளது.\nஹெர்ஷல் கிப்ஸ், டுமினி, அல்விரோ பீட்டர்சன் போன்ற வீரர்கள் எல்லோரும் கலப்பினத்தவர்.\nமாற்றங்களை தகுந்த முறையில் உள்வாங்கி வரும் தென் ஆபிரிக்கா இலகுவான தொடர் ஒன்றில் இதை நிகழ்த்துவதில் கூடுதல் வெற்றிகண்டுள்ளனர்.\nஇலங்கையில் இருந்து புதிதாக இயங்கிவரும் தமிழ் விஸ்டனுக்காக நான் இதுவரை எழுதிய முன்னைய கட்டுரைகளை கீழ்வரும் இணைப்புக்கள் மூலம் வாசியுங்கள்.\nஅவுஸ்திரேலியாவில் இந்தியா: அடிலெய்டில் ஆரம்பம்\nஇளமைப் புயலின் கையில் ஆஸி கிரிக்கெட்டின் எதிர்காலம்\nat 12/26/2014 12:34:00 PM Labels: cricket, அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, கிரிக்கெட், மக்கலம், மத்தியூஸ், ஸ்மித் Links to this post\nரஜினிக்கு எனது அப்பாவின் வயது..\nஅப்பா என்னை முதன்முதலாக அழைத்துப்போன ரஜினி படம் பொல்லாதவன் (என்று நினைவு).\nவீட்டில் வந்து படி படியாக ​ஏறி நின்று ரஜினி ஸ்டைலில் நின்று பாடியதும் இன்று வரை நினைவில்.\nஇப்போது அப்பா வங்கியாளராக இருந்து ஒய்வுபெற்றுவிட்டார்.\nஇளமை வயதில் எங்களுக்குச் சரிக்குசரியாக அப்பாவும் கிரிக்கெட் விளையாடியது இப்போது அப்பாவால் முடியாது.\nநாம் இப்போது பார்க்கும் T20 கிரிக்கெட் போட்டிகள் அப்பாவின் ரசனைக்கு ஒத்துவருவதில்லை.\nIPL போட்டிகள், இப்போதைய கால்பந்து போட்டிகளில் அவருக்கு ஆர்வம் இல்லை.\nசின்ன வயதில் நான் வாசித்த மாயாவி கொமிக்ஸ் இப்போது பழசு. கதைகள் பழசு. ஆனால் இப்போதும் மாயாவி புதுசா கதையா வந்தாலும் மாயாவி அப்படியே தான் இருக்கப் போகிறார்.\nSpider Man போன்ற சாகசப் பாத்திரங்களுக்கும் அதே மாதிரி நிலை தான்.\nஇதைத் தான் லிங்கா படத்தில் ரஜினியோடு ஒப்பிட்டு பார்க்கச் சொல்கிறார்கள் ரஜினிகாந்த் ரசிகர்கள் / பக்தர்கள்.\nஅப்படி பார்த்தால் கோச்சடையான் (அது குறைப் பிரசவம்.. அல்ல அதைவிட மோசமான கொடும் அவஸ்தை படைப்பு)போல தான் ரஜினியின் இனி வரும் எல்லாப் படங்களும் வரவேண்டும்.\nரஜினியின் ஸ்டைலும் அந்த charismaவும் இன்னொருவருக்கு வராது..\nஎன்றும் சூப்பர் ஸ்டார் அவர் தான் என்ற வாதங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தக் காலகட்டத்தில் பெரிதாக பேசப்படுவதற்கு என்ன காரணம் என்பது பாபா தோல்வி முதல் ஆராயப்படவேண்டியவை.\nரஜினி என்ற மாபெரும் பிம்பம் கூட ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டால் புஸ் தான் என்பதை பாபாவும் காட்டியது, பின்னர் அண்மையில் கோச்சடையானும் அதே கதை தான்.\nலிங்கா பற்றிய பேச்சுக்கள் கிளம்ப ஆரம்பித்தபோதே, மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கள் அனைவருக்கும் ஏற்பட்டமைக்கான காரணங்கள்...\n4 வருடங்களுக்குப் பிறகு ரஜினி மீண்டும் ரஜினியாக நடிக்கிறார் (ரா வன் - சிட்டி, கோச்சடையான் கார்ட்டூன் என்பதெல்லாம் ரஜினி ரசிகர்களுக்கு தீனியே அல்ல)\nரஜினியின் மிகப்பெரிய இரு படங்களைத் தந்த K.S.ரவிக்குமார் இயக்குகிறார் எனும்போது குறி தப்பாது.\nரவிக்குமாரைப் போல விரைவாகவும், விறுவிறுப்பாகவும் பெரிய ���்டார்களை வைத்து திரைப்படங்களைத் தரக்கூடியவர்கள் பெரியளவில் யாரும் கிடையாது.\nஇத்தனை எதிர்பார்ப்புக்கள் ரசிகர்கள் மத்தியில் இருக்கையில் படத்தை இயக்கிய K.S.ரவிக்குமார், நடித்த ரஜினி ஆகிய இருவருமே கதை, திரைக்கதை படமாக்கல் என்று சகல விஷயங்களிலும் பொறுப்பாக இருந்திருக்க வேண்டாமா\nரஜினிக்காக படம் பார்க்க வெறியோடு காத்திருக்கும் ரசிகர்கள் எதை, எப்படி கொடுத்தாலும் ரசிப்பார்கள் என்று ஒரு மிதப்பு எண்ணம் அல்லது ரஜினி என்ற மாபெரும் கவர்ச்சிக் காந்தம் இருப்பதால் கதை என்ற வஸ்து ஒரு பொருட்டேயல்ல என்ற ஒரு நினைப்பா\nஎந்தவொரு புதுமையும் இல்லாத, 'கத்தி' பாணி கதை..\nகத்தி கோபியின் கதை கூட பரவாயில்லை, கொஞ்சம் திருப்பம், தண்ணீர், விவசாயிகள் பிரச்சினை என்று கொஞ்சம் புதுசாய்ப் பேசியிருந்தது.\nலிங்காவிலே அணை கட்டும் கதை.\nஇரண்டாவது ரஜினி இல்லாமலேயே லிங்கேஸ்வரரைக் கொண்டே கட்டி முடித்திருக்கலாம்.\nரஜினி என்பதால் இரண்டாவது லிங்கா தேவைப்பட்டிருக்கிறார்.\nமுத்து, அருணாச்சலம், சிவாஜி போலவே பணத்தையும் சொத்தையும் மக்களுக்காகவே தானம் செய்து தியாகம் செய்யும் ரஜினி.\nநல்லவனாக, மிக நல்லவனாக இருந்து கெட்ட பெயர் வாங்கி, சுட்டாலும் சங்கு வெண்மை தான் என்று லேட்டா மக்களுக்குத் தெரியவரும் ரொம்ப.... நல்லவரு பாத்திரம்.\nஎத்தனை படங்களில் ரஜினி இப்படியே மாறாத டெம்பிளேட்டில் நடித்தாலும் ரசிகர்கள் பொறுத்துக் கொள்ளுவாங்களாம்.\nரஜினியை விட ரொம்பபபப நல்லவங்கப்பா நாங்க என்று நினைத்திருக்கிறார் KSR.\nஅணையைப் போலவே ரொம்பப் பழசான, எங்கேயும் திருப்பங்கள் என்று இல்லாத, இலகுவாக ஊகிக்கக்கூடிய திரைக்கதை.\nரஜினிக்கு இருக்கிற மாஸ், சந்தானத்தின் கலகலா, வழமையான ரவிக்குமார் டச்சுகள் ஆக்கியவற்றை வைத்து ஒப்பேற்றிவிடலாம் என்று ஒரு அசாத்திய நம்பிக்கையோடு ஆரம்பித்த K.S.ரவிக்குமார், வழமையை விட அவசரமாக படமாக்கிய விதத்தில் தான் தனது வழமையான ரஜினி பாணி வெற்றியிலிருந்து சறுக்கிவிட்டார் என்று கருதுகிறேன்.\n(வசூலில் கோடி என்று வருமானம் பற்றி பேசி, ரஜினி மாஸ் என்று விட்டுக்கொடுக்காமல் விளையாடும் ரஜினி பக்தர்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லட்டும் ஒரு மொத்த package ஆக லிங்கா நல்லா இருக்கு என்று.)\nரஜினியின் வயதும் அண்மையில் நோய்வாய்ப்பட்டு மீண்��வர் என்பதாலும் அவரை நோகாமல் நொங்கு எடுக்கப் பார்த்து அதுவே படத்தைப் பங்கம் பண்ணியதோ\nஆனால் தன் மீது தயாரிப்பாளர், ரசிகர், இயக்குனர் என்று அனைவரும் வைத்த நம்பிக்கையைக் குறைவிடாமல் முதல் காட்சி அறிமுகத்தின் கலக்கல், பிரம்மாண்ட அறிமுகம் முதல், ஒவ்வொரு பிரேமில்வரும் தனக்கேயான ஸ்டைல்களில் கலக்கி\n\"யென்னடா ராஸ்கல்ஸ், சூப்பர் ஸ்டார் எப்பவும் நான் தாண்டா.. ஹா ஹா ஹா \" என்று ஆணி அடித்து நிற்கிறார் இந்த 64 வயது youngster.\n(இப்ப சொல்லுங்கடா - அதான் சூப்பர் ஸ்டார் கெத்து )\nஓ நண்பா, மோனா பாடல்களிலும், ராஜாவாக, கலெக்டராக வரும் காட்சிகளிலும் பொருத்தமான ஆடைகள், கம்பீரம் என்று ஸ்டைல் அபாரம்.\nஇளைய ரஜினி, சந்தானம், கருணாகரன் குழுவோடு திரிகையிலும், அனுஷ்காவோடு லூட்டி அடிக்கையிலும் வயசு உறுத்துவதோடு ஏதோ பொருந்தவில்லை.\nஅதிலும் ரஜினி - அனுஷ்கா நெக்லஸ் கொள்ளை காட்சிகளில் இரட்டை அர்த்த உரையாடல்கள் வேறு.\nஐயா ரஜினி இது தான் பெரிய ஆபாசம் ஐயா. அடுக்குமா\n(இங்கே நான் சொல்லவேண்டி இருக்கு - எட்டாம் எட்டு இப்போது நீங்கள்)\nரஜினியின் பாட்ஷா இன்று வரை ரஜினியின் the Best என்று நாம் சொல்வதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று வில்லன் ரகுவரன் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.\nபாட்ஷா ஞாபகம் வந்தால் மார்க் ஆண்டனியும் ஞாபகம் வந்தே ஆகணுமே..\nஅதேபோல படையப்பா - நீலாம்பரி, சிவாஜி - ஆதிகேசவன் , எந்திரன் (எந்திரன் படமாக என்னைத் திருப்தி செய்யாவிட்டாலும் 'மே....' சொல்லும் வில்லன் ரஜினி சொல்லி வேலையில்லை)\nஉப்புச்சப்பற்ற இரு வில்லன்கள். இந்த இருவரையும் சமாளிக்க சந்தானமும் இளவரசுவும் போதுமே..\nஜெகபதி பாபுவும் அந்த வெள்ளைக்காரனும் முன்னைய MGR, சிவாஜி பட வில்லன்களின் நம்பியார்களை, அசோகன்களை ஞாபகப்படுத்திவிட்டுப் போகிறார்கள்.\nரஜினியைப் போலவே இந்தப் படத்தைக் கொஞ்சமாவது தாங்கும் இன்னொருவர் சந்தானம் மட்டுமே.\nரஜினியும் சந்தானமும் கலக்கல் இணைப்பு.\nசிவாஜியில் விவேக், சந்திரமுகியில் வடிவேலுவுக்குப்\nரஜினி, ரவிக்குமார் முதல் அத்தனை பேருக்குமே நெத்தியடி நக்கல்.\nஎப்பவுமே படங்களின் கடைசியில் வந்து கலகலத்து செல்லும் இயக்குனர் K.S.ரவிக்குமாருக்கே \"finishing குமார்\" என்று பஞ்ச் வைக்குமிடம் கலக்கல்.\nரஜினி தலை கோதும் ஸ்டைலையும் அடிக்கடி வாரிவிடுகிறார்.\nகலாய்க்க��ம் இடங்களிலும் முத்துமுதல் KSR செய்துவரும் ரஜினிக்கான அரசியல் தூவல்கள் ஆங்காங்கே..\n\"நீ வேணாம் வேணாம்னாலும் ஜனங்க விடமாட்டாங்க போல இருக்கே.. ஊரே மரியாதை கொடுக்குதே\"\n\"பறக்காஸ்\" சந்தானத்தின் புண்ணியத்தில் இப்போது செம ஹிட்.\nByeக்குப் பதிலாக இனி 'பறக்காஸ்' பரவலாகப் பயன்படுத்தப்படும்.\nஆனால் இதை வைத்தே 'லிங்கா'வை கலாய்க்கும் கூட்டமும் அதிகம்.\nஆரம்பத்திலேயே \"ஜெயிலுக்குப் போறதுன்னா எங்களையும் கூட்டிட்டு வந்திர்றே, ஜெர்மனி போறதுன்னா மட்டும் தனியாவே போயிடுறே\" என்று ஆரம்பிக்கும் சந்தானம், வயது இடைவெளியினால் \"நன்பேண்டா\" என்பதில் டா வை சொல்லாமல் நிறுத்த, ரஜினி அதை சொல்வது கலகலப்பு.\nஇயக்குனர் சறுக்கும் இன்னும் ஒரு முக்கிய இடம் கதாநாயகிகள்.\nவயதேறிய ரஜினி என்பதால் இந்தத் தெரிவுகள் என்று தெரியும்.\nஆனால் ரஜினியை விட வயது கூடியவராக அனுஷ்கா தெரிகிறார்.\n(இந்த இடத்தில் அதான் நம்ம தலைவர் என்று கோரஸ் வரவேண்டும்)\nஅனுஷ்காவுக்கு ரஜினி மேல் காதல் வரும் காட்சிகள் சந்தானத்தின் காமெடியை விட காமெடி.\nஇதை விட தாத்தா ரஜினி - சோனாக்ஷி சின்ஹா பாட்டி காதல் பண்டைய கால மன்னர் பாணி லவ்வு.\nஆனால் சோனாக்ஷிக்கு நடிக்கக் கிடைத்த வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.\nஉருக வைக்க, ரஜினி பற்றி உருக, போற்றிப் புகழ, புலம்ப என்று ஏராளம் நட்சத்திரங்கள்.. எல்லாம் கிழடு கட்டைகள்..\nவிஜயகுமார், ராதாரவி,சுந்தர்ராஜன்,இளவரசு, மனோபாலா இவர்கள் எல்லாம் போதாமல் பாவம் அந்த அற்புத இயக்குனர் K.விஸ்வநாதன் வேறு..\nஒருவேளை ரஜினியின் வயசை இளமையாகக் காட்ட இப்படியொரு ஐடியாவோ\nலிங்காவிலே இருக்கும் குறைகளுக்கும் அரைகுறைத் தன்மைக்கும் என்ன தான் இயக்குனர் K.S.ரவிக்குமார் பொறுப்புக் கூறுகின்ற அவஸ்தை இருந்தாலும், படத்தின் பிரம்மாண்டம், முக்கியமாக அணைக்கட்டு அமைக்கப்படும் காட்சிகள், அரண்மனைக் காட்சிகள் என்பவை நிச்சயம் பாராட்டப்படவேண்டியவை.\nஅதிலும் இத்தனை விரைவாக படமாக்கியதும் இந்த விடயத்தில் பாராட்டப்படவேண்டியது தான்.\nஅணை கட்டும் பாடல் ரஹ்மானாலும் ரவியினாலும் ரத்தினவேலுவின் ஒளிப்பதிவிலும் நிற்கிறது.\nA.R.ரஹ்மானையும் ஒளிப்பதிவாளர் ரத்தினவேலுவையும் படம் முழுதும் தேடவேண்டி இருக்கிறது.\nஇயக்குனர் ரவிக்குமாரின் அவசர உழைப்பு இசைப்புயலின் நிதானமான பின்னணி இசையை இல்லாமல் செய்துவிட, அவசரமாக அடித்து அப்படி இப்படி போட்டிருக்கிறார்.\nஅணை கட்ட வரும் சவால்கள்,அணை கட்டிய பிறகு வரும் துன்பங்களெல்லாம் ஒரு நாடகப் பாணியில் சவசவ என்று இழுக்க, கட்டிய அணை திறந்து, தாத்தா ரஜினியை நல்லவர் என்று ஊரும் ஏற்று கோவிலும் திறந்தபிறகு இனி என்னடா படத்தில் இருக்கு என்று நாம் கேட்போம் என்று தான் ஆரம்பத்திலேயே வைத்தார் இயக்குனர் ட்விஸ்ட்டு (என்னமோ போங்க KSR )\nபற்றைகளும் இருளும் சேர்ந்து கிடக்கும் அந்தப் பழைய கோவிலில் ஒரு இத்தனூண்டு உருத்திராட்சக் கொட்டையை எடுக்க சூப்பர் ஸ்டாரால் தான் முடியும்.\n(இங்கே மீண்டும் தலைவர்டா , ரஜினி rocks வேண்டும்)\nகடைசியாக ஆண்டாண்டு காலமாக நாம் பார்த்து வந்த அதே மாதிரி ஒரு சப்பை கிளைமாக்ஸ்.\nகதாநாயகியை வில்லன் கடத்துவான், வெடிகுண்டை சேர்த்துக் கட்டுவான், கடைசி செக்கனில் குண்டை இலக்கு மாற்றி ஹீரோ ஊரையும் (கொஞ்சம் பெரிய படமென்றால் நாட்டையும்) கதாநாயகியையும் சேர்த்துக் காப்பாற்றுவார்.\nஅனைவருமே கிழித்து தொங்கப்போட்ட பலூன், மோட்டர் பைக் சாகசம்.\nரஜினியின் பாபா பட்டம் magic , ரவியின் ஆதவன் ஹெலி சாகசம் இரண்டையும் மிஞ்சி இருவரும் சேர்ந்து ஒரு பிரம்மாண்டம் நிகழ்த்தவேண்டும் என்று முடிவு கட்டியிருப்பார்கள் போலும்.\nலிங்குசாமியும் கண்ணுக்கு முன்னால் வந்து போனார்.\nபரவாயில்லை K.S.ரவிக்குமாருக்கும் திருஷ்டிப்பொட்டு வேண்டும் தானே\nமுதலில் S.P.முத்துராமன், பின்னர் சுரேஷ் கிருஷ்ணா, பின்னர் K.S.ரவிக்குமார், இப்போது ஷங்கர் இப்படி ரஜினியை அந்தந்தக் கால trendகளுக்கு ஏற்றது போல பயன்படுத்துவதும் இந்த 'லிங்கா' சறுக்கலுக்குக் காரணமாக இருக்கலாம்.\nலிங்கா ரஜினி ரசிகர்களைத் திருப்திப் படுத்தியுள்ளது என்று ரஜினி பக்தர்கள்/ வெறியர்கள் (மட்டும்) சொல்வார்கள்.\nரஜினியை ரஜினியாக ரசிக்க ரஜினி ரசிகராக இல்லாத என் போன்றோருக்கும் பிடிக்கும்..\nஇதனால் தான் இன்றும் சூப்பர் ஸ்டார் என்ற எழுத்துக்கள் திரையில் வரும்போதும், ரஜினியின் பஞ்ச் ஸ்டைலாக வரும்போதும் நாமும் விசில் அடிக்காத குறையாக குதூகலிக்கிறோம்.\nஎனவே ரஜினி கலக்கல்,மாஸ்.. படம் மட்டும் வாய்க்கவில்லை என்று சொல்வது வெறும் சப்பைக்கட்டு.\nஅவர்கள் பாவம், இப்போது இளைய தளபதி மற்றும் தல ரசிகர்க���ையும் சமாளித்து மோதவேண்டி இருக்கிறதே..\nஇப்படித் தான் சொல்லவேண்டிய ஒரு கட்டாயம்.\nஆனால், அடி மனதில் அழுது கொண்டிருப்பார்கள் என்பது நிச்சயம்.\nநமக்கு ரொம்ப நெருங்கிய ரஜினி ரசிகர்கள் சிலரின் புலம்பல்கள் இதற்கு மிக ஆணித்தரமான சாட்சி.\nரஜினியால் அவர்களுக்கு கொஞ்சம் திருப்தியாக இருக்கலாம்; ஆனால் ஒரு total package ஆக படம் failure.\nஇந்தியா தோல்வி; கோளி சதம் என்பது போல தான் இது..\nகொஞ்சம் ஆறுதல் பட்டுக்கொள்ள மட்டுமே..\nஅடுத்த ரஜினி படம் வரும்வரை (இனியும் நடித்தால் - ரஜினியின் மாஸ் போனதென்று பொங்கவேண்டாம் ரஜினி வால்ஸ்... அவரது வயதும் உடல் இயக்கமும் அப்படி) காத்திருக்கட்டும் ரசிகர்கள்..\nநூறு கோடி வசூல் என்பதால் படம் சூப்பர் என்று சொல்வதும் சிரிப்பைத் தரும் ஒரு வாதமாகும்.\n'ரஜினி' படம் என்பதால் இதெல்லாம் படத்துக்கு முன்னதான வியாபாரம் & எப்படித் தான் படம் இருந்தாலும் அப்படி என்ன இருக்கிறது என்று பார்க்கச் செல்லும் கூட்டத்துக்காக டிக்கெட்டுக்கள் இன்னும் விற்கும்.\nஅதே போல கோடிகளைக் கொட்டிப் பார்த்த கோடிக் கணக்கானோர் \"குப்பை, மொக்கை, அறுவை. பிளேடு, சப்பா\" என்று சமூக வலைத்தளங்களிலும், விமர்சன தளங்களிலும்,WHATS APP Chatsஇலும் கரித்துக்கொட்டப் போகிறார்கள் என்பதும் உறுதியே.\n​லிங்கா - சூப்பர் ஸ்டார் கட்டிய அணை KSR பலூனில் வெடிச்சுப் போச்சு ​\nரஜினி பற்றிய சில பதிவுகள்..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Special சூரிய ராகங்கள் 2013.\nat 12/16/2014 10:08:00 PM Labels: K.S.ரவிக்குமார், சந்தானம், சூப்பர் ஸ்டார், ரஜினி, ரஜினிகாந்த், லிங்கா, விமர்சனம் Links to this post\nபிலிப் ஹியூஸ் - பலியெடுத்த பவுன்சர் - மனதை உறுத்தும் நினைவுகள்\nபிலிப் ஹியூஸின் திடீர் மரணம் \nகிரிக்கெட் உலகையே உலுக்கிப்போட்டது; கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல, கிரிக்கெட் என்றால் என்னவென்று அறியாதவர்கள் கூட, விபரங்களைத் தெரிந்து கொண்டு கண்ணீர் விடும் அளவுக்குக் கவலைப்படுகிறார்கள்.\nவெறித்தனமாக, அனுபவித்து ரசிக்கும் ஒரு விளையாட்டு ஒரு திறமையான, எதிர்காலம் இன்னும் வளமாக இருக்கவேண்டிய ஒரு இளம் வீரனைப் பலி எடுத்துவிட்டதே என்ற வேதனை பலருக்கும்.\nஹியூஸின் மரணத்தைத் தொடர்ந்து விளையாட்டு உலகமே சோகத்தில் ஆழ்ந்தது, விளையாட்டுக்கு கிடைத்த கௌரவம் மட்டுமல்ல, இறந்துகொண்டிருக்கும் மனிதம் இப்படியான விஷயங்களிலாவது ���யிர்க்கிறது என்று ஒரு திருப்தி.\nபில் ஹியூஸின் செய்தி கேள்விப்பட்டவுடன் முதலில் இன்னொரு பவுன்சர், இன்னொரு காயம் அவ்வளவே என்று தான் தோன்றியது.\nசம்பவத்தின் தீவிரம் புரிய ஆரம்பித்தபின், அவுஸ்திரேலிய அணியின் ரசிகனாக ​இருந்த நான் சுயநலமாகப் பார்த்தது இந்திய அணிக்கு எதிரான தொடருக்கு இது இழப்பாக இருக்காது என்பதைத் தான்.\n(அந்த நேரம் ஹியூஸின் மரணம் பற்றி சிறிதளவேனும் சிந்திக்கவில்லை)\nமரணம் பற்றிய செய்தி கிடைத்தவுடன் மனதில் கவலையை விட அதிர்ச்சி.\nஅதிலும் அந்த மரணம் நிகழ்ந்த தேதி, மனதில் கவ்வியிருந்த சோகத்தை மேலும் கனக்கச் செய்தது.\nஇது பற்றி உடனே மனம் வெதும்பி இட்ட நிலைத்தகவல்\nஇளவயது மரணங்கள் தரும் வேதனை மிகக் கொடிது.இன்னும் வாழும் காலம் இருக்க களத்திலேயே வீரனாக மரித்த ஹியூசுக்கு(ம்) அஞ்சலிகள். ‪#‎RIPHughes‬கொண்ட இலட்சியம், தேர்ந்தெடுத்த பாதை, வாழ்க்கையாகக் கொண்ட களம்.சென்று வா வீரனே..\nபில் ஹியூஸின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற்றன.\nPhillip Hughes funeral - நெகிழ வைக்கும் இறுதிச்சடங்கு\nகிரிக்கெட் உலகமே மீண்டும் கவலையுடன் வேதனையின் வலியுடன் அஞ்சலித்தது. ஒரு விளையாட்டு வீரனுக்குக் கொடுக்கவேண்டிய உச்சபட்ச கௌரவத்தை அவுஸ்திரேலியா நாடே வழங்கியிருக்கிறது.\nஅவுஸ்திரேலிய வீரர்கள், முக்கியமாக அணித் தலைவர் மைக்கேல் கிளார்க் பகிர்ந்து கொண்ட துயர், நினைவுப் பதிவுகள் மனதில் நெகிழ்ச்சியைத் தந்தவை.\nபிலிப் ஹியூஸின் இறுதிச் சடங்கில் மைக்கேல் கிளார்க்கின் உணர்ச்சிபூர்வமான உரை - Michael Clarke's Emotional Speech at Phil Hughes Funeral\nஒரு சகோதரன் போல பழகினேன் என்று சும்மா வாய்மொழியாக சொல்லிவிட்டுப் போய்விடலாம்; ஆனால் அதை நிரூபிப்பதாக இருந்த மைக்கேல் கிளார்க், ஹியூசுக்கு இடையிலான நெருக்கம் உருக்கம் தரக்கூடியது.\nகிளார்க்கின் உரை மனதை நெகிழ வைத்திருந்தது. இந்த துர்ச்சம்பவத்துக்குப் பிறகு கிளார்க்கின் அணுகுமுறைகள், அவர் நிகழ்த்திய உரைகள் மூலமாக மனதில் அபிமானத்தை அதிகரித்திருக்கிறார்.\nஇவ்வளவு ஹியூஸுடன் இளைய சகோதரன் அளவுக்கு நெருக்கமான உறவைப் பேணியும் எந்தவிதத்திலும் ஹியூஸை அணிக்குள் சேர்ப்பதற்கு செல்வாக்கைப் பிரயோகிக்காத கிளார்க்கின் கண்ணியம் பாராட்டக் கூடியதே.\nஇன்று வரை நீடிக்கும் ஏனைய கிரிக்கெட் வீரர்களின், கனவான் தன்மையும�� கண்ணியமும் போற்றக்கூடியவை.\nஅதேநேரம், மனதில் ஒருவித குற்றவுணர்வு இப்போது வரை நீடிக்கிறது.\nபாடசாலை, கழகம் (வின்னர்ஸ்) என்று கடினபந்து விளையாடிய காலத்தில் (நான் சுழல்பந்து வீசும் கீழ் வரிசை துடுப்பாட்ட வீரர்) எனக்கு துடுப்பெடுத்தாட வாய்ப்புக் கிடைத்தது மிக அரிதாகவே.\nஅதிலே பெரிய சந்தோஷம் அந்தக் காலத்தில். எல்லாம் உடம்பில் எங்கேயாவது பந்து தாறுமாறாப் பட்டிடுமோ என்ற பயம் தான். அத்துடன் தலைக்கவசம் அணிந்து விளையாட கொஞ்சமும் விருப்பம் இல்லை என்பதும் சேர்த்து.\nயார் அடிமையாக அகப்படுகிறார்களோ அவர்கள் தான் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள்.\nகழகத்துக்காக விளையாடிய நாட்களில் அவ்வாறு அப்பாவியாக சிக்கிப் போனவன் என்னுடைய கடைசித் தம்பி.\nஅவனும் அவனுடைய வகுப்பு நண்பன் ஒருவனதும் கடமை, புதிய பந்தை சமாளித்து முதல் பத்து ஓவர்கள் நின்று பிடிப்பது. அதற்குப்பிறகு எங்கள் அதிரடி வீரர்கள் வந்து ஓட்டங்களை அடித்துப் பெற்றுக்கொள்வார்கள்.\nஇதற்காக ஒவ்வொரு போட்டியிலும் சரமாரியாக உடம்பில் வேகப்பந்துகளை வாங்கிக்கொள்வான். போட்டி முடிந்து உடம்பைப் பார்த்தால் உடம்பு முழுவதும் சிவப்பு பந்துகளாக வீங்கிக் கிடக்கும்.\nஒரு தரம் வேகப்பந்து அவனது விரலை முறித்தும் வெளிக்காட்டாமல் 15 ஓவர்கள் நின்று ஆடி வெளியே வந்தபோது பதறிவிட்டேன்.\nஅதே போல நாம் களத்தடுப்பில் ஈடுபடும்போது எங்கள் நண்பர்களாக இருப்பவர்கள் எதிரணியில் விளையாடினாலும் எமது வேகப்பந்துவீச்சாளர்கள் மூலமாகத் தாக்குவதையும் ஊக்குவித்ததோடு, அதை ஒரு ஆயுதமாகவும், சில நேரங்களில் விக்கெட் எடுக்கப் பயன்படுத்தும் வியூகமாகவும் பயன்படுத்தியிருந்தோம் என்று எண்ணும்போது கொஞ்சம் வெட்கமாகவும் இருக்கிறது.\nஒரு பவுன்சர் பந்து போதும் ஒருவரின் உயிரைக் குடித்துவிடும் என்று அப்போது நாம் கொஞ்சமும் நினைத்திருக்கவில்லை. போட்ட பந்துகளில் தப்பித் தவறி, எகிறிக்குதித்த ஒரு பந்து தற்செயலாக யாராவது ஒருவருக்கு ஒரு பெரிய ஆபத்தை ஏற்படுத்தியிருந்தால்\nவாழ்நாள் முழுக்க மனதை உறுத்திக்கொண்டே இருக்கும் ஒரு சம்பவமாக மாறியிருக்கும்.\nஅந்த வேளையில் நானும் நாமும் நடந்துகொண்ட விதமும், அப்பாவிகளை பலிக்கடா ஆக்கிய விதமும் இப்போதும் வெட்கமாக இருக்கிறது.\nஅதேபோல தான், கிரிக்கெட் போட்டிகள் பார்க்கும் நேரமும் நான் ஆதரவு கொடுக்கின்ற அணிகளின் வேகப்பந்து வீச்சாளர்கள் பவுன்சர் பந்துகள், short pitched, bodyline length பந்துகள் மூலமாக எதிரணி வீரர்களைத் தாக்குவதை ஒரு குரூர ரசனையுடன் பார்த்திருக்கிறேன்.\n(மிட்செல் ஜோன்சனின் ஆஷஸ் பவுன்சர், வேகத் தாக்குதல்களை மீண்டும் மீண்டும் ரசித்திருக்கிறேன்)\nதற்செயலாக காயங்கள், உபாதைகள் ஏற்படும்போது மனக்கவலை கொண்டாலும், மிட்செல் ஜோன்சன் , டேல் ஸ்டெய்ன் (நான் ஆதரவு தெரிவிக்கும் அணிக்கு விளையாடும் நேரம் மட்டும்), சில நேரங்களில் மாலிங்க போன்ற இலங்கை பந்துவீச்சாளர்கள் வீசும் இவ்வகைப் பந்துகளை ரசித்திருக்கிறேன்.\nஇறுதியாக இங்கிலாந்தில் வைத்து இலங்கை டெஸ்ட் தொடரை வென்ற நேரம் சமிந்த எரங்கவின் பவுன்சர் மூலமாக விழுத்தப்பட்ட விக்கெட்டுக்கு அடைந்த குதூகலம் இப்போதும் ஞாபகம் இருக்கிறது.\nஇப்பொழுது அதை நினைக்கையிலும் கொஞ்சம் மனதில் குற்றவுணர்ச்சி தான்.\nஆனாலும், பவுன்சர் பந்துகளை (பவுன்சருக்கு எகிறி என்றொரு வார்த்தையை அண்மையில் அறிந்தேன். நன்றாகவே இருக்கிறது) தடை செய்யவேண்டும் என்றும், அதற்கு மேலே சென்று கடின பந்து பாவனையை முற்றாகத் தடை செய்வதன் மூலமாக கிரிக்கெட்டை மேலும் ரசிக்கவும் செய்யலாம், பாதுகாப்பு உபகரணங்களும் தேவையில்லை என்று எழும் கோஷங்களுக்கு நான் கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறேன்.\nநாம் நேசிக்கும் ஒரு விளையாட்டின் மூலம் மரணம் என்பதை பலர் சொல்லும்போது, இல்லை இது இந்த விளையாட்டில் நடந்த ஒரு விபத்தின் மூலமான மரணமே தவிர, கிரிக்கெட் தான் இந்த மரணத்துக்குக் காரணம் என்று யாரும் சொல்லாதீங்கடா என்று சத்தமாகக் கத்தவேண்டும் போல இருந்தது.\nஒவ்வொரு விளையாட்டின் தனித்துவமான அம்சங்களுக்காகவே அவை ரசிக்கப்படுகின்றன.\nகால்பந்து விளையாட்டில் ஓயாமல் ஓடுவதும், அபாயகரமான உதைகளும் tackle மற்றும் foulகளும் மரணங்களைத் தூண்டுகின்றன என அவற்றைத் தடை செய்வதுண்டா\nஅல்லது குத்துச்சண்டை காரணமாக நீண்ட கால உபாதைகள், சில உடனடி மரணங்கள் சம்பவிக்கின்றன என தடை செய்யக் கோரிக்கைகள் விடப்படுவதுண்டா\nகிரிக்கெட்டில் கூட இவ்வாறான விபத்துக்கள், அசம்பாவிதங்கள் எப்போதாவது தான் நடப்பதுண்டு.\nகிரிக்கெட் மைதானத்தில் நிகழ்ந்த ஏழாவது துரதிர்ஷ்டமான மரணம் இதுவாகும்.\n(இதில் எவையுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடந்தவை அல்ல என்பதும் முக்கியமானது)\nதலைக்கவசம் அணிந்திருந்தும் மணிக்கு 135 km வேகத்தில் பட்ட பந்து எப்படி பிலிப் ஹியூஸின் உயிரைப் பறித்தது\nஆனால் கிரிக்கெட்டின் மீதான அண்மைய சாபமோ என்னவோ கடந்த வாரம் இஸ்ரேலில் நடந்த ஒரு கழக மட்டக் கிரிக்கெட் போட்டியில் நடுவர் ஒருவர் பந்து தாக்கி பலியாகியுள்ளார்.\nஆபத்து இல்லாத இடம் எது ஆபத்து இல்லாத செயல்கள் எவை\nஎனினும் எல்லா விடயங்களிலும், எல்லா நேரங்களிலும் நாம் எம்மை காத்துக்கொள்வதும், முற்கூட்டியே அலட்சியமாக இல்லாமல் தக்க உபகரணங்கள் / பாதுகாப்பு காப்புக்கள் இல்லாமல் இப்படியான திடீர் ஆபத்துக்களை எதிர்கொள்வது புத்திசாலித்தனம் இல்லை தான்.\nஅண்மையில் வாசித்த சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதையிலும் - Playing it my way ஒரு அத்தியாயத்தில் நான் மும்பாய் அணிக்கு விளையாட ஆரம்பித்தபோதும் தலைக்கவசம் இல்லாமல் ஆடியதைப் பற்றி சொல்லியிருக்கிறார்.\nஅதே நேரம் தான் பாதுகாப்பைப் பற்றி கவனமாக இருந்தது பற்றியும் சொல்லியிருக்கிறார்.\nஇந்தவேளையில் தான் முன்னைய மேற்கிந்தியத்தீவுகள் அணியின் Fearsome Foursome என்று அழைக்கப்பட்ட ஹோல்டிங், ரொபேர்ட்ஸ், கார்னர், மார்ஷல் போன்றோரையும், அவுஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லீ, ஜெப் தொம்சன், இங்கிலாந்தின் பொப் வில்லிஸ், ட்ரூமன், ஜோன் ஸ்னோ போன்றோரையும் தலைக்கவசம் இல்லாமல் எதிர்கொண்டு ஆடிய வீரர்களின் துணிச்சல் உண்மையில் மெச்சத் தக்கது தான்.\nஎத்தனை எலும்புகள் உடைந்து தெறித்திருக்கும். எத்தனை வீரர்கள் தம் கிரிக்கெட் வாழ்வை பாதியில் முடித்துக்கொண்டார்கள்.\nதலைக்கவசங்கள் புழக்கத்துக்கு வந்தபோதும் அதைப் பயன்படுத்தாமல் துணிச்சலாக தங்கள் துடுப்பாலேயே தடுத்தாடிய சேர்.விவியன் ரிச்சர்ட்ஸ், சுனில் கவாஸ்கர் (skull guard எனப்படும் மண்டையோட்டைப் பாதுகாக்கும் சிறு கவசம் ஒன்று மட்டும் பயன்படுத்தியிருந்தார்) இன்னும் மற்ற வீரர்களை மதிப்போடு எண்ணிப் பார்க்கவேண்டி இருக்கிறது.\nஅதிலும் இக்காலத்தை விட அந்தக்காலத்தில் வேகமும் அதிகம், மைதானங்களும் பெரிதாக இப்போது போல மூடப்பட்டு பராமரிக்கப்பட்டவை அல்ல.\nஎனினும் இப்போது வளர்ந்து வந்த ஒரு நட்சத்திரம், அனைவராலும் நேசிக்கப்பட்ட ஒரு நல்ல வீரரின் மரணத்தைத் தொடர்ந��து இதை ஒரு பாடமாக தக்க காப்புக்களோடு விளையாடுவது ஆரோக்கியமானதே.\nஇப்போது இருக்கும் கேள்வி, 9ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஜோன்சனும் குழுவினரும், தங்கள் வழமையான வேகப்பந்துவீச்சின் பிரம்மாஸ்திரங்களான பவுன்சர் மற்றும் short pitch பந்துகளை பயன்படுத்துவார்களா\nஅடுத்த பதிவில் இப்போது ஹியூஸின் நினைவுகளால் சோகமாகிப்போயுள்ள அவுஸ்திரேலிய - இந்திய தொடர் பற்றிய எனது கருத்துக்களைப் பகிர்கிறேன்.\nஇந்தப் பதிவின் படங்கள் : www.mirror.co.uk\nஉலகக்கிண்ண அணியைத் தேடும் இலங்கை அணி - இலங்கை எதிர் இங்கிலாந்து ஒருநாள் தொடர்\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு வந்திருக்கிறது.\n7 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள்..\nசொந்த மண்ணில் வைத்தே இலங்கை அணியிடம் ஒருநாள் போட்டித் தொடரிலும் தோற்றுப்போன இங்கிலாந்தினால், இலங்கையில் வைத்து இலங்கை அணியை வீழ்த்துவது சிரமமானதே என்று அனைவரும் இலகுவாக ஊகிக்கக்கூடிய ஒன்று தான்.\nஆனால் 2007இல் இங்கிலாந்து இறுதியாக ஒரு முழுமையான ஒருநாள் தொடருக்கு இலங்கை வந்திருந்த நேரம் இலங்கை 3 - 2 என தொடரை இழந்திருந்தது.\nஅப்போது இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜெயவர்த்தன, இங்கிலாந்துக்கு தலைவர் போல் கொல்லிங்வூட்.\nஅப்போது விளையாடிய அணிகள் இரண்டிலும் ஏராளமான மாற்றங்கள்.\nஅத்தோடு இலங்கையின் தற்போதைய அணியின் ஸ்திரத்தன்மை மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களின் எண்ணிக்கை ஆகியவற்றோடு ஒப்பிடும்போது இங்கிலாந்து அணியின் அனுபவக் குறைவு மற்றும் ஆசிய ஆடுகளங்களில் தம்மை நிரூபித்த வீரர்கள் கெவின் பீட்டர்சன் மற்றும் கொலிங்வூட் ஆகியோர் மற்றும் 2007ஆம் ஆண்டு தொடரில் பிரகாசித்த ஓவைஸ் ஷா ஆகியோரும், ஸ்வான், ப்ரோட் ஆகியோரும் இப்போது அணியில் இல்லை.\nஎனினும் அண்மைக்காலத்தில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செய்து வரும் இளைய இங்கிலாந்து வீரர்களான ஒய்ன் மோர்கன், மொயின் அலி, ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், ரவி போப்பரா, ஜோ ரூட் என்று பலர் இங்கிலாந்துக்கு உலகக்கிண்ண எதிர்பார்ப்பையே ஏற்படுத்தி இருக்கிறார்கள்.\nஆனால் ஆசிய ஆடுகளங்கள் இவர்களுக்கான பரீட்சைகளாக இருக்கும்.\nஅத்துடன் அணித் தலைவர் அலிஸ்டயார் குக்கின் தலைமை மற்றும் துடுப்பாட்டம் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருவதால், இங்கேயும் ஓட்டங்கள் வராவிட்டால் அழுத்தம் அதிகரிக்கும்.பதவி மோர்கனிடம் போனாலும் ஆச்சரியம் இல்லை.\nஇங்கிலாந்து இலங்கையுடன் இலங்கை மண்ணில் விளையாடியுள்ள 16 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் நான்கே நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.\n10 தோல்விகள், இரு போட்டிகள் மழையினால் குழம்பியுள்ளன.\nஇம்முறையும் இதிலிருந்து மாற்றம் வருவதாக இல்லை.\n7 போட்டிகள் கொண்ட நீளமான தொடராக இருப்பதால் இலங்கை அணி வீரர்களை சுழற்சி முறையில் மாற்றி விளையாடும்போது இலங்கை அணி பலவீனப்பட்டால் ஒழிய, இங்கிலாந்து அணியினால் போட்டிகளை வெல்வது அபூர்வம்.\nமழையும் தனது விளையாட்டை பெரும்பாலான போட்டிகளில் காட்டும் என்றே காலநிலையைப் பார்த்தால் தோன்றுகிறது.\nஆனாலும் ஏழு போட்டிகளில் ஐந்து போட்டிகளுக்கு மேலதிக நாள் (Reserve Day) இருப்பதால் மழையையும் மீறி போட்டிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம்.\nஎனினும் ஒரு மாதத்துக்கு முன்பு இருந்தது போல குகைக்குள்ளே வரும் அப்பாவி மான்களை வேட்டையாட நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டு காத்திருக்கும் கம்பீர சிங்கமாக இலங்கை அணி இல்லை.\nஒரு இந்திய சுற்றுலாவும் அங்கே தோலுரித்துத் தொங்கவிடப்பட்ட 5 -0 என்ற படுதோல்வியும் இலங்கை அணியை நொண்டச் செய்திருக்கிறது.\nஅணித் தலைவர் மத்தியூஸ் சொல்வது போல ஒரு தொடர் தோல்வியானது ஒரேயடியாக ஒரு அணியை மோசமான அணியாக மாற்றிவிடாது தான்.\nஆனால் ஐந்து போட்டிகளிலும் கண்ட இப்படியான தோல்வி இலங்கை அணியின் மூன்று மிகப் பலவீனமான பகுதிகளைக் காட்டியுள்ளது.\n1. டில்ஷானுடன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இறங்கும் அடுத்த வீரர் யார் என்ற மிகப் பெரிய கேள்வி\nஇந்தியாவில் மூன்று பேரை டில்ஷானுடன் தேர்வாளர்கள் இறக்கிப் பார்த்தார்கள்.\nதரங்க, குசல் ஜனித் பெரேரா, நிரோஷன் திக்வெல்ல\nமூவரில் உபுல் தரங்க, அனுபவம் வாய்ந்தவர். நிதானம் மிக்கவர். ஆரம்பத்தில் ஓட்டவேகம் குறைவாக இருந்தாலும் அதையெல்லாம் பின்னர் வேகமாகக் குவிக்கும் ஓட்டங்கள் மூலமாக அணியை நல்ல நிலைக்கு அழைத்துச் செல்லக் கூடியவர்.\nஇலங்கை அணி சார்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்கள் குவித்தோர் வரிசையில் 8ஆம் இடத்திலும் சதங்கள் குவித்தோர் வரிசையில் 5 ஆம் இடத்திலும் இருக்கிறார்.\nஇலங்கை சார்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்தோர்\nஅண்மைக்காலத்திலும் உள்ளூர்ப் போட்டிகளிலும் சிறப்பாகவே ஆடிவருகிறார். சர்வதேசப் போட்டிகளில் பெரிதாக வாய்ப்புக்கள் வழங்கப்படுவதில்லையே.\nஇவரை விட இன்னொரு சிறப்பான தெரிவு என்றால் அது தானாக விரும்பி ஆரம்ப வீரராகக் களமிறங்குகிறேன் என்று முன்வரும் மஹேல ஜெயவர்த்தன மட்டுமே.\nஆரம்ப வீரராக துடுப்பெடுத்தாடும்போதெல்லாம் ஓட்டங்களைக் குவித்துள்ள ஒருவர்.\n32 இன்னிங்க்சில் நான்கு சதங்கள், 7 அரைச் சதங்கள். strike rate இலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் சனத் ஜயசூரியவை விட மட்டுமே குறைவு.\nஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இலங்கை வீரர்களில் கூடுதலான ஓட்டங்கள் பெற்றோர்\nஇப்படிப்பட்ட ஒருவரை, இலங்கைக்கு இந்த வேளையில் அத்தியாவசியத் தேவையான ஆரம்பத் தூணை, மத்திய வரிசைக்கு அனுபவம் தேவை என்று தேர்வாளர்கள் தடை போட்டு வைத்திருப்பது உலகக்கிண்ணம் நெருங்கி வரும் வேளையில் எவ்வளவு பெரிய இழப்பு.\nசங்கக்காரவுடன், மத்தியூஸ், திரிமன்னே, சந்திமால் போன்றவர்களும் இப்போது போதிய அனுபவம் பெற்றிருப்பதால் மஹேலவை ஆரம்பத்துக்கு அனுப்புவதில் இன்னும் என்ன சிக்கல்\nஇந்தத் தொடரிலும் ஆரம்பத் துடுப்பாட்ட வரிசையையை இலங்கை இன்னும் பரீட்சிக்கப் போவதாகவும், இதைத் தொடர்ந்து இலங்கை செல்லவுள்ள நியூ சீலாந்து தொடருக்கு ஒரு உறுதியான அணி தயாராகிவிடும் என்று இந்தத் தொடருக்கு முன்னதாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அணித் தலைவர் மத்தியூஸ் சொன்னதும், அறிவிக்கப்பட்ட அணியில் குசல் இருந்து, தரங்கவோ வேறு எந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரரோ இல்லாமல் போயிருப்பது டில்ஷான் & குசல் ஆரம்ப ஜோடி என்பதை உறுதி செய்கிறது.\nஎனக்கு என்றால் குசல் தனது பலவீனங்களைக் களைவார் என்ற நம்பிக்கை இல்லை;\n(குசல் கடைசி 12 இன்னிங்க்சில் ஒரு தரமேனும் அரைச்சதம் பெறவில்லை; அதிலும் கடைசி ஐந்து இன்னிங்க்சில் இரண்டு பூஜ்ஜியங்கள், மேலும் இரு தடவைகள் பத்துக்கும் குறைவு)\nஎனவே மஹேல இரண்டாவது மூன்றாவது போட்டியிலேயே ஆரம்ப வீரராக அனுப்பப்பட்டாலும் ஆச்சரியமில்லை.\nகண்டம்பி, ஜீவன் மென்டிஸ் ஆகியோரும் முதல் 3 போட்டிகளுக்கான குழுவில் இருப்பதால் மத்திய வரிசை பற்றி பயப்படவேண்டிய தேவை இருக்காது எனலாம்.\n2. மாலிங்க, ஹேரத்தை விட்டால் பந்துவீச்சாளர்கள் இல்லை \nமாலிங்கவின் காயமும், ரங்கன ஹேரத்தை பாதுகாத்து, சுழற்சி அடிப்படையில் பயன்படுத்தும் முடிவும், சச்சித்திர சேனநாயக்கவின் தடையும் இலங்கை அணியில் வேறு பந்துவீச்சாளர்களே இல்லை என்னும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் எல்லா பந்துவீச்சாளர்களையும் போட்டுத் துவைத்து எடுத்த நேரம், ஓட்டங்களைக் கட்டுப்படுத்தவோ, விக்கெட்டுக்களை அவசரத்துக்கு எடுப்பதற்கு கூட மத்தியூசுக்கு கைகொடுக்க ஒருவர் இருக்கவில்லை.\nமென்டிஸ் எடுத்த விக்கெட்டுக்கள் மிக அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தன.\nஆனால் இப்போது தேர்வாளர்கள் எடுத்திருக்கும் முடிவின் அடிப்படையில், உலகக்கிண்ணத்தைக் குறிவைத்து அணியில் கடந்த ஒன்றரை வருடங்களாக வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த பந்துவீச்சாளர்கள் சீக்குகே பிரசன்ன, சதுரங்க டீ சில்வா இவர்களோடு அணியின் முக்கியமான பந்துவீச்சாளராக பல ஆண்டுகள் விளங்கிய நுவான் குலசெகரவும் வெளியே.\nகுலசேகரவின் சர்வதேச கிரிக்கெட் முடிந்தது என்றே கொள்ளவேண்டியுள்ளது - அடுத்த 4 போட்டிகளுக்கும் அழைக்கப்படாவிட்டால்.\nநியூ சீலாந்து போன்ற ஆடுகளங்களில் இவரது ஸ்விங் உபயோகமாக இருந்தாலும் வேகம் சடுதியாகக் குறைந்துவருகிறது.\n(இவர்களோடு சகலதுறை வீரர் அஷான் பிரியஞ்சனும் கூட)\nஇப்படி உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு நான்கு மாத காலம் இருக்கும் நிலையில் இனி புதிய பந்துவீச்சாளர்களைத் தேடுவது எவ்வளவு புத்திசாலித்தனமானது என்று தெரியவில்லை.\nபுதிய வேகப்பந்துவீச்சாளர் லஹிரு கமகேயின் வேகமும் மணிக்கு 140 கிலோ மீட்டரைத் தொடுவதாக இல்லை. அவுஸ்திரேலிய, நியூ சீலாந்து ஆடுகளங்களுக்கு உசிதமான வேக, அதிவேக, ஸ்விங் பந்துவீச்சாளர்களை இலங்கை தேர்வாளர்கள் இந்தத் தொடரில் இனங்கண்டு உறுதிப்படுத்துவார்களா \nஷமிந்த எரங்க, சுரங்க லக்மல் (இன்னும் உபாதை), தம்மிக்க பிரசாத் ஆகியோரோடு மாலிங்க ஆகிய நால்வரே இப்போதைக்கு உருப்படி போல தெரிகிறது.\n3. இலங்கைக்கு எப்போதுமே பலமாக இருந்த களத்தடுப்பில் ஓட்டை\nஇலங்கை கிரிக்கெட்டின் ஆரம்பகாலம் முதல் மிகப் பெரும் பலமாகவும், அடையாளமாகவும் விளங்கிய களத்தடுப்பு படு மோசமாகவுள்ளது.\nவயதேறிய வீரர்கள் என்றால் பரவாயில்லை. இளம் வீரர்களே தடுமாறுவதும் இலகு பிடிகளைக் கோட்டைவ���டுவதும் மிகக் கவலையான நிலை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.\nசிறப்புத் தேர்ச்சி பெற்ற ட்ரெவர் பென்னியை களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக நியமித்திருப்பது பலன்களைக் கொண்டுவருகிறதா என்று இந்தத் தொடரில் கண்டுகொள்ளலாம்.\nதிலின கண்டம்பி (32 வயது) , ஜீவன் மென்டிஸ் (31 வயது), டில்ருவான் (32 வயது) என்று அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டவர்கள், ஏற்கெனவே வயதேறிக் காணப்படும் இலங்கை அணிக்கு மேலும் வயதை ஏற்றிவிடுகிறார்கள்.\nஇம்மூவரும் உள்ளூர்ப் போட்டிகள், மற்றும் பங்களாதேஷ் லீக் போட்டிகளில் பிரகாசித்து நல்ல formஇல் இருப்பவர்கள். உலகக் கிண்ணம் வரை இதை இப்படியே தொடர்ந்தால் இலங்கை அணிக்கு நல்லது தான்.\nஆனால், அவுஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகளில் பிரட் ஹடின், க்றிஸ் ரொஜர்ஸ் போன்றோரைப் பயன்படுத்துதல் போல குறுகிய கால நோக்கத்தில் இலங்கை அணியும் இந்த 'அனுபவ' வீரர்களைப் பயன்படுத்துதல் நலமே.\nவாய்ப்புக் கிடைத்த இளையவர்கள் அதை சரியாகப் பயன்படுத்தாத நேரம் அணிக்கு உபயோகப்படுவார்கள் என்றால் கண்டம்பி போன்றோரைப் பயன்படுத்துதல் சாலச் சிறந்ததே..\nஇன்னும் கப்புகெதர, பர்வீஸ் மஹ்ரூப் ஆகியோரும் வாய்ப்புக்களுக்காகக் காத்திருந்தாலும் யாரை வெளியேற்றுவது\nஇந்தியத் தொடரில் கன்னிச் சதம் பெற்ற அஞ்சேலோ மத்தியூசும், அடுத்தடுத்த அரைச் சதங்கள் பெற்ற லஹிரு திரிமன்னேயும், ஓட்டங்களை சராசரியாகப் பெற்ற டில்ஷானும் இந்தத் தொடரில் எதிர்பார்க்க வைக்கிறார்கள்.\nமஹேல, சங்கா ஓட்டங்களைப் பெறாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.\nசங்கக்காரவின் இலங்கை மண்ணில் இறுதித் தொடராக இது அமையும் என்ற எண்ணமும் இத்தொடரின் மீது ஒரு மனம் கனத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.\n(ரோஹித் ஷர்மாவுக்குக் கொடுத்த உலக சாதனை 264ஐ நெருங்காவிட்டாலும் பரவாயில்லை, யாராவது பாதியாவது அடியுங்கப்பா )\nமுன்பிருந்தே திலின கண்டம்பி மீது ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.\nஇவருக்கு சரியான, நீண்ட வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை என்றே கருதுகிறேன்.\nஇவ்விருவருக்கும் இந்தத் தொடர் திருப்புமுனைத் தொடராக அமையட்டும்.\nஇங்கிலாந்தின் பட்லர், ஹேல்ஸ் (வாய்ப்புக் கிடைத்தால்), மொயின் அலி ஆகியோரும் எதிர்பார்க்க வைக்கிறார்கள்.\nமழை குழப்பாமல் சிறப்பான தொடராக அமையட்டும்.\nஇலங்கையை வெள்ளை அடித்து அதே வேகம், தாகத்துடன் அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி பற்றியும் அந்த தொடர் பற்றிய பார்வையையும் அடுத்த இடுகையில் பகிரக் காத்திருக்கிறேன்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nBoxing Day Tests - மக்கலம் அதிரடி, சூப்பர் ஸ்மித்,...\nபிலிப் ஹியூஸ் - பலியெடுத்த பவுன்சர் - மனதை உறுத்து...\nஉலகக்கிண்ண அணியைத் தேடும் இலங்கை அணி \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nதேடிப் படியுங்கள் 'சித்தார்த்த யசோதரா' நாவல்\nதமிழக அரசியல்வாதிகளை தடுமாறவைக்கும் ஊடக அரசியல்\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/oct/14/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3019761.html", "date_download": "2018-12-10T15:58:10Z", "digest": "sha1:VWG6BZPWSHAN3QKKKOQJAIDKEPKFEGD3", "length": 7298, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ராமநாதபுரத்தில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nராமநாதபுரத்தில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு\nBy DIN | Published on : 14th October 2018 01:25 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nராமநாதபுரத்தில் தனியார் கேட்டரிங் கல்லூரி ஆசிரியர் அரிவாளால் வெட்டப்பட்டதாக கேணிக்கரை போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனர்.\nராமநாதபுரம் தாயுமானவர் சுவாமி கோயில் தெருவில் வசித்து வரும் துரைக்கண்ணு மகன் ராஜசேகர்(45). இவர் தனியார் கேட்டரிங் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வர���கிறார். இந்நிலையில் சனிக்கிழமை ராஜசேகர் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில், அவரது வீட்டுக்கு அருகில் இருந்த கடைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. கடைக்குள் இருந்து இவரது அலறல் சத்தம் கேட்டு, அருகிலிருந்தவர்கள் கதவைத் திறந்து பார்த்தனர். அப்போது அங்கு இவர் பலத்த காயத்துடன் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை மீட்டு ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nஇச்சம்பவம் குறித்து கேணிக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/02/blog-post_77.html", "date_download": "2018-12-10T16:41:03Z", "digest": "sha1:D6RPIKI7Y2F5DHYVTHXMJJVCSWE4SDWP", "length": 25821, "nlines": 134, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா? டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையிலான வல்லுநர் குழு அரசிடம் விரைவில் அறிக்கை.", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nபழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையிலான வல்லுநர் குழு அரசிடம் விரைவில் அறிக்கை.\nபழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையிலான வல்லுநர் குழு அரசிடம் விரைவில் அறிக்கை | தமிழகத்தில் கடந்த 1.4.2003 அன்று மற்றும் அதற்குப் பின்னர் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (புதிய பென்சன் திட்டம்) நடைமுற���ப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு பங்களிப்பு ஓய்வூதிய கணக்கில் (சிபிஎப்) செலுத்தப்படும். இதே அளவு தொகையை அரசு தனது பங்காக சிபிஎப் கணக்கில் செலுத்தும். தற்போது சிபிஎப் தொகைக்கு 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும்போது சிபிஎப் கணக்கில் இருக்கும் மொத்த தொகையில் 60 சதவீதம் வழங்கப்படும். எஞ்சிய 40 சதவீதம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு அதில் கிடைக்கும் தொகை அவர்களுக்கு ஓய்வூதியமாக அளிக்கப்படும். பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதை அவர்களின் பணக்காலம், கடைசியாக வாங்கிவந்த சம்பளம் ஆகியவற்றைக்கொண்டு துல்லியமாக கணக்கிட்டுவிடலாம். ஆனால், புதிய ஓய்வூதிய திட்டத்தில் அவ்வாறு கணக்கிட முடியாது. எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பது தெரியாது. இதனால், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் புதிய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வருவதுடன் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஒரு வல்லுநர் குழுவை அமைத்தார். இந்தக் குழு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து வந்தது. அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 3 முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், வல்லுநர் குழுவின் தலைவரான சாந்தா ஷீலா நாயர் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அந்த பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி புதிய வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அதில், தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலர் எஸ்.கிருஷ்ணன், சென்னை பொருளாதாரவியல் கல்வி நிறுவன பேராசிரியர் பிரிஜெஷ் சி.புரோஹித் ஆகியோர் இடம்பெற்றனர். இந்த குழு கடந்த நவம்பர் இறுதிக்குள் தனது அ��ிக்கையை சமர்ப்பிக்கும் என தமிழக அரசு ஆணையிட்டது. ஆனால், நவம்பர் 30-க்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படாத நிலையில், அந்த குழுவுக்கு மேலும் ஒரு மாதம் (டிசம்பர்) காலஅவகாசம் அளித்து அரசு உத்தரவு பிறப்பித்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சாத்தியங்களை ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவுக்கு அடுத்தடுத்து காலநீட்டிப்பு அளிக்கப்பட்டு வருவது அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. வல்லுநர் குழுவின் காலநீட்டிப்பை கைவிட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 21 முதல் சென்னையில் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவி்ததுள்ளது. இந்த சூழலில் வல்லுநர் குழுவின் அறிக்கை தொடர்பாக அதன் தலைவரான டி.எஸ்.ஸ்ரீதரிடம் கேட்டபோது, \"அறிக்கை தொடர்பான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. விரைவில் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்\" என்றார். .\n# பொது அறிவு தகவல்கள்\n250 மில்லியன் வாடிக்கையாளர்கள் விரைவில் நீக்கம்: ஏர்டெல்,வோடபோன் ஐடியா முடிவு\nஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜே செய்யாத 250 மில்லியன் வாடிக்கையாளர்களை அதிரடியாக நீக்க உள்ளன. ஜியோ, பிஎஸ்என்எல் ஆகியவை வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தவும், மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும் அதிகப்படியான ஆஃபர்களை அறிவித்து வருகிறது.குறிப்பாக டூயல் சிம் வசதி வந்ததில் இருந்து பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் வசூலித்து வந்த ஏர்டெல், வோடபோன் போன்றவைகளை இரண்டாம் சிம் ஆக தான் பயன்படுத்துகின்றனர். அதுவும் இன்கம்மிங் வசதிக்காக மட்டுமே பயன்படுத்துவதால் அதற்கு ரீசார்ஜ் செய்வதையும் தவிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களுடைய 250 மில்லியன் வாடிக்கையாளர்களை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. இந்த வாடிக்கையாளர்கள் எல்லாம் பெயரளவில் மட்டுமே தங்களது நெட்வொர்க்குகளை பயன்படுத்துவதாகவும், மற்றபடி ரீசார்ஜ் எதுவும் செய்யாமல் இருப்பதாகவும் நிறுவனங்கள் கருதுகின்றன. இதன் முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம், மாதம் குறைந்தது 35 ரூபாய் கூட ரீசார்ஜே செய்யாமல் இருக்கும் 100 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. இதே …\n‘உயர்ந்த’ மனிதரும் ‘சின்ன’ மனிதர்களும்\nஇந்தியர்களை மட்டுமல்லாது, இதர நாடுகளையும் ‘அண்ணார்ந்து’ பார்க்க வைத்துவிட்டது, ‘உலகிலேயே மிக உயரமான சிலை’. இந்த ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’தான் கடந்த வார ‘பரபர’ செய்தி ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் பல மாநிலங்களை ஒருங்கிணைத்து இந்தியா எனும் ஒற்றை தேசமாக எழுப்பிய பெருமை சர்தார் வல்லபாய் படேலுக்கு உண்டு. ஆனாலும், அந்தப் பெருமையைக் காரணம் காட்டி, இந்திய அரசியலில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல், மற்றவர்களைக் காட்டிலும் தன்னை உயர்ந்தவராகவும் காட்டிக்கொள்ளாமல், சாமானியர்களில் ஒருவராகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டார், அந்த இரும்பு மனிதர். பட்டப் பெயர்தான் இரும்பு மனிதர். ஆனால், பழகுவதற்கு இனியவர் என்கி றார்கள் அவருடன் பழகிய சான்றோர்கள். காந்தியைப் போன்றே எளிமையை விரும்பிய அவருக்கு, இப்படியான சிலை வைத்ததை அவரே விர…\nரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என பிரமாண்டங்களின் சங்கமம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.\n‘செல்போன்’ கோபுரத்தில் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்வது போல் படம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ‘செல்போன்’கள் அனைத்தும் “சூ மந்திரகாளி” என்��து போல் ஆகாய மார்க்கமாக பறிக்கப்படுகின்றன. ‘செல்போன்’ தயாரிப்பவர், கடை நடத்துபவர், இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர் என வரிசையாக சிலர் கொல்லப்படுகிறார்கள்.\nஇதெல்லாம் எப்படி நடக்கிறது, யார் காரணம் என்று புரியாமல், நகரம் பதற்றமாகிறது. அரசின் தலைமை செயலாளர், உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டுகிறார். விஞ்ஞானி வசீகரன் (ரஜினிகாந்த்) வரவழைக்கப்படுகிறார். ‘செல்போன்’களால் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் இதற்கெல்லாம் காரணமாக இருப்பார் என்று வசீகரன் யூகிக்கிறார். அவருடைய யூகம் சரியாக இருக்கிறது.\n“செல்போன் கோபுரங்களால் பறவைகள், குறிப்பாக சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருகின்றன. அவைகளை காப்ப…\n2019 மார்ச் மாதத்திற்குள் 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும்\nநம் நாட்டில், 2019 மார்ச் மாதத்திற்குள் ஏறக்குறைய 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக ஏ.டி.எம். தொழில் கூட்டமைப்பு (கேட்மி) எச்சரித்துள்ளது. கேட்மி அமைப்பு தனது அறிக்கை ஒன்றில் கூறி இருப்பதாவது:- பணப்பரிவர்த்தனை மற்றும் பொருள்கள், சேவைகள் கொள்முதலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருவதால் ஏ.டி.எம். மையங்கள் காற்று வாங்கத் தொடங்கி உள்ளதாக சிலர் கூறினாலும் பணமதிப்பு நீக்கம்தான் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு முதலில் சிக்கலை ஏற்படுத்தியது. அதனால் ஏ.டி.எம். விரிவாக்கம் முடங்கிப் போனது. அண்மைக் காலத்தில் ஏ.டி.எம். தொடர்பான விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் இந்த எந்திரங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது. உதாரணமாக, ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்களை மேம்படுத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள், ரொக்க நிர்வாக அளவீடுகளில் புதிய நிபந்தனைகள், பணம் நிரப்புவதில் வந்திருக்கும் ‘கேஸட் ஸ்வாப்’ முறை போன்றவை ஏ.டி.எம். நடத்துவதை ஆதாயமற்றதாக்கி உள்ளன. இதன் காரணமாக இத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.3,000 கோடி அளவிற்கு கூடுதல் செலவினம் ஏற்படு…\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயி��்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 226 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு பணிகளில் சேர்ந்து உள்ளனர். இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி நடைபெற்ற குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கு கடந்த மே மாதம் தொடங்கி 5 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, குரூப்-2 முதன்மை தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மனிதநேய மையம் சார்பில் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கடந்த 6 மாத காலமாக முதல்நிலை தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/astrology/horary_astrology/sri_sagadevar_chakkara/sri_sagadevar_chakkara_result.html?result=NTU=", "date_download": "2018-12-10T15:06:40Z", "digest": "sha1:X7WBRHWVG3SXJ2DBETWNU2LEVHKE3RH3", "length": 4631, "nlines": 50, "source_domain": "diamondtamil.com", "title": "நினைத்தது கெடுதியாகும், மதிப்புள்ள பொருள் அழியும், மனைவி பகை - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்", "raw_content": "\nதிங்கள், டிசம்பர் 10, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nநினைத்தது கெடுதியாகும், மதிப்புள்ள பொருள் அழியும், மனைவி பகை\nநினைத்தது கெடுதியாகும், மதிப்புள்ள பொருள் அழியும், மனைவி பகை - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம்\nஸ்ரீ சகாதேவரின் கிருபையால் ...\nநினைத்தது கெடுதியாகும், மதிப்புள்ள பொருள் அழியும், மனைவி பகை\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiljatakam.blogspot.com/2011/11/blog-post_29.html", "date_download": "2018-12-10T16:24:20Z", "digest": "sha1:AOQUXT477KCMCRVJPZEGOGWQDSOHOTLM", "length": 9732, "nlines": 79, "source_domain": "tamiljatakam.blogspot.com", "title": "தமிழ் ஜாதகம்: மகர ஜோதி", "raw_content": "\nஎளிய தமிழில் ஜோதிடம் கற்கவும், ஜோதிட ஆன்மீக ஆராய்ச்சி செய்யவும், விவாதிக்கவும் ஏற்ற வலைப்பூ\n”மகர ஜோதி” என்பது ஒரு அதிசயம் அல்ல. அது மனிதரால் ஏற்றப்படும் தீபம். பொன்னம்பல மேட்டில் இப்படிப்பட்ட ஒரு தீபத்தை ஏற்றி மூட நம்பிக்கையை வளர்ப்பதற்கு தடை விதிக்க வேண்டும். \"மகர ஜோதி' விவகாரத்தில் நடக்கும் மோசடியை வெளிக்கொரண வேண்டும் எனக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.\nகடந்த 2011 ஜனவரி 14ஆம் தேதி சபரிமலை அருகே, புல்மேடுவில் நிகழ்ந்த நெரிசலில் சிக்கி 106 பேர் பலியாகினர். (இறந்தவர்களில் மலையாளிகளே இல்லை). இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் \"மகர ஜோதியை மனிதர் யாராவது ஏற்றுகின்றனரா இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். மகர ஜோதி தோன்றுவது குறித்து திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு விளக்கம் அளிக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சேனல் எடமருகு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது : சபரிமலை பொன்னம்பல மேட்டில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் மகர ஜோதி தெரிகிறது. இதை அதிசயமானது மற்றும் புனிதமானது என, பல மாநில மக்கள் கருதுகின்றனர்.\nஅதனால், இந்த ஜோதியைக் காண, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருகின்றனர். பொன்னம்பல மேட்டில் தெரியும் இந்த மகர ஜோதியானது, மூன்று முறை ஒளிந்து பின்னர் மறைந்து விடும்.\nசபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் தேவஸ்வம் போர்டும், இந்த மகர ஜோதியை அதிசயம் என்று கூறி வருவதால், இயற்கைக்கு முரணான இதைக் காண வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.\nமகர ஜோதி என்பது அதிசயம் அல்ல. கேரள மாநில மின்வாரியம் மற்றும் காவல்துறையினர், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுடன் இணைந்து நடத்தும் நாடகம்.\nபெரிய பாத்திரத்தில் சூடத்தை (கற்பூரத்தை) ஏற்றி, பின்னர் அதை மூடி மறைத்து ஒளிருவது போல காட்டுகின்றனர். இது செயற்கையாக உருவாக்கப்படும் ஜோதியே.\nமனிதரால் உருவாக்கப்படும் இந்த மகர ஜோதியை ஒரு அதிசயம் எனக் கூறி, மக்களிடையே மூடநம்பிக்கையைப் பரப்பி வருகின்றனர்.\nஇது அரசியல் சட்டத்தின் 21 மற்றும் 25ஆவது பிரிவுகளை மீறிய செயல்.\n( அதுசரி, முல்லைப் பெரியாறு விஷயத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பையே மதிக்காதவர்களுக்கு இது எம்மாத்திரம்)\nகடந்த 1999ஆம் ஆண்டில் மகர ஜோதியை காண வந்த பக்தர்கள் 53 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு 106 பேர் பலியாகியுள்ளனர்.\nஎனவே, செயற்கையாக தீபத்தை ஏற்றி, அதை மகர ஜோதி எனக் கூறி மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட்ட , சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினருக்குத் தடை விதிக்க வேண்டும்.\nஇந்த ஜோதி இயற்கையானது அல்ல என, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி, கேரளா, தமிழகம், ஆந்திர, கர்நாடக மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nகடவுள் விஷயத்திலேயே ஒரு அரை நூற்றாண்டு தமிழகத்தையும், மற்ற மாநிலங்களையும் ஏமாற்றியவர்கள், முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் மன்மோகன் சிங்கையும், சோனியாவையும் ஏமாற்றுவதா பெரிய விஷயம் \nஆதாரங்களுடன் கூடிய காணொலி :\nLabels: சாமியே சரணம் அய்யப்பா\nசாஸ்திரத்தில் சொல்லப்படாத ஒரு வழிபாடு, அதற்க்கு புருடா ஜோதி. திருவன்னாமல் தீபம் போல வெளிப்படையாக நாங்கள் தான் ஏற்றுகிறோம் என்று சொல்லாமல் ஜோதி தெரியுது, பாதி தெரியுது என்று பித்தலாட்டம் செய்கிறார்கள். அதற்க்கு ஆயிரக் கணக்கில் ஜனம். ரஞ்சிதானந்தாவுக்கும் ஐயோ....... அப்பாவுக்கும் வேறுபாடு எதுவுமில்லை\nதிருவண்ணாமலை தீபமும், மகர ஜோதியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/05/23-05-2017-today-weather-sumary-tamilnadu-puducherry-and-karaikal.html", "date_download": "2018-12-10T16:06:12Z", "digest": "sha1:7XR7H56OWAKCVWUWSCUUBSU4UCAIIFHB", "length": 11456, "nlines": 81, "source_domain": "www.karaikalindia.com", "title": "23-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வானிலை குறித்த தகவல்கள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n23-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வானிலை குறித்த தகவல்கள்\nEmman Paul 23-05-2017, இன்றைய வானிலை, செய்தி, செய்திகள், வானிலை செய்திகள், weather report No comments\n23-05-2017 இன்று கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் வட கடலோர மாவட்டங்களிலும் வெப்பம் குறைந்தே காணப்பட்டது.23-05-2017 இன்று சென்னையில் நேற்றுடன் (22-05-2017) ஒப்பிடுகையில் ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity) குறைந்து இருந்தது அதனால் இன்று வெப்பம் சற்று தனித்து இருந்தது போல சென்னையில் உணரப்பட்டது.\n23-05-2017 இன்று கற்றைகளில் அதிகபட்சமாகா 97.88° ஃபாரன்ஹீட் அதாவது 36.6° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது அதே போல இன்று நாகப்பட்டினத்தில் 98.78° ஃபாரன்ஹீட் அதாவது 37.1° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.\n23-05-2017 இன்று புதுச்சேரியில் அதிகபட்சமாக 99.86° ஃபாரன்ஹீட் அதாவது 37.7° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது அதே போல இன்று கடலூரில் 100.04° ஃபாரன்ஹீட் அதாவது 37.8° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.\n23-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்.\n24-05-2017 நாளையும் தமிழிக உள் மாவட்டங்களில் கணிசமான அளவு மழைக்கு வாய்ப்புண்டு.\nதென்மேற்கு பருவமழையை பொறுத்தவரையில் எதிர்பார்த்ததை விட முன்பே அதாவது 28-05-2017 அல்லது 29-05-2017 தேதிகளிலேயே கேரளாவில் தொடங்க வாய்ப்புள்ளது.\nவானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிகிறேன்.\n23-05-2017 இன்றைய வானிலை செய்தி செய்திகள் வானிலை செய்திகள் weather report\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாய��் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjM4Mjg5MTE1Ng==.htm", "date_download": "2018-12-10T15:18:36Z", "digest": "sha1:L6LKBPIZ33EKNIOOVKEZOL35QJALGJTT", "length": 16575, "nlines": 182, "source_domain": "www.paristamil.com", "title": "வாழ்க்கைத் துணையை கரம்பிடித்த இலங்கை கிரிக்கெட் வீரர்!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரசின் மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளுடன் ஹொலிவூட் நடிகர்கள்\nகாவற்துறையினரின் மோசமான வன்முறை - நாம் எதிர்பார்க்கவில்லை - காயப்பட்டவர்கள் வைத்தியசாலையில் வாக்குமூலம் - காணொளி\nபிரதமர் - உள்துறைஅமைச்சர் - இணைந்த அறிக்கை - அதிகரித்துச் செல்லும் காயங்களும் கைதுகளும்\nபரிசை உலுக்கிய இன்றைய கலவரம் - இடங்கள் குறிக்கப்பட்ட ஒரு படத்தொகுப்பு\nமஞ்சள் மேலாடையுடன் எமானுவல் மக்ரோன் - நகரபிதாவின் குறும்பு\nவாழ்க்கைத் துணையை கரம்பிடித்த இலங்கை கிரிக்கெட் வீரர்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தனஞ்சய டி சில்வா தனது வாழ்க்கைத் துணையான சந்துனியை கரம்பிடித்தார்.\nஇந்நிலையில் இருவரும் இன்று பதிவுத்திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கான பதிவுத்திருமணத்தில் கையொப்பமிடுவதற்காக ரங்கண ஹேரத்தும் லசித் மலிங்கவும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇதேவேளை, இலங்கை அணி கிரிக்கெட் தொடருக்காக நியூசிலாந்து செல்ல முன்னர் தனஞ்சய டி சில்வாவின் பதிவுத் திருமணம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n* மேல் தாடையை அசைக்கும் விலங்கு\n• உங்கள் கருத்துப் பகுதி\nகடுமையாக போராடி முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 31 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.\nஆஸி.யை மண்டியிட வைக்குமா இந்தியா\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 323 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி\nஆஸி அணிக்கெதிரான டெஸ்ட் போட்டி: இந்தியா அணி நிதான துடுப்பாட்டம்\nஇந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.\nவாய்ப்பை தவற விட்ட ரோகித் சர்மா\nஅவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தேவையில்லாத ஷாட் அடித்து அவுட் ஆகி பெளலியன் திரும்பினார். இந்தியா\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nசர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஒய்வு பெற விரும்புவதாக கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் அறிவித்துள்ளார்.\n« முன்னய பக்கம்123456789...352353அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/03/blog-post_11.html", "date_download": "2018-12-10T16:41:44Z", "digest": "sha1:CUY66ZJLL7SATS2KXTALME5HPSX57EBM", "length": 22141, "nlines": 133, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "கோடை வெயிலை பொறுத்து பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை நாள் அதிகரிக்கப்படுமா? அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nகோடை வெயிலை பொறுத்து பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை நாள் அதிகரிக்கப்படுமா\nகோடை வெயிலை பொறுத்து பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை நாள் அதிகரிக்கப்படுமா அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | கோடை வெயிலை பொறுத்து பள்ளிக்கூடங் களுக்கு விடுமுறை நாள் அதிகரிக்கப்படுமா அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | கோடை வெயிலை பொறுத்து பள்ளிக்கூடங் களுக்கு விடுமுறை நாள் அதிகரிக்கப்படுமா என்பது பற்றி ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். கோடை விடுமுறை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். விழா முடிந்ததும் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருந்தாலும், ஒவ்வொரு பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கும் வறட்சி தி��்ட பணிகளுக்காக நிதி ஒதுக்க உள்ளாட்சித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற ஆயத்தமாக உள்ளோம். இந்த ஆண்டு கோடை வெப்பம் அதிகமாக இருக்கிறது. எனவே பள்ளிக்கூடங்களுக்கு கூடுதலாக விடுமுறை அளிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்தால், முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். நூலகர்கள் வேலைநிறுத்தம் நூலகத்துறையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதற்காக வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக நூலகத்துறை இயக்குனர் ஆய்வு செய்து வருகிறார். இந்த அரசு தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் அரசாக திகழ்கிறது. இவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார். பாடத்திட்டம் மேலும், 'தனியார் பள்ளிக்கூடங்களில் மழலையர்களுக்கு உள்ள பிரீ கே.ஜி, எல்.கே.ஜி, யு.கே.ஜி. பாடத்திட்டங்களை போல், அங்கன்வாடி பள்ளிக்கூடங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு பாடத்திட்டம் கொண்டு வரப்படுமா' என்பது பற்றி ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். கோடை விடுமுறை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். விழா முடிந்ததும் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருந்தாலும், ஒவ்வொரு பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கும் வறட்சி திட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்க உள்ளாட்சித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற ஆயத்தமாக உள்ளோம். இந்த ஆண்டு கோடை வெப்பம் அதிகமாக இருக்கிறது. எனவே பள்ளிக்கூடங்களுக்கு கூடுதலாக விடுமுறை அளிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்தால், முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். நூலகர்கள் வேலைநிறுத்தம் நூலகத்துறையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதற்காக வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக நூலகத்துறை இயக்குனர் ஆய்வு செய்து வருகிறார். இந்த அரசு தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் அரசாக திகழ்கிறது. இவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார். பாடத்திட்டம் மேலும், 'தனியார் பள்ளிக்கூடங்களில் மழலையர்களுக்கு உள்ள பிரீ கே.ஜி, எல்.கே.ஜி, யு.கே.ஜி. பாடத்திட்டங்களை போல், அங்கன்வாடி பள்ளிக்கூடங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு பாடத்திட்டம் கொண்டு வரப்படுமா' என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அமைச்சர், 'இப்போதுதான் முதல் முறையாக இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்று பதில் அளித்தார்.\n# பொது அறிவு தகவல்கள்\n250 மில்லியன் வாடிக்கையாளர்கள் விரைவில் நீக்கம்: ஏர்டெல்,வோடபோன் ஐடியா முடிவு\nஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜே செய்யாத 250 மில்லியன் வாடிக்கையாளர்களை அதிரடியாக நீக்க உள்ளன. ஜியோ, பிஎஸ்என்எல் ஆகியவை வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தவும், மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும் அதிகப்படியான ஆஃபர்களை அறிவித்து வருகிறது.குறிப்பாக டூயல் சிம் வசதி வந்ததில் இருந்து பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் வசூலித்து வந்த ஏர்டெல், வோடபோன் போன்றவைகளை இரண்டாம் சிம் ஆக தான் பயன்படுத்துகின்றனர். அதுவும் இன்கம்மிங் வசதிக்காக மட்டுமே பயன்படுத்துவதால் அதற்கு ரீசார்ஜ் செய்வதையும் தவிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களுடைய 250 மில்லியன் வாடிக்கையாளர்களை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. இந்த வாடிக்கையாளர்கள் எல்லாம் பெயரளவில் மட்டுமே தங்களது நெட்வொர்க்குகளை பயன்படுத்துவதாகவும், மற்றபடி ரீசார்ஜ் எதுவும் செய்யாமல் இருப்பதாகவும் நிறுவனங்கள் கருதுகின்றன. இதன் முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம், மாதம் குறைந்தது 35 ரூபாய் கூட ரீசார்ஜே செய்யாமல் இருக்கும் 100 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. இதே …\n‘உயர்ந்த’ மனிதரும் ‘சின்ன’ மனிதர்களும்\nஇந்தியர்களை மட்டுமல்லாது, இதர நாடுகளையும் ‘அண்ணார்ந்து’ பார்க்க வைத்துவிட்டது, ‘உலகிலேயே மிக உயரமான சிலை’. இந்த ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’தான் கடந்த வார ‘பரபர’ செய்தி ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் பல மாநிலங்களை ஒருங்கிணைத்து இந்தியா எனும் ஒற்றை தேசமாக எழுப்பிய பெருமை சர்தார் வல்லபாய் படேலுக்கு உண்டு. ஆனாலும், அந்தப் பெருமையைக் காரணம் காட்டி, இந்திய அரசியலில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல், மற்றவர்களைக் காட்டிலும் தன்னை உயர்ந்தவராகவும் காட்டிக்கொள்ளாமல், சாமானியர்களில் ஒருவராகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டார், அந்த இரும்பு மனிதர். பட்டப் பெயர்தான் இரும்பு மனிதர். ஆனால், பழகுவதற்கு இனியவர் என்கி றார்கள் அவருடன் பழகிய சான்றோர்கள். காந்தியைப் போன்றே எளிமையை விரும்பிய அவருக்கு, இப்படியான சிலை வைத்ததை அவரே விர…\nரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என பிரமாண்டங்களின் சங்கமம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.\n‘செல்போன்’ கோபுரத்தில் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்வது போல் படம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ‘செல்போன்’கள் அனைத்தும் “சூ மந்திரகாளி” என்பது போல் ஆகாய மார்க்கமாக பறிக்கப்படுகின்றன. ‘செல்போன்’ தயாரிப்பவர், கடை நடத்துபவர், இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர் என வரிசையாக சிலர் கொல்லப்படுகிறார்கள்.\nஇதெல்லாம் எப்படி நடக்கிறது, யார் காரணம் என்று புரியாமல், நகரம் பதற்றமாகிறது. அரசின் தலைமை செயலாளர், உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டுகிறார். விஞ்ஞானி வசீகரன் (ரஜினிகாந்த்) வரவழைக்கப்படுகிறார். ‘செல்போன்’களால் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் இதற்கெல்லாம் காரணமாக இருப்பார் என்று வசீகரன் யூகிக்கிறார். அவருடைய யூகம் சரியாக இருக்கிறது.\n“செல்போன் கோபுரங்களால் பறவைகள், குறிப்பாக சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருகின்றன. அவைகளை காப்ப…\n2019 மார்ச் மாதத்திற்குள் 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும்\nநம் நாட்டில், 2019 மார்ச் மாதத்திற்குள் ஏறக்குறைய 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக ஏ.டி.எம். தொழில் கூட்டமைப்பு (கேட்மி) எச்சரித்துள்ளது. கேட்மி அமைப்பு தனது அறிக்கை ஒன்றில் கூறி இருப்பதாவது:- பணப்பரிவர்த்தனை மற்றும் பொருள்கள், சேவைகள் கொள்முதலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருவதால் ஏ.டி.எம். மையங்கள் காற்று வாங்கத் தொடங்கி உள்ளதாக சிலர் கூறினாலும் பணமதிப்பு நீக்கம்தான் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு முதலில் சிக்கலை ஏற்படுத்தியது. அதனால் ஏ.டி.எம். விரிவாக்கம் முடங்கிப் போனது. அண்மைக் காலத்தில் ஏ.டி.எம். தொடர்பான விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் இந்த எந்திரங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது. உதாரணமாக, ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்களை மேம்படுத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள், ரொக்க நிர்வாக அளவீடுகளில் புதிய நிபந்தனைகள், பணம் நிரப்புவதில் வந்திருக்கும் ‘கேஸட் ஸ்வாப்’ முறை போன்றவை ஏ.டி.எம். நடத்துவதை ஆதாயமற்றதாக்கி உள்ளன. இதன் காரணமாக இத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.3,000 கோடி அளவிற்கு கூடுதல் செலவினம் ஏற்படு…\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 226 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் தேர்வுகள் உள்பட பல்வே���ு பணிகளில் சேர்ந்து உள்ளனர். இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி நடைபெற்ற குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கு கடந்த மே மாதம் தொடங்கி 5 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, குரூப்-2 முதன்மை தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மனிதநேய மையம் சார்பில் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கடந்த 6 மாத காலமாக முதல்நிலை தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AF", "date_download": "2018-12-10T15:33:21Z", "digest": "sha1:6MEFYAJPPTQYECQRHDCOS3M3PMMFY5UP", "length": 6924, "nlines": 105, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தோய் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதோய் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nவினைச்சொல்தோய, தோய்ந்து, தோய்க்க, தோய்த்து\n(துணி, ஆயுதம் முதலியவற்றில் நீர், இரத்தம் முதலியவை) படிதல்; நனைதல்.\n‘வேடன் நஞ்சு தோய்ந்த அம்பை மானை நோக்கிச் செலுத்தினான்’\nஉரு வழக்கு ‘இசையின் இனிமையில் அவருடைய மனம் தோய்ந்திருந்தது’\n(கவலை, சோகம் முதலியவை) படர்தல்.\n‘மருத்துவமனையில் மக்கள் கவலை தோய்ந்த முகத்துடன் காத்திருந்தனர்’\n‘தன் மனைவியின் முகத்தில் தோய்ந்திருந்த வருத்தத்தை அவன் கவனித்துவிட்டான்’\nவட்டார வழக்கு (பால் தயிராக) உறைதல்.\nதோய் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nவினைச்சொல்தோய, தோய்ந்து, தோய்க்க, தோய்த்து\nஇலங்கைத் தமிழ் வழக்கு தலையை நனைத்துக் குளித்தல்.\n‘கண்ணுருட்டு மாறிய பின், தோய்ந்துவிட்டு அம்மன் கோயிலுக்குப் போக வேண்டும்’\nதோய் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nவினைச்சொல்தோய, தோய்ந்து, தோய்க்க, தோய்த்து\n(நீர், பால் முதலிய திரவங்களில் ஒரு திடப்பொருளை) முக்கி நனைத்தல்.\n‘அந்தப் புடவையை நீரில் தோய்த்ததும் சாயம் போய்விட்டது’\n‘மருந்தில் பஞ்சைத் தோய்த்து எடுத்தார்’\n‘ரொட்டித் துண்டைப் பாலில் தோய்த்துச் சாப்பிடு’\nஉரு வழக்கு ‘கசப்பான உண்மைகளையும் நகைச்சுவையில் தோய்த்துத் தருகிறீர்கள்’\n(கடப்பாரை, கத்தி போன்றவற்றை) பழுக்கக் காய்ச்சி அடித்தல்.\n‘இந்த இரும்பைத் தோய்த்துக் கடப்பாரை செய்து கொடு’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/08/blog-post_96.html", "date_download": "2018-12-10T15:23:17Z", "digest": "sha1:RC5IMEZRXJ5KT7YJII6PQERKDX3ZLWEN", "length": 5560, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "ஜனநாயகம் செத்துவிட்டது; போராட்டம் வெடிக்கும்: மஹிந்த! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஜனநாயகம் செத்துவிட்டது; போராட்டம் வெடிக்கும்: மஹிந்த\nஜனநாயகம் செத்துவிட்டது; போராட்டம் வெடிக்கும்: மஹிந்த\nநாட்டில் ஜனநாயகம் முழுமையாக செத்து விட்டதாக தெரிவிக்கின்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, செப் 5ம் திகதி முதல் பாரிய அளவில் போராட்டங்கள் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கிறார்.\nநல்லாட்சியென மக்களை நம்ப வைத்து, தற்போது முழுமையான சர்வாதிகாரம் நடப்பதாகவும் மக்கள் சுதந்திரமற்றுத் தவிப்பதாகவும் வாழ்க்கைச் செலவு உயர்ந்து மக்கள் தவிப்பதாகவும் மஹிந்த மேலும் தெரிவிக்கிறார்.\nமஹிந்தவின் ஆட்சியில் இவ்வாறான சூழ்நிலையிலிருந்து தவிர்ந்து கொள்ளவே மக்கள் மைத்ரிபாலவை பொது வேட்பாளராக ஏற்றுக்கொண்டிருந்த அதேவேளை மூன்றரை வருட ஆட்சியில் தற்போது மக்கள் சலிப்படைந்துள்ள நிலையில் விசனம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்ப��ும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alanselvam.blogspot.com/2011/", "date_download": "2018-12-10T16:18:50Z", "digest": "sha1:EH57FHBW2C5XM5MGE6OI53WCLNEUJIIE", "length": 39978, "nlines": 870, "source_domain": "alanselvam.blogspot.com", "title": "Tamil Kavithai", "raw_content": "\nஆனால் அவளுக்கு பரிசாக கொடுத்த இதயத்தை என் தேட வேண்டும்\nஅழகு தேவதை அவள் இதழ்களால் தரும் அமுதம் இல்லாமல்\nகண்கள் மூடி கவிதை தேரில் ஏறி அவள் இதழ் தேடும் பயணம்\nஉதிரம் ஓடும் வேகம் தெரியாது\nஉயிர் வாழ நான் சுவாசித்த காற்றின் அளவும் தெரியாது\nஉன் மீது கொண்ட காதலின் அளவும் நிச்சயம் எனக்கு தெரியாது\nஆம் நான் உன் நிழல் ஆகிவிட்டேன்\nஆம் அவள் மீது கொண்ட காதலால்\nஉதடுகள் உறங்கும் வரை உன் பெயர் சொன்னேன்\nஉதிரம் ஓடும் இதயத்தால் நீ மட்டும் வேண்டும் என்று கேட்க துணிந்தேன்\nஉன் பேட்சை கேட்ட நாள் முதல் இவன் இதயம் உமை ஆச்சு இவன் கனவில் அடிக்கடி பார்க்கிறான் இவள் முகம் அது தான் சாட்சி\nகாதல் வேண்டாம் அவள் கண் பார்வை இல்லாமல் ஒரு இரவும் வேண்டாம் அவள் இதழ் முத்தம் இல்லாமல்\nஉறங்கும் இவன் நினைவுகள் உன்னை மறந்து போக துடிக்கிறது துடிக்கும் இவன் இதயம் இவள காதலை நினைத்து துடிக்கிறது\nஇன்று இவன் இதயத்தில் அறுவை சிகிச்சை\nஉயிர் போனாலும் இவள் நினைவுகளுடன்\nபுதியவள் இவள் எனக்காய் பூத்திருந்த நேரம்\nநடுநிசி இரவில் நிலவின் ஒற்றை விழியும்\nஇவனின் இரட்டை விழியும் தூங்க மறுத்த நேரம்\nஇவளின் காதலில் எப்போதும் உடைய கனவுகள் கொண்ட நேரம்\nஓடும் இவள் நினைவுகள் உறங்கா நேரம்\nஇதய சுவர் ஏறி எட்டி ப��ர்க்கும் காதல் திருடன் வரும் நேரம்\nஅவளுடன் கனவில் இருந்தான் இவன்.\nபொக்கிசமாக இருக்கும் உன் இதயம் கேட்பேன் ,\nகேட்டு பெற்றால் அது பரிசு ஆனால் நான் \"திருடன்\"\nகாதல் என்னும் விபத்தால் இன்று இவன் இதயத்தில் அறுவை சிகிச்சை, உயிர் போனாலும் இவள் நினைவுகளுடன் வாழும் இவன் இதயம் மீண்டும் விபத்துக்களை சந்திக்க\nவிழிகளில் இவளை சிறைபிடித்தான் அந்த குற்றத்திற்கு தான் இன்று காதல் என்னும் கானகத்தில் அவள் நினைவுகள் என்னும் பேருந்தில் ஏறி ஒரு முடிவில்லா பயணம்\nகடிகார முள் எல்லாம் இவனை களவாடி கொண்டது\nசின்ன புன்னகை கேட்கும் இடம் எல்லாம் திரும்பி பார்க்க தோன்றியது\nகொள்ளை கொள்ளையாய் தீர்ந்து போனது\nஇரவு வரும் நேரம்தனை நெஞ்சம் ஏங்கி கேட்க தொடங்கியது\nஇதயம் இவள் வரவேண்டும் என்று அவனை இடிக்க தொடங்கியது\nதூரத்தில் வருவது அவளாகவே இருக்க மனம் வேண்டி கொண்டது\nஆமாம், வரும் வழியில் பார்த்த முகம் அல்ல\nஇவன் வாழ்க்கையில் பார்த்து விட்ட வரம் அவள் முகம்\nதூரத்தில் அவள் முகம் இல்லை\nஅவள் புன்னகை சொல்லும் வாசம்\nஒற்றை புன்னகையால் உதிர்ந்து விட்ட இதயம் ஓட்ட வைக்க காதல் பசை வேண்டும்\nஉறங்காத இரவுகள் தொடர்ந்திட உன் வாய்மொழி வேண்டும்\nபொய்கள் இன்னும் சொல்ல நாம் அடிக்கடி சண்டை இட்டு கொள்ள வேண்டும்\nஇவன் செல்போன் ஓயாது இருக்க எப்போதும் உன் குரல் கேட்க வேண்டும்\nஇவன் வாழ்வின் முடிவே ஆகினும் அது இவள கைகளால் முடிந்திட வேண்டும்\nநம்பிக்கை முத்தம் - nambikkai muththam\nதள்ளாடும் வயதில் தான் தனி மரம் ஆகிவிடும் சூழலில்\nதோல் கொடுக்கும் மகனின் உட்சன் தலையில் உறுதி குறையாமல் உண்மை தனியாமல்\nதாய் கொடுத்தால் \"நம்பிக்கை முத்தம்\" Loading the player...\nவேண்டுதல் முத்தம் - venduthal muththam\nநினைத்தது எல்லாம் நடக்க வேண்டும் நிம்மதி வாழ்வு வாழ வேண்டும் உலகம் இவனை மட்டும் பார்க்க வேண்டும் என்று எல்லாம் வேண்டி கடவுளை பார்த்து தந்தான் \"வேண்டுதல் முத்தம்\"\nஈர முத்தம் - muththam\nகாதலனை எண்ணி அவன் கைசேர காத்திருக்கும் காகிதத்திற்கு தந்தாள் \"ஈர முத்தம்\"\nமல்லிகை வாசம் அது வாடும் வரை கவிதை வாழ்வு அதை ரசிக்கும் வரை இரவின் வாழ்வு அது விடியும் வரை நிலவின் வாழ்வு அது தேயும் வரை அவள் நினைவின் வாழ்வு அது அவன் மண்ணில் புதைவும் வரை Loading the player...\nபூங்காவில் பூக்கள் எல்லாம் மலர்ந்து நின்று இருக்கும் என்று எண்ணி தேன் எடுக்கும் தேனிக்கள் இன்று குழம்பி நின்றதாம் பூ அவள் பூங்காவில் \"நடைப்பயிற்சி\" செய்த காரணத்தால்\nகாதல் பயணத்தில் தொடர்ந்து வரும் நிலவாக அவள் நியாபகங்கள் நிலவு அதனை ரசிக்கின்றான் அவள் நியாபகன்களால் துடிக்கின்றான் அவள் புன்னகைக்கும் முகம் பார்த்த பின் தான் அவன் இதயத்தில் ரத்த ஓட்டம் அவள் முகம் பார்க்காத நாள் எல்லாம் அவன் கால்கள் தானே எடுக்கும் ஓட்டம் Loading the player...\nஅவள் கை பிடித்த நாள் நான் கால் பதித்த முதல் இடம் \"நிலவு\" [அவள் மனது]\nகவிதை இல்லை கனவுகள் மட்டும் அவளை பார்த்த அந்த நாள் முதல்\nவானவில் வண்ணங்கள் மறைந்து போகும் பெண்ணே உன் புன்னகை என்னில் புதைந்து போகும்\nதனிமை அவனை தத்து எடுத்து கொண்டதால் காதலுக்கு இன்று அவன் சொந்தக்காரன்\nஅவன் மீசைக்கு சொந்தக்காரி அவள் அவள் உதடுகளுக்கு சொந்தக்காரன் அவன் Loading the player...\nகாதோடு அவள் செய்த குறும்பு \"சத்தம் செய்யாதே முத்தம் செய்\"\nஇமைகள் தூங்கிய போதும் அவன் இதயம் கேட்கும் \"மீண்டும் ஒரு இரவு அவளுடன்\"\nஅவன் இரவில் கேட்ட புது மெல்லிசை அவள் இதழ் \"சிரிப்பு\"\nகன்னக்குழி சிரிப்பு- kannakkuli sirippu\nஇப்போதெல்லாம் அவன் இதய வங்கியில் சேமிப்பு அதிகம், சேமிப்பு அவள் சினுங்கல்கள்\nசத்தம் இல்லாத இரவில் அவன் வெடித்த பட்டாசு \"முத்தம்\"\nஅவனுக்கு விழுந்த முதல் தாயம் \"அவள் கன்னக்குழி சிரிப்பு\"\nகாதல் கொண்ட இதயம் சொல்லவில்லை, பெளவுர்ணமி இரவில்\nதூங்கா நிலவவும் சொல்லவில்லை, கனவுகளுக்கு மட்டும்\nசொந்தமான இந்த இரவும் சொல்லவில்லை, இந்த கனவின் சொந்தக்காரன் \"நினைவு\" அவனும் சொல்லவில்லை, நினைவில் எப்போதும்\nநின்று கொண்டு இருக்கும் அவளும் சொல்லவில்லை\nகாதல் கோவிலில் கடவுளாக விற்றிருக்கும் அவள் அவன் கடவுளை தரிசிக்காத நாலும் இல்லை தரிசன் இல்லையென்றால் இரவில் தூங்குவதும் இல்லை\nகடவுளை கண்டதும் மனதினில் பிரார்த்தனைகள் செய்ய மறப்பதும் இல்லை கடவுளின் அழகை எப்போதும் ரசிக்காமல் இருந்ததும் இல்லை\nகாதல் கொண்ட காரணத்தால் அவன் எப்போதும் கடவுளை எண்ணி கவிதை கோலங்கள் போடா தவறியதும் இல்லை\nபக்தனின் கவிதை கோலங்கள் ரசித்தவள் பிரார்த்தனைகள் கண்டு சிரித்தவள் அவன் பொறுமையை கொண்டு பூரித்தவள்\nஇதய கருவறையில் இடம் தர மறுப்பது மட்டும் புரியாமல் , விடை தெரியாமல் , காரணங்க���் விளங்காமல் காத்திருக்கிறான் பக்தன் அவன்.\nஅழுகின்ற குழந்தைக்கு அம்மாவின் தாலாட்டு பாடல்\nகால் கடுக்க காத்திருந்து காதலி அழைக்கும் ரிங் டோன் தான் அவனுக்கு\nகளவி செய்தபின் நிறைந்து இருக்கும் அமைதி ஒரு பாடல்\nகல்லூரியில் அவள் முகம் பார்க்காத நாள் எல்லாம் இவன் மனதில் கேட்கும்\nநடுநிசி இரவில் அவள் SMS கிடைத்தவுடன் அவன் மனதில் காதல் பாடல்\nஅவள் முகம் பார்க்க நாளை வரை காத்திருக்க வேண்டும் எனும் போது கேட்க\nஎல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்று காலையில் கேட்டான் பக்தி பாடல்\nஇதயத்தில் காதல் பாடல் படி அவளிடம் காதல் சொல்ல நடந்தான்.\nஅவள் கண் பார்வையில் பிடி பட்டேன் இன்று காதல் சிறையில் அகப்பட்டேன் காதல் கைதியாய் அவன் பெற்ற இன்ப தண்டனை \"எப்போதும் அவள் நினைத்து கொண்டே இரு\" இந்த ஆயுள் தண்டனை முடிவதற்குள் அவள் இதயத்தை திருடி முடித்த காரணத்தால் தண்டனை முடிந்து இன்று அவள் காதல் விடுதலை தரும் பெரும் நாள்\nபிப்ரவரி 14- feb 14\nஅவள் இதயத்துடன் காதல் தேர்வு எழுதும் நாள்\nஅவள் ஒற்றை இதயத்திற்கு மட்டும் ஓட்டுப்போட்டு\nஜெய்து விடுவோமா என்று பதிலுக்காக காத்திருக்கும் அந்நாள்\nபரிசுகள் வாங்கிட பலதினங்கள் யோசித்து\nபதில் ஏதும் தேரியாமல், பார்த்ததும் புடித்து போன பொம்மை ஒன்றை\nகைகளில் வைத்து அவளுக்காக காத்திருக்கும் ஒருநாள்\nஅழகு அழகை கவிதை தோன்றி அதை சொல்லிடும் போது\nபிள்ளை வரக்கூடாது என்று கடவுளை வேண்டி\nகாலை பொழுதை ஆரம்பித்த அந்த நாள்\nஅவன் இன்றாவது என்னிடம் சொல்லவேண்டும் என்று அவள் சாமிக்கு\nநெய் வாங்கி விளக்கிட்டு வேலைக்கு புறப்பட்ட புது நாள்\nகண்ணாடிக்கு மட்டும் காதல் சொல்ல தெரிந்து இருந்தால் ஆமாம்\n\"நானும் உன்னை காதலிக்குறேன்\" என்று ஒத்து கொண்டு இருக்கும்\nஅந்த காலை பொழுதை அதனுடன் அவன் ஒத்திகை பார்க்க\nசெலவு செய்த அந்த பொண்ணான நாள்\nஅவள் உதடுகளின் ஒர புன்னகையால்\nஅவன் உறக்கம் இன்னும் கலையாத காலைப்பொழுது\nஇன்று அவன் கன்னங்களை ஈரப்படுத்திய காலைப்பொழுது\n\"காதல் நெருப்பை அனையாமல் குளிர் காயும் கோடை நிலவு அவள் முகம்\"\nஅவன் காலைப்பொழுதில் இன்னும் பல நிகழ்வுகள் வாசிக்க\nகாவலன் ஆகிவிட்டேன்புதிதாய் பிறந்தான் காதல் செய்யும் அழகை இவனும் இவளும்\nபறவையாய் பறக்கும் அவன் இதயம் தொட்டு விட துடிக்கும் வா��ம் நீதானடி\nநீலவானம் காணும் கனவில் வரும் நட்சத்திரங்கள் உன் புன்னகைதானடி\nஓடி விளையாடும் மேகம் அது விட்டு செல்லும் மழைத்துளியாக, ஆனால்\nஅவள் நாளை பார்க்கலாம் என்று சொல்லி செல்லும் வேலையில்\nஅவன் இதயத்தில் இன்று \"மழைத்துளி\"\nமேலும் இதயத்தில் மழைத்துளி பார்க்க வேண்டுமா\nகலகம்பேசும் இதயம் கேள்வி , பதில் திருடன்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - alanganallur jallikattu\nஜல்லிக்கட்டு காளையடி என் நெஞ்சம்\nஅவள் தாவணி பார்த்து தினம் தினம் அவன் இதயம் கொஞ்சும்\nதுள்ளி வரும் காளை இவனை\nகாதல் கயிறு கொண்டு அடக்க துனிந்தால்\nஅவள் புன்னகை கடிவாளம் அவன் இதயத்தில் கட்டியதால்\nஇன்று புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை\nஅதனால் கனவில் கடிதம் எழுதினேன்\n\"காதலே தூக்கம் வர ஒரு தாலாட்டு பாடு\"\nதாலாட்டு கேட்க அஞ்சாத கவி மகன் அவன் : அஞ்சாதே பாருங்க\nசாயங்கள் பூசாத சின்ன உதடுகளில்\nஎப்போதும் பெரிய புன்னகை கேட்டேன்\nஎப்போதும் காதல் சிந்த கேட்டேன்\nகோபம் வந்து கிள்ளி விளையாடும் கை விரல்கள்\nஎப்போதும் என் கன்னங்கள் கிள்ள கேட்டேன்\nஇன்னும் சில கேட்க ஆசை, ஆனால்\nதொலைந்த இதயம் எப்படி கேட்கும்\nகாத்தாடியாக பறக்கும் என் இதயம் உன் புன்னகை காற்று வீசியதால்\nகாதல் என்னும் கயறு கட்டியதால் கவலையின்றி பறக்கிறேன்\nகாதல் கயிற்றை கட்டியது அவள் என்பதால் இன்னும் உயர பறக்கிறேன்\nஇன்று புன்னகை இல்லை அவள் முகத்தில் அதனால்\nஇதய காத்தாடி கணம் கொண்டு அவள் காலடியில்\nஇன்று அவள் காலடியில் அவன் பொக்கிஷமாக.\nபொக்கிஷம் பார்க்க வேண்டுமா பொக்கிஷம்\nஉயிர் மூச்சே நீ தான்-uir muchche nee thaan\nநீல வானம் என்ற பாலை வானத்தில் ஒரு நடை பயணம்\nநிற்காத மேகங்களுடன் ஒரு நிஜ பயணம்\nநிலவு அவளுடன் காற்றாக எங்கும் கலந்து போனேன்\nஅவள் சுவாசிக்கும் உயிர் மூச்சே அவன் சுவாச காற்றானது\nமுத்தப்போர்வை போத்தி கொண்ட காரணத்தால்\nஇதழ்கள் மட்டும் குளிரில் நடுங்கி நின்றது இப்போது\nசீட்டு கட்டாக சிதைந்த இதயத்தை சேர்க்க வந்த காதல் ராணி\nசீட்டின் நம்பர்கள் சேர்ந்தால் ஜெய்த்து விடுவேன்\nஇன்று உன் நியாபகங்கள் சேர்ந்ததால் சிக்கி கொண்டேன்\nகாதல் நினைவால் \"திருப்பாச்சி\" செல்ல வேண்டிய நான்\nஅவன் \"போக்கிரி\" இதயத்தை காதல் கொண்டு களவாடி சென்ற காதலி இப்போதும் அவனுக்கு \"ப்ரியமானவளே\"\n\"மதுர\" மாமனுக்கு ���னசு எல்லாம் இவளாக இருந்தாலும்\nகனவில் தனிமையில் சந்திப்பது மட்டுமே எப்போதும் சுகம்.\nவிஜய் நடித்த படங்களின் பெயர்களை வைத்து முதல் கவிதை.\nமுத்தக்கவிதை படிக்க வேண்டுமா, இதை பாருங்கள் : முத்த கவிதைLoading the player...\nநிலவு அவள் ஒளி வாங்கி என் உயிர் என்னும் ஒளி ஏற்றினேன்\nநிலவின் அழகை பக்கத்தில் இருந்து எப்போதும் ரசிக்கும் செல்லப்பிள்ளை\nஉடைகள் எனக்கு இல்லை ,\nஅதை என்னி நான் உறங்காமல் இருந்தது இல்லை\nநிலவே ஒப்புக்கு கொண்டு பின் சொன்ன வார்த்தை\n\"என் அழகே அவளுக்கு நான் அவளுக்கு அருகில் இருப்பது தான்\"\nநட்ச்சத்திரம் காதல் செய்யும் அழகை பார்க்க : காதல் செய்யும் அழகை\nசிறுத்தையாக வரும் என் கோவத்தை எல்லாம் ஏன்\nஉன் சில்வண்டு பார்வையால் சேத படுத்துகிறாய்\nஅவன் இதயத்தில் ஏற்படும் குளிர் நடுக்கத்திற்கு காரணம்\nஅவள் காதல் சிந்தும் புன்னகை தானோ\nஎப்போதும் அனையாத காதல் நெருப்பு அவன் இதயத்தில்\nஇன்று அவள் சொன்ன சின்ன உண்மையால்\nஉண்மை : \"நானும் உன்னை காதலிக்குறேன்\"\nஉண்மை எப்போதும் மெதுவாகத்தான் தெரிய வரும்.\nஅவன் உள்ளத்தில் இன்று உண்மை படம் ஓடுது.\nஅவள் அந்த படத்தை பார்த்து விட்டால் . நீங்க பாக்க தயாரா \nநீயா நானா பார்க்க : நீயா நானா\nகைகளால் அதை உறுதிபடுத்தி என் காதை கிள்ளும் காதலி\nஅவன் காதல் பாடல் எழுத காத்திருக்கும் அவள் காகித இதயம்\nஇதயத்தில் எழுதினால் வலிக்கும் என்று இப்போது\nஅவள் விழிகளில் கவிதை எழுத ஆரம்பித்து\nமுற்றுப்புள்ளி வைக்க காத்து கொண்டு இருக்கிறேன் என் கனவில்\nஉன் முகம் பார்க்காத நாளெல்லாம் அமாவாசை இரவாகி போனது\nஅவள் கண் விழிகளில் இல்லாத போதையால்\nஅவன் கவிதைகளில் எழுத்துப்பிழை கூடி போனது\nபுன்னகைத்து பேசாத மாலை பொழுதும்\nஅவளுடன் சண்டை போடாத இரவும் இல்லாமல் போனது\nஅவனுக்கு இதயத்தில் காதல் விதை போட்டதால்\nஇன்று அவளின் நினைவு என்னும் நிழலில் ஒரு சுகமான உறக்கம்\nஉயிர் மூச்சே நீ தான்-uir muchche nee thaan\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - alanganallur jallikat...\nபிப்ரவரி 14- feb 14\nகன்னக்குழி சிரிப்பு- kannakkuli sirippu\nஈர முத்தம் - muththam\nவேண்டுதல் முத்தம் - venduthal muththam\nநம்பிக்கை முத்தம் - nambikkai muththam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8-5/", "date_download": "2018-12-10T15:56:50Z", "digest": "sha1:OLZERIOKWGSYSXALLIANLUHMIYD7J4PI", "length": 9089, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "தேசிய அரசாங்கத்திலிருந்து சுதந்திரக்கட்சி விலக வேண்டும்: டிலான் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nஅனைவரம் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nகாணாமல் போன பிரித்தானிய பெண்ணின் சடலம் நியுஸிலாந்தில் கண்டெடுப்பு\nதேசிய அரசாங்கத்திலிருந்து சுதந்திரக்கட்சி விலக வேண்டும்: டிலான்\nதேசிய அரசாங்கத்திலிருந்து சுதந்திரக்கட்சி விலக வேண்டும்: டிலான்\nதேசிய அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விலகி செயற்பட்டால்தான் அதனுடைய அனைத்து செயற்பாடுகளுக்கும் தங்களுடைய முழு ஆதரவினையும் வழங்குவோமென நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இவ்விடயத்தில் உரிய தீர்வினை மேற்கொள்ளாவிடின் கட்சியின் அடுத்த வருடாந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஅத்துடன் நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயற்பாடுகளில் நிபந்தனைகளுடனே பங்குபெற்றுவோமெனவும் டிலான் பெரேரா கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமீண்டும் அதிகாரம் எமக்குக் கிடைத்தவுடன் அரசியலமைப்பில் முக்கிய திருத்தங்கள்: சஜித்\nமீண்டும் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டவுடன் அரசியல் அமைப்பில் சில முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்\nஐக்கிய தேசிய கட்சியில் அங்கத்துவம் பெற்றார் திலின பண்டார \nமஹிந்த அணியில் இருந்து ஜனக பண்டார தென்னகோனின் மகனும் மத்திய மாகான முன்னாள் அமைச்சருமான திலின பண்டார\nநான்கு வருடங்களுக்கு முன்னர் நான் கூறியது பலித்துவிட்டது: திஸ்ஸ\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றமொன்று அவசியம் என அந்தக் கட்சியின் முன்னாள் பொதுச் செ\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்: சித்தார்த்தன்\nதமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய\nதனியொருவரின் நிர்வாகம் நாட்டிற்கு அவசியமில்லை – ஜனாதிபதி\nதனியொருவரின் நிர்வாகம் நாட்டிற்கு அவசியமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலந\nஅனைவரம் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nஒவ்வொரு சாதிக்கும் ஒரு டிஎன்ஏ உள்ளது – அமைச்சரின் பேச்சால் சர்ச்சை\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nபண்டிகைக் காலத்தில் வாகனச் சாரதிகள் தொடர்பாக பொலிஸார் அதிக கவனம்\nரஷ்யாவில் உற்சாக வரவேற்பு பெற்ற மூதாட்டிகளுக்கான பேஷன் ஷோ\nஉலகளாவிய குடியேற்ற உடன்படிக்கைக்கு ஐ.நா உறுப்பு நாடுகள் ஒப்புதல்\nபோதைப்பொருள் ஒழிப்புச் சட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி உத்தரவு\nபிரித்தானிய நாடாளுமன்றம் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் – ஐரோப்பிய அமைச்சர்கள் நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.policenewsplus.com/home?page=328", "date_download": "2018-12-10T14:48:02Z", "digest": "sha1:2J7H473QZ7R47NQGUIEPSD3YDJPWPC3W", "length": 18031, "nlines": 315, "source_domain": "tamil.policenewsplus.com", "title": " போலீஸ் நியூஸ் பிளஸ் | போலீஸ் நியூஸ் பிளஸ்", "raw_content": "\nபோலீஸ் நியூஸ் பிளஸ் இணையதளத்திற்கு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.\nஇந்த இணையதளம் தமிழக காவல்துறைக்கு எங்கள் சமர்ப்பணம்.\nஇந்திய ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கம்.\nஇந்திய ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கம்; 'போலீஸ் நியுஸ் பிளஸ்' என்ற மின் இதழ் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். அதன் நோக்கம் காவலரையும் பொதுமக்களையும் இணைக்க உதவும் ஒரு புதிய முயற்சி\nஇனிய தமிழ் புத்தாண்டில் இனிதே உதயம் - போலீஸ் நியூஸ் பிளஸ் - தமிழ் மின்னிதழ்\nசென்னை,ஏப்ரல்.14 : இனிய தமிழ் புத்தா��்டில் போலீஸ் நியூஸ் பிளஸ் தமிழ் செய்தி இணையதளம் சென்னை மாநகர போக்குவரத்து காவல் - காவல்துறை இணை ஆணையர் (Joint Co\nமேலும் படிக்க about இனிய தமிழ் புத்தாண்டில் இனிதே உதயம் - போலீஸ் நியூஸ் பிளஸ் - தமிழ் மின்னிதழ்\n100 பவுன் நகை மீட்பு - 4 பேர் கைது\nசென்னை ஏப். 14: ஆட்டோ டிரைவரிடம் கத்திமுனையில் நகை பறித்த அ.தி.மு.க., தி.மு.க. வார்டு உறுப்பினர்களின் கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nமேலும் படிக்க about 100 பவுன் நகை மீட்பு - 4 பேர் கைது\n500 கிலோ இரும்பு திருட்டு மாதவரம் போலீஸ் நடவடிக்கை 6 பேர் கைது\nமாதவரம் பால்பண்ணை அருகே மூடி கிடக்கும் தொழிற்சாலையில் சுமார் 500 கிலோ இரும்பு பொருட்கள் திருடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.\nமேலும் படிக்க about 500 கிலோ இரும்பு திருட்டு மாதவரம் போலீஸ் நடவடிக்கை 6 பேர் கைது\nதாம்பரம் அருகே அரசு பஸ்–லாரி மோதல்; சிறுமி பலி 9 பேர் காயம்\nசென்னை ஏப். 14: தாம்பரம் அருகே அரசு பஸ்–லாரி மோதிய விபத்தில் சிறுமி பரிதாபமாக இறந்தாள். மேலும் 9 பேர் காயம் அடைந்தனர்.\nமேலும் படிக்க about தாம்பரம் அருகே அரசு பஸ்–லாரி மோதல்; சிறுமி பலி 9 பேர் காயம்\nபுழல் ஜெயிலில் குண்டர் சட்ட கைதிகள் 3 பேர் தற்கொலை முயற்சி\nசென்னை ஏப். 14: ஊத்தங்கரை அடுத்த சீதச்சேரி அரசு குடியிருப்பைச் சேர்ந்தவர் மணிகண்டன். தண்டையார்பேட்டை நேதாஜி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 28).\nமேலும் படிக்க about புழல் ஜெயிலில் குண்டர் சட்ட கைதிகள் 3 பேர் தற்கொலை முயற்சி\nகாரை வாடகைக்கு ஓட்டுவதாக கூறி மோசடி செய்த 2 பேர் கைது 30 கார்கள் பறிமுதல்\nசென்னை ஏப். 14: திருமுல்லைவாயல் சோழன் நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நிஷாந்த் (வயது 24).\nமேலும் படிக்க about காரை வாடகைக்கு ஓட்டுவதாக கூறி மோசடி செய்த 2 பேர் கைது 30 கார்கள் பறிமுதல்\nதமிழகத்தில் தாக்குதல் நடத்திய ஆந்திர மீனவர்கள் கைது\nசென்னை ஏப். 14 - தமிழகம் மற்றும் ஆந்திரா மீனவர்களுக்கிடையே நேற்று முன்தினம் பழவேற்காட்டில் கலவரம் நடைபெற்றது. அதன்பேரில் ஆந்திரா மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும் படிக்க about தமிழகத்தில் தாக்குதல் நடத்திய ஆந்திர மீனவர்கள் கைது\nதிருட்டு சிடி விற்றவர் கைது\nசென்னை: சென்னையில் புதிய தமிழ் படங்களின் சிடியை, டிவிடிக்களாக தயாரித்து பர்மாபஜார் மற்றும் சென்னை புறநகரில் சப���ளை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த\nமேலும் படிக்க about திருட்டு சிடி விற்றவர் கைது\nதமிழ் நாடு நகர செய்திகள்\nவாட்ஸ்-அப் மூலம் போலீசில் புகார் அளிக்க\nரயில் சேவை குறைபாடுகளுக்கு: 97176 30982\nரயில்வே பயணிகளின் காவல் உதவிக்கு: 99625 00500\nமேலும் அதிகம் காண கிளிக் செய்யவும்\nமேலும் அதிகம் காண கிளிக் செய்யவும்\nசட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு(L&O)\nதமிழ்நாடு சிறப்புப் படை(Armed Police)\nசிறப்புப் பிரிவு - உளவுத்துறை (SB - CID)\nதமிழகச் சிறைத்துறை (Tamil Nadu Prisons)\nபொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID)\nபிற மாநில காவல்துறை இணையதளங்கள்\nகுற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID)\nபொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing)\nமாநில காவல்துறை போக்குவரத்து பிரிவு (State Traffic Planning Cell)\nதமிழ் நாடு தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு சேவை ( Tamil Nadu Fire & Rescue Services)\nபொதுமக்கள் பாதுக்காப்பு மற்றும் ஊர்க்காவல் படை (Civil Defence & Home Guards)\nகுடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights)\nசமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights)\nசெயல்பாடு - தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations - T.N. Commando Force & Commando School)\nகுற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)\nகாவலர் பயிற்சி கல்லூரி (POLICE TRAINING COLLEGE )\nபோலீஸ் நியூஸ் பிளஸ் துவக்கம்\nபோலீஸ் நியுஸ் பிளஸ் பற்றி\nபோலீஸ் நியுஸ் பிளஸ் நிருபர்கள்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TAMIL NADU UNIFORMED SERVICE RECRUITMENT)\nலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறை (Vigilance and Anti- Corruption)\nபதிப்புரிமை © 2014.இந்திய ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கம் (Newsmedia Association of India)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9111:capitalkarlmarx&catid=91:maka", "date_download": "2018-12-10T16:01:36Z", "digest": "sha1:3S7UDBWG5NKIZI3LTJIVBQM5IQNY6LKW", "length": 3418, "nlines": 85, "source_domain": "tamilcircle.net", "title": "காலத்தை வென்ற மூலதனம்: தோழர். தியாகு உரை - தோழர் தியாகு உரையிலிருந்து", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nகாலத்தை வென்ற மூலதனம்: தோழர். தியாகு உரை - தோழர் தியாகு உரையிலிருந்து\nகாலத்தை வென்ற மூலதனம்: தோழர். தியாகு உரை - பாகம் 1: தோழர் தியாகு உரையிலிருந்து\nகாலத்தை வென்ற மூலதனம்: தோழர். தியாகு உரை - பாகம் 2: தோழர் தியாகு உரையிலிருந்து\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதி�� ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2009/11/27.html", "date_download": "2018-12-10T15:43:17Z", "digest": "sha1:EPFBGVH3EPQFTAROPISTALB6NQJMYYZF", "length": 27447, "nlines": 66, "source_domain": "www.desam.org.uk", "title": "தமிழ்த் தேசிய அடையாளம் நவம்பர் 27 | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » தமிழ்த் தேசிய அடையாளம் நவம்பர் 27\nதமிழ்த் தேசிய அடையாளம் நவம்பர் 27\nமுகவரி தந்த தலைவன் பிரபாகரன்\nதமிழ்த் தேசிய அடையாளம் நவம்பர் 27\nநீக்ரோக்களுக்கு அடுத்தபடியாக, ஆங்கிலேயர்களால் கொத்தடிமைகளாக பயன்படுத்தப்பட்ட ஓர் இனம் தமிழினம் தான். மலேசியா(சிங்கப்பூர்,) பர்மா, தென்னாப்பிரிக்கா, பிஜி போன்ற பல காலனியாதிக்க பிரதேசங்களை வளப்படுத்த, 200 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழர்கள் அங்கெல்லாம் \"ஓட்டிச்\" சொல்லப்பட்டனர். இந்திய இனங்களிலேயே இந்தச் \"சிறப்பைப்\" பெற்ற ஒரே இனம் தமிழினம் தான். எனவே, இந்திய இனங்களிலேயே, கணிசமான அளவு பல வெளிநாடுகளில் வாழும் ஒரே இனம், தமிழினம் தான். இலங்கையிலே வந்தேறி சிங்களவர், மண்ணின் மைந்தர்களான தொல்குடித் தமிழர்களை வதை செய்ய, இந்தியா தனது விடுதலை நாள் முதல் இன்றுவரை, உதவியது என்பது வரலாறாய் உள்ளபோது, மேற்குறிப்பிட்ட தேசங்களில் வாழும் தமிழர்களைக் காக்க, இந்தியாவிடம் நாம் இனியும் மன்றாடி நிற்க இயலாது. அந்நாடுகளிலுள்ள சிறுபான்மைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க தமிழர்களுக்கான ஒரு தேசம் தேவை. தமிழர்களுக்கான ஒரு வலுவான தேசம் இன்றியமையாதது.\nஇந்தியா என்ற ஒற்றை நாட்டில், 544 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 40 தமிழ்பற்ருஅற்ற உறுப்பனர்களால் தமது இன உரிமைகளைக் காத்துக் கொள்ள இயலாது. கச்சத்தீவை நம்மால் காக்க இயலவில்லை. இந்தியாவின் தெற்கே தமிழ்நாடு. இலங்கையின் வடக்கே தமிழீழம். இடைப்பட்ட பாக் நீரிணை தமிழனுக்கு மட்டுமே சொந்தமானது. ஆனால், சம்மந்தமே இல்லாத சிங்களவன் அங்கு தமிழக மீனவர்களைத் துரத்துகிறான், கொல்கிறான். வெட்கக்கேடு\n150 ஆண்டுகளாக, ஆங்கிலேயர்களால் அடிமைகளாக அழைத்துச் சொல்லப்பட்டு, இலங்கையைப் பொன்னாக்கிய இந்தியத் தமிழர்களை சிங்களன் நாடற்றவராக்கிய போது,காங்கிரஸ் இந்தியா அதை ஆமோதித்தது. 6,00,000 இந்தியத் தமிழர்களை அது அகதிகளாக இந்தியாவிற்கு அழைத்துக் கொண்டது. அதைத் தடுக்க நம்மால் இயலவில்லை. அமைதிப்படை என்ற பேரில் ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி, தமிழர்களை வேட்டையாடியது. நம்மால் தடுக்க இயலவில்லை. தற்போது தமிழ் மக்களின் ஒரே அரணாக இருந்த புலிகளையும் வீழ்த்தி, அம்மண்ணின் மைந்தர்களான தமிழர்களை, வந்தேறிகளான சிங்களவருக்கு அடிமையாக, நாதியற்ற இனமாக இலங்கையில் இந்தியா தான் வைத்திருக்கிறது. காங்கிரஸ்,தி.மு.க‌ ஒத்துழைப்போடு நடைபெற்ற தமிழின அழிப்புப் போரில், கடந்த ஓராண்டில் மடிந்தவர் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேலான அப்பாவித் தமிழர்கள். இந்தக் கொடும் பழியிலிருந்து காங்கிரஸ்,தி.மு.க‌ மீள இயலாது\nஇலங்கையில் இரண்டே இனங்கள். தமிழ் சிறுபான்மை இனம். சிங்களப் பேரினம். அங்கு தமிழனை, சிங்களவன் நேரிடையாகத் தாக்குகிறான். தமிழர் நிலத்தை அபகரிக்கிறான். அது போன்று பல்லின இந்தியாவால் செய்ய இயலாது. இங்கே அது மறைமுகமாக பல்வேறு முகங்களில் நடைபெறுகிறது. சிங்களனுக்கு ஆயுதம் கொடுத்து, தமிழனின் சொந்தக் கடலில், தமிழ் மீனவர்களைப் படுகொலை செய்ய இந்தியா உதவுகிறது.அதற்கு தி.மு.க‌ ஒத்துலைக்கிரது.\nகருணாநிதி போன்ற எட்டப்பர்களை பணத்தையும், பதவியையும் காட்டி உருவாக்கி அவர்களின் மூலமாக நமது வளங்களை ஏகாதிபத்தியங்களுக்கு இந்தியா விற்கிறது. இந்தியா தமிழரது உரிமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கிறது. இங்குள்ள பெரும்பான்மை ஏழை மக்களை இலவசங்களை எதிர்நோக்கும் பிச்சைக்கார இனமாக வைத்திருக்கத்தான் அதன் சட்டங்கள் பயன்படுகின்றன.\nதமிழர்கள் தமது அறிவாலும். கடின உழைப்பாலும் ஒப்பீட்டளவில் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளனர். அத்தகைய நமது நிலத்தை நோக்கி மற்ற இனமக்கள் கும்பல் கும்பலாகப் பிழைக்க வருகிறார்கள். இங்கே வரும் அம்மக்கள், வந்த மாத்திரத்திலேயே வாக்குரிமை பெற்று, இங்குள்ள அரசை அமைப்பதிலும் பங்கு வகிக்கின்றனர். இது நீண்ட காலத்தில் நமது தாயகத்தை இழப்பதில் கொண்டு போய் முடிக்கும். நமது வளங்களை அவர்கள் சுவீகரித்துக் கொள்வார்கள், கொண்டிருக்கிறார்கள்.\nஉலகம் தழுவிய தமிழர்களின் நலன்களைப் பேணவும், தமிழரின் நிலம், மொழி, பண்பாடு இவற்றைக் காக்கவும், பேணவும் நமக்க���ன தேசங்கள் இன்றியமையாதன. இதை உணரும் நாம் தமிழ் தேசியத்தை அடைய, இனி என்ன செய்ய வேண்டும் என்று ஆராய வேண்டும்.\nபாரதி, இந்திய விடுதலை அடைவதற்கு முன்பே, \" ஆடுவோமே, பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று\" பாடியது போல, தற்போதே நாம் தன்னுரிமை பெற்றுவிட்டதாகக் கொண்டாடத் தொடங்க வேண்டும். அத்தகைய கொண்டாட்டங்கள் மக்களுக்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும். தன்னுரிமைப் போராட்டங்களுக்கு மக்களைத் தயார் படுத்தவும் உதவும். கொண்டாட்டம் என்றாலே அதற்கான ஒரு அடையாள நாள் தேவை.\nஅந்தப் பொன்னான நாளைக் கண்டறிய வேண்டியது அடுத்த கடமை. சுதந்திரத்திற்குப் பிறகு, பொட்டி ஷ்ரீராமுலு என்ற தெலுங்கரின், தெலுங்கு மொழி மக்களுக்கு தனிமாநிலம் வேண்டி பட்டினிப் போராட்டம் செய்து உயிர்நீத்த பின்னணியில், 1956 நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி, சென்னை மாகாணமாயிருந்த பகுதிகள் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப் பட்டன.\nஇந்த நாளை கர்நாடகா ராஜ்யோத்சவா நாளாகக் கொண்டாடுகிறது. நவம்பர் 1ல் தொடங்கும் அவர்களது கொண்டாட்டம் ஒரு மாதம் முழுக்க சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. கர்நாடக மாநிலத்தில், மாநிலத்திற்கான கொடியும் உள்ளது. அந்தக் கொடியை, பெரிய சாலைகளிலிருந்து பிரியும் தெருக்களின் முச்சந்திகளில், நிரந்தரக் கொடிக்கம்பம் கட்டி, பறக்க விடுகின்றனர்.\nஇது போன்ற விழாக்கள் ஆந்திரா, கேரளாவிலும் மிகச் சிறப்பாக எடுக்கப்படுகின்றன. அங்கும் மாநிலங்களுக்கான கொடிகளும் உள்ளன. இந்த மாநிலங்களிலெல்லாம் அரசு விடுமுறையும் விடப்படுகிறது. ஆனால், நாசமாய்ப்போன தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கட்சிகள், இந்த நாளைக் கொண்டாடுவதும் இல்லை, இவர்கள் தமிழகத்திற்கான ஒரு கொடியையும் இன்றுவரை உருவாக்கவில்லை.துக்கத்தின் சின்னமான கருப்பூ கொடீயைதான் தமிழகத்தில்உருவாக்கீனார்கள் , இந்தியாவிலேயே,தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் கட்சிகள் உள்ளன, சாதிக் கட்சிகளையும் சேர்த்து. ஆனால், இந்த அரம்பர்கள் கூட்டம், இதுவரை தமிழ் மக்களுக்கான ஒரு பொதுக் கொடியை உருவாக்கவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது.\nஇதிலே மனதைப் பதறவைக்கும் முரண் என்னவென்றால், தமிழ் நாட்டில் மட்டும் தான் \"திராவிட தேசம்\" கோரப்பட்டது. பிரிவினை கோரும் அமைப்புகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டத்தை ஜவகர்லால் நேரு கொண்டுவரப் போகிறார் என்றவுடன் தி. மு. க. திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டது, அண்ணாவின் காலத்திலேயே தான்.\nபிறகு வந்த கொலைநர் கருணாநிநி மாநில சுயாட்சி கோஷமிட்டார். இதை ஒரு அரசியல் உத்தியாகப் பயன்படுத்திய கொலைநர் கருணாநிதி, ஒரு கொடியையாவது உருவாக்கி இருக்க வேண்டாமா மற்ற மாநிலங்களைப் போல, நவம்பர் 1ல் மாநில விடுமுறை விட்டிருக்க வேண்டாமா மற்ற மாநிலங்களைப் போல, நவம்பர் 1ல் மாநில விடுமுறை விட்டிருக்க வேண்டாமா இந்த நாளை மற்ற மாநிலங்களைப் போல, ஒரு சிறப்பான நாளாகக் கொண்டாடி இருக்க வேண்டாமா இந்த நாளை மற்ற மாநிலங்களைப் போல, ஒரு சிறப்பான நாளாகக் கொண்டாடி இருக்க வேண்டாமா ஆனால், இந்த \"மஹா புருஷன்\" ஓணம் பண்டிகைக்கு தமிழ் நாட்டில் விடுமுறை விடுகிறார். ஹோலிப் பண்டிகைக்கு விடுமுறை விடுகிறார். இதையெல்லாம் செய்து மாற்றானிடம் ஓட்டுப் \"பொறுக்கும்\" இவர், தமிழுக்காக செய்ததெல்லாம் வெற்று ஆரவாரமும்,கொலையும் தான்\nகருணாநிதியின் \"நச்சு\" அரசியல் இப்போது தான் பலருக்கும் தெளிவாகப் புரிகிறது இந்த மஹாபுருஷன், தான் ஒரு (இந்திய) அடிமை, தன்னால் என்ன செய்ய முடியும் என்பார். அதேநேரம், இந்தியாவின் கொள்கைதான் தனது கொள்கை என்றும் சொல்லுவார். ஒரு அடிமை தனது ஆண்டையின் கொள்கையை ஏற்கிறார் என்றால், அந்த அடிமையின் தராதரம் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\n மேற்சொன்னது போல, நவர்பர் 27 ஐ நாமும் ஒரு சிறப்பு நாளாகக் கொண்டாடலாம். தமிழரைப் பொருத்தவரை நவம்பர் மாதம் ஒரு சிறப்பான மாதமும் கூட. இந்த மாதத்தில் தான் மாவீரர் தினமும் கொண்டாடப்படுகிறது. தமிழரின் தீப ஒளித்திருநாளான \"கார்த்திகை தீபமும்\" இந்த மாதத்தில் தான். உலகத்தில் தமிழினத்தின் பெருமையை சொன்ன தமிழ்த் தேசியத்தை உருவாக்கித்தந்த மேதகு பிரபாகரன் அவதரித்ததுவும் இந்த புனித மாதத்தில்தான். நவம்பர் \"தமிழ்த் தேசிய நாள்\" நவம்பர் தொடங்கும் இந்தத் \"தமிழ்த்தேசிய நாள்\" கொண்டாட்டத்தை நவம்பர் மாதம் முழுக்க, அரங்கக் கூட்டங்களாகவும், பொதுக்கூட்டங்களாகவும் கொண்டாட வேண்டும். அதில் தமிழரின் மாண்புமிகு வரலாறு, பண்பாடு, மொழிச் சிறப்பு, பண்டைய இலக்கியங்கள், பண்டைய அறவியல், பண்டைய அறிவியல், பண்டைய சமூதாயவியல் என்ற தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தப் படவேண்டும். எதிர்காலத் திட்டமிடல் கருத்தரங்குகளும் நடத்த வேண்டும்.\nபெரியார் அவர்கள் தமிழும் சமஸ்கிருதமும் சேர்ந்து உருவான மொழிகள் தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் எல்லாம், எனவே அவர்கள் எல்லோருமே தமிழர்கள் தான் என்றும், இம்மக்கள் அனைவரும் தமிழர்களாகவே தங்களை உணரவேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஆனால், அவ்வம்மாநிலங்களில் வாழும் மக்கள் தங்களை திராவிடர்கள் என்று கூடக் கருதாமல், தங்களைத் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் என்றே கருதுகின்றனர். (அங்கெல்லாம் திராவிடம் என்ற சொல்லாட்சி கொண்ட ஒரு அரசியல் கட்சிகூட இல்லை.) இது அவர்களின் அறிவை காண்பிக்கிறது.\nஆனால், தமிழகத்தில் நெடுநாட்களாக வாழும் இத்தகைய மக்கள் மட்டும் தங்களை திராவிடர் என்று அழைத்துக் கொண்டுள்ளனர். அறியாமையால், தமிழகத் தமிழனும் தன்னை திராவிடன் என்று அழைத்துக் கொள்கிறான். திராவிடர் என்று, ஒரு அரசியல் உத்தியாக, பெரியார் பயன்படுத்திப் பிரபலப் படுத்திய சொல்லாட்சி அவராலேயே கைவிடப்பட்டு, \"தனித் தழிழ்நாடு\" கேட்டு தனது இறுதிக் காலம் வரை போராடினார். அவர் ஒரு அப்பட்டமான தமிழத்தேசியர்\nஎனவே, தமிழரை வீழத்திய திராவிடம் என்ற சொல்லாட்சியை இனிக் குழிதோண்டிப் புதைக்க வேண்டும். திராவிட அரசியல் பச்சோந்திகள் தங்களை \"தேசத்தால் இந்தியன், இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன்\" என்று தமிழனைக் காயடிப்பதை இனித் தடுத்தே ஆகவேண்டும். தமிழகத்தில் நெடுநாட்களாக வாழும் அனைத்து திராவிடர்களும் தமிழர்களே எனவே, திராவிடம் என்ற சொல்லை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிவோம் எனவே, திராவிடம் என்ற சொல்லை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிவோம் .ஆதியிலிருந்து தமிழர்கள் தமிழர்களே இவர்களைத் திராவிடர்கள் என்றழைப்பது அடிப்படையிலேயே பிழையானது. அப்படிப் பிழையாக அழைத்துக் கொண்டதால் தான் தமிழர்கள், தங்களைத் தமிழர்கள் என்று உணரமுடியாமல் வந்தேறிகளின் ஆட்சியில் அடிமைகளாக வாழ்கின்றனர்.\nஅனைத்து திராவிட அரசியலையும் முற்றுமாக வீழ்த்துவோம் உலகின் தாயினமான நமக்கு ஒரு தேசம் இன்றியமையாதது உலகின் தாயினமான நமக்கு ஒரு தேசம் இன்றியமையாதது அது இன்றுவரை இல்லாதிரு��்பது கேவலமானது. ஒப்பற்ற தமிழ் மொழியையும், பண்பாட்டையும், பண்டைய தமிழிலக்கியங்களையும் உலகெலாம் பரப்புவோம். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும், தூய நல்வழி (சுத்த சன்மார்கம்) சொன்ன தமிழருக்கு இந்த உலகை நல்வழிப் படுத்தும் இன்றியாமையாத கடமையும் உள்ளது அது இன்றுவரை இல்லாதிருப்பது கேவலமானது. ஒப்பற்ற தமிழ் மொழியையும், பண்பாட்டையும், பண்டைய தமிழிலக்கியங்களையும் உலகெலாம் பரப்புவோம். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும், தூய நல்வழி (சுத்த சன்மார்கம்) சொன்ன தமிழருக்கு இந்த உலகை நல்வழிப் படுத்தும் இன்றியாமையாத கடமையும் உள்ளது அது நம்மால் மட்டுமே முடியும். அதற்கான கருவிகள் நம்மிடம் தான் உள்ளன\nஇதற்கு அடிப்படைத் தேவை தமிழ்த் தேசியம் அதன் முதற்படி தமிழ்த்தேசிய அடையாள நாள் கொண்டாட்டங்கள் அதன் முதற்படி தமிழ்த்தேசிய அடையாள நாள் கொண்டாட்டங்கள் அதற்கான செயல்பாடுகளைச் செய்யத் தொடங்குவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1951843", "date_download": "2018-12-10T16:20:39Z", "digest": "sha1:BOPGLRGAOKBKZ7EYKC2VWQX6DC7GTZAZ", "length": 19297, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "நூறு நாள் வேலை திட்டம் ராகுல் ஏற்படுத்துவாரா மாற்றம்?| Dinamalar", "raw_content": "\nஅக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி\nசர்கார் விவகாரம்; இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது ...\nபொற்கோவிலில் செருப்புகளை சுத்தம் செய்த மத்திய ...\nஉர்ஜித் ராஜினாமா; ஜனாதிபதியிடம் முறையிடுவோம்: மம்தா 1\nநாட்டை மீட்பதே நோக்கம்: ராகுல் 39\nமல்லையா வழக்கில் திருப்பம்: நாடு கடத்த லண்டன் கோர்ட் ... 52\nரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா; பிரதமர் மோடி கருத்து 63\nசசிகலா நேரில் ஆஜராக பிறப்பித்த உத்தரவு ரத்து 13\nஜாக்டோ ஜியோ போராட்டம் ஒத்திவைப்பு 8\nவரலாற்றாசிரியரால் மாட்டிறைச்சி சர்ச்சை 44\nநூறு நாள் வேலை திட்டம் ராகுல் ஏற்படுத்துவாரா மாற்றம்\nநுாறு நாள் வேலை திட்டத்தில், ஏமாற்றம் அடைந்துள்ள கிராம பெண்கள், சமீபத்தில், தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர், ஜான்சிராணியை முற்றுகை யிட்டனர்.\nதங்களின் குறைகளை பட்டியலிட்டு, காங்கிரஸ் தலைவர், ராகுலுக்கு அனுப்பி வைக்கும்படியும், பார்லிமென்டில், காங்கிரஸ் குரல் கொடுக்கும்படியும் வலியுறுத்தினர்.மகாத்மா காந்தி தேசிய ஊரக ���ேலை உறுதித் திட்டம், கிராமப் பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவித்து வருகிறது. கடந்த, 2006ல், ஐ.மு., கூட்டணி ஆட்சியில் துவக்கப்பட்ட, இத்திட்டத்தை செயல்படுத்தியதில், தமிழகம் முதலிடம் பெற்று, தேசிய விருது பெற்றது.\nஇப்படி சிறப்பு பெற்ற தமிழகத்தில், குறிப்பாக, தென் மாவட்டங்களில், நுாறு நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம், சில மாதங்களாக, சரியான முறையில் செயல்படுத்தாத குறை நீடித்து வருகிறது. லட்சக்கணக்கான பயனாளிகளுக்கு, வேலை தராமல் இழுத்தடிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு, சம்பளப் பணமும், 3,000 முதல், 7,000 ரூபாய் வரை ஊதியம் நிலுவை\nதென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, துாத்துக்குடி மற்றும் ஈரோடு, திருவண்ணாமலை உள்ளிட்ட சில மாவட்டங்களில், நுாறு நாள் வேலைத் திட்டம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சியிலும், 400 முதல், 1,000 பேர் வரை, வேலைக்கு சென்று வந்த கூலித் தொழிலாளிகள், தற்போது, வேலை இல்லாமல் தவிக்கின்றனர்.\nஇந்நிலையில், தமிழக மகளிர் காங்கிரஸ் அமைப்பை பலப்படுத்தவும், மாவட்ட வாரியாக, புதிய நிர்வாகிகளை நியமிக்கவும், பூத் கமிட்டி நிர்வாகிகளை தேர்வு செய்யவும், மகளிர் காங்கிரஸ் தலைவர், ஜான்சிராணி, சமீபத்தில், 32 மாவட்டங்களில், சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.\nஅப்போது, அவரை முற்றுகையிட்ட, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம பெண்கள், 'மத்தியில், காங்கிரஸ் அரசு அமைந்திருந்தபோது, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்பாட்டில் இருந்ததால், எங்களுக்கு வேலை கிடைத்தது.\n'ஆனால், சில மாதங்களாக, மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால், திட்டப் பணிகள் எல்லாம் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், வேலை கிடைக்காமல், நாங்கள் சிரமப்படு கிறோம்' என, கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.அதையடுத்து, மகளிர் காங்கிரசார், எந்தெந்த ஊராட்சிகளில், நுாறு நாள் வேலை திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது என்ற தகவலை சேகரித்துள்ளனர். அவற்றை பட்டியலிட்டு, ராகுலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். பார்லிமென்டில், குரல் கொடுக்க வேண்டும் என்றும், அவருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\n- நமது நிருபர் -\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்���ுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/oct/14/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-3020062.html", "date_download": "2018-12-10T16:12:07Z", "digest": "sha1:E6WFLT2TUY3OQSGJTRI3ROWD5MCDWQB5", "length": 12040, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "பணத்துக்காக 5 ஆண்டு வாழ்க்கையை குத்தகைக்கு விடவேண்டாம்: கமல்ஹாசன்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nபணத்துக்காக 5 ஆண்டு வாழ்க்கையை குத்தகைக்கு விடவேண்டாம்: கமல்ஹாசன்\nBy DIN | Published on : 14th October 2018 08:56 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதேர்தல் காலத்தில் பணத்துக்காக வாக்களித்து உங்களின் 5 ஆண்டு கால வாழ்க்கையை குத்தகைக்கு விட வேண்டாம் என மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.\nமேட்டூர் சதுரங்காடியில் மக்கள் மத்தியில் பேசிய அவர் மேலும் கூறியதாவது:\nபல ஊர்களிலும் மக்களைச் சந்தித்து வந்துகொண்டிருக்கிறேன். அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறேன். அரசு அதிகாரிகள் கூட அவர்களின் குறைகளை எங்கள் அளவுக்குக் கேட்டதில்லை.\nமேட்டூர் அணை நிரம்பி இருந்தாலும் மேட்டூர் பகுதியில் மூன்று நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வருகிறது. புதைச் சாக்கடைத் திட்டம் முழுமை அடையாத காரணத்தால் குடிநீர் விநியோகம் சீராக்க முடியவில்லை. மக்களின் குறைகளைப் போக்க வேண்டியவர்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய தவறிவிட்டனர்.\nஇதற்கு மேலும் அவர்கள் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். நான் சினிமாகாரனாக இங்கு வரவில்லை. உங்களுக்கு வேலை செய்ய வந்துள்ளேன்.\nஇந்த மாற்றத்துக்கான புரட்சியில் நீங்கள் சேரவேண்டும். நீங்கள் இல்லாவிட்டால் மாற்றம் சாத்தியமாகாது. ஓட்டுக்காக ரூ. 5 ஆயிரம் ரூ. 10 ஆயிரம் பெற்றுக் கொண்டு உங்களின் 5 ஆண்டு வாழ்க்கையை குத்தகைக்கு விட வேண்டாம். தப்பான இந்த வியாபாரத்தில் ஏமாறாதீர்கள். கொஞ்சம் பொறுமையாக காத்திருந்தால் அவர்கள் தரும் பணத்தைவிட அதிகமாக நீங்களே சம்பாதிக்கலாம் என்றார்.\nஓமலூர் பேருந்து ��ிலையம் எதிரே மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:\nமின்தடை தற்போது அதிகமாக ஏற்பட்டு வருகிறது. மின்தடையால் கிராம மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றும். இளைஞர்கள் மக்கள் நீதி மய்யத்தை நோக்கி வாருங்கள் என்றார்.\nஆத்தூரில் மக்கள் நீதிமய்யத் தலைவர் கமல்ஹாசன் சனிக்கிழமை பொதுமக்களிடம் உங்கள் ஒத்துழைப்பைக் கொடுங்கள் மாற்றத்தை உருவாக்குவோம் என்றார்.\nஇராணிப்பேட்டையில் கமல்ஹாசன் மேலும் பேசியதாவது:\nநீங்கள் ஒத்துழைப்புக் கொடுத்தால் மட்டுமே மாற்றத்தை உருவாக்க முடியும். உங்களது பொன்னான வாக்குகளை எனக்கு அளித்தால் கண்டிப்பாக அனைத்துத் துறைகளிலும் மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்றார்.\nமுன்னதாக நடிகை ஸ்ரீ ப்ரியா, பாடலாசிரியர் சினேகன், மாநில நிர்வாகிகள் சுப்பையா, மாவட்டச் செயலாளர் சி. கோபால், சி. சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nதம்மம்பட்டி அருகே கெங்கவல்லியில் அவர் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் சனிக்கிழமை பேசியதாவது:\nதமிழகத்தை புதிய பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கான கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது. அதை நானும் நீங்களும் சேர்ந்து செய்ய வேண்டும். காசுக்காக ஓட்டுபோடாதீர்கள்.\nமக்கள் கவனமாக இருந்தால் தமிழகத்துக்கு நல்ல தலைமை கிடைக்கும். உங்களது கோரிக்கைகளை ஆட்சிக்கு வருமுன்னரே மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளிடம் சொல்லுங்கள். அவர்கள் தங்களால் இயன்றதை செய்வார்கள் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://feelthesmile.blogspot.com/2011/10/", "date_download": "2018-12-10T14:57:16Z", "digest": "sha1:PUZWEEVKD6Y7KLCRXPHLRY2HT4QJTTZN", "length": 15260, "nlines": 152, "source_domain": "feelthesmile.blogspot.com", "title": "KUTTI REVIEWS....", "raw_content": "\nநீதானே என் பொன் வசந்தம்.....(சவால் சிறுகதை - 2011)\nஞாயிறு உற்சாகங்கள் வடிந்து பணிச்சுமை தொடங்கிய திங்கள் காலை. விடிய மனமின்றி விடிந்த சூரியன். நகரம், பிடித்தும் பிடிக்காமல் அன்றைய வாரத்தின் முதல் தினத்தை ஒரு வித ஆயாசத்தில் தொடங்க... நான் முழு உற்சாகமாய் என் அலுவலக கணிப்பொறியே உயிர்ப்பித்தேன். \"WELCOME MAHESH\" என்று என் பெயர் சொன்னது. மனசு, நேற்றைய இரவின் சந்தோஷங்களை நினைத்து நினைத்து குதுகலித்துக்கொண்டிருக்க, பிடித்த பாடலை முனுமுனுத்துக்கொண்டே என் ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டுகளை முகப்பில் கொண்டு வந்து சேர்த்தேன். இடைப்பணியாக face book அப் டேட்டுகளை மேய்ந்து கொண்டு என் பர்சனல் e-mail id யே ஓப்பினேன். ஒரே ஒரு மெயில் பல்லை இளித்தது. அறிமுகமில்லாத முகவரி.... அலட்சியத்தோடு திறந்தவனுக்கு.... தந்தி போல மூன்றே வார்த்தைகள்... YOUR WIFE KIDNAPPED\nஆரம்பத்தில், யாரோ அரை கிறுக்கன் வேலையின்றி விளையாடுகிறான் என்றுதான் நினைத்தேன். ஒதுக்கிவிட்டு வேலையில் ஈடுபட நினைத்தாலும், உடனே அனுவுக்கு போன் செய்து பேச வேண்டும் போலிருந்தது.... மொபைலில் எண்களை ஒத்த, இளையராஜா \" நீதானே என் பொன் வசந்தம்\" என உருகினார்...போன் அடித்தத…\nஒரு கிராம் சொர்க்கம் (சவால் சிறுகதை 2011)\nதேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அந்த தனியார் கல்லூரி மதிய வெயிலில் அனாமத்தாய் காய்ந்து கொண்டிருந்தது. நீண்ட அசோக மர நிழல்களுக்குள் பதுங்கியிருந்த மாணவிகள் என்ஜீனியர் ஆகும் கனவில் கதைத்துக்கொண்டிருக்க, அதை ஓரக்கண்ணால் பார்த்துகொண்டிருந்த மாணவர் கூட்டம் அந்த மாணவிகளுக்கு எப்படி கணவன் ஆகலாம் என்கின்ற கனவில் அதி தீவிர யோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.\nஉதய், மதிய வகுப்பை கட் அடித்து விட்டு படத்திற்கு போகலாமா, அல்லது சரக்கடிக்க போகலாமா என்கின்ற யோசனையில் குழம்பி, தெளிந்து பின் இரண்டையுமே செய்யலாம் என்கின்ற முடிவுக்கு வந்தவனாய் ஹோண்டாவை உதைக்க எத்தனிக்க..\n என அலறிக்கொண்டே ஓடிவந்தான் சுகுமார்.\n\" ஏன் தெரு நாய் துரத்தர மாதிரி ஓடி வர... \n\"டேய் மாமா, ஒரு கண்டக்டர் பன்னாடை என்னை அசிங்கப்படுத்தீட்டாண்டா மவனே அ���னை சும்மா விடக்கூடதுடா.\"\n\"மச்சான்... பொறு... என்ன நடந்துச்சு... தெளிவா சொல்லு.\"\nஏழாம் அறிவு - விமர்சனம்\n250 பக்க நாவலில் சொல்ல வேண்டிய விஷயத்தை இரண்டரை மணி நேரத்தில் அவசர அவசரமாக சொல்லியிருப்பதுதான் ஏழாம் அறிவு.\n\"கல் தோன்றா மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ் குடி\". நான்காம் வகுப்பில் படித்தது இன்னமும் ஞாபகசெல்களில் மிச்சமிருக்கிறது. தமிழுக்கென்று தமிழர்களுக்கென்று உள்ள பல சிறப்பியல்புகளை அசாதாரணமாக தொலைத்து விட்டு அமெரிக்கன் பீட்சா சாப்பிட்டு இங்கிலிஷில் கதைக்கும் வாழ்க்கைமுறைக்கு நாம் வந்து வெகு நாட்களாகிவிட்டது. திருக்குறள், தஞ்சை பெரிய கோவில் என சிற்சில அடையாளங்கள்தான் இன்று நம்மிடம்.நாம் பாதுகாக்க மறந்து, தொலைத்த பல அரிய மருத்துவங்களை, கலைகளை, விஞ்ஞானத்தை, வீரத்தை நம்மிடம் நினைவூட்டிய விதத்திற்காக A.R. முருகதாசிற்கு ஒரு பெரிய சபாஷ்.\nகொஞ்சம் டாகுமெண்டரி வாசம் வீசினாலும், முதல் இருபது நிமிடங்கள் இந்த படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் உலக சினிமாவின் உச்சம். ஒளிப்பதிவு, கலை, இசை என எல்லா விஷயங்களும் கண்களை இரண்டு சென்டிமீட்டர் விரிய வைக்கிறது. அதன் பின்னான விஷயங்கள் திப்புடு திப்புடு என இலக்கில்லாமல் ஓடுவதுதான் கொஞ்சம் நெருடல்.\nஒன்றுக்குள் இரண்டு (சவால் சிறுகதை 2011)\nநான் தேவ்.... இந்த கதையின் நாயகன். நாயகன் என்றவுடன் ரொம்ப நல்லவன் ஏழை பங்காளன் என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள். நான் கொஞ்சம் வேறு மாதிரி. எல்லா சராசரி மனிதனுக்கும் எதாவது ஒன்றில் தனிப்பட்ட ப்ரியம் இருக்கும். இசையின் பால்.. புத்தகங்களின் மீது.. கிரிக்கெட்,அளவில்லாத பணம், ஸ்டாம்ப் கலக்ஷன், ஓவியம் இப்படி எதாவது ஒன்றில். எனக்கு பெண்கள் மேல்.... சிரிக்காதீர்கள் பெண்களை எல்லா ஆண்களுக்கும் பிடிக்கும் என்றாலும் என் விருப்பங்கள் கொஞ்சம் ஆழமானவை. ஆரம்ப காலங்களில் உங்களை போலவே எனக்கும் புரியாத புதிர்தான் பெண்கள் பெண்களை எல்லா ஆண்களுக்கும் பிடிக்கும் என்றாலும் என் விருப்பங்கள் கொஞ்சம் ஆழமானவை. ஆரம்ப காலங்களில் உங்களை போலவே எனக்கும் புரியாத புதிர்தான் பெண்கள் இப்போது கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும் இன்னமும் மிச்சமிருக்கிறது... கடலின் ஆழத்தில் ஒளிந்து கிடக்கும் ரகசியங்கள் போல... நிச்சயம் சில விசேஷங்கள் வாய���த்திருக்கிறது அவர்களிடத்தில் இப்போது கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும் இன்னமும் மிச்சமிருக்கிறது... கடலின் ஆழத்தில் ஒளிந்து கிடக்கும் ரகசியங்கள் போல... நிச்சயம் சில விசேஷங்கள் வாய்த்திருக்கிறது அவர்களிடத்தில் அதுதான் என்னை வெறித்தனமாய் இன்னமும் அவர்களுக்குள் தேட வைத்துக்கொண்டிருக்கிறது. சரியான எண்ணிக்கை இல்லையென்றாலும் பத்து அல்லது பன்னிரண்டு இருக்கலாம் இதுவரை. என் கேள்விகளுக்கு விடை சொன்ன எந்த பெண்ணும் இப்போது உயிரோடு இல்லை. என்னை பொறுத்த வரை பெண்கள் என் ஆராய்ச்சி கூடத்து எலிகள். இல்லை ... இல்லை... முயல்கள் அதுதான் என்னை வெறித்தனமாய் இன்னமும் அவர்களுக்குள் தேட வைத்துக்கொண்டிருக்கிறது. சரியான எண்ணிக்கை இல்லையென்றாலும் பத்து அல்லது பன்னிரண்டு இருக்கலாம் இதுவரை. என் கேள்விகளுக்கு விடை சொன்ன எந்த பெண்ணும் இப்போது உயிரோடு இல்லை. என்னை பொறுத்த வரை பெண்கள் என் ஆராய்ச்சி கூடத்து எலிகள். இல்லை ... இல்லை... முயல்கள்\nசொந்த காசில் தனக்கு தானே சூனியம் வைத்துக்கொள்வதற்க்கும் வெடி படத்தை தியேட்டரில் சென்று பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.\nகாதல் ஒரு மனிதனை எவ்வளவு பைத்தியம் ஆக்கிவிடும் என்பதற்கு சிறந்த உதாரணம் பிரபுதேவா. மனிதர், நயன்தாராவிடம் மனதோடு சேர்த்து மூளையையும் பறிகொடுத்து விட்டாரா என்பது தெரியவில்லை. வில்லு, எங்கேயும் காதல் போன்ற உலக வரலாற்று காவியங்களின் வரிசையில் அவரின் அடுத்த படைப்பு வெடி.\nதெலுங்கு ரசிக கண்மணிகளை பொறுத்த வரை எல்லாமே அவர்களுக்கு மிதமிஞ்சியதாகத்தான் இருக்க வேண்டும் . பிரியாணியில் காரம் அதிகமாக இருப்பதில் தொடங்கி...ஹீரோயிசம், ஆக்ஷன், கவர்ச்சி, காமெடி என எல்லாவற்றிலும் உச்சபட்ச எல்லைகளை தொட்டு பார்க்கும் ரசனைக்காரர்கள் அவர்கள். அதை அப்படியே தமிழ் படுத்தும் போது ரொம்பவே படுத்துகிறது.\nஒரு நேர்மையான போலீஸ், அநியாயம் செய்யும் வில்லன், அவனின் ரௌடி மகன்,அவர்களுக்குள் நடக்கும் மோதல்கள், இடையில் பாடல்களை நகர்த்த கவர்ச்சியான ஹீரோயின் என கீறல் விழுந்த அதே ரெகார்ட். அதில் அண்ணன் தங்கச்சி பாசம் என்கின்ற ஒரு உப ஆலாபனை வேறு கர்ண கடூரமாய் ஒலிக்கிறது.\nநீதானே என் பொன் வசந்தம்.....(சவால் சிறுகதை - 2011)...\nஒரு கிராம் சொர்க்கம் (சவால் சிறுகதை 2011)\nஏழாம் அறிவு - விமர்சனம்\nஒன்றுக்குள் இரண்டு (சவால் சிறுகதை 2011)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/12/pregnancy-medical-tips-in-tamil/", "date_download": "2018-12-10T15:25:20Z", "digest": "sha1:2FAIAR25POPWRWV4EL4EJEV56ALX4RJY", "length": 16577, "nlines": 158, "source_domain": "pattivaithiyam.net", "title": "வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு அசைவில்லை என்றால் இப்படிச் செய்திடுங்கள், pregnancy medical tips in tamil |", "raw_content": "\nவயிற்றிலிருக்கும் குழந்தைக்கு அசைவில்லை என்றால் இப்படிச் செய்திடுங்கள், pregnancy medical tips in tamil\nபல கனவுகளை சுமந்த படி தன்னுள்ளே ஓர் உயிரை சுமக்கும் தாய்மார்களுக்கு அந்த ஒன்பது மாதங்கள் மிகவும் உணர்வுப் பூர்வமானது. முதல் மாதம் முடிந்ததும் லேசாக வயிறு துடிப்பதை உணர முடியும். குழந்தை உருவானதும் முதலில் உருவாகும் உறுப்பு இதயம் தான். ஒன்றாம் மாதம் முடிவிலிருந்து குழந்தையின் இதயம் துடிப்பதை நன்றாக உணர முடியும். அதன் பின்னர் ஐந்தாம் மாதத்திலிருந்து முழு குழந்தை அசைவது, உதைப்பது போன்றவற்றை உணர்வார்கள்.\nசிலருக்கு இந்த அறிகுறிகள் முன்ன பின்ன உணரலாம். சிலருக்கு இந்த உணர்வுகள் எதுவுமே இருக்காது. உள்ளே குழந்தை அசைவது,உதைப்பது போன்ற எந்த அறிகுறியும் தெரியவில்லை என்று சொல்லி கர்ப்பிணிகள் பயந்து கொண்டு இருப்பார்கள். ஒரு வேளை உள்ளே இருக்கும் குழந்தைக்கு எதாவது ஆகிவிட்டதா அல்லது குழந்தையின் வளர்ச்சியில் ஏதேனும் பாதிப்பு உண்டாகியிருக்குமா என்றெல்லாம் வீணாக பயப்படாதீர்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் ஏழாம் மாதம் : வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் அசைவுகள் குறைவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. ஏழாம் மாதம் வரையிலும் எந்த அசைவுகள் தெரியவில்லை என்றால் கூட நீங்கள் பதட்டமடைய வேண்டாம். ஏழு மாதம் முழுமையடைந்த பிறகே குழந்தை உதைப்பது, அசைவது போன்ற சேட்டைகளில் ஈடுபடும். அரை மணி நேரம் அமைதியாகவும் அரை மணி நேரம் விளையாடவும் செய்யும். அம்மா… : குழந்தையை சுமக்கும் பெண்களின் அன்றாட\nபழக்கங்களில் கூட இதற்கு ஒரு காரணமாக அமைந்திடும். கர்பப்பையில் இருக்கிற அம்னியாடிக் நீரின் அளவு அதாவது தண்ணீர் குடம் நீர் அளவு பொருத்தும் இந்த அசைவுகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சிலருக்கு மிகவும் லைட்டாக உன்னிப்பாக கவனித்தால் மட்டும் தெரிந்திடும் சிலருக்கோ தங்கள் செய்து ���ொண்டிருக்கிற வேலை தொடர முடியாத வகையில் குழந்தையின் அசைவு அன்புத் தொந்தரவைக் கொடுக்கும். 38 வாரங்கள் : குழந்தை வளர வளர கிட்டதட்ட எட்டாம் மாதம் நெருங்கும் மாதத்திலிருந்து குழந்தையின்அசைவு படிப்படியாக குறைந்திடும். குழந்தை மெல்லச் சுற்றி வெளியே வருவதற்கு ஏதுவாக அசைந்திடும். இதனாலும் மாதம் அதிகரிக்கும் போது குழந்தையின் அசைவு மெல்லக் குறையும். குழந்தையின் வளர்ச்சி : இந்த அசைவுகள் எல்லாமே குழந்தையின் வளர்ச்சியுடன் தான் எப்போதும் ஒப்பிடப்படுகிறது. அதனாலேயே பெரும்பாலான தாய்மார்கள் குழந்தையின் அசைவு தெரியவில்லை என்று சொன்னால் குழந்தை வளர்ச்சியில்லையோ என்று பயப்படுகிறார்கள். முதலில் இப்படியான தப்பான அபிப்ராயங்கள் கேட்பதை தவிர்த்து தேவையின்றி பயப்படாதீர்கள். தாயின் ஆரோக்கியம் : இந்த நேரத்தில் தாய்மார்களின் உடலில் ஏகப்பட்ட ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். அதோடு உள்ளே ஓர் உயிர் இருக்கிறது என்ற உணர்வே உங்களுக்கு பதட்டத்தை உண்டாக்கிடும். சில நேரங்களில் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், நீர்ச்சத்து குறைபாடு ஆகியவை ஏற்பட்டு சோர்வாக இருக்கும் போது கூட உங்களால் குழந்தையின் அசைவுகளை உணர முடியாது. உங்கள் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. உடலையும்\nமனதையும் ஆரோக்கியமாக பராமரித்திடுங்கள். குழந்தையின் அமைப்பு : சிலர் உள்ளே குழந்தை இருக்கும் நிலை பொருத்தே அசைவுகள் இருக்கும் ஒரு வேளை தவறான பொசிசனில் இருந்தால் குழந்தையால் அசைய முடியாது என்று சொல்கிறார்கள். இதுவும் தவறான கருத்து. குழந்தை எந்த பொசிசனில் இருந்தாலும் அவை சுற்றி நார்மல்பொசிசனுக்கு வந்திடும் . கடைசி மாதம் நெருங்கும் வேலைகளில் தான் குழந்தையால் எளிதாக வளம் வர முடியாது. விளையாட்டு : அமைதியாக நீங்கள் நிதானமாக இருக்கும் போது வயிற்றுக்கு லேசாக மசாஜ் கொடுத்திடுங்கள். சிலருக்கு வயிற்றில் அதிகமாக அரிக்கும். குழந்தைக்கு அதிக முடியிருந்தால் இப்படி அரிக்கும் என்பார்கள். இந்த சூழ்நிலையில் உங்களால் தாங்கிக் கொள்ள முடிகிற சூட்டில் தண்ணீர் ஒத்தடம் கொடுங்கள்\n. இது அரிப்பை கட்டுப்படுத்துவதுடன். குழந்தைக்கும் கதகதப்பான உணர்வை அதிகரிக்கச் செய்திடும். அபார்ஷன் : குழந்தையின் அசைவுகளை வைத்தே அபார்ஷன் நிகழப்போவதை உங்களால் பெரும்பால��ம் யூகிக்க முடியும். வழக்கத்திற்கு மாறாக குழந்தையின் அசைவுகள் இருந்தாலோ அல்லது தாய்மார்களுக்கு அடிவயிற்றில் தாங்க முடியாத வலி இருந்தோலோ நீங்கள் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது. 2 மணி நேரங்களுக்கு 10 : குழந்தையின் அசைவு இது வழக்கமானது, இது வழக்கத்திற்கு மாறானது என்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டுமென்றால் குழந்தையின் அசைவுகளை தொடர்ந்து உன்னிப்பாக கவனிக்க வேண்டும் . குழந்தை 32 முதல் 35 வாரங்களில் தான் அதிகப்படியான அசைவிருக்கும்,அப்போது இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறையென உங்களுக்கு அசைவுகள் தெரியும். பத்து அசைவுகள் வரை தெரியும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு தொக்கு\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/category/general-knowledge/", "date_download": "2018-12-10T15:19:09Z", "digest": "sha1:2MWWCI5ASY2DOZMKATTSUEOLFJZ7ILQ2", "length": 13675, "nlines": 63, "source_domain": "thamil.in", "title": "பொது அறிவு Archives - தமிழ்.இன்", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nஉலகம் முழுவதும் 2.3 மில்லியன் பணியாளர்களை கொண்ட வால்மார்ட் நிறுவனம், உலகின் மிகப்பெரிய த���ியார் முதலாளியாக அறியப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் 11,500 கிளைகளை கொண்ட வால்மார்ட் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 482 பில்லியன் அமெரிக்க டாலர்கள். உலகின் அதிக வருவாய் ஈட்டும் நிறுவனமும் இது தான். அமெரிக்காவின்…\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nசீனா நாட்டின் ஹூபே மாகாணத்தில் உள்ள ‘த்ரீ கோர்ஜெஸ்’ என்ற அணைக்கட்டு, உலகின் மிகப்பெரிய அணைக்கட்டாக அறியப்படுகிறது. ‘யாங்சே’ நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையில் 22,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், உலகின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமுமாக உள்ளது. 1994ம் ஆண்டு இந்த அணை கட்டும்…\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nசீனாவின் ஷாங்காய் நகரில் இயங்கி வரும் ‘ஷாங்காய் மேகிளவ்’ ரயிலே உலகின் தற்போதய அதிவேக ரயிலாக அறியப்படுகிறது. அதிகபட்சமாக 431 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. 574 பயணிகள் பயணிக்கத்தக்கதான இந்த ரயில் ஷாங்காய் நகரின் ‘புடோங் சர்வதேச விமான நிலையம்’ மற்றும் ஷாங்காய் நகரின் மையப்பகுதியை இணைக்கும் தடத்தில்…\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nஅமெரிக்க நிறுவனமான ‘ராயல் கரீபியன் இன்டர்நேஷனல் க்ரூஸிஸ்’ க்கு சொந்தமான ‘எம் எஸ் எம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ்’ என்ற பயணிகள் கப்பலே உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலாக அறியப்படுகிறது. இந்த கப்பல் பிரான்ஸ் நாட்டின் ‘செயின்ட் நசயர்’ என்ற இடத்தில் அமைந்துள்ள ‘சான்டிர்ஸ் டீ…\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nசூயஸ் கால்வாய் – எகிப்து நாட்டின் ‘மத்தியதரைக் கடல்’ மற்றும் ‘செங்கடல்’ ஆகிய இரண்டு கடல்களையும் இணைக்கும் கால்வாய். 10 வருடங்கள் கடும் உழைப்பின் பயனாக செயற்க்கையாக கட்டப்பட்டது. 1869ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. பிரெஞ்சு தூதர் ‘பெர்டினண்ட் டீ லெசப்ஸ்’ என்பவரால் வடிவமைக்கப்பட்ட திட்டம்…\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nதற்போதய பாகிஸ்தான் நாட்டில் உள்ள டேக்ஸிலா நகரில், 5ஆம் நூற்றாண்டில் அமைந்திருந்த பல்கலைக்கழகமே உலகின் முதல் பல்கலைக்கழகமாக அறியப்படுகிறது. முழுவதும் சேதமடைந்துவிட்ட அந்த பல்கலைக்கழக கட்டிடங்கள் தற்போது சுற்றுலா தளமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. வரலாற்று பதிவுகளின் படி, 16 வயது முதல் இந்த பல்கலைக்கழகத்தில் இணைந்து உயர்கல்வி கற்றுக்கொள்ளலாம்….\nபிரபலமான நபர்கள், பொது அறிவு August 13, 2016\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nஇத்தாலி நாட்டு கல்வியாளர் ‘மரியா மாண்டிசோரி’ என்பவரே ‘மாண்டிசோரி கல்வி முறையை’ ( Montessori Education ) உருவாக்கியவர். இன்று இந்த கல்வி முறை உலகெங்கும் 20 ஆயிரங்களுக்கும் மேற்பட்ட பள்ளிகள் பின்பற்றி வருகின்றன. இவர் இத்தாலி நாட்டின் ‘முதல் பெண் மருத்துவர்’ என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். 1870ம்…\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nபொதுவாக சீன புத்தாண்டு தினத்தில், சீன மக்கள் வெடி சத்தங்களுடன் சிவப்பு நிற ரிப்பன் மற்றும் பேனர், மேள தாளங்களின் முழக்கம் என கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை பார்த்திருப்பீர்கள். இந்த இந்த வசந்த கால பண்டிகை சம்பிரதாயத்திற்கு பின்னால் ஒரு கதை உள்ளது. முன்பொரு காலத்தில் சீன நாட்டில் ‘நியான்’…\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nதெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சுரங்க நகரம் ‘கூபர் பெடி’, நிலத்தடியில் வீடுகளை கொண்டுள்ளது. மக்களின் வாழ்க்கையும் நிலத்தடியில் இயங்குகின்றது. நவமணிகளில் ஒன்றான ‘கோமேதகம்’ ( Opal ) இங்கு கிடைப்பதால் அவற்றை பல சுரங்கங்கள் அமைத்து வெட்டி எடுக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரிலிருந்து சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில்…\nபிரபலமான நபர்கள், பொது அறிவு August 9, 2016\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nஇன்று நாம் பயன்படுத்தும் வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தது ராபர்ட் அட்லெர் என்ற அமெரிக்க விஞ்ஞானி. 1913 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் நாள் ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியன்னா நகரில் பிறந்த இவர் தனது கல்வியை வியன்னாவில் கற்று தேர்ந்தார். வியன்னா பல்கலைக்கழகத்தில் தனது 24 ஆம் வயதில்…\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nA. P. J. அப்துல் கலாம்\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/11/Chance-of-heavy-rain-in-karaikal-due-to-nada.html", "date_download": "2018-12-10T15:07:25Z", "digest": "sha1:F6FKG2CEJYFOKSCQ3B3ECL5WSD3NMDPJ", "length": 9084, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்காலில் கண மழைக்கு வாய்ப்பு ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்காலில் கண மழைக்கு வாய்ப்பு\nவங்கக்கடலில் புதிதாக நிலைக் கொண்டு இருக்கும் 'நாடா ' புயலால் காரைக்காலில் கண மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.புதுச்சேரிக்கு 730 கி.மீ தென்கிழக்கே நிலைக்கொண்டு உள்ள இந்த புயல் படிப்படியாக நகர்ந்து நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 2 ஆம் தேதி புதுச்சேரிக்கும் வேதாரிணியத்துக்கும் இடையே கரையை கடக்கக் கூடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இதனை அடுத்து புதுச்சேரி ,நாகை ,காரைக்கால் மற்றும் கடலூர் துறைமுகங்களில் 2ஆம் என் புயல் எச்சரிக்கை கோடி ஏற்றப்பட்டு உள்ளது.\nகாரைக்கால் செய்தி செய்திகள் மழை heavy rain karaikal\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கா��் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/altmedtamil/apr09/s_ramakrishnan.php", "date_download": "2018-12-10T15:14:52Z", "digest": "sha1:7O33GLUBHQIBNCJ6B56YJOUOWBBV3GED", "length": 17076, "nlines": 19, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Altmedtamil | S.Ramakrishnan | Fruits | Forgery", "raw_content": "\nநேற்று மாலை ஒரு பழக்கடைக்கு சென்றிருந்தேன். அங்கே தற்செயலாக சீதாபழத்தை பார்த்தேன். ஆசையாக ஒரேயொரு சீதாப்பழத்தை வாங்கி பிய்த்து சாப்பிட்டேன், பற்பசையை தின்பது போன்று சக்கையாக இருந்தது. ஏன் இப்படி ருசியேயில்லை என்று கடைக்காரனிடம் கேட்டபோது. இது எல்லாம் கலப்பு விதைல வர்றது சார். அப்படித்தான் இருக்கும். ஐஸ்போட்டு நிறைய சீனி போட்டு சாப்பிடணும். தனியா சாப்பிடக்கூடாது என்று சொன்னார்.\tஎனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து சீதா பழத்தை சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் அதை தனியே சாப்பிடக்கூடாது என்று ஒரு ஆள் சொல்வதை இப்போது தான் முதல் முறையாக கேட்கிறேன்.\nகடை நிறைய ஆப்பிள், கொய்யா, அன்னாசி, பப்பாளி, சப்போட்டா, அத்தி, செர்ரி, மங்குஸ்தான், கிவி, துரியன், க்ரீன் ஆப்பிள் என்று ஏதோதோ தேசங்களின் பழங்கள். அநேகமாக வருடத்தின் சில மாதங்களில் மட்டுமே கிடைக்கும் என்றிருந்த பழங்கள் என எதுவும் இப்போதில்லை. எல்லா பழங்களும் எப்போதும் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதில் பெரும்பகுதி வணிகத் தந்திரங்களுக்கு உள்ளாகி ரசாயனம் கலந்து பழுக்க வைத்தவை. புகை போட்டவை என்கிறார்கள்.\nஒரு முறை சென்னை மத்தியப் பேருந்து நிலையத்தின் முன்புள்ள ஒரு பழக்கடையில் ஒரு சிறுவனை பார்த்தேன். அவனது வேலை ஆப்பிள் பழங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவது. அவன் காலையில் இருந்து மாலை வரை சிறுசிறு ஸ்டிக்கர்களை பிய்த்து பிய்த்து ஆப்பிளில் ஒட்டிக் கொண்டிருப்பதாக சொன்னான். எதற்காக ஆப்பிளில் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள் என்று புரியவேயில்லை. என்ன ஸ்டிக்கர் என்று ஒரு ஆப்பிளை பார்த்தேன். அல்ட்ரா டெக்னாலஜி, பார்ம் பிக்டு என்றிருந்தது. இயற்கையாக விளையும் பழங்களின் மீது ஸ்டிக்கர் ஒட்டி ஏன் விற்க வேண்டிய நிலைமை வந்தது என்று கேட்டேன்.\nகடைக்காரர் சிரித்தபடியே, ஸ்டிக்கர் ஒட்டுனாதான் நிறைய பேர் வாங்குறாங்க என்றார். இந்த ஆப்பிள் எதிலும் மாவு போல சதைப்பற்று இல்லையே. இவை பேரிக்காய் போலிருக்கிறதே என்றதும் ஆமா சார் இது ஆப்பிள் மாதிரி ஆனா ஆப்பிள் இல்லை. இது நறுச் நறுச் என்றுதான் இருக்கும். நல்ல ஆப்பிள் விலை ஒண்ணு விலை இருபது மூப்பது ரூபா ஆகுது சார். இது நாலு ரூபா ஐந்து ரூபா தானே என்றார். அப்படியானால் சிவப்பாக இருக்கிறது என்று நாம் தேடிவாங்கும் ஆப்பிள்கள் நிஜமான பழங்கள் இல்லையா என்று ஏமாற்றமாக இருந்தது. கடைக்காரரோ இதுவும் இயற்கையா விளையுறது தான் ஆனா மலிவு ரகம். திராட்சையில் இருந்து சாத்துக்குடி வரைக்கும் எல்லாத்திலும் இப்படி ருசியில்லாத சக்கைதான் நிறைய வருது. அதைதான் மக்கள் வாங்கி சாப்பிட்டுகிட்டு தான் இருக்காங்க என்றார்.\nஅது முற்றிலும் உண்மை. பழக்கடையில் உள்ள பழங்களில் எதை முகர்ந்து பார்த்தபோதும் வாசனையே வருவதில்லை. சிறிய துண்டுகளாக வெட்டி சாப்பிட்டு பார்த்தாலும் சுவை அறிய முடிவதில்லை. காகிதத்தை சுவைப்பதை போலவே இருக்கிறது.\tகலப்படம் செய்யவே முடியாது என்று நினைத்திருந்த பழங்களில்தான் இன்று அதிகமான அளவு கலப்படமும் உடற்கேடு விளைவிக்கும் பொருட்களும் கலக்கப்படுகின்றன. அதிலும் காய்களாக பறிக்கப்பட்டு ரசாயனம் கலந்து பழங்களாக மாற்றப்படுகின்றதே அதிகம்.\nகாசு கொடுத்து நாம் வாங்கும் பெரும் பான்மை பழங்கள் வெறும் சக்கைகளே. தரமான, சுவையான பழங்களை வாங்க வேண்டும் என்றால் அதன் விலை நினைத்து பார்க்க முடியாத அளவு பலமடங்கு பெருகிவிட்டதோடு கிடைப்பதும் அரிதாக இருக்கிறது. சிறிய உதாரணம் நாட்டுவாழைப்பழங்கள்.\nதென்மாவட்டங்களில் நாட்டு வாழைப் பழங்கள் இல்லாத பெட்டிக்கடைகளை காணவே முடியாது. அவ்வளவு தார்கள் தொங்கும். சமீபத்தில் நான் காரில் சென்னையில் இருந்து மதுரை வரை வந்தபோது சாலையோரம் உள்ள கடைகளில் ஒன்றில் கூட நாட்டுவாழைப் பழத்தார் எதையும் காணவில்லை. பச்சைபழமும் கற்பூர வாழையும் மட்டுமே காணப்படுகின்றன. ஒரு கடையில் நிறுத்தி விசாரித்தபோது அது வருவதேயில்லை என்றார்.\nபுளிப்பேறிய திராட்சையும், களிமண்ணை திண்பது போன்ற சப்போட்டாவும், சதைப்பற்றே இல்லாத மாம்பழமும், வாசனையே இல்லாத பலாப்பழமும், எலுமிச்சை பழம் அளவு கூட சாறில்லாத சாத்துக்குடியும் தான் இன்று பழக்கடைகளில் நிரம்பி வழிகின்றன. இதில் எதை குழந்தைகள் அறியாமல் சாப்பிட்டுவிட்டாலும் நாலு நாட்கள் மருத்துவரிடம் போகவேண்டிய அவசியமாகிறது. உடல் ஆரோக்கியத்திற்கான பழங்கள் என்பது போய் இந்த பழங்கள��� சாப்பிட்டுவிடாமல் உடலை பாதுகாக்க வேண்டிய சூழல் உருவாகி விட்டது.\nஒரு டீக்கடையில் தேநீர் சரியில்லை என்றால் கூட முகம் சுழிக்கும் ஆட்கள் பழக்கடைகளில் போய் பழம் சரியில்லை என்பதில்லை. சொல்பவர்களிடம் கேலியாக நாங்க என்ன செஞ்சா தர்றோம். பழம் சரியில்லை என்றால் தூக்கி சாக்கடையில் போடுங்கள் என்றுதான் பதில் கிடைக்கிறது. உணவிற்கு தரக்கட்டுப்பாடு, சோதனைகள் இருப்பது போல இந்த சக்கையான ருசியற்ற பழங்களை தரநிர்ணயம் செய்யும் அமைப்புகள் எதுவும் நடைமுறையில் இல்லை. ஒருவேளை அப்படி ஏதாவது இருந்தால் அவை என்ன செய்கிறது என்று தெரியவில்லை. குறிப்பாக நோயாளிகள் அதிகம் உள்ள மருத்துவமனையின் முன்புள்ள பழக்கடைகளில்தான் இந்த ஏமாற்றுப் பழங்கள் அதிகம் விற்கப்படுகின்றன.\nஎங்கோ நியூசிலாந்தில் கிடைக்கும் கிவிபழமும், மலேசியாவில் கிடைக்கும் துரியனும் இன்று சென்னையில் கிடைக்கின்றன. ஆனால் நாட்டுப்பழங்கள் எதுவும் நம்மிடையே விற்பனைக்கு கிடைப்பதில்லை. ஒரு முறை நானும் ஒரு நண்பரும் பனம்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்காக சென்னை முழுவதும் சுற்றியலைந்தோம். பலருக்கும் அது சிரிப்பாக இருந்தது. ஆனால் கிடைக்கவேயில்லை. சில மாதங்களுக்கு பிறகு விளாத்திகுளம் அருகில் ஒரு கிராமத்திற்கு திருமணத்திற்கு சென்றபோது அங்கே பனம்பழம் கிடைத்தது. நாரோடு அதை சாப்பிட்டபோது மறக்கமுடியாத ருசியாக இருந்தது.\nபள்ளிவயதில் நாட்டு இலந்தை பழங்களை பறிப்பதற்காக காடுமேடாக சுற்றியலைந்திருக்கிறேன். இலந்தை செடியில் பழம் பறிப்பது எளிதானதில்லை. கையில் முள் குத்தாமல் ஒரு போதும் பறிக்க முடியாது. சில வேளைகளில் பழம் பறிக்க எத்தனிக்கும் போது இலந்தை செடியில் விழுந்துவிடுவதும் உண்டு. உடல்முழுவதும் முள் குத்தி ரத்தம் கசிய ஒவ்வொரு முள்ளாக எடுத்து போட்டு உடல்வலியோடு அந்த இலந்தைகளை சாப்பிட்ட ருசி வேறு எந்தப்பழத்திற்கும் இதுவரை கிடைக்கவேயில்லை.\nநாட்டு இலந்தை பழங்களை வாயில்போட்டு ஒதுக்கிக்கொண்டே இருக்கும் சிறுவர்களை பால்யத்தில் நிறைய கண்டிருக்கிறேன். இலந்தை வெயில் குடித்து வளரும் பழம். அதன் ருசி அலாதியானது. அதுபோலவே வெள்ளரிப்பழங்கள், குறிப் பாக இருக்கன்குடி பகுதியில் கிடைக்கும் வெள்ளரிபழங்களை போன்று வெடித்து பாளம்பாளமாக வெண்ணைகட்டிக���் போன்றி ருக்கும் வெள்ளரிபழங்கள் வேறு எங்குமில்லை அதை நாட்டுசக்கரை சேர்த்து சாப்பிடத் தருவார்கள். அந்த வெள்ளரிபழங்களில் ஒன்றை கூட இந்த மாநகரம் கண்டதேயில்லை.\nஎண்ணெய் துணிகளில் சதா பழங்களை துடைத்து பளபளவென்று காட்சி பொருள் போல வைப்பதில் காட்டும் அக்கறை அந்தப் பழத்தின் தரத்தின் மீது இல்லை. அணில் கடித்த பழம் ரொம்ப ருசியாக இருக்கும் என்று சொல்வார்கள். காங்கிரீட் காடுகளான நகரில் இப்போது அணில்களும் இல்லை. அணில் கடித்த பழங்களும் இல்லை.\nஇயற்கையான இந்த மோசடி எங்கிருந்து துவங்குகிறது ஏன் இதைப் பற்றிய கவனம் நம்மிடம் குறைந்து போனது. அழுகிப்போன பழங்களை விடவும் மோசமான வணிக முறையில் அல்லவா யாவர் ஆரோக்கியமும் சிக்கியிருக்கிறது. இப்படியே கண்டுகொள்ளாமல் விட்டால் பழங்கள் என்பது பிளாஸ்டிக் பொருட்களைப் போல வெறும் காட்சி பொருளாகிவிடும் என்பதுதான் நிஜம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/puthiyathendral/oct07/asuran.php", "date_download": "2018-12-10T15:58:14Z", "digest": "sha1:NDNH3SIHARXUK5CCUQFQ7ID6CI4SY2XB", "length": 22033, "nlines": 25, "source_domain": "www.keetru.com", "title": " Puthiya Thendral | Asuran | Sethu Samudram Project | Environment", "raw_content": "\nஇந்திய அரசியல்களம் வினோதமான தன்மைகளை கொண்டது. யார் எந்தக் கொள்கை அடிப்படையில் யாரோடு கூட்டணி சேர்கிறார்கள் என்பதை யாராலும் முன்னதாகவே அறுதியிட்டு சொல்லமுடியாது. மாலை வரை சண்டை போட்டுக்கொண்டிருந்தவர்கள் இரவில் சமாதானம் ஆகிப்போவதும் ஒன்றாக உறங்கச் செல்லும் கட்சிகள் காலையில் தனித்தனி அணிகளாக பிரிவதும் 100 கோடி மக்களுக்கும் பரபரப்பு அரசியல் செய்திகளாய் ஆகின்றன.\nஎந்த கொள்கை அடிப்படையில் அல்லது அறிவியல் ரீதியாக இவர்கள் கூட்டணி வைக்கிறார்கள் என்பதை கண்டறிந்து நமக்கு சொல்வதற்கு புதிய ஆய்வு துறையையே உருவாக்கியாக வேண்டும் என்ற அளவிற்கு நிலைமை மிகவும் சீர்கெட்டு போயுள்ளது. அதற்கு மிக அண்மைக்கால எடுத்துக்காட்டு சேதுசமுத்திரம் திட்டம்.\nதமிழர்களின் 150 ஆண்டுகால கனவு என்று சொல்லப்படும் சேதுசமுத்திரம் திட்டம் கடந்த காலங்களில் கடலில் ஆதிக்கம் செலுத்திய தமிழ் மன்னர்களைப்போல தாமும் புகழ்பெற வேண்டும் என்று விரும்பும் அரசியல்வாதிகளுக்கும் வசதியான கனவாக ஆகிப்போய்விட்டது. இந்த அடிப்படையில் தான் சேதுசமுத்திரம் திட்டத்தையும் ��ாம் பார்க்கவேண்டும்.\nஆனால் இன்றைய சூழ்நிலையில் சேதுசமுத்திரம் திட்டம் தொடக்கவிழா நடைபெற்றபோது தாங்கள் தான் திட்டத்தை கொண்டுவந்தோம் என்று சுவரொட்டிகள் ஒட்டி விளம்பரப்படுத்திக் கொண்டவர்களே எதிரெதிர் அணிகளாக சண்டையிட்டுக் கொண்டிருப்பது கவுண்டமணியையும் செந்திலையும் மிஞ்சும் நகைச்சுவைக்காட்சியாக உள்ளது.\nஆளும் கட்சியாக இருப்பவர்களுக்கு தம் காலத்தில் மிகப்பெரிய சாதனையை செய்ததாக தம் பெயரை பொறித்து வைத்துக் கொள்ளுவதற்கான ஒரு வாய்ப்பு. எதிர்க்கட்சியாக இருப்பவர்களுக்கோ இத்திட்டத்தினால் தமக்கு எந்த ஆதாயமும் இல்லாமல் போகிறதே என்ற பதைபதைப்பு. இதற்கு வசதியாக அவர்களின் கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் இராமன்.\nஅண்மையில் நடந்த பாரதிய ஜனதாவின் தேசியகுழுவில் அயோத்தியா இராமரை ஓரங்கட்டிவிட்டு, இராமன் கட்டியதாக கூறப்படும் பாலத்தை கையிலெடுத்துக் கொண்டது. அண்மையில் வரவிருக்கும் தேர்தல்களும் தனது வாக்கு வங்கியை புதுப்பித்துக்கொள்ளும் நோக்கத்தையும் நிறைவேற்றிக்கொள்ள அவர்களுக்கு கிடைத்துள்ள நல்ல வாய்ப்பாக இதனை பயன்படுத்துகிறார்கள். பல பத்தாண்டுகளாக அயோத்தி இராமரை சொல்லி சொல்லி அவர்களுக்கே கூட சலித்துப்போயிருக்கலாம். பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் இறுதிவடிவம் கொடுக்கப்பட்டு மன்மோகன்சிங்கால் மதுரையில் தொடங்கி வைக்கப்பட்ட சேதுசமுத்திரம் திட்டம் இன்று பாரதிய ஜனதாவினாலும் கேள்விக்குள்ளாக்கப்படுவது தான் மிகப்பெரிய வேடிக்கை.\nஎந்த நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சொன்னதாக சொன்னார்களோ அவர்களே தாம் அவ்வாறு இராமர்பாலம் இருப்பதாக சொல்லவில்லை என்று ஒத்துக்கொண்ட பின்னரும் அறிவியல் ஆயுதத்தை கைவிட்டுவிட்டு மக்கள் உணர்வு சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று திசைதிருப்புகிறார்கள். அரசியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் பார்க்கவேண்டிய ஒரு பிரச்சினையை அவரவர் சுயநலம் சார்ந்து சிந்திப்பதால் நடுநிலைப்பார்வை இழந்துபோகிறது.\nஅரசியல் ரீதியாக அந்த மணல்திட்டுகளை பாதுகாப்பதற்காக இராமர் பாலம் என்று அணிதிரட்டுபவர்களும் சரி அல்லது அதன்வழி ஒரு கடல்வழியை உருவாக்க முனைபவர்களும் சரி இதனை சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் கண்ணோட்டத்தில் அணுகவில்லை ��ன்பது மட்டும் உண்மை. அரசியல் ரீதியாக இன்று அடித்துக்கொள்பவர்களும் அணைத்துக் கொள்பவர்களும் நாளை எதிரெதிர் முகாம்களுக்கு போகமாட்டார்கள் என்று உறுதியாக சொல்லமுடியாத நிலையில், கடற்கோள் போன்ற ஆழிப்பேரலைகள் நமது தாங்கும் திறனை கேள்விக்குள்ளாக்கும் அளவிற்கு தாக்குதலை தொடுக்கின்ற சூழலில் அறிவுப்பூர்வமாக முன்வைக்கப்படுகின்ற வினாக்களுக்கு விடையளித்து விட்டு அதன் பின்னர் திட்டத்தை மேற்கொள்வது தான் சரியாக செயலாக இருக்கமுடியும்.\nகரண்ட் சயின்ஸ் போன்ற அறிவியல் இதழ்களிலும் எக்ணாமிக் அன்ட் பொலிட்டிக்கல் வீக்லி போன்ற பொருளாதார விசயங்களை அலசும் இதழ்களிலும் இதுகுறித்து பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளவரும் இத்திட்ட அறிக்கை தொடர்பாக சுயேட்சையான விமர்சனத்தை முன்வைப்பவருமான பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கான மருத்துவர்கள் குழுவைச் சேர்ந்த டாக்டர் இரா இரமேஷ் முன்வைக்கும் வினாக்கள் மிகுந்த முக்கியத்துவம் உடையவை.\nசேதுக்கடலில் கடல்தரையில் மணல் படிதல் நிகழ்வு என்பது மற்ற இடங்களைக் காட்டிலும் கூடுதலாக நடக்கும் நிகழ்வாகும். இதன்காரணமாக இக்கடலில் உள்ள துறைமுகப்பட்டிணங்களால் சில நூறு நூற்றாண்டுகளுக்கு மேல் சிறப்பாக செயல்பட முடிந்தததில்லை.\nஎடுத்துக்காட்டாக, கி.பி. 535 ஆம் ஆண்டின் ஆழிப்பேரலை காரணமாக சேதுக்கடலின் தரையில் படிந்த மண் மிகவும் அதிகமாகிப்போனது. இதனால் காரணம் கடல் வாணிபத்தில் கொடிகட்டிப்பறந்த ரத்தினத்தீவின் மாந்தோட்டத்தின் துறைமுகமும், தமிழ் மண்ணின் பெரிய பட்டணம் மற்றும் அழகன்குளத்தின் துறைமுகங்களும் அடியோடு மேடாகிப் போயின. இதனால் பெரிய கப்பல்கள் வந்து செல்வது இயலாத காரியமாக ஆனது.\nசேதுக்கடல் குறித்தும், கால்வாய் குறித்தும் நீரி நிறுவனம் அளித்த தொழில்நுட்ப சாத்தியப்பாடு குறித்த அறிக்கையும், சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையும் அறிவியல் ரீதியல் குறைபாடு உடையவை என்பதால் அவற்றை மீண்டுமொரு முறை செப்பமாகச் செய்தால்தான் திட்டத்தினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தமுடியும் என்பதை முன்வைக்கும் தனிப்பட்ட ஆய்வு நூல்கள் 2004 நவம்பரில் வெளியாகின.\nசேதுக்கடலில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் கப்பல்களுக்கு அதி முக்கியப் பிரச்சினையாக இருந்து வந்த கடல் தர���யில் மணல் படிதல் நிகழ்வினையும், புயல் காற்றுகளையும் நீரி நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை முற்றிலுமாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்பதை அவ்வாய்வுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்தன. திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முன்பு ஆழிப்பேரலை, நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர் நிகழ்வுகளையும் கணக்கில் கொண்டே சேதுக்கால்வாயின் வடிவமைப்பை உறுதி செய்யவேண்டும் என்றும் அவை கேட்டுக்கொண்டன.\nசேதுக்கடலின் தரை எப்படிப்பட்ட தன்மையைக் கொண்டது - அது கெட்டியான பாறையால் ஆனதா அல்லது இலகுவான பாறைகள் அல்லது களியால் ஆனதா - என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் நீரி-யின் அறிக்கையில் இல்லை என்பதையும் அவை சுட்டிக்காட்டின.\n“சேதுக்கடலின் வடகிழக்கு முகவாயான பாக் நீரிணையில் தோண்டப்படவிருக்கும் சேதுக்கால்வாயின் திசையை சற்று மாற்றி அமைப்பது நலம். இல்லையேல் எதிர்காலத்தில் வரும் ஆழிப்பேரலையைத் தெற்குமுகமாகக் கடத்தும் கால்வாயாக சேதுக்கால்வாய் மாறிட வாய்ப்பு நிறையவே உள்ளது” என்ற அவரது கருத்திற்கு பதில் தருமாறு கப்பல்துறை அமைச்சகத்தை பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டது.\nஇந்தியாவின் முன்னணி பூகம்பவியலாளரான டாக்டர்.சி.பி. ராஜேந்திரன் அவர்கள் ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டார். அந்தக் கட்டுரையில் நீரி நிறுவனத்தின் அறிக்கையை அடிப்படையாக வைத்து இந்தத் திட்டத்தை எப்படி நிறைவேற்ற முடியாது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.\n2004 டிசம்பர் 26 ஆம் தேதியன்று பேரழிவை உருவாக்கிய ஆழிப்பேரலை சேதுக்கடலிலும் நுழைந்தது. நாகப்பட்டிணத்திற்கு நேர்ந்த நேரடியான பாதிப்புகளை சேதுக்கடலின் துறைகள் சந்திக்கவில்லை என்றாலும் கூட சேதுக்கடலிற்குள் அப்பேரலை பெரும் அளவில் மணலைக் கொண்டுவந்து கொட்டியிருக்கிறது. இதன் காரணம் கடலின் ஆழம் குறைந்துபோய் உள்ளது. ஆழிப்பேரலைக்கு முன்பு செய்த ஆழம் குறித்த மதிப்பீடுகள் இப்புதிய சூழ்நிலையில் உதவ மாட்டா. எனவே கால்வாயைத் தோண்டுவதற்கு முன்பு மீண்டும் ஒருமுறை கடலின் ஆழத்தை மதிப்பிட வேண்டும். அப்படி மதிப்பிடும்போதுதான் எவ்வளவு மணலை வெளியேற்ற வேண்டிவரும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியும். திட்டத்திற்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதலாக எவ்வளவு செலவு செய்யவேண்டிவரும் என்பதை அறிந்தகொள்ள இயலும்.\nமேலும் சேதுக்கடலுக்குள் பல்வேறு இடங்களில் மணல்மேடுகள் பெருமளவில் உள்ளன. அவை ஏன் உருவாகின்றன இப்பகுதியில் வழக்கமாக வரும் பருவக்காற்றுகள், புயல்கள் ஆகியவற்றால் இம்மணல் படியும் நிகழ்வுகள் எவ்வாறு நடைபெறுகின்றன இப்பகுதியில் வழக்கமாக வரும் பருவக்காற்றுகள், புயல்கள் ஆகியவற்றால் இம்மணல் படியும் நிகழ்வுகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பது குறித்து நீரி நிறுவனம் செய்யத் தவறிய, ஆனால் பல கடலியல் ஆய்வாளர்கள் தனிப்பட்ட முறையில் செய்திட்ட ஆய்வுகளை மேற்கொண்டு செய்த பின்னரே திட்டத்தினை நடைமுறைப்படுத்திட வேண்டும். இந்த ஆய்வு இல்லாமல் ஆண்டுதோறும் கால்வாயில் இருந்து எவ்வளவு மணலை அகற்ற வேண்டி வேண்டும் என்பதனை அறிய முடியாது. எனவே அதற்கான செலவினை முன்கூட்டியே கணக்கிடவும் வாய்ப்பில்லாமல் போகும்.\n2005 ஜுன் 17 ஆம் தேதியன்று தூத்துக்குடியில் திட்டத்திற்கான அகழ்வுப் பணியில் ஈடுபட ஆர்வம் தெரிவித்திருந்த சர்வதேச மற்றும் உள்ளூர் நிறுவனங்களுடன் சேதுக்கால்வாய் அதிகாரிகளின் ஒப்பந்தம் அளிப்பதற்கு முந்தைய சந்திப்பு நிகழ்ந்தது. அந்த சந்திப்பில் கலந்துகொண்ட நிறுவனங்கள் கேட்ட அறிவியல் பூர்வமான சான்றுகள் சேதுக்கால்வாய் திட்ட அதிகாரிகளிடம் இல்லை. அந்த சான்றுகளையும், தரவுகளையும் அந்நிறுவனங்களுக்கு அளித்திடவும் திட்ட அதிகாரிகள் முன்வரவில்லை. குறிப்பாகக் கேட்ட கேள்விகள் பலவற்றிற்கு திட்ட அதிகாரிகளிடம் இருந்து மழுப்பலான பதிலே வெளிவந்தது.\nவேறு வழியின்றி மத்திய அரசு நிறுவனமான இந்திய அகழ்வு நிறுவனத்திடமே அனைத்து அகழ்வுப் பணியையும் ஒப்படைக்கவேண்டி வந்தது என்கிறார் டாக்டர் இரமேஷ்.\nஅறிவியல் பூர்வமான கண்ணோட்டமின்றி, சுற்றுச்சூழல் பார்வையின்றி இத்திட்டத்தை செயல்படுத்துவது தற்கொலைக்கு சமமாகும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjM4ODcxNzk5Ng==.htm", "date_download": "2018-12-10T16:15:53Z", "digest": "sha1:6JMQRVAMV4C4BK3752WRXHHHWKKZHUZN", "length": 35069, "nlines": 217, "source_domain": "www.paristamil.com", "title": "மேகதாதுவில் புதிய அணை கட்டும் விவகாரம் மத்திய அரசை கண்டித்து தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு வி���ம்பரம் - Text Pub\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆ��்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nதீர்வுகளிற்காகக் கூடிய மக்ரோனும் அமைச்சர்களும் தொழிற்சங்கங்களும் - எந்தத் தீர்வும் எட்டவில்லை - காணொளி\nபரசின் மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளுடன் ஹொலிவூட் நடிகர்கள்\nகாவற்துறையினரின் மோசமான வன்முறை - நாம் எதிர்பார்க்கவில்லை - காயப்பட்டவர்கள் வைத்தியசாலையில் வாக்குமூலம் - காணொளி\nபிரதமர் - உள்துறைஅமைச்சர் - இணைந்த அறிக்கை - அதிகரித்துச் செல்லும் காயங்களும் கைதுகளும்\nபரிசை உலுக்கிய இன்றைய கலவரம் - இடங்கள் குறிக்கப்பட்ட ஒரு படத்தொகுப்பு\nமேகதாதுவில் புதிய அணை கட்டும் விவகாரம் மத்திய அரசை கண்டித்து தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம்\nகர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட அந்த மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.\nஇது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள குழுமம் அனுமதி அளித்து உள்ளது.\nஏற்கனவே காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடகம் முறைப்படி வழங்காததால் டெல்டா பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் புதிய அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய நீர்வள குழுமம் அனுமதி அளித்து இருப்பதற்கு தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது.\nஇந்த விவகாரத்தில், மத்திய அரசுக்கு கண்டனத்தை பதிவு செய்வதற்காக தமிழக சட்ட சபையின் சிறப்பு கூட்டம் நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.\nகூட்டம் தொடங்கியதும், அவை மு���்னவரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, “சட்டமன்ற பேரவை விதி எண் 33-ஐ தளர்த்தி இப்பேரவையில் இன்று அரசினர் அலுவலை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஅதைத்தொடர்ந்து, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை கொண்டுவந்து முன்மொழிந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nவிரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி\nநீண்ட நெடிய சட்டப் போராட்டத்துக்கு பின்னர் தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீர் கிடைக்கும் என்று நாம் அனைவரும் எதிர்பார்த்திருந்த இந்த நேரத்தில், மத்திய நீர்வளக் குழுமம், கர்நாடகத்தில் உள்ள மேகதாதுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, கர்நாடக அரசுக்கு 22-11-2018 அன்று அனுமதி வழங்கிய செயல், நம் அனைவரையும் மிகவும் கொதிப்படைய வைத்திருக்கிறது.\nஇதை தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் கடுமையாக எதிர்த்து வருகின்றோம். இந்த நிலையில் தமிழ்நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தும் வகையில், நாம் அனைவரும் ஒருமித்த கருத்தோடு, நம் உணர்வையும், எதிர்ப்பையும், கண்டனத்தையும், தமிழ்நாட்டின் நிலைப்பாட்டையும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை பிரதிபலிக் கும் விதமாகவும் அ.தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தை, அவையில் நான் முன்மொழிய விழைகிறேன். இத்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்து அதனை ஒருமனதாக நிறைவேற்றித்தர வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.\nஇம்மாமன்றத்தில், 5-12-2014, 27-3-2015 ஆகிய நாட்களில், கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டக்கூடாது என ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கருத்தில் கொள்ளாமலும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு கீழ் படுகை மாநிலங்களின் முன் அனுமதி பெறாமல், கர்நாடக அரசு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது என்பதையும் மீறி, தற்பொழுது கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை துவங்க உள்ளதற்கும், மேகதாதுவில் புதியதாக அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய நீர்வள குழுமம் 22-11-2018 அன்று அனுமதி வழங்கியதற்கும் இம்மாமன்றம் கடும் கண்டனத்தையு��், எதிர்ப்பையும் தெரிவித்துக்கொள்கிறது.\nமத்திய நீர்வள குழுமம் வழங்கிய அனுமதியை திரும்பப்பெற அக்குழுமத்துக்கு மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும் இம்மாமன்றம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.\nகாவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஆகியவற்றை மீறும் வகையில், கர்நாடக அரசோ அல்லது அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களோ, கர்நாடகத்தில் உள்ள காவிரி படுகையில், மேகதாது அல்லது வேறு எந்தவொரு இடத்திலும் தமிழ்நாட்டின் இசைவின்றி எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிடவேண்டும் என இம்மாமன்றம் கேட்டுக்கொள்கிறது.\nஇவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nஅவர் பேசி முடித்ததும், சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து பேசினார்.\nஅப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-\nதுரைமுருகன்:- முதல்- அமைச்சர் பேசும்போது, ஏற்கனவே 5-12-2014, 27-3-2015 ஆகிய தேதிகளில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறினார். 5-12-2014 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், காவிரியின் குறுக்கே 2 புதிய அணைகளை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்வதாக கூறப்பட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கிலும் 2 அணைகள் என்று தான் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஆனால், இன்று புதிய அணை கட்டக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. கர்நாடக அரசு கட்டுவது ஒரு அணையா, 2 அணைகளா. ஏனென்றால், அணை கட்டுவதற்காக ரூ.5,600 கோடி ஒதுக்கியிருக்கிறார்கள். 66 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணை மேகதாதுவில் கட்ட முடியாது. இதைத் தாண்டி வேறு இடத்திலும் அணை கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளதா. கிருஷ்ணராஜசாகர் அணை முதல் மேற்கு தொடர்ச்சி மலை இடையே எந்த அணையும் கட்டக்கூடாது என்று தீர்மானம் போட வேண்டும்.\nதுணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- அப்போது கர்நாடக அரசு 2 அணைகளை கட்ட மத்திய அரசிடம் அனுமதி கேட்டது. நாம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. நமக்கு இப்போதைய பிரச்சினை மேகதாது தான். நீர்வள சட்டத்திலேயே எந்த அணைகளும் கட்டக் கூடாது என்று விதி உள்ளது. அப்படி இருக்கும்போது, எப்படி சுற்றுச்சூழல் துறையு��், நீர்வள குழுமமும் அனுமதி அளிக்க முடியும் எந்த அணை, எத்தனை அணை கட்டினாலும் அது சட்டத்துக்கு புறம்பானது.\nதுரைமுருகன்:- அணை கட்ட ரூ.5,600 கோடி ஒதுக்கியிருக்கிறார்கள். நம்மை ஏமாற்ற பார்க்கிறார்கள்.\nஓ.பன்னீர்செல்வம்:- மேகதாதுவில் மட்டும் தான் ஆய்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. நமது கொள்கை என்னவென்றால், காவிரியின் குறுக்கே எந்த இடத்திலும் அணை கட்டக்கூடாது என்பதுதான். மேகதாது உள்பட எந்த அணையும் நமது (தமிழகம்) அனுமதி இல்லாமல் கட்டக்கூடாது.\nஇவ்வாறு நடந்த விவாதத்தை தொடர்ந்து, தீர்மானத்தை வரவேற்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.\nஎதிர்க்கட்சியாக தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சினையான காவிரியில் தி.மு.க. முழு ஒத்துழைப்பு வழங்குகிறது. இந்த ஒத்துழைப்பை ஆளும் கட்சி கூடுதல் பலமாக எடுத்துக் கொண்டு எக்காரணம் கொண்டும் மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது என்று துணிவோடு போராட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். இருமுறை இதே மாமன்றத்தில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் போட்டுவிட்டோம். அதை அவர்கள் மதிக்கவில்லை. தமிழக உரிமைகளை மதிக்க முன்வரவில்லை. இந்த தீர்மானத்தை நிறைவேற்றும் போது பலன் கிடைக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது. ஆகவே, இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கிற தீர்மானமாக இருந்திருந்தால் உயிரோட்டமாக இருந்திருக்கும். இருந்தாலும் தமிழக நலன் கருதி இந்த தீர்மானத்தை தி.மு.க. சார்பில் ஆதரிக்கிறேன்.\nஅவரை தொடர்ந்து, சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர் முகமது அபுபக்கர், மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை உறுப்பினர் தனியரசு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் தீர்மானத்தை ஆதரித்து பேசினார்கள்.\nஅவர்களை தொடர்ந்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசினார்.\nஇந்த விவாதம் மாலை 5.35 மணி வரை நீடித்தது.\nஅதைத்தொடர்ந்து, சபாநாயகர் ப.தனபால், “முதல்- அமைச்சரின் தனித் தீர்மானம் பேரவையின் முடிவுக்கு விடப்படுகிறது” என்று கூறி குரல் வாக்கெடுப்பு நடத்தினார். அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறை��ேறியது.\nஅதன்பிறகு, தேதி குறிப்பிடாமல் சட்டசபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ப.தனபால் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதற்கான தீர்மானத்தை அவை முன்னவரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அந்த நிகழ்வோடு சட்டசபை கூட்டம் நிறைவடைந்தது.\n* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.\nசஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா என செய்தி நிறுவனம் தகவல்\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது.\nராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் - ஆர்.எஸ்.எஸ்\n03அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுரேஷ்\nகுளிர்கால கூட்டத்தொடர்: நாடாளுமன்றம் நாளை கூடுகிறது - அயோத்தி பிரச்சினை புயலைக் கிளப்பும்\nகுளிர்கால கூட்டத்தொடருக்காக, நாடாளுமன்றம் நாளை கூடுகிறது. இதில் அயோத்தி பிரச்சினை புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசோனியாவுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு - எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார்\nடெல்லி சென்றுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சோனியா காந்தியை சந்தித்து பேசினார். பா.ஜனதா வுக்கு எதிராக பிரமாண்ட கூட்டணி\nதிருவண்ணாமலையில் வயது முதிர்வால் மூக்கு பொடி சித்தர் காலமானார்\nதிருவண்ணாமலையில் வயது முதிர்வால் மூக்கு பொடி சித்தர் இன்று காலை காலமானார்.\n« முன்னய பக்கம்123456789...1920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4562", "date_download": "2018-12-10T15:42:06Z", "digest": "sha1:DYFB46UB5OMCQQCSZ43DEYGYDTLJKOIC", "length": 9637, "nlines": 113, "source_domain": "www.virakesari.lk", "title": "பழுதுபார்த்தல் - 28-01-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nகாட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nTV, LCD, LED TV, 3D, HIFI Set, DVD, Washing Machine, Fridge, Micro Oven, Laptop போன்ற மின் உபகரணங்கள் நேரடியாக வந்து பழுதுபார்த்துக் கொடுக்கப்படும். LED, LCD Parts எம்மிடம் உண்டு. (குறைந்த கட்டணம் துரித சேவை). (அருள்) Wellawatte. 077 6625944.\nComputer, Laptop, CCTV Repairing and Service உங்களுடைய காரியாலய ங்களுக்கும் வீட்டிற்கும் வந்து திருத்திக் கொடுக்கப்படும். Hardware, Software, O/S Installation, (ADSL, Recovery) தேவை ப்படுகின்ற அனைத்து Software Installation செய்து தரப்படும். 0776539954 (Mohan)\nA/C, Services Repair, Maintenance, Installations வீடுகளுக்கும் காரியாலய ங்களுக்கும் வந்து விரைவாகவும், துல்லிய மாகவும் திருத்திக் கொடுக்கப்படும். எங்களிடம் குறு-கிய நாட்கள் பாவித்த A/C, Brand New A/C களும் உத்தரவாதத்துடன் விற்பனைக்கு உண்டு. No. 77G, Manning Place, Wellawatte. 077 3355088 / 071 7236741 / 011 2360559.\nComputer/ Laptop Repair வீடுகளுக்கு வந்து திருத்திக் கொடுக்கப்படும். (Kotahena, Wellawatte, Wattala) Hardware, Software Formatting O/S, Office, Photoshop, Skype, Game Install செய்யப்படும். 1000/= மட்டுமே. மேலதிக எந்தக் கட்டணமும் அறிவிடப்படமாட்டாது. உங்கள் கணனி திருத்திக் கொடுத்தால் மட்டுமே பணம் அறிவிடப்படும். கிழமையில் எல்லா நாட்களும் பழுதுபார்க்கப்படும். 1000/= மட்டுமே. Computer குறைந்த விலைக்கு விற்பனைக்குண்டு. Kumar– 077 2906492.\nAny Brand of Automatic,Manual, Topload, Washing Machine, Water Pump, Fridge என்பன உங்கள் வீட்டில் வைத்தே திருத்தித்தரப்படும். மட்டக்குளி, Wattala, கொட்டாஞ்சேனை. 077 7472201. வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பல ப்பிட்டி. (Sasi) 077 9220271.\nஎல்லாவிதமான குளிர்சாதனப்பெட்டிகள் (Fridges) சகலவிதமான தொலைக்காட் சிப்பெட்டிகள் (TV, A/C, Washing Machine) ஆகிய திருத்த வேலைகள் உங்கள் வீடுகளுக்கு வந்து துரிதமாகத் திருத்திக் கொடுக்கப்படும். (St. Jude Electronics) ஜூட் பர்ணாந்து (டிலான் செல்வராஜா). இல.104 / 37, சங்கமித்த மாவத்தை, கொழும்பு – 13. Tel:- 011 2388247 / 072 2199334.\nAmal Electrical & Construction வீட்டு வயரிங், மின்சார உபகரணங்கள் பெயின்ட், பிளம்மிங், மேசன், Welding, Aluminum கூரை வேலைகள் உத்தரவாதத்துடன் செய்து தரப்படும். (கொழும்பு) M.Amalan. 077 8408260, 077 2739327.\nஉங்களது எல்லாவகையான தையல், இயந்திரங்களும் உங்கள் வீடுகள் or நிறுவ��ங்களுக்கு வந்து உத்தரவாத த்தோடு திருத்தித்தரப்படும். (Screen Printing) செய்து தரப்படும். AR.Ananth 072 9508248.\nCRTTV, LCD, LEDTV, மற்றும் சகல விதமான வீட்டு மின் உபகரணம் 6 மாத கால உத்தரவாதத்துடன் திருத்திக் கொடுக்கப்படும். Kamal: 078 9359750\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tattoosartideas.com/ta/mountain-tattoo/", "date_download": "2018-12-10T15:52:36Z", "digest": "sha1:O4DYDMCKGACHJCRXWBMMRTWUDZ3GNYHR", "length": 18646, "nlines": 84, "source_domain": "tattoosartideas.com", "title": "ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மலை பச்சை வடிவமைப்பு கருத்துக்கள் - பச்சை கலை சிந்தனைகள்", "raw_content": "\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு மலை பச்சை வடிவமைப்பு கருத்துக்கள்\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு மலை பச்சை வடிவமைப்பு கருத்துக்கள்\n1. கீழ் கை மீது மலை பச்சை ஒரு பெண் அழகாக செய்கிறது\nபெண்கள் தங்கள் கீழ் கை மீது மலை பச்சை காதல், இந்த பச்சை வடிவமைப்பு அவர்களின் கவர்ச்சியான தோற்றத்தை கொண்டு\n2. தோள்பட்டை மீது மலை டாட்டூ ஒரு மனிதன் நரி தோற்றத்தை உருவாக்குகிறது\nஆண்கள் தங்கள் தோளில் மலை டாட்டூவை நேசிக்கிறார்கள், இந்த பச்சை வடிவமைப்பு அவர்களின் ஆண்பால் இயல்பு கொண்டுவருகிறது.\n3. மேல் கை மீது மலை டாட்டூ ஒரு மனிதன் ஆடம்பரமான பார்க்க செய்கிறது\nஆண்கள் கருப்பு பச்சை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் தங்கள் மேல் கை மீது பச்சை டாட்டட்டை நேசிக்கிறார்கள், இந்த பச்சை வடிவமைப்பு அவர்களை அழகாக்குகிறது\n4. ஒரு தெய்வீக மலை டூட் கால் அடிப்பதற்காக அது நடக்கிறது\nபெண்கள் தங்கள் கால்கள் காட்ட மற்றும் ஈர்ப்பு ஒரு புள்ளியாக செய்ய கால்கள் மீது மலை டாட்டூ செய்ய\n5. தொட்டியில் மலை டாட்டூ ஒரு பெண் அழகாக தோற்றமளிக்கிறது\nமலேசியா இந்த பச்சை வடிவமைப்பு அவர்கள் கவர்ச்சிகரமான பார்க்க செய்கிறது\n6. தோள்பட்டை மீது மலை டாட்டூ ஒரு மனிதன் தோற்றமளிக்கிறது\nஆண்கள் தங்கள் டாப்ளர் தோற்றத்தை கொண்டு இந்த மை வடிவமைப்பு தங்கள் தோள் மீது மலை டாட்டூ நேசிக்கிறேன்\n7. தோள்பட்டை மீது மலை டாட்டூ ஒரு பெண் அழகாக தோற்றமளிக்கிறது\nபெண்கள் ஒரு கருப்பு மை வடிவமைப்புடன் மலை டாட்டாவை விரும்புகிறார்கள்; இந்த பச்சை வடிவமைப்பு அவர்களை கவர்ச்சிகரமான மற்றும் அழகான தோன்றும் செய்கிறது\n8. கீழ் கை மீது மலை பச்சை ஒரு மனிதன் குளிர் இருக்கும் செய்கிறது\nஆண்கள் தங���கள் தாழ்வில் மலை டாட்டட்டை நேசிக்கிறார்கள், ஒரு கருப்பு மை வடிவமைப்புடன்; இது அவர்களின் ஆண்பால் இயல்பு\n9. ஒரு தெய்வீக மலை டாட்டூவைத் துடைப்பதற்காக பக்க தொடையில் வைக்கிறது\nபெண்கள் தங்கள் தொடை காட்ட மற்றும் ஈர்ப்பு ஒரு புள்ளி செய்ய பக்க தொடையில் மலை டாட்டூ செய்ய\n10. கீழ் கையில் மலை டாட்டூ ஒரு பெண் அழகாக இருக்கும் செய்கிறது\nபெண்கள் தங்கள் தாழ்வில் மலை டாட்டட்டை நேசிக்கிறார்கள், ஒரு கருப்பு மை வடிவமைப்புடன்; இந்த பச்சை வடிவமைப்பு அவர்களுக்கு அழகான மற்றும் கவர்ச்சியாக இருக்கும் செய்கிறது\n11. தோள்பட்டை மீது மவுன்ட் டூட் ஒரு மனிதன் கம்பீரமான தோற்றத்தை உருவாக்குகிறது\nஆண்கள் தங்கள் தோளில் மலை டாட்டாவை நேசிக்கிறார்கள்; இந்த பச்சை வடிவமைப்பு அவர்கள் கம்பீரமான தோற்றத்தை செய்கிறது\n12. மலை டாட்டூ கையில் ஒரு பெண் தோற்றமளிப்பதாக தோன்றுகிறது\nகருப்பு மை வடிவமைப்பு கையில் பச்சை டாட்டூ கையில் கருப்பு துணி பொருந்துகிறது; இந்த வடிவமைப்பு பெண் கவர்ச்சியான தோன்றும் செய்கிறது\n13. கீழ் கை மீது மலை டாட்டூ ஒரு பெண் தோற்றமளிக்கும் செய்கிறது\nகுறைந்த கை மீது கருப்பு வடிவமைப்பு மை மலை பச்சை ஒரு பெண் கவர்ச்சிகரமான மற்றும் கவர்ச்சியாக பார்க்க செய்கிறது\n14. கீழ் கை மீது மலை டாட்டூ ஒரு மனிதன் அழகாக இருக்கும் செய்கிறது\nபிரவுன் ஆண்கள் ஒரு கருப்பு மை வடிவமைப்புடன் மலை டாட்டட்டை நேசிக்கிறார்கள்; இது அவர்களுக்கு அழகாக செய்ய தோல் நிறம் பொருந்தும்\n15. தோள்பட்டை மீது மலை டூட் கவர்ச்சிகரமான தன்மையைக் கொண்டுவருகிறது\nபெண்கள் தங்கள் தோளில் கருப்பு பச்சை வடிவமைப்பு பச்சை டாட்டூ நேசிக்கிறார்கள்; இந்த பச்சை வடிவமைப்பு அவர்கள் அழகாக இருக்கும் செய்ய\n16. கீழ் கையில் மலை டாட்டூ பெண்கள் கவர்ச்சியான தோற்றத்தை கொண்டு\nபெண்கள் பூச்செடியைக் கொண்டு தங்கள் கீழ் கையில் மலை டாட்டூவை நேசிக்கிறார்கள்; இது கவர்ச்சிகரமானதாக தோன்றுகிறது\n17. பின்புற கழுத்தில் மலை டாட்டூ அழகான தோற்றத்தை தருகிறது\nஒரு பெண்ணின் பின்புற கழுத்தில் கறுப்பு மை வடிவமைப்பு மலை டாட்டூ அழகாகவும் அழகாகவும் தோற்றமளிக்கிறது\n18. மலை டாட்டூ பின்னால் ஒரு பெண் அழகாக தோன்றும் செய்கிறது\nஇளஞ்சிவப்பு உடைகள் அணிந்து பெண்கள் கவர்ச்சியான மற்றும் கவர்ச்சியான பார்க்க செ��்கிறது ஒரு கருப்பு மை வடிவமைப்புடன் பச்சை பச்சை\n19. தோள்பட்டை மீது மலை டாட்டூ ஒரு மனிதன் நரி மற்றும் கூர்மையான தோற்றத்தை உருவாக்குகிறது\nபிரவுன் ஆண்கள் ஒரு கருப்பு மற்றும் பழுப்பு மை வடிவமைப்புடன் மலை டாட்டூ நேசிக்கும்; இந்த அவர்களின் நரி மற்றும் ஆண்பால் இயல்பு கொண்டு\n20. தோள்பட்டை மீது மலை டாட்டூ ஒரு மனிதன் ஸ்ப்ரூஸ் தோற்றத்தை உருவாக்குகிறது\nதோள்பட்டை மீது பச்சை ஒரு மனிதன் கம்பீரமான மற்றும் தளிர் பார்க்க செய்கிறது\n21. கையின் பின்னணியில் மலை டாட்டூ ஒரு மனிதன் அழகாக தோற்றமளிக்கிறது\nஆண்கள் கறுப்பு மை வடிவமைப்பு நாகரீகமான மற்றும் அழகாக இருக்கும் தங்கள் கைகளை பின்னால் மலை பச்சை\n22. மார்பு மீது மலை டாட்டூ ஒரு மனிதன் அழகாக தோன்றுகிறது\nபிரவுன் ஆண்கள் கருப்பு மை வடிவமைப்பு நேசிக்கிறார்கள், தங்கள் மார்பில் மலை டாட்டூ, இந்த அவர்கள் வியக்கத்தக்க இருக்கும் செய்கிறது\n23. கீழ் கையில் மலை டாட்டூ ஒரு பெண் கவர்ச்சிகரமான தோன்றும் செய்கிறது\nபிரவுன் பெண்கள் தங்கள் கீழ் கை மீது கருப்பு மை மலை பச்சை வடிவமைப்பு காதல், இந்த பச்சை வடிவமைப்பு அவர்கள் அழகாக மற்றும் கவர்ச்சிகரமான பார்க்க செய்கிறது\n24. மலையடிவாரத்தில் கீழ் தொட்டியில் உள்ள மவுன்ட் டூட் ஒரு பெண் கவர்ச்சியாகவும் அழகாகவும் தோன்றுகிறது\nபெண்கள் தங்கள் மைல் முன் கை மீது கருப்பு மை மலை பச்சை வடிவமைப்பு நேசிக்கிறேன்; இந்த பச்சை வடிவமைப்பு அவர்கள் கவர்ச்சியாக மற்றும் நாக்பூரில் இருக்கும் செய்கிறது\nஹாய், நான் சோனி மற்றும் இந்த பச்சை குத்தூசி கலை வலைத்தளங்களின் உரிமையாளர். நான் மெல்லிய, அரைக்காற்புள்ளி, குறுக்கு, ரோஜா, பட்டாம்பூச்சி, சிறந்த நண்பர், மணிக்கட்டு, மார்பு, ஜோடி, விரல், பூ, மண்டை ஓடு, நங்கூரம், யானை, ஆந்தை, இறகு, கால், சிங்கம், ஓநாய், . என் வலைத்தளத்தில் வேறு வலைத்தள பகிர்வில் புதிய பச்சை யோசனை எனக்கு பிடித்தது. படங்கள் பகிர்ந்துகொள்வதில்லை, அவற்றை பகிர்ந்துகொள்கிறோம். நீங்கள் என்னைப் பின்தொடரலாம் கூகுள் பிளஸ் மற்றும் ட்விட்டர்\nரோஜா பச்சைபூனை பச்சைசெர்ரி மலரும் பச்சைமார்பு பச்சைபட்டாம்பூச்சி பச்சை குத்தல்கள்கை குலுக்கல்பச்சை குத்திஆண்கள் பச்சைபழங்குடி பச்சைவடிவியல் பச்சை குத்தல்கள்கழுத்து பச்சைகை குலுக்கல்யானை பச்சைதிசைகாட��டி பச்சைகழுகு பச்சைஅம்புக்குறி பச்சைஇறகு பச்சைதாமரை மலர் பச்சைகணுக்கால் பச்சைகொய் மீன் பச்சைஇதய பச்சைகால் பச்சைமீண்டும் பச்சைகாதல் பச்சைநங்கூரம் பச்சைசூரியன் பச்சைபச்சை யோசனைகள்கண் பச்சைதேள் பச்சைஇராசி அறிகுறிகள் பச்சைஹென்னா பச்சைவைர பச்சைமலர் பச்சைகுறுக்கு பச்சைசந்திரன் பச்சைதேவதை பச்சை குத்தல்கள்இசை பச்சை குத்தல்கள்கிரீடம் பச்சைசகோதரி பச்சைஆக்டோபஸ் பச்சைமெஹந்தி வடிவமைப்புபூனை பச்சைபெண்கள் பச்சைசிறந்த நண்பர் பச்சைசிங்கம் பச்சை குத்தல்கள்முடிவிலா பச்சைஅழகான பச்சைவாட்டர்கலர் பச்சைபறவை பச்சைஜோடி பச்சை\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nபதிப்புரிமை © 2018 பச்சை கலை சிந்தனைகள்\nட்விட்டர் | பேஸ்புக் | கூகுள் பிளஸ் | இடுகைகள்\nஎமது இணையத்தளம் எங்கள் பார்வையாளர்களுக்கு ஆன்லைன் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் சாத்தியமானது. உங்கள் விளம்பர தடுப்பான் முடக்குவதன் மூலம் எங்களை ஆதரிப்பதை கருத்தில் கொள்க.\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/05022128/A-case-was-filed-against-50-people-involved-in-the.vpf", "date_download": "2018-12-10T16:14:51Z", "digest": "sha1:PL7YCBJD7NT7RJAHHKSXOS66CULQEPFO", "length": 13324, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "A case was filed against 50 people involved in the road blockade || டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் மீது வழக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு\nடாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் மீது வழக்கு + \"||\" + A case was filed against 50 people involved in the road blockade\nடாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் மீது வழக்கு\nதிருவாரூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 03:45 AM\nதிருவாரூர் அருகே உள்ள சித்திரையூரில் அரசு டாஸ்மாக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடையினால் பெண்கள், மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மது குடித்து விட்டு காலி பாட்டில்களை வயல்களிலும், வாய்க்கால்களிலும் வீசி விட்டு செல்கின்றனர். இதனால் விவசாய பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. எனவே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.\nஅதன்படி நேற்று முன்தினம் குன்னியூர் கடைவீதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஇதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட குன்னியூரை சேர்ந்த மணிகண்டன், மாதவன், விஜயகுமார், குருமூர்த்தி, சண்முகம், சரவணகுமார் மற்றும் பெண்கள் உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.\n1. மின் ஊழியர்கள் இல்லாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்\nமின் ஊழியர்கள் இல்லாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n2. குடிநீர், மின்சாரம், நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு வாக்குவாதம்\nகறம்பக்குடி அருகே குடிநீர், மின்சாரம், நிவாரணம் கேட்டு 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.\n3. முத்துப்பேட்டை அருகே நிவாரணம் வழங்கக்கோரி 2 கிராமமக்கள் சாலைமறியல்\nமுத்துப்பேட்டை அருகே நிவாரணம் வழங்கக்கோரி 2 கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n4. அம்பேத்கர் பதாகை சேதம்: மர்ம நபர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்\nஅம்பேத்கர் பதா கையை சேதப் படுத்திய மர்ம நபர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n5. பூச்சிகளால் சேதமடைந்த மக்காச்சோள பயிருக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் சாலை மறியல் முயற்சி 45 பேர் கைது\nகல்லக்குடியில், பூச்சி தாக்குதலில் சேதமடைந்த மக்காச்சோள பயிருக்கு இழப்பீடு கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து 45 பேரை போலீசார் கைது செய்தனர்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. பல்லடம் அருகே காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை\n2. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொன்ற சித்தப்பா கைது\n3. மூலனூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்; குழந்தை பலி - 5 பேர் படுகாயம்\n4. ஒரே எண்ணில் இருவருக்கு பான்கார்டு; 2 பேரின் பெயர் –பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருக்கும் அதிசயம்\n5. சிரமம் தரும் சிறுநீரக கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_512.html", "date_download": "2018-12-10T16:36:25Z", "digest": "sha1:NSPRIVIEC5ANVXAO34NZ7DVHBKCU7PMF", "length": 12977, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை எனகிறார் ரோகித! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை எனகிறார் ரோகித\nபோர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை எனகிறார் ரோகித\nடாம்போ May 30, 2018 இலங்கை\nயுத்த காலங்களில் இராணுவம் யுத்தக் குற்றங்களோ துஸ்பிரயோகங்களோ செய்ததில்லை என கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.\nதிருகோணமலை பிரட்றிக் வளாகத்தில் இடம்பெற்ற கிழக்கு மாகாண டைவீரர்களை கௌரவிக்கும் நிகழ்வின் போது இதனை தெரிவித்துள்ளார்.\nஇலங்கை படை வீரர்கள் எவ்வித யுத்த மீறல்களையும் மேற்கொள்ளவில்லை. நாட்டு நலனை கருத்திற்கொண்டு கொடூர யுத்தத்தை நிறைவு செய்ய உயிரை பொருட்படுத்தாது விட்டுக்கொடுத்தமை என்றுமே போற்றப்பட வேண்டும்.\nயுத்த காலத்தின் போது தான் நான் வெளிவிவகார அமைச்சராக இருந்தேன். எனது காலப்பகுதியில் யுத்தம் நடைபெற்றது. அதே தருணம் இராணுவம் யுத்தக் குற்றம் செ���்ததாக கூறப்படுகிறது.\nஇதனை முற்றாக மறுக்கிறேன் அக்காலப்பகுதியில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நன்கறிவேன் .எமது தாய் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்து யுத்தகாலத்தில் உயிரிழந்த படைவீரர்களை இந்த நேரத்தில் நினைவுகூறுகிறேன்.\nஅவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.கிழக்கு மாகாணத்தில் உள்ள படை வீரர்களுக்காக இந்த அரசாங்கம் மூலம் வாழ்வாதார உதவிகள் உட்பட ஏனைய பொருளாதார வசதிகளையும் செய்துகொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் வீட்டுத் திட்டங்கள் போன்றனவும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.\nசர்வதேச ரீதியாக படை வீரர்கள் எமது தாய் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்தவர்களை இவ்வாறு கௌரவிக்கவேண்டும் நாட்டு நலன்களுக்காகவும் நாட்டை பாதுகாக்க ஒரே தேசம் ஒரே குரல் என்கின்றவாறு படைவீரர்கள் யுத்தகாலத்திலும் சரி தற்போதும் செயற்பட்டுவருகின்றனர்கள்.\nதாய்நாட்டை பாதுகாத்த அனைத்து படைவீரர்களுக்கும் மீண்டும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.கடந்த அரசு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் தற்போதைய அரசாங்கம் மக்களிடையே நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி சம வாய்ப்புக்களுடனான அபிவிருத்தியை ஏற்படுத்த செயற்பட்டு வருகின்றது.\nயுத்தத்தில் உயிர்களை இழந்த படை வீரர்களின் பிள்ளைகளி;ன் கல்வி நடவடிக்கைகளுக்கு தம்மால் முடியுமான உதவிகளினை வழங்குவதாவும் இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவிததுள்ளார்.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில�� குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nகூட்டமைப்பு கூட்டத்தில் ரெலோ தீர்மானம்\nரணிலை பிரதமராக்க முடியாதென மைத்திரி ஆணித்தரமாக தெரிவித்துவிட்ட நிலையில் நிலையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று க...\nகாவல்துறை கொலை: மேலுமொரு முன்னாள் போராளி கைது\nவவுணத்தீவு காவல்; நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போரா...\nஇரணைமடுவுக்கு ஜனாதிபதி மைத்திரி விஜயம செய்திருந்த நிலையில் தனது ஆதரவாளர்கள் சகிதம் காத்திருந்து தனது ஆதரவை வெளிப்படுத்திய தமிழரசு நாடாள...\nரணிலுக்கு ஆதரவளிக்க ரெலோ விதித்த நிபந்தனை - தமிழரசு ஏற்கமறுப்பு\nரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஆட்­சிக்கு எத்­த­கைய நிபந்­த­னை­யின் கீழ் ஆத­ர­வ­ளிப்­பது என்­பது தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட...\nஇரணைமடுவை தமிழ் மக்களிடம் கொடுத்தார் மைத்திரி\nகொழும்பு அரசியல் குழப்பங்களின் மத்தியில் சுற்றுலாவாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிளிநொச்சிக்கு வருகை தந்துள்ளார். இரணைமடுவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் இந்தியா கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை கனடா மலையகம் அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000007827/bomb-it-2_online-game.html", "date_download": "2018-12-10T16:19:39Z", "digest": "sha1:XOONJSWD733VSQHKH53X2TFTBDHQV3VF", "length": 10407, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு இது 2 வெடிகுண்டு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு இது 2 வெடிகுண்டு\nவிளையாட்டு விளையாட இது 2 வெடிகுண்டு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் இது 2 வெடிகுண்டு\nமீண்டும் நீங்கள் பாராட்டப்பட்ட உலகளாவிய Bomberman மகிழ்ச்சியான அடுத்த பதிப்பு. இப்போது நீங்கள் அனிமேஷன் எழுத்துக்கள் ஒன்றை தேர்வு செய்து, தங்கள் எதிரிகளை எதிர்த்து போராட வேண்டும் பல குண்டுகள் அதிக புள்ளிகள் பெற்று அடுத்த கட்டத்திற்கு செல்ல நீங்கள் வைக்க வேண்டும். முழு விளையாட்டு அடித்த யார் சிறந்த விளைவாக இந்த விளையாட்டின் சாம்பியன் இருக்கும் பல குண்டுகள் அதிக புள்ளிகள் பெற்று அடுத்த கட்டத்திற்கு செல்ல நீங்கள் வைக்க வேண்டும். முழு விளையாட்டு அடித்த யார் சிறந்த விளைவாக இந்த விளையாட்டின் சாம்பியன் இருக்கும். விளையாட்டு விளையாட இது 2 வெடிகுண்டு ஆன்லைன்.\nவிளையாட்டு இது 2 வெடிகுண்டு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு இது 2 வெடிகுண்டு சேர்க்கப்பட்டது: 01.11.2013\nவிளையாட்டு அளவு: 4.82 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.65 அவுட் 5 (23 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு இது 2 வெடிகுண்டு போன்ற விளையாட்டுகள்\nதீ மற்றும் குண்டுகள் 2\nகள்வனின் காதலி - குண்டு\nஉதவி ஆவி பிரமை எஸ்கேப்\nநட்பு மேஜிக் உள்ளது கண்டுபிடிக்க - ஸ்பைக்\nடோரா எக்ஸ்ப்ளோரர் - கனி\nகிரேசி வெட்டி எடுப்பவர் - 2\nவிளையாட்டு இது 2 வெடிகுண்டு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு இது 2 வெடிகுண்டு பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் வ��ளையாட்டு இது 2 வெடிகுண்டு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு இது 2 வெடிகுண்டு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு இது 2 வெடிகுண்டு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nதீ மற்றும் குண்டுகள் 2\nகள்வனின் காதலி - குண்டு\nஉதவி ஆவி பிரமை எஸ்கேப்\nநட்பு மேஜிக் உள்ளது கண்டுபிடிக்க - ஸ்பைக்\nடோரா எக்ஸ்ப்ளோரர் - கனி\nகிரேசி வெட்டி எடுப்பவர் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/nadigaiyar-thilagam-teaser/", "date_download": "2018-12-10T16:38:02Z", "digest": "sha1:SQXBQDDUIJLITBD5VXFSWW7Z55R52PS6", "length": 3401, "nlines": 62, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam நடிகையர் திலகம் - Teaser - Thiraiulagam", "raw_content": "\nநடிகையர் திலகம் – Teaser\n‘24’ படத்தின் – Official Trailer தெறி படத்தில் என்ன இருக்கிறது.. டைரக்டர் அட்லி தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘தொடரி’ – Official Trailer பாம்பு சட்டை படத்தின் – Teaser\nPrevious Postநயன்தாராவைத் தொடர்ந்து சதாவும் தயாரிப்பாளராகிறார் Next Postபார்த்திபன் இயக்கத்தில் பிரபுதேவா\n2000 தியேட்டர்களில் சண்டைக்கோழி 2\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nநடிகை மீனாட்சி- Stills Gallery\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் – பாரதிராஜா\n‘கடமான் பாறை’ படத்துக்கு ‘A’ சான்றிதழ்\nஅஜீத் – ஷங்கர் காம்பினேஷன் – வாய்ப்பு இருக்கிறதா\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nஅஜீத் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்\n500 திரையரங்குகளில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nகஜா புயலால் பாதித்தவர்களுக்கு வித்தியாசமாக உதவிய நடிகர் விஷால்\nஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nநான் குணமாகி விட்டேன் – நடிகர் சரவணன்\n28வது கேரள சர்வதேச திரைப்படவிழாவில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1617&catid=52&task=info", "date_download": "2018-12-10T15:07:15Z", "digest": "sha1:IWUKTGEG23WLX5R6AYECGMOXNFZXZUFS", "length": 9145, "nlines": 105, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆட்களின் பதிவுகள் மரணம் காலங்கடந்த இறப்பினை பதிவு செய்தல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகாலங்கடந்த இறப்பினை பதிவு செய்தல்\nஇறப்பு நிகழ்ந்து மூன்று மாதங்களுக்கு���் பதிவு செய்யப்படா விடில் அவ்வாறான இறப்பினை பதிவு செய்துக் கொள்ள முடியும்.\nஅப்பிரதிக்கினை செய்யப்பட்டிருக்குமாயின் அதில் குறிப்பிடப்பட்ட இறப்பு நிகழ்ந்து 25 வருடத்திற்கு மேற்படாத காலங்களுக்குள்ளாயின் மட்டும் இறப்பு பதிவு செய்யப்பட முடியும்.\nபிரதிக்கினையினை இறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிரதேசச் செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரிடம் சமர்ப்பிக்கவும்.\nபிரதிக்கினையினை சமர்ப்பிக்க கூடிய நபர்,\nஇறப்பு நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த அல்லது இறந்த நபர் இறுதியாக நோய்வாய்ப்பட்டிருந்த போது அவரை பராமரித்த நெருங்கிய உறவினர்.\nஆர்வம் உள்ள வேறு நபர்\nஇறப்பு நிகழ்ந்து 12 மாதங்களுக்கு உள்ளாயின் – ரூபா 1.00\nஇறப்பு நிகழ்ந்து 12 மாதங்களுக்கு மேலாயின் – ரூபா 5.00\nஇல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுள்ளை.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2013-10-03 14:45:04\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புத���ய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2017/07/1772017.html", "date_download": "2018-12-10T14:51:14Z", "digest": "sha1:INBQ2INBDDQMV5LYHIWGKT377WGXWEE5", "length": 15804, "nlines": 158, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "அரசு, உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு கலந்தாய்வு நாளை (17.7.2017) தொடங்குகிறது", "raw_content": "\nஅரசு, உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு கலந்தாய்வு நாளை (17.7.2017) தொடங்குகிறது\nஅரசு, உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு கலந்தாய்வு நாளை (17.7.2017) தொடங்குகிறது | அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். மாணவர் சேர்க்கைக்கான கட்-ஆஃப் மதிப் பெண் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கல்லூரியை தேர்வுசெய்வதற்கான கலந்தாய்வு நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. தமிழகத்தில் 7 அரசு கல்வியி யல் கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரி களும் உள்ளன. இக்கல்லூரிகளில் வழங்கப்படும் பி.எட். படிப்பில் 1,753 இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கில் விண்டோ சிஸ்டம்) கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டில் (2017-18) மேற்குறிப்பிட்ட அரசு ஒதுக் கீட்டு பி.எட். இடங்களில் சேர 5,733 பேர் விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரி சீலிக்கப்பட்டு கலந்தாய்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் நேற்று வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக கலந்தாய்வை நடத்தவுள்ள சென்னை லேடி வெலிங்டன் கல்வி யியல் மேம்பாட்டு நிறுவனத்தின் முதல்வரும், தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாள ருமான பேராசிரியர் எஸ்.கலைச் செல்வன் வெளியிட���டுள்ள அறி விப்பில் கூறியிருப்பதாவது: பி.எட். சேர்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண், பாடப் பிரிவு மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாக www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந் தாய்வு, ஜூலை 17-ம் தேதி (திங்கள் கிழமை) தொடங்கி ஜூலை 22-ம் தேதி முடிவடையும். கலந்தாய்வு கால அட்டவணையை இணைய தளத்தில் பார்த்துக் கொள்ளலாம். கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உரிய கட்-ஆஃப் மதிப்பெண் இருந்தும், அழைப்புக்கடிதம் கிடைக்கப் பெற வில்லை என்றால் குறிப்பிட்ட நாளில் கலந்தாய்வில் தேவை யான சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம். கலந்தாய்வுக்கு வருவோர் அனைத்து சான்றிதழ்கள், அவற் றின் நகல்கள், கலந்தாய்வுக் கட்டணமாக ரூ.2000-க்கான டிமாண்ட் டிராப்ட் (\"The Secretary, Tamilnadu B.Ed. Admission 2017-18\" என்ற பெயரில்) ஆகியவற் றைக் கொண்டுவர வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் ரூ.1,000-க்கு டி.டி. எடுக்க வேண் டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC.\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC | விளம்பர எண்-524/2014 | அறிவிப்பு நாள் - 27.11.2018 | விண்ணப்பிக்க வேண்டிய தேதி -10.12.2018 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்.TNPSC ANNOUNCED D.E.O EXAM-2018 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு | மொத்த பணியிடங்கள் : 18 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | தேர்வு நாள் : 02.03.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான விவரங்கள் ...மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 விரிவான அறிவிப்பு.மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 சுருக்க அறிவிப்பு.DEO EXAM SCHEME OF EXAMINATION 2018 | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 தேர்வு நடைமுறை என்ன என்பதற்கான விபரம்DEO EXAM COMBINED CIVIL SERVICES - I GROUP I SERVICES (PRELIMINARY EXAMINATION) GENERAL STUDIES ‐ DEGREE STANDARD | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 2019 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரம்TNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 கடந்த காலங்களில்…\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவியின் பெயர் : cost assistant. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 2\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவியின் பெயர் : cost assistant. விண்ணப��பிக்க கடைசி தேதி ஜனவரி 2 | மற்ற விவரங்களை விரிவாக படியுங்கள்.\nஆசிரியர் நியமனத்தில் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்: சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுதாக்கல்\nஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணலுக்கு பிறகு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்ய தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டது. இதனால் ஏற்கனவே தேர்வில் வெற்றி பெற்றும் பணி நியமனம் கிடைக்காதவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவும் சுப்ரீம் கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழகத்தை சேர்ந்த 481 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2013/12/poison-foods-unavu-visham-echarikkai-thagaval-kalanjiyam.html", "date_download": "2018-12-10T14:50:19Z", "digest": "sha1:JP2VSA6AJ5IHZHIVWSHBIR4ZN3T63WFL", "length": 25463, "nlines": 203, "source_domain": "www.tamil247.info", "title": "உயிருக்கு உலை வைக்கும் உணவுகள்...! மக்களே எச்சரிக்கையாக இருங்கள்..! ~ Tamil247.info", "raw_content": "\nஆரோக்கிய உணவு, தெரிந்து கொள்ளுங்கள், பொது அறிவு, ஹெல்த் டிப்ஸ்\nஉயிருக்கு உலை வைக்கும் உணவுகள்...\nஉயிருக்கு உலை வைக்கும் உணவுகள்...\nஆரோக்கியமான உணவுகள் அனைத்தையும் எப்போதுமே நன்மையை மட்டும் தான் விளைவிக்கும் என்ற நினைத்தால் அது தவறு. ஏனெனில் சில உணவுகள் உயிர் போகும் அளவிலான தீமையை கூட விளைவிக்கலாம்.\nஎப்படியெனில் நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட கெமிக்கல்கள் இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே அந்த உணவுகளை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.\nஇந்த உணவுகளை சாப்பிட்டால் உடனே உயிர் போகாது. மாறாக, வாழ்நாளின் எண்ணிக்கை குறையும். குறிப்பாக இந்த உணவுகளை தவறான முறையில் சாப்பிட்டால் தான், ஆபத்தை விளைக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.\nபெரும்பாலானோருக்கு பிடித்த உருளைக்கிழங்கு கூட ஆபத்தானவை தான். அதுவும் இந்த உருளைக்கிழங்கின் விஷமானது தண்டு மற்றும் இலைகளில் தான் இருக்கும்.\nமேலும் உருளைக்கிழங்கு பச்சையாக இருந்தால், அதில் க்ளைக்கோ அல்கலாய்டு என்னும் விஷம் நிறைந்திருக்கும்.\nஅப்போது அதனை உட்கொண்டால், உடலின் சக்தியானது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கோமா வரை கொண்டு செல்வதோடு, சில நேரங்களில் திடீரென்று இறப்பிற்கு வழிவகுக்கும்.\n தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள்.\nஆனால் அந்த ஆப்பிளின் விதையை சேர்த்து சாப்பிட்டால், வாழ்நாளின் எண்ணிக்கை தான் குறையும். ஏனெனில் ஆப்பிளின் விதையில் சையனைடு என்னும் ஆபத்தான விஷம் உள்ளது.\nஇந்த மூலிகை இயற்கையாகவே அதிகப்படியான விஷத்தைக் கொண்டிருக்கும்.\nபொதுவாக இதன் வேரை சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். ஆனால் இந்த மூலிகையின் இலையை சாப்பிட்டால், உடனே உயிர் போய்விடும்.\nபெரும்பாலான மருத்துவர்கள் செர்ரி பழத்தை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று சொல்வார்கள். இருப்பினும் இந்த பழங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.\nஏனெனில் செர்ரிப் பழங்களில் இலை மற்றும் கொட்டைகளில் தான் விஷம் உள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த முறை ப்ளம்ஸ், ஆப்ரிக்காட் மற்றும் பீச் போன்றவற்றை சாப்பிடும் போது, அதன் விதையை வாயில் போட்டு மெல்ல வேண்டாம்.\nபாதாம் ஆபத்தான உணவுப் பொருள் என்று சொன்னால், பலரும் நம்ப மாட்டார்கள்.\nஆனால் உண்மையில் கசப்பாக இருக்கும் பாதாமை சாப்பிட்டால், அதில் சையனைடு உள்ளது என்று அர்த்தம்.\nஆகவே பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட, அதனை ஊற வைத்து அல்லது வறுத்து சாப்பிடுவது தான் சிறந்தது. இதனால் அதில் உள்ள விஷம் வெளியேறிவிடும்.\n அப்படின்னா பஃப்பர் மீன் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள்.\nஏனெனில் இந்த மீனின் கல்லீரலில் மிகவும் கொடிய விஷம் உள்ளது. இதனை ஈரலுடன் எண்ணெயில் போட்டு வறுத்து சாப்பிட்டால், அந்த விஷம் மீனில் பரவி, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.\nகாளான் மிகவும் பிரபலமான மற்றும் சுவைமிக்க உணவுப் பொருள். இத்தகைய காளானில் நிறைய வெரைட்டிகள் உள்ளன.\nஅதில் சில காளான்களில் விஷமானது அதிக அளவில் இயற்கையாகவே நிறைந்துள்ளது.\nஆகவே காளான் வாங்கி சாப்பிடும் போது, சரியான காளானை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள், இல்லாவிட்டால் உயிரை விட நேரிடும்.\nஎனதருமை நேயர்களே இந்த 'உயிருக்கு உலை வைக்கும் உணவுகள்... மக்களே எச்சரிக்கையாக இருங்கள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஉயிருக்கு உலை வைக்கும் உணவுகள்...\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: ஆரோக்கிய உணவு, தெரிந்து கொள்ளுங்கள், பொது அறிவு, ஹெல்த் டிப்ஸ்\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nபெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் தடுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)\nNeerkatti theera iyakai maruthuvam, PCOD cure treatment in tamil, நீர்க்கட்டியை தடுக்கும் இயற்க்கை மூலிகை மருத்துவம்.. இ ளவயது பெண்களுக்கு...\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\nLPG கேஸ் சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மீதம் உள்ளது என்று எப்படி கண்டுபிடிப்பது\nஒவ்வொரு இல்லதரசிக்கும் அவசியமான வீடியோ - LPG கேஸ் சிலின்டர் | கேஸ் எவ்வளவு உள்ளது. - LPG கேஸ் சிலின்டர் | கேஸ் எவ்வளவு உள்ளது. - கேஸ் சிலிண்டர் பற்றி உங்களுக்கு தெரியாத டிப்ஸ்... ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதா��் ஏற்ப்படும் தீமைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்..\n... இப்படியெல்லாமா கெட்ட கெ...\nசெல்போனில் அதிகம் பேசுபவரா நீங்கள்\nஉயிருக்கு உலை வைக்கும் உணவுகள்...\nCurrent இல்லாத பொழுது ஹீரோக்கள் பேசும் பஞ்ச்..\nஎளிய முறையில் குளிர் காப்பி (cold coffee) செய்யும்...\nவடிவேலு அண்ணாச்சி ட்விட்டருல அக்கௌன்ட் ஓபன் பண்ணிட...\nஇதுதான் இன்றைய மனிதனின் நிலை..\nகொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்... ~ Udal ...\nபேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு கற்பனை.\nவருங்கால உலகம்: சூரிய மின் சக்தி உற்பத்தியில் புதி...\nஉங்களுக்கு முகநூலில் அக்கவுன்ட் உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/director-bharathiraja-about-cauvery-issue-case-in-supreme-court/", "date_download": "2018-12-10T16:49:10Z", "digest": "sha1:UY6OZQBCT2Q3AYBFEBLURY7MAOY57WKS", "length": 13104, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழக மக்களின் உணர்வோடு பா.ஜ.க. விளையாடுகிறது - இயக்குனர் பாரதிராஜா - Director Bharathiraja about Cauvery issue case in supreme court", "raw_content": "\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nதமிழக மக்களின் உணர்வோடு பா.ஜ.க. விளையாடுகிறது - இயக்குனர் பாரதிராஜா\nகாவிரிமேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டால் அதற்கு அனுமதி இல்லை\nகர்நாடகா தேர்தலுக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு தள்ளிபோடுகிறது என்று இயக்குனர் பாரதிராஜா குற்றம் சாட்டியுள்ளார்.\nஇதுகுறித்து பாரதிராஜா அளித்த பேட்டியில், “காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதப்படுத்தாமல் உடனே அமைக்க வேண்டும். காவிரிமேலாண்மை வாரியத்தில் ஸ்கீம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. காவிரிமேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டால் அதற்கு அனுமதி இல்லை.\nஆனால் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் அனைவரும் கர்நாடகா சட்டசபை தேர்தலில்தான் மும்முரம் காட்டி வருகிறார்கள். இந்த தேர்தலுக்காகத்தான் காவிரிமேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளி போடுகிறார்கள். ஸ்கீம் என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் அதனை புறக்கணித்துவிட்டு கர்நாடகா தேர்தலில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇன்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கால அவகாசம் கேட்டுள்ளது. இதனை பார்க்கும்போது, தமிழக மக்களின் உணர்வோடு பா.ஜ.க. விளையாடுகிறது. இது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். ஒரு இயக்குனராக நான் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. தமிழ் குடிமகனாகத் தான் இதை தெரிவிக்கிறேன்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாளுக்கு நாள் போராட்டம் நடைபெறும். இதனை மத்திய அரசு எப்படி எதிர்கொள்கிறது என பார்ப்போம்” என்று தெரிவித்துள்ளார்.\nதமிழகம் எதிர்க்கும் மேகதாது அணை கட்டும் இடத்தில் 7ம் தேதி ஆய்வு\nடெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி ஆணையக் கூட்டம்… மேகதாது குறித்து ஆலோசனை\nஅனைத்துக் கட்சிக் கூட்டம் : டிசம்பர் 4ம் தேதி திருச்சியில் கண்டன ஆர்பாட்டம்\nமத்திய குழு தமிழகம் வருகை: கஜ சேதங்களை சனிக்கிழமை பார்வையிடுகிறார்கள்\n827 ஆபாச இணைய தளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு…\nகட்டாய விடுப்பினை ஏற்க இயலாது… உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அலோக் வர்மா\n#MeToo புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைத்தது மத்திய அரசு\nபெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைப்பு\nஒவ்வொரு 5 நாளுக்கும் ஒருவர் என்ற ரீதியில் உயிரிழக்கும் துப்புரவாளர்கள்- அதிர்ச்சி தகவல்\nகொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஐடி ஊழியர் திருமண பந்தத்தில் இணைந்தார்\nஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவலை திருடிய கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் பரிதாப நிலை\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nநடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 21ம் தேதி வெளியாக இருக்கும் மாரி 2 படத்தில் இசைஞானி இளையராஜா பாடல் பாடியுள்ளார். இப்பாடல் மாலை 6 மணிக்கு வெளியானது. தனுஷ் தற்போது இயக்குநர் பாலாஜி மோகனின் மாரி 2 படத்தில் நடித்திருக்கிறார். இதில் சாய் பல்லவி, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மாரி 2 படத்தின் மாரி’ஸ் ஆனந்தி பாடல் ரிலீஸ் சில நாட்களுக்கு […]\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\n14 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யவும் விஜய் மல்லையாவிற்கு கால அவகாசம் அளித்திருக்கிறது\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமோடியின் ஆட்சி ஏமாற்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் – மத்திய அமைச்சர்\nஅடிச்சி தூக்கு… விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது செம குஷியில் அஜித் ரசிகர்கள்\nவருங்காலத்தில் அதிக லாபம் பார்க்க சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா\nகௌசல்யா… இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/vishal-keerthy-suresh-starrer-sandakozhi-2/", "date_download": "2018-12-10T15:42:16Z", "digest": "sha1:UICTC4KYM46X75YLY4OLP2BSDUEWVBHS", "length": 20076, "nlines": 75, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam 2000 தியேட்டர்களில் சண்டைக்கோழி 2 - Thiraiulagam", "raw_content": "\n2000 தியேட்டர்களில் சண்டைக்கோழி 2\nவிஷால் நடித்து தயாரித்துள்ள சண்டக்கோழி 2 திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் விஷால் , கீர்த்தி சுரேஷ் , இயக்குநர் லிங்குசாமி , நடிகர் ராஜ்கிரண் , ஒளிப்பதிவாளர் சக்தி , எடிட்டர் பிரவீன் கே.எல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.\nசண்டக்கோழி எனக்காக எழுதப்பட்ட கதை அல்ல. அது விஜய் மற்றும் சூர்யாவுக்காக எழுதப்பட்டது. கதை பற்றி கேள்வி பட்டதும் லிங்குசாமி எனக்கு இருபது வருட நண���பர் அந்த உரிமையில் அந்த படத்தை நான் நடிக்கின்றேன் என்று கூறினேன் அப்போது செல்லமே படம் வெளிவரவில்லை. சண்டக்கோழியில் என்னை ஆக்ஷன் ஹீரோவாக நிறுத்திவிட்டார். அங்க தொடங்கியதுதான் என் வாழ்கை. கனல் கண்ணன் மாஸ்டர் அந்த படத்தில் கொடுத்த தைரியம் ஆக்ஷன் ஹீரோவாக என்னை வெளிப்படுத்தியது.\nதாவணி போட்ட தீபாவளி பாடல் என்னை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு போய் சேர்த்தது. பிறமாநிலத்திலும் பந்தைய கோழி என்று வெளியிட்டார்கள்.லிங்கு சாமி நினைத்திருந்தால் பெரிய ஹீரோவை வைத்து படம் எடுத்திருக்கலாம்.என் அப்பா நினைத்திருந்தால் அப்படத்தை காப்பி ரைட்சுக்கு பல கோடிக்கு விற்பனை செய்திருக்கலாம்.ஆனால் என் அப்பா என்னை தெலுங்கிலும் ஹீரோவாக நிறுத்த நினைத்தார் அங்கு இரண்டு வாரத்திற்கு கூட்டம் இல்லை மூன்றாவது வாரத்திலிருந்து அலை மோத ஆரம்பித்தனர். அன்று முதல் 24படம் முடித்து 25வது படத்திற்காக உங்கள் முன்னால் நிற்கின்றேன். அதுவும் சண்டை கோழியே 25வது படமாக அமைந்தது தான் எனக்கு சாதனையாக தோன்றுகிறது.\nகீர்த்தி அவர்களுடைய மற்ற படங்களை பார்த்து இருக்கின்றேன்.அவர்களுடைய மகாநதி பார்த்தேன் அதை பார்த்து அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என கூறினேன்.அவருடன் நடித்தது எனக்கு சந்தோசமாக உள்ளது.கீர்த்தி சுரேஷ் எழுத்தாளர்.நான் படம் இயக்குவேனோ இல்லையோ கட்டாயம் கீர்த்தி சுரேஷ் இயக்குநராக வளம் வருவார்.வீட்டில் எங்க அப்பாவை எப்படி பார்த்தேனோ அதே போல் செட்டில் ராஜ்கிரன் சாரை பார்த்தேன்.லிங்குசாமி என்னிடம் கேட்டார் இரண்டாம் பாகத்தில் சக்தி தான் கேமரா மேன் சரியா என்று கேட்டார்.உனக்கு யாரை தோனுகிறதோ அவர்களை வைத்துக்கொள் என்றேன்.சக்தி மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை அதைவிட இரண்டு மடங்கு வேலை செய்துள்ளார்.இந்த படத்தை முதலில் என்னிடம் சொன்னது தயாரிப்பாளர் பிரவீன் தான்.\nநான் இயக்குநராக வரவேண்டும் என நினைத்தேன் என்னை ஹீரோவாக மாற்றிய அனைவருக்கும் நன்றி.பிரபு சாருடனோ,ராஜ்கிரன் சாருடனோ நடிக்கும் போதும் பாலா இயக்கத்தில் நடிக்கும் போதும் அவ்வப்போது என்னை நானே கிள்ளி பார்ப்பேன். சண்டக்கோழி -2,பந்தையம்கோழி-2 இரண்டுமே அக்டோபர்-18ல் வெளிவரவுள்ளது.அதுவும் ஆயுத பூஜை அன்று.பெரிய அளவில் வெளிவரவுள்ளது. 2000பிரிண்ட் போட்டு கோலாக���மான திருவிழா போன்று வெளிவரும்.பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றி.அனல் அரசு மாஸ்டர் மூலியமாக உடலில் 100 தையல் வந்து விட்டது.தயாரிப்பாளர் சங்கம் மூலமாக ஒரு வேண்டுகோல் தயவு செய்து படம் வெளிவந்து மூன்று நாள் கழித்து விமர்சனம் எழுதினால் சிறிய,பெரிய படத்திற்கு ஒரு நல்ல இடம் கிடைக்கும் என்றார் விஷால்.\nநேற்று விஷால் இந்த படத்தை பார்த்து இதில் நடித்தவர்கள் எல்லாரும் அப்படியே உள்ளனர் பதிமூன்று வருடம் ஆனது போல் தெரியவில்லை என்றார்.எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது.போன படத்தின் பேஜ் ஒர்க்குக்காக கூப்பிட்டாலும் வந்துவிடுவார் எவ்வளவு வேலை,இரண்டு சங்கத்திலும் தலைமை பொருப்பு அதையும் தாண்டி இப்படி மெய்ண்டன் பண்ணுவது மிக பெரிய விஷியம்.அது அவர்கள் அப்பாவிடம் இருந்து வந்தது அவரும் எப்போதும் சரியாக இருப்பார்.எனக்கு முதலில் இருந்தே ஜி.கே பேக்டரி இருக்கும் போதே,நான் முதல் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போதே தெரியும்.அவரை தம்பி,முதலாளி,நண்பன் என எப்படி வேண்டுமானாலும் அழைப்பேன்.\nசண்டக்கோழி முதல் பாகம் நடித்த விஷாலை இரண்டாம் பாகத்திலும் உணர்ந்தேன்.அவர் அந்த இடத்தில் நடிக்க கூடியவர்.மற்ற இயக்குநர்கள் எப்படி என எனக்கு தெரியாது ஆனால் நான் உணர்ந்தேன்.முதல் பாகத்தில் அதிகமாக மெனக்கிடல் செய்தேன்.இரண்டாம் பாகத்தில் அனைவரும் நன்றாக நடித்துள்ளார்.நான் சூர்யா,மாதவன்,அஜித் சாருடன் வேலை செய்துள்ளேன்.அதன் பின் இவருடன் வேலை செய்யும் பொழுது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவர் வருவதை உணர்ந்தேன்.இனி கதை மட்டுமே அவருக்கு சரியான முறையில் அமையும்.எனக்கும் விஷாலும் இது அருமையான படமாக அமையும் அப்படியொரு குழு அமைந்தது அவ்வளவு உழைப்பை போட்டுள்ளோம்.நான் கேட்டதை அனைத்தும் செய்து கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி.ஒரு வார்த்தையில் கவிதை சொல்ல வேண்டும் என்றால் கீர்த்தி.கீர்த்தி சுரேஷுடன் வேலை பார்த்தது சாவித்திரியுடன் வேலை பார்த்தது போல இருந்தது.\nமீரா ஜாஸ்மீன் அவர் இடம்,ஹீரோ அவர் இடம்,வில்லன் இடம் இது அனைத்தும் சரியாக அமைய வேண்டும் என நினைத்தேன்.எனக்கு சவாலாக அமைந்தது மீராஜாஸ்மீன் கதாபாத்திரம் தான் சரியாக அமைய வேண்டும் என நினைத்தேன்.கீர்த்தி தான் சரியாக இருப்பார் என தோன்றியது.இசையமைப்ப��ளர் யுவன் சங்கர்ராஜா அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.அவர் இசையமைத்த இரும்பு திரையும் அவர் தயாரித்த படமும் பெரிய வெற்றியை தந்தது.மதன் கார்கி எழுதிய பாடலுக்கு மூன்று நிமிடத்தில் இசையமைத்து கொடுத்தார்.பாடல் அருமையாக வந்துள்ளது.முத்துக்குமார் அவர் இப்போது இல்லை அவருக்கு நிகராக அருண்பாரதி,ஏகாதசி உள்ளனர்.\nபிருந்தாசாரதி சூரியரும் சூரியனும் என்ற பாடலை எழுதியுள்ளார்.எடிட்டர் பிரவீன் அவருடன் முதல் முறையாக பணியாற்றுகிறேன்.அவர் தான் படம் விரைவில் வெளிவர முக்கிய காரணமானவர்.தென்னவன்,சண்முகம் இன்னும் நாலு பாகம் எடுத்தாலும் உடன் இருப்பார்கள்.சக்தி ரன் படத்தில் ஜீவா சாரின் கடைசி அசிஸ்டன்ட். இந்த படத்தின் வளர்ச்சி அவரை சேரும்.800 பேர் கூட்டத்திலேயே படம் எடுக்கும் விதமாக இருந்தது.பையா எப்படி காருக்குள்ளையே ஒரு படமோ அதே போல் இது ஒரு திருவிழாக்குள்ளேயே ஒரு படம்.ராஜ் கிரன் அருமையாக நடித்துள்ளார். முதல் பாக தயாரிப்பாளர் விக்கிக்கும் நான் நன்றி சொல்ல கடமை கொண்டுள்ளேன். – லிங்குசாமி.\nலிங்குசாமி சாருக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.இந்த கதை கேட்கும் போது ரொம்ப டென்ஷனாக இருந்தேன் மீராஜாஸ்மீன் மேடம் பற்றி எல்லாருக்கும் தெரியும் சண்டைகோழி முதல் பாகத்தில் எப்படி நடித்திருப்பார் என்று.அதை நான் எப்படி பண்ண போகிறேன் என்ற பயம் இருந்தது அந்த கதாப்பாத்திரம் கேட்ட பின் அதற்கு நிகராகவாது நடிக்க வேண்டும் என தோன்றியது.மகாநதி படபிடிப்பின் போதும் இந்த படம் தான் எனக்கு பெரிய ரிலாக்ஷாக இருந்தது.விஷால்,லிங்குசாமி அவர்களுடன் படபிடிப்பு ரொம்ப மகிழ்ச்சியை தந்தது. மகாநதிக்கு பின் நான் விருப்பி நடித்த படம் சண்டைகோழி-2 தான்.பிருந்தா ஒவ்வொரு வசனத்தையும் அதற்கெற்றவாரு எனக்கு சொல்லிகொடுத்தார். படத்தில் பாடல் எழுதிய அனைத்து பாடலாசிரியர்களுக்கும் நன்றி.யுவன் அவர்களுடைய இசையில் அனைத்து பாடல்களும் அருமையாக வந்துள்ளது. யுவனுக்கு நன்றி.பிரவீனுக்கு நன்றி.விஷால் எனக்கு இந்த படத்தின் மூலம் நண்பர் கிடைத்துள்ளார் அவருக்கும் நன்றி.சக்தி அனைவரையும் அழகாக காட்டியுள்ளார். -கீர்த்தி சுரேஷ்\nஸ்ரீதிவ்யாவை விட கீர்த்தி சுரேஷ் பெட்டர்… “பாயும் புலி” படத்தை 13 கோடிக்கு வாங்கிய மதன் எஸ்கேப் ஆவாரா “பாயும் புலி�� படத்தை 13 கோடிக்கு வாங்கிய மதன் எஸ்கேப் ஆவாரா “ரஜினிமுருகன்” படத்துக்கு இன்று இரவு 7 மணி வரை கெடு… “ரஜினிமுருகன்” படத்துக்கு இன்று இரவு 7 மணி வரை கெடு… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்…\nPrevious Postபரியேறும் பெருமாள் - விமர்சனம் Next Postநடனமாடிக்கொண்டே சாப்பிடலாம் - ராஜு சுந்தரம் தொடங்கி வைத்த ‘டான்ஸ் கஃபே’\nசண்டக்கோழி2 ஆயுத பூஜை அன்று ரிலீஸ்…\nதேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் விக்ரம் நடிப்பில் சாமி 2\nசம்பளத்தை குறைத்துக் கொண்ட விஷால்…\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nநடிகை மீனாட்சி- Stills Gallery\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் – பாரதிராஜா\n‘கடமான் பாறை’ படத்துக்கு ‘A’ சான்றிதழ்\nஅஜீத் – ஷங்கர் காம்பினேஷன் – வாய்ப்பு இருக்கிறதா\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nஅஜீத் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்\n500 திரையரங்குகளில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nகஜா புயலால் பாதித்தவர்களுக்கு வித்தியாசமாக உதவிய நடிகர் விஷால்\nஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nநான் குணமாகி விட்டேன் – நடிகர் சரவணன்\n28வது கேரள சர்வதேச திரைப்படவிழாவில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_47.html", "date_download": "2018-12-10T16:13:46Z", "digest": "sha1:OG6RGEE4T2TX7HZ2A4FI4KE6XR7F2WJO", "length": 39149, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மைத்திரியின் வாள் வீச்சுக்கு, ரணிலின் தற்காப்பு இவ்வளவுதான் - ஆணைக்குழுவுக்கும் நன்றி தெரிவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமைத்திரியின் வாள் வீச்சுக்கு, ரணிலின் தற்காப்பு இவ்வளவுதான் - ஆணைக்குழுவுக்கும் நன்றி தெரிவிப்பு\nகடந்த 10 மாதங்களாக இந்த விசாரணையை முன்னெடுத்த விசாரணை ஆணைக்குழுவுக்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன், சுனில் ஹந்துனெத்தியின் தலைமையின் கீழ் கோப் குழு ஊடாக முன்னெடுக்கப்பட்ட பிணைமுறி விவகார அறிக்கையானது 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமரின் அறிவுரைக்கமைய சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப���பட்டுள்ளது.\nஅதற்கமைய, இந்த மோசடி தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு 2016ஆம் ஆண்டு பிரதமராலும், இந்த வருடம் ஜனவரி மாதம் ஜனாதிபதியாலும் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nநல்லாட்சியின் தேசிய அரசாங்கம் ஜனநாயகத்தை மற்றும் சட்டத்தை மதிக்கும் செயற்பாடுகளை இதன்மூலம் மீண்டும் உறுதி செய்ய எம்மால் முடிந்துள்ளது. இனி சட்டமா அதிபர் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன், ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளமைக்கு அமைய 2008ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் உரிய விசாரணைகள் இடம்பெற்று சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றமையே தேசிய அரசாங்கத்தின் நோக்கம் என்றும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிப்பட்டுள்ளது.\nமாற்றத்தை விரும்பும் சமூகம் says:\nஏற்கனவே சட்டமா அதிபர் திணைக்களத்திற்க்கு வழங்கப்பட்டுள்ள அறிக்கைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில் இதற்குப் மிக விரைவில் சட்டப்படி தண்டனை வழங்கபடும்...\nபர்தாவை கழற்ற உத்தரவு - தமது வீடு சென்று முந்தானைகளை எடுத்துவந்து பரீட்சைக்கு தோற்றிய துயரம்\nமுஸ்லிம் மாணவிகளின் மீதான பர்தாவுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சைகளின் போத...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nகலக்கத்தில் ரணில் - சில எம்.பி.க்கள் கைவிட்டுவிடுவார்களா..\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கையை உடைக்கும் செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்தவரும் இரண்டு நாட...\nரூபவாஹினிக்குச் சென்று, தில் காட்டிய ஹிருணிகா - உடனடியாக STF அழைப்பு\nஒக்டோபர் மாதம் 26ஆம் திகதிக்கு முன்னர் செய்திகள் வெளியிட்டதைப் போன்றே அரச ஊடகங்கள் செய்திகளை வெளியிடுமாறு கோரிக்கை விடுப்பதற்காக ஐக்கிய...\nரணிலை பிரதமராக நியமிக்க அழுத்தம் வழங்கினால், நான் பதவி விலக வேண்டும் - ஜனாதிபதி\n“செயலாளர்களை அழைத்து பேசவோ அல்லது அவர்களுக்கு ஆணையிடவோ ஜனாதிபதிக்கு இப்போது அதிகாரம் இல்லை. நீதிமன்ற உத்தரவை அவர் மதிக்க வேண்டும். நாங்க...\nஇலங்கையின் மிகப்பெரிய, கோடீஸ்வரருக்கு ஏற்பட்ட நிலைமை\nஇலங்கையின் முதல்தர பணக்காரராக வலம் வந்தவர். செலான் வங்கி, செலிங்கோ இன்சூரன்ஸ் உட்பட நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் அதிபதி. 2000 ஆண்டள...\nநான் ஐ.தே.க. க்கு செல்ல இதுதான் காரணம் - பௌசி\nசிரேஷ்ட உறுப்பினர்களுக்கு கட்சியில் வரவேற்பு இல்லாது போனால் அக்கட்சியிலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லையென பாராளுமன்ற உறுப்பினர் ஏ...\nநாயை காப்பாற்றிய, பொலிசாருக்கு இடமாற்றம், மகிந்தவின் மனைவிசெய்த செயல் - அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச செய்த மோசமான செயல் ஒன்றை சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷாமினி சேரசிங்க பகிரங்கப்படுத்தி...\nகாலியில் நின்றபோது ரணிலுக்கு கிடைத்த அதிர்ச்சியும், நற்செய்தியும்...\nநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மதிப்பளித்து மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அனைவரும் பதவிகளில் இருந்து விலகிச் செல்லுமாறு முன்னாள் பிரதமர் ரணில...\nகிழக்கு மாகாணத்தில் கொடுமை - பர்தா உரிமைமைய முஸ்லிம் அதிகாரிகள் மறுக்கலாமா..\n- இப்னு செய்யத் - இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தங்களின் மத விழுமியங்களைப் பின் பற்றி நடப்பதற்கு அரசியல் யாப்பில் மிகவும் தெளிவாக சொ...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-12-10T16:38:19Z", "digest": "sha1:5VOWG22E2D7SKALCOOR4BQWBZDPKA2A5", "length": 4916, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "முந்திரிப் பழத்தின் சுவாரசியமான மருத்துவ பலன்கள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமுந்திரிப் பழத்தின் சுவாரசியமான மருத்துவ பலன்கள்\nகேசரி, பாயாசம், பொங்கல் இவற்றில் எல்லாம் நாம் தேடி தேடி முந்திரி பருப்பை சாப்பிடுவோம். அவற்றின் பழத்தைப் பற்றி கேள்விபட்டிருக்கக் கூட மாட்டோம். முந்திரிப் ப���ுப்பு என்னவோ நம் அனைவருக்கும் பிடித்த ஒன்று தான். ஆனால், அதன் பழத்தை நம்மால் அந்த அளவுக்கு விரும்பி சாப்பிட முடியாது. ஏனெனில், அதை சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு தன்மையை ஏற்படும். ஆனாலும் அதை சாப்பிட சில வழிகள் உள்ளன. மேலும் அதில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. வாருங்கள் அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்…\n* ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி இருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், அதை விட 5 மடங்கு அதிகமாக வைட்டமின் சி ஒரு பழத்தில் உள்ளது என்பதை கேள்விபட்டிருக்கிறீர்களா இப்போது தெரிந்து கொள்ளுங்கள் அதுதான் முந்திரிப் பழம். என்னங்க இனி 5 ஆரஞ்சு பழத்துக்கு பதில் ஒரு முந்திரிப் பழத்தை சாப்பிடலாமே.\n* முந்திரிப் பழத்துக்கு நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தத்தைச் சரி செய்யும் தன்மையும் உள்ளது. இவை நகங்கள், பற்களை உறுதிப்படுத்துகின்றன. மேலும், ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாட்டை குணப்படுத்துகிறது.\n* முந்திரிப் பழத்தில் புரதம், பீட்டா கரோட்டீன், நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. டானின் எனும் வேதிப்பொருள் உள்ளதால் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயல்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/vijay2.html", "date_download": "2018-12-10T16:03:53Z", "digest": "sha1:EQBQDQFBCZIDQIXN6KRTS5DXCXNAKVNH", "length": 12277, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய்- ஆசினுக்கு சிறந்த நடிகர் விருது | Vijay-Asin gets best actor and actress award - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய்- ஆசினுக்கு சிறந்த நடிகர் விருது\nவிஜய்- ஆசினுக்கு சிறந்த நடிகர் விருது\nசென்னை கார்பரேட் கிளப் சார்பில் சிறந்த நடிகராக விஜய்யும் சிறந்த நடிகையாக ஆசினும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\n2005ம் ஆண்டின் சிறந்த நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் வெவ்வேறு துறைகளில் சிறந்தசாதனையாளார்களை தேர்வு செய்து சென்னை கார்பரேட் கிளப், விருதுகள் வழங்குகிறது.\nஇது குறித்து கார்பரேட் கிளப் செயலாளர் ஜெயச்சந்திரன் கூறியிருப்பதாவது:\nஎம்ஜிஆர்-சிவாஜி அகடமி விருதுகள் என்ற பெயரில் சென்னை ராயப்பேட்டை வெஸ்லி ஸ்கூல் மைதானத்தில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை விருதுகள் வழங்கப்படுகின்றன. விழாவில் நடிகர் சரத்குமாருக்கு சிவாஜிகணேசன் விருதும், நடிகர்கார்த்திக்குக்கு எம்ஜிஆர் விருதும், நடிகர் சத்யாராஜூக்கு என்றும் கதாநாயகன் என்ற விருதும் வழங்கப்படுகிறது.\nபட அதிபர் ஏவிஎம் சரவணன், இயக்குநர் ஸ்ரீதர், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் வாலி, நடிகர் நாகேஷ்,நடிகை மனோரமா, மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன், பத்திரிகையாளர் ராமமூர்த்தி ஆகியோரும்சாதனையாளர்களுக்கான விருதுகளை பெறுகிறார்கள்.\nஇந்த விழாவில் சிறந்த நடிகராக விஜய் (திருப்பாச்சி, சச்சின், சிவகாசி), சிறந்த நடிகையாக ஆசின் (கஜினி, சிவகாசி, மஜா),ஆகியோருக்கும், சிறந்த இயக்குநராக பி.வாசு (சந்திரமுகி), சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது கனாகண்டேன் படத்திற்காகஸ்ரீகாந்திற்கும், தவமாய் தவமிருந்து படத்தில் நடித்த ராஜ்கிரண், சரண்யா ஆகியோருக்கும், மற்றும் சிறப்பு விருது சேரனுக்கும்வழங்கப்படும்.\nஎஸ்.ஜே.சூர்யா (அன்பே ஆருயிரே), ஸ்னேகா (ஏபிசிடி), இயக்குனர் ஹரி (ஆறு), பரத் (காதல்), சந்தியா (காதல்), புதுமுகஇயக்குனர் விஷ்ணுவர்த்தன் (அறிந்தும் அறியாமலும்), இயக்குனர் அமீர் (ராம்), நடிகர் ஜீவா (ராம்), நடிகை அபர்ணா (ஏபிசிடி)ஆகியோருக்கும், சிறந்த படங்களாக சந்திரமுகி, திருப்பாச்சி, சிவகாசி ஆகியவற்றிற்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.\nசிறந்த தயாரிப்பாளர்கள் விருதை எஸ்.தாணு, சேலம் ஏ.சந்திரசேகர், கிறிஸ்டி, இயக்குனர்கள் ஆர்.வி. உதயகுமார், பாலா, சரண்,பேரரசு, பாலாஜி சக்திவேல், பிரியா ஆகியோரும் பெறுகின்றனர் என்றார் ஜெயச்சந்திரன்.\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு'... பா.ரஞ்சித்துடன் மீண்டும் இணைந்த தினேஷ்\n“நாற்காலி”.. ரஜினி - முருகதாஸ் இ���ையும் படத்தின் தலைப்பு இது தானா\nஅடம் பிடித்த படக்குழு.. “பண்ணாடி’க்காக தனது முடிவை மாற்றிக் கொண்ட தி கிரேட் ஜானகியம்மா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/idea-s-rs-897-rs-1197-prepaid-plans-now-offering-2gb-2-5gb-data-per-day-016899.html", "date_download": "2018-12-10T15:42:41Z", "digest": "sha1:ZZHEBJYMN474ENE5VCDRLHFVO36WF4LK", "length": 15773, "nlines": 178, "source_domain": "tamil.gizbot.com", "title": "70 நாட்கள் செல்லுபடி; நாள் ஒன்றிற்கு 2ஜிபி மற்றும் 2.5ஜிபி; ஐடியா திருத்தங்கள் | Idea Cellular s Rs 897 Rs 1197 Prepaid Plans Now Offering 2GB and 2.5GB Data Per Day for 70 Days - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n70 நாட்கள் செல்லுபடி; நாள் ஒன்றிற்கு 2ஜிபி மற்றும் 2.5ஜிபி; ஐடியா திருத்தங்கள்.\n70 நாட்கள் செல்லுபடி; நாள் ஒன்றிற்கு 2ஜிபி மற்றும் 2.5ஜிபி; ஐடியா திருத்தங்கள்.\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அறிமுகம் செய்யும் மலிவான 4ஜி ஸ்மார்ட்போன்கள்.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் போன்ற நிறுவனங்களின் திட்டங்களுடன் சிறிதளவாவது போராடும் முனைப்பின்கீழ், ஐடியா செல்லுலார் நிறுவனமானது இரண்டு நீண்ட காலம் செல்ல்லுபடியாகும் திட்டங்களை திருத்தி அறிவித்துள்ளது.\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவை மட்டுமின்றி பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பாணியையும் சேர்த்து வம்பிழுக்கும் ஐடியா நிறுவனத்தின் புதிய திரு��்தம் என்ன. இனி அதன் நன்மைகள் என்னென்ன மற்றும் அவைகளின் செல்லுபடி காலம் என்ன என்பதை விரிவாக காம்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇரண்டு நீண்ட காலத் திட்டங்கள்\nசமீப காலமாகவோ சில கௌரவமான ப்ரீபெய்ட் கட்டணத் திட்டங்களை அறிமுகம் செய்யும் ஐடியா தற்போது, அதன் ரூ.897 மற்றும் ரூ.1197/- என்கிற இரண்டு நீண்ட காலத் திட்டங்களை திருத்தியுள்ளது.\nஇந்த இரண்டு திட்டங்களும் முன்னர் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நன்மைகளை வழங்கியது. இப்போது 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் குறைக்கப்பட்ட்டுள்ளது.\nஒரு நாளைக்கு 2.5 ஜிபி\nநன்மைகளை பொறுத்தமட்டில், ஐடியா ரூ.897/- ஆனது நாள் ஒன்றுக்கு 2ஜிபி அளவிலான டேட்டாவை கொடுக்கிறது. மறுகையில் உள்ள ரூ.1,197 /- திட்டமானது ஒரு நாளைக்கு 2.5 ஜிபி அளவிலான தரவை கொடுக்கிறது.\nஇந்த இரு திட்டங்களுடனும் சேர்த்து, ஐடியா அதன் ரூ.697/- கட்டணத் திட்டத்தையும் திருத்தியுள்ளது. இந்த திட்டமும் முன்னர் 84 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டிருந்தது, தற்போது 70 நாட்கள் என்று செல்லுபடி காலம் குறைக்கப்பட்டுள்ளது.\nநன்மைகளை பொருத்தமட்டில் ரூ.697/-ஆனது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி தரவை வழங்குகிறது. இந்த அளவிலான தரவு நன்மைகளானது 4ஜி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 4ஜி அல்லாத பயனர்களுக்கு, தரவுப்பலன் பாரிய வித்தியாசத்தில் வேறுபடுகின்றது.\nஅதாவது ரூ.697/- ஆனது 4ஜி கைபேசி அல்லாத பயனர்களுக்கு வெறும் 6ஜிபி அளவிலான டேட்டாவை அதே 70 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தின் கீழ் வழங்குகிறது. மீதமுள்ள ரூ.897/- மற்றும் ரூ.1,197/- திட்டங்களை பொறுத்தமட்டில், முறையே 15 ஜிபி மற்றும் 30 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும்.\nமறுகையில் உள்ள 4ஜி கைபேசி உபயோகிப்பவர்களுக்கு ரூ.697/- ஆனது அதன் செல்லுபடியாகும் காலத்தில் மொத்தம் 105 ஜிபி டேட்டாவும், ரூ.897/- ஆனது 140 ஜிபி அளவிலான டேட்டாவும் மற்றும் ரூ.11,97/- ஆனது 175 ஜிபி டேட்டாவும் வழங்கும்.\nநாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்\nடேட்டா பயன்களை மட்டுமின்றி, இந்த 3 திட்டங்களுமே வரம்பிற்குட்பட்ட குரல் அழைப்புகள் மற்றும் ரோமிங் அழைப்புகள் மற்றும் செல்லுபடியாகும் காலம் வரை நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மையை வழங்குகின்றன.\nகுரல் அழைப்புகளுக்கான வர���்பை பொறுத்தமட்டில், ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் மற்றும் ஒரு வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என்று வரையறுக்கப்படுகின்றன. இந்த திருத்தம் ஏர்டெல் ரூ.999/- உடன் போட்டியிடுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் செல்லுபடி குறைக்கப்பட்டுள்ளதால் ஐடியா வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nபார்தி ஏர்டெல் நிறுவனத்தி ரூ.999/- ஆனது வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் சேர்த்து மொத்தம் 60 ஜிபி தரவு, 100 எஸ்எம்எஸ்கள்/நாள் ஆகிய நன்மைகளை 90 நாட்களுக்கு வழங்குகிறது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 அறிமுகம்.\nமிரட்டலான லெனோவா ஸ்மார்ட் டிஸ்பிளே.\nபேஸ்புக் மெசஞ்சரில் புதிய அம்சங்கள் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/heptathlon-gold-winner-swapna-barman-s-mother-cried-heavily-in-joy-after-her-daughter-won-gold-011566.html", "date_download": "2018-12-10T15:25:23Z", "digest": "sha1:NQDUMQFYJJZD2ECBC4XCLQG2KE37RWPB", "length": 9688, "nlines": 120, "source_domain": "tamil.mykhel.com", "title": "கதறி அழுத தங்கம் வென்ற ஸ்வப்னாவின் தாய்...கடவுள் சிலை முன் விழுந்து ஆனந்தக் கண்ணீர் - myKhel Tamil", "raw_content": "\n» கதறி அழுத தங்கம் வென்ற ஸ்வப்னாவின் தாய்...கடவுள் சிலை முன் விழுந்து ஆனந்தக் கண்ணீர்\nகதறி அழுத தங்கம் வென்ற ஸ்வப்னாவின் தாய்...கடவுள் சிலை முன் விழுந்து ஆனந்தக் கண்ணீர்\nகொல்கத்தா : ஆசிய விளையாட்டில் நேற்று முன்தினம், இந்தியாவின் ஸ்வப்னா பர்மன் ஹெப்டாத்லான் விளையாட்டில் தங்கம் வென்றார். இந்தியா முதன்முறையாக இந்த விளையாட்டில் தங்கம் வெல்கிறது.\nதங்கம் வென்ற ஸ்வப்னா பர்மன் ஏழ்மை பின்னணியில் இருந்து வந்தவர். அவரது தந்தை ரிக்க்ஷா ஓட்டுனர். தற்போது படுக்கையில் உடல்நலம் குன்றி இருக்கிறார். அவரது தாய் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.\nஇந்த பின்னணியில் இருந்து வந்த ஸ்வப்னா கடுமையான உழைப்பின் பயனாக ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றார். அவர் தங்கம் வென்ற காட்சியை தொலைக்காட்சியில் கண்ட அவரது தாய் கதறி அழும் காட்சிகள் வெளியாகி இந்தியாவின் தாய் பாசம் எத்தகையது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.\nஸ���வப்னா தங்கம் வென்றார் என்ற தகவலை தொலைகாட்சியில் கண்ட அவரது தாய் \"ஓ\" என அழுகிறார். தொடர்ந்து, தன் வீட்டில் சிறிதாக அமைக்கப்பட்ட காளி சிலை முன் விழுந்து கதறி அழுகிறார்.\nஸ்வப்னா பங்கேற்ற போட்டி தொடங்கியது முதல் அவர் அந்த காளி சிலை முன் அமர்ந்து வேண்டிக் கொண்டு இருந்தார் என கூறப்படுகிறது. அதன் பின்பு வென்ற செய்தி கேட்டு, அதைக் கண்டு தன் பாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018\nஸ்வப்னாவுக்கு மேற்கு வங்காள முதல்வர் பத்து லட்ச ரூபாய் பரிசும், அரசு வேலையும் அறிவித்துள்ளது. ஸ்வப்னா இந்த போட்டியில் கடுமையான பல் வலியோடு பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅசர வைத்த ரிஷப் பண்ட்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-an-nisaa/162/?translation=tamil-jan-turst-foundation&language=tr", "date_download": "2018-12-10T16:31:47Z", "digest": "sha1:DUYK5BEBJS3L3F4FPR7MEFF4K6KUCBP7", "length": 25890, "nlines": 417, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surat Nisa, Ayet 162 [4:162] icinde Tamil Çeviri - Kur'an | IslamicFinder", "raw_content": "\n) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்;. இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜக்காத் முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் - அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்பே���ம்.\n) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்;. இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.\n(இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்;. இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்;. ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை. இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.\nதூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்). மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான்.\n) உமக்குத் (தான்) அருளிய (வேதத்)தைக் குறித்து, அல்லாஹ்வே சாட்சி சொல்கிறான்;. அதைத் தன் பேரருள் ஞானத்தைக் கொண்டு அவன் இறக்கி வைத்தான்; மலக்குகளும் (இதற்கு) சாட்சி சொல்கிறார்கள்;. மேலும் சாட்சியங் கூறுவதற்கு அல்லாஹ் போதுமானவன்.\nநிராகரித்து அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மனிதர்களை) தடுத்து கொண்டு இருக்கிறார்களே நிச்சயமாக அவர்கள் வழி கேட்டில் வெகு தூரம் வழி கெட்டுச் சென்று விட்டார்கள்.\nநிச்சயமாக (இவ்வாறு) நிராகரித்து, அக்கிரமம் செய்பவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பளிக்க மாட்டான்;. அன்றி அவர்களை நேர் வழியிலும் செலுத்த மாட்டான்.\nநரகத்தின் வழியைத் தவிர - அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்;. இது அல்லாஹ்வுக்கு சுலபமாக இருக்கிறது.\n உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார். அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்;. ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கும் எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை. அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான்.\n நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்;. நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்;. இன்னும் (\"குன்\" ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார். அதை அவன் மர்யமின்பால் போட்டான்;. (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்;. ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்;. (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்;. அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/16621", "date_download": "2018-12-10T15:56:06Z", "digest": "sha1:KG5COOGPA24YXN2NQZ2ZN224GNHHYWO4", "length": 20608, "nlines": 104, "source_domain": "kathiravan.com", "title": "கருவளையங்களைப் போக்கும் சிம்பிளான சில வழிகள் - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nகருவளையங்களைப் போக்கும் சிம்பிளான சில வழிகள்\nபிறப்பு : - இறப்பு :\nமுகத்தின் அழகைக் கெடுப்பதில் கருவளையங்களும் ஒன்று. இத்தகைய கருவளையமானது களைப்பு, தூக்கமின்மை, உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது, நீண்ட நேரம் கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பல காரணங்களால் ஏற்படும். இத்தகைய கருவளையங்களைப் போக்க பல ஆயுர்வேத வழிகள் உள்ளன.\nஇத்தகைய ஆயுர்வேத வழிகளைப் பயன்படுத்தினால், கருவளையங்கள் நீங்குவதோடு, கண்கள் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் காணப்படும். சரி, இப்போது கருவளையங்களைப் போக்க உதவும் அந்த சிம்பிளான ஆயுர்வேத வழிகள் என்னவென்று பார்ப்போமா\nகருவளையங்களைப் போக்க ரோஸ்வாட்டர் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, கண்களுக்கு மேலே வைத்து சிறிது நேரம் ஊற வைத்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கருவளையங்கள் வருவதைத் தடுக்கலாம்.\nஜாதிக்காய் பொடியை பேஸ்ட் செய்து இரவில் படுக்கும் போது கண்களைச் சுற்றி தடவி இரவு முழுவதும் ஊற வைத்தால், அதில உள்ள வைட்டமின் ஈ மற்றும் சி சத்தினால் கருவளையங்கள் நீங்கும்.\nபாதி தக்காளியை அரைத்து, அதில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிது பயித்தம் பருப்பு மாவு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி ஊற வைத்து கழுவினால், கருவளையங்கள் மறையும்.\nபாதாமை பொடி செய்து, அதில் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கண்களைச் சுற்றி தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனாலும் கருவளையங்கள் மறையும்.\nஇது அனைவருக்குமே தெரிந்த செயல் தான். அது வேறொன்றும் இல்லை வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மேல் வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.\n1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், 1 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் 1 டீஸ்பூன் மைசூர் பருப்பு மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\n2 டீஸ்பூன் மஞ்சள் தூளில் சிறிது கரும்புச்சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து 5 நிமிடம் ஊற வைத்து, பின் கண்களைச் சுற்றி தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனாலும் கருவளையங்களைப் போக்கலாம்.\nபுதினா இலைகளை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலமும் கருவளையங்கள் நீங்கும்.\nPrevious: புற்றுநோய் தாக்கத்தை முன்கூட்டியே அறியும் குருதிப் பரிசோதனை\nNext: ஊனம் உயர்வுக்கு ஒரு தடையில்லை\nஎங்கள் வலி யாருக்கும் புரிவதில்லை… ஆபாசப் பட நடிகைகளின் பதை பதைக்கும் வாக்குமூலங்கள்\nமார்பக அளவு குறைவது ஆபத்தா\nசெக்ஸ் உறவு பற்றி கணவரை விட தோழிகளிடமே அதிகம் பகிர்ந்து கொள்ளும் பெண்கள்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படி��ாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=320&Itemid=125", "date_download": "2018-12-10T15:42:42Z", "digest": "sha1:76DXTBP4GAACPRWUPF677WK6DL4DTQRU", "length": 25207, "nlines": 179, "source_domain": "tamilcircle.net", "title": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n1\t பிரபாகரனும், மாத்தையாவும் எமது பள்ளித் தோழர்கள்\n2\t முஸ்லீம் சகோதரர்கள் மீதன வன்முறையைக் கண்டித்து சமவுரிமை இயக்கத்தின் வெற்றிகரமான இலண்டன் - பாரிஸ் போராட்டங்கள்.. தமிழரங்கம்\t 633\n3\t அரசு ஆதரவுடன் நடந்தேறும் இனவாத மதவாத வன்முறைக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுவோம் \n6\t யாழ்நூலக எரிப்பும், சுஜாதாவின் பார்ப்பன வெறியும்\n7\t மதப்பயங்கரவாதி மோடியும், கொள்ளைக்காரி ஜெயலலிதாவும் கிளிநொச்சி சிறிதரனின் நம்பிக்கை நட்சத்திரங்களாம்\n8\t முன்னாள் போராளிகள் கொலையும், மஹிந்த அரசும், இடதுசாரிகளும் தமிழரங்கம்\t 660\n9\t நடைமுறையற்ற \"சுயநிர்ணய\" கோசத்தை முன்னிறுத்திய இனவாதம் தமிழரங்கம்\t 581\n10\t பல்கலைக்கழக மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பொலிஸ் அடக்குமுறைக்கு எதிரான ஊடகவியலாளர் சந்திப்பு தமிழரங்கம்\t 503\n11\t மக்கள் கிளர்ச்சிக்குப் பயப்படும் இனவாத மஹிந்த அரசும் - தமிழ் இனவாதிகளும்\n12\t இந்துவின் மைந்தர்கள், ஹாட்லியின் காவலர்கள் மற்றும் தமிழ்ச்சினிமா கோமாளிகள்\n13\t நீதிமன்ற தடை உத்தரவை மீறி ராஜபக்ச வாசஸ்தலத்தினை முற்றுகையிட்டு மாணவர் போராட்டம்\n14\t கத்தி முனையில் சிவப்பு இரத்தம்\n15\t உழுகிறமாட்டை மாத்திப் பூட்டினால் நேரமினக்கேடாம்\n16\t \"சிங்களவனுடன் தமிழனுக்கு என்னடா வேலை\" என்று கூறி பாரிசில்- மேதினத்தில் வன்முறை\n17\t எல்லாவித இனவாதங்களையும் தகர்த்தெறிவோம் இன-ஐக்கியத்தை வலுப்படுத்துவோம் மேதினத்தில் இதை திடசங்கர்ப்பம் கொள்வோம்\n18\t சிங்கள மக்களும் ஏனைய இன மக்களுடன் சேர்ந்து போராடும் நிலை வேண்டும் இந்நிலை நோக்கியதே எம் அரசியல் செயற்பாடுகள் இந்நிலை நோக்கியதே எம் அரசியல் செயற்பாடுகள்\n19\t தோழர் தவராஜாவின் மரணம் உழைக்கும் மக்களின் இழப்பாகும்\n20\t குறுங்குழுவாத��ும், தனிநபர்வாதமும் சமூகத்துக்கு எதிரானது தமிழரங்கம்\t 716\n21\t ஆளும் வர்க்கத்துக்கு இனவாதம் மட்டுமல்ல, புலியும் தேவைப்படுகின்றது\n22\t அதி உத்தம ஜனாதிபதி மகிந்த சிந்தனைகள் பாகம் இரண்டு தமிழரங்கம்\t 547\n23\t ஊ, ஊஊ, ஊஊஊ அனுமான் சுவாமியின் அருள்வாக்கு கேட்டீர்கள்\n24\t சமவுரிமைக்காக போராடுவது, இனவொடுக்கு முறைக்கு உதவுவதா\n25\t புலம்பெயர்ந்த எமது - சுய விமர்சனமும், அரசியல் நடைமுறைக்கான அனுபவப் பகிர்வும்\n26\t உலக மகளிர் உரிமைகளுக்கான போராட்ட தின அறைகூவல் தமிழரங்கம்\t 640\n27\t மரணித்த - காணாமல் போன உறவுகளை நினைவு கூருவதற்க்கான உரிமையினை நிலைநாட்டுவோம்\n28\t தேர்தல் அரசியலை ஒடுக்கப்பட்ட மக்கள் பகிஸ்கரிக்க முடியாது தமிழரங்கம்\t 1096\n29\t 13வது திருத்தச்சட்டமும் மாகாண சபைத் தேர்தலும் தமிழரங்கம்\t 999\n30\t தமிழ் மாணவர்கள் மத்தியில் புதிய உரிமைக் குரலாக \"மாணவர் குரல்\" தமிழரங்கம்\t 940\n31\t இலங்கை அரசியலும் புலம்பெயர் அரசியலும் - புதிய ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் உரையாற்றிய இரயாகரனின் உரையின் ஒலிவடிவம் 25.05.2013 தமிழரங்கம்\t 1002\n32\t சமவுரிமை சமத்துவ வாழ்வுக்காக தமிழரங்கம்\t 1247\n33\t உதயன் பத்திரிகை மீதான தாக்குதலை கண்டிப்போம் சம உரிமை இயக்கம் தமிழரங்கம்\t 872\n34\t அரச ஒடுக்குமுறையும் அதற்கெதிரான போராட்டங்களும் தமிழரங்கம்\t 842\n35\t இனங்களுக்கிடையேயான ஐக்கியமும் அதன் தேவையும் (40வது இலக்கிய சந்திப்பு -இலண்டன்) - ஒலி தமிழரங்கம்\t 856\n36\t இனங்களுக்கிடையேயான ஐக்கியமும் அதன் தேவையும் (40வது இலக்கிய சந்திப்பு -இலண்டன்) தமிழரங்கம்\t 1137\n37\t தமிழர்களை மீண்டும் பலியிடத் துடிக்கும் சீமான்கள் தமிழரங்கம்\t 1801\n38\t சம உரிமை இயக்கத்தின் கையெழுத்து - பிரச்சாரப் போராட்டம் கிழக்கில் தொடர்கிறது .... தமிழரங்கம்\t 1127\n39\t அவதூறுகளையும் , பொய்ப்பிரச்சாரங்களையும் வன்மையாகக் கண்டிக்கிறோம் தமிழரங்கம்\t 975\n41\t சமவுரிமைக்கு எதிராக, அரசுக்கு ஆதரவான பிரச்சாரம் பி.இரயாகரன்\t 1108\n42\t \"தமிழன் இன்னுமொருமுறை ஏமாறக் கூடாது\" என்ற தர்க்கம் இனவாதமாகும் தமிழரங்கம்\t 1162\n43\t நடைமுறைப் போராட்டம் கோட்பாட்டு ரீதியாக பதில் சொல்லும் தமிழரங்கம்\t 1082\n44\t சுவிஸ் - இங்கிலாந்து - பிரான்ஸ் - நோர்வே - டென்மார்க் - இத்தாலி - கனடா நாடுகளில் சமவுரிமைக்கான பொதுக் கூட்டம் தமிழரங்கம்\t 1386\n45\t நாளை யாழ் நகரில், மாபெரும் கையெழுத்திடும் கவ��� ஈர்ப்பு போராட்டம்\n46\t புதிய பத்திரிகையாக \"போராட்டம்\" தமிழரங்கம்\t 1060\n47\t இனவாதம் கடந்த மனிதனை மனிதன் நேசிக்கும் புத்தாண்டாகட்டும் தமிழரங்கம்\t 1127\n48\t அரசியல் எதிர்வினைக்கு பதிலான அவதூறு அரசியலின் விளைவு என்ன\n49\t யாழ்-பல்கலைக்கழகம் மீதான இனவொடுக்குமுறைக்கு எதிராக, அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் அணிதிரளுமாறு கோருகின்றோம்\n50\t படுகொலை மூலம் ஒற்றுமையையோ, விடுதலையையோ காணமுடியாது. தமிழரங்கம்\t 1189\n51\t தொடரும் இனவாத, மதவாத தாக்குதல் முறியடிக்க, ஒரு அணியில் அணிதிரள்வோம் தமிழரங்கம்\t 1174\n52\t இனவாதத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்துக்கான, முன்னணியின் பகிரங்க அழைப்பு தமிழரங்கம்\t 1124\n53\t சமவுரிமை இயக்கத்தின் ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் வாழ்த்துச் செய்தி தமிழரங்கம்\t 1096\n54\t மாணவர் தலைவன் சஞ்ஜீவ பண்டாரவை உடன் விடுதலை செய் பி.இரயாகரன்\t 1061\n55\t \"ஜனநாயக மறுப்பு\" பற்றி கனடா தேடகமும், தமிழ் தேசியவாதிகளும் தமிழரங்கம்\t 2087\n56\t பல்கலைக்கழக மாணவ தலைவர்கள் மீதான தொடர்ச்சியான அரச பயங்கரவாதத்தை எதிர்கொள்வது எப்படி\n57\t தியாகங்கள் வீண்போகாது என உறுதியேற்போம்\n58\t உழைத்து வாழும் தொழிலாளி, தன் வர்க்க உணர்வுகளை வெளிப்படுத்தும் நாளே மேதினம்\n59\t சுதந்திரமும் ஜனநாயகமும் நாட்டில் கடத்தப்பட்டு காணமல் போய்விட்டது தமிழரங்கம்\t 1328\n60\t முன்னிலை சோஷலிஸக் கட்சிக்கு வாழ்த்துச் செய்தி தமிழரங்கம்\t 1357\n61\t மார்சிச லெனினிச மாவோயிஸ கட்சிகளின் ஆசிய விவசாய மாநாடு புது டெல்லியில் ஆரம்பமாகியது. தமிழரங்கம்\t 1334\n62\t இலங்கை விவசாயிகள் பற்றிய வர்க்க அரசியல் ஆய்வு தமிழரங்கம்\t 1925\n63\t மக்களை அடிமையாக்கி ஆள்வதை கொண்டாடும் தினந்தான் ‘சுதந்திர தினம்” தமிழரங்கம்\t 1518\n ( இலங்கையில் ஜனநாயகத்தை நேசிப்பதும், மனிதவுரிமையைக் கோருவதும் குற்றமா\n66\t புத்தாண்டு (கொண்டாட்டங்கள்) நுகர்வதற்காக\n67\t இலங்கையில் ஜனநாயகத்தை நேசிப்பதும், மனிதவுரிமையைக் கோருவதும் குற்றமா\n68\t ජ.වි.පෙට කරන ප්‍රසිද්ධ ඉල්ලීම (ஜே.வி.பி.க்கு விடுக்கும் பகிரங்க வேண்டுகோள்) தமிழரங்கம்\t 877\n70\t ஜே.வி.பி.க்கு விடுக்கும் பகிரங்க வேண்டுகோள் தமிழரங்கம்\t 1366\n71\t செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவிப்பவர்களை மீண்டும் தண்டிக்க தூக்கு\n72\t கட்சியில் நிலவும் தவறான கருத்துகளை திருத்துவது பற்றி (ம���வோ)- ஒலி நூல பி.இரயாகரன்\t 2993\n73\t 1983 யூலை 23-இன் இனப் படுகொலையும்.. 2011 யூலை 23-இல் தேர்தல் என்னும் ஜனநாயகக் கொலையும்.. 2011 யூலை 23-இல் தேர்தல் என்னும் ஜனநாயகக் கொலையும்..\n74\t தீபம் தொலைக்காட்சியில் கருத்துச் சொன்னவர் மீது புலிகள் நடத்திய தாக்குதல்\n75\t மே 18 அன்று எம்மீது புலிகள் நடத்த முனைந்த வன்முறையைத் தடுத்த பிரிட்டிஸ் பொலிசார் தமிழரங்கம்\t 3880\n76\t பாரிய இனவழிப்பின் இரண்டாவது வருட நினைவுகளும், தொடரும் துயரங்களும் தமிழரங்கம்\t 3312\n77\t “முன்னணி” சஞ்சிகையினை மே தின ஊர்வலத்தில் விற்கக்கூடாது என்ற சொன்ன புலிகள். தமிழரங்கம்\t 3810\n78\t போர்க்குற்றம் மீது சுதந்திரமான, சுயாதீனமான விசாரணையைக் கோருவோம்\n79\t \"முன்னணி\" முதலாவது இதழ் வெளியாகியுள்ளது தமிழரங்கம்\t 3415\n80\t மீனவர் படுகொலையில் சர்வதேசியத்துக்கும், சர்வதேசிய ஒருமைப்பாட்டுக்கும் தடையாக இருப்பது எது\n81\t அரசியல் அயோக்கித்தனங்களை அரங்கேற்ற அவதூறுகள் உதவுகின்றது தமிழரங்கம்\t 4216\n82\t புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் இரண்டாவது மாநாடு பற்றிய செய்தி தமிழரங்கம்\t 3763\n83\t இந்திய மீனவர்களை அழித்த, இலங்கை மீனவர்களை அழிக்க முனையும் கடற் கொள்ளையை நிறுத்து அதை ஆதரிப்பதை நிறுத்து\n85\t சர்வதேச எழுத்தாளர் மாநாடும், பாசிச எதிர்ப்பு சக்திகளின் கடமையும். தமிழரங்கம்\t 3592\n86\t 2500 மேற்பட்ட ஆவணங்கள், 1000 மேற்பட்ட போர்க்குற்ற படங்கள், விரைவில் 1000 மேற்பட்ட ஒலி ஒளி ஆவணங்கள் தமிழரங்கம்\t 4903\n87\t ஜெர்மனிய இலங்கை தூதரகத்தின் மூடிமறைத்த சதியில், நெடுந்தீவு மக்களுக்கு உதவும் அமைப்பு அம்பலமானது தமிழரங்கம்\t 3766\n88\t யாழ் பல்கலைக்கழகத்தில் விமலேஸ்வரன் ஆற்றிய உரை தமிழரங்கம்\t 3177\n89\t புதிய ஜனநாயக மக்கள் முன்னணி பற்றிய விசமப் பிரச்சாரங்கள் மீது.. தமிழரங்கம்\t 2957\n90\t எமது அமைப்பின் பெயர் மாற்றம் பற்றிய முக்கிய அறிவித்தல் தமிழரங்கம்\t 3377\n91\t நோர்வே தொரம்சோவில் தனியாக நின்று துண்டுப்பிரசுரம் விநியோகித்த பெண்ணை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான வன்மத்துடன் பாசிசப் புலிகள் அச்சுறுத்தினர் தமிழரங்கம்\t 3299\n92\t முன்னணிக்கான அரசியல் திட்டம் தமிழரங்கம்\t 60089\n93\t தென்கிழக்காசியால் இந்திய மேலாதிக்கத்திற்கும் உள்நாட்டு மக்களின் மீதான இராணுவ அடக்குமுறைக்கும் எதிரான ஆர்பாட்ட ஊர்வலம் : லண்டன் தமிழரங்கம்\t 3011\n94\t அமிலப் பெண்கள் : (இளகிய மனமு���ையவர்கள் இப் பதிவைத் தவிர்க்கவும்) 4190\n95\t சுருட்டுவதே சுகம். 3863\n96\t புலிகள் மட்டும் உலாவிய பாரிஸ் லாச்சப்பலில் மக்களுடன் 3602\n97\t சூரிச் இல் 11.10.2009 அன்று நடந்த கலந்துரையாடல் (தொடர்ச்சி…) 3141\n98\t மனித உணர்வுக்கு நாங்கள் மதிப்பளிக்காத வரை… 3141\n99\t இளையோரின் ஜனநாயகப் பண்பும் கிழப் புலிகளின் ஜனநாயக மறுப்பும் 3330\n100\t இளையோர் அமைப்பினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து… 2961\n101\t பாரிஸ் கூட்ட முடிவுகள் : மாற்றத்தை நோக்கிய ஒரு பகிரங்க அறைகூவல் 3204\n102\t புகலிடச் சிந்தனை மையம் சூரிச் இல் நடந்த கலந்துரையாடல் 3766\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/oct/13/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3019292.html", "date_download": "2018-12-10T14:56:41Z", "digest": "sha1:VVQZKREEMNJGNS7JHEFP2KK7DXQGT6KI", "length": 5542, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "ராமநாதபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலர் நியமனம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nராமநாதபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலர் நியமனம்\nBy DIN | Published on : 13th October 2018 08:01 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nராமநாதபுரம் மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் புதிய மாவட்டச் செயலாளராக கே.செந்தில் செல்வானந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மக்கள் மன்ற நிர்வாகிகள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2018/oct/14/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3019827.html", "date_download": "2018-12-10T15:06:17Z", "digest": "sha1:GW3WHVN4QQOOB4L3FDS25WPOFLZIWUBW", "length": 7237, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "அருப்புக்கோட்டையில் கம்பன் கழக சொற்பொழிவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nஅருப்புக்கோட்டையில் கம்பன் கழக சொற்பொழிவு\nBy DIN | Published on : 14th October 2018 02:33 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சிச் சொக்கநாதர் ஆலய வளாகத்தில் கம்பன் கழகம் சார்பாக 346 ஆவது ஆன்மிக சொற்பொழிவுக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.\nகம்பன் கழகப் புரவலரும், தமிழக அரசின் காமராசர் விருது பெற்றவருமான தொழிலதிபர் டி.ஆர்.தினகரன் தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். விக்கிரமசிங்கபுரம் வி.இளங்கோ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ராமாயணத்தில் கடமை உணர்வு' எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். கம்பன் கழகத் துணைச் செயலாளர் கு.செல்வம் வரவேற்றார். இணைச் செயலாளர் புலவர் கண.கணேசன் நன்றி கூறினார்.\nஇந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சத்தியசாயி சேவா சமிதி குழுவினரின் பக்திப் பாடல் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விவேகானந்தா கேந்திரம் சார்பில் சிறப்புப் புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கம்பன் கழக துணைச் செயலாளர்கள் பி.கோடீஸ்வரன், வே.நாகராஜ், எஸ்.பால்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் ��ிருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjM4Njk0MDMxNg==.htm", "date_download": "2018-12-10T15:35:39Z", "digest": "sha1:56PTKXVMUQPLFPMKSY3C5FL25BGZYFUT", "length": 18841, "nlines": 185, "source_domain": "www.paristamil.com", "title": "ஏழை மக்களுக்காக நிர்வணமாக திருமணம் செய்யும் பிரபல நடிகை!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nதீர்வுகளிற்காகக் கூடிய மக்ரோனும் அமைச்சர்களும் தொழிற்சங்கங்களும் - எந்தத் தீர்வும் எட்டவில்லை - காணொளி\nபரசின் மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளுடன் ஹொலிவூட் நடிகர்கள்\nகாவற்துறையினரின் மோசமான வன்முறை - நாம் எதிர்பார்க்கவில்லை - காயப்பட்டவர்கள் வைத்தியசாலையில் வாக்குமூலம் - காணொளி\nபிரதமர் - உள்துறைஅமைச்சர் - இணைந்த அறிக்கை - அதிகரித்துச் செல்லும் காயங்களும் கைதுகளும்\nபரிசை உலுக்கிய இன்றைய கலவரம் - இடங்கள் குறிக்கப்பட்ட ஒரு படத்தொகுப்பு\nஏழை மக்களுக்காக நிர்வணமாக திருமணம் செய்யும் பிரபல நடிகை\nபிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், ஏழை மக்களுக்கு உதவி செய்யும் வகையில் தனது திருமணத்தை நிர்வாணமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.\nதமிழில் வெளியான என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியவரே பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த். இவர் தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வந்த அவர் கடந்த 2016-ம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.\nஇந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கும் தீபக் கலால் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார்.\nஇவர்களது திருமணம், டிசம்பர் 31-ம் திகதி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரில் நடக்க இருக்கிறது. திருமணம் குறித்து ராக்கி சாவந்த் கூறுகையில், தீபக்கும் நானும் காதல் வயப்பட்டு திருமணத்துக்கு தயாராகிவிட்டோம். எங்களது திருமணத்திற்கு நடிகர் சல்மான் கான், ஷாருக்கான் உள்பட பல பாலிவுட் முன்னணி பிரபலங்களை அழைத்துள்ளோம்” என்று கூறியிருந்தார்.\nமேலும் தனது கன்னித்தன்மைக்கான சான்றிதழையும் அனுப்பி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.\nஅதேபோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எங்களது திருமணம் நிர்வாணமாக நடைபெறும், திருமண ஆடைக்கு செலவாகும் தொகையை கம்போடியா மற்றும் சோமாலியாவில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவுவோம் எனக் கூறி, சினியுலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் .\n* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்\nஅது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nவிஜய் சேதுபதியை மகா நடிகமாக மாற்றிய ரஜினிகாந்த்\nவிஜய் சேதுபதி சாதாரண நடிகன் இல்லை, மகா நடிகன். ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் கிடைத்தது என்று சுப்பர் ஸ்ட\nசூப்பர் ஸ்டாரின் நடிப்பை யாராலும் நடிக்க முடியாது\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம்\nபேட்ட - மெர்சல் - சர்கார் இந்த பட பாடல்களில் எது பெஸ்ட் : பாடலாசிரியர் விவேக்\nஷங்கரின் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி படத்தில் இயக்குநராக அறிமுகமான அட்லியில் மெர்சல் படம் கடந்த 2017 ஆம் ஆண்டில் வெளியானது\nரஜினிக்கு சரியான ஜோடி நான் தான்\nரஜினி சாருடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை நிறைவேறி விட்டது, நான் தான் அவருக்கு சரியான ஜோடி என்று நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார்.\nதமிழில் எத்தனை ஹீரோக்கள் இருந்தாலும் ரசிகர்கள் வரவேற்பிலும், வசூலிலும் விஜய் தான் முன்னணியில் இருக்கிறார் என்பது மீண்டும் நிருபணம\n« முன்னய பக்கம்123456789...1920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016/09/blog-post_23.html", "date_download": "2018-12-10T16:26:56Z", "digest": "sha1:QE4OFWNHVK4C2DE6TD72HSKSVCRPQD65", "length": 45749, "nlines": 618, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை10/12/2018 - 16/12/ 2018 தமிழ் 09 முரசு 35 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nசெய்திகளுக்கான அச்சு ஊடகத்தினூடாக ஒரு செய்தியாளரின் கதை\nவீரகேசரியால் எனக்குக்கிடைத்த நண்பர்கள் அதிகம். ஊடகத்துறையானது நண்பர்களையும் எதிரிகளையும் சம்பாதித்துக்கொடுக்கும். ஆனால், பொருளாதார ரீதியில்தான் சம்பாத்தியம் குறைவானது.\nவீரகேசரிக்கு நூறு வயது விரைவில் நெருங்கவிருக்கிறது. மகாகவி பாரதியின் உற்ற நண்பர் வ.ராமசாமி (வ.ரா) அவர்களும் முன்னொரு காலத்தில் இதில் ஆசிரியராக பணியாற்றியவர்தான். புதுமைப்பித்தனுக்கும் பிறிதொரு காலத்தில் அச்சந்தர்ப்பம் வந்தது. ஆனால், அவர் சினிமாவுக்கு வசனம் எழுதச் சென்னைக்குச் சென்றமையால், இலங்கைக்கு வரவில்லை.\nகே.பி. ஹரன், அன்டன் பாலசிங்கம், செ.கதிர்காமநாதன், கே.வி. எஸ்.வாஸ், காசிநாதன், கோபாலரத்தினம், க. சிவப்பிரகாசம், டேவிட் ராஜூ, பொன். ராஜகோபால், சிவநேசச்செல்வன், நடராஜா, கார்மேகம், டி.பி.எஸ். ஜெயராஜ், அஸ்வர், கனக. அரசரத்தினம், சுபாஷ் சந்திரபோஸ் உட்பட பலர் பணியாற்றிய பத்திரிகை வீரகேசரி.\nவீரகேசரி குடும்பத்தில் இருந்த சிலரைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றேன்.\nமின்னஞ்சல் - இணையத்தள வசதிகள் இல்லாத அக்காலத்தில் அங்கு பணியாற்றியவர்களின் வாழ்க்கையை இன்று நினைத்துப்பார்க்கும்பொழுது சுவாரஸ்யங்களும் துயரங்களும் கெடுபிடிகளும் சவால்களும் நெருக்கடிகளும்தான் நினைவுகளில் வந்து அலைமோதுகின்றன.\nஅத்தகைய ஒரு கால கட்டத்தில்தான் வரதராஜா வீரகேசரியில் இணைந்திருந்தார்.\nஅவர் அங்கு அலுவலக நிருபராக பணியாற்றினார். எனக்கு வீரகேசரியுடனான தொடர்பு 1972 இலிருந்து தொடங்கியது. அப்பொழுது நீர்கொழும்பு பிரதேச நிருபராகவே அங்கு இணைந்தேன்.\nஅதன்பின்னர் 1977 இல் வீரகேசரியில் ஒப்புநோக்காளர் (Proof Reading) பிரிவில் ஏற்பட்ட வெற்றிடத்தையடுத்து அதற்கு விண்ணப்பித்து நேர்முகத்தேர்வில் தெரிவுசெய்யப்பட்டேன். அவ்வேளையில் என்னுடன் தெரிவானவர்தான் தனபாலசிங்கம். இவர்தான் பின்னாளில் வீரகேசரி ஆசிரிய பீடத்திலும் அதற்குப்பின்னர், தினக்குரலிலும் இ��ைந்து, தினக்குரலின் பிரதம ஆசிரியரானவர். அதன் பிறகு வீரகேரியின் வெளியீடான சமகாலம் இதழில் ஆசிரியரானார். ஆனால், சமகாலம் தற்பொழுது வெளியாவதில்லை என்று அறியமுடிகிறது.\nவரதராஜாவுடன் 1977 இன்பின்னர் நெருக்கமாகப்பழகும் கால கட்டம் தொடங்கியது.\nஅவர் எழுதும் செய்திகளை , நீதிமன்றச் செய்திகளை ஒப்புநோக்கியிருக்கின்றேன். ஆசிரிய பீடத்தில் நான் இணைந்த பிற்பாடு அவர் தரும் செய்திகளை செம்மைப்படுத்தியுமிருக்கின்றேன்.\nஇந்த செம்மைப்படுத்தல் என்பது ஒருவகையில் Team Work தான். நிருபர் எழுதுவார். அதனை துணை ஆசிரியர் செம்மைப்படுத்தி (Editing) தலைப்புத்தருவார். அதன்பின்னர் செய்தி ஆசிரியர் மேற்பார்வயிட்டு, அவசியம் நேர்ந்தால், திருத்தங்கள் செய்வார். அதன்பின்னர் அச்சுக்குச்செல்லும். குறிப்பிட்ட செய்திகள் அச்சுக்கோர்க்கப்பட்ட பின்னர் அவற்றின் முதல் Proof இரண்டாம் Proof என்பன ஒப்புநோக்காளர்களிடம் செல்லும். அவர்கள் பிழை திருத்தம் செய்தபின்னர் அவை, பக்க வடிவமைப்பாளரிடம் செல்லும். செய்தி ஆசிரியரின் ஆலோசனைகளுக்கு அமைய பக்கங்களை தயாரிப்பார். முழுப்பக்கமும் தயாரானதும் முழுமையான Page Proof எடுக்கப்படும். அதனையும் ஒப்புநோக்காளர்கள் பார்த்துத் திருத்துவார்கள். அதன் பின்னர் செய்தி ஆசிரியரோ அல்லது ஆசிரியபீடத்தைச்சேர்ந்த ஒருவரோ மேலோட்டமான பார்வை பார்த்த பின்னர், மீண்டும் அச்சுக்கூடத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.\nஅதிலிருக்கும் பிழைகளையும் அச்சுக்கோப்பாளர் அல்லது பக்க வடிவமைப்பாளர் திருத்தியபின்னர் மற்றும் ஒரு ஊழியர் மஞ்சள் நிறத்தில் அமைந்த ஒரு அட்டையில் அந்த முழுப்பக்கத்தையும் அழுத்தி ஒரு புதிய வடிவம் எடுத்துக்கொடுப்பார். அதன்பின்னர் அச்சுக்கூடத்தில் ஒரு இயந்திரத்துள் செலுத்தப்பட்டு அந்த அட்டையில் பழுக்கக்காய்ச்சிய ஈயம் படரவிடப்பட்டு வளைவான ஒரு ஈயப்பிளேட் தயாராகும். அனைத்துப் பக்கங்களும் இவ்வாறு தயாரானதும் முறைப்படி அவை பெரிய ரோட்டரி இயந்திரத்தில் பொறுத்தப்பட்டு பத்திரிகை அச்சாகும். விநியோகப்பிரிவு ஊழியர்கள் அதன்பின்னர் விநியோக வேலைகளை ஆரம்பிப்பார்கள்.\nஇதிலிருந்து வாசகர்கள் ஒரு பத்திரிகையின் பிறப்பை புரிந்துகொள்வார்கள்.\nஇவ்வாறு வரதராஜா போன்ற நிருபர்கள் எழுதும் செய்திகள் பலரதும் கைபட்டுத்த��ன் வாசகரிடம் சென்றது. இது அந்தக்காலம். ஆனால், இன்று யாவும் கணினி, டிஜிட்டல் முறைக்கு வந்துவிட்டன.\nஅத்துடன் செய்திக்காக கடுமையாக உழைக்கவேண்டியதில்லை. Download Journalism காலத்தில் நாம் இன்று வாழ்கின்றோம்.\nஅதாவது, ஏதும் இணையத்தளங்களிலிருந்து பொறுக்கி எடுத்து எழுதும் இதழியல் கலாசாரம் வந்துவிட்டது.\nவரதராஜா அன்றைய பின்னணியில் பலரதும் நண்பராக விளங்கியமைக்கு அன்றைய அச்சு ஊடகத்தொழிலும் காரணம். அவருக்கு பத்திரிகையாளர்கள், நிருபர்கள், ஆசிரியர்கள், அச்சக ஊழியர்கள் அலுவலகத்தினுள்ளே பெருகியிருந்தனர்.\nஅத்துடன் வெளியே நீதிமன்ற ஊழியர்கள், சட்டத்தரணிகள், நீதியரசர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், குற்றவாளிகள், சந்தேக நபர்கள் என்ற ரீதியில் பலருடனும் பழகும் சந்தர்ப்பங்கள் அவருக்கு கிடைத்தன.\nஅதேசமயம் அவருடைய முகத்தைப்பார்க்காத ஆயிரக்கணக்கான வாசகர்கள், அவர் எழுதும் செய்திகளினால் வீ. ஆர். வரதராஜா என்ற பெயரையும் நன்கு தெரிந்துவைத்திருந்தார்கள்.\nஇவ்வாறு வரதராஜா மட்டுமல்ல பல பத்திரிகையாளர்களும் மக்கள் மத்தியில் பிரபல்யத்துடன் வாழ்ந்தார்கள்.\nநீதிமன்றச்செய்திகள் எழுதுவதுதான் வரதராஜாவின் முக்கிய பணியாக இருந்தமையால், அவர் நிதானமாகவும் பொறுப்புணர்வுடனும் இயங்கினார். நீதிமன்றச் செய்திகளில் தவறுகள் நேர்ந்துவிடக்கூடாது.\nநீதிமன்றங்களில் நடக்கும் வாதங்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் நடக்கலாம். அதனால் செவிக்கூர்மையுடன் கண்ணும் கருத்துமாக இருந்து எழுதவேண்டும்.\nவரதராஜா பணியாற்றிய காலகட்டம் இலங்கை அரசியல் வரலாற்றில் நெருக்கடியானது. 1977, 1981, 1983 ஆகிய காலங்களை நாம் மட்டுமல்ல, முழு உலகும் மறக்காது. 1958 வன்செயலுக்குப்பின்னர் தென்னிலங்கையிலும் மலையகத்திலும் வாழ்ந்த அப்பாவித்தமிழ்மக்கள் உடைமைகளை இழந்து, அகதிகளாகி கப்பல் ஏறியகாலம். மக்கள் தங்கள் தாயகம் விட்டு புலம்பெயர்ந்த காலம். இலங்கைக்கு பொருளாதார ரீதியில் 60 சதவீதம் அந்நிய செலாவணியை தேடிக்கொடுத்த மலையக தோட்டத்தொழிலாளர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டதுடன் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட காலம்.\nமலையகத்திலிருந்து தமிழர்கள் அகதிகளாக விரட்டப்பட்டு வன்னிக்காடுகளில் குடியேறிய காலம். இவை அனைத்துக்கும் உச்சமாக தமிழ் தீவி���வாத இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியகாலம். அதனால் சிறைப்பிடிக்கப்பட்ட இளைஞர்கள் கொழும்பு நான்காவது மாடியிலும் - பூசா, பனாகொடை முதலான பல இராணுவ முகம்களிலும் தடுத்துவைக்கப்பட்ட காலம்.\nஇத்தகைய துன்பியல் காலத்தில் மக்களுக்கு உண்மையான செய்திகளைத் தரும் பொறுப்புவாய்ந்த பத்திரிகையாளராக பணியாற்றியவர் வரதராஜா. சுருக்கமாகச் சொன்னால் கூர்மையான கத்தியின் மேல் நடக்கும் காலத்தில், கத்திக்கும் காலுக்கும் சேதம் இன்றி நடந்து திரிந்தவர்தான் வரதராஜா.\nஅச்சுறுத்தல், கொலைப்பயமுறுத்தல், கடத்தப்படுதல் என்பன பத்திரிகையாளர்கள் நாளாந்தம் சந்திக்கும் அரசியலாகும். இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலிருந்துதான் மக்களுக்கு செய்திகள் கிடைக்கின்றன.\nஅதனால் ஒரு பத்திரிகையாளனின் ரிஷிமூலம் என்பது பஞ்சணை மெத்தையல்ல. அவன் நடந்து திரியும் பாதைகளில் அரசியல்வாதிகளின் கண்ணிவெடிகள் இருக்கும். அவற்றை எச்சரிக்கையுடன் கடந்து செய்தி சேகரிக்கவேண்டும்.\nவரதராஜா , வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் அரசு பல அடக்குமுறைச்சட்டங்களை அமுல்படுத்தியிருக்கிறது. அவசரகாலச்சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம், புலித்தடைச்சட்டம் ஆகியனவற்றுடன் நீதியரசர் சன்சோணி தலைமையில் ஆணைக்குழு, உட்பட பல ஆணைக்குழுக்களை வைத்திருந்தது.\nசந்தேகத்தின்பேரில் கைதாகி தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் பற்றிய செய்திகள் வீரகேசரியில் வருவதனால், அவர்களின் பெற்றவர்கள் உறவினர்கள் வீரகேசரியை தொடர்புகொண்டு வரதராஜா போன்ற பத்திரிகையாளர்களை சந்தித்து உதவி கேட்பார்கள். வரதராஜாவும் தம்மாலியன்ற உதவிகளை மனிதநேய அடிப்படையில் செய்துகொடுப்பார். சட்டத்தரணிகளை சந்திப்பதற்கும் சட்ட ஆலோசனைகளைப்பெற்றுக்கொடுப்பதற்கும் அவர் பலருக்கும் உதவியிருப்பதை பார்த்திருக்கின்றேன்.\nஅந்த வகையில் வரதராஜா ஒரு மனிதநேய சமூகச்செயற்பாட்டாளராகவும் இயங்கியவர்.\nநாம் பல வருடகாலம் நண்பர்களாகப் பழகியிருந்தபோதும் எமது பூர்வீகம் பற்றி பரஸ்பரம் பேசிக்கொண்டதில்லை.\nவரதராஜா யாழ்ப்பாணத்தில் வசாவிளான் பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் வழித்தோன்றல் என்ற தகவல் அவருடைய மரணத்தின் பின்னரே எனக்கு தெரியவந்தது.\nஆசுகவி கல்லடி வேலன் பற��றி பல சுவாரஸ்யமான கதைகள் பதிவாகியிருக்கின்றன. இவர் பற்றி இரசிகமணி கனகசெந்திநாதன் தமது ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்ற நூலிலும் எழுதியுள்ளார். வரதராஜா வீரகேசரியில் பணியாற்றிய காலகட்டத்தில் இணைந்தவர்தான் ஸ்ரீநடராஜா என்பவர்.\nஇவரும் கல்லடி வேலனின் பேரன்தான். ஆனால், இவர் மாத்திரமே தன்னை கல்லடி வேலனின் பேரன் என்று மார்தட்டிக்கொண்டிருந்தார். அத்துடன் இவர், நாடக, திரைப்படக்கலைஞர் விஜயேந்திரனின் தம்பி. விஜயேந்திரன் எழுத்தாளர். இலங்கை இந்தியத்தயாரிப்பான சிவாஜிகணேசன் நடித்த பைலட் பிரேம்நாத் படத்திலும் நடித்தவர்.\nஸ்ரீநடராஜா மற்றுமொரு இலங்கை - இந்தியக்கூட்டுத்தயாரிப்பான ஜெய்சங்கர் நடித்த இரத்தத்தின் இரத்தமே படத்தில் நடித்திருப்பவர்.\nஆயினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வரதராஜா கல்லடிவேலன் பரம்பரையில் தான் வந்திருப்பதாக பெருமைபேசிக்கொண்டிருக்கவில்லை என்பதும் அவருடைய தனித்துவம்.\nவரதராஜா செய்திகளுடன் மித்திரனில் தொடர்கதைகளும் எழுதியவர். அவை இலக்கியத்தரமானதல்ல. ஆனால், அவருடைய வாழ்க்கைத்தேவைகளுக்கு ஊதியம் தந்தவை. அத்துடன் அவ்வப்போது வீரகேசரியில் பத்தி எழுத்துக்களும் எழுதினார்.\n1983 இன்பின்னர் இவரும் மற்றும் ஒரு பத்திரிகையாளரான வீரகேசரியின் உதவி ஆசிரியர் சேதுபதியும் தத்தம் குடும்பத்தினருடன் ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்தனர்.\nஇவர்களுக்காக வீரகேசரி குடும்பம், கொழும்பு கொள்ளுப்பிட்டி ரண்முத்து ஹோட்டலில் நடத்திய பிரியாவிடை விருந்தில்தான் இறுதியாக சந்தித்தேன்.\nஅதன்பின்னர் சந்திக்கவே இல்லை என்பது மனதை அழுத்தும் சோகம். வரதராஜா, ஜெர்மனிக்குச்சென்ற பின்னரும் பத்திகள் எழுதினார். ஆனால், அவை ஊதியம் எதிர்பார்த்து எழுதப்பட்டவையல்ல. ஜெர்மனியில் வெளியாகும் இந்து மகேஷ் என்ற எழுத்தாளர் நடத்திய பூவரசு இதழிலும் இவருடைய ஆக்கங்களை பார்த்திருக்கின்றேன்.\nஎமக்கிடையே கடிதப்போக்குவரத்தும் இருந்தது. ஆனால், எமக்குள்ள வேலைப்பளுக்களினால் தொடரவில்லை.\nதனது குடும்பத்திற்காக அவர் ஜெர்மனியில் உழைத்தார். அந்த உழைப்பு அவருக்கு ஊதியத்தை தந்திருந்தாலும், உடல் உபாதையையும் இறுதியில் மரணத்தையுமே தந்திருப்பதாக அறிய முடிகிறது.\nதொழிற்சாலையின் உட்புறச் சுற்றுச்சூழல் அவருக்கு நூரையீரல் கோளாறை பரிசாக தந்திருக்கிறது. வீரகேசரி குடும்பத்திலிருந்து இவரும் விடைபெற்றுவிட்டார்.\nசெய்திகளை எழுதிய வரதராஜா இன்று செய்தியாகிப்போனார்.\nகார்த்திகா.கணேசரின் நாட்டிய நிகழ்வு - சில அபிப்பிர...\nதியாகி திலீபனின் 29 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு 30 09...\nகலாநிதி க.குணராசா வழங்கிய \"சூளவம்சம் கூறும் இலங்கை...\nபவள விழாக் காணும் ஈழத்துக் கலையுலக ஆளுமை தாசீசியஸ்...\nபாடுவதிலிருந்து முழு ஓய்வு: எஸ். ஜானகி அறிவிப்பு\nவிசாரணை'யைத் தொடங்கி வைத்த ஆட்டோ ஓட்டுநர்\nஇன்று பேராசிரியர் செ.யோகராசா அவர்களுக்கு பணி நயப்ப...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-7-plus-concept-renders-reveal-beautiful-design-016621.html", "date_download": "2018-12-10T16:02:10Z", "digest": "sha1:EN3ZLM43AG4UL35J4A35EENHV3UHTRYG", "length": 19965, "nlines": 180, "source_domain": "tamil.gizbot.com", "title": "நோக்கியா 7 ப்ளஸ் - நோக்கியாவின் பெஸ்ட் ஸ்மார்ட்போன் | Nokia 7 Plus Concept Renders Reveal A beautiful Design - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதுதான் நோக்கியாவின் பெஸ்ட் ஸ்மார்ட்போன்: எவ்ளோ விலை சொன்னாலும் வாங்கலாம்.\nஇதுதான் நோக்கியாவின் பெஸ்ட் ஸ்மார்ட்போன்: எவ்ளோ விலை சொன்னாலும் வாங்கலாம்.\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அறிமுகம் செய்யும் மலிவான 4ஜி ஸ்மார்ட்போன்கள்.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nநோக்கியா நிறுவனத்தை தத்தெடுத்துள்ள நிறுவனமான எச்எம்டி க்ளோபல் ஆனது நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனை நிகழப்போகும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (எம்டபிள்யூசி) 2018-ல் அறிவிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.\nஇம்மாத இறுதியில் நடக்கும் அறிமுக விழாவின் போது நோக்கியா 7 ப்ளஸ் ஆனது பிற நோக்கியா சாதனங்களுடன் சேர்ந்து வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நோக்கியா 7 பிளஸ் கஸ்மார்ட்போனின் ஸ்லைடர் புகைப்படங்கள் கசிந்தன. அதன் மூலம் இதுவரை நாம் கண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்களிலேயே சிறந்தது நோக்கிய 7 ப்ளஸ் தான் என்பதை அறிய முடிந்தது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅதனை உறுதி செய்யும் வண்ணம் மேலுமொரு கான்செப்ட் ரெண்டர் புகைப்படம் வெளியாகியுள்ளது. இது நோக்கியா 7 ப்ளஸ் ஆனது ஒரு உயர்தர தொலைபேசி என்பதை வெறுமனே அதன் வடிவமைப்பின் மூலம் வெளிப்படுத்துகிறது.\nஉடன் வெளியான புகைப்படங்களின் கீழ் நாம் எதிர்நோக்கும் தொலைபேசியின் வருகையானது வெகுதொலைவில் இல்லை என்பதோடு சேர்த்து அதன் சில விவரங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த இடத்தில நோக்கியா 7-ஐப் பற்றி நாம் பேசியே ஆகவேண்டும்.\nஇந்த ஸ்மார்ட்போன் கடந்த அக்டோபர் 2017 ல் அறிமுகமானது (சீனாவில் பிரத்தியேகமாக கிடைக்கிறது). நோக்கியா 7 ஸ்மார்ட்போன் மிகவும் கவர்ச்சிகரமான அனைத்து கண்ணாடி சேஸ் வடிவமைப்பை பெற்று மிகவும் அட்டகாசமானதொரு கருவியாக வெளியானது.\nஅதேபோல நோக்கியா 7 பிளஸ் ஆனதும் மிகவும் கவர்ச்சிகரமான வடிவமைப்பு அனைத்து கண்ணாடி சேஸ் வடிவமைப்பை தன்னுள் தக்கவைத்துகொள்ளுமென எதிர்பார்க்கப்படுகிறது. வெளியான புகைப்படங்கள் உண்மையானால், நோக்கியா 7 பிளஸ் ஆனது நிறுவனத்தின் முதல் புல் ஸ்க்ரீன் டிசைன் கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கும். வெளியான புகைப்படத்தில் அது தெளிவாக தெரிகிறது.\n6 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே\nஉடன் நோக்கியா 7 பிளஸ் ஆனது அதன் முன் மற்றும் பின்பக்கம் கண்ணாடி பேனல்���ளையும் இடையே அலுமினிய கட்டமைப்பையும் பெற்றுள்ளது. எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தமட்டில் நோக்கியா 7 பிளஸ் ஆனது 2160 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கலாம். இது 18: 9 என்கிற திரை விகிதத்துடன் வருமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\n18: 9 என்கிற அளவிலான திரை விகிதம்\nஅதாவது நோக்கியா 7 ப்ளஸ் தான் நிறுவனத்தின் முதல் 18: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்ட ஸ்மார்ட்போனாக களமிறங்கும். இந்த தகவலானது சைனீஸ் பைடு மூலம் வெளியாகியுள்ளதென்பதும், வெளியான தகவல்களானது நோக்கியா 7 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் பிரசென்டேஷன் ஸ்லைடர்களின் புகைப்படப்படங்களாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவெளியான புகைப்படங்களின்கீழ், நோக்கியா 7 பிளஸ் ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் மூலம் இயக்கப்படுவதாகவும் மற்றும் பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ கொண்டிருக்கும் என்பதையும் அறிய முடிகிறது. மற்றொரு மேம்படுத்தலாக நோக்கியா 7 ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்ட வழக்கமான ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி அல்லாது இக்கருவியில் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி இடம்பெறலாம்.\nமேலும் இந்த சிப்செட் அட்ரெனோ 512 ஜிபியூ உடன் இணைக்கப்பட்டுருக்கும். உடன் இந்த ஸ்மார்ட்போன் பாஸ்ட் சார்ஜ் கொண்டுவருமென்பதை வெளிப்படுத்திய லீக்ஸ் ஸ்லைடர்கள் அதன் பேட்டரி திறன் பற்றிய வார்த்தைகளை கொண்டிருக்கவில்லை.\nசெராமிக் பூச்சுடன் கூடிய உலோகத் தோற்றம்\nமேலும் முன்னர் வெளியான ஸ்லைடர் புகைப்படத்தில் நோக்கியா 7 பிளஸ் ஆனது, அதன் பின்புறத்திம் விளிம்புகளில் செராமிக் பூச்சுடன் கூடிய உலோகத் தோற்றத்துடன் உள்ளது. நினைவுகூரும் வண்ணம், நோக்கியா 7 ஆனது கண்ணாடி உடல் வடிவமைப்பு கொண்டு வெளியான நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.\nஇரட்டை பின்புற கேமரா அமைப்பு\nமேலுமொரு பிரதான மேம்படுத்தலாக நோக்கியா 7 பிளஸ் ஆனது இரட்டை பின்புற கேமரா அமைப்பு கொண்டு வெளியாகவுள்ளது. இந்த கசிவின் படி, நோக்கியா 7 பிளஸ் ஆனது அதன் பின்புறத்தில் 12எம்பி மற்றும் 13எம்பி ரியர் கேமராக்கள் கொண்டு வருகிறது. இதன் இரண்டாம்நிலை சென்சார் ஆனது ஒரு டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் போர்ட்ரேட் பயன்முறையை வழங்கும்.\nமுன்பக்கத்தை பொறுத்தமட்டில், எப் / 2.0 துளை உடனான ஒரு 16எம்பி செல்ப�� கேமரா இடம்பெறுகிறது. மேலும் இதன் கேமராக்கள் முன் மற்றும் பின்பக்கத்தை ஒரே நேரத்தில் பதிவு செய்யக்கூடிய கொண்டுவருமென எதிர்பார்க்கப்படுகிறது.\nநோக்கியா 1, நோக்கியா 4, நோக்கியா 9 மற்றும் நோக்கியா 8 (2018)\nஎச்எம்டி க்ளோபல் நிறுவனம் ஏற்கனவே பிப்ரவரி 25-க்கு அதன் அடுத்த ஸ்மார்ட்போனிற்கான அறிமுக நிகழ்ச்சியை அமைத்துள்ளது. இந்நிகழ்வில் ஃபின்னிஷ் நிறுவனத்தின் நோக்கியா 1, நோக்கியா 4, நோக்கியா 9 மற்றும் நோக்கியா 8-ன் 2018 பதிப்பு ஆகியவைகளுடன் கூறப்படும் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனும் அறிமுகமாகலாம்.\nமற்றொரு சிறப்பம்சமாக நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ கொண்டிருக்கும் மற்றும் விரைவில் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ புதுப்பிப்பையும் பெறும். மேலும் பல நோக்கியா ஸ்மார்ட்போன்கள் மற்றும் வேர்ல்ட் மொபைல் காங்கிரஸ் 2018 நிகழ்வு பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅந்தமாதிரி ஸ்மார்ட் சன்கிளாசஸ்: மிரட்டலான போஸ் ஃபிரேம்ஸ் கண்ணாடி.\nடுவிட்டரில் மோடி வரை மரண மாஸ் காட்டிய நடிகர் விஜய்.\nஆப்பிள் ஏர்போட்ஸ்-க்கு போட்டியாக கூகுள் & அமேசான் ட்ருலி வயர்லெஸ் ஹெட்போன்ஸ்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rowdy-binu-investigation-video/", "date_download": "2018-12-10T16:46:46Z", "digest": "sha1:XQ64CICR4TH7LLGDXNCH3EBPRZGXZDS5", "length": 12125, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நான் அவ்ளோ பெரிய ரவுடி கிடையாது: கண்ணீர் விட்ட ரவுடி பினு (வீடியோ) - Rowdy Binu Investigation Video", "raw_content": "\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\n'நான் அவ்ளோ பெரிய ரவுடி கிடையாது' : கண்ணீர் விட்ட ரவுடி பினு (வீடியோ)\nநீங்கள் நினைப்பது போல் நான் ஒன்றும் அவ்வளவு பெரிய ரவுடி கிடையாது என பினு கதறியுள்ளான்\nரவுடி பினு மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன நிலையில், அவனை போலீசார் தேடி வந்தனர். பிப்.,6 அன்று பூந்தமல்லி அருகேயுள்ள மலையம்பாக்கம் பகுதியில் லாரி செட் ஒன்றில் 75க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் இணைந்து பினு பிறந்த நாள் கொண்டாடினான���.\nஇந்த தகவலையறிந்த ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ரவுடிகள் அனைவரையும் ஒரே நேரத்தில் கூண்டோடு கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். அம்பத்தூர் துணை ஆணையர் சர்வேஷ்ராஜ் தலைமையில் 3 உதவி ஆணையர்கள், எட்டு காவல் ஆணையர்கள், 12 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட போலீசாருடன் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.\nதனிப்படை போலீசார் தனியார் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி மெக்கானிக் ஷெட்டை சுற்றி வளைத்தனர். பின்னர் துப்பாக்கிகளுடன், துணை ஆணையர் சர்வேஷ்ராஜ் தலைமையிலான போலீசார் மெக்கானிக் ஷெட்டுக்குள் நுழைந்தனர். போலீசாரை பார்த்ததும் ரவுடிகள் நாலா பக்கமும் சிதறி ஓடினர்.\nஇறுதியாக சுமார் 76 ரவுடிகள் போலீசாரிடம் சிக்கினர். சுமார் 50 ரவுடிகள் தப்பியோடினர். போலீசார் உள்ளே வந்ததும், பிறந்தநாள் கொண்டாடிய முக்கிய ரவுடியான பினு அங்கிருந்து தப்பியோடி விட்டான்.\nஇருப்பினும் போலீசார் அவனை தீவிரமாக தேடிவந்த நிலையில், இன்று காலை அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகம் வந்த ரவுடி பினு, துணை கமிஷனரிடம் சரண் அடைந்தான்.\nஇதைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், நீங்கள் நினைப்பது போல் நான் ஒன்றும் அவ்வளவு பெரிய ரவுடி கிடையாது என கதறியுள்ளான். அதன் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.\nதற்போது மாங்காடு காவல் நிலையத்தில் வைத்து போலீசார் அவனை விசாரித்து வருகின்றனர்.\nபட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி பினு சரண்\nஅற்ப புத்தி உள்ள மனிதர்களுக்கு உதவி செய்யலா விளக்குகிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\nசேலை அணிந்துகொண்டு ஸ்கை-டைவிங் செய்யலாம் புதிய சாதனை படைத்த பெண்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nநடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 21ம் தேதி வெளியாக இருக்கும் மாரி 2 படத்தில் இசைஞானி இளையராஜா பாடல் பாடியுள்ளார். இப்பாடல் மாலை 6 மணிக்கு வெளியானது. தனுஷ் தற்போது இயக்குநர் பாலாஜி மோகனின் மாரி 2 படத்தில் நடித்திருக்கிறார். இதில் சாய் பல்லவி, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மாரி 2 படத்தின் மாரி’ஸ் ஆனந்தி பாடல் ரிலீஸ் சில நாட்களுக்கு […]\nவிஜய் மல்லையாவை இந்திய���வுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\n14 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யவும் விஜய் மல்லையாவிற்கு கால அவகாசம் அளித்திருக்கிறது\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமோடியின் ஆட்சி ஏமாற்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் – மத்திய அமைச்சர்\nஅடிச்சி தூக்கு… விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது செம குஷியில் அஜித் ரசிகர்கள்\nவருங்காலத்தில் அதிக லாபம் பார்க்க சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா\nகௌசல்யா… இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/young-boy-hangs-self-after-writting-a-letter-about-tasmac/", "date_download": "2018-12-10T16:52:36Z", "digest": "sha1:UA3P22SQTA6AX2CDHOCHCMSDKPJABGCI", "length": 14584, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "“குடிக்காதீங்க அப்பா. அப்போதான் நான் சாந்தியடைவேன்” : மாணவர் உருக்கமான கடிதம். Young Boy hangs self after writting a letter about TASMAC", "raw_content": "\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்���ு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\n“குடிக்காதீங்க அப்பா. அப்போதான் நான் சாந்தியடைவேன்” : மாணவர் உருக்கமான கடிதம்\nநெல்லையில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது.\nதிருநெல்வேலியில் உள்ள குருக்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் தினேஷ். 12ம் வகுப்பில் படித்து வந்த தினேஷின் தந்தை சில வருடங்களாகக் கடுமையான குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். தந்தையின் இந்தப் பழக்கத்தால், நீண்ட நாட்களாக வீட்டில் பிரச்சனைகள் இருந்து வந்தது. இது குறித்து பல தடவை தந்தையிடம் தினேஷ் பேசியிருந்தும் அவரிடம் மாற்றம் எதுவும் நிகழவில்லை.\nகுடும்ப பிரச்சனையினாலும், படிப்பில் கவனம் செலுத்த முடியாமலும் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்த தினேஷ் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். திருநெல்வேலி தெற்கு புறவழிச்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் இன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nதற்கொலை செய்வதற்கு முன்னர் தனது தந்தைக்கு உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார். அதில்:\n“அப்பா நான் தினேஷ் எழுதுரது. நான் செத்து போனதுக்கு அப்புறமாவது நீ குடிகாம இரு. நீ குடிக்கிறதால எனக்கு கொள்ளி வைக்காதே, மொட்ட போடாத. ஓபன் -ஆ சொன்னா நீ எனக்கு காரியம் பண்ணாத. மணி அப்பா தான் பண்ணனும். இது தான் என் ஆசை. அப்போதான் என் ஆத்மா சாந்தியடையும்.\nகுடிக்காத அப்பா இனிமேலாவது. அப்போதான் நான் சாந்தியடைவேன்.\nஇனிமேலாவது தமிழகத்தில் முதலமைச்சர் (அ) இந்தியாவின் பிரதமர் அவர்கள் மதுபான கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம். இல்லையென்றால் நான் ஆவியாக வந்து மதுபான கடைகளாஇ ஒழிப்பேன்.\nஇந்த கடிதத்தில் இறந்த பிறகு குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ளும் தொலைப்பேசி எண்கள் மற்றும் வீட்டு விலாசத்தையும் எழுதி வைத்திருந்தார். குடிபோதையால் கண்முன்னே அழிந்துபோன இளம் தலைமுறையின் சடலத்தைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உரைந்தனர்.\nஉதய் அண்ணாவை கூட்டிட்டு போயிருந்தா ஃபேமிலி டூர்தான்: சபரீசன் டெல்லி விசிட்டை கலாய்த்த நெட்டிசன்கள்\nஅட பாவமே…அதிமுக – திமுக கொடி பிரச்சனையில் ஒரு கல்யாணம் நின்னு போச்சே\n3 நாளில் வெறும் 300 மீட்டர் மட்டுமே நகர்ந்த 300 டன் விஷ்ணு சிலை…\nபோயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற எழும் எதிர்ப்பு குரல்கள் ஏன்\nவங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு வலுப்பெறும் ; மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் : வானிலை ஆய்வு மையம்\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅமமுக – அதிமுக இணைப்பு : தங்க தமிழ்செல்வன் அழைப்புக்கு கடம்பூர் ராஜூ பதில்\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nஎம்மீது அவதூறு பரப்பும் பாமக மற்றும் எச். ராஜா மீது வழக்கு தொடரப்படும் : திருமாவளவன் அறிக்கை\nஆட்சியை காப்பாற்றுங்கள் என்று மோடியின் காலில் விழுவார் எடப்பாடி: ஸ்டாலின் விமர்சனம்\nஇனிமேல் இந்த விளம்பரத்தைப் பார்க்க முடியாதா\nவருடம் முழுவதும் இலவச இன்டெர்நெட் போன் கால்கள்…பி.எஸ்.என்.எல் புதிய சேவை\nஇந்தியாவில் அறிமுகமாகும் முதல் இன்டெர்நெட் டெலிபோனிக் சேவை இதுவே \nஒரே ஒரு ஆப் டவுன்லோட் செய்தால் 1 ஜிபி டேட்டா இலவசம்…\nஇந்திய தொலைத்தொடர்பு துறையில் பல நிறுவனங்கள் போட்டி காரணமாக வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிஎஸ்என்எல் வாடிக்கையாலர்கள் முதல் முறை பிஎஸ்என்எல் செயலியை டவுன்லோடு செய்யும் போது சிறப்பு சலுகையாக 1 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல் டவுன்லோட் செய்தால் ஒரு ஜிபி இலவசம் ஆன்ட்ராய்டு பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய சலுகை பிஎஸ்என்எல் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு […]\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜி���ாமா\nமோடியின் ஆட்சி ஏமாற்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் – மத்திய அமைச்சர்\nஅடிச்சி தூக்கு… விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது செம குஷியில் அஜித் ரசிகர்கள்\nவருங்காலத்தில் அதிக லாபம் பார்க்க சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா\nகௌசல்யா… இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gem.agency/", "date_download": "2018-12-10T15:57:29Z", "digest": "sha1:ZW3UCCN56GEQY3DYO6SZJ5IWVJZ5F5BN", "length": 9931, "nlines": 95, "source_domain": "ta.gem.agency", "title": "கம்போடியா ஜெம்மாலஜிக்கல் இன்ஸ்டிடியூட் ஆஃப் - Gemic ஆய்வகம்", "raw_content": "\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nமுக்கியமாக கம்போடியாவிலிருந்து, ஆனால் உலகளாவிய அளவில் இருந்து கற்கள் கொண்டிருக்கும் 200 வகைகளின் நிரந்தர கண்காட்சி.\nஒரு தனியார் மற்றும் சுயாதீனமான நினைவு மண்டலம், Gemological பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி சேவைகளை வழங்கும்\nரீப் ல் உள்ள, கம்போடியா\nரத்தின கண்காட்சி மற்றும் வர்த்தக\nகற்கள் மேற்பட்ட 200 வகைகள், கம்போடியா ல் இருந்து ஆனால் உலகம் முழுவதும் இருந்து முக்கியமாக நிரந்தர கண்காட்சி. நாம் கற்கள் வாங்க மற்றும் விற்க\nஒரு தனியார் மற்றும் சுயாதீன ஜெம்மாலஜிக்கல் இன்ஸ்டிடியூட், ரீப் ல் உள்ள ஜெம்மாலஜிக்கல் சோதனை மற்றும் ஆராய்ச்சி சேவைகள் வழங்கும் அறுவடை, கம்போடியா\nகம்போடியா sapphires, மாணிக்கங்கள், zircons மற்றும் ஸ்டோன்ஸ் நிறைய கிடைக்கும். நீங்கள் பயண மற்றும் உறைவிடம் உட்பட முழு பயணம் பார்த்துக்கொள்ள எங்களுக்கு தேவை என்றால், நாம் அந்த அத்துடன் செய்கிறோம்\nஜெம் & சுஹா அறிமுகம்\nமுக்கிய கற்கள் ஒரு அடிப்படை அறிமுகம் பொதுவாக கம்போடிய சந்தையில் காணப்படும். இந்த முதலாம் நிலை நிச்சயமாக முதலியன ரூபி, சபையர், zircon, Peridot, பிணைச்சல், புஷ்பராகம், நீல பச்சை நிறம், குவார்ட்சு, சந்திரகாந்தம், obsidian, போன்ற கற்கள் முக்கியமான அம்சங்களை வலியுறுத்துகிறது\nசெயற்கை அலெக்ஸாண்ட்ரைட் - ச்சோகிரால்ஸ்கி\nகுறிச்சொற்கள் சொக்ரால்ஸ்கி, செயற்கை அலெக்ஸாண்ட்ரைட்\nகுறிச்சொற்கள் டான்சானைட் இழுத்தார், செயற்கை கோட்டை\nகுறிச்சொற்கள் பூனை கண், Kornerupine\nகுறிச்சொற்கள் பூனை கண், danburite\nகுறிச்சொற்கள் இந்திரநீலம், பூனை கண்\n(GEMIC ஆய்வகம் Co., லிமிடெட்)\nஇயற்கை நீல zircon, Ratanakiri இருந்து\nசபாரா அங்க்கார் ரிசார்ட் மற்றும் ஸ்பாவில் உள்ள நகை விற்பனை பயிற்சி\nவியட்நாமிய தேசிய தொலைக்காட்சியின் நேர்காணல்\nமுகப்பு | எங்களை தொடர்பு\nகம்போடியா ஜெம்மாலஜிக்கல் இன்ஸ்டிடியூட் ஆஃப் / GEMIC ஆய்வகம் கோ, லிமிடெட் © பதிப்புரிமை 2014-2018, Gem.Agency\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-12-10T16:26:56Z", "digest": "sha1:T7J7INOV3CIFX4AAM7JHP7632YI237WU", "length": 84530, "nlines": 394, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சென்னை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதென்னிந்தியாவில் உள்ள ஒரு நகரம், தமிழ்நாட்டின் தலைநகரம். தமிழகத்தில் உள்ள சென்னை என்னும் மாவட்டம்\nசென்னை (Chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் (Madras) என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 10 மில்லியன் (ஒரு கோடி) மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை தென்னிந்தியாவின் வாசலாகக் கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை கோலிவுட் (Kollywood) என அறியப்படும் தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகம். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.\nமேல் வலப்பக்க மூலையில் இருந்து: சென்னை மத்தி, மெரீனா, உயர்நீதிமன்றம், டைட்டல் பூங்கா, ரிப்பன் கட்டிடம், சாந்தோம், கபாலீசுவரர் கோயில், பரதநாட்டியம், வள்ளுவர் கோட்டம்\nசென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர்[upper-alpha 1]\n↑ சென்னைப் பெருநகரம் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.\nசென்னையின் பொருளாதாரம் பலதரப்பட்ட தொழில்களைச் சார்ந்தது. ஊர்தி, தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் தயாரிப்பு, மருத்துவம் போன்ற பல துறைகளைக் கொண்டது. ஊர்தி மற்றும் ஊர்திகளின் உதிரி பாகங்கள் உற்பத்தியில் நாட்டின் 35 விழுக்காடு சென்னையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது.\nநியூயார்க் டைம்ஸ் இதழின் 2014இல் செல்ல வேண்டிய உலகின் 52 இடங்களின் பட்டியலில் சென்னை 26வது இடத்தைப் பெற்றுள்ளது[11].\nசென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1ஆம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாகக் கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னைக் கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.\nசென்னையில் ஆங்கிலேயர்களால் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.\n1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி தான் தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இந்நகரம் உருவானது. அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெர��திம்மப்பா என்பவருடன் இப்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை இவர்களிடம் விற்ற அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரின் தந்தையான சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாகக் கோட்டைக்கு வடக்கில் உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.\nஆங்கிலேயர்கள் 1639ஆம் ஆண்டு[12] செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டியதைத் தொடர்ந்து தான் சென்னை நகரம் உருவாகி வளர்ந்தது என்றாலும் பின்னர் நகரத்தோடு இணைந்த ஊர்களான திருவல்லிக்கேணி, மைலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் ஆகிய பகுதிகள் அதற்கு மேலும் பல நூற்றாண்டுகள் தொன்மையானவை. சென்னையில் உள்ள மயிலாப்பூர் பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. இயேசுவின் தோழர்களுள் ஒருவரான புனித தாமஸ் கி.பி. 52 முதல் 70 வரை இங்கு வந்து போதித்ததாகக் கருதுபவர்கள் உண்டு. 16ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர் 1522ஆம் ஆண்டு சாந்தோம் (சான் தோம - \"புனித தோமஸ்\") என்ற பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612ஆம் ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது.\n1639ஆம் ஆண்டு ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாகத் தேர்வு செய்யப்பட்டது.\nஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்தக் கோட்டையை மையமாகக் கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.\n1522ஆம் ஆண்டில் இங்கு வந்த போத்துக்கீசர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி போத்துக்கீசர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612ஆம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது. 1688ஆம் ஆண்டில் சென்னை முதல் நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையைச் சென்னை பெற்றது. கிழக்கிந்தியக் கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது பிரித்தானிய அரசின் இந்தியக் குடியிருப்புப் பகுதியில் இருந்�� 4 மாகாணங்களில் ஒன்றான \"சென்னை மாகாணம்\" என்ற பெயர் பெற்றது.\n1746ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு படைகள் கைப்பற்றின. 1749ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகராக மதராஸ் ஆனது. சென்னை மாகாணம் 1969ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் என்பதும் 1996ஆம் ஆண்டு சென்னை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.\nஇந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி மாநிலத்தின் தலைநகரானது சென்னை. மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் தமிழக அரசு 1966இல் சென்னை என மாற்றம் செய்தது. வெங்கடபதி சகோதரர்களிடமிருந்து சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தை பிரித்தானியர் வாங்கியதால், தங்கள் தந்தை 'சென்னப்ப நாயக்கர்' பெயரால் சென்னப்பட்டணம் என இந்நகரம் அழைக்கப்பட வேண்டும் என வெங்கடபதி சகோதரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே சென்னை ஜார்ஜ் கோட்டை நிலமும் அதனைச் சுற்றிய பகுதிகளும் சென்னை என அழைக்கப்படுகிறது.\nடிசம்பர் 2004 ஆழிப்பேரலை தாக்குதலில் பெரும் பாதிப்புக்குள்ளான இடங்களில் சென்னையும் ஒன்றாகும்.\nசென்னை சேத்துப்பட்டில் அமைந்துள்ள குளம்\nஇந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள சென்னை, தமிழகத்தின் வடகிழக்கு கோடியில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அருகில் உள்ளது. சென்னை நகரின் கிழக்கில் வங்காள விரிகுடா உள்ளது.\nசென்னை நகரத்தின் பரப்பளவு 174 கி.மீ². சென்னை மாவட்டமும், திருவள்ளூர், மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளும் சென்னை மாநகரப் பகுதிகளாகக் கருதப்படுகின்றன. சென்னை நகரின் அருகாமையில் மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், ஸ்ரீஹரிக்கோட்டா ஆகிய ஊர்கள் உள்ளன.\nசென்னையில் வெப்பமும் ஈரப்பதமும் வருடம் முழுவதும் மிகுந்து காணப்படுகிறது. சென்னையில் பதிவு செய்யப்பட்ட அதிக வெப்பநிலை 44.1˚ செல்சியஸ், குறைந்�� வெப்பநிலை 15.8˚ செல்சியஸ். தென்கிழக்கு பருவமழையும், முக்கியமாக வடகிழக்கு பருவமழையும் நகருக்கு மழை கொண்டு வருகிறது. சென்னையில் வருடத்திற்கு சுமார் 1300 மி.மீ மழை பெய்கிறது.\nபதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில் சென்னையின் கடற்கரை நகரின் மிக உட்புறத்தே அங்கப்ப நாயக்கன் தெரு உள்ள தொலைவில் இருந்தது. பிற்பட்ட காலப்பகுதியில் கடல் நன்றாக உள்வாங்கித் தற்போதைய இடத்தில் நிலைக்கொண்டுவிட்டது.[13][14] கோட்டைக்குள் இருக்கும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் வண்ண வரைபடங்கள் சிலவற்றில் கடலின் அலைகள் கோட்டையின் சுவர்களுக்கு மிக மிக அருகில் காண்பிக்கப்பட்டிருக்கின்றன.\nசென்னையிலுள்ள புகழ்பெற்ற‌ மெரீனா கடற்கரை.\nகூவம், மற்றும் அடையாறு ஆகிய நதிகள் சென்னை நகரின் வழியாகப் பாய்கின்றன. புழல் ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய ஏரிகளிலிருந்து நகருக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.\nசென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை ஆகும். 13 கி.மீ. நீளம் உள்ள இக்கடற்கரை, மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையின் வடகோடியில் கூவம் கடலில் கலக்கும் இடத்திற்கு தெற்கில் உள்ள பகுதி மெரினா கடற்கரை என்றும், அதன் தெற்கில் அடையாறு கடலில் கலக்கும் பகுதிக்கு வடக்கில் உள்ள பகுதி சாந்தோம் கடற்கரை என்றும், அடையாற்றின் தெற்கில் உள்ள பகுதி எலியட் அல்லது பெசன்ட் நகர் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது.\nசென்னை நகரின் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை வட சென்னையில் உள்ளன. மத்திய சென்னை, சென்னையின் முக்கியப் பகுதியாகும். தென் சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன.\nசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடம். 1913ல் ரிப்பன் துரையை கௌரவப்படுத்தும் விதமாகக் கட்டப்பட்டது.\nசென்னை மாநகரின் நிர்வாகம் சென்னை மாநகராட்சியின் பொறுப்பில் உள்ளது. மாநகராட்சியின் மேயர் (மாநகரத் தந்தை) என்று அழைக்கப்படுகிறார். இவர் தவிர 200 வட்டங்களிலிருந்து 200 மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தற்போதைய மேயர் சைதை துரை சாமி அவர்களும் துணைமேயர் பெசமின் அவர்களும் அக்டோபர் 29, 2011 முதல் இப்பதவியை வகித்து வருகிறார்கள். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றது. சென்னை மா��கராட்சி 1688 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது இந்தியாவில் மட்டுமின்றி இங்கிலாந்து அல்லாத காமன் வெல்த் நாடுகளின் மாநகராட்சியைக் காட்டிலும் பழமையானது.\nதமிழகத் தலைமைச்செயலகம் இங்கு உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்தது. பின் 13 மார்ச் 2010 அன்று ஓமந்துரார் அரசினர் தோட்டத்தில் 400 கோடிகளுக்கு மேல் செலவில் கட்டப்பட்ட பசுமை கட்டடத்தில் மாற்றப்பட்டது. இது உலகின் முதல் பசுமை சட்டமன்ற கட்டடமாகும். ஓராண்டிற்கு பிறகு தமிழகத் தலைமைச்செயலகம் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் 18 தமிழக சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. வட சென்னையில் திருவொற்றியூர்,ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி), இராயபுரம் ஆகிய தொகுதிகளும், மத்திய சென்னையில் வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய தொகுதிகளும்,தென் சென்னையில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர்,மைலாப்பூர்,வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய தொகுதிகளும் உள்ளன.\nஇந்திய பாராளுமன்றத்தின் மூன்று தொகுதிகள் சென்னையில் உள்ளன. அவை வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகியவையாகும்.\nதமிழகம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களின் உயர்நீதிமன்றம் சென்னையில் உள்ளது.\nதமிழகக் காவல் துறையின் பிரிவான சென்னை பெருநகரக் காவல்துறை சென்னையில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கிறது. சென்னை மாநகர் முப்பத்தாறு காவல் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 121 காவல் நிலையங்கள் சென்னை மாநகரப் பகுதியில் உள்ளன.\nசென்னை தரமணியிலுள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா\nஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் முதலே தெற்காசியாவின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாகச் சென்னை விளங்கி வருகிறது. பல இந்திய நிறுவனங்களின் கிளைகள் சென்னையில் உள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகவும், தமிழகத்தின் தலைநகராகவும் சென்னை விளங்குவதால், பல தேசிய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் சென்னையில் உள்ளன.\n1990களிலிருந்து, சென்னை இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. தென் சென்னையில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. தரமணியில் உள்ள டைடல் பூங்கா இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாகும். சோழிங்கநல்லூர் எல்காட் தொழில்நுட்ப பூங்கா, சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்கா ஆகியவை மென்பொருள் உருவாக்கம் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் உள்ளிட்ட பல பிரிவுகளில் சிறந்து விளங்குகிறது. மேலும் சில தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் நகரங்களும் கட்டப்பட்டு வருகின்றன.\nஇந்தியாவின் வாகன உற்பத்தியில் சென்னை முதலிடம் வகிக்கிறது. பெரம்பூரில் இயங்கிவரும் இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (Integral Coach Factory) இந்திய ரயில்வேயின் முதன்மையான ரயில் உற்பத்தி தொழிற்சாலையாகும். அம்பத்தூர் மற்றும் பாடி பகுதிகளில் பல தொழிற்சாலைகள் உள்ளன. டி.வி.எஸ், அசோக் லேலண்ட், ஹுண்டாய் , ஃபோர்டு , மிட்சுபிசி, டி.ஐ மிதிவண்டிகள், எம்.ஆர்.எஃப், பி.எம்.டபிள்யூ (BMW), ரினல்ட் நிசான் போன்ற நிறுவனங்களின் தொழிற்சாலைகள் சென்னையில் உள்ளன. சென்னையை அடுத்த ஆவடியில் கன ஊர்தி தொழிற்சாலை உள்ளது. இந்தியாவின் முக்கிய போர் பீரங்கியான அர்ஜுன் இங்கு தயாரிக்கப்படுகிறது.\nபரங்கிமலையிலிருந்து காணப்படும் சென்னை மாநகரம்\nசென்னையின் மக்கள் தொகை சுமார் 7.45 மில்லியன் ஆகும். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 24,418 மக்கள் வசிக்கின்றனர். ஆயிரம் ஆண்களுக்கு 948 பெண்கள் உள்ளனர். கல்வியறிவு விகிதம் 80.14%. நகரின் 25 விழுக்காடு மக்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர்.\nசென்னையில் தமிழ் மொழி பேசுவோரே பெரும்பான்மை, இதைத்தவிர ஆங்கிலம், தெலுங்கு, உருது, கன்னடம், மலையாளம், ஹிந்தி, போன்ற மொழிகளும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் தமிழிற்கு அடுத்த படியாக, இந்திய மொழிகளில், தெலுங்கே அதிக அளவில் பேசப்படுகிறது.\nஅலுவலகங்களிலும் கல்விக் கூடங்களிலும் ஆங்கிலம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலோ இந்திய மக்களும், மற்ற நாட்டவரும் சிறு அளவில் காணப்படுகின்றனர்.\nஇங்கு பேசப்படும் பல மொழிகளின் கலவையில் உருவான மெட்ராஸ் பாஷை உள்ளூர் மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களாலும், ஆட்டோ மற்றும் லாரி ஓட்டுனர்கள் போன்றோராலும் ஒயிலாகப் பேசப்படுகிறது. இந்த மொழி அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாத மொழியாகக் கருதப்படுகிறது.\nஎழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம், இந்தோ-சார்சனிக் கட்டிடக்கலைக்கு நல்ல எடுத்துக்காட்டாகும்; ஹென்றி இர்வினால் வடிவமைக்கப்பட்டு, 1896 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.\nசென்னையில் வாழும் பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாகச் சென்னையின் கலாச்சாரம் விளங்குகிறது. நவீனமும் பாரம்பரியமும் இங்கு கலந்து காணப்படுகிறது.\nசென்னையில் வருடந்தோறும் டிசம்பர் மாதம் முழுவதும் இசைத் திருவிழா இசை ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் தினந்தோறும் சென்னையின் பல இடங்களில் கர்நாடக சங்கீத கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. சென்னை அடையாறில் உள்ள கலாக்ஷேத்ராவில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் வந்து பரதநாட்டியமும் மற்ற பாரம்பரியக் கலைகளும் பயின்று செல்கின்றனர்.\nதமிழ் மற்றும் ஆங்கில நாடகங்கள் வருடந்தோறும் அரங்கேற்றப்படுகின்றன. சென்னையிலும் சுற்றுப்புறங்களிலும் உள்ள கல்லூரிகளில் வருடந்தோறும் கலைத்திருவிழாக்கள் மாணவர்களால் நடத்தப்படுகின்றன.\nசென்னை பூங்கா நகரில் அமைந்துள்ள 'விக்டோரியா பப்ளிக் ஹால்'.\nசென்னையில் உள்ள கோலிவுட் என்றழைக்கப்படும் தமிழ் திரைப்படத் துறை இந்தியாவில் பாலிவுட்டுக்கு அடுத்தபடியாக மிகப் பெரியது. தமிழ் திரைப்படப் பாடல்கள் சென்னை மக்களால் மிகவும் ரசிக்கப்படுகிறது. தனியார் தொலைக்காட்சிகளிலும் வானொலி அலைவரிசைகளிலும் திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகள் அதிகம் ஒலிபரப்பப்படுவதைக் காணலாம்.\nஅரிசி இங்கு பிரதான உணவாக இருக்கின்றது. பிரபலமான தெற்காசிய உணவான பிரியாணியும், இட்லி, வடை, தோசை போன்ற தென்னிந்திய உணவு வகைகளும் சமீபத்தில் மேற்கத்திய நாகரிகத்தின் பாதிப்பால் பீட்ஸா, பர்கர் போன்ற உணவு வகைகளும் சென்னையில் பிரபலமாய் உள்ளன.\nபுனித ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் கட்டிடம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் அரசு அருங்காட்சியகம் போன்று ஆங்கிலேயரின் பாதிப்பில் உருவான கட்டடங்களையும் அதிகமாகக் காணலாம். சமீபத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியால் பல நவீன கட்டடங்கள் பெருகி வருகின்றன.\n2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மற்ற தமிழ் நகரங்களைப்போல, சென்னை மாநகரிலும் இந்து மக்களின் எண்ணிக்கை அதிக அளவிலுள்ளன. இதற்கு அடுத்தப்படியாக, இசுலாமியம் மற்றும் கிறித்துவம் மேலோங்கிக் காணப்படுகிறது. இதை தவிர, சைணம், பௌத்தம் மற்றும் சீக்கிய சமயங்களும் உ ள்ளன.\nசென்னையில் மயிலை கபாலீ��்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மற்றும் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் போன்ற பல பழங்கால கோயில்கள் உள்ளன. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில், வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில் என நான்கு தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் சென்னை மாவட்டத்திற்குள் அமைந்துள்ளன.\nதொன்மையான சாந்தோம் தேவாலயம், தென் இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த தேவாலயமாகும். சாந்தோம் அவர்கள், இயேசுவின் 12 சீடர்களில் ஒருவராவர். சிலவும் இங்கு உள்ளன. இதை போர்சுக்கல் நாட்டை சார்ந்தவர்கள் எழுப்பியதாகக் கருதப்படுகிறது.\nசென்னையில் மதங்களின் சதவீதம் (%)\nசென்னையில் ஆகாய மார்க்கமாகவும், கடல் வழியாகவும், ரயில் மற்றும் சாலை வழியிலும் போக்குவரத்தை மேற்கொள்ளலாம். இந்திய நாட்டின் ரயில் அமைப்பு, சென்னையில் தான் தொடங்கியது எனக் கூறலாம்.\n1832ம் ஆண்டில் சென்னையில் முதல் ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.\n1837ல் சரக்கு ஏற்றுமதி செய்வதற்காக, ஒரு சிறிய ரயில் பாதை அமைக்கப்பட்டது. 16 வருடங்களுக்கு பின்னர், முதல் நுகர்வோர் ரயில் பாதை தானேவில் அமைக்கப்படது.\n1931ம் ஆண்டில், சென்னை கடற்கரைக்கும் தாம்பரத்துக்கும் இடையே புறநகர் ரயில் பாதை அமைக்கப்பட்டது. சென்னைய்ல் சுமார் 65 ஆண்டுகள், டிராம்ஸ் போக்குவரத்து அமைப்பு இயங்கியது. பின்னர் 1950ல், ராஜகோபாலச்சாரி முதலமைச்சாராய் பணியாற்றியப் போது, டிராம்ஸ் போக்குவரத்து நிறுத்தப்படது.\n2012ன் போது சுமார் 37,60,000 வாகனங்கள் பதிவுச் செய்யப்பட்டிருந்த்தது. பின்னர், 2016ல் சுமார் 47,57,000 வாகனங்கள் இயங்கிவருகின்றன.\nசென்னை விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பிற நகரங்களுக்கும் தெற்கு, மற்றும் தென்கிழக்காசியா, வளைகுடா நாடுகள், ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய பகுதிகளுக்கும் நல்ல விமானப் போக்குவரத்து உண்டு. சென்னை விமான நிலையம், இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சரக்கு விமான நிலையமாகும்.\nசென்னை துறைமுகம் இந்தியாவில் முக்கிய துறைமுகங்களுள் ஒன்று. மேலும் சென்னையின் வடக்கில் உள்ள எண்ணூர் துறைமுகத்தில் நிலக்கரி, தாதுக்கள் போன்ற பொருட்களின் போக்குவரத்து நடைபெறுகிறது.\nசென்னையிலுள்ள ஓர் பறக்கும் தொடருந்துத் திட்ட தொடர்வண்டி நிலையம்\nசென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ஆகியவை சென்னையின் இரு முக்கிய ரயில் நிலையங்கள். சென்னை சென்ட்ரல், இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது. சென்னை எழும்பூர், மற்ற தமிழக நகரங்களுக்குச் சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது. இப்போது சென்னையில் உள்ள தாம்பரம் ரயில் நிலையத்தையும் சென்னையின் மூன்றாவது முனையாக மாற்றப் பட்டுள்ளது.\nசென்னை புறநகர் இருப்புவழி நான்கு மார்க்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - தாம்பரம், தாம்பரம் – செங்கல்பட்டு ஆகியவை. இவை தவிர சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் சேவை முதற்கட்டமாக ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான 10.15 கி.மீ தூரத்திற்கும் பின்னர் இரண்டாம் கட்டமாக சின்னமலை – விமான நிலையம் இடையேயான 8.6 கி.மீ தூரத்திற்கும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிற வழித்தடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது.\nசென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகபேருந்து\nசென்னை நகரிலிருந்து இந்தியாவின் மற்ற நகரங்களுக்குச் சென்று வர நல்ல சாலை வசதிகள் உள்ளன. ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் சென்னையை கொல்கத்தா, பெங்களூர், திருச்சி, பாண்டிச்சேரி, திருவள்ளூர் ஆகிய நகரங்களுடன் இணைக்கின்றன. சென்னை கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாகும்.\nசென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களையும் இணைக்கும் பொதுப் போக்குவரத்து வசதியாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் செயல்பட்டு வருகிறது. சுமார் 2773 பேருந்துகள் 375 வழித்தடங்கள் மூலம் சென்னை நகரின் பகுதிகளை இணைக்கின்றன. மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் நூற்றுக்கணக்கான சிற்றுந்துகளும் நகர் முழுவதும் இயக்கப்படுகின்றது. இது தவிர பல்லாயிரக்கணக்கான ஆட்டோக்களும், கால் டாக்ஸிக்களும் நகரத்தில் ஓடுகின்றன.\nதமிழ்நாட்டின் அனைத்து நகரங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களின் முக்கிய இடங்களுக்கும் அரசு பேருந்துகள் மற்றும் த���ியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றது.\nதென்கிழக்காசிய கண்ணாடி நூலிழை மையங்களுள் ஒன்றான சென்னை இந்தியாவில் தகவல் தொடர்பில் முதலிடம் வகிக்கிறது. இங்கு பி.எஸ்.என்.எல், டாடா, ரிலையன்ஸ், ஏர்டெல் ஆகிய தொலைபேசி நிறுவனங்கள் தொலைபேசி இணைப்பு அளிக்கின்றன. பி.எஸ். என்.எல், ஏர்டெல், வோடபோன், ஏர்செல், டாடா, ரிலையன்ஸ், ஐடியா ஆகிய நிறுவனங்கள் நகர்பேசி இணைப்பு அளிக்கின்றன. இது தவிர இந்நிறுவனங்கள் அகலப்பாட்டைஇணைய இணைப்புகளும் அளிக்கின்றன.\nஅனைத்து தேசிய, அனைத்துலக தொலைக்காட்சிகளும் சென்னையில் தெரிகின்றன. சன் டிவி மற்றும் அதன் பல்வேறு சிறப்பு அலைவரிசைகளான சன் மியூசிக்,சன் நியூஸ்,கே டிவி, ஆதித்யா, மக்கள் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி மற்றும் அதன் பல்வேறு சிறப்பு அலைவரிசைகளான கலைஞர் செய்திகள், இசையருவி, சித்திரம், சிரிப்பொலி, ராஜ் தொலைக்காட்சி மற்றும் அதன் அலைவரிசைகள் ராஜ் நியூஸ், ராஜ் டிஜிட்டல் ப்ளஸ், ஸ்டார் விஜய், ஜெயா தொலைக்காட்சி மற்றும் அதன் அலைவரிசைகள் ஜெயா மாக்சு, ஜெயா பிளசு, தூர்தர்சன் பொதிகை, டிஸ்கவரி தமிழ் ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகள் அவற்றில் பரவலான சிலவாகும். நான்கு ஏ. எம் மற்றும் பதினொன்று பண்பலை அலைவரிசைகளில் வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. சூரியன் பண்பலை,ரேடியோ மிர்ச்சி, ரேடியோ சிட்டி, ஹலோ, ரேடியோ ஒன், ஆஹா, பிக், ரெயின்போ பண்பலை, எப் எம் கோல்டு ஆகியன அவற்றில் சிலவாகும்.\nதினகரன், தமிழ் முரசு, தினத்தந்தி, தின மலர், தினமணி, மாலை மலர், தி இந்து ஆகிய தமிழ் செய்தித் தாள்களும், தி இந்து, தி நியூ இந்தியன் எக்சுபிரசு, டெக்கான் கிரானிக்கிள், தி டைம்சு ஆப் இந்தியா ஆகிய ஆங்கில செய்தித்தாள்களும் சென்னையில் அச்சிடப்படுகின்றன. ஆனந்த விகடன், குமுதம், கல்கி, குங்குமம், நக்கீரன், புதிய தலைமுறை ஆகியவை இங்கு அச்சிடப்படும் முக்கிய வார இதழ்கள்.\nசென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ராயபேட்டை அரசு மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை ஆகியவை புகழ்பெற்ற அரசு மருத்துவமனைகளாகும். இவை தவிர அப்போல்லோ மருத்துவமனை, மலர் மருத்துவமனை, MIOT மருத்துவமனை, குளோபல் மருத்துவமனை, விஜயா மருத்துவமனை போன்ற சிறந்த தனியார் மருத்துவமனைகளும் இயங்கி வருகின்றன.\nசென்னையில் கோடைக்காலத்தில் அதிக பட்ச வெப்பம் சுட்டெரிக்கும் நாட்கள் மே முதல் சூன் வரையான காலமாகும். அப்போது சில நாட்களைக் கத்தரி வெயில் அல்லது அக்னி நட்சத்திரம் என்றும் அழைக்கின்றனர்.[16] அக்காலங்களில் அதிக பட்ச வெப்பமாக 38–42 °C (100–108 °F) இருக்கும். சனவரியில் குளிர் அதிகம் இருக்கும். அப்போது குறைந்த பட்ச வெப்பநிலை 18–20 °C (64–68 °F). மிகக் குறைந்த வெப்பநிலையாகப் 15.8 °C (60.4 °F) பதிவாகியுள்ளது மேலும் அதிகபட்சமாகப் 45 °C (113 °F) பதிவாகியுள்ளது[17] சராசரி மழைப்பொழிவு 140 cm (55 in) [18]. இந்நகரம் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்திருக்கிறது. அக்டோபர் மாதத்திலிருந்து திசம்பர் மாதங்களில் மழைக்காலமாகும். சில சமயங்களில் புயல் காற்று வங்காளவிரிகுடா பக்கங்களிலிருந்து வருகிறது. 2005 ஆம் ஆண்டு அதிக பட்ச மழைப்பொழிவாகப் 257 cm (101 in) பதிவாகியுள்ளது.[19] ஏப்ரல் முதல் அக்டோபர் வரை தென்மேற்கு பருவக்காற்று காலமாகும் [20] மற்ற எல்லா மாதங்களிலும் வடகிழக்கு காற்று அடிக்கிறது. பொதுவாக வடகிழக்கு பருவமழையின் காரணமாக 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி காலையில் மட்டும் 16 சென்டிமீட்டர் மழைபெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.[21]\nதட்பவெப்ப நிலை தகவல், சென்னை, இந்தியா\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபதியப்பட்ட தாழ் °C (°F)\nஆதாரம்: இந்திய வானியல் துறை[22]\nசென்னை ஐஐடியில் உள்ள கசேந்திரா வட்டம் இரவில்\nசென்னையில் உள்ள ஐ.ஐ.டியும், அண்ணா பல்கலைக்கழகமும், இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுள் சிலவாகும். இவை தவிர பல தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளும் நிகர்நிலை பல்கலைகழகங்களும் மருத்துவ கல்லூரிகளும் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ளன.\nசென்னை பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தைப் பயன்படுத்தும் பல கலை, அறிவியல் கல்லூரிகள் சென்னையில் உள்ளன. அவற்றுள் சென்னை மாநிலக் கல்லூரி, சென்னை கிறித்துவ கல்லூரி, லயோலா கல்லூரி, புதுக்கல்லூரி, வைஷ்ணவ் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, S.I.E.T கல்லூரி, விவேகானந்தா கல்லூரி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இது தவிர என்.ஐ.எஃப்.டி (National Institute of Fashion Technology – தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி), ஏ.சி.ஜெ (Asian College of Journalism), சென்னை சமூகப்பணிப் பள்ளி (Madras School of Social Work) போன்ற கல்வி நிறுவனங்களும் உ���்ளன.\nவருடந்தோறும் பள்ளி இறுதித் தேர்வுகளில் இந்தியாவிலேயே சென்னை மாணாக்கர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதைக் காணலாம்.\nசென்னையில் உள்ள கன்னிமரா பொது நூலகம் தேசிய களஞ்சிய நூலகங்களுள் (National Depository Libraries) ஒன்று. இதன் அடிக்கல் 1890-இல் நாட்டப்பட்டு, 1896-இல் துவங்கி வைக்கப்பட்டது; அப்போதைய மதறாஸ் மாநிலத்தின் கவர்னரான கன்னிமரா பிரபுவின் பெயர் இந்நூலகத்திற்கு சூட்டப்பட்டது.[23]\nசெப்டம்பர் 15, 2010 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகம் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது; இது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் ஆகும். 3.75 இலட்சம் சதுர அடிப் பரப்பில் ஏறத்தாழ\n180 கோடி[24] செலவில் கட்டப்பட்டது.\nமற்ற இந்திய நகரங்களைப் போலச் சென்னையிலும் கிரிக்கெட்டே பிரபலமான விளையாட்டாகும்.[25] சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம் 50000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இந்திய கிரிக்கெட் அணி இங்கு தான் முதன் முதலாக டெஸ்ட் போட்டியை வென்றது. ஐ.ஐ.டி வளாகத்திலுள்ள கெம்பிளாஸ்ட் கிரிக்கெட் மைதானம் மற்றொரு முக்கிய மைதானம்.\nநுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் அரங்கத்தில் வருடந்தோறும் ஜனவரி மாதம் சர்வதேச ஏ.டி.பி பந்தயமான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபறுகின்றன. விஜய் அமிர்தராஜ், இராமநாதன் கிருஷ்ணன், ரமேஷ் கிருஷ்ணன் போன்று சர்வதேச போட்டிகளில் முத்திரை பதித்த பல இந்திய ஆட்டக்காரர்கள் சென்னையைச் சேர்ந்தவர்களே.\nஎழும்பூரிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கம் 4000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இது செயற்கை தரை கொண்டது. 1995ஆம் ஆண்டு இங்கு சாம்பியன் கோப்பைப் பந்தயத்தொடர் நடந்தது. 2005 டிசம்பரிலும் இப்போட்டிகள் இங்கு நடைபெறும்.\nஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் கால்பந்து, தடகளப்போட்டிகள் போன்றவை நடைபெறுகின்றன. இதன் வளாகத்தில் உள்ள உள்ளக விளையாட்டரங்கில் கூடைப்பந்து, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் போன்ற போட்டிகள் நடத்தும் வசதிகள் உள்ளன. 1996 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்றது.\nமூன்று கோல்ஃப் விளையாடும் இடங்கள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூரில் மோட்டர் பந்தய போட்டிகள் நடைபெறும் களம் உள்ளது.\nஅறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் உள்ள வெள்ளை புலி\nகிண��டியில் உள்ள உயிரியல் பூங்காவில் மான்கள், பாம்புகள், ஆமைகள் ஆகியவை உள்ளன. ஆளுனர் வசிக்கும் ராஜ் பவனிலும், அதை ஒட்டியுள்ள ஐ.ஐ.டி வளாகத்திலும் குரங்குகளும் மான்களும் துள்ளி விளையாடுவதைக் காணலாம். வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் சுமார் 80 மிருக வகைகள் உள்ளன. சென்னையின் தெற்கில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் முதலைப்பண்ணை உள்ளது. இங்கு முதலைகள், ஆமைகள், பாம்புகள் ஆகியவை வளர்க்கப்படுவதுடன் ஆராய்ச்சியும் நடைபெறுகிறது.\nஉலகின் இரண்டாவது நீளமான மெரினா கடற்கரை, எழில்மிகு பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை ஆகியவை புகழ்பெற்ற இடங்களாகும். வள்ளுவர் கோட்டம், அரசு அருங்காட்சியகம், முட்டுக்காடு படகு குழாம், பிர்லா கோளரங்கம் மற்றும் தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் கிஷ்கிந்தா, குயின்ஸ் லேன்ட், விஜிபி கோல்டன் பீச், மாயாஜால், MGM Dizzee World உள்ளிட்டவைகள் மக்களை கவர்ந்த சிறந்த சுற்றுலாத் தலங்களாகும்.\nமாசு மிகுந்த குடிநீர் மற்றும் குடிநீர் பற்றாக்குறை\nஅதிக மக்கள் தொகை அடர்த்தி\n25% மக்கள் குடிசைப்பகுதிகளில் வாழ்வது\nமாசு மிகுந்த சுற்றுப்புறச் சூழல்\nமாசு மிகுந்த சாலைகள் மற்றும் சாலைகள் பராமரிக்கப்படாமை\nசென்னை சார்ந்த மென்பொருள் நிறுவன வளர்ச்சி விளைவுகள்\nசென்னை ராஜீவ் காந்தி சாலையில் அமைந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்ட மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்ட பல தேவைகளுக்குமாக நிலத்தடி தண்ணீர் லாரிகளால் உறிஞ்சப்படுவதால் பாதிக்கப்படும் சோழவரம், திருமழிசை. போன்ற பகுதி மக்கள் மக்கள் 2013ஆம் ஆண்டு தண்ணீர் லாரிகளை அனுமதிக்கப்பட்டதற்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதைத் தடுத்ததால், அப்பகுதியின் தனியார் தண்ணீர் லாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்தனர்.ராஜீவ் காந்தி சாலையில் அமைந்திருந்த மென்பொருள் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டன, சில நிறுவனங்கள் தண்ணீர்த் தட்டுப்பாடால் விடுமுறை விட எத்தனித்தன. அரசால் விவசாயிகள் சமாதானப்படுத்தப்பட்டு மீண்டும் தண்ணீர் உறிஞ்சப்பட அனுமதிக்கப்பட்ட பின்னர் இந்நிறுவனங்களின் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கிற்று.[26]\nநிலத்தடி நீர் இவ்வாறு உறிஞ்சப்படுவதால் வேறு வழியின்றி விவசாயிகள் நிலத்தை விற்று விட்டு பிழைப்பு தேடி சென்னை நகருக்குள் வரவேண்டிய தேவை ஏற்படுத்தப்படுகின்றது.[27]\nசென்னை நகரம் உருவாகி 2014ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 22ஆம் நாளுடன் 375 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் விதமாக சென்னை 375 விழா, சென்னைவாசிகளால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.[28][29].[30][31]. [32].* [33]. [34].\nஉலகில் உள்ள சில நகரங்கள் சென்னை அரசு நிர்வாகத்துடன் அதிகாரப்பூர்வ தொடர்புகளைக் கொண்டுள்ளது. கலை, கலாச்சாரத்தை அந்த நகரங்கள் சென்னையுடன் பகிர்ந்து கொள்கின்றன. சென்னையுடன் தொடர்புடைய சகோதர நகரங்கள் கீழே.\nஐக்கிய அமெரிக்கா சான் அன்டோனியோ[37]\n2015 டிசம்பர் மாதம் சென்னையில் கனமழை கொட்டியது. செம்பரம்பாக்கம் ஏரி தூர்வாரப்படாததால் உடையும் அபாயம் ஏற்பட்டது.\n↑ \"Chennai: PhaseII\". மூல முகவரியிலிருந்து 24-04-2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 April 2014.\n↑ கொட்டித் தீர்த்த மழை: குடியிருப்புகளில் தேங்கிய நீர்- கடும் அவதிக்குள்ளான மக்கள் தி இந்து தமிழ் 24 நவம்பர் 2015\n↑ கன்னிமரா பொது நூலகம்\n↑ \"சென்னையைப் பற்றி\". தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம். பார்த்த நாள் 2007-10-04.\nசென்னை பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:\n360டிகிரி கோணத்தில் சென்னை கபாலீஸ்வரர் கோயில் தினமலர்\nசென்னை நகரின் சிறப்பு தினமலர்\nஎஸ். முத்தையா தி இந்துவில் சென்னையைப் பற்றி எழுதிய கட்டுரைகள்\nசென்னை பெயர் மாற்றம் குறித்த விவாதம்\nபெயர் மாற்றம் குறித்து மற்றுமொரு கட்டுரை\nசென்னை மாவட்டம் பற்றிய வலைத்தளம்\nமதராசப் பட்டினம் - சென்னை பற்றிய நரசய்யாவின் நூல்\nசென்னை 375: வளர்ந்த நகரமும் வளராத வசதிகளும் – காணொலி காட்சி\nசென்னை 375: சமூக நீதிப் பயணத்தில் சென்னை – காணொலி காட்சி\nபி பி சி தமிழ்; சென்னை 375 : சிறப்புத் தொடரின் முதல் பகுதி: காணொலி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2014/07/iphone.html", "date_download": "2018-12-10T15:52:07Z", "digest": "sha1:DZD4ONYPBFTEYHL5FBZW5YWQ2RLR4FLJ", "length": 3841, "nlines": 93, "source_domain": "www.tamilcc.com", "title": "iPhone கடந்துவந்த பாதை", "raw_content": "\nஇதுவரை உங்கள் கைகளில் உள்ள iPhone எப்படி இறுதி இப்படி ஆகியது என வரலாற்றை திரும்பி பாருங்கள். ஒவ்வொரு phone க்கும் ஒரு வரலாறு. ஆனால் iPhone க்கு ஒரு சரித்திரம்... இறுதிக்கு பின்னாடி Steve இன் ஆசை அல்ல. தொழினுட்பம் மீதான பசி மறைந்திருக்கிறது...\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nஉலகின் மிகபெரும் MS Allure of the Seas கப்பலை சுற்...\nமரணத்தின் பின் உங்கள் சமூகவலைத்தள கணக்குகள் என்னவ...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/165401", "date_download": "2018-12-10T15:03:45Z", "digest": "sha1:BZUHCOM53VTONLBPSKRY2MOMVBV2INPD", "length": 17596, "nlines": 92, "source_domain": "kathiravan.com", "title": "என்னது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஐ.நாவிலேயே ஆடலையா? - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nஎன்னது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஐ.நாவிலேயே ஆடலையா\nபிறப்பு : - இறப்பு :\nஎன்னது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஐ.நாவிலேயே ஆடலையா\nபரதநாட்டியத்தை வாழ்க்கையாக கொண்டுள்ள எவ்வளோ பேர் இருக்க, ஐ.நா.வில் ஆட ஐஸ்வர்யாவையா அழைத்தார்கள் என்பதற்கு இப்போது தான் விடை தெரிந்துள்ளது.\nஐ.நா. சபை எம்.எஸ்.சுப்புலெட்சுமியை, சுதா ரகுநாதனை அழைத்து நிகழ்ச்சிகள் செய்தது போல, அப்படி ஒரு பெருமை என்று நினைத்தால், அது இல்லையாம்.\nஅது ஐ.நா.வில் வேலை செய்யும் இந்திய அதிகாரிகள் மகளிர் தினத்தையொட்டி ஐ.நா. வில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து நடத்திய பிரைவேட் நிகழ்ச்சியாம். அதுக்குதான் ஆட போறோம்ன்னு சொல்லாமல், இந்த ஐஸ்வர்யா வீண் பெருமைக்கு தனியார் நிகழ்ச்சியை ஐ.நா. நிகழ்ச்சின்னே சொல்லி பண்ண கூத்துக்குத்தான் இப்போ, நெட்டிசன்களால் கிண்டல் செய்யப்பட்டு உள்ளார் என்று பிரமோத் என்பவர் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.\nஇன்னும் ஏன் இந்திய அரசு இது தனியார் நிகழ்ச்சின்னு அறிவிக்கலை என்று வேதனைப்பட்டுள்ள பிரமோத் அடுத்து சொன்னதுதாங்க, ரொம்ப வேதனை.\nஉங்களுக்கு இந்திய மற்றும் அயல் உறவு துறையில் யாரையாவது தெரிந்திருந்தால் நீங்களும் அந்த அறையை புக் பண்ணலாம்ன்னு சொல்லி இருக்காரே\nPrevious: அனிருத்துடன் சேர்ந்து சுத்தும் முன்னணி ஹீரோயின்\nNext: அமோக விற்பனையில் LG G6 ஸ்மார்ட் கைப்பேசி\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nசர்வதேச அளவில் பட்டையைக் கிளப்பும் தளபதி… உலக அளவில் சிறந்த நடிகருக்கான விருது\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத���த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அ���ிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=176", "date_download": "2018-12-10T16:02:49Z", "digest": "sha1:LZCIYGF4P4PDS5M4KJTMV3ECJNEL7F7Z", "length": 13348, "nlines": 169, "source_domain": "mysixer.com", "title": "கஞ்சாகருப்பு வின் மன்னார் வளைகுடா!", "raw_content": "\nசுரேஷ் மேனனின் சூப்பர் App\nசிறப்புக்காட்சி பார்க்க செல்பி எடுங்க\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nகஞ்சாகருப்பு வின் மன்னார் வளைகுடா\n1330 திருக்குறள்களில் முதல் குறளான\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு- என்கிற குறளை ஃபிரெஞ்ச் காரரான ஜான் என்பவர் பாட மன்னார் வளைகுடா படப்பூஜை ஆரம்பமானது. ஜான் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nசிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தமிழக மீனவர்களின் தலைவர் அப்பாராஜ் பேசும்போது உலகிலேயே வளம் கொழிக்கும் மன்னார் வளைகுடா பகுதி சேதுசமுத்திரத் திட்டத்திற்காகத் தோண்டப்பட்ட கால்வாய்கள் காரணமாக இன்று கப்பல் போக்குவரத்து அதிகரித்து அதன் வளத்தை இழந்து கொண்டிருக்கிறது என்றும் அதன் மூலம் ஏற்படும் மணல் அரிப்பின் காரணமாக 140 த��ிழகக் கடற்கரையோரக் கிராமங்கள் மூழ்கும் அபாயத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். அத்தகைய சூழ் நிலையில் வாழும் மக்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் மன்னார் வளைகுடா வெற்றி பெற வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.\nபடகுகளில் சென்று மீன்பிடித் தொழில் செய்ததன் விளைவாக மன்னார் வளைகுடாவின் வளம் பாதுகாக்கப்பட்டு அனைவருக்கும் ஒரு வாழ்வாதாரமாக விளங்கிய மன்னார் வளைகுடாப் பகுதி இன்று கப்பல்களில் சென்று மீன்பிடித் தொழில் செய்து அதன் வளங்கள் கபளீகரம் செய்யப்பட்டுக் கொண்டிருப்பதன் விளைவாக சிறுபடகுகளில் சென்று மீன்பிடிப்போரின் வாழ்வாதாரம் முடங்கிப் போய்விட்டது என்ற செய்தியினை சிறுதயாரிப்பாளர்களால் ஊடகம் என்கிற கப்பலில் சென்று வெற்றி பெற முடிவதில்லை என்கிற யதார்த்தத்துடன் ஒப்பிட்டுப் பேசினார், கலைப்புலி ஜி.சேகரன். அவரது கூற்றை வழிமொழிந்த பாடாலாசிரியர் சினேகன், ஆடுகளத்திற்கு இன்னொரு தேசிய விருதும் கிடைத்திருக்க வேண்டும் நடுவர்கள் காதலை விட அம்மா தான் சிறந்தவர் என்று முடிவு செய்து விட்டார்கள் போலும் அதனால் எண்ணிக்கையில் ஒன்று குறைந்து விட்டது என்று கவிஞர்களுக்கே உரிய சாதுரியத்துடன் பேசினார்.\nஇயக்குனர்கள் சசிகுமார்,சமுத்திரக்கனி, பாண்டிராஜ், சிம்புதேவன், மாதேஷ், வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தேசிய விருது பெற்ற வெற்றிமாறனுக்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டி தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.\nஎந்த ஒரு விவகாரமான பிரச்சனைகளையும் விவாதிக்காமல் கடலும் கடல் சார்ந்த பகுதியில் வாழும் சாதராண மக்களுடைய காதல், நகைச்சுவை, ஆக்‌ஷன், செண்டிமெண்ட் கலந்த அவர்களின் வாழ்க்கை முறை ஆகியன மிக அழகாகச் சொல்லப்படும் படமாக மன்னார் வளைகுடா இருக்கும் என்றும் இந்தப் படத்திற்குத் தன்னைக் கதா நாயகனாக தேர்வு செய்தமைக்காக இயக்குனர் தன சேகரனுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகத் தெரிவித்த கஞ்சாகருப்பு திரையுலகில் எவ்வளவு உயரம் சென்றாலும் தான் என்றுமே இயக்குனர் பாலாவிற்கும் அமீருக்கும் செருப்பாகத் தான் இருப்பேன் என்று மிகவும் உணர்ச்சி வசப்பட்டுத் தெரிவித்தார்.\nசிவக்குமார், அருணை கோவிந்தன், ஷேக் ஹமீது, காளிதாஸ், சண்முகசுந்தரராஞ், ஏன்ஸ்டீன், முத்துக்குமார் ஆகிய 7 பேர் சேர்ந்து தயாரிக்கும் இந்தப்படத்தில் நமது பாரம்பரிய இசையுடன் மேற்கத்திய இசையும் சேர்ந்து பாடல்களும் பின்னணி இசையும் அமைக்கப்பட உள்ளன.\nமன்னார் வளைகுடாவின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று 2012 ஜனவரியில் திரையிடுமாறு திட்டமிடப்பட்டுப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அதன் இயக்குனர் தனசேகரன் தெரிவித்தார்.\nஇந்த நிகழ்ச்சியினை ஆடம்ஸ் தனக்கே உரிய பாணியில் அமைதியாக அழகாகத் தொகுத்து வழங்னார், அதற்காக மேடையில் அமர்ந்திருந்த ஜாம்பவான்களின் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டார்.\nவிக்ரம் பிரபு ஜோடியாகிறார் ஹன்சிகா\nவேருக்கு விழுதுகள் எடுத்த விழா - பைம்பொழில் மீரான்\nசூர்யா 36ன் டபுள் டிரீட்\nமஹாவீர் கர்ணனாக உருமாறும் விக்ரம்\nசயின்ஸ் பிக்ஷன் கதையில் சிவகார்த்திகேயன்\nட்ரெண்டாகி வரும் ஜூங்கா ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/nov/25/%E0%AE%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2814299.html", "date_download": "2018-12-10T16:14:36Z", "digest": "sha1:6AG3BZRDTHOV7PG3HWGQ4V3KAYKEVIBQ", "length": 8096, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "ஆழியாறில் யானை சவாரி துவக்கம்- Dinamani", "raw_content": "\nஆழியாறில் யானை சவாரி துவக்கம்\nBy DIN | Published on : 25th November 2017 01:51 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஆழியாறு குரங்கு அருவி அருகே யானை சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள்.\nகோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு பகுதியில் வனத் துறை சார்பில் வெள்ளிக்கிழமை யானை சவாரி தொடங்கப்பட்டது.\nஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பொள்ளாச்சி வனச்சரகத்தின் ஆழியாறு பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக யானை சவாரி தொடங்க வனத் துறை திட்டமிட்டது. இதையடுத்து, டாப்சிலிப்பில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் இருந்து கல்பனா என்ற யானை கொண்டு வரப்பட்டு, வெள்ளிக்கிழமை சவாரி தொடங்கப்பட்டது.\nஆனைமலை புலிகள் காப்பக தலைமை வனப் பாதுகாவலர் கணேசன் யானை சவாரியைத் தொடங்கி வைத்தார். மாவட்ட வன அலுவலர்கள் சுப்பையா, முகமது சபாப், ஓய்வுபெற்ற வனச்சரகர் தங்கராஜ் பன்னீர்செல்வம், வனச்சரகர் காசிலிங்கம், சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து ���ொண்டனர்.\nதலா ரூ. 200 கட்டணம்: குரங்கு அருவியில் தொடங்கி நவமலை சாலை வழியாக 30 நிமிடங்கள் நடைபெறும் யானை சவாரிக்கு ஒருவருக்கு ரூ. 200 வசூலிக்கப்படும். வாரத்தின் அனைத்து நாள்களும் யானை சவாரி நடைபெறும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவனக் கால்நடை மருத்துவர் தேவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் டாப்சிலிப்பில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாமுக்கும், ஆழியாறு பகுதியில் தற்போது அமைக்கப்பட்டுள்ள யானைகள் முகாமுக்கும் வனக் கால்நடை மருத்துவரை நியமிக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_813.html", "date_download": "2018-12-10T15:19:53Z", "digest": "sha1:7VGMEWDMNHJ42CULEK5KBO6BNFIDZR2Z", "length": 37944, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அழிந்துபோன கிராமம், அப்படியே இருந்த பள்ளிவாசல்..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅழிந்துபோன கிராமம், அப்படியே இருந்த பள்ளிவாசல்..\n13 வருடங்களுக்கு முன்பு நடந்த சுனாமியின் போது இந்தோனேசியாவிலுள்ள இந்த கிராமத்தில் மஸ்ஜித்தை தவிர சுற்றியுள்ள அனைத்தும் அழிந்து போனது.\nதுருக்கி அரசு நிதி உதவி செய்து இந்த மஸ்ஜிதையும் சுற்றியுள்ள கிராமங்களையும் எழுச்சி பெறச் செய்தது. தற்போது இந்த கிராமம் துருக்கி கிராமம் என்று அழைக்கப்படுகின்றது.\nகொமன்ஸ் தெரிவிக்கும் போது ஓரளவாவது தெரிந்து கொண்டு சொன்னால் சிறப்பாக இருக்கும் நீங்கள் இங்கு குறிப்பிட்டுள்ள இரண்டு ஊர்களும் சுணாமியை பார்த்ததே இல்லை. கடலோரத்தில் இருந்து சுமார் 4 அல்லது 5km அப்பால் உள்ள ஊர்கள் சகோதரரே. ஆனாலும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் கஷ்டப்பட்டு உதவியவர்களில் இவ்வூராகள் சிறப்பானவர்கள் என்று சொன்னால் மிகையாகாது.\nபர்தாவை கழற்ற உத்தரவு - தமது வீடு சென்று முந்தானைகளை எடுத்துவந்து பரீட்சைக்கு தோற்றிய துயரம்\nமுஸ்லிம் மாணவிகளின் மீதான பர்தாவுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சைகளின் போத...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nகலக்கத்தில் ரணில் - சில எம்.பி.க்கள் கைவிட்டுவிடுவார்களா..\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கையை உடைக்கும் செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்தவரும் இரண்டு நாட...\nரூபவாஹினிக்குச் சென்று, தில் காட்டிய ஹிருணிகா - உடனடியாக STF அழைப்பு\nஒக்டோபர் மாதம் 26ஆம் திகதிக்கு முன்னர் செய்திகள் வெளியிட்டதைப் போன்றே அரச ஊடகங்கள் செய்திகளை வெளியிடுமாறு கோரிக்கை விடுப்பதற்காக ஐக்கிய...\nரணிலை பிரதமராக நியமிக்க அழுத்தம் வழங்கினால், நான் பதவி விலக வேண்டும் - ஜனாதிபதி\n“செயலாளர்களை அழைத்து பேசவோ அல்லது அவர்களுக்கு ஆணையிடவோ ஜனாதிபதிக்கு இப்போது அதிகாரம் இல்லை. நீதிமன்ற உத்தரவை அவர் மதிக்க வேண்டும். நாங்க...\nஇலங்கையின் மிகப்பெரிய, கோடீஸ்வரருக்கு ஏற்பட்ட நிலைமை\nஇலங்கையின் முதல்தர பணக்காரராக வலம் வந்தவர். செலான் வங்கி, செலிங்கோ இன்சூரன்ஸ் உட்பட நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் அதிபதி. 2000 ஆண்டள...\nநான் ஐ.தே.க. க்கு செல்ல இதுதான் காரணம் - பௌசி\nசிரேஷ்ட உறுப்பினர்களுக்கு கட்சியில் வரவேற்பு இல்லாது போனால் அக்கட்சியிலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லையென பாராளுமன்ற உறுப்பினர் ஏ...\nநாயை காப்பாற்றிய, பொலிசாருக்கு இடமாற்றம், மகிந்தவின் மனைவிசெய்த செயல் - அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச செய்த மோசமான செயல் ஒன்றை சிரேஷ்��� ஊடகவியலாளர் ஷாமினி சேரசிங்க பகிரங்கப்படுத்தி...\nகிழக்கு மாகாணத்தில் கொடுமை - பர்தா உரிமைமைய முஸ்லிம் அதிகாரிகள் மறுக்கலாமா..\n- இப்னு செய்யத் - இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தங்களின் மத விழுமியங்களைப் பின் பற்றி நடப்பதற்கு அரசியல் யாப்பில் மிகவும் தெளிவாக சொ...\nகாலியில் நின்றபோது ரணிலுக்கு கிடைத்த அதிர்ச்சியும், நற்செய்தியும்...\nநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மதிப்பளித்து மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அனைவரும் பதவிகளில் இருந்து விலகிச் செல்லுமாறு முன்னாள் பிரதமர் ரணில...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/rasika2.html", "date_download": "2018-12-10T15:28:09Z", "digest": "sha1:4SJOPHEHYYV4MSKW24N7TTCRQDQEDZBL", "length": 28956, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அண்ணியானார் ரசிகா தொடர்ந்து பாண்டியராஜன் மாதிரியான ஆசாமிகளுடன் ஜோடியாக நடித்து தனது தலையில் மண்ணைப் போட்டுக் கொண்டரசிகா என்ற சங்கீதா இப்போது வேறு வழியில்லாமல் அண்ணி கேரக்டருக்குத் தயாராகிவிட்டார்.கட்டுக்கடங்காத இளமைக்கும் அதை மறைக்காமல் காட்டும் திறமைக்கும் பெயர் போனவர் ரசிகா.தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்த இவர் அப்போது தெலுங்கில் பிரபலமாக இருந்த மந்த்ரா, தமிழில் பிரபலமாக இருந்த மீனாபோன்ற மலைகளுடன் மோதியவர்.தமிழில் தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். ஆனால், யாருக்கு ஜோடியாக.. பாண்டியராஜன், பிரபுதேவாபோன்றவர்களுடன். இதனால் இவருடன் இளவட்டங்கள் யாரும் கூட்டு சேர முன் வரவில்லை.மேலும் பெரிசுகளும் இவரை ஒதுக்கிவிட்டன. இதனால் கிளம்பிய இடமான தெலுங்குக்கே போனார். ஆனால், பெயரை சங்கீதாஎன்று மாற்றிக் கொண்டார். பெயர் மாறினாலும் ரசிகாவுக்கு ராசி மாறவில்லை. அங்கு இரட்டை ஹீரோயின்களில் செகண்ட்ஹீரோயினாகவே இதுவரை காலம் கடத்தி வந்தார். இந் நிலையில் தான் இவரை பிதாமகன் படத்தில் நடிக்கக் கூப்பிட்டார் பாலா. கஞ்சா விற்கும் பெண்மணியாக கச்சிதமாகப்பொருந்திய ரசிகாவின் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. ஆனால், அடுத்து படங்கள் தான் கிடைக்கவில்லை.தெலுங்கிலும் மார்க்கெட்டில் பெரும் சரிவு. கல்யாணம் வரை வீட்டில் சும்மா இருக்கக் கூடாது என்பதற்காக இப்போதுதெலுங்கில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டார் ரசிகா.தமிழிலும் ஒத்தை பாட்டுக்கு ஆட ரெடி ���ன்று தாக்கீது அனுப்பினார் ரசிகா. ஆனால், ஒரு பாட்டுக்கு ஆட சான்ஸ் வரவில்லை.மாறாக அண்ணியாக நடிக்க அழைப்பு வந்துள்ளது.ஸ்ரீகாந்த் நடிக்கும் உயிர் என்ற படத்தில் தான் அவருக்கு அண்ணியாக நடிக்கக் கூப்பிட்டிருக்கிறார்களாம். சாமி என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.பார்க்க கொஞ்சம் முத்தலாக இருந்தாலும் ரசிகாவுக்கும் ஸ்ரீகாந்த் வயசு தானாம். ஆனாலும் வேறு பட வாய்ப்புக்களே இல்லாதநிலையில் அண்ணியாக நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டாராம்.இதையடுத்து விரைவில் தெலுங்கிலும் அண்ணி, அம்மா கேரக்டர்களையும் ஒப்புக் கொண்டுவிடுவார் என்கிறார்கள்.உயிர் படத்தின் கதையில் ரொம்ப முக்கியமான கேரக்டர் இது. அதனால் தான் அண்ணி ரோலுக்கு ஒத்துக்கிட்டேன் என்று கூறும்ரசிகா, தொடர்ந்து கோடம்பாக்கத்தில் சிங்கிள் டான்சுக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.அவரது முயற்சி வெல்ல வாழ்த்துவோம். | Rasika to do old charector roles - Tamil Filmibeat", "raw_content": "\n» அண்ணியானார் ரசிகா தொடர்ந்து பாண்டியராஜன் மாதிரியான ஆசாமிகளுடன் ஜோடியாக நடித்து தனது தலையில் மண்ணைப் போட்டுக் கொண்டரசிகா என்ற சங்கீதா இப்போது வேறு வழியில்லாமல் அண்ணி கேரக்டருக்குத் தயாராகிவிட்டார்.கட்டுக்கடங்காத இளமைக்கும் அதை மறைக்காமல் காட்டும் திறமைக்கும் பெயர் போனவர் ரசிகா.தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்த இவர் அப்போது தெலுங்கில் பிரபலமாக இருந்த மந்த்ரா, தமிழில் பிரபலமாக இருந்த மீனாபோன்ற மலைகளுடன் மோதியவர்.தமிழில் தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். ஆனால், யாருக்கு ஜோடியாக.. பாண்டியராஜன், பிரபுதேவாபோன்றவர்களுடன். இதனால் இவருடன் இளவட்டங்கள் யாரும் கூட்டு சேர முன் வரவில்லை.மேலும் பெரிசுகளும் இவரை ஒதுக்கிவிட்டன. இதனால் கிளம்பிய இடமான தெலுங்குக்கே போனார். ஆனால், பெயரை சங்கீதாஎன்று மாற்றிக் கொண்டார். பெயர் மாறினாலும் ரசிகாவுக்கு ராசி மாறவில்லை. அங்கு இரட்டை ஹீரோயின்களில் செகண்ட்ஹீரோயினாகவே இதுவரை காலம் கடத்தி வந்தார். இந் நிலையில் தான் இவரை பிதாமகன் படத்தில் நடிக்கக் கூப்பிட்டார் பாலா. கஞ்சா விற்கும் பெண்மணியாக கச்சிதமாகப்பொருந்திய ரசிகாவின் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. ஆனால், அடுத்து படங்கள் தான் கிடைக்கவில்லை.தெலுங்கிலும் மார்க்கெட்டில் பெரும் சரிவு. கல்யாணம��� வரை வீட்டில் சும்மா இருக்கக் கூடாது என்பதற்காக இப்போதுதெலுங்கில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டார் ரசிகா.தமிழிலும் ஒத்தை பாட்டுக்கு ஆட ரெடி என்று தாக்கீது அனுப்பினார் ரசிகா. ஆனால், ஒரு பாட்டுக்கு ஆட சான்ஸ் வரவில்லை.மாறாக அண்ணியாக நடிக்க அழைப்பு வந்துள்ளது.ஸ்ரீகாந்த் நடிக்கும் உயிர் என்ற படத்தில் தான் அவருக்கு அண்ணியாக நடிக்கக் கூப்பிட்டிருக்கிறார்களாம். சாமி என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.பார்க்க கொஞ்சம் முத்தலாக இருந்தாலும் ரசிகாவுக்கும் ஸ்ரீகாந்த் வயசு தானாம். ஆனாலும் வேறு பட வாய்ப்புக்களே இல்லாதநிலையில் அண்ணியாக நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டாராம்.இதையடுத்து விரைவில் தெலுங்கிலும் அண்ணி, அம்மா கேரக்டர்களையும் ஒப்புக் கொண்டுவிடுவார் என்கிறார்கள்.உயிர் படத்தின் கதையில் ரொம்ப முக்கியமான கேரக்டர் இது. அதனால் தான் அண்ணி ரோலுக்கு ஒத்துக்கிட்டேன் என்று கூறும்ரசிகா, தொடர்ந்து கோடம்பாக்கத்தில் சிங்கிள் டான்சுக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.அவரது முயற்சி வெல்ல வாழ்த்துவோம்.\nஅண்ணியானார் ரசிகா தொடர்ந்து பாண்டியராஜன் மாதிரியான ஆசாமிகளுடன் ஜோடியாக நடித்து தனது தலையில் மண்ணைப் போட்டுக் கொண்டரசிகா என்ற சங்கீதா இப்போது வேறு வழியில்லாமல் அண்ணி கேரக்டருக்குத் தயாராகிவிட்டார்.கட்டுக்கடங்காத இளமைக்கும் அதை மறைக்காமல் காட்டும் திறமைக்கும் பெயர் போனவர் ரசிகா.தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்த இவர் அப்போது தெலுங்கில் பிரபலமாக இருந்த மந்த்ரா, தமிழில் பிரபலமாக இருந்த மீனாபோன்ற மலைகளுடன் மோதியவர்.தமிழில் தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். ஆனால், யாருக்கு ஜோடியாக.. பாண்டியராஜன், பிரபுதேவாபோன்றவர்களுடன். இதனால் இவருடன் இளவட்டங்கள் யாரும் கூட்டு சேர முன் வரவில்லை.மேலும் பெரிசுகளும் இவரை ஒதுக்கிவிட்டன. இதனால் கிளம்பிய இடமான தெலுங்குக்கே போனார். ஆனால், பெயரை சங்கீதாஎன்று மாற்றிக் கொண்டார். பெயர் மாறினாலும் ரசிகாவுக்கு ராசி மாறவில்லை. அங்கு இரட்டை ஹீரோயின்களில் செகண்ட்ஹீரோயினாகவே இதுவரை காலம் கடத்தி வந்தார். இந் நிலையில் தான் இவரை பிதாமகன் படத்தில் நடிக்கக் கூப்பிட்டார் பாலா. கஞ்சா விற்கும் பெண்மணியாக கச்சிதமாகப்பொருந்திய ரசிகாவின் ���டிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. ஆனால், அடுத்து படங்கள் தான் கிடைக்கவில்லை.தெலுங்கிலும் மார்க்கெட்டில் பெரும் சரிவு. கல்யாணம் வரை வீட்டில் சும்மா இருக்கக் கூடாது என்பதற்காக இப்போதுதெலுங்கில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டார் ரசிகா.தமிழிலும் ஒத்தை பாட்டுக்கு ஆட ரெடி என்று தாக்கீது அனுப்பினார் ரசிகா. ஆனால், ஒரு பாட்டுக்கு ஆட சான்ஸ் வரவில்லை.மாறாக அண்ணியாக நடிக்க அழைப்பு வந்துள்ளது.ஸ்ரீகாந்த் நடிக்கும் உயிர் என்ற படத்தில் தான் அவருக்கு அண்ணியாக நடிக்கக் கூப்பிட்டிருக்கிறார்களாம். சாமி என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.பார்க்க கொஞ்சம் முத்தலாக இருந்தாலும் ரசிகாவுக்கும் ஸ்ரீகாந்த் வயசு தானாம். ஆனாலும் வேறு பட வாய்ப்புக்களே இல்லாதநிலையில் அண்ணியாக நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டாராம்.இதையடுத்து விரைவில் தெலுங்கிலும் அண்ணி, அம்மா கேரக்டர்களையும் ஒப்புக் கொண்டுவிடுவார் என்கிறார்கள்.உயிர் படத்தின் கதையில் ரொம்ப முக்கியமான கேரக்டர் இது. அதனால் தான் அண்ணி ரோலுக்கு ஒத்துக்கிட்டேன் என்று கூறும்ரசிகா, தொடர்ந்து கோடம்பாக்கத்தில் சிங்கிள் டான்சுக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.அவரது முயற்சி வெல்ல வாழ்த்துவோம்.\nதொடர்ந்து பாண்டியராஜன் மாதிரியான ஆசாமிகளுடன் ஜோடியாக நடித்து தனது தலையில் மண்ணைப் போட்டுக் கொண்டரசிகா என்ற சங்கீதா இப்போது வேறு வழியில்லாமல் அண்ணி கேரக்டருக்குத் தயாராகிவிட்டார்.\nகட்டுக்கடங்காத இளமைக்கும் அதை மறைக்காமல் காட்டும் திறமைக்கும் பெயர் போனவர் ரசிகா.\nதெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்த இவர் அப்போது தெலுங்கில் பிரபலமாக இருந்த மந்த்ரா, தமிழில் பிரபலமாக இருந்த மீனாபோன்ற மலைகளுடன் மோதியவர்.\nதமிழில் தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். ஆனால், யாருக்கு ஜோடியாக.. பாண்டியராஜன், பிரபுதேவாபோன்றவர்களுடன். இதனால் இவருடன் இளவட்டங்கள் யாரும் கூட்டு சேர முன் வரவில்லை.\nமேலும் பெரிசுகளும் இவரை ஒதுக்கிவிட்டன. இதனால் கிளம்பிய இடமான தெலுங்குக்கே போனார். ஆனால், பெயரை சங்கீதாஎன்று மாற்றிக் கொண்டார். பெயர் மாறினாலும் ரசிகாவுக்கு ராசி மாறவில்லை. அங்கு இரட்டை ஹீரோயின்களில் செகண்ட்ஹீரோயினாகவே இதுவரை காலம் கடத்தி வந்தார்.\nஇந் நிலையில் தான் இவரை பிதாமகன் படத்தில் நடிக்கக் கூப்பிட்டார் பாலா. கஞ்சா விற்கும் பெண்மணியாக கச்சிதமாகப்பொருந்திய ரசிகாவின் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. ஆனால், அடுத்து படங்கள் தான் கிடைக்கவில்லை.\nதெலுங்கிலும் மார்க்கெட்டில் பெரும் சரிவு. கல்யாணம் வரை வீட்டில் சும்மா இருக்கக் கூடாது என்பதற்காக இப்போதுதெலுங்கில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டார் ரசிகா.\nதமிழிலும் ஒத்தை பாட்டுக்கு ஆட ரெடி என்று தாக்கீது அனுப்பினார் ரசிகா. ஆனால், ஒரு பாட்டுக்கு ஆட சான்ஸ் வரவில்லை.மாறாக அண்ணியாக நடிக்க அழைப்பு வந்துள்ளது.\nஸ்ரீகாந்த் நடிக்கும் உயிர் என்ற படத்தில் தான் அவருக்கு அண்ணியாக நடிக்கக் கூப்பிட்டிருக்கிறார்களாம். சாமி என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.\nபார்க்க கொஞ்சம் முத்தலாக இருந்தாலும் ரசிகாவுக்கும் ஸ்ரீகாந்த் வயசு தானாம். ஆனாலும் வேறு பட வாய்ப்புக்களே இல்லாதநிலையில் அண்ணியாக நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டாராம்.\nஇதையடுத்து விரைவில் தெலுங்கிலும் அண்ணி, அம்மா கேரக்டர்களையும் ஒப்புக் கொண்டுவிடுவார் என்கிறார்கள்.\nஉயிர் படத்தின் கதையில் ரொம்ப முக்கியமான கேரக்டர் இது. அதனால் தான் அண்ணி ரோலுக்கு ஒத்துக்கிட்டேன் என்று கூறும்ரசிகா, தொடர்ந்து கோடம்பாக்கத்தில் சிங்கிள் டான்சுக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.\nஅவரது முயற்சி வெல்ல வாழ்த்துவோம்.\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு'... பா.ரஞ்சித்துடன் மீண்டும் இணைந்த தினேஷ்\n“அஜித்துடன் ஒரு படம்”.. ஒரே பதில��ல் ரசிகர்களை ஹேப்பி ஆக்கிய விஜய் சேதுபதி\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/12/rovio-angry-bird-games-full-download.html", "date_download": "2018-12-10T15:22:19Z", "digest": "sha1:L2KEG6T5NV6CHWOITOAWFO3TP6VE34MB", "length": 6749, "nlines": 102, "source_domain": "www.tamilcc.com", "title": "அங்ரி பேர்ட் ஒட்டுமொத்த விளையாட்டுக்களின் தரவிறக்கம் + உதவி - Rovio Angry Bird Games Full Download + Help", "raw_content": "\nHome » Angry Bird » அங்ரி பேர்ட் ஒட்டுமொத்த விளையாட்டுக்களின் தரவிறக்கம் + உதவி - Rovio Angry Bird Games Full Download + Help\nஅங்ரி பேர்ட் ஒட்டுமொத்த விளையாட்டுக்களின் தரவிறக்கம் + உதவி - Rovio Angry Bird Games Full Download + Help\nAngry Bird பற்றி அதிகளவு பகிர்ந்து விட்டோம். பலருக்கு முன்னைய , அதாவது Angry Bird Session, Space, Rio மற்றும் Bad piggies விளையாட்டுக்களை விளையாடும் ஆர்வம் வந்து விட்டது. இதனால் முன்னைய அனைத்து விளையாட்டுக்களையும் தொகுத்து புதிய பக்கத்தில் இங்கு இணைத்தேன். அவ்வாறு செய்தது பலருக்கும் பயன் அளித்தது. தினமும் வயது வேறு பாடு இன்றி தரவிறக்கி விளையாடுகிறார்கள்.என்றாலும் பலரால் patch முறை தொடர்பாக விளங்கி கொள்ள முடியவில்லை. அவர்களுக்காக இதோ..\nஇதுவரை தரவிறக்கி demo நிலையில் விலையாடுபவர்களுக்கும், இனி விளையாட இருப்பவர்களுக்குமாக இந்த உதவி காணொளி.. Angry Bird Star War, Space patch தொடர்பாக முடிந்தவரை விளக்கி இருக்கிறேன். நிச்சயம் பயன்படும். மேலும் சந்தேகங்கள் இருந்தால் comment பகுதியை பாவியுங்கள்.\nபொதுவாக Windows 8 இல் Angry Bird- Star War விளையாட்டு (மட்டும் ) DirectX மற்றும் OpenGUL பிழைகளை காண்பிக்கிறது.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nபதிலளிக்கபடாத நட்பு கோரிக்கைகளை நீக்கி Facebook Te...\nஉங்கள் பிரபலமான காணொளிகளை வலைப்பூவில் இணைக்க - You...\nCopy - Paste எதுக்���ுடா இந்த மானங்கெட்ட பிழைப்பு\n2012 ல் பிரபலமான Google Doodles தொகுப்பு - 2\nவலைப்பூக்களில் கவனிக்க வேண்டிய தொழில்நுட்ப அம்சங்க...\nஅங்ரி பேர்ட் ஒட்டுமொத்த விளையாட்டுக்களின் தரவிறக்க...\nதொழில்நுட்பசெய்திகள் ♥ மாற்றங்கள் - 4\n உங்கள் தகவல்களை இணையத்தில் மறைய...\nஏறிப்பார்க்க வேண்டிய இரு பிரமாண்ட பாலங்கள் கூகுளில...\nGoogle Drive உதவியுடன் விரைவாக விரும்பியதை தரவிறக...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000001357/sort-my-tiles-pokemon_online-game.html", "date_download": "2018-12-10T15:59:31Z", "digest": "sha1:IMRAU6FYVWMLHWELZYS4UOPIVVDS5W3J", "length": 11680, "nlines": 163, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு போகிமொன் கொண்ட புதிர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு போகிமொன் கொண்ட புதிர்\nவிளையாட்டு விளையாட போகிமொன் கொண்ட புதிர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் போகிமொன் கொண்ட புதிர்\nநீங்கள் பகுதிகளில் வரைதல் சேகரிக்க வேண்டும், இதில் ஒரு பெரிய கல்வி விளையாட்டு. ஒரு கூட்டத்தில் சாகசங்களை ஓடி தங்கள் போகிமொன் இணைந்து மகிழ்ச்சியான அணி,,. ஒவ்வொரு துகள் வெற்றிகரமாக நிறுவப்பட்டிருந்தால், படம் தெளிவாக மேலும் வண்ணமயமான மாறும். புதிர் சேகரிக்க கூடிய விரைவில் முயற்சி. . விளையாட்டு விளையாட போகிமொன் கொ���்ட புதிர் ஆன்லைன்.\nவிளையாட்டு போகிமொன் கொண்ட புதிர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு போகிமொன் கொண்ட புதிர் சேர்க்கப்பட்டது: 21.09.2013\nவிளையாட்டு அளவு: 0.3 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.67 அவுட் 5 (3 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு போகிமொன் கொண்ட புதிர் போன்ற விளையாட்டுகள்\nபோகிமொன் முறிவு குண்டு வெடிப்பு\nWinx மாயா: சுழற்று புதிர்\nWinx Clud புதிர் அமை\nமிக்கி மவுஸ் ஜிக்சா விளையாட்டு\nFixies - புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஹலோ கிட்டி ஜிக்சா 49 துண்டுகள் புதிர்\nகுங் ஃபு பான்டா 2: வரை போட்டி\nவிளையாட்டு போகிமொன் கொண்ட புதிர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு போகிமொன் கொண்ட புதிர் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு போகிமொன் கொண்ட புதிர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு போகிமொன் கொண்ட புதிர் , நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு போகிமொன் கொண்ட புதிர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபோகிமொன் முறிவு குண்டு வெடிப்பு\nWinx மாயா: சுழற்று புதிர்\nWinx Clud புதிர் அமை\nமிக்கி மவுஸ் ஜிக்சா விளையாட்டு\nFixies - புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஹலோ கிட்டி ஜிக்சா 49 துண்டுகள் புதிர்\nகுங் ஃபு பான்டா 2: வரை போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4351:2008-11-05-12-15-59&catid=68:2008", "date_download": "2018-12-10T14:51:20Z", "digest": "sha1:NKAG73J2GRPBP63UM3PJBDZHRJQVPXWN", "length": 23404, "nlines": 100, "source_domain": "tamilcircle.net", "title": "ஆர்.எஸ்.எஸ். இன் சைவப்புலி வேடம் கலைந்தது", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஆர்.எஸ்.எஸ். இன் சைவப்புலி வேடம் கலைந்தது\nSection: புதிய ஜனநாயகம் -\nமகாராஷ்டிராவின் மலேகான் நகரிலுள்ள பிகூ சதுக்கத்தில் அமைந்துள்ள மசூதி அருகே கடந்த செப்டம்பர் 29ஆம் நாளன்று ஆர்.டி.எக்ஸ். வகைப்பட்ட குண்டுவெடித்து 5 பேர் கொல்லப்பட்டனர்; 80 பேர் படுகாயமடைந்தனர். அதேநாளில் குஜராத்திலுள்ள பனாஸ்கந்தா மாவட்டத்தின் மோடசா நகரின் சுகாபஜாரில் குண்டு வெடித்து ஒரு சிறுவன் கொல்லப்பட்டான்; 10 பேர் படுகாயம���ைந்தனர்.\nமலேகான் நகரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ஒரு வெள்ளி நிற மோட்டார் சைக்கிள் சிதிலமடைந்து கிடந்தது. இரண்டு மர்ம நபர்கள் ஒரு பையை அந்த மோட்டார் சைக்கிளில் வைத்து விட்டுச் சென்றனர் என்றும் அவர்கள்தான் பயங்கரவாதிகள் என்றும் போலீசார் தமது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டனர். ரம்ஜான் பண்டிகைக்கு இரு நாட்கள் முன்னதாக மசூதி அருகே இக்குண்டு வெடிப்பு நடந்ததால், முஸ்லீம்கள் ஆத்திரமடைந்து தங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, போலீசார் மீது கல்லெறிந்து தாக்கவும் செய்தனர்.\nஏற்கெனவே மலேகான் நகரில் 2006ஆம் ஆண்டில் முஸ்லீம்கள் மீது இந்துவெறியர்கள் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியுள்ளதால், மீண்டும் அதுபோன்ற தாக்குதல்கள் நிகழாமலிருக்க சிறுபான்மை முஸ்லீம்கள் பயம் கலந்த எச்சரிக்கை உணர்வுடனேயே வாழ்ந்து வருகின்றனர். கடந்த செப்டம்பர் 29 அன்று, மசூதி அருகே வெற்றிலைபாக்கு கடையை நடத்தி வரும் அன்சாரி என்ற முதியவர், தனது கடை எதிரே அனாதையாக ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டு, அக்கம்பக்கக் கடைக்காரர்களிடம் விசாரித்துப் பார்த்து யாரும் அதற்கு உரிமை கொண்டாடாத நிலையில், சந்தேகத்திற்கிடமான அந்த மோட்டார் சைக்கிள் பற்றி போலீசாருக்குத் தொலைபேசியில் தகவல் கொடுத்தார். ஆனால் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்து ஐந்து பேர் கோரமாகக் கொல்லப்பட்டனர். இக்குண்டு வெடிப்பில் அன்சாரியும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nபாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யின் இந்திய கைக்கூலிகள் இக்குண்டுவெடிப்பை நடத்தியிருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாக போலீசார் வழக்கம்போலவே கதை பரப்பினர். பார்ப்பன தேசிய பத்திரிகைகளோ இதற்கு கண்ணும் காதும் வைத்து இந்திய முஜாகிதீன் குழு, \"\"சிமி'' எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் முதலான பாக். ஆதரவு பயங்கரவாதிகளே இக்குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளனர் என்றும், சிறுபான்மை முஸ்லிம்களை அச்சுறுத்தி தமது தலைமையை ஏற்கச் செய்வதற்காகவே இப்பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும் திரைக்கதை எழுதின.\nமலேகான் குண்டு வெடிப்பு பற்றி புலன் விசாரணை செய்துவந்த மகாராஷ்டிராவின் பயங்கரவாத எதிர்ப்பு அதிரடிப் படை போலீசார், நீண்ட முயற்சிக்குப் பிறகு, தற்போது மூன்று பேரைக் கைது செய்துள்ளனர். அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளோ, பாக். உளவாளிகளோ அல்ல. காவியுடை தரித்த பெண் சன்னியாசியும் அவரது கூட்டாளிகளான ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுமான இந்து வெறியர்கள்தான் அவர்கள்\nகைது செய்யப்பட்டுள்ள பெண் சன்னியாசியான சாத்வி பிரக்யாசிங், சிவ் நாராயண் கோபால்சிங் கல்சங்ரா, ஷ்யாம் பவார்லால் சாகு ஆகிய மூவரும் தான் மலேகான் குண்டுவெடிப்பை நிகழ்த்திய பயங்கரவாதிகள் என்பது போலீசாரின் ஆரம்ப விசாரணையிலேயே நிரூபணமாகியுள்ளது. குண்டு வைக்கப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் சாத்வி பிரக்யாவினுடையது. குண்டு வெடிப்புக்குப் பிறகு அம்மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் பெயரை மாற்ற அவர் இரகசியமாக முயற்சித்துள்ளார். அதன் பதிவு எண் போலியானது. என்ஜின், சேசிஸ் எண்கள் தெரியாத வண்ணம் அதை அவர் சிதைத்துள்ளார்.\nகுண்டு வெடிப்புக்குப் பிறகு குஜராத்திலுள்ள சூரத் நகருக்குச் சென்ற இந்த பெண் சன்னியாசி, அங்கு பக்திநெறிப்படி வாழும் சன்னியாசியாக நாடகமாடியுள்ளார். 38 வயதாகும் இப்பெண் துறவி, \"ஜெய் வந்தேமாதரம் ஜன் கல்யாண் சமிதி'' என்ற அமைப்பை நடத்தி வருவதாகக் காட்டிக் கொண்டு இரகசியமாகப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்ட மற்ற இருவரும் இந்திய இராணுவத்தில் \"\"மேஜர்'' பதவி வகித்து, ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரிகள். இவர்கள் இந்துவெறி பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.இன் முன்னாள் இராணுவத்தினர் அணியைச் சேர்ந்தவர்கள். ஆர்.டி.எக்ஸ் வகை குண்டு தயாரிப்பதிலும் தொலைக்கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் குண்டுகளை வெடிக்கச் செய்வதிலும் இவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள்.\nமத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இம்மூவரும் கூட்டுச் சேர்ந்து \"\"ராஷ்டிரிய ஜக்ரான் மன்ச்'' என்ற இந்துத்துவ அமைப்பை நிறுவிச் செயல்படுவதாகக் காட்டிக் கொண்டு, நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இரகசிய வலைப்பின்னலைக் கொண்டு இயங்கிவந்த இப்பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் பற்றியும் இவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களுக்���ும் உள்ள உறவைப் பற்றியும் மகாராஷ்டிரா பயங்கர எதிர்ப்பு அதிரடிப் படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமலேகான் குண்டுவெடிப்பை நிகழ்த்திய இந்துவெறி பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதும், பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு, \"இவர்களுக்கும் இந்துத்துவ அமைப்புகளுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை; அப்படி ஏதேனும் தொடர்பிருப்பதாக விசாரணைக்குப் பின் நிரூபணமானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்'' என்று யோக்கிய சிகாமணியைப் போல பேசுகிறார். பா.ஜ.கவிலிருந்து பிரிந்து சென்று பாரதீய ஜனசக்தி கட்சியைத் தொடங்கியுள்ள உமாபாரதியோ, \"சன்னியாசியாகிய சாத்வி பிரக்யா வன்முறையில் ஈடுபட எந்த அடிப்படையும் இல்லை; இது, இந்துத்துவ சக்திகளை இழிவுபடுத்தி அவமானப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள சதி'' என்று குதிக்கிறார்.\nமலேகான் குண்டு வெடிப்பு மட்டுமல்ல; நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் குண்டு வெடிப்புகள் பலவற்றை இந்துவெறி பயங்கரவாதிகளே திட்டமிட்டு நடத்தியுள்ளனர் என்ற உண்மைகள் அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள் குண்டர்கள் கையிலே தடியும் திரிசூலமும் வைத்திருப்பதால் மட்டும் அவர்களைப் பயங்கரவாதிகள் என்று கருதுவதாக சிலர் நினைக்கலாம். இந்த ஆயுதங்கள் தனிநபர்களை தாக்கிப் படுகொலை செய்வதற்குத்தான் பயன்படும். ஆனால், இந்துவெறி பயங்கரவாதிகள், பெருந்திரளான கொலைவெறியாட்டம் போடவும் பயங்கரவாதப் படுகொலைகளை நிகழ்த்தவும் கையெறி குண்டுகள், நேரங் குறித்து வெடிக்கும் குண்டுகள் முதல் குண்டு வீசித் தாக்கும் ஏவுகணைகள் வரை அதிநவீன ஆயுதங்களைத் தயாரிக்கவும் கையாளவும் கற்றுத் தரும் பயிற்சி முகாம்களை இரகசியமாக நடத்துமளவுக்கு முன்னேறியுள்ளார்கள்.\nஇந்துத்துவ அமைப்புகளோடு தொடர்பில்லாததைப்போல காட்டிக் கொள்ள பல்வேறு பினாமி பெயர்களில் புதிய அமைப்புகளை நிறுவி, இரகசிய வலைப்பின்னலைக் கட்டியமைத்து இயக்கி வருகின்றனர். மும்பை, குஜராத்தில் நடந்த இந்துவெறி பயங்கரவாதப் படுகொலைகளிலும், அதன்பிறகு நடந்த பல்வேறு குண்டு வெடிப்புகளிலும் இவை நிரூபணமாகியுள்ளன.\nஇந்து பார்ப்பன பயங்கரவாதிகள் \"தெகல்கா'' வார ஏட்டுக்கு தமது சொந்த வார்த்தைகளில் அளித்த வாக்குமூலங்களே இவற்���ுக்குச் சாட்சியமாக உள்ளன. மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தின் நாண்டெட் நகரில் ஏப்ரல் 2006 மற்றும் ஆகஸ்ட் 2007இல் நடந்த குண்டு வெடிப்புகளை பஜ்ரங் தள் குண்டர்களே நிகழ்த்தியுள்ளனர் என்பதை அம்மாநிலப் போலீசே ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது.\nஇவ்வாண்டு ஆகஸ்டு 24ஆம் தேதியன்று கான்பூரிலுள்ள ஒரு தனியார் விடுதியில் இரகசியமாக குண்டு தயாரித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் இருவர் மாண்டு போயினர். கான்பூர் நகர பஜ்ரங் தள் தலைவனான புபிந்தர் சிங்கும் அவனது கூட்டாளியுமே அவர்கள். இது பற்றி போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்த போது, விசாரணையைத் திசைதிருப்பும் நோக்கத்தோடு இந்துவெறியர்கள் ஒரு பீதியைக் கிளப்பினர்.\nஅதன்படி, தமிழக முதல்வர் கருணாநிதியின் தலையை வெட்டச் சொன்ன விசுவ இந்து பரிசத்தின் தலைவனும் முன்னாள் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் விலாஸ் வேதாந்தி, தனக்கு \"சிமி'' மற்றும் அல்கய்தா பயங்கரவாதிகளிடமிருந்து தொலைபேசி மூலம் கொலைமிரட்டல் வந்துள்ளதாக அறிவித்தான். போலீசார் அத்தொலைபேசி எங்கிருந்து வந்துள்ளது என்பதை தொலைபேசித் துறையின் உதவியுடன் கண்டறிந்தனர். கத்ரா நகர பஜ்ரங் தள் தலைவன் ரமேஷ் திவாரி மற்றும் அவனது கூட்டாளிகளே இக்கொலை மிரட்டலை இஸ்லாமிய அமைப்புகளின் பெயரில் விடுத்துள்ளனர் என்பதைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்துள்ளனர். கான்பூர் குண்டு வெடிப்பு விசாரணையைத் திசைதிருப்பவும், வேதாந்திக்குக் கூடுதல் பாதுகாப்பு தரவும் இப்படிச் செய்யுமாறு மேலிடத் தலைவர்கள் தமக்குக் கட்டளையிட்டதாக அவர்கள் விசாரணையில் உண்மையைக் கக்கியுள்ளனர்.\nபயங்கரவாதிகளால் நாட்டுக்குப் பேராபத்து ஏற்பட்டுள்ளது என்று ஓயாமல் அலறுகிறது இந்திய அரசு. ஆம்; பேராபத்து ஏற்பட்டுள்ளது அதுவும் காவியுடை தரித்த இந்துவெறி பயங்கரவாதிகளால் ஏற்பட்டுள்ளது என்பதையே அடுத்தடுத்து அம்பலமாகும் உண்மைகள் உணர்த்துகின்றன.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2010/09/blog-post_3683.html", "date_download": "2018-12-10T15:43:58Z", "digest": "sha1:3BLQOB4TAR2SS4DMFQSVHARGUXSH2IH6", "length": 21344, "nlines": 57, "source_domain": "www.desam.org.uk", "title": "இருட்டடிப்பில் இ���்மானுவேல் சேகரன்! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » இருட்டடிப்பில் இம்மானுவேல் சேகரன்\nசாதி அடிப்படையில் தியாகங்களுக்குக்கூட திரையிட்டு வரலாறு படைத் தவர்களைத்தான் உயர்குலம் என்ற உச்சாணிக் கொம்பில் அமர வைத்திருக்கிறோம். அத்தகைய \"மேன்மக்கள்' நிகழ்த்திய சாதனைகள்தான் தாழ்த்தப்பட்ட மக்களின் வேதனைக் குரலாக இப் போது வெளிப்பட ஆரம்பித் திருக்கிறது.\nஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து வீர முழக்கமிட்ட வீர பாண்டிய கட்டபொம்மன், அகிம்சையை போதித்த காந்தி, சுதந்திரத்துக்காக சுக வாழ்வைத் துறந்த நேரு, செக்கிழுத்த சிதம்பரனார், கொடிகாத்த குமரன் என இவர்களின் தியாகங்கள்தான் பாடப்புத்தகங்களில் பதிவாகி மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. இந்த வரிசையில் சில சாதாரண தலைவர்களைக்கூட புகழேணியில் ஏற்றி விட்டிருக்கிறோம். அதேநேரத்தில், உயிர்த்தியாகம் செய்த சில தலைவர்களை சாதி புதை குழிக்குள் தள்ளி வரலாற்றிலும் தீண்டத்தகாதவர் களாகவே ஒதுக்கி வைத்திருக்கிறோம். எப்படியோ, ஒரு அம்பேத்கர் மட்டும்தான் இத்தனை சதிகளையும் முறியடித்துவிட்டு வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். ஒண்டிவீரனாகட்டும், வீரன் சுந்தரலிங்கமாகட்டும், சமகாலத்தில் வாழ்ந்து சாதிக் கொடூரத்தால் உயிரை விட்ட இம்மானுவேல் சேகரனாகட்டும்... இவர்களை யெல்லாம் இருட்டடிப்பு செய்திருக்கிறது வரலாறு.\nசுவரொட்டிகளில் தலித் தலைவர்களைப் பார்க்கும்போது முகம் சுளிக்கும் போக்கு இங்கு இல்லாமல் இல்லை. இன்று போஸ்டர்களில் சிரிக்கும் வாழும் தலித் தலைவர்களுக்கெல்லாம் முன்னோடி யாகத் திகழ்பவர் இம்மானுவேல் சேகரன். யார் இந்த இம்மானுவேல் சேகரன் அவர் செய்த தியாகம் என்ன அவர் செய்த தியாகம் என்ன நம்மில் பலருக்கும் கேள்வி எழலாம். 1957, செப்டம்பர் 11-தான் இம்மானுவேல் சேகரன் வெட்டிக் கொல்லப்பட்ட நாள். போற்றுதலுக்குரிய அந்தப் போராளியின் 53-வது நினைவு நாள் இதோ இன்று.\n-பெருமூச்சு விட்டார் வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான வடிவேல் ராவணன். இம்மானுவேல் சேகரனின் போராட்ட வாழ்க்கை குறித்து அவர் வ��வரிக்க ஆரம்பித்தார்.\n\"\"இராமநாதபுரம் மாவட்டம் முது குளத்தூர் அருகிலுள்ள செல்லூரில்தான் பிறந்தார் இம்மானுவேல் சேகரன். பாளையக் காரர்கள், ஜமீன்தார்கள், மிட்டா மிராசுகள், பணக்காரர்கள், மேல்சாதி வெறியர்களுக்குத் தான் இந்திய சுதந்திரம் முதல் தேவையாக இருந்தது. ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன ஒடுக்கப்பட்ட மக்களை இங்கு அடிமைகளாகத்தானே நடத்தி வந்தார்கள். ஆனாலும் தேச விடுதலைக்கு முழுமூச்சாக தங்களை அர்ப்பணிக்கவே செய்தார்கள் அம்மக்கள். 1942-ல் இந்திய விடுதலையின் இறுதிக் கட்டப் போராட்டமான \"வெள்ளையனே வெளியேறு' ஆகஸ்ட் போராட்டத்தில் பங்கேற்று 17 வயதே ஆன இம்மானுவேல் சேகரன் தந்தை வேதநாயகத் துடன் சிறை சென்றார். மூன்றுமாத சிறைவாசம் முடிந்து வெளியில் வந்தவர், ஹிட்லருக்கு எதிரான உலகப்போரில் ஈடுபடுமாறு வானொ லியில் அம்பேத்கர் விடுத்த அழைப்பினை ஏற்று இந்திய ராணுவத்தில் சேர்ந்தார்.\nஒரு வழியாக உலகப்போர் முடிவுக்கு வந்து, ஹிட்லர் ஒழிந்த பிறகு 1946-ல் மதுரையில் பாலசுந்தரராசு கூட்டிய மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய உரை கேட்டு பன்மடங்கு எழுச்சி பெற்றார். சுதந்திர இந்தியாவிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் படும் அவதி கண்டு கொதித்தெழுந்தார். சாதியைச் சுட்டிக்காட்டி யே அம்மக்கள் மீது திணிக்கப்பட்ட இழிவு நடவடிக்கைகள்தான் எத்தனை\nமேல்சாதிக்காரர் யாரேனும் செத்துப் போனால், ஒடுக்கப் பட்ட சமுதாயப் பெண்கள்தான் மாரடித்து ஒப்பாரி வைக்க வேண்டும். சில சமயங்களில் இதற்குக் கூலியும் கொடுப் பார்கள். இதைத்தான் \"கூலிக்கு மாரடிக்குற வளுக....' என்று கேவலமாகப் பேசுவார்கள். தாழ்த்தப்பட்ட மக்களின் குடும்பங்களில் ஏதேனும் பிரச்சினை என்றால், மேல்சாதிக் காரர் ஒருவரை அழைத்து வந்து அவர் காலில் விழுந்து மண்டியிட்டு மரியாதை செய்து பிரச்சினையை தீர்த்து வைக்கும்படி கெஞ்ச வேண்டும். டீக்கடைகளில் சிரட்டைக் காப்பிதான். எங்கும் இருந்தது இந்த இரட்டைக் குவளை முறை. \"உங்களுக்கு எதற்கு சுத்தமான தண்ணீர்' என்று ஒடுக்கப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீர்க் கிணறுகளில் மலத்தைக் கொட்டுவார்கள், மண்ணெண்ணெய் ஊற்றுவார்கள். விஷத்தையும் பாய்ச்சுவார்கள். \"எங்கள் காலடியில் நீங்கள் ஒடுங்கியே கிடக்க வேண்டும்' என்ற கெட்ட நோக்கத்தோடு அரிச்��ந்திரன் நாடகத்தில் மயான காண்டத்தில் அரிச்சந்திரன் பறையனாகி சுடலை காக்கும் காட்சியையே விடிய விடிய நடத்துவார்கள். ஊர்த்திருவிழாக்களிலும், கூலி எதுவுமின்றி மேளம் கொட்டுவது போன்ற அவரவர் குலத்தொழிலை தொண்டூழியமாகச் செய்தாக வேண்டும். தண்ணீர் பானைகளுடன் தெருவில் நடக்கும் பெண்களிடமிருந்து பானைகளைப் பிடுங்கி உடைத்துப் போட்டு இழிவுபடுத்து வார்கள். மணமக்களாக இருந்தாலும் புத்தாடை அணிந்து வீதியில் நடந்தால் கட்டி வைத்து தண்டம் விதிப் பார்கள். ஆடு, மாடு களைத் திருடிச் சென்று விட்டு, \"ஆடு இருக்கும் இடத்தைக் காட்டு கிறேன், துப்புக் கூலி கொடு' என்று இம்சை பண்ணுவார்கள். \"தோளில் துண்டு போடக் கூடாது, காலில் செருப்பணிந்து வீதியில் நடக்கக்கூடாது, வெளுத்த வேட்டி-சட்டை உடுத்தக்கூடாது' என ஒடுக்கப்பட்ட மக்களை முடிந்த மட்டிலும் நசுக்கியே வைத்திருந்தார்கள்.\nஇதற்கெல்லாம் தக்கவிதத்தில் பதிலடி கொடுத்தார் இம்மானுவேல் சேகரன். மரத்தடிகளில், தோப்புகளில், வயல்வெளிகளில் மக்களைச் சந்தித்தார். தீண்டாமை நிலவும் ஊர்களுக்கு மாறுவேடத்தில் சென்று, நேரில் கண்டறிந்து எதிர் நடவடிக்கைகளை மேற் கொண்டார். வழக்குப் போட்டார். தீண்டா மைக்கு எதிராக பெட்ரோமாக்ஸ் லைட் ஏந்தி ஊர்கள் தோறும் தனது ஆதரவாளர்களைத் திரட்டிச் சென்று கூத்துகள், நாடகங்கள் நடத்தி பரப்புரை செய்தார். 1954-ல் தன் குடும்பச் சொத்தில் ஒரு பாதியை விற்று தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்தினார். இந்தப் போராட்ட நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு, கக்கன் மூலம் தங்கள் கட்சியில் இம்மானுவேல் சேகரனை இணைத்துக்கொண்டது காங்கிரஸ். அவரும் ஒடுக்கப்பட்ட வகுப்பார் கழகத்தின் முதுகுளத் தூர் வட்டாரத் தலைவர் ஆனார். 1957-ல் ஒடுக்கப்பட்ட வகுப்பார் இளைஞர் கழகத்தின் மாவட்டச் செயலாளராகி, \"இந்த ஒடுக்குமுறை தொடருமேயானால் எம் மக்கள் இஸ்லாமைத் தழுவ நேரிடும்' என்று எச்சரிக்கை விடுத்தார்.\nஇராமநாதபுரம் மாவட்டம் என்ற எல்லைக்குள் நிற்காமல், பிற மாவட்ட மக்களும் விழிப்புணர்வு பெறும் வகையில் அவரது போராட்டம் பரவ... 1957-ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பார்வர்டு பிளாக் வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார் காங்கிரஸ்காரரான திருநெல்வேலி ஆர்.எஸ்.ஆறுமுகம். இதே ஆண்டில் நடந்த முதுகுளத்தூர் ச��்டமன்ற இடைத்தேர்த லில் பார்வர்டு பிளாக் கட்சியின் சசிவர்ணத் தேவர் வெற்றி பெற்றார். ஆனாலும் அரசியல் எதிரிகளாகவும் பார்க்கப்பட்டார்கள் ஒடுக்கப் பட்ட மக்கள். இதனால் பகைமை முற்றி, நூற்றுக் கணக்கான வீடுகள் தீக்கிரையாயின. இரு தரப்பிலும் பலர் வன்முறைக்கு பலியாகி \"முதுகுளத்தூர் கலவரம்' பெரிய அளவில் வெடித்தது.\nஉடனே இராமநாதபுரம் ஆட்சியர் பணிக்கர் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 10-9-1957-ல் அமைதிக் கூட்டம் நடத்தினார். அதில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார் இம்மானு வேல் சேகரன். அங்கு, தம் மக்களுக்கு எதிராகப் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் சுடச்சுட தமிழிலும், ஆங்கிலத்திலும் பதிலடி கொடுத்தது, \"இனி இவனை விட்டு வைக்கக்கூடாது' என்ற வன்மத்தை ஏற்படுத்தியது. மறுநாளே 33 வயதே ஆன இம்மானுவேல் சேகரனை சாதி வெறிகொண்டு பட்டப்பகலில் நடுரோட்டிலேயே வெட் டிக் கொன்றார்கள். அதனால் உயிரிழப்பு, உடமைகள் அழிப்பு என கலவரக்காடானது இராமநாதபுரம் மாவட்டம்.\nதாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இத்தனைப் போர்க்குணத்துடன் இம்மானுவேல் சேகரன் அளவுக்கு தமிழகத்தில் போராடியவர்கள் யாருமில்லை. இதை உணர்ந்துதான் 30-10-1957-ல் நடந்த சட்ட மன்ற விவாதத் தின்போது இப்படிப் பேசினார் தி.மு.க. தலைவர் அண்ணா.\n\"\"தேவேந்திர குல மக்களுக்கு மட்டுமல்ல... தமிழ்நாட்டிற்கே ஒரு பெரிய தியாகம் செய்திருக்கிறார் இம்மானுவேல் தேவேந்திரர். இவர் இராமநாதபுரத்து மண்ணிலே மறைந்த மாவீரன் மட்டுமல்ல... உலகமே புகழும் ஒரு வீரனாகத்தான் அவரைக் கருத வேண்டும். நாட்டின் ஒற்றுமைக்காகப் பாடுபட்டு தன் னையே பலியாக்கிக்கொண்ட ஒரு தியாகியை இழந்தோம். அவர் பெயர் இந்நாட்டு சரித்திரத்திலே பொறிக் கப்பட வேண்டும்.''\nசாதித் திமிரும், தீண்டாமைக் கொடுமையும், ஆதிக்க அட்டூழியங்களும் வீரம் ஆகுமா இவை அறியாமையின் அடையாளங்கள் அல்லவா இவை அறியாமையின் அடையாளங்கள் அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=36333", "date_download": "2018-12-10T14:55:58Z", "digest": "sha1:WZUCYCLP5XGBRGGKJM4PX76QZMJILYKI", "length": 9586, "nlines": 66, "source_domain": "www.maalaisudar.com", "title": "சந்திரனில் சாய்பாபா முகம் | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்", "raw_content": "Monday, December-10, 2018 24-ஆம் தேதி திங்கட்கிழமை, கார்த்திகை மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சு���ர் | தமிழ் தேசிய நாளிதழ்\nHome » சென்னை » சந்திரனில் சாய்பாபா முகம்\nசென்னை, செப்.24: நிலவில் சாய்பாபாவின் முகம் நேற்று இரவு தோன்றியது. இந்த அதிசய நிகழ்வை தமிழகம் முழுவதும் ஏராளமானோர் பார்த்து மகிழ்ந்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.\nகலியுக கடவுளான சாய்பாபா அவ்வப்போது பல அதிசங்களை நிகழ்த்தி வருவார். சமீபத்தில் பாபா கண்ணில் இருந்து தண்ணீர் வருவது போலவும், நெற்றியில் இருந்து விபூதி வருவது போலவும் அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில், இன்று பௌர்ணமி என்பதால் நேற்றைய தினம் சந்திரன் மிகவும் பிரகாசமாக தெரிந்தது. இரவு 8 மணி அளவில் நிலவில் சாய்பாபாவின் உருவம் தோன்றியது. அதை பார்த்த பொதுமக்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து ஏராளமானோர் நிலவை பார்த்த வண்ணம் இருந்தனர். இந்த அதிசயத்தை பலருக்கு தெரியப்படுத்தினர்.\nஇது குறித்து வண்டலூர் ஷீரடி சாய்பாபா தியான மையத்தை சேர்ந்த சாய்ராம் கூறுகையில், பாபா தான் மறைந்த பிறகும் தன்னுடைய கோட்பாடுகள் இந்த உலகில் இருக்கும் என்று சொல்லியிருந்தார். தன்னை நேசிக்கும் பக்தர்களுக்காக 11 கோட்பாடுகளையும் வகுத்து சென்றுள்ளார். இது போல் ஏற்கனவே பலமுறை நிகழ்ந்துள்ளது. அப்போது எல்லாம் இவ்வளவு பிரபலமாக பேசப்படவில்லை.\nதன்னை நம்பிய பக்தர்களுக்கு எப்போதும் காட்சி தரும் சாய்பாபா நேற்று உலக மக்களுக்கு காட்சி தந்துள்ளார். இதை நாங்கள் பாக்கியமாக கருதுகிறோம் என்றார்.\nஇது குறித்து பிர்லா கோளரங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், சந்திரன் ஆயிரம் ஆண்டுகளாக ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. சந்திரனில் உள்ள நிலப்பரப்பு கறுப்பாகவும், மலைப்பரப்பு வெள்ளையாகவும் காட்சி அளிக்கிறது. இதனால் சந்திரன் பாட்டி போன்றும், முயல் போன்றும், அம்மா, மகள் போன்றும் தெரிவதாக சொல்வார்கள். தற்போது சாய்பாபா போல் உள்ளது என்று கூறுகிறார்கள். இது மக்களின் நம்பிக்கை சம்மந்தப்பட்ட விஷயம். அறிவியல் ரீதியாக அப்படி ஒன்றும் இல்லை என்று அவர் கூறினார்.\nடிராபிக் ராமசாமிக்கு கோர்ட் உத்தரவு...\nஜி.கே.மணி தாக்கல் செய்த மனு தள்ளுபடி...\nகர்நாடக அரசுக்கு சி.வி.சண்முகம் கடிதம்...\nடெல்லியில் ராகுல், ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு க��டி மெக...\nமாலத்தீவு தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி\nபிக்பாஸ் : யாஷிகா வெளியேறினார்\nஇந்தியாவுக்கு தகுதியான வெற்றி: ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன்\nஅடிலெய்டு, டிச.10: ஆஸ்திரேலிய மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிராக …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஒரே நாளில் ரூ.220 கோடி வசூல் குவித்த\nகோலி: மலைத்துப்போன கிரிக்கெட் உலகம்\nஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம்\nகாற்றின் மொழி - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2017/02/2017.html", "date_download": "2018-12-10T15:08:07Z", "digest": "sha1:WCESB7ZMOQ5TL6AREAYNFCR5KLG4FX5K", "length": 19744, "nlines": 262, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "மத்திய பட்ஜெட் 2017 | முக்கிய அம்சங்கள் ...", "raw_content": "\nமத்திய பட்ஜெட் 2017 | முக்கிய அம்சங்கள் ...\n1. கிராமப்புற பகுதிகள், கட்டுமானம், வறுமையை ஒழித்தல் ஆகிய துறைகளில் நிதி கட்டுப்பாடுகளுடன் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\n2. விவசாய துறை 4.6 சதவீத அளவுக்கு வளர்ச்சி அடையும். விவசாயத்துக்காக ரூ.10 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்.\n3. அந்நிய நேரடி முதலீடு 36% உயர்ந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு 36,100 கோடி டாலர் அளவில் இருக்கிறது. அடுத்த 12 மாதங்களுக்கு இது போதுமானது.\n4. இதுவரை இல்லாத அளவுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ.48,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n5. கிராமப்புற, விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு ரூ.1,87,223 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 24% உயர்வாகும்.\n6. 2019-ம் ஆண்டுக்குள் ஒரு கோடி ஏழைகளுக்கு வீடுகள்.\n7. ஆர்சனிக் மற்றும் புளுரைடால் பாதிக்கப்பட்ட 28,000 குடியிருப்புகளுக்கு அடுத்த 4 ஆண்டுகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.\n8. பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனாவின் கீழ் ஒரு நாளுக்கு 133 கீமி சாலை அமைக்கப்படுகிறது. 2011-14 காலகட்டத்தில் 73 கீமி மட்டுமே அமைக்கப்பட்டது.\n9. மூத்த குடிமக்களுக்கான ஆதார் அட்டையில் அவர்களது உடல்நலம் குறித்த விவரங்கள் விரைவில் இடம்பெரும்.\n10. ஜார்க்கண்ட் மற்றும் குஜராத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்.\n11. 3,500 கீமி தூரத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும்.\n12. ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்களுக்கு சேவை கட்டணம் ரத்து.\n13. அடுத்த ஐந்தாண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாயில் ரயில் பாதுகாப்பு நிதி அமைக்கப்படும்.\n14. மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் 500 ரயில் நிலையங்கள் மாற்றி அமைக்கப்படும்.\n15. புதிய மெட்ரோ ரயில் கொள்கை உருவாக்கப்படும். இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.\n16. அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் நீக்கப்படுகிறது.\n17. உள் கட்டமைப்புத் துறைக்காக ரூ.3,96,135 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\n18. ஒடிஷா மற்றும் ராஜஸ்தானில் கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்.\n19. டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக உருவாக்கப்பட்ட 'பிம்' செயலியை 1.25 கோடி மக்கள் பயன்படுத்துகிறார்கள்.\n20. வணிகர்களுக்கான 'ஆதார் பே' செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும்.\n21. நாட்டை விட்டு வெளியேறிய பொருளாதார குற்றவாளின் சொத்துகளை ஜப்தி செய்ய புதிய சட்டம் கொண்டுவரப்படும்.\n22. பென்ஷன் இல்லாமல் பாதுகாப்புக்கான நிதி ரூ.2.74 லட்சம் கோடி ஆகும்.\n23. அடுத்த நிதி ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு 3.2%. 2018-19 உள்ளிட்ட அடுத்த 3 நிதி ஆண்டுக்கு நிதிப் பற்றாக்குறை இலக்கு 3%.\n24. வரி ஜிடிபி விகிதம் இந்தியாவில் மிகவும் குறைவாக இருக்கிறது. வரி செலுத்தாத சமூகமாக இருப்பதால், நேர்மையாக வரி செலுத்துபவர்களுக்கு அதிக சுமையாக இருக்கிறது.\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTNTET EXAM 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு 2017\nNEET EXAM 2017 NEWS | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு-2017\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC.\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC | விளம்பர எண்-524/2014 | அறிவிப்பு நாள் - 27.11.2018 | விண்ணப்பிக்க வேண்டிய தேதி -10.12.2018 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்.TNPSC ANNOUNCED D.E.O EXAM-2018 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு | மொத்த பணியிடங்கள் : 18 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | தேர்வு நாள் : 02.03.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான விவரங்கள் ...மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 விரிவான அறிவிப்பு.மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 சுருக்க அறிவிப்பு.DEO EXAM SCHEME OF EXAMINATION 2018 | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 தேர்வு நடைமுறை என்ன என்பதற்கான விபரம்DEO EXAM COMBINED CIVIL SERVICES - I GROUP I SERVICES (PRELIMINARY EXAMINATION) GENERAL STUDIES ‐ DEGREE STANDARD | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 2019 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரம்TNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 கடந்த காலங்களில்…\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவியின் பெயர் : cost assistant. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 2\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவியின் பெயர் : cost assistant. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 2 | மற்ற விவரங்களை விரிவாக படியுங்கள்.\nஆசிரியர் நியமனத்தில் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்: சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுதாக்கல்\nஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணலுக்கு பிறகு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்ய தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டது. இதனால் ஏற்கனவே தேர்வில் வெற்றி பெற்றும் பணி நியமனம் கிடைக்காதவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவும் சுப்ரீம் கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழகத்தை சேர்ந்த 481 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjM4MjE5OTgzNg==.htm", "date_download": "2018-12-10T14:52:36Z", "digest": "sha1:HO5HG7ALRDPUEWZDYHZUSI3F56I4WR7D", "length": 17947, "nlines": 189, "source_domain": "www.paristamil.com", "title": "தூரியன் மூலம் மக்களை வியக்க வைத்த இளைஞன்! வைரலாகும் வீடியோ- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரசின் மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளுடன் ஹொலிவூட் நடிகர்கள்\nகாவற்துறையினரின் மோசமான வன்முறை - நாம் எதிர்பார்க்கவில்லை - காயப்பட்டவர்கள் வைத்தியசாலையில் வாக்குமூலம் - காணொளி\nபிரதமர் - உள்துறைஅமைச்சர் - இணைந்த அறிக்கை - அதிகரித்துச் செல்லும் காயங்களும் கைதுகளும்\nபரிசை உலுக்கிய இன்றைய கலவரம் - இடங்கள் குறிக்கப்பட்ட ஒரு படத்தொகுப்பு\nமஞ்சள் மேலாடையுடன் எமானுவல் மக்ரோன் - நகரபிதாவின் குறும்பு\nதூரியன் மூலம் மக்களை வியக்க வைத்த இளைஞன்\nதூரியன் பழத்தைச் சரியாக வெட்டி இணையத்தில் பிரபல்யமடைந்த இளைஞன் ஒருவர் தொடர்பில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.\nஅந்த கலையை மிகவும் இலகுவாக செய்து மக்களை தன் பக்கம் ஈர்த்த இளைஞரின் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.\nதென்கிழக்காசியாவில் அதிகம் விற்கப்படும் இந்தப் பழத்தை வெட்டி உண்பது சாதாரணமான ஒன்று. ஆனால், அவுஸ்திரேலியாவில் இளைஞர் ஒருவர் பழத்தைச் சரியாக வெட்டும் காட்சி பலரை வாய்பிளக்க வைத்துள்ளது.\nஅந்தக் காட்சி பதிவாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.\nதென் ஆஸ்திரேலியாவில் உள்ள உட்வில் (Woodville) நகரத்தில் Fruity Fruits 88 என்ற கடையில் சைமன் என்ற அந்த நபர் பணிபுரிந்து வருகிறார்.\nகடைக்கு விநியோகிக்கப்படும் புதிய வகை பழங்களைப் பற்றி அவர் காணொளிகளில் விளக்கினார்.\nஅந்த வகையில், தூரியன் பழத்தை எவ்வாறு வெட்டவேண்டும் என்பதைக் காணொளியில் விளக்கினார்.\nசிரமமே இல்லாமல் ஒரே வெட்டில் டுரியானைப் பிளக்கவைத்த அவரது திறமையை இணையவாசிகள் ப��ரும் பாராட்டுகின்றனர்.\n* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.\n* கண் இல்லாத உயிரினம் மண்புழு.\n* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nபலரை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிர்வாண உணவகம்\nகோடை காலத்தை சமாளிக்க பாரிசில் புதுவகை உலகின் முதல் நிர்வாண உணவகத்தை ஆரம்பித்துள்ளனர்.\nஎலிகளைத் துரத்தும் பூனைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். காலங்காலமாக இந்த இரண்டு விலங்குகளின்\n12 மணிநேரத்தில் 11 ஆயிரம் பீட்சா அசத்தல் சாதனை வீடியோ இணைப்பு\nஅர்ஜெண்டினா நாட்டில் சமையல் கலைஞர்கள் இணைந்து 12 மணிநேரத்தில் 11,000 பீட்சாக்கள் தயாரித்து கின்னஸ்\nகாந்தக் குரலால் அசத்திய கழுதை\nகழுதை கனைத்துக் கேட்டிருப்போம்.. ஆனால் பாடிக் கேட்டதுண்டா அயர்லந்தில் அந்த விநோதம் நடந்துள்ளது.\nமுறைத்துப் பார்த்தபடி - எனக்கு விடைதெரியாத ஏதேதோ கேள்விகள் கேட்கிறாள் அவள்...\n« முன்னய பக்கம்123456789...144145அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87-11/", "date_download": "2018-12-10T15:58:41Z", "digest": "sha1:AZOBHSMN3YATHA2CAUWABAXVZFXO33Z4", "length": 19562, "nlines": 85, "source_domain": "annasweetynovels.com", "title": "மனதோடு ஊஞ்சல் ஆடுதே 11 – Anna sweety novels", "raw_content": "\nமனதோடு ஊஞ்சல் ஆடுதே 11\nஅதில் நாயகன் பேர் எழுது கதையில் ஒரு எப்பிசோட்க்கு வந்த கமென்ட் பார்க்கவும் நியாபகம் வந்த இன்சிடென்ட் இது….. சரி இங்க ஷேர் செய்யலாம்னு தோணிச்சு…..\nANPE கதையோட ஹீரோ விவன் ஸ்கூல் டேஸ்ல ஹோம்வொர்க்கே செய்யாத பார்ட்டி…. பட் ரிசல்ட்ல அவர் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்திருப்பார்னு போகும் கதை…. அந்த மேஜிக்கு காரணமான பேக்ரவ்ண்ட் இது தான்..….\nANPE கதைல வர்ற ஸ்கூல் நான் 5த் ம் 6த்ம் படிச்ச ஸ்கூல்…. 5த் ஆரம்பத்துல இருந்து கூட அங்க படிக்கலை…….கரெக்ட்டா பொங்கல் அன்னைக்கு அந்த ஊருக்கு நாங்க ஷிஃப்ட் ஆனது இன்னும் நியாபகம் இருக்கு…..பொங்கல் முடியவும் ஜனவரி 17 இல்ல 18 ல ஜாய்ன் செய்துறுப்பேன்னு நினைக்கிறேன்…..\nஅப்படி பாதியில… பாதின்னு கூட சொல்ல முடியாது….முடிய போற டைம் அட்மிஷன் கொடுக்றது ஸ்கூலைப் பொறுத்தவரை பொதுவா ரொம்ப கஷ்டம்….. அதனால என் ட்ராக் ரெக்கார்டை எல்லாம் அனலைஸ் செய்துட்டுதான் அந்த ப்ரின்ஸிபால் எனக்கு அட்மிஷன் கொடுத்தாங்க…. அதுலயா இல்ல அடுத்து க்ளாஸ்ல கொஞ்ச நாள் கொடுத்த ஓரல் டெஸ்ட்லயான்னு தெரியலை….எப்டியோ எங்க ப்ரின்ஸிக்கு அப்டி ஒரு ஐடியா வந்திருக்குது….. என்ன ஐடியான்னா…..\nஅந்த ஸ்கூல்ல 12த் வரை க்ளாஸ் உண்டுனாலும்…. 5த் வரை ஒரு ப்ரின்ஸிபால்….6த் ல இருந்து 12த் வரை வேற ஒருத்தங்கன்னு ரெண்டு ப்ரின்ஸிபால் மூலமா ரன் ஆகும் ஸ்கூல்….\nஅந்த வகையில இந்த 5த் ப்ரின்ஸிபால்க்கு… elementary section chief ன்ற முறையில் ஆஃபீஸ் வொர்க்கே அதிகமா இருக்கும்….. சேம் டைம் அவங்களுக்குன்னு ஒரு தனி செக்க்ஷனும் 5th E ன்னு உண்டு…. என்னை அந்த செக்க்ஷன்ல தான் சேர்த்திருந்தாங்க….\nஎல்லா க்ளாஸுக்கும் ஈவ்னிங் ஸ்டடின்னு ஒரு லாஸ்ட் பீரியட் உண்டு….. பீரியட்னா அது 1 ஹவர் 45 மினிட்ஸ் ட்யூரேஷன் உள்ள ரொம்ப லா……..ங்க் பீரியட்…\nஅந்த பீரியடோட பர்பஸ் என்னதுன்னா….. அன்னைக்கு எந்த சப்ஜெக்ட்லலாம் க்ளாஸ் வொர்க் எழுதினமோ….அதை அப்ப படிச்சு நம்ம டீச்சர்ட்ட சொல்லனும்…….சொல்லி முடிச்சாதான் வீட்டுக்கு போகலாம்…..\nஎல்லா செக்க்ஷனையும் அந்தந்த க்ளாஸ் டீச்சர் பார்பாங்கன்னா…. எங்க செக்க்ஷனை என்னைய பார்க்க சொல்லிட்டாங்க ப்ரின்ஸி….\nஎனக்கு அது நியூ ஸ்கூல்…..எல்லோரும் புதுசு……கூடவே நான் எல்லா சப்ஜெக்டுக்கும் ஃபர்ஸ்ட் லெசன்ல இருந்து க்ளாஸ் வொர்க் எழுதனும்….. ஸ்கூல் மாறி வந்துறுக்கனே…. சேம் சிலபஸ்னா கூட பழைய நோட்டை அக்செப்ட் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டாங்க….இதில் இது வேற…..\nமுதல்ல ஃப்யூ டேஸ் திணறிட்டேன்….. அப்றம் க்ளாஸை 11 க்ரூப்பா பிரிச்சதா நியாபகம்….மொத்தம் 54 பேர்னு நினைக்கிறேன் எங்க க்ளாஸ் ஸ்ட்ரென்த்… சோ 5 பேர் ஒரு க்ரூப்…..\nஎல்லோரையும் வச்சுட்டு ஒரு டைம் படிக்க வேண்டிய லெசனை நான் எக்‌ஸ்ப்ளெயின் செய்வேன்…. அடுத்து எல்லோரும் படிச்சு…அவங்க அவங்க க்ரூப் லீடர்ட்ட சொல்லனும்….. அந்த லீடர்ஸ் மட்டும் என்ட்ட சொல்லுவாங்க…… சொல்ல கஷ்டபடுறவங்க எந்த க்ரூப்பா இருந்தாலும் என்ட்ட வரனும்….நான் திரும்ப லெசனை அவங்களுக்கு சொல்லி கொடுப்பேன்….இது தான் strategy\nஹி ஹி இதுல அட்வான்டேஜ் என்னதுன்னா நான் யார்ட்டயுமே சொல்ல வேண்டாம்….. அதுதான் நான் ஹோம்வொர்க்ல இருந���து எஸ்கேப் ஆக ஆரம்பிச்ச முதல் இன்சிடென்ட்….;)\nஜோக்‌ஸ் அபார்ட்….இது எனக்கு நிஜமாவே ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருந்துது…. எப்பவுமே படிக்கிறதை விட டீச் பண்றது தான் எனக்கு ஈசியா படிக்ற மெத்தடா தோணும்….. அதோட 11 டைம்ஸ் ஒவ்வொரு விஷயத்தையும் நான் கேட்டாகனும்…..\nஅந்த இயர் ஃபைனல் எக்‌ஸாமில் நான் ஸ்கூல் டாப்பர்….. 5த் தான்…. பெரிய க்ளாஸ் எல்லாம் இல்ல….. இருந்தாலும் எங்க ப்ரின்ஸிக்கு பயங்கர சந்தோஷம்…. மொத்த க்ளாஸுமே நல்ல score….\nஇது எப்டி எங்க 6த் டீச்சர்க்கு போச்சுதுன்ன்னு எனக்கு தெரியாது….. நான் 6த் போகவும் க்ளாஸோட எல்லா பொறுப்பையும் தூக்கி என் கைல கொடுத்துட்டாங்க…..\nஎங்களுக்கு அப்ப இங்க் பென்னால மட்டும்தான் க்ளாஸ் வொர்க் எழுதனும்னு ரூல்….அதனால காலைல வரவும் எங்க க்ளாஸுக்குன்னு வாங்கி வச்சுறுக்க இங்க் பாட்டில்ல இருந்து எல்லோருக்கும் இங்க் சேல் பண்றதுல ஆரம்பிக்கும் என் நாள்….\nஆமாம் அங்க அப்படி ஒரு பழக்கம் உண்டு…. கண்டிப்பா அங்க தான் ஃபில் பண்ணனும்னு எதுவும் கட்டாயம் கிடையாது…. ஆனா மறந்துட்டு வர்ற மக்களுக்கு இது வசதியா இருக்குமேன்னு அப்படி ஒரு ஏற்பாடு……அப்படி வர்ற காசு க்ளாஸின் பொது பணம்…. தினமும் டீச்சர்ட்ட கணக்கு கொடுக்கனும்….\nஅடுத்த வேலை…… 72 பேர்னு நினைக்கிறேன் 6த் ல என் க்ளாஸ்மேட்ஸ்….எல்லோருக்கும் ஹோம் வொர்க் செக் செய்யனும்……. அதுவும் மேத்ஸ் ஹோம்வொர்க் எல்லாம் ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு சம்மும் பார்த்து கரெக்ட் செய்து வைக்கனும்…. இதெல்லாம் அசெம்ப்ளிக்கு போறதுக்கு முன்னால…..\nஅசெம்ப்ளிக்கு அடுத்து டீச் செய்றதெல்லாம் எங்க டீச்சரோட வேலை…. .. சோசியல் சைன்ஸ் தவிர மத்த எல்லா சப்ஜெக்டுக்கும்….. புக்ல ஆன்ஸ்வர் மார்க் செய்து என்ட்ட கொடுத்துடுவாங்க மேம்….அதை போடில் எழுதி போட்டு எல்லோரையும் காபி செய்ய வைக்க வேண்டியது என் வேலை…\nக்ளாஸ் எடுக்காத நேரம் தவிர….எப்பல்லாம் டைம் கிடைக்கும்னு பார்த்து பார்த்து இந்த க்ளாஸ் வொர்க் வேலை செய்வோம்…..\n12 டு 2 எங்க லன்ச் ப்ரேக்…..ஆனா நாங்க 12. 20க்கு எல்லோரும் க்ளாஸ்க்கு வந்துடுவோம்…. நான் ஒரு பெஞ்சை போர்ட் பக்கம் தூக்கி போட்டு அதில் ஏறி நின்னு ஒவ்வொரு லெசனா எழுதிப் போடுவேன்….. மத்தவங்கல்லாம் காபி பண்ணுவாங்க…..அன்னைக்கு சாயந்தரம் ஸ்டடில அதை படிச்சுடுவோம்….\n6த் ல டீச்��ர் ட்யூஷன் எடுப்பாங்க…. எங்க ஈவ்னிங் ஸ்டடி ஹவர் தான் ட்யூஷன் டைம்…..என் க்ளாஸ்மேட்ஸ் ஒரு 20 பேர் ட்யூஷன் போவாங்க….மீதி 50 பேர் என் பொறுப்பு…..அதே 5த் மெத்தட்…. 5 பேர் ஒரு க்ரூப்….அதுல ஒருத்தர் அந்த க்ரூப் லீடர்…. அவங்க தன் டீமை பார்த்துப்பாங்க….நான் அவங்களை…\nஇதுல எல்லாத்திலும் கவனிச்சீங்கன்னா….என்னை செக் பண்ண யாருமே கிடையாது….. என் க்ளாஸ் வொர்க் கூட நான் போட்ல எழுதுறப்பவே, ஒவ்வொரு சப்ஜெக்டுக்கும் ஒருத்தர்னு ஸ்பீடா எழுதுற ஒவ்வொரு கேர்ள், அவங்க நோட்டையும் என் நோட்டையும் சேர்த்தே எழுதிடுவாங்க….\nமேத்ஸ்ல ஒவ்வொரு சம்மும் 70 தடவ செக் செய்துறுப்பேன்…. மத்த சப்ஜெக்ட் க்ளாஸ் கவனிச்சது….எழுதி போட்டது தவிர 10 தடவையாவது காதுல வாங்கி இருப்பேன்…. உண்மையில் புக்கோட எந்த பேஜ்ல எது இருக்குன்னு பேஜ் நம்பர் வாரியா தெரிஞ்சுடும்…\nவீட்ல வந்து திரும்ப ஹோம்வொர்க் எழுதனும்னா செம போரா ஃபீலாகும்….கொஞ்ச நாள் பொறுத்து பார்த்துட்டு….மேம்ட்ட போய் என்னால ஹோம் வொர்க் செய்ய முடியலைனு சொல்லிட்டேன்…. மேமும் ஒரு மாதிரி சிரிச்சுட்டே சரின்னு தலைய ஆட்டிட்டாங்க….\nஅந்த இயர் ஒவ்வொரு எக்‌ஸாமிலும் அங்க நான் ஸ்கூல் டாப்பர்தான்…. ஆனா அந்த வருஷம் முழுக்கவே நான் ஹோம்வொர்க் செய்யலை….. க்ரேட் எஸ்கேப் ஹெய்…\nஆக்சுவலி இவ்ளவுதான் நான் share செய்ய நினச்சது….. ஆனா எழுதிட்டு இப்ப வாசிச்சுப் பார்க்கப்ப read செய்றவங்களுக்கு என்னை என் டீச்சர்ஸ் அந்த வயதில் ஓவரா வேலை வாங்கின ஃபீல் வந்திடுமோன்னு ஒரு ஆங்கிளும் தோணுது….\nஉண்மையில் நான் வீட்டுக்கு வந்து ஹோம்வெர்க செய்ய போரா ஃபீல் செய்தனே தவிர….எப்பவுமே school ல ஓவர் லோடடா….அதிக வர்க்கா ஃபீல் பண்ணதே இல்ல….எவ்ரி மொமன்ட் ஹேப்பியதான் போச்சுது…..இப்ப திரும்பி பார்க்கிறப்ப கூட திருப்தியாத்தான் இருக்குது….\nஅந்த ஏஜ்ல ஆரம்பித்த இந்த பழக்கம் அடுத்து நான் காலேஜ் படிக்கிற வரைக்கும் கன்டின்யூ ஆகி இருக்குது…..And always yielded good results…….to me as well as to my peers…\nஅபவ் ஆல்….இதால வந்த மார்க்‌ஸ் எனக்கு இப்ப யூஸ் ஆகுதுன்னு சொல்ல முடியாது….ஆனா இந்த அப்ரோச் அண்ட் மேனேஜ்மென்ட் என் ஸ்கூல் லைஃப்ல இருந்து இப்ப வரை என்னை சந்தோஷமா வச்சுகிறதுல ரொம்ப ரொம்ப முக்கிய ரோல் ப்ளே செய்துருக்குது…..\nதிரும்பி பார்க்கிறப்ப வாழ்க்கை ரொம்பவும் திருப்தியாவ��� இருக்குது.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nஇன்பம் எனும் சொல் எழுத முழுத் தொடர்\nநனைகின்றது நதியின் கரை 16\nநனைகின்றது நதியின் கரை 15\nதுளி தீ நீயாவாய் 7\nchitraganesan on இளமை எனும் பூங்காற்று….\njeyanthi on நனைகின்றது நதியின் கரை 16\nSathya on தென்றல் தென்றல் தென்றல் (5)…\nUma on துளி தீ நீயாவாய் 7(9)\nBselva on எனைக் கொய்யும் மலரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-12-10T16:12:01Z", "digest": "sha1:5XLHBSSVLTJLNGJVVIJZXBFH5RMX7APA", "length": 3883, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "விலாங்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் விலாங்கு யின் அர்த்தம்\nபாம்பு போன்று நீண்ட உடலையும் வழுவழுப்புத் தன்மை கொண்ட மேல் தோலையும் உடைய (உணவாகும்) ஒரு வகை மீன்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/08/13022149/To-enjoy-the-beauty-of-Cauvery-Interested-by-tourists.vpf", "date_download": "2018-12-10T16:05:03Z", "digest": "sha1:P6DQ22ST66FH5TF42NQXDUBPQMXZKXZ4", "length": 19651, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "To enjoy the beauty of Cauvery Interested by tourists || பெருக்கெடுத்து ஓடும் காவிரியின் அழகை ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு\nபெருக்கெடுத்து ஓடும் காவிரியின் அழகை ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் + \"||\" + To enjoy the beauty of Cauvery Interested by tourists\nபெருக்கெடுத்து ஓடும் காவிரியின் அழகை ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்\nபெருக்கெடுத்து ஓடும் காவிரியின் அழகை ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர். இதனிடையே கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.\nகர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பின. கே.ஆர்.எஸ். அணையும், கபினி அணையும் முழுகொள்ளளவை எட்டியதால் தமிழகத்துக்கு காவிரியில் உபரிநீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.\nநேற்று காலை நிலவரப்படி கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடியும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியும் என மொத்தம் வினாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை கபினி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 40 ஆயிரம் அடியாக குறைக்கப்பட்டது. இதனால் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு வினாடிக்கு 90 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.\nகர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லை கடந்து சேலம் மாவட்டம் மேட்டூரை வந்தடைந்தது. இதனால் கடந்த மாதம் 23-ந் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. 5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டது.\nஅணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் அளவை விட அணைக்கு வந்த நீரின் அளவு குறைந்தது. இதனால் அணை நீர்மட்டம் 116 அடியாக குறைந்தது. இந்நிலையில் கர்நாடகத்தில் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்து அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் அதிக அளவு திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் மதியம் முழு கொள்ளளவை எட்டியது. நேற்று காலை அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இரவில் வினாடிக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இதையடுத்து கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டில் 2-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியதால் உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள���ளது. இதனை பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மேட்டூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். அணை இடதுகரை, வலதுகரை கால்வாய், உபரிநீரை வெளியேற்றும் பாதையில் அமைக்கப்பட்ட புதிய பாலம், மேட்டூர் அனல்மின் நிலைய பாலம், பூங்கா ஆகிய பகுதிகளில் மக்கள் கூட்டமாக காட்சி அளிக்கிறது.\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் காவிரி கரையோரத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வீடுகளை மூழ்கடித்தப்படி வெள்ளம் செல்கிறது. அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nமேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு 90 ஆயிரம் கன அடியாக வந்து சேர்ந்தது. முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் வினாடிக்கு 60 ஆயிரம் கன அடியுமாக பிரித்து திறக்கப்பட்டது. இதனால் திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் இருகரைகளையும் தொட்டபடி செல்கிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. வெளிநாட்டினர் உள்பட ஏராளமான சுற்றுலா பயணிகள் பெருக்கெடுத்து ஓடும் காவிரியின் அழகை ரசித்தனர்.\nகாவிரியின் அழகை ரசித்து கொண்டிருந்த இத்தாலி நாட்டை சேர்ந்த ஒரு தம்பதியினர் மற்றும் அவர்களது இரு பெண் குழந்தைகள் ஒரு புரோகிதர் முன் அமர்ந்து காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை நடத்தினர். புரோகிதர் கூறிய மந்திர சொற்களை அவர்களும் திரும்ப சொல்லி மலர்களை தூவினார்கள். தங்களது குழந்தைகளின் கல்வி சிறப்பாக அமைய சிறப்பு பூஜை நடத்தியதாக அவர்கள் குறிப்பிட் டனர்.\nகாவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nகாவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர மாவட்டங்களான தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய 11 மாவட்ட கலெக்டர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஒலிபெருக்கிகள் மற்றும் தண்டோரா மூலம் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் 359 பேர் 4 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆற்றின் குறுக்கே செல்லும் தரைமட்ட பாலங்களில் எச்சரிக்கை பதாகைகள் அமைத்து போக்குவரத்தை தடை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nநீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) கனமழை பெய்யக்கூடும் என்றும், வட ஆந்திர கடலோர பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக 24 மணிநேரம் செயல்படும் 1077, 1070 ஆகிய அவசர தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. காதலை பெற்றோர் எதிர்த்ததால் காதலன் வீட்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\n2. வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும்\n3. ஆணவ படுகொலையில் கணவரை இழந்த கவுசல்யா மறுமணம் பறை இசை கலைஞரை மணந்தார்\n4. போலீஸ் குடியிருப்பில் பரபரப்பு ஏட்டு மகளுக்கு பாலியல் தொல்லை சப்–இன்ஸ்பெக்டர் மகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு\n5. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=178", "date_download": "2018-12-10T16:27:50Z", "digest": "sha1:OSLBQYF6RVMUBCSVFKHKAK33PZYPQ6YH", "length": 7900, "nlines": 162, "source_domain": "mysixer.com", "title": "ரஜினிக்கு சிங்கப்பூ��ில் சிகிச்சை!", "raw_content": "\nசுரேஷ் மேனனின் சூப்பர் App\nசிறப்புக்காட்சி பார்க்க செல்பி எடுங்க\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nராணா படத் துவக்கவிழா முதல் ரஜினிகாந்த் உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருவது தெரிந்ததே. போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் உயர் சிகிச்சைக்காக லண்டன் செல்வாரா அமெரிக்கா செல்வாரா என்கிற பரபரப்பான சூழல் நிலவிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் சிங்கப்பூரில் உள்ள கிட்னி மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு உயர் சிகிச்சைக்காக\nதன் இரு மகள்களுடனும், மருமகன் தனுஷுடனும் இன்று (27.05.2011) இரவு 11 மணிக்கு மேல் ரஜினிகாந்த் சிங்கப்பூர் செல்கிறார். ராமச்சந்திரா மருத்துவனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக ரஜினியை அழைத்து செல்கிறார்கள். அந்த ஆம்புலன்ஸ் விமானத்தின் அருகே செல்லும் வகையில் சிறப்பு அனுமதி வாங்கியிருக்கிறார்கள். இதனால் ரஜினியின் முகத்தைப் பார்க்கும் வாய்ப்பு பத்திரிக்கையாளர்களுக்கோ அவர் உடல் நலம் பெறக்காத்திருக்கும் ரசிகர்களுக்கோ கிடைக்காமல் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.\nரஜினி குடும்பத்தாரின் இந்த நடவடிக்கைகளின் மூலம் ரஜினியின் உடல் நிலை பற்றிய சர்ச்சைக்கு விடைகாண முடியாமல் அவரது ரசிகர்களும் ரஜினி மீது அபிமானம் வைத்திருக்கும் பொதுமக்களும் தவிக்கின்றனர்.\nசூர்யா 36ன் டபுள் டிரீட்\nமஹாவீர் கர்ணனாக உருமாறும் விக்ரம்\nசயின்ஸ் பிக்ஷன் கதையில் சிவகார்த்திகேயன்\nட்ரெண்டாகி வரும் ஜூங்கா ஸ்டைல்\nமுழுக்க முழுக்க காடுகளில் நடிக்கும் மாதவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/masha-and-the-bear-game_tag.html", "date_download": "2018-12-10T16:15:44Z", "digest": "sha1:ILC6D67OFBBX2O5GOYUYBHV47VS2CAQ5", "length": 4881, "nlines": 35, "source_domain": "ta.itsmygame.org", "title": "Masha மற்றும் கரடி விளையாட்டு இலவச", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nMasha மற்றும் கரடி விளையாட்டு இலவச\nசுவாரஸ்யமான | மேல் | புதிய |\nMasha மற்றும் பியர்: அட்டை நினைவில்\nMasha மற்றும் பியர்: இயல்பான விமானம்\nMasha மற்றும் பியர்: தேன் பறித்துக்கொள்க\nMasha மற்றும் பியர். முதல் அறிமுகம்\nMasha மற்றும் பியர்: யார் தூரம் பறக்க முடியுமா\nMasha மற்றும் வகுப்பறையில் உள்ள கரடி\nMasha மற்றும் காடுகளின் கரடி\nMasha மற்றும் பியர்: முதல் கூட்டம்\nMasha மற்றும் பியர்: ஒரு வனபோஜனத்தில்\nMasha மற்றும் பியர்: கணிதம்\nMasha மற்றும் பியர்: கோட்டையில் எல்லை\nMasha மற்றும் பியர்: பனிச்சறுக்கு\nஒரு வாளி விளையாட்டு Masha நிறம்:\nMasha மற்றும் பியர்: செப்டம்பர் 1\nMasha மற்றும் பியர்: கிளைகள் மீது குதித்து\nMasha மற்றும் பியர்: மந்திர புதிர்கள்\nMasha மற்றும் பன்னி நிறம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-aug15/28973-2015-08-14-01-21-59", "date_download": "2018-12-10T15:15:01Z", "digest": "sha1:7M5JZ46TYENNRZLEJX4EQP3PPG3QQU7H", "length": 36136, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "தமிழகத்தில் நுழையும் புதிய அடக்குமுறை சட்டம்!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2015\nமாணவி வளர்மதியை விடுதலை செய்\nபோலி கலை வடிவத்தில் அதிகார வன்முறையை நிலைநிறுத்தும் 'நாச்சியார்'\nபள்ளிப்பாளையம் காவல் நிலையம் முற்றுகை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டமும் - துப்பாக்கிச் சூடும் - ஒரு கள ஆய்வு\nசுரங்க மகப்பேறு நல உதவி (திருத்த) மசோதா\nதோட்டாக்களால் வீழ்வதில்லை ஆதி தத்துவம்\nவழக்கறிஞர் செம்மணி மீது தாக்குதல் - கண்டனக் கூட்ட ஆர்ப்பாட்டம்\nஇலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை\nஏறு தழுவுதல் - போராட்டமும், படிப்பினைகளும்\nதிராவிட ஆட்சியின் சாதனைகளை பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்\nடிச.23இல் கருஞ்சட்டை கடலாகிறது, திருச்சி\nஆரியம் மிரள, கருப்பர்கள் கூட்டம் திரளட்டும்\nஅம்பேத்கரை நிராகரிப்பதால் யாருக்கு இழப்பு\nஇந்தித் திணிப்பையும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தையும் ஆதரித்தவர்தான் ம.பொ.சி.\nதூவானத்தின் தூறல்கள் - 2\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2015\nவெளியிடப்பட்டது: 14 ஆகஸ்ட் 2015\nதமிழகத்தில் நுழையும் புதிய அடக்குமுறை சட்டம்\nஅரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்புச் சார்பில் இந்துத்துவ மக்கள் விரோத அரசின் அடக்குமுறைக்கு எதிராகக் கண்டனக் கருத்தரங்கம் கோவை அண்ணா மலை அரங்கில் 30.7.2015. அரங்க. குணசேகரன் (தமிழக மக்கள் புரட்சிக் கழகம்) தலைமையில் நடந்தது. கருத்தரங்கில், தமிழகத்தில் காவல் துறை புதிதாகப் பயன்படுத்தத் தொடங்கி யிருக்கும் மற்றொரு அடக்குமுறை சட்டமான ‘சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்துக்கு (Unlaw - ful Activities( Prevention ) Act - UPPA) கடும் எதிர்ப்பு தெரிவித்து தோழர்கள் பலரும் உரையாற்றினர். ‘தடா’, ‘பொடா’ சட்டங்களைப்போல் இதுவும் ஒரு கொடூரமான அடக்குமுறை சட்டமாகும். இந்த சட்டங்கள் முறைகேடாகவே பயன் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் பொடா சட்டத்தை நீக்கிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, இந்தச் சட்டத்தில் இடம் பெற்றிருந்த பல மோசமான பிரிவுகளை சட்ட விரோத தடுப்புச் சட்டத்தில் இணைத்து விட்டது. ஏற்கெனவே இந்த நோக்கத் தோடு இரண்டு முறை திருத்தத்துக்கு உள்ளான இந்த சட்டம், மேலும் கொடூரமாக மாற்றப்பட்டது. 2008ஆம் ஆண்டு மும்பை நகரம் பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதைப் பயன்படுத்தி மன்மோகன் ஆட்சி இந்த திருத்தப்பட்ட சட்டத்தைக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.\nகருத்தரங்கில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். அவரது உரையிலிருந்து:\nபிரிட்டிஷ் ஆட்சியில் அடக்குமுறை சட்டங்களை எதிர்த்தவர்கள் ‘சுதந்திரம்’ பெற்ற பிறகு, அதைவிடக் கொடுமையான சட்டங்களைக் கொண்டு வருகிறார்கள். ஒரு சட்டம் எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டால், அதே வேகத்தில் மற்றொரு சட்டத்தைக் கொண்டு வந்து விடுகிறார்கள். அப்படி வந்த சட்டம்தான், இந்த சட்டவிரோத தடுப்புச் சட்டம். பிரிட்டிஷ் ஆட்சி கொண்டு வந்த சட்டத்தை உருவாக்கியது ரவுலட் மட்டுமல்ல, குமாரசாமி சாஸ்திரி என்ற பார்ப்பனரும் சேர்ந்துதான். அந்தச் சட்டத்தை உருவாக்கினார், ‘ரவுலட்-சாஸ்திரி’ சட்டம் என்று தான் அது அப்போது அழைக்கப் பட்டது. பின்னால் ‘சாஸ்திரி’யை விடுவித்து, ‘ரவுலட்’ சட்டம் என்று குறுக்கி விட்டார்கள். பிரிட்டிஷ்காரன் கொண்டு வந்த இந்த சட்டத்தில்கூட ஒருவரை விசாரணையின்றி 6 மாதம் வரை தான் சிறை வைக்க முடியும். தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்ட 3 உயர்நீதிமன்ற நீதிபதிகளும் சேர்ந்து முடிவெடுத்தால் மட்டுமே மரணதண்டனை விதிக்க முடியும். நீதிமன்ற விசாரணைகள்கூட வெளிப்படையாகவே நடந்தன.\nஇந்த உரிமைகள்கூட இந்திய அரசுகளால் கொண்டுவரப்பட்ட அடக்குமுறை சட்டங்களில் மறுக்கப்படுகின்றன. மரணதண்டனைகூட குற்றத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற மரபு முதன்முதலாக இந்திரா கொலை வழக்கில் மீறப்பட்டது. நேரடியாக குற்றத்தில் ஈடுபடாத கேகர் சிங் தூக்கிலிடப்பட்டார். இராஜீவ் கொலை வழக்கிலும் இதுதான் நடந்தது. குற்றத்தில் நேரடியாக ஈடுபட்ட சிவராஜ்-தாணு உயிருடன் பிடிபடவில்லை. சதி செய்ததாகக் குற்றம்சாட்டப் பட்டவர்களுக்கு தூக்குதண்டனை விதித்தார்கள். இப்போது யாகூப் மேமன் வழக்கிலும் இதுதான் நடந்திருக்கிறது. அவரது சகோதரர் டைகர்மேமன் குற்றத்தில் நேரடியாக ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். அவரைப் பிடிக்க முடியவில்லை. அதற்காக குற்றத்தில் நேரடியாக ஈடுபடாத அவரது தம்பியை தூக்கில் போட்டுள்ளார்கள்.\nமகாராஷ்டிரா சிறை விதிகளின்படி மரண தண்டனை அறிவிக்கப்பட்டு, ஒரு வார அவகாசம் தரப்பட்ட பிறகே தூக்கிலிடப்பட வேண்டும். ஆனால், அவசர அவரமாக விடியற்காலை உச்சநீதிமன்றம் கருணை மனுவை தள்ளுபடி செய்த உடனே, அடுத்த சில மணி நேரத்தில் காலை 7 மணிக்கு தூக்கில் போட்டுவிட்டார்கள். அதுவும் மரணதண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று அழுத்தமாகக் குரல் கொடுத்து வந்த அப்துல் கலாம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட அதே நாளில் தூக்குத் தண்டனை ��ிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து நாம் கடுமையாக கவலையோடு சிந்திக்க வேண்டும்.\nகாவல்துறையின் தலையீடு அனைத்துத் துறைகளிலும் நடந்து கொண்டிருக்கிறது. காவல்துறை தான் ஆட்சி நடத்துவதுபோலவே தெரிகிறது. ஒரு ஊரில் குடிநீர் கிடைக்கவில்லை என்று மக்கள் போராடினால், சாலை மறியல் செய்தால், உடனே காவல்துறைதான் அங்கே போய் சமரசம் பேசுகிறது. மக்கள் போராடும் போது அந்தப் பிரச்சினைக்குத் தொடர்பான அரசுத் துறை அதிகாரிகள் அங்கே சென்று அதில் தலையிட்டு, நடவடிக்கை எடுத்ததாக ஒரு சம்பவத்தையாவது கூற முடியுமா\nவிசாரணையில் காவல்துறை அடிப்பது, சித்திரவதை செய்வது சட்ட விரோதம். ஆனால், அது தானே நடக்கிறது. இதை எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளோ, மது அருந்தும் காட்சிகளோ வரும்போது, திரையில் மது குடிப்பது, புகைப்பிடிப்பது உடலுக்குக் கேடு என்று அறிவிப்பு போடுவதுபோல், காவல்துறை திரைப் படங்களில் சட்டவிரோதமான விசாரணைகளில் தாக்குதல் நடத்துவது, சித்திரவதை செய்வது போன்ற காட்சிகள் வரும்போது, இது சட்ட விரோதமானது என்று எழுத்தில் அறிவிக்க வேண்டும். (பலத்த கைதட்டல்)\nதிருவாங்கூர் சவஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க முடியாது, அது தனிநாடாகவே இருக்கும் என்று கூறியவர், அந்த சவஸ்தானத்தின் ‘திவான்’ ஆக (தலைமை அதிகாரி) இருந்த சர். சி.பி. இராமசாமி\\ அய்யர். அவரைத்தான் 1961இல் உருவாக்கப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவுக்கு தலைவராகப் போட்டார்கள். அதன் பரிந்துரைப்படி இந்தியாவில் பிரிவினை கொள்கைகளைப் பேசுகிறவர்கள் தேர்தலில் நிற்க முடியாது என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். (16ஆவது சட்டத் திருத்தம்) பிறகு 1963இல் தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் ஒருமைப்பாடு உறுதி ஏற்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தார்கள். இதேபோல்தான் இலங்கையில் தமிழ் ஈழம் கேட்பவர்கள், தேர்தலில் நிற்க முடியாது என்று 1978இல் சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ் ஈழத்தை முன்வைத்து போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன. டி.அய்.ஆர்., ‘மிசா’, ‘என்.எஸ்.ஏ.’, ‘தடா’, ‘பொடா’, ‘பொடோ’ கிரிமினல் சட்டத் திருத்தம் என்று ‘சுதந்திர’ இந்தியாவி���் எத்தனையோ அடக்குமுறை சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இது தவிர மாநில அரசுகளும், இதுபோன்ற சட்டங்களைக் கொண்டு வந்திருக்கின்றன.\n2008இல் மும்பை தாக்குதலைத் தொடர்ந்து சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் கொடூரமான பிரிவுகள் சேர்க்கப்பட்டு திருத்தச் சட்டம் 2008 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை நாடாளுமன்றக் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் பல உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால், ஆட்சியாளர்கள் அதை செவிமெடுக்கவில்லை. நாடாளுமன்றமும் விரிவாக விவாதிக்கவில்லை. மனித உரிமைகளுக்கு எதிரானவை என்று புறந்தள்ளப்பட்ட ‘தடா’, ‘பொடா’ சட்டத்தில் இடம் பெற்ற பல பிரிவுகள் இதில் சேர்க்கப்பட்டன. அரசுக்கு எதிராக வெறுப்பை உருவாக்கும் வகையில் எதை பேசினாலும், இந்த சட்டப்படி குற்றம். அத்யாவசியப் பொருள்களை தடுத்தல் குற்றம்; இதன்படி இரயில் மறியல் செய்தால்கூட இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும். ஒரு அமைப்பாக செயல்படாமல் தனித்தனியாக நண்பர் குழுவாகவோ அல்லது படிப்பு வட்டமாகவோ செயல்படுவதை அரசு விரோதம் என்று கருதினால் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும். ஒரு அமைப்பில் உறுப்பினராவதே கிரிமினல் குற்றமாக்கப்படுவது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கே எதிரானது.\nஇந்தச் சட்டம் 1967ஆம் ஆண்டு முதன்முறையாக கொண்டு வரப்பட்டபோதே சட்டத்தின் பிரிவுகளைப் பரிசீலித்த கூட்டு நாடாளுமன்றக் குழு சட்ட விரோதமாகக் கருதப்படும் இயக்கத்தின் மீதான தடையை மூன்று ஆண்டுகளிலிருந்து இரண்டு ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும் என்று கூறியதோடு, அடிப்படை உரிமைகளை மிகக் கடுமையாக இது மீறுவதாகக் கூறியது. அப்போது உறுப்பினராக இருந்த வாஜ்பாய், ‘இது ஒரு கழுதை சட்டம், குதிரை உருவில் கொண்டு வரப்பட்டிருக்கிறது’ என்றார். ஜார்ஜ் பெர்னாண்டஸ், இயக்கத்தை தடை செய்வதை ஓராண்டாகக் குறைக்க வேண்டும் என்றார். இவ்வளவும் மீறப்பட்டு 5 ஆண்டுகள் வரை ஒரு இயக்கத்தைத் தடைப்படுத்த சட்டம் திருத்தப்பட்டுள்ளது.\nபொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உள்ளாகிறவர்கள், அரசிடம் இழப்பீடு கோருவதற்கு ‘பொடா’ சட்டத்தில் இருந்த உரிமைகூட (58ஆவது பிரிவு) இந்தச் ச��்டத்தில் பறிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்போடு தொடர்பு இல்லாதவர்களைக்கூட இந்தச் சட்டத்தில் கைது செய்ய முடியும். அப்படி கைது செய்யப்பட்டவர்கள் தங்களுக்கும், இயக்கத்துக்கும் தொடர்பு இல்லை என்பதற்கான ஆதாரங்களை அவர்கள்தான் முன்வைக்க வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதே சுமையைத் தூக்கி வைக்கிறது. மனித உரிமைப் போராளி, டெல்லிப் பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என்.சாய்பா, 90 சதவீதம் ஊனமுற்றவர். சக்கர நாற்காலியில் நகரக்கூடிய அவரை 2014 மே மாதம் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள். அவரது வீட்டில் ஆட்சேபத்துக்குரிய நூல்கள், ஆவணங்கள் இருந்தன என்பதுதான் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம். 14 மாத சிறைவாசத்துக்குப் பிறகு, கடந்த ஜூலையில் 3 மாத பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதே சட்டத்தின் கீழ் மருத்துவர் வினாயக்சென் கைது செய்யப்பட்டு, எந்த விசாரணையும் இன்றி இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பார்ப்பனர் சங்கராச்சாரி, ஒரு மாதத்திலேயே உச்சநீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டு விடுகிறார். பிணை வழங்கிய நீதிபதி, அதற்கான பிணை உத்தரவிலேயே சங்கராச்சாரி குற்றமற்றவர் என்று ‘தீர்ப்பே’ எழுதுகிறார்.\n ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க ஒரு சட்டம் இயற்ற, 2012ஆம் ஆண்டிலேயே ஒரு சட்ட வரைவை உருவாக்கி, சட்ட ஆணையம் மாநில அரசுகளின் கருத்து கேட்டு அனுப்பியது. தென்னகத்தில் அனைத்து மாநிலங்களும் கருத்து தெரிவித்துவிட்டன. தமிழ்நாட்டில் அக்கட்சியினரால் ‘தெய்வமாகக்’ கொண்டாடப்படும் ‘தெய்வத்தாய்’ ஆட்சி இதுவரை, இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. கோகுல்ராஜ் எனும் தலித் பொறியியல் பட்டதாரி ஜாதி கடந்து காதலித்ததற்காக கொலை செய்யப்பட்ட வழக்கில் நேரடி தொடர்புடைய குற்றவாளி யுவராஜ் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர் ‘வாட்ஸ் அப்’ வழியாக காவல்துறைக்கே சவால்விட்டுப் பேசுகிறார். தவறான குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு குற்றம் தவறானது என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களை விடுதலை செய்யும் வழிமுறைகள் அமெரிக்காவில் இருக்கின்றன. ஆனால், பேரறிவாளன் வாக்குமூலத்தைத் தான் தவறாகப் பதிவு செய்ததாக பதிவு செய்த அய்.பி.எஸ். அதிகாரி தியாகராஜன் ஒப்புக் கொண்டப் பிறகும், விடுதலை செய்வதற்கு சட்டம் அனுமதிப்பதில்லை.\nமாவோயிஸ்டு களுக்கு ஆதரவாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் கோவையிலே தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைதுக்கு தமிழகத்தில் சட்டவிரோத தடுப்புச் சட்டத்தை (1967)பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி ‘பொடா’ சட்டம் கொண்டு வந்தபோது, அறிவுப்பு வந்தவுடனே அதை அனைத்துக் கட்சிகளையும் திரட்டி பெரியார் திராவிடர் கழகம் எதிர்த்தது. பின்னர், பொடோ சட்டம் வந்தபோது தந்தை பெரியார் திராவிடர் கழகம் அனைத்துக் கட்சிகளையும் திரட்டி எதிர்ப்பைத் தெரிவித்தது. இனி தமிழக காவல்துறை முறைகேடாக இந்தச் சட்டத்தை கட்டவிழ்த்துவிடும் என்று எதிர்பார்க்கலாம். இந்த அடக்குமுறை சட்டங்களின் ஆபத்துகளை எதிர்த்து, மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டியது நமது கடமை. இதற்கான இயக்கத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் முழுமையாகப் பங்கேற்கும் என்று கொளத்தூர் மணி பேசினார்.\nகருத்தரங்கில், கு. இராமகிருட்டிணன் (த.பெ.தி.க.), இரவிக்குமார் (ஆதித் தமிழர் விடுதலை முன்னணி), வி.எம். அபுதாகீர் (எஸ்.டி.பி.அய்.), இலக்கியன் (வெல்பேர் பார்ட்டி), நாகை திருவள்ளுவன் (தமிழ்ப் புலிகள்), வழக்கறிஞர் பழனியாண்டி (குடியுரிமை பாதுகாப்பு நடுவம்), வடிவேல் (ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்) ஆகியோர் உரையாற்றினர். அரங்கம் முழுதும் கூட்டம் நிரம்பி வழிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/9946/", "date_download": "2018-12-10T15:56:15Z", "digest": "sha1:C7Y3Z3EWGR4QGQIU3POK2MLUW4NXSFIL", "length": 22495, "nlines": 134, "source_domain": "www.pagetamil.com", "title": "‘ஆளைப் பார்த்து ரேட்டை சொல்லுங்க’- அதிரவைக்கும் வவுனியா விபசார வலையமைப்பு | Tamil Page", "raw_content": "\n‘ஆளைப் பார்த்து ரேட்டை சொல்லுங்க’- அதிரவைக்கும் வவுனியா விபசார வலையமைப்பு\nவவுனியா நகரத்தில் அடிக்கடி நடமாடுபவரா நீங்கள்\nஅப்படியென்றார் நாம் சொல்லும் விடயங்கள் உங்களிற்கு அதிர்ச்சியளிக்காது. அடிக்கடி நீங்களும் பார்த்திருப்பீர்கள். நகரத்தின் முக்கிய முடுக்குகள், பேரூந்து நிலையம், ஆளரவற்ற இடங்களில் அடிக்கடி எதிர்ப்படும் முகங்களை மனதில் பதிய வைத்திருப்பீர்கள். அந்த முகங்கள் பற்றிய சித்திரத்தையும் உருவாக்கி வைத்திருப்பீர்கள்.\nஆனால் வவுனியாவிற்கு வரும் புதியவர் ஒருவர் நிச்சயம் நிலை தடுமாறிவிடுவார். கண்ணசைவு, உதட்டு சுழிப்பு என நகரத்தின் ஓரங்களில் நிற்கும் இளம்பெண்களின் சைகை அழைப்புக்கள் அவர்களை நிலைகுலைய வைக்கும். வடக்கு, கிழக்கில் இவ்வளவு பகிரங்கமாக பெண்கள் அழைப்பு விடுப்பதை அவர்கள் பார்த்தேயிருக்க மாட்டார்கள்.\nஆம். வவுனியாவில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழிலின் கறுப்பு பக்கங்களிற்குள் உங்களை அழைத்து செல்கிறோம். நகரத்தின் சனசந்தடியான இடங்களில் பகிரங்கமாக உலாவும் பாலியல் தொழிலாளிகள், தரகர்கள் மற்றும் பாலியல் தொழில் நடக்கும் விடுதிகள் பற்றிய அதிர்ச்சி தகவல்களின் தொகுப்பு இது.\nவவுனியா மூவின மக்களின் சந்திப்பு புள்ளி. மூவின மக்கள் செறிந்து வாழும் பகுதிகளை இணைக்கிறது. வவுனியாவிலும் மூவின மக்களும் செறிந்து வாழ்கின்றனர். இனநல்லிணக்கம் பற்றி பேசப்படும் இன்றைய காலத்தில், மூவினத்தவர்களும் அமைதியாக வாழும் வவுனியாயை முன்னுதாரணமாக காட்டுபவர்களும் உள்ளனர். ஆனால், இந்த சங்கமத்தின் மறுபக்கங்களில் ஒன்றே கொடிகட்டிப்பறக்கும் பாலியல் தொழில்.\nவடக்கின் நுழைவாசல் வவுனியா. அதாவது, தெற்கின் பின்கதவு. சட்டவிரோத காரியங்களை பின்கதவால் செய்வதாக கூறுவார்கள். வவுனியாவிலும் அதுதான் நடக்கிறது. வவுனியாவின் எல்லையோர கிராமங்கள், மதவாச்சி பகுதிகளிலிருந்து வவுனியா நகரத்திற்கு பல்வேறு தேவைகளிற்காக வருவதைபோல நாகரிகமாக உடுத்திக்கொண்டு வரும் சிங்கள இளம்பெண்கள் பலர், வவுனியா நகரத்தில் எடுக்கும் மறுஉருவமே பாலியல் தொழிலாளிகள்\nஇதனால் இன்று வவுனியா நகரமே கலாசாரத்தின் கறுப்பு பக்களில் குறிப்பிடப்படும் இடமாகி வருகிறது. நகரத்தில் ஒரு பாலியல் தொழிலாளியிடம் போக வேண்டுமென்றால் எந்த சிரமமும் இல்லாமல் உடனடியாக தொடர்புகொள்ளத்தக்கதாக நிறைந்து வழிகிறார்கள். இவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் தூர இடங்களை சேர்ந்த சிங்கள யுவதிகள். தமிழில் கொச்சையாக பேசுவார்கள். இதைவிட, பாலியல் தொழிலாளிகளிடம் வாடிக்கையாளர்களை கொண்டு செல்வதற்கு நிறைய தரகர்களும் நகரத்தில் இருக்கிறார்கள். இவர்களில் கணிசமானவர்கள் தமிழர்கள்.\nமத்திய பேரூந்து நிலையம், உள்வட்ட வீதி, முதலாம் குறுக்குதெரு, இரண்டாம் குறுக்குத்தெரு, இலுப்ப���யடி என மக்கள் அதிகமாக நடமாடும் பிரதேசங்களில் இவர்களை அதிகமாக காணலாம். 18 வயது தொடக்கம் 25 வயது வரையான யுவதிகள் வீதிக்கரைகளில் நிற்பார்கள். இவர்களின் தோற்றம் புதியவர்களிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தாது. தூர இடங்களிற்கு செல்லும் பயணிகளை போல பயணபொதிகளை வைத்துக்கொண்டோ, வவுனியா உயர்கல்வி நிறுவனங்களில் கற்பவர்களை போன்றோதான் பெரும்பாலும் தோற்றம் அளிப்பார்கள்.\nவீதியோரம் நின்றபடி ஒவ்வொருவரையும் நுணுக்கமாக அவதானிக்கிறார்கள். தமது கணக்கு சரியென உணரும் ஆண்களை கண்ஜாடை காட்டி அழைப்பார்கள். சற்று ஆளரவம் குறைந்த அல்லது இருளான சமயம் என்றால் கடந்து போகும் ஆணின் கையை எட்டிப்பிடித்து விடுகிறார்கள்.\nபாலியல் தொழிலாளிகளாக வவுனியாவிற்கு வரும் சிங்கள யுவதிகள் பெரும்பாலானவர்களிற்கு தமிழில் கொச்சையாகவாவது பேச தெரிகிறது. இவர்களை விட, மிகக்குறைந்தளவிலான தமிழ் யுவதிகளும் உள்ளனர். இவர்களில் சிலர் வவுனியாவை சேர்ந்தவர்கள். இன்னும் சிலர் முல்லைத்தீவு, கிளிநொச்சியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் பேசும்போது, யுத்தப் பாதிப்புக்கள்தான் தம்மை பாலியல் தொழிலை நோக்கி தள்ளியதாக கூறுகிறார்கள். எனினும், பேரூந்து நிலைய சுற்றுவட்டாரத்தில் நடமாடும் பாலியல் தொழிலாளிகளாக இருப்பவர்கள் சிங்கள யுவதிகளே.\nகண் ஜாடையாலோ, கையைப் பிடித்தோ ஓரம்கட்டும் ஆண்களிடம் தயக்கமில்லாமல் நேரடியாகவே டீலை பேசுகிறார்கள். ‘ஒரு மணித்தியாலத்திற்கு எவ்வளவு தருவியள்’ என பேரத்தை ஆரம்பிக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் 5000 ரூபாவிலிருந்தே ஆரம்பிக்கிறார்கள். ஆகக்குறைந்த தொகை 2000 ரூபா. வயது, அழகு, தோற்றம் பணத்தை தீர்மானிக்கிறது.\nபேரம் படிந்தால் முச்சக்கரவண்டிகளில் சில விடுதிகளிற்கு செல்கிறார்கள். நம்பிக்கையான- பாலியல் தொழில் வலையமைப்பில் உள்ள முச்சக்கரவண்டிகளைத்தான் இதற்கு பாவிக்கிறார்கள். முதலாம் குறுக்குத்தெரு, தேக்கவத்தை பகுதிகளில் உள்ள சில விடுதிகள்தான், வவுனியா நகரத்தின் நடமாடும் பாலியல்தொழிலாளிகளின் நம்பிக்கைக்கு பத்திரமான இடங்கள்.\nபாலியல் தொழிலாளிகளின் தொலைபேசி இலக்கங்கள் இப்பொழுது வவுனியாவில் பரவலடைந்து விட்டன. ஒரு பாலியல் தொழிலாளியுடன் பேசியபோது, தனக்கு தொலைபேசி மூலமாகவே அதிக வாடிக்கையாளர்கள் வருவதாக கூறினார். தொ���ைபேசி இலக்கத்தை எப்படி பரவலடைய வைத்தீர்கள் என்றதற்கு, வாடிக்கையாளர்களிடம் சிலகாலம் கொடுத்ததும் அது பரவலடைந்து விட்டதென்றார்.\nஇதைவிட இன்னொருவிதமாகவும் பாலியல் தொழில் நடக்கிறது. இது பெருமெடுப்பிலான ஏற்பாடு. வவுனியா நகரம், தேக்கவத்தையிலுள்ள சில விடுதிகளால் நடத்தப்படும் பாலியல் தொழில். சிங்கள பகுதிகளிலிருந்து அழகிய இளம் யுவதிகளை அழைத்து வந்து தமது விடுதிகளில் தங்கவைக்கிறார்கள். பின்னர், நகரத்தில் சில தரகர்களின் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்கிறார்கள். ஒரு வாடிக்கையாளரை அழைத்து சென்றால் 1,000- 3,000 ரூபாய் வரை ஒரு தரகர் பெறுகிறார். நகரத்தில் தரகர்களாக அலைபவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்தான். நகரத்திற்கு வருபவர்களை மடக்கி, விடுதிக்கு அழைத்து சென்றுவிடுவார்கள்.\nஒருமுறை இவர்களுடன் பேச ஆரம்பித்தாலே விட மாட்டார்கள். பின்னாலேயே வந்து நச்சரிப்பார்கள். ‘சேர்…சேர்… வந்து பாருங்க. ஆளைப்பார்த்திட்டு மிச்சத்தை சொல்லுங்க. ரேட்டையும் அங்கயே பேசலாம்’ என ஆட்களிற்கு மத்தியில் அவர்கள் கொடுக்கும் தொல்லையிலேயே பாதிப்பேர் சத்தமில்லாமல் கூடச் சென்றுவிடுவார்கள்.\nஇந்த விடுதிகளில் மிக அதிக கட்டணம் அறவிடப்படுகிறது. மணித்தியாலத்திற்கு 10,000- 50,000 ரூபா வரை அறிவிடுகிறார்கள். இதில் ஒரு பகுதி பாலியல் தொழிலாளிக்கும், ஒரு பகுதி தரகருக்கும் செல்ல, எஞ்சியதை விடுதிகள் எடுத்துக்கொள்கின்றன. அதிக வருமானம் ஈட்டுவதற்காக அழகிய, இளம் யுவதிகளை அழைத்து வந்து, கட்டணத்தை உயர்த்தி கேட்பதாக ஒரு தரகர் கூறினார். அந்த தரகர் தமிழ் பக்க செய்தியாளரிடம் கூறிய இன்னொரு அதிர்ச்சி தகவல்- வவுனியாவில் உள்ள பிரபல வர்த்தகர்கள் சிலரை குறிவைத்தே இந்த விடுதிகள் இயங்குகிறதாம்.\nவவுனியா நகரத்தில் பாலியல் தொழில் இவ்வளவு பகிரங்கமாக நடந்தும், காவல்த்துறை ஏன் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறது பாலியல் தொழிலை வவுனியாவில் அங்கீகரித்து விட்டார்களா என்ற கேள்வி எழுகிறது. பேரூந்து தரிப்பிடம் மற்றும் நகரப்பகுதிகளில் பொலிசாரின் நடமாட்டம் அதிகளவில் இருந்தும், எப்படி பாலியல் தொழிலாளிகள் சுதந்திரமாக நடமாடி, வாடிக்கையாளர்களை பிடிக்கிறார்கள்\nஆபத்தான புற்றுநோயாக வவுனியா நகரத்தில் வளர்ந்துவரும் பாலியல்தொழிலை கட்டுக்குள் கொண்டு வருவ���ே, ஆரோக்கியமானதும், கண்ணியமானதுமான சமூகத்தை உருவாக்க செய்ய வேண்டிய முதல்பணி. போலிசார் தொடக்கம் பொதுமக்கள்வரை அனைவரும் இதில் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும்.\nபேருந்து நிலையம் தமது பொறுப்பிலிருப்பதையே தெரியாத பிரதேசசபை: நெல்லியடியில் மக்கள் அவதி\n22 வருடங்கள் பொதுச்சபை கூட்டப்படாத வட இலங்கை சங்கீத சபை: எது மெய்யான சபை\nபூநகரி குளம்: நீருக்கு நிவாரணம் எப்பொழுது முடியும்\nஇரணைமடு வான்பாயும் பகுதியில் மூழ்கி யாழ் மாணவன் பலி\n“நான் வரைபடம் தயாரித்தேன்… மிளகாய் தூள் தூவிவிட்டு இராணுவத்திடமிருந்து பிரபாகரன் தப்பித்தார்“- சிவாஜிலிங்கம் சொல்லும்...\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்;...\nகுட்டையை குழப்பிவிட்டு எஸ்கேப் ஆன கஜேந்திரகுமார்: இன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் நடந்தது...\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nமுல்லைத்தீவு காட்டிற்குள் யுவதி தற்கொலை முயற்சி\n19வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தில் கைவைக்க தயாராகும் மைத்திரி\nதந்தை இறந்த செய்தி அறிந்ததும் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்த வவு. பல்கலைகழக...\nவீட்டுத்திறப்பை எடுக்கப் போனேன்… மரண பயத்தை காட்டி விட்டார்கள்: அர்ஜூன ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-10T16:09:06Z", "digest": "sha1:WEZHS5QZAJNBXBP3YVKQ4LZKVPFWPZUU", "length": 14186, "nlines": 110, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிரெஞ்சுப் புரட்சிப் போர்கள் (French Revolutionary Wars) என்பன 1792 முதல் 1802 வரை பிரெஞ்சுப் புரட்சியாளர் அரசுக்கும் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே நடந்த தொடர் போர்களைக் குறிப்பதாகும். பிரெஞ்சுப் புரட்சியின் உணர்ச்சி வேகத்திற்கும் படைத்துறை புதுமைகளுக்கும் இச்சண்டைகள் சான்று பகர்ந்தன. பிரெஞ்சுப் புரட்சிகர படைகள் பல எதிர் கூட்டணிகளை வெற்றி கண்டதோடு பிரெஞ்சு ஆளுமையை தாழ் நாடுகள், இத்தாலி மற்றும் ரைன்லாந்து பகுதிகளுக்கு விரிவாக்கினர். பெரும்பாலான மக்கள் கூட்டமாக இணைந்த (லெவீ ஆன் மாஸ் என பிரான்சியத்தில் குறிப்பிடப்படும்) இந்த���் போர்களில் பல்லாயிரக் கணக்கான படைவீரர்கள் பங்கேற்றனர்.\nஐரோப்பா, எகிப்து, மத்திய கிழக்கு, அட்லாண்டிக் பெருங்கடல், கரிபியன்\nபிரெஞ்சுக் குடியரசு வெற்றி, கேம்ப்போ ஃபோர்மியோ உடன்பாடு, லுனெவில் உடன்பாடு, அமீயன்சு உடன்பாடு\nபல பிரான்சிய சார்புக் குடியரசுகள் நிறுவுதல்;\nநெப்போலியனின் மத்திய கிழக்குப் பகுதிகளில் தோல்வி;\nஅயர்லாந்து பெரிய பிரித்தானியாவுடன் இணைவு;\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Kingdom of Sardinia\n[[Image:{{{flag alias-1812}}}|22x20px|ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி]] ஐக்கிய அமெரிக்க நாடுகள்\nபிரெஞ்சுப் புரட்சிப் போர்கள் வழமையாக இரண்டு காலகட்டங்களாக, முதல் கூட்டணி (1792–1797) மற்றும் இரண்டாம் கூட்டணி (1798–1801), பிரிக்கப்படுகிறது. இந்த இரு காலகட்டங்களிலும் பிரான்சு பெரிய பிரித்தானியாவுடன் தொடர்ந்து 1793 முதல் 1802 வரை போரிட்ட வண்ணம் இருந்தது. 1802இல் அமீயன்சு உடன்பாட்டிற்குப் பிறகு அமைதி திரும்பியது. இருப்பினும் விரைவாகவே நெப்போலியப் போர்கள் துவங்கின. பொதுவாக அமீயன்சு உடன்பாடு பிரெஞ்சுப் புரட்சிப் போர்களின் முடிவைக் குறிப்பதாக கருதப்பட்டாலும் 1802க்கு முன்னரும் பின்னரும் நடந்த நிகழ்வுகள் நெப்போலியப் போர்களுக்கு காரணமாக அமைந்திருந்தன.\n1792 - 1797 காலகட்டத்தில் முடியாட்சியை ஒழித்த புரட்சிகர பிரான்சை கட்டுப்படுத்த ஐரோப்பாவின் மற்ற பல முடியாட்சிகள் ஒன்றிணைந்து நடத்திய முதல் முயற்சியே முதல் கூட்டணிப் போர் என அழைக்கப்படுகிறது. 1792ஆம் ஆண்டில் ஏப்ரல் 20இல் ஆத்திரியாவின் அப்சுபர்க் முடியாட்சியுடன் பிரான்சு போரிடுவதாக அறிவித்தது. சில வாரங்களிலேயே பிரசிய இராச்சியம் ஆத்திரியர்களின் பக்கம் சேர்ந்தது. இந்த இரு நாடுகளும் பிரான்சின் நிலம்,கடல் பகுதிகளை ஆக்கிரமித்தன; பெரிய பிரித்தானிய இராச்சியம் பிரான்சின் மாநிலங்களில் எழுந்த எதிர்ப்புகளுகு துணை புரிந்தது. மேலும் டூலோன் நகரை சிறை பிடித்தது. பிரான்சு 1793இல் நீர்வென்டன் சமரிலும் வென்டீ உள்நாட்டுக் கலகத்திலும் தோல்வியுற்றது. இதனால் பொங்கி எழுந்த பிரான்சு ஏப்ரல் 6, 1793இல் பொதுப் பாதுகாப்பு குழு ஏற்படுத்தியதுடன் லெவி ஆன் மாஸ் என அறியப்பட்ட பேரெழுச்சி மூலம் 18 வயது முதல் 25 வரை இருந்த அனைத்து இளைஞர்களையும் படைவீரர்களாக சேர்த்துக் கொண்டது. இந்த இளைஞர் படை எதிர் தாக்குதல்கள் நடத்தி ���க்கிரமித்தவர்களை வெளியேற்றியதுடன் இல்லாது பிரான்சின் எல்லை கடந்தும் நிலப்பகுதிகளை வென்றனர். மே 1795இல் பேத்தாவியக் குடியரசை தங்களது வெளிமாநிலமாக நிறுவினர். முதல் பேசல் உடன்பாட்டின்படி பிரசிய ரைன்லாந்து பகுதியை கைப்பற்றினர். கேம்போ ஃபோர்மினோ உடன்பாட்டின்படி புனித உரோமன் பேரரசு ஆத்திரிய நெதர்லாந்துப் பகுதியை விட்டுக் கொடுத்தது. வடக்கு இத்தாலியில் பல பிரான்சிய வெளிமாநிலக் குடியரசுகள் நிறுவப்பட்டன. எசுப்பானியா பிரான்சுடன் தனி அமைதி உடன்பாடு (இரண்டாம் பேசல் உடன்பாடு) கண்டது. 1795இல் பிரெஞ்சு டைரெக்டரி செருமனியின் பகுதிகளையும் வடக்கு இத்தாலியையும் கைப்பற்றத் திட்டமிட்டுச் செயலாற்றியது.\nஆல்ப்சு மலைகளின் வடக்கே ஆத்திரியாவின் ஆர்ச்டியூக் சார்லசு 1796இல் சிவற்றை மீட்டபோதும் நெப்போலியன் பொனபார்ட் சார்டீனியா மீதும் இத்தாலியின் போ ஆற்றுப் பள்ளத்தாக்கில் ஆத்திரியா மீதும் வெற்றி கண்டார். இவற்றைத் தொடர்ந்து லோபென் அமைதி உடன்பாடும் கேம்போ ஃபோர்மியோ உடன்பாடும் (அக்டோபர் 1797) ஏற்பட்டன.\nஇவ்வாறு பிரான்சிற்கு எதிரான முதல் கூட்டணியில் பிரித்தானியாவைத் தவிர பிற நாடுகள் தோல்வியைத் தழுவின.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/2-year-old-locked-iphone-47-years-entering-wrong-passcode-016879.html", "date_download": "2018-12-10T14:57:35Z", "digest": "sha1:BR7CFACWIYMXD6SJVEKWDBVM2MOCRPEY", "length": 13236, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "2 வயது சிறுவன் பார்த்த வேலை; 47 ஆண்டுகள் 'லாக்' ஆன ஐபோன் | 2 Year Old Locked iPhone For 47 Years By Entering Wrong Passcode - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2 வயது சிறுவன் பார்த்த வேலை; 47 ஆண்டுகள் 'லாக்' ஆன ஐபோன்.\n2 வயது சிறுவன் பார்த்த வேலை; 47 ஆண்டுகள் 'லாக்' ஆன ஐபோன்.\nமகள் திருமணத்தில் டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அ���்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nஆப்பிள் கருவிகளில் ஒவ்வொரு முறையும் தவறான பாஸ்வேர்டை உள்ளிடும் போது அது சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும் என்று குறிப்பிட்ட கால அவகாசத்தை வழங்கும்.\nஇது ஸ்மார்ட்போனை திருடி, அதன் பாஸ்வேர்ட்டை பிரேக் செய்ய நினைப்பவர்களிடம் இருந்து கருவியை காக்கும் முனைப்பின்கீழ் உருவாக்கம் பெற்றதொரு அம்சமாகும். இந்த அம்சமானது ஒரு சொந்தகாருக்கே எதிராக திரும்பியுள்ளது, அதுவும் மிகவும் வேடிக்கையான மற்றும் நியாமான வழியில்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசீனாவின் ஷாங்காயில் உள்ள இரண்டு வயது சிறுவன், தனது தாயின் ஐபோனை \"தான்தோன்றி தனமாக\" பாஸ்வேர்ட்களை உள்ளிட்டதின் விளைவாக அக்கருவி 47 ஆண்டுகளுக்கு 'லாக்' ஆகியுள்ளது.\nலு (Lu) என்ற குடும்ப பெயரால் அடையாளம் காணப்படும் அந்த சீனப்பெண், வீட்டிற்குத் திரும்பிய பின்னர் அவரின் ஐபோன் ஆனது தவறான பாஸ்வேர்ட்களை பல முறை உள்ளிட்டத்தின் விளைவாக 25 மில்லியன் நிமிடங்கள் 'லாக்' ஆகியுள்ளதை கண்டறிந்து அதிர்ந்துள்ளார்.\nபின்னர் \"இந்த வேலை\"யை பார்த்தது அவரின் 2 வயது குழந்தை என்பதை கண்டறிந்து \"உன்னை சொல்லி குற்றமில்லை, என்னை சொல்லி குற்றமில்லை\" என்ற நிலைக்கு தள்ளப்பட்டுளார். பின்னர் ஷாங்காயில் உள்ள ஒரு ஆப்பிள் கடையை அணுகியுள்ளார்.\nஅங்கிருந்த ஒரு தொழில்நுட்ப வல்லுநர், ஒன்று மீண்டும் பாஸ்வேர்ட்டை உள்ளிட்டு கருவியை திறக்க சில ஆண்டுகள் காத்திருங்கள் அல்லது அனைத்து கோப்புகளையும், உள்ளக்கங்களையும் துடைத்தெறிய (பேக்டரி ரீசெட் ) வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.\n80 வருடங்களுக்கும் மேலாக லாக்\nஇதனை தொடர்ந்து 47 வருடங்கள் வரை என்னால் காத்திருக்க முடியாது என்ற தேர்வை லு எடுத்துள்ளார். இதற்கு முன்னாள், இதே வழிமுறையின் கீழ் நடந்தவொரு சம்பவத்தில் ஒரு ஐபோன் ஆனது 80 வருடங்களுக்கும் மேலாக லாக் ஆனதை ஷாங்காய் ஆப்பிள் கடையின் தொழில்நுட்ப வல்லுநர் நினைந்து கூறுகிறார்.\nஅனைத்து ஆப்பிள் கருவிகளுமே, உள்ளமைக்கப்பட்ட லாக்-அவுட் அம்சத்தினை க���ண்டுள்ளன. இந்த குறிப்பிட்ட அம்சமானது கருவியை மென்பொருள் கொண்டே அல்லது இயந்திர உதவியுடனோ ஹேக்கிங் செய்வதை தடுக்கும்.\n10 தவறான முயற்சிகளுக்குப் பிறகு\nஒரு ஐஓஎஸ் சாதனமானது ஆறு முறை தவறான பின் முயற்சிகளுக்குப் பிறகு \"முடக்கப்பட்டும்\" அம்சமும் கொண்டுள்ளது. ஒருபடி மேல் சென்று 10 தவறான முயற்சிகளுக்குப் பிறகு கருவியில் உள்ள டேட்டாக்களை முழுமையாக நீக்கும் ஒரு அம்சம் கொண்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபனிபாறைகளுக்கு அடியில் ஏலியன் விண்கலத்தை கண்டறிந்த இரஷ்யா.\nடுவிட்டரில் மோடி வரை மரண மாஸ் காட்டிய நடிகர் விஜய்.\nபேஸ்புக் மெசஞ்சரில் புதிய அம்சங்கள் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/kuldeep-yadav-recollects-the-dhoni-angry-moment-010862.html", "date_download": "2018-12-10T14:51:43Z", "digest": "sha1:2UWGOFF67QOBTFC4IDGGB7GHJRKCEDNR", "length": 10967, "nlines": 138, "source_domain": "tamil.mykhel.com", "title": "என்னை பைத்தியக்காரன்னு நினைச்சியா.... ஆங்கிரி பேர்ட்டான தோனி... சுவாரசியமான சம்பவம்! - myKhel Tamil", "raw_content": "\nBAN VS WI - வரவிருக்கும்\nAUS VS IND - வரவிருக்கும்\n» என்னை பைத்தியக்காரன்னு நினைச்சியா.... ஆங்கிரி பேர்ட்டான தோனி... சுவாரசியமான சம்பவம்\nஎன்னை பைத்தியக்காரன்னு நினைச்சியா.... ஆங்கிரி பேர்ட்டான தோனி... சுவாரசியமான சம்பவம்\nதோனி கோபமடைந்ததை பற்றி பகிர்கிறார் குலதீப்- வீடியோ\nடெல்லி: கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி, மைதானத்தில் எடுக்கும் முடிவுகள் எப்பவும் தீர்க்கமாக இருக்கும் என்பது உலகுக்கே தெரியும். அதற்கு மற்றொரு உதாரணமாக, மைதானத்தில் நடந்த ஒரு சுவாரசியமான, தோனியை கோவப்பட வைத்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.\nஇளம் இந்திய சின்னமன் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தங்களுடைய வெற்றிக்கு முக்கியக் காரணமாக, விக்கெட்டுக்கு பின்னால் நிற்கும் தோனியைத்தான் கைகாட்டி வருகின்றனர்.\nஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற குல்தீப் யாதவ், தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தோனி குறித்த கேள்விக்கு மட்டும் நீண்ட நேரம் பதிலளித்தார். அதன் சுருக்கம் இதுதான். ஓவர் டு குல்தீப் சிங்:\nஎங்களுடைய பாதி வேலையை தோனியே செய்து விடுவார். எங்கு யாரை பீல்���ிங்கில் நிறுத்த வேண்டும் என்று சரியாக யூகித்து, அதற்கேற்ப எங்களை பந்து வீச சொல்வார்.\nஇலங்கைக்கு எதிரான ஒரு டி-20 போட்டி. நாம் 260 ரன்கள் எடுத்தோம். அதைவிட வேகமாக இலங்கை ரன் குவித்து வந்தது. அப்போது தோனி சில அறிவுரைகளை கூறினார்.\nஒரு கட்டத்தில் பீல்டிங்களை மாற்றி அமைக்கும்படி கூறினார். ஆனால், அதை நான் ஏற்கவில்லை. அப்போது அவருக்கு கடும் கோவம் வந்தது.\nஎன்னை என்ன பைத்தியக்காரன் என்று நினைச்சியா. நான் 300 போட்டிகளில் விளையாடியுள்ளேன் என்று தோனி கூறினார். அதன்படியே பீல்டிங்கை மாற்றி அமைத்தேன். உடனே விக்கெட் கிடைத்தது. நமது அணியும் வெற்றி பெற்றது.\nபுரிஞ்சுதா, இதைத் தான் நான் சொன்னேன் என்று பிறகு கூலாக கூறினார். தோனி தோனிதான். மைதானத்தின் தன்மை, வீரர்களின் மனநிலை, யாருக்கு எப்படி பந்து வீச வேண்டும், எங்கு பீல்டிங்கை நிறுத்த வேண்டும் என்பதை சரியாக கணிப்பதில் தோனிக்கு நிகர் தோனிதான்.\nஇதுதான் குல்தீப் யாதவ் கூறியதன் சுருக்கம். இதுவே ஐந்து பாரா வந்துவிட்டது. அப்படியென்றால், தோனியை அவர் எப்படி புகழந்திருப்பார் என்பதை யூகித்து கொள்ளுங்கள்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅசர வைத்த ரிஷப் பண்ட்\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nRead more about: cricket india ms dhoni kuldeep yadav angry விளையாட்டு கிரிக்கெட் இந்தியா தோனி குல்தீப் யாதவ்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/07/14", "date_download": "2018-12-10T15:37:59Z", "digest": "sha1:Z65BU25VVBXAI7LE4TG5FNW2H4MGYLQK", "length": 12523, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 July 14", "raw_content": "\nராஜ் கௌதமனின் காலச்சுமை – சுரேஷ் பிரதீப்\nநவீன இலக்கியத்தின் முக்கியமான ஒரு பொதுக்கூறாக குறிப்பிடப்படுவத��� தனிமனிதனுக்கு அதில் கொடுக்கப்படும் முக்கியத்துவம். டால்ஸ்டாயின் எழுத்துக்களிலேயே அப்பண்பினை காண முடியும். அவருடைய புத்துயிர்ப்பு நாவலில் அரசமைப்பின் உச்சப் பதவிகளில் இருப்பவர்களின் மீது நெஹ்லூதவ் கொள்ளும் எரிச்சலை இப்பண்பிற்கு உதாரணமெனச் சுட்டலாம். அமைப்புகளால் கைவிடப்பட்ட அல்லது கண்டுகொள்ளப்படாதவர்களால் ஆனது அசோகமித்திரனின் படைப்புலகம். தற்கொலை செய்து கொள்ளுதல் எனும் உளவியல் சிக்கலில் சிக்கித் தவிப்பவள் அடுத்த வீடு கிடைக்குமா என நடைமுறைச் சிக்கலுக்குத் தள்ளப்படுவது (தண்ணீர்), தேசப்பிரிவினை …\nகொற்றவை வாங்க அன்புடன் ஆசிரியருக்கு நேற்று தற்செயலாக கொற்றவையை மீண்டும் வாசிக்கத் தொடங்கினேன். முதல் பகுதியான நீர் மட்டும் வாசித்து முடித்தேன். கொற்றவையை நண்பர்களிடம் வாசிக்கச் சொல்லும் போது இப்பகுதியை மட்டும் சற்று கவனத்துடன் பொறுமையாக வாசிக்கச் சொல்வேன். நீங்கள் ஒரு உரையில் உங்களது நாவல்களில் தொடக்கத்தை கடினமானதாக அமைப்பதாகச் சொல்லி இருப்பீர்கள். விஷ்ணுபுரம் கொற்றவை ரப்பர் இந்த மூன்று நாவல்களிலும் நான் அதை உணர்ந்திருக்கிறேன். அத்தகைய சவாலை அளிப்பதாலேயே ஒரு தேர்ந்த …\nமரியாதைக்கு உரிய ஜெயமோகன், உங்களுடைய ‘இலக்கியத்தில் மாற்றங்கள்’ உரையை யு டியூபில் கண்டடேன். உங்கள் இலக்கியப்பணிகள் குறித்துப் பெருமிதம் அடையும் தமிழன் என்று அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன். ரப்பர், விஷ்ணுபுரம், வெள்ளையானை, அறம் இன்னும் சில நூல்களை வாசித்திருக்கிறேன். உங்களுடைய பல உரைகளை யூ டியூபில் பார்த்திருக்கிறேன். இன்னும் பார்ப்பேன். நூல்களைப் படிப்பேன். இலக்கியத்தில் மாற்றங்கள் உரையில் பதிவு செய்த பெரும்பாலான கருத்துக்கள் விவாத வெளியில் நான் வாசித்த கேட்ட …\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 44\nபானுமதி தாழ்வான சாய்ந்த பீடத்தில் தலைசரித்து கால்நீட்டி அமர்ந்து மார்பில் கைகளைக் கட்டியபடி விழிமூடி கேட்டுக்கொண்டிருக்க அவளுக்கு இருபுறமும் அமர்ந்த கற்றுச்சொல்லிப் பெண்டிர் ஓலைகளை படித்துக்காட்டிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு கற்றுச்சொல்லிக்கும் இரு எடுத்தளிப்புச் சேடியர் வலமும் இடமுமென அமர்ந்து ஒருத்தி சுவடியை கொடுக்க பிறிதொரு சேடி வாங்கி மீண்டும் பேழையி��் அடுக்கிக்கொண்டிருந்தாள். ஒரு கற்றுச்சொல்லி ஓர் ஓலையை படித்து முடித்ததுமே பானுமதி ஒற்றைச் சொல்லால் ஆமென்றோ அல்லவென்றோ ஆணையிட்டாள். அரிதாக தன் எண்ணத்தை உரைத்து ஆவன செய்யவேண்டியவற்றை கூறியதுமே …\nTags: அசலை, கனகர், தாரை, துரியோதனன், பானுமதி, பீஷ்மர், மனோதரர்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-10T15:52:23Z", "digest": "sha1:BYBVDVBELYHHUNT2QACFHKNPJSHGFU5P", "length": 25579, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிருபர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-61\nதுரியோதனனின் சொல்சூழ் அவையில் அரசர்கள் ஒவ்வொருவராக வந்து அமர்ந்துகொண்டிருந்தனர். அவர்களின் ஒற்றைச் சொற்களும் ஆடையசைவின் ஒலிகளும் கலந்து கேட்டுக்கொண்டிருந்தன. பிருஹத்பலன் கைகூப்பியபடி உள்ளே நுழைந்து அவையை ஒருமுறை விழிசுழற்றி நோக்கியபின் கூர்ஜர அரசர் சக்ரதனுஸை நோக்கி தலை அசைத்தான். அவர் மெல்லிய புன்னகை பூத்து தலையசைத்தார். அவன் தன் பீடத்தில் அமர்ந்து அருகிலிருந்த அனுவிந்தனிடம் பேசுவதற்காக திரும்பி, உடனே திகைத்து அதை உடனே மறைத்து இன்சொல் எடுத்தான். அருகே இருந்த காரூஷநாட்டு க்ஷேமதூர்த்தி “நன்று, கோசலரே” என்றார். …\nTags: கிருபர், சக்ரதனுஸ், சல்யர், துச்சாதனன், துரியோதனன், துரோணர், பிருஹத்பலன், பீஷ்மர், பூரிசிரவஸ்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-32\nபகுதி ஐந்து : கனல்வோன் போர்ச்சூழ்கையை வகுப்பதற்காக துரியோதனனின் சிற்றவை முற்புலரியில் கூடியிருந்தது. கிருதவர்மன் தன் உடலெங்கும் சோர்வு படர்ந்து எடையென அழுத்துவதை உணர்ந்தான். பஞ்சால் ஆன தன்னுடல் துயிலெனும் நீரால் நனைக்கப்பட்டு ஊறிக் குழைந்து வடிவிழந்து எடைகொண்டு மண்ணில் அழுந்துவதாகத் தோன்றியது. பிறிதெப்போதும் கைவிரல்களில்கூட துயில் வந்து நின்றிருப்பதை அவன் உணர்ந்ததில்லை. அவையிலிருந்த அனைவருமே துயிலால் அழுத்தப்பட்டுக்கொண்டிருப்பதைப்போல் தோன்றியது. அவர்களில் சிலரே பேசிக்கொண்டிருந்தனர். நனைந்த மரவுரியால் மூடப்பட்டவைபோல அந்தச் சொற்கள் முனகலாக ஒலித்தன. அவனருகே அஸ்வத்தாமன் …\nTags: அஸ்வத்தாமன், கிருதவர்மன், கிருபர், சல்யர், துரியோதனன், துரோணர், பீஷ்மர், பூரிசிரவஸ்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 66\nகௌரவப் படையின் முகப்பு அஸ்வத்தாமனால் ஆளப்பட்டது. தொலைவிலேயே அவனும் இரு படைத்தலைவர்களும் படை முன்னணிக்கு வந்து கைகூப்பியபடி நிற்பதை பார்க்கமுடிந்தது. யுதிஷ்டிரரும் இளையோரும் ஏறிய தேர்கள் செருகளத்தின் செம்மண் பூழியில் சகடத்தடம் பதித்தபடி சென்று கௌரவப் படைகளின் விளிம்பை அடைந்தன. அரசரை வரவேற்பதற்குரிய முழவுகளும் கொம்புகளும் ஏழுமுறை எழுந்தமைந்து ஓய்ந்தன. யுதிஷ்டிரர் கைகளைக் கூப்பியபடி தேரிலிருந்து இறங்கி நடந்தார். கையில் மலர்க்குடலையுடன் அவருக்கு வலப்பக்கம் அர்ஜுனனும் இடப்பக்கம் பீமனும் சென்றனர். தொடர்ந்து வந்த தேரிலிருந்து நகுலனும் சகதேவனும் …\nTags: அர்ஜுனன், அஸ்வசேனர், அஸ்வத்தாமன், உத்த��ன், கிருபர், சகதேவன், துரோணர், நகுலன், பீமன், பீஷ்மர், யுதிஷ்டிரர்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 28\nபூரிசிரவஸ் அஸ்தினபுரியின் அரசவையிலிருந்து வெளியே வந்து இடைநாழியினூடாக விரைந்தபடி தன்னை நோக்கி ஓடிவந்த பால்ஹிகபுரியின் காவலர்தலைவன் நிகும்பனிடம் “என்ன செய்கிறார்” என்றான். அவன் மூச்சிரைக்க அணுகிவந்து “அணி செய்துகொண்டிருக்கிறார்” என்றான். சென்றபடியே “ஒத்துழைத்தாரா” என்றான். அவன் மூச்சிரைக்க அணுகிவந்து “அணி செய்துகொண்டிருக்கிறார்” என்றான். சென்றபடியே “ஒத்துழைத்தாரா” என்றான் பூரிசிரவஸ். அவனுக்குப் பின்னால் குறடுகள் ஒலிக்க வந்த நிகும்பன் “இல்லை. அவருக்கு என்ன நிகழ்கிறது என்று புரியவில்லை. யானை மேல் ஏற்றி நகருலா கொண்டுசெல்லப் போகிறோம் என்று சொன்னதனால்தான் வந்தார். யானை மேல் அமரவேண்டுமென்றால் இவற்றை அணிக என்று சொன்னதனால் ஆடையணிகளை …\nTags: கனகர், கிருபர், திருதராஷ்டிரர், துரோணர், பால்ஹிகர், பீஷ்மர், பூரிசிரவஸ்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–30\nபகுதி நான்கு : ஒளிர்பரல் – 5 யுயுத்ஸு எழுந்து “ஆன்றோரே, இப்போது அவையில் இளைய யாதவரின் தூதுச்செய்தியும் அதன்மேல் பேரரசரும் அமைச்சரும் கொண்ட உணர்ச்சிகளும் முன்வைக்கப்பட்டன. ஆகவே பிதாமகர் பீஷ்மரும் ஆசிரியர்களான துரோணரும் கிருபரும் தங்கள் எண்ணங்களையும் முன்வைக்கவேண்டுமென கோருகிறேன். பிறிதெவரேனும் தங்கள் வழிச்சொற்களை உரைப்பதென்றாலும் ஆகலாம். அதன் பின்னர் இந்த அவையில் ஒரு முடிவை நோக்கி செல்லும் முயற்சிகள் நிகழ்வதே முறையென்றாகும்” என்றான். அவனுடைய எண்ணம் என்னவென்று அவையினரால் உய்த்துணர முடியவில்லை. ஆனால் விதுரரின் …\nTags: அசலை, கிருபர், கிருஷ்ணன், தாரை, துச்சலன், துச்சாதனன், துரியோதனன், துரோணர், துர்மதன், பீஷ்மர், யுயுத்ஸு, விதுரர்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–14\nபகுதி இரண்டு : பெருநோன்பு – 8 விகர்ணனின் துணைவி தாரை பானுமதியின் அறைவாயிலில் நின்றிருந்தாள். அகலத்திலேயே அசலையைக் கண்டதும் அணிகள் குலுங்க ஓடி அணுகி “அக்கையே, தங்களை அரசி இருமுறை உசாவினார்” என்றாள். அசலை களைத்திருந்தாள். அன்று காலைமுதலே அவளை பெருவிசையுடன் இயக்கிய உள்ளாற்றல் சற்றுமுன் தன் அறையிலிருந்து கிளம்பிய கணம் ஏனென்றறியாமல் ���ுற்றிலுமாக வடிந்துமறைய நின்றிருக்கக்கூட முடியாமல் உடல் எடைகொண்டு இருபுறமும் நிலையழிந்து தள்ளாடியது. மீண்டும் சென்று மஞ்சத்தில் படுத்து விழிகளை மூடிவிட வேண்டுமென்று …\nTags: அசலை, கனகர், காந்தாரி, கிருபர், சகுனி, தாரை, திருதராஷ்டிரர், துச்சாதனன், துரியோதனன், துரோணர், பானுமதி, பீஷ்மர், விகர்ணன், விதுரர்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–13\nபகுதி இரண்டு – பெருநோன்பு – 7 இடைநாழியினூடாக அசலையின் தோள்களை பற்றிக்கொண்டு சிறிய காலடிகளை எடுத்துவைத்து மூச்சுவாங்க நடந்த காந்தாரி நின்று நீள்மூச்செறிந்து “நெடுந்தொலைவு வந்துவிட்டோம் போலும்” என்றாள். “இல்லை அன்னையே, நாம் இரு இடைநாழிகளையே கடந்துள்ளோம்” என்று அசலை சொன்னாள். “நான் முன்பு கால்களாலும் எண்ணங்களாலும் அறிந்த அரண்மனையல்ல இது. மிகப் பெரிதாக பரந்துவிட்டது” என்றாள் காந்தாரி. அசலை “காலம் அவ்வாறு பரந்துவிட்டது போலும்” என்றாள். “வருக” என்றாள். “இல்லை அன்னையே, நாம் இரு இடைநாழிகளையே கடந்துள்ளோம்” என்று அசலை சொன்னாள். “நான் முன்பு கால்களாலும் எண்ணங்களாலும் அறிந்த அரண்மனையல்ல இது. மிகப் பெரிதாக பரந்துவிட்டது” என்றாள் காந்தாரி. அசலை “காலம் அவ்வாறு பரந்துவிட்டது போலும்” என்றாள். “வருக” என்று மீண்டும் அவளை அழைத்துச் சென்றாள். …\nTags: அசலை, காந்தாரி, கிருபர், துரோணர்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 3\nஒன்று : துயிலும் கனல் – 3 விதுரர் தன் அமைச்சை அடைந்தபோது கனகர் அவருக்காகக் காத்து நின்றிருந்தார். அவர் பல்லக்கிலிருந்து இறங்குவதற்குள்ளாகவே அருகே வந்து பணிந்தார். அவர் விழிதூக்க “பேரரசர் உடனே அழைத்துவரச் சொன்னார்” என்றார். விதுரர் “அங்கே எவரெல்லாம் இருக்கிறார்கள்” என்றார். “காந்தாரர் இருக்கிறார். அரசரும் இருக்கிறார்.” விதுரர் “கணிகர்” என்றார். “காந்தாரர் இருக்கிறார். அரசரும் இருக்கிறார்.” விதுரர் “கணிகர்” என்றார். “அவரை அழைத்துவரச் சென்றிருக்கிறார்கள். அங்கரையும் அழைத்துவரும்படி ஆணை.” விதுரர் தன் அறைக்குச் சென்று அமர்ந்து இன்னீர் கொண்டுவரச்சொல்லி அருந்தினார். ஆலய வழிபாட்டுக்குரிய வெண்பட்டுச் …\nTags: அஜகர், அஹுண்டர், கணிகர், கிருபர், குந்தி, சகுனி, துச்சாதனன், துரியோதனன், துரோணர், பார்க்கவி, பீஷ்மர், விதுரர்\n84. பிறிதொரு சோலை தேவயானி தன்னை உணர்ந்தபோது ஒரு கணம் சோலையில் இருந்தாள். ஹிரண்யபுரியா என வியந்து இடமுணர்ந்து எழுந்தமர்ந்தாள். பறவையொலிகள் மாறுபட்டிருந்ததை கேட்டாள். உடல் மிக களைத்திருந்தது. வாய் உலர்ந்து கண்கள் எரிந்தன. சாளரத்தினூடாகத் தெரிந்த வானம் கரியதகடு போலிருந்தது. சாளரத்திரையை விலக்கி தொலைவை நோக்கியபோது விடிவெள்ளியை கண்டாள். எண்ணியிராத இனிய சொல் போன்று அது அவளை உளம்மலரச் செய்தது. விழியசைக்காது அதையே நோக்கிக்கொண்டிருந்தாள். ஒரு முத்து. ஓர் ஊசித் துளை. ஒரு விழி. ஒரு …\n82. மலைநிலம் அசோகவனியிலிருந்து ஹிரண்யபுரிக்குச் சென்று சுக்ரரைப் பார்த்து வருவதாகத்தான் தேவயானியின் முதல் திட்டம் அமைந்திருந்தது. அது மாற்றப்பட்டுவிட்டதை சாயை கிளம்புவதற்கு முந்தையநாள் கிருபரின் நாவிலிருந்துதான் அறிந்தாள். பயணத்துக்கான தேர்கள் ஒருங்கிவிட்டனவா என்று பார்ப்பதற்காக கொட்டிலுக்குச் சென்றிருந்த அவள் மலைப்பாதைகளில் ஊர்வதற்குரிய அகன்ற பட்டைகொண்ட ஆறு பெரிய சகடங்களில் அமைந்த தேர் அரசிக்கென ஒருக்கப்பட்டிருப்பதை கண்டாள். இரண்டு புரவிகளுடன் விரைவிலாது செல்லும் அது நெடும்பயணத்திற்கு உகந்ததல்ல. சினத்துடன் திரும்பி தன்னருகே நின்றிருந்த கிருபரிடம் “இத்தேரை ஒருக்கும்படி ஆணையிட்டது …\nTags: கிருபர், சரபஞ்சரம், சாயை, தேவயானி\nவெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 16\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-14\nஇன்று முதல் கீதை உரை\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/cheap-blended+shirts-price-list.html", "date_download": "2018-12-10T15:32:22Z", "digest": "sha1:4IAMSJ7O2X2PJFMF4B67LMWKOOITHCWS", "length": 22077, "nlines": 496, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண ப்ளேண்டெட் ஷிர்ட்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap ப்ளேண்டெட் ஷிர்ட்ஸ் India விலை\nவாங்க மலிவான ஷிர்ட்ஸ் India உள்ள Rs.299 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. கார்ல்ஸபுரஃ மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட் SKUPDbDo2l Rs. 1,025 விலை மிக பிரபல��ான மலிவான India உள்ள ப்ளேண்டெட் ஷர்ட் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் ப்ளேண்டெட் ஷிர்ட்ஸ் < / வலுவான>\n0 ரூ குறைவான கிடைக்கக்கூடிய ப்ளேண்டெட் ஷிர்ட்ஸ் உள்ளன. 256. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.299 கிடைக்கிறது செடி பாய் s சொல்லிட காசுல ஷர்ட் SKUPDbvPnH ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nரஸ் ர் 500 அண்ட் பேளா\nசெடி பாய் s சொல்லிட காசுல ஷர்ட்\nகோப்பெருளினே மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nகோப்பெருளினே மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nகோப்பெருளினே மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nகோப்பெருளினே மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nகோப்பெருளினே மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nகோப்பெருளினே மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nசிட்கோ மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nசிட்கோ மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nசிட்கோ மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nசிட்கோ மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nஅஸ்ஸ்ட்டனோ மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nசுப்ப்பிலே மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nஅஸ்ஸ்ட்டனோ மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nஅஸ்ஸ்ட்டனோ மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nமார்க்ரீச் மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nஅஸ்ஸ்ட்டனோ மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nஅஸ்ஸ்ட்டனோ மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nஅஸ்ஸ்ட்டனோ மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nஅஸ்ஸ்ட்டனோ மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nஅஸ்ஸ்ட்டனோ மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nகோப்பெருளினே மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nஅஸ்ஸ்ட்டனோ மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nசுப்ப்பிலே மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/163820", "date_download": "2018-12-10T16:07:54Z", "digest": "sha1:LEOE7Q2HY545QF5IK5RZNUCN2N75WONM", "length": 17883, "nlines": 94, "source_domain": "kathiravan.com", "title": "உலகின் முதலாவது ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தின் புகைப்படங்கள் வெளியாகின! - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nஉலகின் முதலாவது ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தின் புகைப்படங்கள் வெளியாகின\nபிறப்பு : - இறப்பு :\nஉலகின் முதலாவது ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தின் புகைப்படங்கள் வெளியாகின\nபோக்குவரத்து துறையில் ஹைப்பர் லூப் எனப்படும் புதிய தொழில்நுட்பத்தை உட்புகுத்துவது தொடர்பில் கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது.\nஇந்நிலையில் தற்போது இதன் ஆரம்ப கட்ட பணிகளை எடுத்துக்காட்டும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஇப் பணிகள் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள Nevada எனும் பாலைவனைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nமணிக்கு சுமார் 1,220 கிலோ மீற்றர்கள் வேகத்தில் பயணிக்கக்கூடிய இத் தொழில்நுட்பத்தினை இந்த வருடமே பரீட்சித்து பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதற்போது 500 மீற்றர்கள் வரை அமைக்கப்பட்டுள்ள இப் பாதையானது சுமார் 1 மில்லியன் கிலோகிராம்கள் எடை கொண்டதாக இருக்கின்றது.\nஅடுத்த சில மாதங்களில் மூன்று கிலோ மீற்றர்கள் வரை இப்பாதையானது அமைக்கப்படவுள்ளது.\nஅதன் பின்னர் பயணிகளை ஏற்றாது தனியாக பரீட்சிப்புக்கு உட்படுத்தப்படவுள்ளது.\nPrevious: Pinterest தரும் புத்தம் புதிய வசதி\nNext: ஈழத்துப்பாடகர் எஸ். ஜி. சாந்தன் அவர்களின் வணக்கநிகழ்வு – மெல்பேர்ண், அவுஸ்திரேலியா.-(படங்கள் இணைப்பு)\nகுழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு… அதிரடியாக நிறுத்தப்பட்டது வயகரா மாத்திரை ஆய்வு\nமிகப்பிரம்மாண்டமான ஏரி ஒன்று செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிப்பு (படம் இணைப்பு)\n17 வயதில் நிறுவுனர்… 21 வயதில் கோடீஸ்வரனான மாணவன்… முடிந்தால் 2 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கிய���ள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1621&catid=51&task=info", "date_download": "2018-12-10T15:45:34Z", "digest": "sha1:RCEQPT6RSA4EUBRG3J5E5RDLFBG5VWN6", "length": 11099, "nlines": 113, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆட்களின் பதிவுகள் விவாகம் மதகுருவானவரினால் நடாத்தப்படும் திருமணம்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகிருஸ்தவர்களின் விவாகம் தேவஸ்தானங்களுக்குள் நடாத்த வழி வகுக்கப்பட்டுள்ளது.\nவிவாக அறிவித்தல் இரு பிரதிகளில் எழுதி உறுதிப்படுத்தி பிரிவின் விவாக பதிவாளரிடம் சமர்ப்பிக்கவும்.\nஅறிவித்திலினை உறுதிப்படுத்துவதற்கு தகுதி வாய்ந்த நபர்கள்\nவிவாக அறிவித்தலினை சமர்ப்பிப்பதற்காக பூரணப்படுத்தப்பட வேண்டி தேவைகள்\nதிறத்தார் உரிய பிரிவில் வதிவு சம்பந்தமான தேவையினை பூர்த்தி செய்தல்\nவிவாக அறிவித்தல் சமர்ப்பிக்கும் முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் திறத்தார் பிரிவில் வசித்தல்.\nவிவாக அறிவித்தல் சமர்ப்பிக்கும் முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் திறத்தார் ஓரே பிரிவில் அல்லாது வெவ்வேறு பிரிவில் வசித்தல்.\nதிறத்தாரில் ஒருவர் விவாக அறிவித்தல் கொடுக்கு முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் இலங்கைக்குள் வதியாது மற்றைய திறத்தார் 10 நாட்கள் இலங்கையில் வசித்தல்.\nஇருவரில் ஒருவராவது விவாக அறிவித்தல் சமர்ப்பிக்கும் முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் இலங்கையில் வதியாது, ஒரு திறத்தார் 04 நாட்கள் இலங்கையில் வசித்தல்.\nதிறத்தார் இருவரும் முந்திய பிறந்த தினத்தில் 18 வயதினை பூர்த்தி செய்திருத்தல்.\nஅவர்கள் திருமணம் புரிவதற்கு தடை செய்யப்பட்ட உறவினை கொண்டிருக்கவில்லை என்பது\nஅச்சமயம் செல்லுப்படியாகும் விவாகத்தினை கொண்டிருக்கவில்லை என்பது\nபதிவாளர் அல்லது மேலதிக மாவட்ட பதிவாளரிடம் “பதிவாளரின் சான்றிதழ்” இனை பெற்றுக் கொள்ளவும்.\nஅவ் பதிவாளரின் சான்றிதழ் விவாகம் நிறைவேற்றப்படும் தேவஸ்தானத்தின் மதகுருவிடம் ஒப்படைக்குக. அத்துடன் இரத்துச்செய்யப்படாத ரூபா 25.0 பெறுமதியான முத்திரையினை வழங்குக.\nஇல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத���தை, பத்தரமுள்ளை.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2018-03-07 10:10:20\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-didnt-strictly-follow-helmet-rules-says-chennai-high-court/", "date_download": "2018-12-10T16:47:14Z", "digest": "sha1:BS4FN5DXPXRDE24EMTX6QICRVWDI7MWQ", "length": 13553, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கட்டாய ஹெல்மெட் சட்டத்தை தமிழக அரசு கண்டிப்புடன் பின்பற்றவில்லை : உயர்நீதிமன்றம் அதிருப்தி! - tamilnadu government didnt strictly follow helmet rules, says chennai high court", "raw_content": "\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nகட்டாய ஹெல்மெட் சட்டத்தை தமிழக அரசு கண்டிப்புடன் பின்பற்றவில்லை : உயர்நீதிமன்றம் அதிருப்தி\nகட்டாய ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் சட்டத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு கண்டிப்புடன் செயல்படுத்தவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.\nஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட்டை கட்டாயமாக்க கோரி சென்னையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஹெல்மெட் கட்டாயம், டூ வீலரில் பயணிக்கும் இருவருக்கும்- ஐகோர்ட் உத்தரவு குறித்த செய்திக்கு\nஅப்போது தமிழக அரசு தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த ஆகஸ்ட்17ஆம் தேதி வரை ஹெல்மெட் அணியாதது தொடர்பாக 10 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என பிறப்பித்த அரசாணை அமல்படுத்தப்படவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டும் போதாது என்றும் குறிப்பிட்டனர்.\nஹெல்மெட் கட்டாய சட்டம்: அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன – தமிழக அரசை கேள்வி கேட்ட ஐகோர்ட்\nவாகனங்களில் பொருத்தப்படும் தேசிய கொடிக்கு சீருடையில் உள்ள காவல்துறையினர் மரியாதை செலுத்துவது இல்லை எனவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். காவல்துறையினர் ஹெல்மெட் அணிகிறார்களா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.\nகஜ புயலால் பாதிக்கப்பட்ட தென்னைகள் எத்தனை விபரங்கள் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிருவாரூரில் பிப்.7க்குள் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம்\nஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nநிர்மலா தேவி விவகாரம் : சந்தானம் குழு அறிக்கையை வெளியிட வேந்தர் தரப்ப��ல் கோரிக்கை\n‘வீ ஆர் வாட்சிங் யூ’ – கஜ நிவாரணப் பணிகள் குறித்து ஐகோர்ட்\nநக்கீரன் கோபால் கைது வழக்கு : இந்து ராம் பேச அனுமதி அளித்தது யார்\nஎன் மகளை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள் : அனிதா தந்தை வழக்கு பதிவு\nதமிழகம் மற்றும் சென்னையில் எத்தனை ரவுடி கும்பல் உள்ளது – அறிக்கை கேட்கும் ஐகோர்ட்\nபுதிய தலைமைச் செயலகம் கட்டிட வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nகாவி நிறத்திற்கு மாறிய மார்க் ஷீட்.. போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்\nஜெயலலிதா சிகிச்சை சிசிடிவி வீடியோக்கள் அழிக்கப்பட்டுவிட்டது : அப்பல்லோ திடுக்கிடும் தகவல்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nநடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 21ம் தேதி வெளியாக இருக்கும் மாரி 2 படத்தில் இசைஞானி இளையராஜா பாடல் பாடியுள்ளார். இப்பாடல் மாலை 6 மணிக்கு வெளியானது. தனுஷ் தற்போது இயக்குநர் பாலாஜி மோகனின் மாரி 2 படத்தில் நடித்திருக்கிறார். இதில் சாய் பல்லவி, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மாரி 2 படத்தின் மாரி’ஸ் ஆனந்தி பாடல் ரிலீஸ் சில நாட்களுக்கு […]\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\n14 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யவும் விஜய் மல்லையாவிற்கு கால அவகாசம் அளித்திருக்கிறது\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமோடியின் ஆட்சி ஏமாற்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் – மத்திய அமைச்சர்\nஅடிச்சி தூக்கு… விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது செம குஷியில் அஜித் ரசிகர்கள்\nவருங்காலத்தில் அதிக லாபம் ��ார்க்க சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா\nகௌசல்யா… இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/13012107/People-affected-by-floods-in-Kerala-Essential-items.vpf", "date_download": "2018-12-10T16:05:18Z", "digest": "sha1:S3OLB3YXWNBIJVOBCE246OOIJP6OGJWU", "length": 15881, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "People affected by floods in Kerala: Essential items from the ooty to the wines were sent to the lorry || கேரளாவில் வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு: ஊட்டியில் இருந்து வயநாட்டிற்கு அத்தியாவசிய பொருட்கள் லாரியில் அனுப்பப்பட்டது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு\nகேரளாவில் வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு: ஊட்டியில் இருந்து வயநாட்டிற்கு அத்தியாவசிய பொருட்கள் லாரியில் அனுப்பப்பட்டது + \"||\" + People affected by floods in Kerala: Essential items from the ooty to the wines were sent to the lorry\nகேரளாவில் வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு: ஊட்டியில் இருந்து வயநாட்டிற்கு அத்தியாவசிய பொருட்கள் லாரியில் அனுப்பப்பட்டது\nகேரளாவில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையொட்டி ஊட்டியில் இருந்து வயநாட்டிற்கு அத்தியாவசிய பொருட்கள் லாரியில் அனுப்பப்பட்டது.\nகேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இடுக்கி, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, கோட்டயம், பாலக்காடு, ஆலப்புழை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இங்குள்ள ஆறுகள், நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ��தன் காணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. கடந்த 4 நாட்களில் பெய்த பலத்த மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மாநிலம் முழுவதும் 25–க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.\nகுடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். அவர்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எப்போதும் இல்லாத அளவுக்கு பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க ஊட்டி நகர மக்கள் முன்வந்தனர். அதன்படி நேற்று ஊட்டி நகரில் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிய விரும்பும் நபர்கள், அத்தியாவசிய பொருட்களை வழங்கலாம் என்று சமூக வலைத்தளங்கள் மூலம் தனியார் அமைப்பினர் தகவல் தெரிவித்தனர். இதனை பார்த்தவர்கள் பொருட்களை வழங்க ஆர்வம் காட்டினர். மேலும் ஊட்டி நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள், பொதுமக்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் தங்களால் முடிந்தவற்றை வழங்கினார்கள்.\nஅரிசி, பிஸ்கட், பால், மலைக்காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், மேரக்காய், பூண்டு, போர்வை, பாய், நாப்கின்கள், பிளாஸ்டிக் பக்கெட்டுகள், மருந்து, மாத்திரைகள், மளிகை பொருட்கள், தக்காளி, துணிமணிகள், தண்ணீர் பாட்டில்கள், மெழுகுவர்த்தி போன்றவை வழங்கப்பட்டது. ஊட்டி மாரியம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் ஒரு லாரியில் பொருட்கள் அனைத்தும் ஏற்றப்பட்டது. பின்னர் அந்த லாரி ஊட்டியில் இருந்து கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்காக புறப்பட்டு சென்றது.\nஇந்தோனேசியாவில் ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளம், நிலச்சரிவில் 4 பேர் பலியாகினர்.\n2. கேரளா: 4-வது சர்வதேச விமான நிலையம் கண்ணூரில் இன்று திறப்பு\nகேரள மாநிலம் கண்ணூரில் 4-வது புதிய சர்வதேச விமான நிலையம் இன்று திறக்கப்பட்டது.\n3. சபரிமலை விவகாரம்: கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி\nசபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.\n4. கழிவுநீர் வாய்க்கால்களில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு; மழைவெள்ளம் வடிவதை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு\nகழிவுநீர் வாய்க்கால்களை ஆய்வு செய்த கவர்னர் கிரண்பெடி, மழை வெள்ளம் வடிவதை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\n5. கேரளா: சபரிமலையில் 144 தடை உத்தரவு - மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு\nசபரிமலையில் 144 தடை உத்தரவு, மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. பல்லடம் அருகே காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை\n2. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொன்ற சித்தப்பா கைது\n3. மூலனூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்; குழந்தை பலி - 5 பேர் படுகாயம்\n4. ஒரே எண்ணில் இருவருக்கு பான்கார்டு; 2 பேரின் பெயர் –பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருக்கும் அதிசயம்\n5. சிரமம் தரும் சிறுநீரக கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/07/15", "date_download": "2018-12-10T16:18:23Z", "digest": "sha1:EC2PERGSBEM6BOPGNHVJU6Q562XWYYOQ", "length": 13915, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 July 15", "raw_content": "\nஅருமனை அரசு நூலகத்தின் வருடவிழாவில் சிறப்புரையாற்ற வாய்ப்புக்கிடைத்தமை எனக்கு மிகவும் மனநிறைவூட்டும் அனுபவமாக உள்ளது. அத்துடன் ஆழமான ஒரு ஏக்கமும் இப்போது என்னில் நிறைகிறது. காரணம் இது என் சொந்த ஊர்; இ��்த நூலகத்தில்தான் நான் என் இளமைப்பருவத்தை செலவழித்தேன். என் அப்பா பாகுலேயன்பிள்ளை இங்கே உதவி பத்திரப்பதிவாளர் அலுவலகத்தில் கிட்டத்தட்ட முப்பது வருடம் பணியாற்றினார். நாங்கள் இங்கிருந்து நான்கு கி.மீ. தொலைவில் உள்ள முழுக்கோடு என்ற ஊரில் தங்கியிருந்தோம். அதன்பின் மறுபக்கம் ஐந்து கி.மீ …\nTags: உரை, கலாச்சாரம், சமூகம்., நிகழ்ச்சி\nகணினியில் எழுதுவது… வாசிப்பும் அ.முத்துலிங்கமும் அன்புள்ள ஜெ, பள்ளிக்கூடங்கள் எழுதுமுறையை விட்டுவிடக்கூடாது என்பதே என் விருப்பம். நான் 12ம் வகுப்புவரை தமிழ் மீடியமும் இளங்கலையில் முதல் இரண்டு ஆண்டுகள் தமிழ் பாடமும் படித்தேன், எழுத தயங்கியதே இல்லை. என் மனைவி ஆங்கில வழி படித்தவள் தமிழ் எழுதுவார் என்றாலும் சரளமாக எழுத மாட்டார். மகள் தற்போது தான் எழுத படிக்கிறாள், ஆங்கிலம் வேகமாக எழுதவும், தமிழ் வேகமாக படிக்கவும் வருகிறது. …\nகாப்பீட்டில் மோசடிகள் காப்பீடு -கடிதங்கள் காப்பீடு, ஊழல்- ஒரு விளக்கம் எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு பல் முளைத்தது. ஒரு வயதில் முளைக்கும் பாற்பல்லல்ல. பதின்ம வயதில் முளைக்கும் ஞானப்பல். தாமதமாக முளைக்க நேர்ந்த கோபத்திலோ என்னவோ அந்தப் பல் நேராக முளைக்காமல், வாயின் கீழ்த் தாடை எலும்புக்குள் முளைத்து, வெளியே வராமல் மறைந்து கொண்டது. அதற்குள்ளும் சும்மா இருக்காமல், எலும்பை அரித்து அரித்து, முட்டைக் கோது போல ஆகும் வரை எந்தவித வலியையும் கூடக் …\nஉயித்ட் அன்புள்ள ஆசிரியருக்கு, உங்கள் தளத்தில் தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் மற்றும் மோகமுள் தாவல்களைப் பற்றிய விமரசனமும் கருத்துக்களும் தொடர்ந்து காணக்கிடைக்கிறது… ஆனால் அவரின் உயிர்த்தேன் நாவலை, அப்படி ஒரு நாவல் எழுதியுள்ளார் என்றுகூட தாங்கள் எந்த இடத்திலும் குறிப்பிடாமல் தவிர்த்ததுபோல தெரிகிறது.தங்களின் இலக்கிய முன்னோடிகள் நூலில் கூட அவரின் பிற நாவல்களையெல்லாம் குறிப்பிட்டிருந்தாலும் இதன் பெயரைக்கூட குறிப்பிடவில்லை. வண்ணதாசன் தனது கடிங்களின் தொகுப்பு நூலான எல்லோர்க்கும் அன்புடன் நூலின் ஒரு கடிதத்தில் தி.ஜானகிராமன் …\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 45\nபானுமதி ஆடிமுன் அமர்ந்திருக்க சேடியர் அவள் ஆடைகளையும் குழலையும் சீர்படுத்தினர். கைகளைக் கட்டியபடி அவளுக்கு முன்னால் நின்று நோக்கிக்கொண்டிருந்தாள் தாரை. பின்னால் சுவர்சாய்ந்து அசலை நின்றிருந்தாள். பழக்கமற்ற இளம்சேடி சிறு பொற்பேழையிலிருந்து ஒரு கணையாழியை எடுக்க அசலை அதை பார்த்து “அது பாஞ்சாலத்து அரசி அளித்தது அல்லவா” என்றாள். “எது” என்றாள் தாரை ஆவலுடன் குனிந்து நோக்கி. “இந்தக் கணையாழியை பாஞ்சாலத்து அரசி எனக்காக சாத்யகியிடம் கொடுத்தனுப்பினாள். நான் அதை எப்போதும் அணிந்திருந்தேன். பின்னர் அகற்றிவிட்டேன்” என்றாள் …\nTags: அசலை, சித்ரிகை, தாரை, பானுமதி\nஉச்சவலிநீக்கு மருத்துவம் - ஒருநாள்\nநாஞ்சில் 60 நிறைவு: நூல் வெளியீட்டுவிழா\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 76\nஅனல்காற்று, பின்தொடரும் நிழலின்குரல்- கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிட��் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/42321-chess-champions-playing-with-wine.html", "date_download": "2018-12-10T16:41:31Z", "digest": "sha1:BVGQBW2JY2Q7BXOJTIUWPK3ZT4DHS77S", "length": 9433, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "ஒயினுடன் ஒரு செஸ் போட்டி | Chess Champions Playing with Wine", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா\n - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி\nமீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்\nஒயினுடன் ஒரு செஸ் போட்டி\nசதுரங்க போட்டியில் கருப்பு காயின்ஸ் மற்றும் வெள்ளை காயின்ஸ் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் ஜார்ஜியாவில் அந்த காயின்ஸ்களுக்கு பதிலாக ஒரு கப் ஒயின் வைத்து விளையாடிய விநோத நிகழ்வு நடைபெற்றுள்ளது.\nஜார்ஜியாவின் செப்டம்பர் 23ம் தேதி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை ஜார்ஜியாவின் கடற்கரை நகரமான பட்டூமியில் தொடங்கவுள்ள 43 ஆவது உலக சதுரங்கப் போட்டியை முன்னிட்டு வித்தியாசமான ஒயின் செஸ் போட்டி நடைபெற்றது.\nஜார்ஜியாவின் தலைநகரான டிபிள்சியில் வெள்ளை மற்றும் சிவப்பு ஒயின்களை பிரபலப்படுத்தும் நோக்கில் ஒயின் நிறுவனம் ஒன்று இந்த போட்டியை நடத்தியுள்ளது. இப்போட்டியில் உலகின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டரும், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான நோனா காப்ரின்டாஷ்விலியும், முன்னாள் ஐரோப்பிய சாம்பியனான ஜூரப் அஸ்மைபராஷ்விலியும் பலப்பரீட்சை நடத்தினர்.\nவெள்ளை காயின்ஸ்களுக்கு பதில் ஒரு கப்பில் வெள்ளை ஒயினும், கருப்பு காயின்ஸ்களுக்கு பதில் சிவப்பு ஒயினும் வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு காயின்ஸ்களையும் வெட்டும்போது அந்த கப்பில் உள்ள ஒயின்களை ஒரு சிப் குடித்துக்கொள்ளலாம். விநோதமாக நடைபெற்ற இந்த ஒயின் செஸ் போட்டியை பங்கேற்பாளர்கள் ஒயினை ருசித்ததுடன், ஏராளமானோர் கண்டு களித்தனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடுகளை விசாரிக்க 4 ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமனம்\nபோட்டி நடுவரின் விசாரணைக்காக நேரில் ஆஜரான விராட் கோலி\nஒன்னு மும்தாஜ் இருக்கணும்; இல்ல நா��் இருக்கணும்: பிக்பாஸ் பிரோமோ 3\nபிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசன்; போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி\nநோய் தொற்று அபாயம்: சீனாவில் 14 ஆயிரம் பன்றிகள் கொன்று குவிப்பு\nபாம்பு ஒயினுக்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட சீன பெண்\nபடம் பேசுது: தெருவெங்கும் ஒயின் ஊற்றி கோலாகலம்\nரெட் ஒயின் குடித்தால் சர்க்கரை நோய் வராது- ஆய்வில் தகவல்\n1. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n2. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n5. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n6. ஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\n7. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\nமல்லையாவுக்கு மும்பையில் ஜெயில் ரெடி\nஅந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை: நீதிமன்றம்\nவிஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி... ராமதாஸுக்கு எரிச்சலூட்டிய நடிகர் சங்கம்\nவாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/traffic-ramasamy-audio-launch-stills-gallery/", "date_download": "2018-12-10T16:27:41Z", "digest": "sha1:4GQSGKCGYUUUM4ALVE4IQ3YQ274ULH3D", "length": 3074, "nlines": 58, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam டிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில்... - Thiraiulagam", "raw_content": "\nடிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…\nJun 12, 2018adminComments Off on டிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nநடிகை மீனாட்சி- Stills Gallery\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் – பாரதிராஜா\n‘கடமான் பாறை’ படத்துக்கு ‘A’ சான்றிதழ்\nஅஜீத் – ஷங்கர் காம்பினேஷன் – வாய்ப்பு இருக்கிறதா\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nஅஜீத் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்\n500 திரையரங்குகளில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nகஜா புயலால் பாதித்தவர்களுக்கு வித்தியாசமாக உதவிய நடிகர் விஷால்\nஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nநான் குணமாகி விட்டேன் – நடிகர் சரவணன்\n28வது கேரள சர்வதேச திரைப்படவிழாவில் ‘சிவரஞ்ச��ியும் இன்னும் சில பெண்களும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pondihomeoclinic.com/2014/09/dark-yellowish-liquid-comes-with-semen.html", "date_download": "2018-12-10T16:13:27Z", "digest": "sha1:SBSQVNIOXKPZAOQHEVTEHVTZUPZG76SM", "length": 8225, "nlines": 159, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: விந்தோடு மஞ்சள் நிற திரவம் வெளிப்படுகிறது. ஏன் இப்படி ஆகிறது? Dark yellowish liquid comes with semen", "raw_content": "\nவிந்தோடு மஞ்சள் நிற திரவம் வெளிப்படுகிறது. ஏன் இப்படி ஆகிறது\nகேள்வி – எனக்கு வயது 28. நான் நீண்ட இடைவெளிவிட்டு சுயஇன்பம் அனுபவிக்கும்போதெல்லாம் கடினமாக உணருகிறேன். விந்தோடு மஞ்சள் நிற திரவம் வெளிப்படுகிறது. ஏன் இப்படி ஆகிறது\nமருத்துவரின் பதில் – உடனடியாக மருத்துவரை ஆலோசித்து சில மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது மிக அவசியம், தாமதம் செய்யாமல் மருத்துவரை ஆலோசிக்கவும்.\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,\nமருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/01/22-5.html", "date_download": "2018-12-10T16:39:41Z", "digest": "sha1:WVRWK5KZTJNB7IZXM7SVM2BYDBXIP75V", "length": 24610, "nlines": 133, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகன திட்டத்துக்கு ஜன.22 முதல் பிப் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nதமிழக அரசின் அம்மா இருசக்கர வாகன திட்டத்துக்கு ஜன.22 முதல் பிப் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் அம்மா இருசக்கர வாகன திட்டத்துக்கு ஜன.22 முதல் பிப். 5 வரை விண்ணப்பிக்கலாம்- பிப்.24-ம் தேதி பயனாளிகளுக்கு மானியத் தொகை வழங்கப்படும்- தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகன திட்டத்துக்கு ஜன.22 முதல் பிப் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு அதிமுகவின் தேர்தல் அறிக��கையில் குறிப்பிட்டபடி, ஆண்டுதோறும் ஒரு லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகன திட்டத்தின்கீழ், வாகனம் வாங்க 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம், பிப்.24-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தொடங்கப்படுகிறது. இந்நிலையில், திட்டத்துக்கான பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கான அடிப்படைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ், கியர் இல்லாத அல்லது தானியங்கி கியர் கொண்ட 125 சிசி திறன் கொண்ட 2018-ம் ஆண்டுக்கான வாகனங்களுக்கு அதன் விலையில் ரூ.25 ஆயிரம் அல்லது 50 சதவீதம் வாகன விலை இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும். மீதமுள்ள தொகையை வங்கி, தனியார் நிறுவன கடன் அல்லது ரொக்கமாக செலுத்த வேண்டும். முறை சார்ந்த, முறைசாரா பணியில் உள்ள பெண்கள், கடைகள், இதர நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், சிறு கடைகள் உள்ளிட்ட சுய தொழில் புரியும் பெண்கள், அரசு சார்ந்த, தனியார், சமுதாய அமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வறுமை ஒழிப்பு சங்கம், மாவட்ட மக்கள் கற்றல் மையம் உள்ளிட்டவற்றில் பணியாற்றவோர், தினக்கூலி பெறுவோர், ஒப்பந்த ஊழியர்கள், வங்கி ஒருங்கிணைப்பாளர், பெண் வங்கி வழிநடத்துநர்கள், சமூக சுகாதார பெண் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இந்த வாகன நிதியுதவியை பெற முடியும். மேலும், 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களாகவும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே இந்தத் திட்டத்தின்கீழ் பயனாளியாக முடியும். மலைப்பகுதியில் வசிப்போர், மகளிரைக் குடும்ப தலைவியாகக் கொண்ட பெண், ஆதரவற்ற மகளிர், விதவை, மாற்றுத்திறனாளி பெண், திருமணமாகாத 35 வயதுக்கு மேற்பட்ட மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். ஆதிதிராவிடர்களுக்கு 21 சதவீதம், பழங்குடியினருக்கு 1 சதவீதம் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு 4 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் நாளை 22-ம் தேதி முதல் ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும், மாநகராட்சிகளின் மண்டல அலுவலகங்களில் பெறலா���். பிப்.5-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை நேரடியாக அளிக்கலாம். பதிவு, விரைவு தபாலிலும் அனுப்பலாம். இத்திட்டத்துக்கான கள ஆய்வு பிப்.10-ம் தேதி நடக்கிறது. பயனாளிகளைத் தேர்வு செய்ய, மாவட்டங்களில் ஆட்சியர் தலைமையிலும், மாநகராட்சிகளில் ஆணையர் தலைமையிலும் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் பிப்.15-க்குள் பயனாளிகள் பட்டியலைத் தயாரித்து அரசுக்கு அனுப்புவர். பிப்.24-ம் தேதி பயனாளிகளுக்கு வாகனத்துக்கான மானியத் தொகை வழங்கப்படுகிறது.\n# பொது அறிவு தகவல்கள்\n250 மில்லியன் வாடிக்கையாளர்கள் விரைவில் நீக்கம்: ஏர்டெல்,வோடபோன் ஐடியா முடிவு\nஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜே செய்யாத 250 மில்லியன் வாடிக்கையாளர்களை அதிரடியாக நீக்க உள்ளன. ஜியோ, பிஎஸ்என்எல் ஆகியவை வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தவும், மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும் அதிகப்படியான ஆஃபர்களை அறிவித்து வருகிறது.குறிப்பாக டூயல் சிம் வசதி வந்ததில் இருந்து பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் வசூலித்து வந்த ஏர்டெல், வோடபோன் போன்றவைகளை இரண்டாம் சிம் ஆக தான் பயன்படுத்துகின்றனர். அதுவும் இன்கம்மிங் வசதிக்காக மட்டுமே பயன்படுத்துவதால் அதற்கு ரீசார்ஜ் செய்வதையும் தவிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களுடைய 250 மில்லியன் வாடிக்கையாளர்களை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. இந்த வாடிக்கையாளர்கள் எல்லாம் பெயரளவில் மட்டுமே தங்களது நெட்வொர்க்குகளை பயன்படுத்துவதாகவும், மற்றபடி ரீசார்ஜ் எதுவும் செய்யாமல் இருப்பதாகவும் நிறுவனங்கள் கருதுகின்றன. இதன் முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம், மாதம் குறைந்தது 35 ரூபாய் கூட ரீசார்ஜே செய்யாமல் இருக்கும் 100 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. இதே …\n‘உயர்ந்த’ மனிதரும் ‘சின்ன’ மனிதர்களும்\nஇந்தியர்களை மட்டுமல்லாது, இதர நாடுகளையும் ‘அண்ணார்ந்து’ பார்க்க வைத்துவிட்டது, ‘உலகிலேயே மிக உயரமான சிலை’. இந்த ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’தான் கடந்த வார ‘பரபர’ செய்தி ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் பல மாநிலங்களை ஒருங்கிணைத்து இந்தியா எனும் ஒற்றை தேசமாக எழுப்பிய பெருமை சர்தார் வல்லபாய் படேலுக்கு உண்டு. ஆனாலும், அந்தப் பெருமையைக் காரணம் காட்டி, இந்திய அரசியலில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல், மற்றவர்களைக் காட்டிலும் தன்னை உயர்ந்தவராகவும் காட்டிக்கொள்ளாமல், சாமானியர்களில் ஒருவராகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டார், அந்த இரும்பு மனிதர். பட்டப் பெயர்தான் இரும்பு மனிதர். ஆனால், பழகுவதற்கு இனியவர் என்கி றார்கள் அவருடன் பழகிய சான்றோர்கள். காந்தியைப் போன்றே எளிமையை விரும்பிய அவருக்கு, இப்படியான சிலை வைத்ததை அவரே விர…\nரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என பிரமாண்டங்களின் சங்கமம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.\n‘செல்போன்’ கோபுரத்தில் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்வது போல் படம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ‘செல்போன்’கள் அனைத்தும் “சூ மந்திரகாளி” என்பது போல் ஆகாய மார்க்கமாக பறிக்கப்படுகின்றன. ‘செல்போன்’ தயாரிப்பவர், கடை நடத்துபவர், இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர் என வரிசையாக சிலர் கொல்லப்படுகிறார்கள்.\nஇதெல்லாம் எப்படி நடக்கிறது, யார் காரணம் என்று புரியாமல், நகரம் பதற்றமாகிறது. அரசின் தலைமை செயலாளர், உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டுகிறார். விஞ்ஞானி வசீகரன் (ரஜினிகாந்த்) வரவழைக்கப்படுகிறார். ‘செல்போன்’களால் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் இதற்கெல்லாம் காரணமாக இருப்பார் என்று வசீகரன் யூகிக்கிறார். அவரு���ைய யூகம் சரியாக இருக்கிறது.\n“செல்போன் கோபுரங்களால் பறவைகள், குறிப்பாக சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருகின்றன. அவைகளை காப்ப…\n2019 மார்ச் மாதத்திற்குள் 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும்\nநம் நாட்டில், 2019 மார்ச் மாதத்திற்குள் ஏறக்குறைய 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக ஏ.டி.எம். தொழில் கூட்டமைப்பு (கேட்மி) எச்சரித்துள்ளது. கேட்மி அமைப்பு தனது அறிக்கை ஒன்றில் கூறி இருப்பதாவது:- பணப்பரிவர்த்தனை மற்றும் பொருள்கள், சேவைகள் கொள்முதலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருவதால் ஏ.டி.எம். மையங்கள் காற்று வாங்கத் தொடங்கி உள்ளதாக சிலர் கூறினாலும் பணமதிப்பு நீக்கம்தான் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு முதலில் சிக்கலை ஏற்படுத்தியது. அதனால் ஏ.டி.எம். விரிவாக்கம் முடங்கிப் போனது. அண்மைக் காலத்தில் ஏ.டி.எம். தொடர்பான விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் இந்த எந்திரங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது. உதாரணமாக, ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்களை மேம்படுத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள், ரொக்க நிர்வாக அளவீடுகளில் புதிய நிபந்தனைகள், பணம் நிரப்புவதில் வந்திருக்கும் ‘கேஸட் ஸ்வாப்’ முறை போன்றவை ஏ.டி.எம். நடத்துவதை ஆதாயமற்றதாக்கி உள்ளன. இதன் காரணமாக இத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.3,000 கோடி அளவிற்கு கூடுதல் செலவினம் ஏற்படு…\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 226 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு பணிகளில் சேர்ந்து உள்ளனர். இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி நடைபெற்ற குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கு கடந்த மே மாதம் தொடங்கி 5 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, குரூப்-2 முதன்மை தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மனிதநேய மையம் சார்பில் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கடந்த 6 மாத காலமாக முதல்நிலை தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_17.html", "date_download": "2018-12-10T15:02:17Z", "digest": "sha1:GDYOVRIGTAALOEWLKABXVZ7X7XGRQJFZ", "length": 7719, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்? - இலங்கை கடற்படை மறுப்பு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest கட்டுரைகள் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் - இலங்கை கடற்படை மறுப்பு\nஇந்திய மீனவர்கள் மீது தாக்குதல் - இலங்கை கடற்படை மறுப்பு\nஇந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் மறுத்துள்ளார்.\nஇலங்கை கடற்படை எப்பெழுதும் பெறுப்புடனேயே செயற்படுவதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் சேனக டி சில்வா தெரிவித்தார்.\nஅத்துடன் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் போது அதற்கெதிராக இலங்கை கடற்படை சட்ட நடவடிக்கைகளை முன்னெடு���்கும் என்றும் கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.\nஇந்தியாவின் ராமேஸ்வரம் கடற்பகுதியில் வைத்து இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.\nமூன்று இந்திய மீனவர்கள் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொண்ட இலங்கை கடற்படையினர் அவர்களின் கைத்தொலைபேசிகளுக்கும் சேதம் விளைவித்திருந்ததாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தன.\nஇந்த தாக்குதல் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்ததாக வெளியிடப்பட்ட செய்திக்கு பதிலளிக்கும் போதே இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் மறுப்பு தெரிவித்திருந்தார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/8.html", "date_download": "2018-12-10T16:27:47Z", "digest": "sha1:T6QEO5W7H6QLMVRG6TLLRWKFPR3D6EOB", "length": 10754, "nlines": 80, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "8ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் குறித்த ஓர் பார்வை - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest செய்திகள் 8ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் குறித்த ஓர் பார்வை\n8ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் குறித்த ஓர் பார்வை\n8ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள கரு ஜயசூரிய, மீரிகம கந்தகமுவ மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியை தொடர்ந்து, கொழும்பு ஆனந்தா கல்லூரியில் உயர் கல்வியைப் பயின்றுள்ளார்.\nபிரித்தானியாவின் கடல்சார் நிறுவனமொன்றில் மேற்படிப்பைத் தொடர்ந்த அவர், பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் உயர் கல்வியைக் கற்றுள்ளார்.\nஇலங்கை இராணுவத்தின் அதிகாரியாக 1965ஆம் ஆண்டு தனது தொழிலை ஆரம்பித்த கரு ஜயசூரிய, 1972ஆம் ஆண்டு இராணுவ சேவையிலிருந்து ஒய்வு பெற்றார்.\nஅதனைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு அவர் செயற்பாட்டு அரசியலுக்குள் பிரவேசித்தார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளராக செயற்பட்ட கரு ஜயசூரிய, 1997ஆம் ஆண்டு கொழும்பு மேயராக நியமிக்கப்பட்டார்.\nமேல் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்ட கரு ஜயசூரிய, 2000ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு பிரவேசித்தார்.\n2001ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் மின்வலு அமைச்சராக செயற்பட்ட கரு ஜயசூரிய, அதன் பின்னர் உள்நாட்டலுவல்கள் அமைச்சராகவும் செயற்பட்டார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராகவும், தலைமைத்துவ சபையில் தலைவராகவும் கடமையாற்றிய அவர், இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.\nஇன்று முதல் எதிர்வரும் 6 வருடங்களுக்கு பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள திலங்க சுமதிபால, அரசியலுக்கு முன்னர் வர்த்தகத்துறையில் மிளிர்ந்துள்ளார்.\n2009ஆம் ஆண்டு மேல் மாகாண சபைக்குத் தெரிவான திலங்க சுமதிபால, அதன்பின்னர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொண்டார்.\nஅரச திறன் விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சராகப் பதவி வகித்த அவர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேசியப் பட்டியல் மூலம் இம்முறை பாராளுமன்ற பிரவேசத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், குழுக்களின் பிரதித் தலைவராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.\nசெல்வம் அடைகலநாதன் வன்னி மாவட்டத்தைப் பிரத���நிதித்துவப்படுத்தி, 2000ஆம் ஆண்டு முதல் நான்கு முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81_(%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-12-10T16:19:59Z", "digest": "sha1:IMVHCOBGXSZFY45G3ROCTDATPGUUJ7QL", "length": 17197, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "சமான உறவு (கணிதம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிதத்தில் பற்பல சூழ்நிலைகளில் சில பொருள்களையோ அல்லது கணிதப் படைப்புகளையோ சமானமாகக் கருத வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இது கணிதத்துக்கு மாத்திரம் ஏற்படுவதில்லை. உலகில் சாதாரண வாழ்க்கையில் பல்வேறு காரணங்களுக்காக நாம் சில விஷயங்களை, பொருள்களை, சமானமாக பாவித்து, அவைகளை ஒரே பகுதியில் சேர்க்கிறோம். மனித சமூகத்தை ஆண், பெண் என்ற இரண்டு பகுதிகளாகப்பிரித்து குறிப்பிட்ட சூழ்நிலையில் ஆண்களை ஒருவருக்கொருவர் சமானமாகவும் பெண்களை ஒருவருக்கொருவர் சமானமாகவும் கருதுகிறோம். வேறு ஒரு சூழ்நிலையில் வயதை வைத்து அதே மானிட சமூகத்தை வேறு பகுதிகளாகப் பிரிக்கிறோம். இவ்விதம் சமானப் பகுதிகளாகப் பிரிக்கும்போது ஒரே பகுதிக்குள் உள்ள பொருள்களை அல்லது நபர்களை ஒருவருக்கொருவர் சமானமாகவும் வெவ்வேறு பகுதிகளுக்குள் உள்ளவர்களை ஒருவருக்கொருவர் சமானமில்லாதவர்களாகவும் கருதுகிறோம். இவ்விதம் சமானம் என்ற கருத்து தோன்றுகின்றபொழுது அல்லது படைக்கப்படுகின்றபொழுது, சமான உறவு என்பது உருவாக்கப்படுகிறது.\n1 கணிதத்தில் சமான உறவு\n4.1 சமான உறவல்லாதவை சில\nஅஞ்சல் தலைகளின் கணத்தில் ஒரே வகையைச் சேர்ந்த அஞ்சல் தலைகளை ஒரு பகுதியாகக் கொண்டு அக்கணத்தைப் பகுக்கும் ஒரு சமான உறவு. இதில் எந்தவொரு அஞ்சல் தலையும் இரு கட்டுகளில் இல்லை; அதே சமயம் எந்தவொரு கட்டும் அஞ்சல் தலையின்றி இல்லை.\nகணிதத்தில் சமான உறவு (equivalence relation) என்பது தரப்பட்ட ஒரு கணத்தின் உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒரேயொரு பகுதிக்குள் இருக்குமாறு அக்கணத்தைச் சிறுசிறு பகுதிகளாகப் பிரிக்கும��� ஒரு ஈருறுப்பு உறவாகும். ஒரு கணத்திலுள்ள இரு உறுப்புகள் அக்கணத்தின் ஒரே பகுதிக்குள் இருந்தால் மட்டுமே அவ்விரு உறுப்புகளும் சமானமானவையாகக் கருதப்படும். கணத்தின் ஏதேனும் இரு பகுதிகளின் வெட்டு வெற்றுக் கணமாகவும் அனைத்து பகுதிகளின் ஒன்றிப்பு அக்கணமாகவும் இருக்கும்.\nஒரு கணம் A இன் மீது வரையறுக்கப்பட்ட ஈருறுப்பு உறவானது (~) எதிர்வு, சமச்சீர், கடப்பு ஆகிய மூன்று உறவுகளாகவும் இருந்தால், இருந்தால் மட்டுமே அது ஒரு சமான உறவாக இருக்கும். அதாவது,\nA கணத்தின் உறுப்புகள் a, b , c அனைத்திற்கும்:\nஎதிர்வு (Reflexivity): ஒவ்வொரு பொருளும் தனக்கு சமானம்.அதாவது, a ∼ a {\\displaystyle a\\sim a}\nசமச்சீர் (Symmetry): இது அதற்குச் சமானமென்றால் அது இதற்குச் சமானம். அதாவது a ∼ b ⇒ b ∼ a {\\displaystyle a\\sim b\\Rightarrow b\\sim a}\nகடப்பு (Transitivity): இது அதற்குச் சமானமாகவும், அது இன்னொன்றுக்குச் சமானமாகவும் இருந்தால், இது அந்த இன்னொன்றுக்குச் சமானமாக இருந்தாக வேண்டும். அதாவது, a ∼ b , b ∼ c ⇒ a ∼ c . {\\displaystyle a\\sim b,b\\sim c\\Rightarrow a\\sim c.}\nஒரு கணத்தின் உறுப்புகளுக்குள் ஓர் உறவு படைக்கப்பட்டு அது மேற்கூறிய மூன்று பண்புகளையும் பெற்றிருந்தால் அதை சமான உறவு என்று தெரிந்துகொள்வதன் முக்கிய விளைவு, அவ்வுறுப்புகளெல்லாம் சமானப் பகுதிகளாகப் பிரிக்கப்படுவதே.\nR எனும் சமான உறவைப் பொறுத்து, ஒரு கணத்தின் உறுப்புகள் a , b இரண்டும் சமானமானவை எனில் அதனைக் குறியீட்டில் பின்வருமாறு குறிக்கலாம்:\nR, மிகவும் வெளிப்படையானதொரு உறவாக இருப்பின் குறியீடு:\nகணிதத்தில் அநேக சமான உறவுகள் படைக்கப்படுகின்றன்.\nமுடிவுறு கணங்களுக்குள் அவைகளின் எண்ணிக்கையில் ஒன்றாக இருப்பவைகளைக் கொண்டு ஒரு சமானம்.\nமெய்யெண்களின் கணத்தில் \"சமம்\" என்பது சமான உறவு\nமக்களின் கணத்தில் \"ஒரே பிறந்தநாள் கொண்டவர்கள்\" என்ற உறவு சமானம்.\nமுக்கோணங்களின் கணத்தில் \"வடிவொத்த\" என்ற உறவு சமானம்.\nமுக்கோணங்களின் கணத்தில் \"சர்வசமம்\" என்ற உறவு சமானம்.\nமுழு எண்களில் சமானம், மாடுலோ n உறவு சமானம்.\nஒரு சார்பின் ஆட்களத்தில் அச்சார்பின் கீழ் \"சம எதிருரு உள்ள\" என்ற உறவு சமானம்.\nமெய்யெண்களில் \"சம தனிமதிப்புள்ள\" என்ற உறவு சமானம்.\nகோணங்களின் கணத்தில் \"சம கொசைன் மதிப்புள்ள\" என்ற உறவு சமானம்.\nஒழுங்கு திண்மங்கள் ஐந்தே ஐந்து இருப்பதாகக்கொள்ளும்போது ஒரு சமானம்.\nமாலைகளின் மணிகளை நிறப்படுத்தும்போது, சுழற்சியினால் ஏற்படும் ஒரு சமானம்.\nமெய்யெண்களில் \"≥\" என்பது சமான உறவு இல்லை. ஏனெனில் அது எதிர்வு மற்றும் கடப்பு உறவாக இருந்தாலும் சமச்சீர் உறவாக இல்லை (7 ≥ 5 ஆனால் 5 ≥ 7 என்பது உண்மை இல்லை).\n1 ஐ விட அதிகமான இயல் எண்களில் 1 ஐ விடப் பெரிய பொதுக்காரணியுடைய என்பது சமான உறவு இல்லை. ஏனெனில் அது எதிர்வு மற்றும் சமச்சீர் உறவாக இருப்பினும் கடப்பு உறவு இல்லை (2, 6 இரண்டிற்கும் 1 ஐவிடப் பெரிய பொதுக்காரணி உள்ளது; 6, 3 இரண்டிற்கும் 1 ஐவிடப் பெரிய பொதுக்காரணி உள்ளது; ஆனால் 2, 3 இரண்டிற்கும் 1 ஐவிடப் பெரிய பொதுக்காரணி இல்லை).\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 அக்டோபர் 2015, 14:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/players/marc-bartra-p81138/", "date_download": "2018-12-10T15:50:35Z", "digest": "sha1:3FLM5OHZ6WSH5LVC5UDYP6AXB4KNPY3K", "length": 10733, "nlines": 313, "source_domain": "tamil.mykhel.com", "title": "Marc Bartra Profile, Records, Age, Stats, News, Images - myKhel", "raw_content": "\nEVE VS WAT - வரவிருக்கும்\nமுகப்பு » கால்பந்து » ரியல் பெடிஸ் » மார்க் பார்ட்டரா\nமார்க் பார்ட்டரா (ரியல் பெடிஸ்)\nபிறந்த தேதி : 1991-01-15\nசேர்ந்த தேதி : 2018-01-30\nபிறந்த இடம் : Spain\nஜெர்சி எண் : 5\nவிளையாடும் இடம் : Defender\nஎப்சி ஷால்க் 04 S04\nஅட்லெடிகோ டி கொல்கத்தா ATK\nஎப்சி ஷால்க் 04 S04\nஸ்போர்ட் கிளப் ப்ரீபர்க் SCF\nசெல்டா டி விகோ CEL\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஎப்சி ஷால்க் 04 FC\nபாரீஸ் செய்ன்ட் ஜெர்மைன் PAR\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் NOR\nஅட்லெடிகோ டி கொல்கத்தா ATK\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nமாலி யு 17 MAL\nஸ்பெயின் யு 17 SPA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05 1.\nஐஎஸ்எல் 2018 : டாப் 2 அணிகள் மும்பை - பெங்களூரு மோதிய போட்டி...\n ஏமாற்றத்தோடு முடிந்த நார்த் ஈஸ்ட் -...\nமுதல் இடம் எனக்கு தான் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் டாப் 2...\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/07023729/Sathiyamangalam-Tigers-in-the-archive--Wildlife-Census.vpf", "date_download": "2018-12-10T16:04:22Z", "digest": "sha1:M4X74HXSQFFSI6UAZU4ALDPTWXVWWBOB", "length": 11862, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sathiyamangalam Tigers in the archive Wildlife Census || சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது", "raw_content": "Sections செய���திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது + \"||\" + Sathiyamangalam Tigers in the archive Wildlife Census\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்தி, தாளவாடி, டி.என்.பாளையம், கேர்மாளம், பவானிசாகர், ஆசனூர் என 6 வனச்சரகங்களை கொண்ட இந்த புலிகள் காப்பகத்தில் மான், யானை, சிறுத்தை, புலி, செந்நாய், கரடி என ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன.\n6 மாதத்துக்கு ஒரு முறை இந்த 6 வனச்சரகங்களிலும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். அதன்படி நேற்று சத்தியமங்கலம் வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.\nநேற்று காலை 10 மணி அளவில் சத்தியமங்கலம் அடுத்த காட்டுப்பண்ணாரி கோவில் அருகே அடர்ந்த வனப்பகுதியில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. சத்தி வனச்சரகர் பெர்னாட், வனவர் சிவக்குமார் ஆகியோர் கணக்கெடுப்பு பணியை தொடங்கிவைத்தார்கள். மொத்தம் 6 நாட்கள் இந்த கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. 300 வன ஊழியர்கள் மற்றும் ஆர்வலர்கள் இந்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டார்கள். இவர்கள் ஒவ்வொரு வனச்சரகத்திலும் 3 பேர் கொண்ட தனித்தனி குழுக்களாக பிரிந்து விலங்குகளின் கால்தடம், எச்சம், தண்ணீர் குடிக்க வரும் இடங்கள், மரங்களில் ஏற்பட்டுள்ள நகக்குறிகள் ஆகியவற்றை பதிவு செய்வார்கள்.\nகணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நவீன ஜி.பி.எஸ். கருவி, திசை காட்டும் கருவி ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது. முதல் 3 நாட்கள் மற்ற விலங்குகளை வேட்டையாடி உண்ணும் விலங்குகள் பற்றிய கணக்கெடுப்பு நடைபெறுகிறது. அதன்பின்னர் 3 நாட்கள் மற்ற விலங்குகள் பற்றிய கணக்கெடுப்பு நடக்கிறது. 6 நாட்களுக்கு பிறகு கணக்கெடுப்பின் அறிக்கை தமிழ்நாடு தலைமை வனக்காப்பாளருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள வி���ங்குகளின் எண்ணிக்கை பற்றி அறிவிப்பார்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. பல்லடம் அருகே காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை\n2. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொன்ற சித்தப்பா கைது\n3. மூலனூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்; குழந்தை பலி - 5 பேர் படுகாயம்\n4. ஒரே எண்ணில் இருவருக்கு பான்கார்டு; 2 பேரின் பெயர் –பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருக்கும் அதிசயம்\n5. சிரமம் தரும் சிறுநீரக கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-12-10T16:39:19Z", "digest": "sha1:UZPREPFMWIND4J6DA3M2YCTIKEYNHENB", "length": 21114, "nlines": 271, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: உங்கள் ஐ-போனில் மரண ஓலம் கேட்கிறதா?", "raw_content": "\nஉங்கள் ஐ-போனில் மரண ஓலம் கேட்கிறதா\niPhone, iPad பயன்படுத்தும் நண்பர்களுக்கு உங்களது அபிமான மின் சாதனங்களை தயாரிக்கும் தொழிற்சாலையில், எத்தனை தொழிலாளர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்று தெரியுமா உங்களது அபிமான மின் சாதனங்களை தயாரிக்கும் தொழிற்சாலையில், எத்தனை தொழிலாளர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்று தெரியுமா(Foxconn Suicides) ஓய்வில்லாத வேலை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான தொழிலாளர்கள் மாடியில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்கிறார்கள் என்பதற்காக, கட்டிடத்தை சுற்றி வலை கட்டி இருக்கிறார்கள். ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களை தயாரிக்கும், சீன நிறுவனமான Foxconn தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து வேலை வாங்குகின்றது. iPhone, iPod விற்பனை காரணமாக ஆப்பிள் நிறுவனம் பல கோடி டாலர்கள் இலாபம் சம்பாதிக்கின்றது. கடந்த வருட காலாண்டுக் கணக்கின் படி, அந்த ���ிறுவனம் 41 % இலாபம் சம்பாதித்துள்ளது ($100 billion in cash). ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் இமாலய சாதனைக்குப் பின்னால், பல இலட்சம் தொழிலாளர்களின் அவலம் மறைந்துள்ளது.\nFoxconn, சீனாவில் முதலிட்டுள்ள தைவான் முதலாளியின் நிறுவனம். ஆப்பிள் கம்பனியின் மிகப் பெரிய விநியோகஸ்தர். ஒரு மில்லியன் தொழிலாளர்கள் அங்கே வேலை செய்கின்றனர். அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் எல்லோரும், தொழிற்சாலை கட்டியுள்ள முகாம் போன்ற மண்டபங்களில் தங்க வேண்டும். அதிகாலையில் எழும் தொழிலாளி, ஒரு நாளைக்கு 12 மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டும். வாரத்திற்கு ஆறு நாட்களும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் படுவர். தொழிலகத்தில் காற்றோட்ட வசதி இல்லாத காரணத்தால், வெடி விபத்துகள் நேர்ந்துள்ளன. ஒரே வேலையை நாள் முழுவதும் செய்வதால், தொழிலாளர்களின் உடல் பாகங்கள் செயலிழந்து விடுகின்றன. ஆபத்தான மின்னணுக் கருவிகளை பயன்படுத்துவதால் ஏற்படும் வெடி விபத்து காரணமாக, அல்லது ஓய்வில்லாத உழைப்பினால் சோர்வுற்ற தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதே மரணமடைந்துள்ளனர். சீனத் தொழிலாளர்களின் அவலம், அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்திற்கு தெரியாத விடயமல்ல. மிகக் குறைந்த உற்பத்திச் செலவு, மிகக் கூடிய விற்பனை விலை, இவற்றிற்கு இடையில் ஆப்பிளின் இலாபம் மறைந்துள்ளது. இன்னொரு விதமாக சொன்னால், ஆப்பிள் ஒரே நேரத்தில், சீனத் தொழிலாளர்களின் உழைப்பையும், உலகப் பாவனையாளர்களின் உழைப்பையும் சுரண்டி இலாபம் சம்பாதித்து வருகின்றது.\nமுதன் முதலாக, அவுஸ்திரேலியா தொலைக்காட்சியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், Foxconn நிறுவனத்தின் உள்ளே சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளார். பல தொழிலாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் தயாரித்த ஆவணப்படம் கீழே:\nLabels: ஆப்பிள், ஐ-போன், சுரண்டல், தொழிலாளர்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n100 பில்லியனில் 7.5% ஈவுத் தொகையாக கொடுத்துவிட்டு மீதம் என்ன செய்யப்போகிறார்கள்\nஉங்கள் வலைப்பக்கத்திற்கு வரும்போது சில சமயங்களில் ஐ போன் ���ிளம்பரப்பக்கங்கள்(இதில் நீங்கள் வருமானமீட்டுகிறீர்களோ தெரியாது,ஆனாலும்) தானாகவே திறந்து கொள்கிறது. இப்போது உலகமே எதிலும் வருவாயையே எதிர்பாக்கிறது. யார் மரண ஓலமும் யார் காதிலும் விழுவதேயில்லை. நாம் நம் மட்டிலுமேனும் யாருக்கேனும் தீங்கு செய்யாதிருக்க முயலுவோம்...\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n சமூக- ஜனநாயக திருத்தல்வாதத்திற்கு எதிராக...\nகார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலை வாசித்தவர்கள் மிகக் குறைவு. ஆனால் உலகில் அது ஏற்படுத்திய மாற்றங்கள் நிறைய உண்டு. இன்றைக்கும், &quo...\nதமிழர்கள் திப்பு சுல்தானை புறக்கணிப்பது தப்பு \nஇன்று திப்பு சுல்தானின் நினைவு தினம். இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு, திப்பு சுல்தானைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால், தமிழ் தே...\nஇலங்கை ஒரு வாழைப்பழக் குடியரசாகிறது\nஒரு காலத்தில், லத்தீன் அமெரிக்க நாடுகள் \"வாழைப்பழக் குடியரசுகள்\" என்று அழைக்கப் பட்டன. அமெரிக்க வாழைப்பழ ஏற்றுமதி நிறுவனங்க...\nகந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி\n[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது - 8] (எட்டாம் பாகம்) \"முருகன் ஒரு தமிழ்க் கடவுள்.\" என்று சொல்லப் படுகின்றது. சுப்பிரமணியன...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nநக்சலைட் திரைப்படம் : \"ரெட் அலெர்ட்\" - ஓர் உண்மைக்...\nஅமெரிக்க வெள்ளைக் கடவுளும், நானூறு குழந்தைப் போரா...\nகிரேக்கத்தில் பிரபலமாகும் பொதுவுடமைப் பொருளாதாரம்\nபணம் இல்லாத வாழ்க்கை சாத்தியம்\nமுதலாளித்துவ அமைப்பில் வேலை ஒரு சாபம்\nஉங்கள் ஐ-போனில் மரண ஓலம் கேட்கிறதா\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilparks.50webs.com/tamilarticle/veereeyaatu_gunaseelan.html", "date_download": "2018-12-10T15:59:48Z", "digest": "sha1:LVMEVGA452YVN4NFJZSZH2NYVGPLX5LF", "length": 17743, "nlines": 122, "source_domain": "tamilparks.50webs.com", "title": " வெறியாட்டு- Gunaseelan Tamil Article", "raw_content": "விருந்தினர் பதிவேடு About Us Contact Us\nதமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்\nஇத் தமிழ்த்தோட்டத்தில் உங்கள் நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,\nஉங்கள் படைப்புகளை எழுதி அனுப்புங்கள்... அவை இலவசமாக\nஉங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி\nஅஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்���வும்\nஇது ஒரு அகத்துறையாகும். அகவாழ்வில் நிகழ்த்தப்படும் கூத்தாக இவ்வெறியாட்டு சிறப்பிக்கப்படுகிறுது.\nஅகவாழ்வில் தலைவனின் பிரிவால் தலைவிக்கு உடல் மெலிவு உள்ளிட்ட மாறுபாடுகள் தோன்றும்.\nஅதனைக் கண்டு செவிலித்தாய், நற்றாய் உள்ளிட்டோர் இம்மெலிவு தெய்வத்தால் நேர்ந்த குறை என்று கூறுவர். அதற்காக முருகனுக்குப் பூசை செய்து இக்குறையைப் போக்க முயல்வர்.\nஇரவில் பூசை தொடங்கும் வேலன் என்னும் பூசாரி தினையை குருதியில் கலந்து எறிந்து முருகனைக் கூவி அழைப்பான். கழற்சிக் காயிட்டு தலைவிக்கு வந்த நோய்க்கு முருகனே காரணம் என்று உரைப்பான். இதுதான் வெறியாட்டு ஆகும்.\nஇப்படி ஒரு தலைவிக்கு அவளின் உடல் மாறுபாடு கண்டு வெறியாட்டு எடுத்தனர். வழக்கம் போல வேலனாக வந்த மலைநாட்டுப் பூசாரி தலைவியின் மெலிவுக்குக் காரணம் முருகன் என்று கூறுகிறான்.\nசினம் கொண்டாள் தலைவி. தன் மெலிவுக்குக் காரணம் தலைவன் என்பதை அறிந்த முருகக் கடவுளே பூசாரி அழைத்தான் என்று வந்துவிடுவதா\nகடவுளாகவே இருந்தாலும் தன்னறிவு வேண்டாமா என்று கடவுளாகிய முருகனையே நொந்து கொள்கிறாள்.\nசரி வந்தது தான் வந்துவிட்டாய் இனிமேலாவது இது போன்ற இடங்களுக்கு வராதே என்று முருகனிடம்\nஉடன்பாட்டு ஒப்பந்தம் செய்து கொள்கிறாள் தலைவி.இதனை,\nகடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த\nபறியாக் குவளை மலரொடு காந்தள்\nகுருதி ஒண் பூ உரு கெழக் கட்டி,\nபெரு வரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்\nஅருவி இன் இயத்து ஆடும் நாடன்\nமார்பு தர வந்த படர் மலி அரு நோய்\nநின் அணங்கு அன்மை அறிந்தும், அண்ணாந்து,\nகார் நறுங் கடம்பின் கண்ணி சூடி,\nவேலன் வேண்ட, வெறி மனை வந்தோய்\nமடவை மன்ற, வாழிய முருகே\nபிரமசாரி என்னும் புலவர் நற்றிணையில் விளக்கியுள்ளார்.\nதலைவி தலைவனின் பிரிவால் உடல் மெலிவுற்றாள். அது கண்டு பெற்றோர்; வெறியாட்டு எடுத்தனர். அதனால் தோழி தலைவனை நொந்து கொண்டாள். அச்சூழலில் அயலே தலைவன் வந்து மறைந்து நின்றான். அப்போது தலைவி கூறுவதாக இப்பாடல் உள்ளது.\n'அணங்குடை நெடு வரை உச்சியின் இழிதரும்\nகணம் கொள் அருவிக் கான் கெழு நாடன்\nமணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல்\nஇது என அறியா மறுவரற் பொழுதில்,\nபடியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக் கை\nநெடு வேட் பேணத் தணிகுவள் இவள்' என,\nமுது வாய்ப் பெண்டிர் அது வாய் கூற,\nகளம் நன்கு இழைத்து, கண்ணி சூட்டி,\nவள நகர் சிலம்பப் பாடி, பலி கொடுத்து,\nஉருவச் செந்தினை குருதியொடு தூஉய்,\nமுருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடு நாள்,\nஆரம் நாற, அரு விடர்த் ததைந்த\nசாரற் பல் பூ வண்டு படச் சூடி,\nகளிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்\nஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல,\nநல் மனை நெடு நகர்க் காவலர் அறியாமை\nதன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப,\nஇன் உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம் மலிந்து,\nநக்கனென் அல்லெனோ யானே எய்த்த\nநோய் தணி காதலர் வர, ஈண்டு\nஏதில் வேலற்கு உலந்தமை கண்டே\nஎன்பது வெறியாட்டை உணர்த்தும் பாடலாகும்.இப்புலவருக்கு இப்பாடலின் சிறப்புக் கருதி வெறிபாடிய காமக்கண்ணியார் என்னும் பெயர் நிலைபெற்றது.\nமலை உச்சியிலிருந்து வீழும் அருவிக்கூட்டங்களைக் கொண்ட காடு பொருந்திய நாட்டையுடையவன் தலைவன். அத்தலைவன் என்னைத் தழுவிப் பிரிந்ததால் எனக்கு உடல் மெலிவு ஏற்பட்டது. அதனை அறியாது என் பெற்றோர் வெறியாட்டு எடுத்தால் இத்துன்பம் தீரும் என எண்ணுகின்றனர். வேலனும் (மலை நாட்டுப் பூசாரி) வெறியாடும் களத்தை நன்கு அமைத்து முருகனுடைய வேலுக்கு மாலை சூடினான்.\nசத்தமாகப் பாடிப் பலி கொடுத்தான். அழகிய சிவந்த தினையினை குருதியுடன் கலந்து தூவி முருகனை\nஅச்சம் பொருந்திய அந்நள்ளிரவில் பல மணமிக்க மலர்களை அணிந்த தலைவன், வலிமையான களிற்றைத் தாக்க வரும் புலியின் பார்வையோடு யாரும் அறியாவண்ணம் என்னைக் கண்டு தழுவிச் சென்றான். என் உடல் மெலிவும் நீங்கியது.\nஇவ்வாறு என் உடல் மாற்றத்துக்கான காரணத்தை அறியாது வெறியாட்டெடுக்கும் பெற்றோரின் செயலால் சிரிப்புத் தான் தோன்றுகிறது என்கிறாள் தலைவி.\nசிறைப்புறமாகத் தலைவன் நிற்க அவன் தலைவியை வரைந்து கொள்தல் எண்ணித் தோழி கூறுவதாக இப்பாடல் உள்ளது.\n“ தலைவிக்கு ஏற்பட்ட உடல் மெலிவுக்குக் காரணம் தெய்வக்குறை என எண்ணி வெறியாட்டு எடுக்கின்றனர் பெற்றோர்.\nதலைவியின் உடல் மெலிவுக்குக் காரணம் நானனல்ல, ஒரு தலைவன் என்று முருகக் கடவுள், தாய்க்குக் குறிப்பாலோ, கனவிலோ உணர்த்தினால் என்ன என்று தோழி தலைவியிடம் கேட்பதாக இப்பாடல் அமைகிறது.\nஇதன் வாயிலாக தலைவன் தலைவியின் நிலையறிந்து வரைந்து கொள்வான் என்பது கருத்தாகும்.\nசுனைப் பூக் குற்றும், தொடலை தைஇயும்,\nமலைச் செங் காந்தட் கண்ணி த���்தும்,\nதன் வழிப் படூஉம் நம் நயந்தருளி,\nவெறி என உணர்ந்த அரிய அன்னையை,\nகண்ணினும் கனவினும் காட்டி, 'இந் நோய்\nஎன்னினும் வாராது; மணியின் தோன்றும்\nஅம் மலை கிழவோன் செய்தனன் இது' எனின்,\nபடு வண்டு ஆர்க்கும் பைந் தார் மார்பின்\nநெடு வேட்கு ஏதம் உடைத்தோ\nசங்க கால வெறியாட்டு மரபு அப்படியே சிற்றிலக்கியங்களிலும் காணமுடிகிறது.\nமுத்தொள்ளாயிரத்தில் ஒரு தலைவியின் உடல் மெலிவு கண்டு இதே போல வெறியாட்டு எடுக்கின்றனர். அதனை,\n“காராட் டுதிரம் தூஉய் அன்னை களன்இழைத்து\nவென்று களங்கொண்ட வெஞ்சினவேற் கோதேக்கென்\n“ ( முத்தொள்ளாயிரம் 11)\nவேலன் வருகிறான் காராட்டை பலிகொடுத்து, அழகான வெறியாட்டக் களம் அமைத்து என்னை நீராட்டி எனக்கு வந்த நோயோ நீங்கிப் போ என்று சொல்கின்றனர். என் தலைவனால் என் நெஞ்சில் களம் கொண்ட இந்நோய் வெறியாட்டு எடுத்து நீராடுவதால் நீங்கிச் செல்லும என்று அவர்களின் செயல்கண்டு தனக்குள்ளே சிரித்துக் கொள்கிறாள்.\nஇன்றைய காலத்திலும் கிராமங்களில் பெண்களுக்கு ஏற்பட்ட உடல் மாறுபாடுகளைக் கண்டு பேய் ஓட்டுகிறேன் என்று கோடாங்கியிடம் சென்று பூசை நடத்துவதுண்டு.\nபெண்களுக்கு மனதில் ஏற்பட்ட மன அழுத்தமே அவர்களின் உடல்மாறுபாட்டுக்கு அடிப்படைக் காரணமாகும்.அதனை அறியாது சங்க காலத்தில் வெறியாட்டு எடுத்தனர். அடுத்து வந்த காலத்தில் பெண்ணுக்குப் பேய்தான் பிடித்திருக்கிறது என்று எண்ணி பேய் ஓட்டினர்.\nஆனால் சங்க காலத்தில் வெறியாட்டு, தலைமக்கள் களவு வாழ்விலிருந்து கற்பு வாழ்வுக்கு மாற அடிப்படையான ஒன்றாக இருந்தது. இது போன்ற சூழல்களில் தலைவியைக் காண வரும் தலைவனிடம்\n தலைவி எவ்வளவு துன்பங்களை அனுபவிக்கிறாள் என்று அதனால் விரைவில் மணந்து கொள் என்று வரைவு கடாவுவாள்..\nநன்றி - முனைவர் இரா.குணசீலன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்களின் இதர படைப்புகள்\nஇந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.\nஉங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள் விரைவில்.\nஇத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nஉங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_962.html", "date_download": "2018-12-10T15:12:44Z", "digest": "sha1:M2KZ5FTDLZY2VSPJEFLQFXON6EECHYNR", "length": 41615, "nlines": 152, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜெருசலேத்திற்கு தனது தூதரகத்தை, மாற்றும் குவாட்டமாலா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜெருசலேத்திற்கு தனது தூதரகத்தை, மாற்றும் குவாட்டமாலா\nஇஸ்ரேலில் உள்ள தனது தூதரகத்தை ஜெருசலேத்துக்கு மாற்ற திட்டமிட்டிருப்பதாக மத்திய அமெரிக்க நாடான குவாட்டமாலா தெரிவித்துள்ளது.\nஇஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாஹூவுடன் பேசிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டின் அதிபர் ஜிம்மி மொர்ராலெஸ் கூறினார்.\nஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த ஒன்பது நாடுகளில் குவாட்டமாலாவும் ஒன்று.\nஜெருசலேம் நகரத்துக்கு இஸ்ரேலும் பாலத்தீனமும் உரிமை கொண்டாடி வரும் நிலையில் இது ஒரு தீர்க்கப்படாத சர்ச்சையாகத் தொடர்ந்து வருகிறது.\nமுன்னதாக, ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் சர்ச்சைக்குள்ளாகிய முடிவுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், இஸ்லாமிய நாடுகள் இடையே பல போராட்டங்களை இம்முடிவு தூண்டியது.\nஇதுகுறித்து ஃபேஸ்புக்கில் அறிவிப்பு வெளியிட்ட அந்நாட்டு அதிபர் மொர்ராலெஸ், இஸ்ரேலுக்கும் குவாட்டமாலாவிற்கும் இடையே உள்ள \"சிறந்த உறவை\" குறிப்பிட்டு, நாட்டின் தூதரகத்தை ஜெருசலேத்துக்கு மாற்றுவது முக்கியமான ஒன்று என்று கூறியுள்ளார்.\n\"எனவே, தூதரகத்தை மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுக்க உத்தரவுகள் அளித்துள்ளேன்\" என்றும் அவர் கூறினார். ஆனால் அது எப்போது நடக்கும் என்பது பற்றி எதுவும் கூறவில்லை.\nஉண்மையான நட்பின் அடையாளம் இது என்று குறிப்பிட்டுள்ள இஸ்ரேல், இந்த முடிவை வரவேற்றுள்ளது. ஆனால் இம்முடிவு குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பாலத்தீன அதிபர் அப்பாஸ், இதனை எதிர்த்து போராடப் போவதாக கூறினார் என ஜெருசலேம் போஸ்ட் செய்தி தெரிவிக்கிறது.\nமுன்னதாக, ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் வெற்றி பெற்றது.\n128 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்தும், 9 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராகவும் வாக்களித்தன. 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.\nஇந்த தீர்மானத்தை ஆதரிப்பவர்களுக்கு நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.\nஇந்நிலையில் குவாட்டமாலா நாட்டிற்கு அமெரிக்கா பெரும் நன்கொடையாளராக இருக்க, இதனை எண்ணி தூதரக மாற்ற முடிவை அந்நாடு எடுத்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nபல நாடுகள் தங்கள் தூதரங்களை ஜெருசலேத்துக்கு மாற்றும் முடிவை கருத்தில் கொண்டுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹூ சிஎன்என் தொலைக்காட்சியில் சமீபத்தில் தெரிவித்தார். ஆனால், எந்தெந்த நாடுகள் என்பதை அவர் குறிப்பிடவில்லை.\n குனிந்தால் நிதிகிடைக்கும் என்றால், குனிவோருக்கா பஞ்சம் ஏற்படப்போகின்றது\nபர்தாவை கழற்ற உத்தரவு - தமது வீடு சென்று முந்தானைகளை எடுத்துவந்து பரீட்சைக்கு தோற்றிய துயரம்\nமுஸ்லிம் மாணவிகளின் மீதான பர்தாவுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சைகளின் போத...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nகலக்கத்தில் ரணில் - சில எம்.பி.க்கள் கைவிட்டுவிடுவார்களா..\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கையை உடைக்கும் செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்தவரும் இரண்டு நாட...\nரூபவாஹினிக்குச் சென்று, தில் காட்டிய ஹிருணிகா - உடனடியாக STF அழைப்பு\nஒக்டோபர் மாதம் 26ஆம் திகதிக்கு முன்னர் செய்திகள் வெளியிட்டதைப் போன்றே அரச ஊடகங்கள் செய்திகளை வெளியிடுமாறு கோரிக்கை விடுப்பதற்காக ஐக்கிய...\nரணிலை பிரதமராக நியமிக்க அழுத்தம் வழங்கினால், நான் பதவி விலக வேண்டும் - ஜனாதிபதி\n“செயலாளர்களை அழைத்து பேசவோ அல்லது அவர்களுக்கு ஆணையிடவோ ஜனாதிபதிக்கு இப்போது அதிகாரம் இல்லை. நீதிமன்ற உத்தரவை அவர் மதிக்க வேண்டும். நாங்க...\nஇலங்கையின் மிகப்பெரிய, கோடீஸ்வரருக்கு ஏற்பட்ட நிலைமை\nஇலங்கையின் முதல்தர பணக்காரராக வலம் வந்தவர். செலான் வங்கி, செலிங்கோ இன்சூரன்ஸ் உட்பட நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் அதிபதி. 2000 ஆண்டள...\nநான் ஐ.தே.க. க்கு செல்ல இதுதான் காரணம் - பௌசி\nசிரேஷ்ட உறுப்பினர்களுக்கு கட்சியில் வரவேற்பு இல்லாது போனால் அக்கட்சியிலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லையென பாராளுமன்ற உறுப்பினர் ஏ...\nநாயை காப்பாற்றிய, பொலிசாருக்கு இடமாற்றம், மகிந்தவின் மனைவிசெய்த செயல் - அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச செய்த மோசமான செயல் ஒன்றை சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷாமினி சேரசிங்க பகிரங்கப்படுத்தி...\nகிழக்கு மாகாணத்தில் கொடுமை - பர்தா உரிமைமைய முஸ்லிம் அதிகாரிகள் மறுக்கலாமா..\n- இப்னு செய்யத் - இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தங்களின் மத விழுமியங்களைப் பின் பற்றி நடப்பதற்கு அரசியல் யாப்பில் மிகவும் தெளிவாக சொ...\nகாலியில் நின்றபோது ரணிலுக்கு கிடைத்த அதிர்ச்சியும், நற்செய்தியும்...\nநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மதிப்பளித்து மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அனைவரும் பதவிகளில் இருந்து விலகிச் செல்லுமாறு முன்னாள் பிரதமர் ரணில...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nஅவசரமாக ஹக்கீமையும், றிச���த்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://mahalukshmiv.wordpress.com/tag/carbon-monoxide/", "date_download": "2018-12-10T16:33:07Z", "digest": "sha1:SBUYXYVJXKFGZY2HEEQSVY4G3APYCX36", "length": 8624, "nlines": 133, "source_domain": "mahalukshmiv.wordpress.com", "title": "Carbon monoxide | இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்", "raw_content": "\nவெயில் காலங்களில் , புழுக்கம் தாங்க முடியாமல் , ஏசி அறைகளில் தஞ்சம் புகுபவர்கள் ஏராளம் அது என்ன ஏசி ஏசி என்ற ஆங்கில சொல்லை , அழகு தமிழில் , காற்றுச்சீரமைப்பி என்று சொல்ல வேண்டும் ஆம் , நம் அறையில் உள்ள காற்றை , நாம் விரும்பும் வண்ணம் சீரமைத்து தருவதே இந்த … Continue reading →\nPosted in - இயற்பியல், அறிவியல்\t| Tagged Air Conditioner, Air Filter, அமுக்கி, ஆவியாக்கி, ஈரப்பதமகற்றி, கன சதுர ஏசி, கார்பன் மோனாக்சைட், காற்றாடி, காற்று பதனாக்கி, காற்று வடிகட்டி, காற்றுச்சீரமைப்பி, குளிர் பதன வாயு, குளிர்பதனப்பெட்டி, கேசட் ஏசி, கோபுர ஏசி, சுழல் செயல் முறை, ஜன்னல் ஏசி, திரவமாக்கி, பிராணவாயு, பிளவு ஏசி, மெழுகுவர்த்தி, விரிவாக்கக் கட்டுப்பாட்டிதழ், வெப்ப நிலை உணர்வி, Candle, Carbon monoxide, Carbon Monoxide Poisoning Inside Car, CO Poisoning, Compressor, Condenser, Cyclic Process, Dehumidifier, Evaporator, Expansion Valve, fan, Fridge, Heater, Inverter Ac, Oxygen, Refrigerant, Temperature Sensor\t| 24 பின்னூட்டங்கள்\nபிசாசு படத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இது வேறு மாதிரியான பிசாசு.. இவை கண்ணுக்கு புலப்படுவதில்லை இது வேறு மாதிரியான பிசாசு.. இவை கண்ணுக்கு புலப்படுவதில்லை ஆனால் நிமிடத்தில் நம்மை சாய்த்து கொல்லும் திறனுடையது ஆனால் நிமிடத்தில் நம்மை சாய்த்து கொல்லும் திறனுடையது அது என்ன வகை பிசாசு என்று தெரிந்து கொள்ள கொஞ்சம் பொறுமையா மேலே படியுங்கள்… நம் வீடுகளில் நாம் சமையல் செய்ய உபயோகிக்கும் எரிவாயு அடுப்பு (Gas Stove … Continue reading →\nPosted in வேதியியல்\t| Tagged உணர்வு இழப்பு, எரிவாயு அடுப்பு, எரிவாயு விளக்கேற்றி, குமட்டல், சுடர், சோர்வு, தன்னிலையிழத்தல், தலைச்சுற்று, தலைவலி, திறன், தூய்மையான காற்று, நச்சு, நச்சு அறிகுறி, பிசாசு, முதலுதவி, மூச்சு திணறல், வத்திகுச்சி, வாந்தி, விஷ வாயு, blue flame, Carbon monoxide, gas, Gas Cylinder, gas flame, Gas Lighter, gasstove, LPG, lye, Silent killer, stove, yellow flame\t| 20 பின்னூட்டங்கள்\nFollow இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் on WordPress.com\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் mahalakshmivijayan\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் நிறைமதி\n2015 in review இல் பிரபுவின்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nடை அடிக்க போறீங்களா.. ஒரு நிமிஷம்\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\nமுகப்பொலிவை தரும் கிரீம்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு\nஓட்ஸ்.... நிஜமாகவே நல்லது தானா\nகுட்டைகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை குடிநீராக மாற்றுவது எப்படி\nசோப்பு ஒரு சிறப்பு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/heavy-rain-across-chennai-one-dead-due-to-electric-shock/", "date_download": "2018-12-10T16:48:15Z", "digest": "sha1:5B44SB5SVS2BFE7HHUXUZC437KTXV4NG", "length": 12431, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Heavy rain across chennai, one dead due to electric shock - சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை... இளைஞர் ஒருவர் பலி", "raw_content": "\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை... இளைஞர் ஒருவர் பலி\nசென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 2வது நாளாக நேற்று கன மழை பெய்தது. இரவு பெய்த மழையால், சென்னையில் மின்சாரம் தாக��கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.\nசென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது சென்னை, தாம்பரம், மீனம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சூளைமேட்டைச் சேர்ந்த அரிகரராஜன் என்பவர் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கேட்டைத் திறக்க முயன்ற போது, அதில் பாய்ந்திருந்த மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார்.\nமேலும் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காலை முதல் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தொடர்ந்து சுமார் 5 மணி நேரமாக சாரல் மழை பெய்வதோடு பலத்த காற்றும் வீசி வருகிறது இதனால் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nஇதனிடையே தமிழகத்தின் பல இடங்களில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு வலுப்பெறும் ; மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் : வானிலை ஆய்வு மையம்\nசென்னையை நோக்கி வருகிறது அடுத்த புயல்… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வெதர்மென்\nசென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு\n8 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் எச்சரிக்கை\nகொட்டித் தீர்க்கும் மழை… பள்ளிகளுக்கு விடுமுறை\nகஜ புயலும், மத்திய அரசும்: கிள்ளிக் கொடுப்பது நியாயம்தானா\nபுதிய காற்றழுத்த தாழ்வு நிலை, மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஅடுத்த 2 மணி நேரத்தில் கனமழை: சென்னை வானிலை மையம்\nதமிழகம் செய்த உதவியை ஈடுக்கட்டிய பினராயி.. 10 கோடி நிதியுதவி அறிவிப்பு\nEngland vs Croatia FIFA World Cup 2018: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குரோஷியா\nசத்துணவு முட்டை டெண்டர்: கிறிஸ்டி நிறுவனத்திற்கு எதிர்ப்பு… மொத்த டெண்டர்களையும் ரத்து செய்த தமிழக அரசு\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nநடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 21ம் தேதி வெளியாக இருக்கும் மாரி 2 படத்தில் இசைஞானி இளையராஜா பாடல் பாடியுள்ளார். இப்பாடல் மாலை 6 மணிக்கு வெளியானது. தனுஷ் தற்போது இயக்குநர் பாலாஜ��� மோகனின் மாரி 2 படத்தில் நடித்திருக்கிறார். இதில் சாய் பல்லவி, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மாரி 2 படத்தின் மாரி’ஸ் ஆனந்தி பாடல் ரிலீஸ் சில நாட்களுக்கு […]\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\n14 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யவும் விஜய் மல்லையாவிற்கு கால அவகாசம் அளித்திருக்கிறது\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமோடியின் ஆட்சி ஏமாற்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் – மத்திய அமைச்சர்\nஅடிச்சி தூக்கு… விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது செம குஷியில் அஜித் ரசிகர்கள்\nவருங்காலத்தில் அதிக லாபம் பார்க்க சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா\nகௌசல்யா… இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/current-affairs/november-27-2/", "date_download": "2018-12-10T15:57:21Z", "digest": "sha1:QJPXYV72WHQDOGDQX73ELIKWBOCGOMQT", "length": 14404, "nlines": 531, "source_domain": "weshineacademy.com", "title": "November 27 | WE SHINE ACADEMY : Division by zero in /home/content/72/11241572/html/wp-content/plugins/super-socializer/super_socializer.php on line 1180", "raw_content": "\nதென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ‘டெமி லே நெல் பீட்டர்ஸ்’ ‘மிஸ் யுனிவர்ஸ்’ ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nபாலி தீவில்(இந்தோனேசியா) உள்ள ஆகங் எரிமலை 50 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்துள்ளது\nசவுதி அரேபியா முதன் முறையாக சுற்றுலா விசாக்களை அறிமுகப்படுத்த(2018ம் ஆண்டு முதல்) உள்ளது\nஉலகிலேயே முதல் முறையாக செயற்கை அரசியல்வாதியை(சாம் – கேள்விகள் கேட்டால் பதில் சொல்லும்) விஞ்ஞானிகள் (நியூசிலாந்து) கண்டுபிடித்துள்ளனர்\nஉடலுறுப்பு தானம் செய்வதில் தமிழகம் முதலிடத்தில்(3வது முறை) உள்ளது.\n24 மணிநேரத்தில் 969 விமானங்களை இயக்கி மும்பை சர்வதேச விமான நிலையம் சாதனைப் படைத்துள்ளது\nஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப் போட்டியில் ‘கோபி தொனகல்’ (ஆசிய மாரத்தான் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர்) தங்கப்பதக்கம் வென்றார்.\nஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் போட்டியில் பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய பெண்கள் (நீது, ஜோதி, சாக்ஷி சௌதரி, சசி சோப்ரா, அங்குஷிதா) 5 தங்கம் வென்றனர்\nஒரே ஆண்டில் அதிக சர்வதேச சதங்களை அடித்த கேப்டன் – விராட்கோலி(இந்தியா)\nவிண்வெளியில் நுண்ணுயிர்க் கொல்லிகளின்(E coli) வினைத்திறனை நாசா பரிசோதித்து வருகிறது. இந்த திட்டத்திற்கு EcAMSat எனப் பெயரிடப்பட்டுள்ளது\nபாதிப்படைந்த அல்லது செயலிழந்த இதயத்தினை மீண்டும் செயற்படுத்தக்கூடிய ரோபோவை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்\nஇந்தியாவில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் அந்நிய முதலீடு 17 சதவீதம் உயர்ந்துள்ளது\nபணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு பின் டெல்லி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ. 15.93 கோடி பணத்தை ‘சிறப்பு கோர்ட்’ பினாமி சொத்தாக அறிவித்துள்ளது\nபயங்கரவாதத் தடுப்பு, போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்கு ராஜ்நாத் சிங்(மத்திய உள்துறை அமைச்சர்), ரஷ்யா(உள்துறை அமைச்சர் -வியாடிமிர் கோலோகோல்டசேவை) சென்றுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/10014303/Fishermen-from-Sri-Lanka-have-been-welcomed-by-seven.vpf", "date_download": "2018-12-10T16:03:48Z", "digest": "sha1:DHPGFPSVJT644KLLUNF5KKOR6DALKKFP", "length": 17359, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fishermen from Sri Lanka have been welcomed by seven fishermen || இலங்கையில் இருந்து விடுதலையான நாகை மீனவர்கள் 7 பேருக்கு மல்லிப்பட்டினத்தில் வரவேற்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு\nஇலங்கையில் இருந்து விடுதலையான நாகை மீனவர்கள் 7 பேருக்கு மல்லிப்பட்டினத்தில் வரவேற்பு + \"||\" + Fishermen from Sri Lanka have been welcomed by seven fishermen\nஇலங்கையில் இருந்து விடுதலையான நாகை மீனவர்கள் 7 பேருக்கு மல்லிப்பட்டினத்தில் வரவேற்பு\nஇலங்கையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 7 பேருக்கு மல்லிப்பட்டினத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.\nதஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டினத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாகை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்வது வழக்கம். மீன்பிடி தொழிலுக்காக மல்லிப்பட்டினத்திலேயே குடும்பத்துடன் தங்கி உள்ள இவர்கள், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான படகுகளை, வாடகைக்கு எடுத்து மீன்பிடிக்க செல்கிறார்கள்.\nஅதன்படி கள்ளிவயல்தோட்டத்தை சேர்ந்த செய்புல்லா, அப்துல்ரஹ்மான் ஆகியோருடைய 2 படகுகளை, நாகை மாவட்டம் தரங்கம்பாடி குட்டியாண்டியூர்தெருவை சேர்ந்த நாராயணன்(வயது45), அவருடைய மகன் சக்திதாசன்(19), நாகூரை சேர்ந்த ஆயுள்பதி(45), கோடியக்கரையை சேர்ந்த கண்ணதாசன் (50), தரங்கம்பாடியை சேர்ந்த மாதேஷ்(19), பிரவீன்குமார்(30), பாலகிருஷ்ணன்(45) ஆகிய 7 மீனவர்களும் வாடகைக்கு எடுத்துக்கொண்டு மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.\nஇவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், 7 மீனவர் களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர்.\nஇவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் மல்லாகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மீனவர்களை விடுதலை செய்த கோர்ட்டு, அடுத்த மாதம்(செப்டம்பர்) 29-ந் தேதி படகு உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் கோர்ட்டு எச்சரித்தது.\nவிடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை கொழும்பில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களை சொந்த ஊருக்கு கொண்டு வர தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர்.\nஇந்த நிலையில் இலங்கையில் இருந்து விடுதலையான மீனவர்கள் 7 பேரும் நேற்று காலை 9 மணி அளவில் விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தனர். இதைத்தொடர்ந்து மல்லிப்பட்டினத்துக்கு அழைத்து செல்லப்பட்ட அவர்களுக்கு, அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக மீனவர்கள் 7 பேரையும் பட்டுக்கோட்டையில் உதவி கலெக்டர் மகாலட்சுமி சந்தித்து, ஆறுதல் கூறி ஆடைகளை வழங்கினார். அப்போது மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்னக்குப்பன் உடன் இருந்தார்.\nஇலங்கையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்களில் ஒருவரான நாராயணன் கூறியதாவது:-\nநாங்கள் அனைவரும் கொழும்பில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தோம். அங்கு உணவு வழங்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அதிகாரிகள் வந்து எங்களிடம் விசாரணை நடத்தினர்.\nபின்னர் இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் விமானத்தில் திருச்சி அழைத்து வரப்பட்டோம்.\n1. கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் போராட்டம் நடத்த முடிவு\nகீழக்கரையில் நேற்று மீனவர்களின் போராட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\n2. இலங்கை சிறையில் இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 2 பேர் விடுதலை\nஇலங்கை சிறையில் இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.\n3. மீனவர்கள் அடையாள அட்டையுடன் மீன்பிடிக்க செல்ல வேண்டும்; கலெக்டர் அறிவுரை\nமீனவர்கள் அடையாள அட்டையுடன் மீன்பிடிக்க செல்ல வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் அறிவுரை வழங்கினார்.\n4. நாகை, திருவாரூர் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பெட்டகம் வழங்கினார்\nநாகை மாவட்டத்தில், புயலால் சேதம் அடைந்த பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.\n5. நாகை-திருவாரூர் மாவட்டங்களில், புயல் சேத பகுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிடுகிறார்\nநாகை, திருவாரூர் மாவட்டங்களில் கஜா புயலால் சேதம் அடைந்த பகுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(புதன்கிழமை) பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளையும் வழங்குகிறார்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. பல்லடம் அருகே காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை\n2. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொன்ற சித்தப்பா கைது\n3. மூலனூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்; குழந்தை பலி - 5 பேர் படுகாயம்\n4. ஒரே எண்ணில் இருவருக்கு பான்கார்டு; 2 பேரின் பெயர் –பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருக்கும் அதிசயம்\n5. சிரமம் தரும் சிறுநீரக கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-apr-08/", "date_download": "2018-12-10T15:17:44Z", "digest": "sha1:P2WDQ2WIGVZMV6NNIY727LAM3KRYNQYL", "length": 27969, "nlines": 471, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன் - Issue date - 08 April 2018", "raw_content": "\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகள்\nடான் டர்றாவான்.. தவ்லத் கிர்றாவான்... 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் #adchithooku\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவும் பின்னணியும்\n‘விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம்’ - லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசுடன் மோதல் எதிரொலி - ஆர்.பி.ஐ ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nநாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை - அம்பானி மருமகனின் பின்புலம் என்ன\nவ���ண்வெளியில் விடப்பட்ட அயர்ன்மேன்... ஐடியா கொடுக்கும் நாசாவின் ட்வீட்\nபவர் ஸ்டார் கடத்தல் வழக்கில் நடந்தது என்ன\n`அ.தி.முகவுடன் இணைப்பு எந்தச் சூழலிலும் சாத்தியமில்லை\nஜூனியர் விகடன் - 08 Apr, 2018\nமிஸ்டர் கழுகு: “காவிரி போராட்டங்களை ஒடுக்குங்கள்” - தமிழக அரசை எச்சரித்த கவர்னர்\n“மத்திய அரசை ஒரு மணி நேரத்தில் முடக்க முடியும்” - சீறும் வேல்முருகன்\n‘சித்து’ விளையாட்டு Vs 'மோடி’ மஸ்தான் வேலை\n - சிக்கலாகும் சிலை விவகாரம்\nகண்ணீருடன் வந்தார்... கண்ணீருடன் திரும்பினார்\n“கரப்பான் பூச்சியாகப் பிறந்திருந்தால்கூட குருவாயூர் கோயிலுக்குள் போயிருப்பேன்\n“உயிரைப் பாதிக்கும் தொழில் தேவையில்லை\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 15\nRTI அம்பலம்: அம்மா உணவகத்துக்குப் போனது கல்வி நிதி\n“சேது சமுத்திரத் திட்டத்துக்கு ஒரு நியாயம்... நியூட்ரினோவுக்கு ஒரு நியாயமா\nஅதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு... தந்திரமாக நாடகமாடும் தமிழக அரசு\nமிஸ்டர் கழுகு: “காவிரி போராட்டங்களை ஒடுக்குங்கள்” - தமிழக அரசை எச்சரித்த கவர்னர்\nRTI அம்பலம்: அம்மா உணவகத்துக்குப் போனது கல்வி நிதி\nமிஸ்டர் கழுகு: “காவிரி போராட்டங்களை ஒடுக்குங்கள்” - தமிழக அரசை எச்சரித்த கவர்னர்\nவிவகாரம் என்னவோ காவிரி பற்றியதுதான். ‘தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை ஆரம்பத்திலேயே அடக்காமல், தமிழக அரசு ஏன் மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது கடுமையான நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை கடுமையான நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை\nஹெச்.ராஜா தனிப்பட்ட மனிதர் அல்ல. அவர், பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர்களில் ஒருவர். அவர் சொல்வது எல்லாம் அவரது தனிப்பட்ட கருத்தாக எப்படி இருக்க முடியும்\n“மத்திய அரசை ஒரு மணி நேரத்தில் முடக்க முடியும்” - சீறும் வேல்முருகன்\n‘‘தமிழக மக்களின் உணர்வுகளை எங்கள் தொண்டர்கள் பிரதிபலித்துள்ளனர். இந்தப் பொறி பெரும் தீயாகத் தமிழகம் முழுக்கப் பரவாமல் இருக்க வேண்டுமென்றால், மத்திய அரசுதான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார் வேல்முருகன்.\n‘சித்து’ விளையாட்டு Vs 'மோடி’ மஸ்தான் வேலை\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிப்ப தற்குக் காரணமாகச் சொல்லப்படும் ஒற்றை விஷயம், கர்நாடகா சட்டமன்றத் தேர்தல். எதிர்க்கட்சியான காங்கிரஸ் வசமிருக்கும் இரண்டு மாநிலங்களில் கர்நாடகா ஒன்று.\nகாவிரி மேலாண்மை வாரியம் கேட்டுத் தமிழகமே பற்றியெரிந்த நேரத்தில், மதுரை குலுங்கக் குலுங்க 100 ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. புரட்சித் தலைவி அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் சில க்ளிக்ஸ்\n - சிக்கலாகும் சிலை விவகாரம்\n‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்பார்கள். பழனி முருகன் கோயிலில் சிலை வைப்பதில் நடந்த அத்துமீறல்களுக்குக் காரணமாக இருந்த இருவர்,\nகண்ணீருடன் வந்தார்... கண்ணீருடன் திரும்பினார்\nகணவரின் இறுதிச்சடங்குக்காக 15 நாள்கள் பரோலில் வந்த சசிகலா, பரோல் முடிவதற்கு முன்பாகவே சிறைக்குத் திரும்பிவிட்டார். தஞ்சாவூர் பரிசுத்தம் நகரிலிருக்கும் நடராசன் வீட்டில் தங்கினார் சசிகலா. அது துக்க வீடு என்பதையும் மறந்து...\nபிசியோதெரபி படித்தவர்கள் வலி நிவாரணம், முட நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். ‘‘இவர்கள் தங்கள் பெயருக்குமுன் `டாக்டர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால்\n“கரப்பான் பூச்சியாகப் பிறந்திருந்தால்கூட குருவாயூர் கோயிலுக்குள் போயிருப்பேன்\n‘இந்து மதத்தினரைத் தவிர பிற மதத்தினர் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை’ என்று கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் போர்டு வைத்திருப்பார்கள். இறை நம்பிக்கை உடையவர்கள், வேறு மதத்தினராக இருந்தாலும் யாருக்கும் தெரியாமல் கோயிலுக்குள் சென்று விடுவார்கள்.\n“உயிரைப் பாதிக்கும் தொழில் தேவையில்லை\n“அல்ட்ரா ரெட், ரெட், ஆரஞ்ச், க்ரீன் ஆகிய நான்கு பிரிவுகளாகத் தொழிற்சாலைகளை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வகைப்படுத்துகிறது. இவற்றில், உச்சகட்ட மாசு ஏற்படுத்தும் அபாயகரமான தொழிற்சாலைகள் அல்ட்ரா ரெட் என வகைப்படுத்தப்படுகின்றன\n‘‘ஆரம்பத்துலருந்து ம.தி.மு.க-வுல இருக்கார். வைகோ மீது அவருக்கு ரொம்பப் பிரியம். சிவகாசியில பிரின்டிங் ஆர்டர் எடுத்துக் கொடுக்கிற தொழில் செய்தார். அதுலதான் குடும்பம் ஓடுச்சு. பெருசா எதையும் சேர்த்து வைக்கல\n‘குடிக்கிற தண்ணிகூடக் கெட்டுப் போச்சுங்க’, ‘நூறு கோடி ரூபாய் அபராதம் வாங்குங்க’, ‘ஆலையை மூடுங்க’ என ஸ்டெர்லைட் பற்றி என்ன சொன்னாலும் குஸ்கா சாப்பிட்டுவிட்டுத் தூங்கும் கும்பகர்ணன்போல கம்மென இருக்கிறது தமிழக அரசு.\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 15\nதீபாவுக்குக் குழப்பமாகத்தான் இருந்தது. வினோத் சொல்வதை நம்புவதா, கவின் சொல்வதை நம்புவதா, போலீஸ் சொல்வதை நம்புவதா\nRTI அம்பலம்: அம்மா உணவகத்துக்குப் போனது கல்வி நிதி\n‘‘எங்க டீச்சர்ஸ் எல்லோருமே நல்லா சொல்லித் தருவாங்க. நாங்களும் அக்கறையா படிப்போம். அதனாலதான், ஒவ்வொரு வருஷமும் ரிசல்ட்ல எங்க ஸ்கூல் டாப்ல வருது. ஆனா, இங்கே கட்டடமும் சரியில்ல\n“சேது சமுத்திரத் திட்டத்துக்கு ஒரு நியாயம்... நியூட்ரினோவுக்கு ஒரு நியாயமா\nதேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் பற்றி மக்கள் பெரும் அச்சத்திலிருக்கும் சூழலில், இத்திட்டத்தைச் செயல்படுத்த மத்தியச் சுற்றுச்சூழல்துறை சமீபத்தில் அனுமதி அளித்தது\nசென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்த ஆர்டர்லி விவகாரம், தமிழக காவல்துறையின் அவலமான மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில்\nஅதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு... தந்திரமாக நாடகமாடும் தமிழக அரசு\nகாவிரி விவகாரத்தில் ஆறு வாரங்களாக ஓடி ஒளிந்த மத்திய அரசு, எதிர்பார்த்ததுபோலவே உச்ச நீதிமன்றத்தின் கெடு முடியும் நாளில் விளக்கம்கேட்டு நீதிமன்றத்துக்கு வந்தது. மத்திய அரசு மனுத்தாக்கல் செய்த அடுத்த 15 நிமிடங்களில்,\nநாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை - அம்பானி மருமகனின் பின்புலம் என்\nராஜ மரியாதையா... பாலியல் சித்ரவதையா - வீட்டு வேலை செய்யும் பெண்களை எப்படி ந\n`சித்தப்பா வந்தாங்க, அப்பா தூக்குல கிடந்தாங்க' - அம்மாவை சிக்கவைத்த மகனின்\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டால\nடான் டர்றாவான்.. தவ்லத் கிர்றாவான்... 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் #adchithooku\nதிரைப் பிரபலங்கள் பலரும், தாங்கள் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக்கி வருகிறார்கள். தமன்னா, பூஜா ஹெக்டே, ரகுல் ப்ரீத் சிங், கத்ரீனா கைஃப், அமைரா தஸ்தூர் எனப் பலரின்\nஅவகாசம் கேள் தள்ளிப்போடு காலம் கடத்து கத்திப் பேசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2009/10/blog-post_4725.html", "date_download": "2018-12-10T16:39:29Z", "digest": "sha1:VUX7NQN3GQSQS5ZVPFXWMT6ASFZM7DGY", "length": 31058, "nlines": 310, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: ஆதிவாசிகள், ஏழைகள் மீதான போரை நிறுத்துக! - இந்திய அரசுக்கு கடிதம்", "raw_content": "\nஆதிவாசிகள், ஏழைகள் மீதான போரை நிறுத்துக - இந்திய அரசுக்கு கடிதம்\nசர்வதேச அறிவுஜீவிகள், மனித உரிமையாளர்களின் அறைகூவல்\nஇந்தியப் பிரதமருக்கு அனுப்பப் பட்ட வெளிப்படையான கடிதம்\nஆதிவாசி மக்கள் (மரபின மக்கள்) தொகை நிறைந்துள்ள ஆந்திர மாநிலம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராட்டிரம், ஒரிசா மற்றும் மேற்கு வங்களாத்தில் முன்னெப்போதும் காண இயலாத வகையில் ராணுவ படையும், துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டு, பெரும் ராணுவ தாக்குதல் நடத்த இந்திய அரசாங்கம் திட்டமிட்டிருப்பதை அறிந்து நாங்கள் பெரிதும் கவலை கொண்டுள்ளோம்.\nமாவோயிஸ கலகக்காரர்களின் தாக்கத்திருந்து இப்பகுதியை விடுதலை செய்வது என்பதுதான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள முன்தாக்குதலுக்கான முக்கிய காரணமாகும். இத்தகைய ராணுவ நடவடிக்கை அங்கு வாழும் இலட்சக்கணக்கான ஏழை மக்களின் வாழ்க்கையையும், வாழ்நிலை தேவைகளையும் பாதிப்புக்குள்ளாக்கி சாதாரண குடிமக்களின் பெருமளவிலான இடம்பெயர்தல், அவலநிலை, மனிதஉரிமை மீறல்களுக்கு வழிவகை செய்யும்.\nஉள்நாட்டு கலகத்தை ஒடுக்குகிற போர்வையில் மிகவும் ஏழ்மையான இந்திய குடிமக்களை துரத்தி சிக்கல் ஆழ்த்துவது என்பது ஒரு எதிர்மறை விளைவுகளையும், கேடு பயக்கத்தக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதாகவே அமையும். கலகக்காரர்களுக்கு எதிராக அரசாங்க முகவர்களால் நிதியுதவி அளிக்கப்பட்டு அணிதிரட்டப்பட்ட கூட்டுப்படைகளின் ஆதரவோடு துணை ராணுவ படையின் முன்னடத்திச் செல்லும் நடவடிக்கைகளினால் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து ஏற்கனவே அப்பகுதியில் உள்நாட்டு போர் என்ற நிலைக்கு சமானமான சூழல் சட்டீஸ்கரில் சில பகுதிகளிலும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும் உருவாக்கியுள்ளது.\nஉழலும், ஏழ்மை மிகவும் மோசமான வாழ்நிலை போன்றவைதான் இந்தியாவின் ஆதிவாசி மக்கள் தொகையினர் எதிர்கொள்ளும் நிலைமையாகும். 1990களுக்குப் பின்னர் இந்திய அரசின் கொள்கை திட்டங்களில் ஏற்பட்ட புதிய தாராளவாத திருப்பங்களின் பின்னர், அதிகரித்து வரும் அரசு வன்முறையையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டி வந்தது, காடுகள், நிலங்கள், நதிகள், பொது மேய்ச்சல் நிலங்கள், கிராம ஏரிகள் மற்றும் பிற பொது மூலாதாரங்கள் போன்ற ஏழைகளின் பயன்பாட்டிற்கு எஞ்சியிருந்த பலவும். சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் சுரங்க வேலை, தொழிற்சாலை வளர்ச்சி, தகவல் தொழில்நுட்ப பூங்கா போன்ற‘ வளர்ச்சி திட்டம் என்ற போர்வையில் இந்திய அரசின் தீவிர தாக்குதலுக்கு உட்பட்டது.\nஇந்திய அரசாங்கம் ராணுவ தாக்குதல்நடத்த திட்டமிட்டுள்ள பகுதியின் பூகோள வடிவியல் கனிம வளங்களும், காட்டுச்செல்வங்களும், நீரும் நிறைந்த பகுதியாக இருப்பது மட்டுமின்றி, பல பெரும்நிறுவனங்களின் பெரிய அளவு சுரண்டலுக்கு இலக்காகவும் மாறிவிட்டுள்ளது.\nவேறு வழியின்றி எதிர்ப்பு நடவடிக்கைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த மரபின மக்கள் இடம்பெயர்தலுக்கும் தனது பகுதிகள் அபகரிக்கப்படுவதற்கும் எதிராக நடத்தும் செயல்பாடுகளால் அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற பெரு நிறுவனங்கள் இப்பகுதியில் மேலும் நுழைய இயலாமல் தடுக்கப்பட்டுள்ளன.\nஅரசாங்கத்தின் ராணுவ தாக்குதல் என்பதே இம்மக்களின் வெகுஜன எதிர்ப்பை ஒடுக்கி பெரும் நிறுவனங்கள் நுழைவதற்கு வசதி செய்து கொடுக்கவும், அதன்மூலம் அப்பகுதியின் கனிம வளங்களையும் மக்களையும் தங்குதடையின்றி சுரண்டவும் வழிவகை செய்யவே என நாங்கள் அஞ்சுகிறோம்.\nவிரிந்துவரும் ஏற்றத்தாழ்வும். சமூக அளவிலான உரிமை மறுப்பும், ஏழை மக்களும் விளிம்பு நிலையில் உள்ளவர்களும் தமது சொத்துக்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக நடத்தும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு எதிரான அரசு வன்முறையும் போன்றவைகளே சமூக எரிச்சலும் கொந்தளிப்பும் உருவாக காரணமாகி ஏழை மக்களின் அரசியல் வன்முறை என்ற\nபிரச்சினையின் மூல காரணத்தை சரியாக அணுகாமல் இந்திய அரசு ராணுவ தாக்குதல் மூலம் அதனை எதிர்கொள்ள முயல்கின்றது, அதாவது ”ஏழையைக் கொல்வோம், ஏழ்மையை அல்ல\" என்பதுதான் இந்திய அரசாங்கம் மறைமுகமாக முன்வைக்கும் கோஷமாகத் தெரிகிறது.\nஇந்திய அரசாங்கம் தனது ஏழை குடிமக்களின் துயரங்களுக்கான காரணத்தை அணுக முயற்சிக்காமல் ராணுவ ரீதியாக அவர்களை ஒடுக்க முயன்றால். அது இந்திய ஜனநாயகத்திற்கு பலத்த அடியை ஏற்படுத்தும். இத்தகைய முயற்சியில்\nகுறுகிய கால வெற்றியும்கூட சந்தேகத்திற்குரியதாயினும் ,சாதா��ண மக்களின் துயரங்கள் மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமேதுமில்லை. ஏனெனில் உலகம் முழுவதும் உள்நாட்டு எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்படும் பல அனுபவங்களிருந்து இதனை காணமுடியும்.\nஇந்திய அரசாங்கம் ராணுவபடைகளை உடனே வாபஸ் வாங்கி, ஏழை மக்களின் துயரங்களை அதிகரிக்கச் செய்யும் உள்நாட்டு யுத்தத்தை தூண்டி விடக்கூடிய, அதன்மூலம்பெரும் நிறுவனங்கள் மூலவளங்களை சுரண்டுவதற்கு வகைசெய்யக்கூடியதிறன்படைத்த ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதைஉடனே கைவிட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். அனைத்துஜனநாயக உணர்வு கொண்ட மக்களையும் இந்த கோரிக்கையில் அணிதிரளுமாறு கோருகிறோம்.\nஅருந்ததிராய், அமித்பாதுரி, சந்திப்பாண்டே, கான் கொன்சால்வஸ், திபாங்கர் பட்டாச்சாரியா, சுமந்தா பானர்ஜி, மஹ்மூது மண்டானி, மீரா நாயர், ஆபாசுர், கியானேந்திரா பாண்டே, நோம் சோம்ஸ்கி, டேவிட் ஹார்வி, மைக்கேல் லெபோவிட்ஸ், பெல்லாமி ஃபாஸ்டர், ஜேம்ஸ் சி ஸ்காட் மற்றும் பிறர்.\n(நன்றி: எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்கு)\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஎப்புழுதெல்லாம் உலக சமுதாயம் போரை நிறுத்துமாறு சொல்கிறதோ அப்போதேல்லாம் அந்த சமுகத்தில் மதமாற்றம் செய்ய முயற்சி நடைபெறுகிறது என்று அர்த்தம்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\n மை���்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n சமூக- ஜனநாயக திருத்தல்வாதத்திற்கு எதிராக...\nகார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலை வாசித்தவர்கள் மிகக் குறைவு. ஆனால் உலகில் அது ஏற்படுத்திய மாற்றங்கள் நிறைய உண்டு. இன்றைக்கும், &quo...\nதமிழர்கள் திப்பு சுல்தானை புறக்கணிப்பது தப்பு \nஇன்று திப்பு சுல்தானின் நினைவு தினம். இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு, திப்பு சுல்தானைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால், தமிழ் தே...\nஇலங்கை ஒரு வாழைப்பழக் குடியரசாகிறது\nஒரு காலத்தில், லத்தீன் அமெரிக்க நாடுகள் \"வாழைப்பழக் குடியரசுகள்\" என்று அழைக்கப் பட்டன. அமெரிக்க வாழைப்பழ ஏற்றுமதி நிறுவனங்க...\nகந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி\n[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது - 8] (எட்டாம் பாகம்) \"முருகன் ஒரு தமிழ்க் கடவுள்.\" என்று சொல்லப் படுகின்றது. சுப்பிரமணியன...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஎல்லாம் வல்ல கூகிள் ஆண்டவர்\nஅழிவுகளில் இருந்து உயிர்த்தெழும் யாழ்ப்பாணம் (வீடி...\nதமிழீழ சாத்தியம் குறித்த ஆரம்பகால விவாதங்கள்\nதமிழர்களும் யூதர்களும்: அபாயந் தரும் ஒப்பீடு\n\"ஆப்பிரிக்க காபிர்கள்\" - இலங்கையின் இன்னொரு சிறுபா...\nஅமெரிக்காவில் கருத்துச் சுதந்திரம் படும் பாடு\nகஞ்சித் தொட்டிகளில் காத்திருக்கும் நியூ யோர்க் ஏழை...\nஆதிவாசிகள், ஏழைகள் மீதான போரை நிறுத்துக\nகே.பி. கைது செய்யப்பட்டது எப்படி\nஈராக் சினிமாவில் அமெரிக்கா வில்லன்\nகிறீஸ் தடுப்புமுகாம் அகதிகளின் கிளர்ச்சி - விசேஷ அ...\nஇஸ்ரேலில் சர்ச்சையை கிளப்பிய துருக்கி டி.வி. சீரிய...\nஇஸ்ரேலிய போர்க் குற்றவாளியை கௌரவித்த சிக்காகோ பல்க...\nஐரோப்பாவின் வெள்ளையின பயங்கரவாத இயக்கம்\nகிறீஸ் பொலிஸ் சித்திரவதையால் அகதி மரணம், ஏதென்ஸ் ந...\nசிங்கப்பூரில் சீரழியும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்\nகொழும்பில் பண வெறிக்கு பலியாகும் தமிழ் சிறுமிகள்\nவெ��ி குண்டுகள் விளையும் பூமி - ஆவணப்படம்\nமலேசிய தடுப்புமுகாமுக்குள் வதைபடும் ஈழத்தமிழ் அகதி...\nஒமார் முக்தார் - இத்தாலியில் தடை செய்யப்பட்ட திரை...\nமனிதரை உயிரோடு எரிக்கும் மூடநம்பிக்கை (திகில் வீட...\nகுர்கான்: செல்வந்த இந்தியர்களின் சுய தடுப்பு முகாம...\nபாழடைந்த வீட்டில் குடி புகுந்தால் சிறைத்தண்டனை\nஇஸ்தான்புல்: IMF எதிர்ப்பு கலவரம், மேலதிக தகவல்கள்...\nஈழத்திற்கான போராட்டமும் புலம்பெயர்ந்த தமிழரும்\nIMF, உலகவங்கிக்கு எதிரான போராட்டக் காட்சிகள்\nIMF அதிபர் மீது செருப்பு வீச்சு, இஸ்தான்புல் மகாநா...\nஅப்பாவிகளை பந்தாடும் பாகிஸ்தானிய படையினர் (வீடியோ)...\nதலைநகரத் தமிழரின் தமிழீழக் கனவுகள்\nபாலஸ்தீனத்தில் யூத இனவெறியர்களின் வன்முறை\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?cat=253&paged=20", "date_download": "2018-12-10T15:43:55Z", "digest": "sha1:RX5VOMG7XIMTZLV6DQVLBSGRIJZUII5C", "length": 7696, "nlines": 90, "source_domain": "suvanacholai.com", "title": "ஜும்ஆ குத்பா – Page 20 – சுவனச்சோலை", "raw_content": "\nசு��னச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\n[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு\nஇஸ்லாமியப் பார்வையில் சகோதரியின் அந்தஸ்து (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\nசினிமா ஏற்படுத்தும் தாக்கங்கள் (v)\nதஸ்கியா ஒரு விரிவான அலசல் (v)\nஅல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்படுதல் (v)\nஹஜ் – செய்முறை விளக்கம்\nநமக்குள் நிகழ்ந்த மாற்றம் என்ன\nமுஹம்மது ஷமீம் ஸீலானி 19/07/2015\tஜும்ஆ குத்பா, பொதுவானவை 0 73\nஜும்ஆ குத்பா பேருரை வழங்கியவர்: மெளலவி ஸமீம் ஸீலானி அழைப்பாளர், ஜுபைல் மாநகரம் நாள்: 17 ஜூலை 2015 வெள்ளிக்கிழமை இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளிவாசல் [youtube id=_lOrfmjGVUY]\nநோன்பை முறிக்கும் காரணிகள் (v)\nயாசிர் ஃபிர்தெளசி 03/07/2015\tஜும்ஆ குத்பா, வீடியோ 0 80\nஜும்ஆ குத்பா பேருரை வழங்கியவர்: யாஸிர் ஃபிர்தெளஸி அழைப்பாளர், ஜுபைல் அழைப்பு மையம் நாள்: 03 ஜூலை 2015 வெள்ளிக்கிழமை இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளிவாசல் [youtube id=rYEhj9LA5ds]\nஅல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும் …(v)\nஃபக்ருத்தீன் இம்தாதி 27/06/2015\tஜும்ஆ குத்பா, பொதுவானவை 0 82\nஜும்ஆ குத்பா பேருரை வழங்கியவர்: மௌலவி. ஃபக்ருதீன் இம்தாதி, அழைப்பாளர், ஜுபைல் மாநகரம். நாள் : 26-06-2014 வெள்ளிக்கிழமை இடம் : ஜுபைல் போர்ட் கேம்ப். [youtube id=T-2oadzKMAo]\nதஜ்ஜால் வருகையும் குழப்பங்களும் [1-5]\nயாசிர் ஃபிர்தெளசி 23/05/2015\tஜும்ஆ குத்பா, தஜ்ஜால், பொதுவானவை, வீடியோ 0 58\nஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்: யாஸிர் ஃபிர்தெளஸி, அழைப்பாளர், ஜுபைல் அழைப்பு மையம் – நாள்: 22 மே 2015 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப்\nஅலாவுதீன் பாக்கவி 06/10/2012\tஆடியோ, ஜும்ஆ குத்பா, பொதுவானவை, வீடியோ 3 175\n அதைப்பற்றிய குர்ஆன் என்ன பேசுகிறது ரசூல் (ஸல்) அவர்கள் எந்த அளவிற்கு உறவுகளைப் பேணுவதில் அக்கறையோடு இஸ்லாமிய சமுதாயத்திற்கு வழிகாட்டினார்கள் என்பன போன்ற விஷயங்களை மொளலவி அலாவுதீன் பாகவி தனக்கே உரித்தான தனி நடையில், பாமர மக்களுக்கும் எளிதாக விளங்கும் வகையில் ஆற்றிய அற்புதமான உரை. இதிலிருந்து படிப்பினைபெற எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுவோம். வழங்குபவர்: மௌலவி அலாவ���தீன் பாகவி, அழைப்பாளர், தம்மாம், சஊதி அரேபியா. ...\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-10T15:40:03Z", "digest": "sha1:IGIOKO3FZQOPD63YLR7V7N7PHHRUPDLN", "length": 5445, "nlines": 74, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "க்ரீமி ப்ரோகொலி சூப் - மன்சூர் ஹாலாஜ் - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nக்ரீமி ப்ரோகொலி சூப் – மன்சூர் ஹாலாஜ்\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\nகுக்கர்ல வெண்ணெய் போட்டு பட்டை,வெங்காயம்,பூண்டு, ப்ரோகொலி அடுத்தடுத்து போட்டு சிறிது வணக்கி உப்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் சேர்த்து 2 விசில் விடனும்.\nகொஞ்சம் ப்ரோகொலி எடுத்து வச்சுகிட்டு பட்டயை எடுத்திட்டு மிக்ஸில நல்லா அரைச்சரனும் .\nஅத பான்ல ஊத்தி 1/4 டம்ளர் பால் விட்டு (பால் தவிர்க்கனும்னா அடுப்ப ஆஃப் பண்ணிட்டு தே. பால் சேர்த்துக்கலாம்) சூடானதும் மிளகு தூள், மல்லி தலை போட்றனும்.\nமேல சீஸாே , க்ரீமோ போட்டுக்கலாம். சுட சுட குடிக்க நல்ல டேஸ்ட் , இதே போல காளிஃப்ளவர்லயும் செய்யலாம்.\nபேலியோ கேக் – ராதிகா ஆனந்தன்\nசீஸ், கிரீம் சீஸ், யோகட் சீஸ், பன்னீர் செய்முறை – பிருந்தா ஆனந்த்\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/oct/14/%E0%AE%B0%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-3019688.html", "date_download": "2018-12-10T14:54:42Z", "digest": "sha1:T5PTUGTB7LNQCLHSXLKES4452BQ3WGTS", "length": 10756, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "ரஃபேல் ரகசியங்களை அறிந்ததால்தான் பாரிக்கர் பதவி பறிக்கப்படவில்லை: காங்கிரஸ்- Dinamani", "raw_content": "\nரஃபேல் ரகசியங்களை அறிந்ததால்தான் பாரிக்கர் பதவி பறிக்கப்படவில்லை: காங்கிரஸ்\nBy பனாஜி, | Published on : 14th October 2018 12:40 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த ரகசியங்கள் பாரிக்கருக்கு தெரிந்ததால்தான் அவரை முதல்வர் பதவியில் இருந்து பாஜக நீக்கவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.\nகோவா மாநில முதல்வராக இருக்கும் மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னரும் மருத்துவ சிகிச்சைக்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் 3 மாதம் அமெரிக்கா சென்று வந்தார்.\nஅவர் அடிக்கடி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் மாநிலத்தில் நிர்வாக நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும், அதனால் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டியும் எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி பாரிக்கர் கோவா திரும்புவார் என்றும், கோவா கேபினட் அமைச்சர்களுக்கு கூடுதல் துறைகளை அளிக்க உள்ளதாகவும், கோவா முதல்வராக பாரிக்கர் தொடர்ந்து நீடிப்பார் என்றும் மத்திய அமைச்சர் ஸ்ரீபாத நாயக் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.\nபாஜகவின் இந்த நிலைப்பாடு குறித்து கோவா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கிரிஷ் சோடான்கர் கூறியதாவது:\nமத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக பாரிக்கர் இருந்துள்ளதால், அவருக்கு ரஃபேல் ஒப்பந்தம் குறித்த ரகசியங்கள் தெரிந்திருக்கலாம். அதனால்தான் அவரை முதல்வர் பதவியில் இருந்து பாஜக நீக்கவில்லையா என்று சந்தேகம் எழுகிறது. பாரிக்கரை பதவியில் இருந்து நீக்கினால் அவர் உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துவிடுவார் என்று பாஜக பயப்படுகிறது என்று அவர் கூறினார்.\nஇதனிடையே, மாநிலத்தில் நிலையான முதல்வர் இல்லாததால், நிர்வாகத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளும் இப்போது நம்பிக்கை இழந்து விட்டன. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இரு அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.\nஆனால் பாரிக்கரை பாஜக பதவியில் இருந்து நீக்காமல் இருப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பவன் கேரா கேள்வி எழுப்பியுள்ளார்.\n40 உறுப்பினர்கள் கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 14 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், தலா 3 இடங்களில் வெற்றி பெற்ற கோவா முன்னணி கட்சியும், மகாராஷ்டிர கோமந்தக் கட்சியும், 3 சுயேச்சை எம்எல்ஏக்களும், தேசியவாத காங்கிரஸின் ஒரு எம்எல்ஏவும் பாஜகவுக்கு ஆதரவு அளித்ததால் கோவாவில் பாஜக ஆட்சியைப் பிடித்தது\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/oct/13/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9C%E0%AF%87%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-3019135.html", "date_download": "2018-12-10T15:22:41Z", "digest": "sha1:PPYLEHK4LHCFDFZBOSVMSDJFLZ6BVKFI", "length": 10077, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழக சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களுக்கு போதிய நிதி: மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் உறுதி- Dinamani", "raw_content": "\nதமிழக சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களுக்கு போதிய நிதி: மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் உறுதி\nBy திருவொற்றியூர், | Published on : 13th October 2018 03:59 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழகத்தின் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களுக்குப் போதிய நிதியுதவியை மத்திய அரசு அளிக்கும் என்று மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர் கே.ஜே. அல்போன்ஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.\nசென்னை துறைமுகத்தில் ரூ.17 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச பயணிகள் முனையம் திறப்பு, துறைமுக தின விழா வெள்ளிக்கிழமை துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. இதில் மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் முனையத்தைத் திறந்து வைத்துப் பேசியது:\nபழைமையான தமிழ் மொழி, கோயில்களைக் கொண்ட தமிழகம் வெளிநாட்டுப் பயணிகள் வருகையில் நாட்டிலேயே 2-ஆவது இடத்தில் உள்ளது. தூய்மையான நகரங்களில் ஒன்றாக சென்னை மாநகரம் வளர்ச்சி அடைந்துள்ளது. சிறந்த கலாசாரம் நிறைந்த மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு இதுவரை சுமார் ரூ.140 கோடியை மத்திய அரசு உதவியாக அளித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி-கோவளம் பயணிகள் கப்பல் சுற்றுலா திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கும் மத்திய அரசு தேவையான நிதியை வழங்கும்.\nசுற்றுலா வளர்ச்சியில் சாதனைகள்: பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றபோது உலகில் 65-ஆவது இடத்தில் இருந்த இந்தியா இப்போது 3-ஆவது இடத்துக்கு முன்னேறி சாதனைபடைத்துள்ளது.\nசீனாவில் இருந்து ஆண்டுதோறும் 14 கோடி பேர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். இவர்களில் 15 லட்சம் பேர் இந்தியாவுக்கு வருகின்றனர். இந்த எண்ணிக்கை இன்னும் 10 ஆண்டுகளில் 1.5 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அல்போன்ஸ்.\nதமிழக அரசுக்கு பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கை: இந்நிகழ்ச்சியில் மத்திய நிதி, கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியது:\nகன்னியாகுமரி- சென்னை இடையேயான கடல்வழிச் சுற்றுலா திட்டத்தை தமிழக அரசு விரைவாக செயல்படுத்த வேண்டும் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.\nமாநில சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சென்னைத் துறைமுகத் தலைவர் பி.ரவீந்திரன், சுற்றுலாத் துறை ஆணையர் வி.பழனிகுமார், துறைமுகத் துணைத் த��ைவர் சிரில் ஜார்ஜ், செயலர் மோகன், துறைத் தலைவர்கள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/", "date_download": "2018-12-10T15:42:06Z", "digest": "sha1:D27SDAPRTX3BJSBH4ILLR7NAV4FZDL6N", "length": 15014, "nlines": 150, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": " Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n“சொந்த காரணத்தால் ராஜினாமா செய்தேன்” - ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித்\nசொந்த காரணத்தால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரி இந்தியா அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\n“மக்களுக்கு சாதகமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்காது” - வைகோ வேதனை\nஸ்டெர்லைட் ஆலை வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.\nஹுவாய் நிறுவன அதிகாரி கைதான விவகாரம் : சீனா கடும் எச்சரிக்கை\nஹூவாய் நிறுவன உயரதிகாரியை கைது செய்த கனடாவுக்கு, சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான வெற்றியில் இளவரசனே புஜாராதான் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nவெளியானது அஜித்தின் ‘அடிச்சி தூக்கு’ பாடல் 21 mins ago\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கடந்து வந்த பாதை 54 mins ago\nநாளை குடியரசுத் தலைவரை சந்திக்கும் எதிர்க்கட்சிகள் \n“ஒரு டாலர்கூட பாகிஸ்தானுக்கு வழங்கக் கூடாது” - அமெரிக்க தூதர் 1 hour ago\nமுதல் டெஸ்ட் வெற்றி : ஒரே போட்டியால் எத்தனை சுவாரஸ்யங்கள் 2 hours ago\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு 2 hours ago\n சிறப்பாக செயலாற்ற மனமார்ந்த வாழ்த்துகள்: முதல்வர் நாராயணசாமி 3 months ago\nSpecial Debate - திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின்\nதிமுக விதிகளில் அதிரடி திருத்தம் பொதுக்குழு முடிவு 3 months ago\n பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு #DMK #MKStalin #DuraiMurugan 3 months ago\nஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது - எதிர்பார்ப்பில் அதிமுகவினர்\nமகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் பதவி: முன்னாள் எதிரியை தேர்வு செய்வாரா கபில்தேவ்\nஅதிமுக - அமமுக இணைப்பை பாஜக விரும்புகிறதா\nஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி சாதனை வெற்றி\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கடந்து வந்த பாதை\nஸ்மித், வார்னர் இருந்திருந்தா மட்டும் அப்படியே....\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nபெற்றோர்களே குழந்தைகளைக் கொல்லும் கொடூரம்- விளக்கம் தரும் மனநல மருத்துவர்\nகவுசல்யா சுயமரியாதை மறுமணம் : புகைப்பட ஆல்ப��்\nநடிகர் ரமேஷ் கண்ணா மகனின் திருமண ஆல்பம்\nநடிகை ஸ்வேதா சேகரின் கல்ர்புல் ஆல்பம்\nடெல்லியில் சங்கமித்த ஒரு லட்சம் விவசாயிகள் - பேரணி புகைப்படங்கள்\n‘மாவீரர் நாள்’ சிறப்பு புகைப்பட பதிவு\nசசிகலாவை நேரில் ஆஜராக பிறப்பித்த உத்தரவு ரத்து : உயர்நீதிமன்றம்\nதிருமணமான 10 மாதங்களில் பெண் தற்கொலை\n“மக்களுக்கு சாதகமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்காது” - வைகோ வேதனை\nவெளியானது அஜித்தின் ‘அடிச்சி தூக்கு’ பாடல்\nஇன்று மாலை வெளியாகிறது அஜித்தின்‘அடிச்சி தூக்கு’சிங்கிள் ட்ராக்\nசெல்வாக்குமிக்க இந்தியர்கள் பட்டியலில் நயன்தாரா, பா.ரஞ்சித்\nநாளை குடியரசுத் தலைவரை சந்திக்கும் எதிர்க்கட்சிகள் \nவிஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\n5 ஆயிரம் கி.மீ சென்று தாக்கும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி\n10 நாட்களில் திடீரென ஏற்றம் கண்ட தங்கம் விலை..\n உயரவுள்ள பெட்ரோல் டீசல் விலை\nகட்டாயத்தில் நிறுவனங்கள்... விரைவில் வீட்டு உபயோகப் பொருட்களின் விலையேற்றம்\n“ஒரு டாலர்கூட பாகிஸ்தானுக்கு வழங்கக் கூடாது” - அமெரிக்க தூதர்\nஹுவாய் நிறுவன அதிகாரி கைதான விவகாரம் : சீனா கடும் எச்சரிக்கை\nவிஜய் மல்லையா விவகாரம்: இங்கிலாந்து நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nமுதல் டெஸ்ட் வெற்றி : ஒரே போட்டியால் எத்தனை சுவாரஸ்யங்கள்\nஇறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை\nஆஸி.யில் சாதனை வெற்றி: இந்திய கிரிக்கெட் அணிக்கு குவிகிறது பாராட்டு\nபெற்ற தாயை தீ வைத்து கொளுத்திய மகனுக்கு போலீஸ் வலைவீச்சு\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சப் இன்ஸ்பெக்டர் மகன் கைது\nநகைக்கா‌க மூதாட்டி அடித்துக் கொலை\nஇந்தப் பாலைவனம் உனக்கு சொந்தம் \nகுறைந்த நீர்.. நிலம் தேவையில்லை.. தருமபுரியை அசத்தும் ஆஸ்திரேலிய விவசாயம்\n\"இன்னும் மூன்று ஆண்டுகளில் 5ஜி\"\nஆசஸ் ‘மேக்ஸ் எம்2’, ‘மேக்ஸ் ப்ரோ எம்2’ - டிசம்பர் 11 வெளியீடு\n48 எம்பி கேமராவுடன் புதிய சியோமி ஸ்மார்ட்போன்\nடி.என்.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு : 41 பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு : 8வது படித்தவருக்கும் பணி\nஅரசு வேலைக்கு காத்திருக்கும் 24 லட்சம் இன்ஜினீயர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/42136-airtel-has-got-the-highest-share-approximately-50-percentage-across-india-of-all-port-ins-from-aircel-customers.html", "date_download": "2018-12-10T15:27:10Z", "digest": "sha1:YUAFNKAOKIYD35OTTFTRGMPJZ2MDJVE6", "length": 12717, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏர்செல் வாடிக்கையாளர்களை அதிகம் வளைத்தது யார்? | Airtel has got the highest share approximately 50 percentage across India of all port-ins from Aircel customers", "raw_content": "\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஏர்செல் வாடிக்கையாளர்களை அதிகம் வளைத்தது யார்\nஏர்செல் சேவை முடங்கியதை அடுத்து அதிலிருந்து வெளியேறியவர்களில் ஏர்டெல், வோடோபோன் கம்பெனிகளுக்கு அதிகம் மாறினர்.\nஏர்செல் சேவை முற்றிலும் முடங்கியதால் அதன் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டனர். இதனையடுத்து ஏர்செல் நிறுவனமே வாடிக்கையாளர்களை வேறு நெட்வொர்கிற்கு மாறி கொள்ளும்படி அறிவுரை வழங்கியது. வாடிக்கையாளர்கள் தங்களது நம்பரை மாற்றாமல் வேறு நெட்வொர்க்கிற்கு மாறிக்கொள்ளும் போர்டபிளிட்டி வசதியும் இருந்ததால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் பலரும் தங்களது விரும்பிய நெட்வொர்கிற்கு மாறினர். மேலும் மாறியும் வருகின்றனர்.\nஏர்செல் நிறுவனத்தில் நாடு முழுவதும் 1.5 கோடி வாடிக்கையாளர்கள் இருந்தனர். இதில் தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கோடிக்கும் மேல் இருக்கும். தென் தமிழகத்தில் ஏர்செல் மிகவும் வலிமையாக இருந்தது. ஒரே வீட்டில் இரண்டுக்கு மேற்பட்டோர் ஏர்செல் சிம் வைத்திருக்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் அந்நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வந்தது. தீடிரென ஏர்செல் நிறுவனம் முடங்கும் நிலை வந்ததால், அதன் வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில் ஏர்டெல், வோடோபோன், பிஎஸ்என்எல் நிறுவனங்கள் ஈடுபட்டன.\nஇதில், ஏர்செல் வாடிக்கையாளர்களை கவர்வதில் ஏர்டெல் மற்றும் வோடோபோன் இடையே கடும் போட்டி நிலவியது. ஏர்செல் அலுவலங்கள் முன்பு பல நாட்கள் ஸ்டால்கள் அமைத்து, அங்கு பிரச்னையுடன் வரும் வாடிக்கையாளர்களை உடனடியாக தங்களது நிறுவனத்திற்கு மாற்றினர். இந்தப் போட்டியில், இதுவரை ஏர்டெல் நிறுவனம்தான் முன்னிலையில் உள்ளது. ஏர்செல் வாடிக்கையாளர்களில் சுமார் 15 லட்சம் பேர் ஏர்டெல் நிறுவனத்திற்கு மாறியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, வோடோபோன் நிறுவனத்திற்கு 10 லட்சம் பேர் மாறியுள்ளனர்.\nபி.எஸ்.என்.எல் நிறுவனத்தை பொறுத்தவரை இதுவரை 3.3 லட்சம் பேர் அந்நிறுவனத்திற்கு ஏர்செல்லில் இருந்து மாறியுள்ளதாகவும், 3.7 லட்சம் பேர் மேலும் மாற விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், பி.எஸ்.என்.எல் செய்தி தொடர்பாளர் விஜயா கூறியுள்ளார். இதுவரை ஏர்செல்லில் இருந்து மாறியவர்களில் 50 சதவீதம் பேர் ஏர்டெல்லுதான் மாறியுள்ளனர்.\nகோயில் வளாகத்தில் கடைகள் அகற்றம்: அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\n5 ஸ்டார் மதிப்பு பெற்ற பொன்மலை பணிமனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபோட்டியாளர்களை வெளியேற்றுவதே ஜியோவின் நோக்கம் - பிஎஸ்என்எல்\n‘சிம் நிறுவனங்களின் மினிமம் ரீசார்ஜ்க்கு செக்’ - ட்ராய் கிடுக்கிப்பிடி\nஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றப்பத்திரிகை: சிதம்பரத்திற்கு சிக்கலா\nதொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்ட 108 எண் சேவை சீரானது\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nவோடாஃபோனை வறுத்தெடுத்த சோனாக்‌ஷி சின்ஹா\n'தெரிந்தே விதிகளை மீறினார்'- சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை\nபிஎஸ்என்எல் புதிய மெசெஜ் ஆஃபர்\n“சொந்த காரணத்தால் ராஜினாமா செய்தேன்” - ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித்\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\n“மக்களுக்���ு சாதகமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்காது” - வைகோ வேதனை\nஹுவாய் நிறுவன அதிகாரி கைதான விவகாரம் : சீனா கடும் எச்சரிக்கை\nஇறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோயில் வளாகத்தில் கடைகள் அகற்றம்: அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\n5 ஸ்டார் மதிப்பு பெற்ற பொன்மலை பணிமனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/34449", "date_download": "2018-12-10T14:50:32Z", "digest": "sha1:KO3YQHYEDK547GIAWY5NIWP7MIFVNZMG", "length": 18028, "nlines": 88, "source_domain": "kathiravan.com", "title": "ஐ.பி.எல்-8; 1 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெற்றி - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nஐ.பி.எல்-8; 1 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெற்றி\nபிறப்பு : - இறப்பு :\nசென்னை சேப்பாக்கத்தில் இன்று நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 6 பவுண்டரிகளுடன் 34 ரன்களும், பிரான்கோயிஸ் 32 ரன்கள், தோனி 2 சிக்ஸர்களுடன் 30 ரன்களும் எடுத்திருந்தனர். 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக நாதன் கவுல்டர் 3 விக்கெட்டுகளையும், டோமினிக், இம்ரான், அமித் மிஸ்ரா, டூமினி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.\n151 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் மால்கெல் அபாரமாக விளையாடி 73 ரன்களை (8 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) குவித்தார். கேதார் ஜாதவ் 20 ரன்களும், அகர்வால் 15 ரன்களும் குவித்தனர். 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை குவித்த நிலையில் 1 ரன் வித்தியாசத்���ில் போராடி தோல்வியடைந்தது டெல்லி அணி. நூலிழையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஆஷிஷ் நெஹ்ரா 3 விக்கெட்டுகளையும், பிராவோ 2 விக்கெட்டுகளையும், மோஹித் ஷர்மா, ஈஸ்வர் பாண்டே, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.\nPrevious: 24 மணிநேரத்தில் 20 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்று கின்னஸ் உலக சாதனை\nNext: வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\nசூப்பர் 4… இந்தியா vs பங்களாதேஷ்… நேரடி ஒளிபரப்பு (வீடியோ இணைப்பு)\nஆறு அணிகள் ஆக்ரோசமாக மோதும் ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகள���க்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் கா��்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaumaram.com/thiru/nnt0477_u.html", "date_download": "2018-12-10T14:55:09Z", "digest": "sha1:RYUOIGMFS2WPAWNC5377LID6CHSDJSK3", "length": 9684, "nlines": 117, "source_domain": "kaumaram.com", "title": "திருப்புகழ் - இருள் காட்டு - Sri AruNagirinAthar's Thiruppugazh 477 iruLkAttu chidhambaram - Songs of Praises and Glory of Lord Murugan - Experience the Magic of Muruga", "raw_content": "\nதிருப்புகழ் 477 இருள் காட்டு (சிதம்பரம்)\nதனதாத்த தய்ய தனதாத்த தய்ய\nதனதாத்த தய்ய ...... தனதான\nஇருள்காட்டு செவ்வி ததிகாட்டி வில்லி\nனுதல்காட்டி வெல்லு ...... மிருபாண\nஇயல்காட்டு கொல்கு வளைகாட்டி முல்லை\nநகைகாட்டு வல்லி ...... யிடைமாதர்\nமருள்காட்டி நல்கு ரவுகாட்டு மில்ல\nஇடுகாட்டி னெல்லை ...... நடவாத\nவழிகாட்டி நல்ல றிவுகாட்டி மெல்ல\nவினை வாட்டி யல்லல் ...... செயலாமோ\nதெருள்காட்டு தொல்லை மறைகாட்டு மல்லல்\nமொழிகாட்டு தில்லை ...... யிளையோனே\nதினைகாட்டு கொல்லை வழிகாட்ட வல்ல\nகுறவாட்டி புல்லு ...... மணிமார்பா\nஅருள்காட்டு கல்வி நெறிகாட்டு செல்வ\nஅடல்காட்டு வல்ல ...... சுரர்கோபா\nஅடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல\nஅடியார்க்கு நல்ல ...... பெருமாளே.\nஇருள்காட்டு செவ் விததிகாட்டி வில்லின் நுதல்காட்டி ...\nஇருளைப் போன்ற கரிய செழிப்புற்ற நெருங்கிய கூந்தலைக் காட்டி,\nவில் போன்ற நெற்றிப் புருவத்தைக் காட்டி,\nவெல்லும் இருபாண இயல்காட்டு கொல் குவளைகாட்டி ...\nவெல்லக் கூடிய இரு அம்புகளின் இயலைக் காட்டும், கொல்லும்\nதன்மையை உடைய, குவளை மல��் போன்ற கண்களைக் காட்டி,\nமுல்லை நகைகாட்டு வல்லி இடைமாதர் ... முல்லை வரிசை\nபோன்ற பற்களைக் காட்டும், கொடி போன்ற இடையுடைய பொது\nமருள்காட்டி நல்குரவு காட்டும் இல்ல இடுகாட்டின் ... காம\nமயக்கம் காட்டி, அதனால் வரும் வறுமையைக் காட்டுகின்ற சம்சார\nஎல்லை நடவாத வழிகாட்டி நல்லறிவு காட்டி ... முடிவை\nஅடையாதபடி, எனக்கு நல்வழி காட்டியும், நல்ல அறிவைக் காட்டியும்,\nமெல்ல வினை வாட்டி யல்லல் செயலாமோ ... மெல்ல எனது\nவினையை வாட்டியும் (காப்பாயா அல்லது) எனக்கு மேலும் துன்பம்\nதெருள்காட்டு தொல்லை மறைகாட்டு மல்லல் மொழிகாட்டு\nதில்லை யிளையோனே ... ஞானவழியைக் காட்டுகின்ற பழமையான\nவேத மொழிகள் காட்டும் வளமையான உபதேச மொழியை எனக்குக்\nகாட்டிய சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள இளம்பூரணனே,\nதினைகாட்டு கொல்லை வழிகாட்ட வல்ல குறவாட்டி புல்லு\nமணிமார்பா ... தினை விளையும் புனத்திற்கு வழியைக் காட்டவல்ல\nகுறமகளாம் வள்ளி தழுவுகின்ற அழகிய மார்பனே,\nஅருள்காட்டு கல்வி நெறிகாட்டு செல்வ ... அருள் நெறியைக்\nகாட்டுகின்ற கல்வி வழியைக் காட்டும் செல்வனே,\nஅடல்காட்டு வல்ல அசுரர்கோபா ... ஆற்றலைக் காட்டிய\nவலிய அசுரர்களைக் கோபித்து அழித்தவனே,\nஅடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல அடியார்க்கு நல்ல\nபெருமாளே. ... நின் திருவடிகளைத் தொழுது, தாமரை மலரை நின்\nமுடிமேல் சூட்டவல்ல அடியவர்களுக்கு நல்லவனாகத் திகழும்\nமன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை\nதமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல்\nமுகப்பு அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://labbaikudikadunews.blogspot.com/2015/12/blog-post_45.html", "date_download": "2018-12-10T16:29:15Z", "digest": "sha1:24TQOE7SBM77AOMN2VRQSGGAUBAJ2Q3M", "length": 20433, "nlines": 219, "source_domain": "labbaikudikadunews.blogspot.com", "title": "நமதூர் செய்திகள்.: புத்தாண்டு வாழ்த்து சொல்லாதீர்கள்", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...\nஅல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******\n“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும் உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224.. உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..\nவியாழன், 31 டிசம்பர், 2015\nஅன்பிற்கினிய என் இஸ்லாமிய சொந்தங்களே.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :\n(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.\nஅறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)\nநூல் : அபூதாவுத் (3512)\nமேலும் புத்தாண்டு கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் உள்ளது.\nபுதிய ஆண்டு துவங்குவதால் இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது\nபுதிய ஆண்டு துவங்குவதால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கின்றது\nஆண்டின் துவக்கம் சந்தோஷமாக இருந்தால் அந்த ஆண்டு முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற மூட நம்பிக்கையே இந்த கொண்டாட்டத்திற்கு அடிப்படை.\nஇஸ்லாம் நமக்கு இரண்டு நாட்களையே கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக ஆக்கியுள்ளது.\nமதீனாவாசிகள் எந்த ஒரு அடிப்படையும் இன்றி இரண்டு நாட்களை கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக கருதிவந்தனர்.\nஇதை கைவிட்டுவிட்டு நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டை மட்டுமே பெருநாளக ஆக்கிக்கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.\nஅனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்தார்கள்.\n(மதீனத்து) மக்களுக்கு இரண்டு நாட்கள் (பெருநாட்களாக) இருந்தன.\nஇந்த இரண்டு நாட்களும் என்னஎன்று நபி (ஸல்) கேட்டார்கள்.\nஅறியாமைக் காலத்தில் நாங்கள் அந்த இரண்டு நாட்களிலும் விளையாடுவோம் என்று மக்கள் கூறினார்கள்.\nஅப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் \"அல்லாஹ்,\nஅவ்விரண்டையும் விட சிறந்ததை அவ்விரண்டிற்கும் பதிலாக உங்களுக்குத் தந்திருக்கின்றான்.\nஅவை ஹஜ்ஜுப் பெருநாளும் நோன்புப் பெருநாளுமாகும்''\nநூல் : அபூதாவுத் (959)\nஇந்த இரண்டு நாட்களை மட்டும் முஸ்லிம்களுடைய கொண்டாட்மான நாட்களாக ஏற்று நடப்போம்.\nநம் அனைவரையும் சத்திய இஸ்லாத்தை பின்பற்றி நடக்கும் நல்லவர்களுடன் அல்லாஹ் சேர்ப்பானாக.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகாவிமயமாக்கப்படும் கல்வி, பாடப்புத்தகத்தில் இருந்த...\nஇனி மோடியை முன்னிறுத்தி பா.ஜ.க. தேர்தலை சந்திக்காத...\nமொழிப்போர் 50 மாநாடு – குறும்படப் போட்டி\nநமதூருக்கு நமது MLA வருகை ...\nநமதூர் கிழக்கு ஜும்ஆ பள்ளியின் பைத்துல்மாலுக்கு கி...\nநமது மாவட்டம் நமது சுற்றுலா தளம் ...\nஇன்று ஒரு காக்கா பார்த்தேன் அதன் நிறம் கருப்பு'\nநமதூர் வாசியின் நிதியுதவி ...\nபெரம்பலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்திற...\nமுஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் திறப்பு விழா ...\nஅமீரகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஒப்பந்த அறி...\nஎழுச்சியுடன் நடைபெற்ற பழைய பள்ளி வாசல் திறப்பு விழ...\nபுதிய வருடமும்ǃநாம் சிந்திக்க வேண்டிய விஷயமும் ......\nFacebook Free Basics என்ற மாய வலையில் விழும் இணையத...\nஏர்வாடி படுகொலை:முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு ...\nநமதூர் கிழக்கு பழைய பள்ளி வாசல் புதுபொழிவுடன் திறப...\nதாருஸ்ஸலாத்தின் தொடரும் மனித நேய பணிகள் ...\nகிழக்கு பள்ளி வாசலில் விருவிருப்பாக ஏற்பாடாகும் கந...\nஎழுச்சியுடன் நடைபெற்ற மேற்கு ஜமாத்தின் சார்பாக மீல...\nஹந்திரி வசூல் - கிழக்கு பள்ளி வாசல்\nகாஸா குழந்தையின் கனவு - யாரா ஜூதா\nதாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாத்தின் பொது அறிவிப்பு ...\nஜமாலியா நகரில் பூக்கும் தாமரை பூ ...\nஇறப்பு (வபாஃத்) செய்தி ...\nஇரண்டாம் கட்டநிவாரண பொருள் வினியோகம் - மேற்கு ஜமாத...\nநமதூர் மேற்கு பகுதி முழுவதும் நிலவேம்பு கசாயம் நின...\nSDPI கட்சியின் தொடர் முயச்சியினால் சாக்கடை சரி செய...\nமறுமலர்ச்சி த.மு.மு.க சார்பாக மாபெரும் மருத்துவ மு...\nநிலவேம்பு கசாயம் நமதூர் கிழக்கு பகுதி முழுவதும் வி...\nநமதூர் கிழக்கு ஜூம்மா பள்ளி வாசல் சார்பாக நிவாரண ப...\nகாயில் ஜனாசா தொழுகை ...\nநமதூர் காஸ் விசியத்தில் முன்னேற்றம் ...\nதொடரும் தாருஸ்ஸலாத்தின் மனித நேய பணிகள் ...\nபாகம் 2 – அமெரிக்காவை சூழ்ந்திருக்கும் “முஸ்லிம்” ...\nதமிழகத்தின் மூத்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஷேக் இக்...\nஅல்லாஹ்வின் உதவியால் பெரும் விபத்து தவிர்க்க பட்டத...\nநமதூர் கிழக்கு பள்ளி வாசல் மூலமாக நிவாரண பொருள் .....\nஅமெரிக்காவை சூழ்ந்திருக்கும் “முஸ்லிம்” அரசியல்\nஇறப்பு (வபாஃத் ) செய்திகள் ...\nஇறப்பு ( வபாஃத் ) செய்திகள் ...\nஇன்று நடைபெற்ற தொடர் பயான் - 13-12-2015\nநமதூர் கிழக்கு ஜமாத்தும் நிவாரண வசூல் ....\nமோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு வரவேண்டாமென கேர...\nநமதூரில் டெங்கு விழிப்புணர்வு - SDPI கட்சி\nநமதூர் கிழக்கு மஹல்லாவின் தொடர் பயான்கள் ...\nநமதூர் மேற்கு ஜமாத்தின் சார்பாக கடலூரில் வெள்ளத்தா...\nசங்பரிவாரால் தூண்டப்படும் சமூக பயங்கரவாதத்துக்கு எ...\nநமதூர் மேற்கு ஜமாத் சார்பாக கடலூர் மக்களுக்கு உதவி...\nதாருஸ்ஸலாத்தின் தொடரும் மனித நேயம் ...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக அவதூறாக பே...\nஇன்று நமது மேற்கு சுன்னத்துவல் ஜமாத் சார்பாக சென்ன...\nநமதூர் 13 வார்டுயின் நிலை - பேசும் படம் ...\nஅல்லாஹ்வின் கிருபையால் தான் நாங்கள் பிளைத்தோம் - ஒ...\nதொடர் மழையினால் நமதூர் ஏரியும் நிரம்பும் தருவாயில்...\nநமதூர் ஆற்றில் கரை புரண்டு ஓடும் தண்ணீர் ..\nநமதூரில் மழையின் காரணமாக இன்று நடைபெற்ற சந்தை ...\nடிசம்பர் - 6 பாப்புலர் ஃப்ரண்ட்\nடிசம்பர் - 6 த.மு.மு.க\nடிசம்பர் - 6 -மறுமலர்ச்சி த.மு.மு.க\nடெங்கு காய்ச்சலின் அறிகுறி என்ன \nஎன்றும் நம் நினைவில் பாபர் மஸ்ஜித் ...\nநமதூர் தாருஸ்ஸலாத்தின் தொடரும் மனித நேய பணிகள் ......\nநமதூர் TNTJ மர்கஸ் சார்பாக நிவாரண நிதி சேகரிப்பு ....\nடிசம்பர் 6 நோட்டீஸ் வின்யோகம் - த.மு.மு.க மற்றும் ...\nதாருஸ்ஸலாத்தின் தொடரும் மனித நேய பணிகள் ...\nபராமரிப்பு பணியில் நமதூர் கிழக்கு பழைய பள்ளி வாசல்...\nநமதூர் வாய்க்காலில் சென்னீர் கரை புறண்டு ஓடுகின்றன...\nநமதூரில் நடைபெற்ற நிலவேம்பு கசாயம் நிகழ்ச்சி - த.ம...\nவீண் விரையாகும் நமது வரிப்பணம் ...\nநமதூரில் மழை மானி அமைக்கப்படுமா \nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்க���ம் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுக படுத்துகிறோம். நமதூரின் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும், மற்றும் ஒற்றுமையையும் கருத்தில்கொண்டு தங்களுடைய கட்டுரைகள், தகவல்கள், விமர்சனங்கள் போன்றவற்றை எங்களுக்கு lbkcorner@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: RBFried. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?cat=12&paged=92", "date_download": "2018-12-10T16:09:18Z", "digest": "sha1:2ZIWYHR6G4PM4UN3H5HZDK4SEHAVXHPA", "length": 14115, "nlines": 66, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணை | Archive | கடிதங்கள் அறிவிப்புகள்", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான்\nவணக்கம் நாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான் அவர்கள் மிக அருமையாக அமீரகத் தமிழ் மன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். பங்கு பெற்ற அனைவருக்கும், திண்ணை இணையத்துக்கும் திரு ஆசீஃ மீரான் அவர்கட்கும் என் இதயம் கனிந்த நன்றியும் பாராட்டுக்களும், என்றும் மாறா அன்புடன் நந்திதா\t[Read More]\n’நாளை நமதே’ அமீரகத் தமிழ் மன்றம் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி\nஅமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் முழுக்க முழுக்கப் பெண்கள் மட்டுமே பங்கு கொண்ட மகளிர் தின விழா நிகழ்ச்சி கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை அவர்களின் தலைமையில் துபாயில் வெகு சிறப்பாக அரங்கேறியது. மகளிர் பாடல் குழுவினரின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் புதிய மெட்டில் குழந்தைகள் பாரதியார் பாடல்களைப் பாடினர். திருமதி.சியாமளா சிவகுமார்\t[Read More]\nகனவு “ காலாண்டிதழ் : 25 ம் ஆண்டை நோக்கி… 2012: ” கனவி” ன் 25 ஆம் ஆண்டு\n“ கனவு “ காலாண்டிதழ் : 25 ம் ஆண்டை நோக்கி… 2012: ” கனவி” ன் 25 ஆம் ஆண்டு ======================================================================== ” கனவு “ இலக்கிய வட்டம் திருப்பூர்” கனவு “ இலக்கிய வட்டத்தின் மே மாதக்கூட்டம் ஓசோ பவனில் நடைபெற்றது. பரிக்சா சாமி தலைமை தாங்கினார். திருப்பூர் குறும்பட இயக்குனர் ரவிக்குமாரின் “ பசி “ குறும்படத்தை அறிமுகப்படுத்தி மதுராந்தகன் உரையாற்றினார். சுப்ரபாரதிமணியன் “ நூற்றாண்டுச்\t[Read More]\nகவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது\nநவீன தமிழிலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய பன்முகம் காலாண்டிதழைத் த���டர்ந்து அதன் பதிப்ப்பாளர் ரவிச்சந்திரனை ஆசிரியராகக் கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக மாத இதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது புதுப்புனல் கடந்த 3.4.2011 அன்று புதுப்புனலின் இரண்டு நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது. (எழுத்தாளர் துவாரகை தலைவனின் இரண்டாவது கவிதைநூல் மற்றும் அவருடைய கட்டுரைத்தொகுதி).\t[Read More]\nl3farmerstamilnadu.com என்ற விவசாயம் சார்பான ஒரு இணைய தளம்\nஅனைத்து BLOG மற்றும் NGO நண்பர்களுக்கு வணக்கம். நாங்கள் l3farmerstamilnadu.com என்ற விவசாயம் சார்பான ஒரு இணைய தளத்தை வெளி இட்டு உள்ளோம் . இந்த இணைய தளத்தின் மூலம் வானிலை அறிக்கை ,விவசாயிகளின் பேட்டிகள் , ஒட்டன்சத்திரம் சந்தையின் தினசரி காய்கறிகள், பழ வகைகள் விலை விபரத்தினையும் அதனை நடத்தும் கடை முகவர்களின் தொடர்பு முகவரியினையும் அளிக்கிறது. மேலும் வாழ்நாள் கல்வியில் விவசாயிகளின்\t[Read More]\nவெயில்கால மழையின் ஸ்பரிசத்தில்- ஆம்பூர் விமர்சன கூட்டம் குறித்து\nதமிழ் சிற்றிதழ்களில் தற்போது புத்தக விமர்சனமும், புத்தக கவனங்களும் அருகி விட்ட நிலையே காணப்படுகிறது. எல்லாமே கோல்கேட் மற்றும் ஹமாம் நலங்கு மாவு விளம்பரம் மாதிரி ஆகி விட்டது.மற்றொரு வகையில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற முகங்களின் புத்தகங்களே கவனம் பெறுகின்றன. தற்போதைய இலக்கிய சூழல் இடைநிலை பத்திரிகைகள் மற்றும் வெகுஜன பத்திரிகைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்\t[Read More]\nவெ.சா. வின் விஜய பாஸ்கரன் நினைவுகள்: தவிர்க்கப்பட்ட தகவல்\nஸ்ரீ வெங்கட் சாமிநானின் விஜய பாஸ்கரனுக்கு அஞ்சலி ஒரு சம்பிரதாயமான அஞ்சலியாக இல்லாமல் வழக்கமான வெ.சா. முத்திரையுடன் வெளிவந்திருப்பது மிகவும் நிறைவாக இருந்தது. நண்பர் விஜய பாஸ்கரனை ஏலி, ஏலி, லாமா ஸபக்தானி என்று, மாற்றுக் கருத்தின்றி அனவராலும் கொண்டாடப்படும் தோழர் ஜீவா அவர்கள் பாடவைத்ததற்கு என்ன காரணம் தமிழ் நாட்டில் ஈ.வே.ரா. தூவிய துவேஷம் என்கிற விஷ விதை வர்ஜா\t[Read More]\nரியாத்தில் கோடை விழா – 2011\nரியாத்தில், தமிழ்க் கலை மனமகிழ் மன்றம் (TAFAREG – தஃபர்ரஜ் ) அமைப்பினர் நடத்திய கோடை விழா – தஃபர்ரஜ்ஜுடன் ஒருநாள் என்னும் பெயரில் – கடந்த 13 மே 2011 அன்று நதா, முஹம்மதியா மகிழகங்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் கலந்து சிறப்பித்த இவ்விழாவில் நீச்சல் விளையாட்டுகள், (தமிழகத் தேர்தல் முடிவுகளையொட்டி) அலசல் அரங்கம், ஊமை விளையாட்டு,\t[Read More]\nசுப்ரமணிய பாரதி – ஆவணப் படம்\nபொழுதுபோகாத சமயங்களில் பாண்டிச்சேரியில்\t[Read More]\nமதிமுக-விசிக-ரஞ்சித் தகராறின் உண்மை பிரச்சினை என்ன\nராஜசங்கர் மதிமுக-விசிக-ரஞ்சித் தகராறின்\t[Read More]\nதுணைவியின் இறுதிப் பயணம் – 2\nஅமர கீதங்கள் என் இழப்பை உணர், ஆனால் போக விடு\t[Read More]\nமஞ்ஞை என்றால் மயில் என்று பொருள்.\t[Read More]\nதேவையானவை – உருண்டை செய்ய: கடலைப்பருப்பு\t[Read More]\nசெவ்வாயை மனிதர் வாழ தகுந்த இடமாக்குவதற்கு நுண்ணுயிரிகள் துணை புரியும்\nமாத்யு டேவிஸ் மூன்று பில்லியன்\t[Read More]\nபி எஸ் நரேந்திரன் “முகலாயர்கள்\t[Read More]\nபி எஸ் நரேந்திரன் இந்தியப் பள்ளி, கல்லூரி\t[Read More]\nஇப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களிலும்\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?cat=253&paged=21", "date_download": "2018-12-10T15:02:51Z", "digest": "sha1:SEXWZWCFGM3W5X63W2DMRUS7IXEDEFCN", "length": 5110, "nlines": 66, "source_domain": "suvanacholai.com", "title": "ஜும்ஆ குத்பா – Page 21 – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\n[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு\nஇஸ்லாமியப் பார்வையில் சகோதரியின் அந்தஸ்து (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\nசினிமா ஏற்படுத்தும் தாக்கங்கள் (v)\nதஸ்கியா ஒரு விரிவான அலசல் (v)\nஅல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்படுதல் (v)\nஹஜ் – செய்முறை விளக்கம்\nஃபக்ருத்தீன் இம்தாதி 25/08/2012\tஆடியோ, ஜும்ஆ குத்பா 0 77\nஇறைவேதம் குர்ஆனை இவ்வுலகமே ஆய்வு செய்து, இதற்கு நிகரான நூல் இவ்வையகத்தில் இல்லை என சான்றுபகர்ந்து, படித்துணர்ந்த அனைவரையும் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்படுகின்ற நிலையில், “குர்ஆனுடைய சமுதாயம் நாம்” என சொல்லிக்கொண்டு குர்ஆனை அறிந்துகொள்ள எவ்வித முயற்சியும் செய்யாமல் காலம் கழித்துக்கொண்டிருக்கின்ற இஸ்லாமிய சமுதாயத்திற்கு இவ்வுரை எண்ணற்ற வினாக்களை எழுப்புகிறது. கேட்டுப்பயன்பெறுங்கள் – ஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்: மௌலவி. ஃபக்ருதீன் இம்தாதி, அழைப்பாளர் மற்றும் இமாம் – எஸ்கேஎஸ் கேம்ப் ...\n[ கட��டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianassembly.com/tcaforum/viewtopic.php?f=36&t=565&p=604", "date_download": "2018-12-10T14:56:39Z", "digest": "sha1:6SWPZI3PPSYKQDTTE7XB2JLYIOEWE6VL", "length": 8299, "nlines": 128, "source_domain": "tamilchristianassembly.com", "title": "December 02-2007 - Tamil Christian Assembly", "raw_content": "\nகர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள் (சங்.119:1-2)\nதேவனிடத்தில் நம்பிக்கையாயிருப்து மிகவும் நல்லது. ஆனால், அநேக நேரங்களில் அவரை நம்பாமல், தேவனைத் துக்கப்படுத்தி விடுகிறோம். அவர் நமது சித்தத்தைத் தெளிவாய் தெரியப்படுத்தி, நம்முடைய வாக்குகளைத் தமது குமாரனுடைய இரத்தத்தால் உறுதிப்படுத்தி தாம் உண்மையுள்ளவர் என்பதற்குத் தம்முடைய பக்தர்கள் யாவரையும் சாட்சிகளாக ஏற்படுத்தியுள்ளார். பல நேரங்களில் அவர் சொல்வதை நம்பாமல் இருக்கிறோம். நமது அவிசுவாசம் வெகு ஆபத்தானது. சாத்தான் வெகு தந்திரமாக, இம்மைக்குரிய காரியங்களால் நம்மை எளிதில் ஏமாற்றிவிடுகிறான். இதனால்தான் நாம் தேவனை ஆழமாக நம்புவதில் குறைவுபடுகிறோம்.\nஅவிசுவாசம் என்னும் பாவத்தைக் குறித்த மெய்யுணர்வைத் தேவன் நமக்குத் தரவேண்டும். நமது ஆவியானவரால் நமது விசுவாசத்தைப் பெலப்படுத்த வேண்டும். அவருடைய சிங்காசனத்திற்குமுன் நம்மைத் தாழ்த்துவோமாக. அவருடைய வார்த்தையை வாசிக்கும்போதும், கேட்கும்போதும், அது மெய்தான் என்று நாம் நம்ப வேண்டும். தேவன் அதை நிச்சயம் நிறைவேற்றுவார். என் சோதனையிலும் நன்மையைக் கட்டளையிடுவார். என்று விசுவாசிக்க வேண்டும். எனக்கு எவ்விதக் குறைவுகளும் ஏற்படாது, நான் பயப்படமாட்டேன் என்று சொல்லுக் கூடியவர்களாயிருக்க வேண்டும்.\nஅன்பரே, அவர் தம் வாக்கைத் தாம் குறித்த நேரத்தில், தமக்கு சித்தமான முறையில் நிறைவேற்றுவார். அதுவரை காத்திருப்போம் என்று நீர் எப்போதாகிலும் சொன்னதுண்டா நாம் யாவருமே இவ்வாறு கூறக்கூடியவர்களா இருக்க வேண்டும். இன்றிரவு அவிசுவாசியாயிராமல், விசுவாசியாயிரு என்ற நமது இரட்சகர் நம்மைப் பார்த்து கூறுகிறார். எனவே, எப்போதும் நம் தேவனின் பேரில் நம்பிக்கையாயிருப்போம். நம்மை மாற்றி அவரில் நம்பிக்க கொள்வோம்.\n↳ தமிழ் வேதாகம வகுப்புகள்\n↳ வேதாகம பெயர் அகராதி\n↳ பாடல் வரிகளும் இசையும்\n↳ கோதுமை மணிகள் (Vol.1)\n↳ ஆத்தும இரட்சிப்பு கீதங்கள்\n↳ கிறிஸ்தவ நற்செய்தி பாடல்கள்\n↳ சுவிசேஷ துண்டுப் பிரதி\n↳ சிறுவர் தேவாகம வரைபடங்கள்\n↳ வேதாகமத்தில் இருந்து சில இரகசியங்கள்\n↳ இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023619", "date_download": "2018-12-10T16:19:28Z", "digest": "sha1:LNNKNCBHHR72N5GMMW6EAVNUEI7HU36X", "length": 14559, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "குட்டையில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு| Dinamalar", "raw_content": "\nஅக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி\nசர்கார் விவகாரம்; இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது ...\nபொற்கோவிலில் செருப்புகளை சுத்தம் செய்த மத்திய ...\nஉர்ஜித் ராஜினாமா; ஜனாதிபதியிடம் முறையிடுவோம்: மம்தா 1\nநாட்டை மீட்பதே நோக்கம்: ராகுல் 39\nமல்லையா வழக்கில் திருப்பம்: நாடு கடத்த லண்டன் கோர்ட் ... 52\nரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா; பிரதமர் மோடி கருத்து 63\nசசிகலா நேரில் ஆஜராக பிறப்பித்த உத்தரவு ரத்து 13\nஜாக்டோ ஜியோ போராட்டம் ஒத்திவைப்பு 8\nவரலாற்றாசிரியரால் மாட்டிறைச்சி சர்ச்சை 44\nகுட்டையில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு\nநாமக்கல்: ராசிபுரம் அடுத்த, ஆயிபாளையத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் செல்வம் மகன் தமிழரசு, 16. தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில், இரண்டாமாண்டு படித்து வந்தார். நேற்று மதியம், 12:00 மணிக்கு, தன் நண்பர்களுடன், ஆயிபாளையத்தில் உள்ள குட்டையில் குளித்தார். எதிர்பாராத விதமாக, நீரில் முழ்கியவர், மூச்சுத்திணறி உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள், சடலத்தை மீட்டனர். புதுச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=40992", "date_download": "2018-12-10T14:54:14Z", "digest": "sha1:OGYCRE2SQXNVU2NERZ5E5STTQGXOOR7F", "length": 6730, "nlines": 63, "source_domain": "www.maalaisudar.com", "title": "விஜய் ரசிகர் எனக்கூறி சர்ச்சை வீடியோ: 2 பேர் கைது | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்", "raw_content": "Monday, December-10, 2018 24-ஆம் தேதி திங்கட்கிழமை, கார்த்திகை மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nHome » Flash News » விஜய் ரசிகர் எனக்கூறி சர்ச்சை வீடியோ: 2 பேர் கைது\nவிஜய் ரசிகர் எனக்கூறி சர்ச்சை வீடியோ: 2 பேர் கைது\nசென்னை, டிச.7: சர்க்கார் பட சர்ச்சையின்போது, விஜய் ரசிகர்கள் எனக்கூறி அரிவாளை கையில் வைத்துக் கொண்டு கீழ்த்தரமான வார்த்தைகளை பேசி கொலை மிரட்டல் வீடியோ வெளியிட்ட புகாரில், இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇதுதொடர்பாக ஜி.வி.பிரகாஷ் என்வர் புகார் அளித்திருந்தார். இதன் பேரில் விசாரணை நடத்திவந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், வீடியோவில் மிரட்டிய நபர்கள் எண்ணூரைச் சேர்ந்த சஞ்சய் மற்றும் வடபழனியைச் சேர்ந்த அனிஷேக்கை கைது செய்து, அரிவாள் மற்றும் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகர்நாடக அரசுக்கு சி.வி.சண்முகம் கடிதம்...\nடெல்லியில் ராகுல், ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு கூடி மெக...\nகருணாநிதி சிலை திறப்பு விழா: சரத் பவார், கெஜ்ரிவாலுக்கு...\nநாளை 5 மாநில சட்டசபை வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை பிடிப்பத...\nசொந்த ஊரில் நெல் ஜெயராமனின் உடல் அடக்கம்\nசக வீரரை மணக்கும் வில்வித்தை வீராங்கனை\nஇந்தியாவுக்கு தகுதியான வெற்றி: ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன்\nஅடிலெய்டு, டிச.10: ஆஸ்திரேலிய மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிராக …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஒரே நாளில் ரூ.220 கோடி வசூல் குவித்த\nகோலி: மலைத்துப்போன கிரிக்கெட் உலகம்\nஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம்\nகாற்றின் மொழி - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/86", "date_download": "2018-12-10T15:35:48Z", "digest": "sha1:DA5LV72M6IRPLJ2DXW2X3SXHES6DQJNN", "length": 9939, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "தூக்க நோய் கிருமியை ஒழிக்கக் புதிய திட்டம் | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nகாட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nதூக்க நோய் கிருமியை ஒழிக்கக் புதிய திட்டம்\nதூக்க நோய் கிருமியை ஒழிக்கக் புதிய திட்டம்\nவெப்ப மண்டல பிரதேசங்களில் வரக்கூடிய தூக்க நோயை ஒழிக்கக்கூடிய திட்டம் ஒன்றை ஸ்காட்லாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஇதனால், ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nகாய்ச்சல், மூட்டு வலி போன்றவற்றை தரும் இந்த நோய் ஒரு வகை ஈயினால் பரவும் சிகிச்சை இல்லாவிட்டால் மரணமும் ஏற்படலாம்.\nஇது மனிதர்களுக்கு பரவுவதை தடுப்பதற்காக உகண்டாவில் ஆய்வாளர்கள் அந்த நோய்க்கான கிருமியை அழிக்கக்கூடிய மருந்தை பசுக்களுக்கு ஊசி மூலம் கொடுக்கின்றனர்.\nஇதனால் 90 வீதம் பலன் கிடைத்துள்ளதாக தெரிகின்றது.\nஅந்த நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஆப்பிரிக்காவில் வருடாந்தம் 30000 பேருக்கு இந்த தூக்க நோய் தாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது.\nஆப்பிரிக்கா தூக்க நோய் கிருமி ஸ்லீப்பிங் சிக்னஸ் ஸ்காட்லாந்து ஆய்வாளர்கள்\nமனிதனுக்கு பன்றியின் இருதயத்தை பொருத்தும் முயற்சியில் விஞ்ஞானிகள்\nமாற்று அறுவை சிகிச்சை மூலம் மனித இருதயத்துக்கு பதிலாக பன்றியின் இருதயத்தை பொருத்தும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.\n2018-12-10 19:12:29 மனிதனுக்கு பன்றியின் இருதயத்தை பொருத்தும் முயற்சியில் விஞ்ஞானிகள்\nகல���லீரல் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nதெற்காசிய நாடுகளில் ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் கல்லீரல் பாதிப்பு நோயிற்கு ஆளாகிறார்கள். இவர்களில் பன்னிரண்டு வயதிற்குட்பட்ட சிறார்களைக் காட்டிலும் நாற்பது வயது முதல் அறுபது வயதிற்குட்டபட்டவர்களுக்கு தான் அதிகளவில் கல்லீரல் பாதிப்பு நோய் ஏற்படுகிறது.\n2018-12-08 13:53:24 கல்லீரல் தெற்காசியா வைத்தியர்\nஇன்று உலக எயிட்ஸ் தினம்\nடிசம்பர் முதலாம் திகதியை ஒவ்வொரு ஆண்டும் உலக எயிட்ஸ் தினமாக கடைபிடிக்கப்படு கிறது. எயிட்ஸ் என்ற உயிர் கொல்லி நோயால் இதுவரை உலகத்தில் முப்பத்தைந்து மில்லியன் மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். உலகளவில் முப்பத்தியேழு மில்லியன் மக்கள் எயிட்ஸ்\n2018-12-01 15:03:28 எயிட்ஸ் டிசம்பர் பாலியல்\nவிபசாரத்தால் வவுனியாவில் வேகமாக பரவும் எச்.ஐ.வி. : வைத்தியர் அதிகாரி\nவவுனியாவில் விபச்சாரம் காரணமாக அதிகமாக எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டு வருகிறது எனத் தெரிவித்த வவுனியா மாவட்ட பாலியல் நோய்த் தடுப்பு வைத்திய பொறுப்பதிகாரி கே.சந்திரகுமார், இதனால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\n2018-11-30 16:25:04 வவுனியா விபச்சாரம் எச்.ஐ.வி.\nஎலிகளினால் மனிதருக்கு தொற்றும் வைரஸ்\nதற்போது தெற்காசியா முழுமைக்கும் Hantavirus Pulmanory Syndrome என்ற நோய் பாதிப்பிற்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.\n2018-11-30 14:55:48 தெற்காசியா எலி சோர்வு\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-12-10T16:23:05Z", "digest": "sha1:Q6CJOGEOYT6XOFXMELZ7W4V2Y4WRDWMI", "length": 8017, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "சித்திரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநி��ையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசித்திரை மாதத்தில் சூரியனின் நிலை.\nதமிழர் காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாகும். தமிழ் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக கொண்ட சூரியமானத்தின் படி இம் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. இதனால் இவை சூரிய மாதங்கள் எனப்படுகின்றன.\nஇராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும்.\nசூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு ஆகும். அத்துடன் சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும். இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடுவர்.\nஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதி வருவித்தல்\nசித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2017, 09:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/simran-6.html", "date_download": "2018-12-10T15:52:51Z", "digest": "sha1:RC4WGI2WTTZEU2D6KUDRJ5KXX5VHNVRI", "length": 11588, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Simran chase and hits a fan with bag - Tamil Filmibeat", "raw_content": "\nசிம்ரன் அதிரடி ஹீரோயினாக நடித்து வரும் கோவில்பட்டி வீரலட்சுமி படத்தின் கடைசிக் கட்ட படப்பிடிப்புஓகனேக்கல் அருவிப் பகுதிகளில் நடந்தது.\nஅப்போது சிம்ரனிடம் நெருங்கிச் சென்ற ரசிகர் ஒருவர், கமல் வரவில்லையா என்று குறும்புத்தனமாக கேட்க அந்தரசிகரை துரத்தி துரத்தி அடித்தார் சிம்ரன். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஓகனேக்கல் அருவி, மிருகக் கா��்சி சாலை, காட்டுப் பகுதிகளில் கோவில்பட்டி வீரலட்சுமியின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. இயக்குனர் ராஜேஷ்வர் படத்தை இயக்கி வருகிறார்.\nஇறுதிக் கட்டப்படப்பிடிப்பில் கடந்த 3 நாட்களாக சிம்ரனும் கலந்துகொண்டுள்ளார். இதற்காக ஓகனேக்கலில்உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் தங்கி இடைவிடாமல் நடித்துக் கொண்டுள்ளார் சிம்ரன்.\nபடப்பிடிப்பு முடிந்து மாலையில் சிம்ரன் கிளம்பியபோது ஷூட்டிங் பார்க்க வந்த ஒரு குறும்புக்கார ரசிகர், என்னசிம்ரன் கமல் வரலையா என்று கேட்டார்.\nஅவ்வளவுதான், சிம்ரனுக்கு வந்ததே கோபம். கையில் இருந்த பேக்கை வைத்து ரசிகரை தாக்கினார். இதனால்பயந்து போன ரசிகர் அங்கிருந்து ஓட முயன்றார்.\nஆனால் சிம்ரன் விடாமல், இந்தியிலும் ஆங்கிலத்திலும் திட்டியவாறே அந்த ரசிகரை துரத்தி துரத்தி அடித்தார்.\nஇதனால் அங்கு பரபரப்புஏற்பட்டது. போலீஸார் விரைந்துவந்து சிம்ரனை சமாதானப்படுத்தினர். இருந்தும்,ஆத்திரம் குறையாமல் திட்டிக் கொண்டே சென்றார் சிம்ரன்.\nஇப்படத்தில் ஜாக்கெட் அணியாமல் நடிக்கிறார் சிம்ரன். இதனால் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்குநிறுத்தப்பட்டார்கள். ஓய்வு நேரங்களில் ரசிகர்களுக்கு சிம்ரன் ஆட்டோ கிராப் போட்டுக் கொடுத்தார்.\nஅப்படி ஆட்டோகிராப் கேட்பது மாதிரி சென்ற ஒரு ரசிகர் தான், கமல் வரவில்லையா என்று கேட்டு அடி வாங்கித்திரும்பியுள்ளார்.\nஏற்கனவே, தனது கல்யாண விஷயத்தில் கடந்த வாரம் செய்திகள் அடிபட்டார் சிம்ரன். இப்போது சிம்ரனிடம் அடிபட்டுள்ளார் ஒரு ரசிகர்.\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇன்று பேட்ட இசை வெளியீடு: ரஜினியிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது 'இந்த 2' தான்\nஅதிமுகவில் இணைந்தார் பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு\n“நாற்காலி”.. ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தலைப்பு இது தானா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/its-not-mandatory-give-aadhar-number-govt-dept-says-aadhar-commission-308269.html", "date_download": "2018-12-10T16:18:49Z", "digest": "sha1:XRJLSU5YJKAMYJT6CWYL3QJQ6FIC7V7A", "length": 12675, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆதார் எண்ணை அரசு துறைகளுக்கு தரவேண்டிய அவசியமில்லை - ஆதார் ஆணையம் | Its not Mandatory to give Aadhar number to Govt Dept says, Aadhar Commission - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nஆதார் எண்ணை அரசு துறைகளுக்கு தரவேண்டிய அவசியமில்லை - ஆதார் ஆணையம்\nஆதார் எண்ணை அரசு துறைகளுக்கு தரவேண்டிய அவசியமில்லை - ஆதார் ஆணையம்\nடெல்லி: ஆதார் எண்ணை அரசு துறைகளில் இனிமேல் தரவேண்டிய அவசியமில்லை என்றும், தேவைப்பட்டால் விர்ச்சுவல் ஐடியை கொடுத்துக்கொள்ளலாம் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.\nபிறப்பு முதல் இறப்பு வரை அனைவருக்கும் தேவைப்பட வேண்டிய ஒன்று தான் ஆதார் அட்டை என்று விளம்பரத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த அடையாள அட்டையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் அளிக்கப்பட்டது.\nஇத���்கு பல பேர் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதே சமயத்தில் தனி மனித ரகசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என சொல்லி வந்ததால், இதற்கு மாற்று என்ன என்று யோசித்த மத்திய அரசு தற்போது புது திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது.\nஅதன்படி, ஆதார் எண்ணுடன் ஒரு விர்ச்சுவல் ஐடியை கொடுக்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பேசிய ஆதார் ஆணையத்தின் தலைமை செயலதிகாரி அஜய் பூஷன் பாண்டே, தனி மனித ரகசியத்தை காக்க, ஆதார் எண்ணுக்கு பதிலாக இந்த மெய்நிகர் ஐடி எனப்படும் விர்ச்சுவல் ஐடி வழங்கப்படவுள்ளதாக கூறினார். அதாவது ஆதார் எண்ணுக்கு பதிலாக இந்த எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nமுதலில் ஆதாருக்கான இணையதளத்திற்கு சென்று, அதில்12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட்டால், தானாகவே 16 இலக்க எண்களை கொண்ட விர்ச்சுவல் ஐடி கிடைக்கும் என்றும் இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஆதார் ஆணைய அதிகாரி தெரிவித்தார்.\nஒரு முறை இந்த விர்ச்சுவல் ஐடி பெற்று விட்டால், இனிமேல் சிம் கார்டு வாங்க, வங்கிக் கணக்கு துவங்க என்று ஆதார் கார்டு தேவைப்படும் இடங்களில் விர்ச்சுவல் அடையாள எண்ணை கொடுத்தாலே போதும். இதன் மூலம் தனி நபரின் ஆதார் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்றும் இந்த செயல்முறை வரும் மார்ச் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அவர் கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngovt dept mandatory officer ஆதார் எண் ஆணையம் அரசு தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8258", "date_download": "2018-12-10T15:31:59Z", "digest": "sha1:IFOF2EJ2Q4TPNB2WDB7CURBV5B6SSPSL", "length": 38596, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஓர் இரவு", "raw_content": "\nநவீன இலக்கியம், கடிதங்கள் »\nஷாஜி விமான நிலையத்திற்கு வந்திருந்தார். வழக்கம் போல அமெரிக்க கறுப்பர்களுக்கு உரிய ஆடும் நடையில் வந்து என் பெட்டியை சுழற்றித்தூக்கி காருக்குள் போட்டார். நான் உள்ளே அமர்ந்ததும் ‘எப்டி போய்ட்டிருக்கு’ என்றேன். ‘என்ன போறது’ என்றேன். ‘என்ன போறது விமரிசனத்துக்கே விமர்சனம். மவனே இசை விமர்சகன்னு மட்டும் சொன்னே கீசிடுவேன்னு சொல்றாங்க’ என்றார். நான் பீதியுடன் ‘இல்ல, நான்கூட நாளைக்கு சாயங்காலம் இசைய பற்றிபேசணுமே’ என்றேன். ‘ஏன் விமரிசனத்துக்கே விமர்சனம். மவனே இசை விமர்சகன்னு மட்டும் சொன்னே கீசிடுவேன்னு சொல்றாங்க’ என்றார். நா���் பீதியுடன் ‘இல்ல, நான்கூட நாளைக்கு சாயங்காலம் இசைய பற்றிபேசணுமே’ என்றேன். ‘ஏன் என்ன பிரச்சினை’ என்றார்.’எனக்கு இசையைப்பற்றி ஒண்ணுமே தெரியாதே’ ‘அது உங்கள் வாசகர்களுக்கு எல்லாம் தெரியுமே…’ என்றார்.\nதெரியாத விஷயங்களைப்பற்றி பேசுவதற்கு எழுத்தாளர்களுக்கு அடிப்படை உரிமை உள்ளது என நம்புகிறவன் நான். தெரியாத விஷயங்களைப்பற்றி தெரிந்தது போல பேசுபவன் இலக்கியவாதி, தெரியாத மாதிரியே பேசுபவன் அரசியல்வாதி. இசை தமிழகத்துக்கு அவசியத் தேவை என்று ஒரே போடாகப் போட்டு விட்டால் என்ன ஆனால் கிட்டத்தட்ட அதே கருத்தை எஸ். ராமகிருஷ்ணனும் சொல்லக் கூடும். இசை என்றால் ‘இந்த ரேடியோ பெட்டியிலே காலையிலே கேக்குமே அதானே’ என்ற அளவில் அவரும்தான் சிறுவயதிலேயே இசையை அறிந்து வைத்திருக்கிறார். இளவயது நினைவுகளில் அலைவதற்கு அவருக்கு புனைவுலக உரிமைப் பதிவு வேறு இருக்கிறது.\nஏதாவது ஒப்பேற்றிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் நான் ஷாஜியுடன் ஓட்டல் துளசி பார்க்குக்கு வந்தேன். ஷாஜி பதற்றமாக இருந்தார், சும்மாவே பதற்றமாக இருப்பது வழக்கம். இப்போது உரிய காரணங்களுடன். இதோ வருகிறேன் என்று கிளம்பிச் சென்றார். நான் என் மடிக்கணினியை விரித்தேன். இப்படியே போனால் இரும்பு உருக்குவது, கோழி வளர்ப்பது பற்றியெல்லாம் பேச அழைத்து விடுவார்கள் என அச்சமாக இருந்தது. இதை ஒப்பேற்றி விட்டால் இசைத் தெய்வத்துக்கு ஒரு தேங்காய் உடைத்து விடலாம் என்று வேண்டிக் கொண்டேன்.\nஏற்கனவே இசை பற்றி கொஞ்சம் யோசித்து வைத்திருந்தேன். அதை திரும்பவும் வாசித்துப் பார்த்தேன். உலக வரலாற்றிலேயே முதல் முறையாக இசைப்பது, கேட்பது இரு அம்சங்களும் இல்லாமல் இசை பற்றி எழுதப்பட்ட கட்டுரை. பாப்புலர் இசை என்பதை பரப்பிசை என்று மொழியாக்கம் செய்திருந்தேன். சோவியத் கலைச்சொல். அவர்களுக்கு இம்மாதிரி விஷயங்களில் பொதுவாக துணிவு அதிகம். அதை திரும்ப ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து பார்த்தால் சரியாக வரவேண்டும் என்பது ஒரு விதி. பார்த்தேன். அகல இசை என்றோ தட்டை இசை என்றோ வந்தது. தமிழைப் பொறுத்தவரை மொழியாக்கம் சரிதான் என்ற நிறைவு உருவானது\nஆனால் நல்ல உரையில் பொன்மொழிகள் தேவை. வள்ளுவர் இசை கேட்கும் வழக்கம் இல்லாதவரென்று நினைக்கிறேன். ‘என்னத்தை குழலும் யாழும் என் புள்ளை பேசுறான்பாரு’ என்ற தோதில் ஏதோ அவர் எழுதியிருக்கிறார். ‘ஈதல் இசைபட வாழ்தல்’ ஆனால் அது இசைபற்றித்தானா என் புள்ளை பேசுறான்பாரு’ என்ற தோதில் ஏதோ அவர் எழுதியிருக்கிறார். ‘ஈதல் இசைபட வாழ்தல்’ ஆனால் அது இசைபற்றித்தானா பாட்டைக்கேட்டு ஈ என இளிக்கும் என்னைப்போன்றவர்களைப்பற்றியா பாட்டைக்கேட்டு ஈ என இளிக்கும் என்னைப்போன்றவர்களைப்பற்றியா ‘நல்ல இசை சோகமானது’ அரிய கருத்து, ஆனால் அதை ஏற்கனவே பாரதி சொல்லிவிட்டார். ‘நல்ல இசை விமர்சனமும் சோகமானது’ என்று சொல்லிப்பார்த்தால் ஷாஜிக்கு நியாயம்செய்வதாக ஆகும். அவரை அறிந்தவன் என்றமுறையில் ‘நல்ல இசை விமர்சகன் சோகமானவன்’ என்றால் என்ன ‘நல்ல இசை சோகமானது’ அரிய கருத்து, ஆனால் அதை ஏற்கனவே பாரதி சொல்லிவிட்டார். ‘நல்ல இசை விமர்சனமும் சோகமானது’ என்று சொல்லிப்பார்த்தால் ஷாஜிக்கு நியாயம்செய்வதாக ஆகும். அவரை அறிந்தவன் என்றமுறையில் ‘நல்ல இசை விமர்சகன் சோகமானவன்’ என்றால் என்ன\nஅருண்மொழியை கூப்பிட்டு வந்து சேர்ந்த விஷயத்தைச் சொன்னேன். ‘பாத்துப்பேசு. நீ என்ன சொன்னாலும் ரெண்டு தரப்பும் தப்பாத்தான் புரிஞ்சுகிடுவாங்க’ என்றாள். ”அப்ப” என்றேன். ‘புரியாமலே பேசிடறது ரொம்ப நல்லது’ அதுவும் சரிதான். ஆனால் நெடுங்காலமாக அது எனக்கு பழக்கம் இல்லை. குறைந்த பட்சம் எனக்குப் புரியக் கூடிய முறையில் தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். மேலும் தப்பாக புரிந்து கொள்ளப் படுவதற்கு சரியாக புரிந்து கொள்ளப் பட வேண்டிய தேவை இல்லையே. நானும் கடந்த இருபதாண்டுகளாக தொடர்ந்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பழகிப்போனவன். சரியாக புரிந்து கொண்டவர்கள் எதிரிகளாக இருக்கிறார்கள்.\nசரிதான் என்று அந்த கட்டுரையை மூடிவிட்டு இன்னொரு கட்டுரையை விரித்து வாசித்தேன். ஊரில் இருந்து கிளம்பும் போது தான் அதை எழுதியிருந்தேன். சொரேர் என்றது, தொ.பரமசிவன் பற்றிய கட்டுரை. அவர் எனக்கு சுத்தமாக உடன்பாடில்லாத கருத்துநிலை கொண்டவர். ஆனால் அழகர் கோயில் நூல் வழியாக ஒரு புதிய பாதை காட்டியவர் என்ற முறையில் அவர்மீது ஆழமான அபிமானமும் கொண்டிருந்தேன். கட்டுரை மட்டையடியாக இருந்தது. ஒரு புத்தகத்தில் பன்னிரு கட்டுரைகள், பன்னிரண்டும் தகவல்பிழை என்றால் வாசகனுக்கு எழும் வயிற்றெரிச்சல். ஆனால் தொ.பரமசிவனை பொருத்தவரை பின்தொப, முன்தொப என இருவர் உள்ளனர். இருவரையுமே காய்தல் உவப்பன்று. குருநிந்தனை ஏற்கனவே நிறையச் செய்தாயிற்று.\nகட்டுரையை ஏற்கனவே இணையத்தில் ஏற்றி நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும்படி அமைத்திருந்தேன். உடனே வெளியே சென்று இணைய நிலையத்துக்கு போய் கட்டுரையை எடுத்து விஷப்பற்களை பிடுங்கி விடலாம். ஆனால் கதவு தட்டப் பட்டது. பூனைபோல பவ்யமாக திறந்து கொண்டு கெ.பி.வினோத் வந்தார். ஆபீஸில் இருந்து மூன்றுமணிக்கே தப்பி விட்டதாகச் சொன்னார். கொஞ்ச நேரத்தில் கோவை அரங்கசாமி முழுக்கை சட்டை முழுக்கால் பாண்ட் போட்டு கோவை சிறு தொழிலதிபர்களுக்கே உரிய அடக்கமான சிரிப்புடன் வந்தார். அதன்பின் சிறில் அலெக்ஸ். வல்லின றி, மறக்காமல் போடவேண்டும். கொஞ்ச நேரத்தில் ஷாஜியும் வந்தார். அதன்பின் தனசேகர்.\nஅரங்கசாமியிட்ம் அவரது ரிலையன்ஸ் இணைய இணைப்பை வாங்கி என்னுடைய மடிக்கணினியில் பொருத்தி திறந்தேன். வழக்கமாக ரிலையன்ஸ் இணைப்பை ஐஆர்8 அரிசி போல என்பார்கள். என் அம்மாவெல்லாம் அந்தக்காலத்தில் காலையில் எழுந்ததுமே கண்ணைக்கூட திறக்காமல் போய் மதியச்சோற்றுக்கு அரிசியை அடுப்பில் களைந்து போட்டு விடுவார்கள். பன்னிரண்டரை மணிவாக்கில் வடிக்க முடியும். நான் என் ஜிமெயிலை திறந்து வைத்துவிட்டு அவர்களிடம் பேசப்போனால் அது சட்டென்று திறந்தது. மின்னஞ்சல்களை பார்த்தேன். உற்சாகமாக இருந்தது. ஹமீதுடன் என் சண்டை தொடர வேண்டும் என உலகம் முழுக்க பரவலாக கருத்து நிலவுவது தெரிய வந்தது. கோமதி சங்கரின் மாற்றுக்கருத்தை மட்டும் பிரசுரித்து விட்டு என் இணையதளத்தை திறந்தால் ஐஆர்8 குணம் காட்டியது. திறக்கவில்லை.\n‘அது அப்டி ஆகும். மெயிண்டெனன்ஸ் பண்ணுவாங்க’ என்று சொன்னார் சிறில். உலகிலேயே சிறப்பாக மெயிண்டெனன்ஸ் பண்ணப்படும் இணையதளம் வேர்ட் பிரஸ், தினம் நான்குமுறை. சரி என பேச்சில் கலந்துகொண்டேன். விஷயம் ‘ஷாஜி இசை விமர்சகரா’ . இசையப்பற்றி எழுதினாலே அது இசை விமர்சனம்தானே என்ற கருத்தில் இருந்து ஆரம்பித்தது. ஆனால் ஷாஜி ஏன் அவரைப் பற்றியும் எழுதுகிறார்’ . இசையப்பற்றி எழுதினாலே அது இசை விமர்சனம்தானே என்ற கருத்தில் இருந்து ஆரம்பித்தது. ஆனால் ஷாஜி ஏன் அவரைப் பற்றியும் எழுதுகிறார் அவர் இசை கேட்கிற விஷயம் கட்டுரையில் வரவில்லை என்றால் எப்படி வாசக நம்பிக��கை ஏற்படும் அவர் இசை கேட்கிற விஷயம் கட்டுரையில் வரவில்லை என்றால் எப்படி வாசக நம்பிக்கை ஏற்படும் ஆனால் ஷாஜி இசை விமர்சகரல்ல என்று எப்படிச் சொல்லலாம் ஆனால் ஷாஜி இசை விமர்சகரல்ல என்று எப்படிச் சொல்லலாம் ‘ஆனா அது ஒரு தரப்பு’ என்றார் சிறில். உலகில் நிலவும் எல்லா கருத்துக்களும் ஏதோ ஒரு தரப்பு என்று அடிப்படையில் ஒத்துக்கொள்ளும் பரிபக்குவம் அவருக்கு உண்டு.\nதரப்பு என்ற சொல் அரங்கசாமியை மகிழ்வித்தது. ‘சிறில் அலெக்ஸ் சொல்றது அவரோட தரப்பு’ என்றார். பீர் அருந்திக்கொண்டே மேலே பேசலாமே என்ற கருத்து ஷாஜியால் முன்வைக்கப்பட்டது. சொந்த செலவில் சூனியம் என நான் நினைத்துக்கொண்டு கவலையுடன் கணினியை பார்த்தேன். இன்னமும் பராமரிப்பு வேலை நிகழ்ந்துகொண்டே இருந்தது. தனசேகர் குடிமறுத்தார். ஷாஜியின் கட்டுரையில் சுதிசேரவில்லை என்று சேதுபதி அருணாச்சலம் சொல்வதைக் கேட்டுத்தான் ஷாஜி முற்படுகிறரா என்ற ஐயமும் எழுந்தது. கெ.பி.வினோத் குளிக்காமல் பீர் அருந்துவது விஜய் மல்லய்யாவின் உணர்வுகளை புண்படுத்துவது என்று எண்ணம் கொண்டிருந்தார். ஓடிப்போய் திரும்பும் அருகில்தான் அவர் வீடு. இதோ வருகிறேன் என்று வெளியே பாய்ந்தார்.\nமற்றவர்கள் பீர் அருந்தினார்கள். ‘அப்ப நாம என்ன பேசிட்டிருந்தோம்’ இசையைப்பற்றி என்பது எல்லாருக்கும் நினைவில் இருந்தது. ‘பரப்புக்கலைய மதிப்பிடுறதைப்பத்தி என்ன சொல்றேன்னா…’ என்றேன். ‘பருப்புக்கலைன்னா’ இசையைப்பற்றி என்பது எல்லாருக்கும் நினைவில் இருந்தது. ‘பரப்புக்கலைய மதிப்பிடுறதைப்பத்தி என்ன சொல்றேன்னா…’ என்றேன். ‘பருப்புக்கலைன்னா நீ என்னடா பெரிய பருப்பான்னு கேப்போமே அதுவா நீ என்னடா பெரிய பருப்பான்னு கேப்போமே அதுவா’ என்றார் ஷாஜி. நான் கவலையுடன் பார்த்தால் என் இணையதளம் திறக்கவில்லை. உலகில் உள்ள அனைத்து இணையதளங்களும் இனிதே திறந்தன. எனக்கு தொ.பரமசிவன் பற்றி கொஞ்சம் கவலை ஏற்பட்டது. இசை விமர்சனத்தின் அதி நுண்மைகளை நோக்கிச் சென்றது விவாதம். இசை விமர்சனமே தேவை இல்லை என்ற எல்லையை எட்டியது. கெ.பி.வினோத் வந்து சேர்ந்தார்.\n‘இசையிலே பல வகை இருக்கு…எல்லா இசையும் இசைன்னாக்கூட …’ என்று சிறில் பேசிக்கொண்டிருக்க நான் என் தளத்தை பார்த்தேன். ஊப்ஸ், ஒண்ணுமே பண்ண முடியலை என்றது இண்டெர்நெட் எக்ஸ்புளோரர். திரும்பினால் ‘…எங்க ஊர்ல பாதிரிமார்களைப்பத்தி வேற மாதிரி சொல்வாங்க…’ என்று பேச்சு ஓடிக்கொண்டிருந்தது. என்ன ஆயிற்று கைத்தவறுதலாக ரிமோட்டில் விரல்பட்டு சேனல் மாறுவது போல ஒட்டுமொத்த அறையே வேறு விவாதத்தை நோக்கிச் சென்று விட்டிருந்தது. இத்தனைக்கும் நான் கணினியை மட்டுமே தொட்டிருந்தேன்.\nபலவகையான பாதிரிமார்கள். பலவகை சினிமா நடிகர்கள். என்.டி ராமராவின் நடனத்தை ஷாஜி ஆடிக்காட்டினார். நான் சிரித்து குப்புற விழுந்து எழுந்து கணிப்பொறியை பார்த்தேன். ஒன்றும் நிகழவில்லை. மேலும் பீர்புட்டிகள் உறைந்த மீன்கள் போல பனிபடர்ந்து வந்து சேர்ந்தன. ஷாஜி உடனடியாக வீடு செல்லவேண்டும் என்று சொல்லி கிளம்பினார். நான் இசைக்கட்டுரையில் ஏதாவது உருப்படியான தகவல்களை சேர்க்கமுடியுமா என்று பார்த்தேன். பொதுவாக ஒரு கட்டுரையில் ஒன்று இரண்டு என்று எண்ணிக்கை போட்டு விஷயங்களைச் சொன்னால் ஒரு கனம் வருகிறது. ஆகவே ஆறு பரப்புக்கலைகளைப்பற்றிச் சொன்னேன். ஆறுக்கும் ஆறு திசைதேவதைகள்.\nகெ.பி.வினோத் ‘அப்ப நம்மளோட போஸ்டர் ஒட்டுறது பரப்புக்கலை இல்லியா’ என்றார். சேர்க்கவேண்டும்தான். ‘வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்’, ‘தமிழே தமிழுக்காக நடத்துகும் தமிழ்மாநாட்டில் தமிழ் அழைக்கிறது’ போன்ற கவித்துவச் சாத்தியங்கள் நிகழும் கலை அது. ஆனால் அதைச் சேர்த்தால் தர்ணா, சாலைமறியல் எல்லாவற்றையும் சேர்க்கவேண்டும். அவற்றை நாட்டுப்புறக்கலை என்றும் சொல்லலாமே. பரப்புக்கலை குறித்த விவாதம் உக்கிரமாக நடந்தது. மெல்ல விவாத யந்திரத்தின் பற்சக்கரங்கள் நடுவே க்ரீஸ் சாலப்பெய்ய ஆரம்பித்து அவை கொழ கொழ என தங்கள் அச்சுகளில் தாங்களே இனிது சுழல ஆரம்பித்தன. ‘..ஆனா அது ஒரு தரப்புதான்’ என்றார் சிறில்.\nமணி பன்னிரண்டு. சிறில் தள உரிமையாளரிடம் பேசியபோது காலையிலாகிவிடும் என்றார்கள். கட்டுரை பிரசுரமான பின்னர் தூக்குவதை அரங்கசாமி ஆட்சேபித்தார். உடனே அதை கப்பென பிடித்து இணையத்தில் ஏற்றி ஹிட்லர் டைரிகளைப்பற்றி பேசும் உற்சாகத்துடன் நுண்விவாதத்தில் ஈடுபட ஒரு கும்பலே இருக்கிறது என்றார். நான் கவலையுடன் கடைசியாக தொ.பரமசிவன் பற்றிய கட்டுரையை வாசித்தேன். இந்தமட்டுக்கும் நிதானமாகத்தான் இருக்கிறதென ஆறுதல் கொண்டேன். நானெல்லாம் சின்னவயதில் ���தை எழுதியிருந்தால் முதல் வரியிலேயே ‘டாய் என்னாடா நெனைச்சுக்கிட்டே வெளியே வாடா’ ரீதியில் ஆரம்பித்திருப்பேன்\nஅரங்கசாமி ஒரே விஷயத்தை ரொம்பநேரமாக திரும்பத்திரும்ப சொல்வது போல இருந்தது. கவனித்தேன், அது குறட்டை. கெ.பி.வினோத் ‘நான் என்ன நினைக்கிறேன்னா, அரங்கசாமி தூங்கிட்டார்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க’ என்றார். சிறில் ‘அது பிரச்சினையே இல்லை. அது ஒரு தரப்பு , நாம எதைப்பற்றி பேசிட்டிருந்தோம்’ என்றார். சிறில் ‘அது பிரச்சினையே இல்லை. அது ஒரு தரப்பு , நாம எதைப்பற்றி பேசிட்டிருந்தோம்” என்றார். ‘ஒரு இசைக்கட்டுரை ஒரு வசைக்கட்டுரை. ரெண்டுமே பிராப்ளம்’ என்றார் கெ.பி.வினோத். ‘அப்ப நாம கிளம்பலாமா” என்றார். ‘ஒரு இசைக்கட்டுரை ஒரு வசைக்கட்டுரை. ரெண்டுமே பிராப்ளம்’ என்றார் கெ.பி.வினோத். ‘அப்ப நாம கிளம்பலாமா’ என்று சொல்லி இருவரும் கிளம்பிச் சென்றார்கள்.\nவடபழனி தாண்டிச்செல்லும்போது காரை ஓட்டிய சிறில் திடீரென தன்னருகே கெ.பி.வினோத் இருப்பதை உணர்ந்து ‘நீங்க எங்க போறீங்க வினோத்’ என்று கேட்டிருக்கிறார். ‘உங்களை டிராப் பண்ணணும்ல’ என்று கேட்டிருக்கிறார். ‘உங்களை டிராப் பண்ணணும்ல’ சிறில் ‘தேங்க்ஸ்’ என்றபின் இருபது நிமிடம் சிந்தனைசெய்து ‘இல்ல, அமெரிக்காவிலே எல்லாம் டிராப் பண்றவங்கதான் காரை ஓட்டுவாங்க’ என்றார். கெ.பி.வினோதும் அதை உணர்ந்து ‘ஆமா, அதைத்தான் நானும் ரொம்ப நேரமா நினைச்சிட்டிருக்கேன். அப்டீன்னா நீங்கதான் என்னை டிராப் பண்ணணும். ஏன்னா நீங்கதான் கார் ஓட்டுறீங்க’\nஇருவருமாக அதை விரிவாகப் பேசி தெளிவுபடுத்திக்கொண்டபின் சிறில் ‘அப்ப உங்க வீடு எங்க இருக்கு’ ”துளசி பார்க் பக்கத்து கட்டிடம். என்னை துளசி பார்க்கிலே இறக்கி விட்டால் நான் நடந்தே போய்டுவேன்” ”இப்ப நாம எங்க இருக்கோம்’ ”துளசி பார்க் பக்கத்து கட்டிடம். என்னை துளசி பார்க்கிலே இறக்கி விட்டால் நான் நடந்தே போய்டுவேன்” ”இப்ப நாம எங்க இருக்கோம்” என்றார் சிறில். ‘வடபழனின்னு நினைக்கிறேன்” துளசி பார்க் வாசலுக்கு வந்ததும் கெ.பி.வினோத் அக்கறையுடன் ”சிறில் ரொம்ப நேரமாச்சு, நான் வேணுமானா உங்களை டிராப் பண்ணவா” என்றார் சிறில். ‘வடபழனின்னு நினைக்கிறேன்” துளசி பார்க் வாசலுக்கு வந்ததும் கெ.பி.வினோத் அக்கறையுடன் ”சிறில் ரொம்ப நேரமாச்சு, நான் வேணுமானா உங்களை டிராப் பண்ணவா” என்றார். ”அதுக்கு உங்க கிட்ட கார் இல்லியே…” ”உங்க காரிலதான்” ”அப்ப எப்டி நீங்க திரும்பி வருவீங்க” என்றார். ”அதுக்கு உங்க கிட்ட கார் இல்லியே…” ”உங்க காரிலதான்” ”அப்ப எப்டி நீங்க திரும்பி வருவீங்க” இருவரும் அதை விவாதித்து தெளிவுபடுத்திக்கொண்ட பின்னர் வீடு திரும்பியிருக்கிறார்கள்.\nஷாஜி கூப்பிட்டார். ‘அவங்க போய்ட்டாங்களா’ என கேட்டார் ‘ஷாஜி, நீங்க கிளம்பினதுமே அவங்க மறுபடியும் பீர் குடிக்க ஆரம்பிச்சாங்க’ என்றேன் ‘என்னது’ என்று ஷாஜி கூவினார். ‘இப்ப எங்க இருக்காங்க’ என்று ஷாஜி கூவினார். ‘இப்ப எங்க இருக்காங்க’ என் மெத்தைக்கு பக்கத்து மெத்தையில் அப்படியே எழுந்து ஒரு பிஸினஸ் ஒப்பந்தத்தை கையெழுத்து போடும் உடைகளுடன் அரங்கசாமி தூங்கிக்கொண்டிருந்தார்.\nநான் இணையதளத்தை பார்த்தபின் இசைக்கட்டுரையில் சில மாற்றங்கள் செய்தேன். தொ.பரமசிவன் கட்டுரை இனி விதியின் கைகளில். இந்த இருண்ட இரவில் கோடானுகோடி நட்சத்திரங்களில் கோடானுகோடி உலகங்களில் கோடானுகோடி செயல்களை கட்டுப்படுத்தும் விதி இதையும் எதையாவது செய்து சமாளித்துக்கொள்ளும். என் மின்னஞ்சலை திறந்து கடைசியாக கடிதங்களை பார்த்தேன். தொ.பரமசிவம் கட்டுரைக்கு சண்முகத்தின் எதிர்வினை. அய்யய்யோ என்று என் இணையதளத்தை திறந்து பார்த்தேன். பிரசுரமாகியிருந்தது.\nமணி இரண்டு, வேறுவழியில்லை தூங்கவேண்டியதுதான். ‘தொ.பரமசிவன் சரியான இசை விமர்சகர்தானா’ என சிந்தனை ஓடியதை நானே உணர்ந்து கொஞ்சம் திடுக்கிட்டேன். விஜய் மல்லய்யா காற்றிலேயே போதையை பரப்பும் பீர் எதையாவது கண்டுபிடித்திருக்கிறாரா என கொஞ்சம் சந்தேகமாக இருந்தது.\nஇந்திய இலக்கியம் ஒரு விவாதம்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 72\nசந்திரசேகரர் - கடைசியாக சில கடிதங்கள்\nஆஸ்திரேலியா – ஒரே பாலினத்திருமண சட்டம்குறித்து\nசாகித்ய அகாதமி விருதுகள் - தமிழன்பனும் சகரியாவும்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 47\nமுதற்கனல் - சில வினாக்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் ���டிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muhavaimurasu.in/2015_11_18_archive.html", "date_download": "2018-12-10T15:34:34Z", "digest": "sha1:T7TTFI4ZBGIHZ2IPY73ZHSQL3XXFM42S", "length": 25040, "nlines": 849, "source_domain": "www.muhavaimurasu.in", "title": "11/18/15", "raw_content": "\nவெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே ஒன்றென்று கொட்டு முரசே- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே நன்றென்று கொட்டு முரசே இந்த நானில மாந்தருக் கெல்லாம்.\nமுகவை தமிழகம் / இந்தியா வளைகுடா வேலை வாய்ப்பு கல்வி சினிமா\nபிஎஸ்என்எல் நிறுவனத்தில் டெலிகாம் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்\nதொலைதொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டெலிகாம் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணியிடங்கள் காலியாகவுள்ளன.\nஇந்தப் பணியிடங்களுக்கு எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் டிசம்பர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம் என பிஎஸ்என்எல் அறிவுறுத்தியு��்ளது.\nஇந்தப் பணியிடங்களுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 147 இடங்கள் காலியாகவுள்ளன. இதில்\nஓபிசி பிரிவுக்கு 45-ம் வழங்கப்படும்.\nஇந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற மத்திய அரசு, மாநில அரசு தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட்டிலிருந்து 3 ஆண்டு என்ஜினீயரிங் டிப்ளமோ படித்து முடித்திருக்கவேண்டும். வயது 18 முதல் 30-க்குள் இருக்கவேண்டும். நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் டிசம்பர் 1-ம் தேதி முதல் 10-ம் தேதிக்குள் அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு www.bsnl.co.in -ல் தெர்ந்துகொள்ளலாம்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nகீழக்கரையில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மின் சாதனங்கள் பழுது, பொதுமக்கள் புகார்\nகீழக்கரையில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மின் சாதனங்களில் பழுது ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பல லட்ச ரூபாய் செலவில் புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டன. மேலும் பழைய மின்கம்பங்கள் உயர் அழுத்த மின்கம்பிகள் போன்றவை புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றன.\n(எரிந்த நிலையில் “வாஷிங் மெஷின்”)\nஇருப்பினும் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு பலமணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. கடந்த சில வாரங்களாக தினமும் குறைந்தது 10 முறை மின்தடை ஏற்படுகிறது. பிறகு ஒரு சில நிமிடங்களிலேயே மீண்டும் மின் இணைப்பு கிடைக்கிறது. அடிக்கடி ஏற்படும் இந்த மின்தடை காரணமாக குளிர்சாதன பெட்டி, மிக்சி, கிரைண்டர் போன்ற மின் சாதனங்கள் பழுதடைந்துவிடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.\nஎனவே கீழக்கரையில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை சீர் செய்யுமாறு மின்வாரியத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nபெரியபட்டினத்தில் வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை\nபெரியபட்டினத்தில் வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். தடயத்தை மறைக்க வீட்டுக்குள் மிளகாய் பொடியை தூவியிருந்தனர்.\nராமநாதபு��ம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ள பெரியபட்டினம் காயிதேமில்லத் நகரை சேர்ந்தவர் சேகுமுகைதீன் (43). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாத்திமாபீவி (35). இவர், திங்கள்கிழமை இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.\nஇந்நிலையில் செவ்வாய்கிழமை காலை அவர் தனது வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் பின்புற வாசல் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.\nவீட்டில் பீரோவில் இருந்த ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.2,500 ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து அவர் திருப்புல்லாணி காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், துணை கண்கானிப்பாளர் முத்துராலிங்கம் தலைமையில், ஆய்வாளர் ஆனந்த், உதவி ஆய்வாளர் ஜேசுதாஸ் ஆகியோர் சம்பவம் நடந்த வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.\nமேலும் கைரேகை நிபுணர்கள் சோதனை மேற்கொண்டதில், வீட்டின் பெரும் பகுதியில் அடையாளம் காண இயலாதவாறு மர்ம நபர்கள் மிளகாய் பொடியைத் தூவிச் சென்றுள்ளது தெரியவந்தது.\nஇச்சம்பவம் தொடர்பாக கீழக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nUAE சுற்றுலா விசா தேவைக்கு:\nஃபேஸ்புக்-ல் இணைய ‘LIKE\" செய்யுங்கள்\nஅனைத்து பதிவுகளையும் இங்கு காண்க\nபிஎஸ்என்எல் நிறுவனத்தில் டெலிகாம் டெக்னிக்கல் அசிஸ...\nகீழக்கரையில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மின் சா...\nபெரியபட்டினத்தில் வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2017/2-feb/bati-f10.shtml", "date_download": "2018-12-10T15:24:16Z", "digest": "sha1:2ZNAYKRB5DDJLUNVWXE4XR27L5BIHYV2", "length": 25406, "nlines": 56, "source_domain": "www.wsws.org", "title": "இலங்கை: தமிழ் கட்சிகள் சமூக பதட்டங்களை திசை திருப்ப இனவாத பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றன", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஇலங்கை: தமிழ் கட்சிகள் சமூக பதட்டங்களை திசை திருப்ப இனவாத பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றன\nதமிழ் தேசியவாத அமைப்பான தமிழ் மக்கள் பேரவை, இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் பெப்ரவரி 10 அன்று எழுக தமிழ் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்கள் பேரவை கடந்த செப்டம்பர் மாதமும் யாழ்ப்பாணத்தில் இதே போன்ற ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தது.\nஇந்த எதிர்ப்பின் நோக்கம், தமிழ் தொழிலாளர்கள் மற்றும் வறியவர்கள் மத்தியில் வளர்ந்து வரும் சமூக பதட்டங்களை இனவாத வழியில் திசை திருப்பி, நாட்டின் தெற்கில் உள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளிடம் இருந்து பிளவுபடுத்துவதே ஆகும்.\nதமிழ் மக்கள் பேரவை, 2015ல் பாராளுமன்ற எதிர்க் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பகுதியினராலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, பல்வேறு பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களாலும் ஸ்தாபிக்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னணி உறுப்பினரும் வட மாகாண சபை முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவைக்கு தலைமை வகிக்கின்றார்.\nஆர்.சம்பந்தன், எம். ஏ. சுமந்திரன் போன்ற சிரேஷ்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள், இந்த பிரச்சாரத்தில் இருந்து தங்களை தூர விலக்கி வைத்துக்கொண்டுள்ள அதேவேளை, இந்தப் பேரணி தமிழ் தேசிய கூட்டமைப்பை வலுப்படுத்துவதற்கே என விக்னேஸ்வரன் வலியுறுத்துகின்றார்.\nதமிழ் மக்கள் பேரவை இணைத் தலைவர் ரி. வசந்தராஜா, “வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை, எழுக தமிழ் வழியாக ‘சர்வதேசத்துக்கும்' குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கும் (UNHRC) இந்த நாட்டின் அரசாங்கத்துக்கும் தெரியப்படுத்த முடியும்” என்று தமது குழு நம்புவதாக ஊடகங்களுக்கு கூறினார்.\nவடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்கள், சர்வதேச யுத்த குற்ற விசாரணை மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட கோரிக்கைகளை தமிழ் மக்கள் பேரவை முன்வைத்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் புதிய சிங்கள குடியேற்றங்களையும் பௌத்த செல்வாக்கை பரப்புவதையும் நிறுத்த வேண்டும், இந்த மாகாணங்களில் இருந்து இலங்கை இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் மற்றும் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைக்க வேண்டும் என்றும் தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.\nதமிழ் மக்கள் பேரவை \"இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களின் அபிலாஷைகளை பிரதிநிதித்��ுவம் செய்கின்றது\" எனக் கூறிக்கொள்வது முழு பொய் ஆகும். இந்த அமைப்பு ஒடுக்கப்பட்ட தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களுக்காகவும் ஏழைகளுக்காகவும் பேசவில்லை, மாறாக தமிழ் முதலாளித்துவத்தின் மற்றும் உயர் மத்தியதர வர்க்கத்தின் பகுதியினருக்காகவுமே பேசுகின்றது. \"சமஷ்டி தீர்வுக்கான\" அதன் கோரிக்கை, தமிழ் தொழிலாள வர்க்கத்தை கூட்டாக சுரண்டுவதற்காக கொழும்புக்கும் வடக்கு கிழக்கில் தமிழ் முதலாளித்துவ உயரடுக்கும் இடையேயான ஒரு அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டைச் செய்ய முயற்சிப்பதாகும்.\nவடக்கு, கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழ் மக்கள் பேரவையின் கோரிக்கைகள், தமிழ் மக்களின் கோபத்தை சுரண்டிக்கொண்டு, அதை ஏகாதிபத்திய நாடுகளின் குறிப்பாக அமெரிக்காவின் மற்றும் பிரதான பிராந்திய சக்தியான இந்தியாவின் ஆதரவுக்கு அழைப்பு விடுப்பதற்காக திசைதிருப்பி விடுவதை இலக்காகக் கொண்டதாகும்.\nஎழுக தமிழ் என்ற பெயர் அர்த்தப்படுத்துவது போல், இந்தப் பேரணியானது நாட்டின் தெற்கில் சிங்களப் பேரினவாத குழுக்களின் தமிழர்-விரோத ஆத்திரமூட்டல்கள் மீதான ஒரு இனவாத பதிலிறுப்பாக உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் தலைமையிலான சிங்கள அதிதீவிரவாதிகள், இராணுவத்தால் 2009 மே மாதம் நசுக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் புத்துயிர் பெறுகின்றனர் என கூறுகின்றனர். இராஜபக்ஷ இந்த பிற்போக்கு பிரச்சாரத்தின் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்கவும் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கும் எதிர்பார்க்கின்றார்.\n2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்கள் பேரவையில் உள்ளவை உட்பட ஏனைய தமிழ் கட்சிகளும் குழுக்களும், இராஜபக்ஷவுக்கு பதிலாக மைத்திரிபால சிறிசேனவை நியமிப்பதற்காக அமெரிக்கா திட்டமிட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையை ஆதரித்தன.\nபெய்ஜிங்குடனான அரசாங்கத்தின் நெருக்கமான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை இராஜபக்ஷ முறித்துக்கொண்டு, சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர்த் தயாரிப்பில் இலங்கை ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என வாஷிங்டன் விரும்பியது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆர்.சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன் போன்ற பெரும் புள���ளிகளும் இந்த பிரச்சாரத்தில் முழுமையாக ஈடுபட்டனர்.\nஅமெரிக்கா, இந்தியா மற்றும் ஏனைய சர்வதேச சக்திகளுக்கும், அத்துடன் யு.என்.எச்.ஆர்.சி.யும் தமிழ் மக்களுக்கு உதவும் என்று தமிழ் மக்கள் பேரவை கூறுவது, முற்றிலும் பொய்யானதாகும். இலங்கை தங்கள் புவிசார் மூலோபாய நலன்களுக்கு பொருத்தமானதாக இருந்ததால் இந்த சக்திகள் அனைத்தும் புலிகளுக்கு எதிராக ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்களின் இனவாத யுத்தத்தை ஆதரித்தன.\nயு.என்.எச்.ஆர்.சி. ஏகாதிபத்தியத்தின், குறிப்பாக அமெரிக்காவின் கருவியாகும். 2015ல், அது சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புதிதாக நியமிக்கப்பட்ட அரசாங்கத்துக்கு அதன் சொந்த யுத்தக் குற்ற விசாரணைகளை நடத்த முடியும் என உடன்பட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இலங்கையின் உள்நாட்டுப் போர் பற்றிய உண்மையை நசுக்குவதே ஆகும். தமிழ்த் கூட்டமைப்பினர் இந்த நடவடிக்கையை ஆதரித்தனர்.\nசிறிசேன, இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஜனநாயக விரோத வழிவகைகளை நிறுத்தி, யுத்தத்தினால் ஏற்பட்ட அவல வாழ்க்கை நிலைமைக்கு முடிவு கட்டுவார் என வலியுறுத்தியே தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழ் குழுக்களும் சிறிசேனவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்தன. இரண்டு ஆண்டுகளுக்குள், சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் சமூக சிக்கன கோரிக்கைகளை திணித்துவரும் நிலையில், இலங்கை முழுவதும் தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள மக்கள் தமது ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர்.\nதெற்கில் வளர்ந்து வரும் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு இணையாக, வடக்கில் மாநகர சுத்தீகரிப்பு தொழிலாளர்கள், சுகாதார ஊழியர்கள், தொண்டர் ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகளும் நிரந்தர நியமனம் மற்றும் வேலைகள் கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். \"புனர்வாழ்வளிக்கப்பட்ட,\" புலிகளின் முன்னாள் போராளிகள் வேலைகள் கோரி சிவில் பாதுகாப்பு அலுவலகத்தை சுற்றி வளைத்த அதேவேளை, யாழ்ப்பான பல்கலைக்கழக மாணவர்கள், அரசாங்கத்தின் கல்வி வெட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.\nபோரில் \"காணாமல்\" ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டமானது தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் கணிசமான ஆதரவைப் பெற்றுள்ளது. கிளிநொச்சிக்கு அருகில் கேப்பாப்புலவைச் சேர்ந்த மக்கள் குழுவினர், கிராமத்தினருக்கு சொந்தமான விவசாய நிலங்களை இராணுவம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி சத்தியாகிரகப் போராட்டம் ஒன்றை தொடர்கின்றனர்.\nதமிழ் மக்கள் பேரவை அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தப் போராட்டங்களை ஆதரிக்கவில்லை. கொழும்பில் அமெரிக்க-சார்பு அரசாங்கத்தின் ஒவ்வொரு சமூக தாக்குதலுக்கும் ஆதரவு கொடுத்து அதைக் காத்துவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் பார்வையில் அரசியல் ரீதியில் அவமதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.\nஉண்மையில், தமிழ் மக்கள் பேரவை இணைத் தலைவர் வசந்தராஜா, \"மக்கள் [வடக்கு மற்றும் கிழக்கில்] இப்போது தலைவர்களை புறக்கணித்து, சொந்த முடிவுகளை எடுக்கவும் செயல்படுத்தவும் முயற்சிக்கின்றனர்\" என்று சமீபத்தில் அரசாங்கத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் என்று எச்சரித்தார்.\nஇதேபோல், கொழும்பை தளமாகக் கொண்ட தமிழ் தினசரியான வீரகேசரி பத்திரிகையின் தலையங்கம், \"தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காணும் விடயத்தில் அரசாங்கம் இழுத்தடிப்புப் போக்கை கடைப்பிடித்து வருகின்றமையானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தயிருக்கின்றது. இதனால் வெறுப்படைந்துள்ள தமிழ் மக்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக அணிதிரளும் நிலை தற்போது உருவாகி வருகின்றது,\" என சுட்டிக் காட்டியுள்ளது.\nதமிழ் மற்றும் சிங்கள அனைத்து ஆளும் உயரடுக்கின் பிரிவுகளும் இன வேறுபாடுகளைக் கடந்து தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தின் வளர்ச்சி பற்றி மிக விழிப்புடன் உள்ளன.\nதொழிலாள வர்க்கம் தமிழ் மக்கள் பேரவையின் இனவாத பிரச்சாரத்தை நிராகரிக்க வேண்டும். தமிழ் மக்கள் பேரவை மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை பாதுகாப்பதுடன் ஏகாதிபத்திய சக்திகளுக்கு சேவை செய்கின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பகுதியினர் அமெரிக��க தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என நம்பினர். \"தமிழர் பிரச்சினைகளை தீர்க்க\" அது ஒரு வாய்ப்பை வழங்கும் என்றும் கூறிக்கொண்டனர். குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து, தமிழ்த் கூட்டமைப்பு அவரிடம் உதவிக்கு அழைப்பு விடுக்கப் போவதாக அறிவித்தது.\nதமிழ், சிங்களம் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்கள், இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளையும் நிராகரித்து, சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் அவர்களது அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரத்துக்காக போராட வேண்டும். கொழும்பின் இனவாத போருக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்தில், வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற கோரி, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதில் ஒரு நீண்ட மற்றும் கொள்கை ரீதியான வரலாறு கொண்ட சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), இத்தகைய வேலைத் திட்டத்தையே அபிவிருத்தி செய்கின்றது.\nதெற்காசியவிலும் மற்றும் உலகம் பூராவும் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு என்ற வடிவத்தில் ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காக அது போராடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2008/04/blog-post_23.html", "date_download": "2018-12-10T16:23:03Z", "digest": "sha1:3IGYOYAN6OP7FWR3GUEITJD3ACKBUJXY", "length": 31349, "nlines": 494, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: அவளைப் போல்...", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nபவித்ராவுக்கு அன்றுதான் அரை ஆண்டுத் தேர்வு மதிப்பெண்கள் வந்தன. கணக்கில் 94, ஃபிசிக்ஸில் 90, என்ற ரேஞ்சில் மார்க்குகள் இருந்தன. பக்கத்து ஸீட் ஷாலினி வழக்கம் போல் கணக்கில் 100, மற்ற சப்ஜெக்டுகளில் எல்லாம் முதல் மார்க். மிஞ்சி மிஞ்சிப் போனால் 6 அல்லது 7-வது ராங்க்தான் வருவாள், பவித்ரா. அன்று வீட்டுக்குப் போவதை நினைக்கவே பயமாக இருந்தது அவளுக்கு. +2-வில் அவள் படிக்கும் *இலட்சண*த்தைப் பற்றி இன்று சரியான மண்டகப்படியும், பெரீய்ய பிரசங்கமும் கேட்க வேண்டியிருக்கும்.\nபவித்ராவின் பெற்றோர் இருவரும் டாக்டர்கள். போதாக் குறைக்கு, அவள் அண்ணன் குமாரும் மெடிக்கல் மூன்றாவது வருடம் படிக்கிறான். இவளும் டாக்டராக வேண்டுமென்பது அவளது குடும்பத்தின் கனவு - ஆனால் அவள் கனவு அல்ல. +2-வில் நல்ல மார்க் வேண்டுமே என்பது அவர்கள் கவலை. காசு கொடுத்து ஸீட் வாங்குவதில்லை என்பது அவர்கள் கொள்கை. இதெல்லாம் மட்டுமென்றால் பரவாயில்லை. மூச்சுக்கு முன்னூறு முறை ஷாலினியுடன் அவளை ஒப்பிடுவதுதான் அவளால் சகிக்க முடியாத விஷயம். ஷாலினியின் அம்மாவும் டாக்டர்தான். இரு அம்மாக்களும் ஒரே ஹாஸ்பிடலில் வேறு வேலை பார்க்கிறார்கள். சிறு வயதில் பவித்ராவும் ஷாலினியும் நல்ல தோழிகளாகத்தான் இருந்தார்கள். இந்த ஒப்பிடுதல் காரணமாக பவித்ரா கொஞ்சம் கொஞ்சமாக அவளிடமிருந்து விலகி விட்டாள்.\nஅன்று மாலை ஒரு ஸ்பெஷல் க்ளாஸ் இருந்தபடியால், வீட்டுக்குப் போக வழக்கத்தை விட கொஞ்சம் நேரமாகி விட்டது. நுழையும் போதே அம்மாவும், அப்பாவும் ஏதோ முக்கியமான விவாதத்தில் ஈடுபட்டிருப்பது புரிந்தது. அம்மா எதனாலோ அப்ஸெட்டாக இருந்தாள். அப்பா அவளுக்கு ஆறுதல் சொல்ல முயன்று கொண்டிருந்தார். ஆவல் அதிகரிக்க, ஒரு காதை இங்கே விட்டு விட்டு, உடை மாற்ற அறைக்குள் சென்றாள், பவித்ரா.\n\"உன் கையில இல்லாத விஷயத்துக்கு இப்ப வருத்தப் பட்டு என்ன பண்றது, சாரு நீதான் பேஷண்ட்ஸ் மத்தில பிரபலமா இருக்க. உன்கிட்ட வர்றதுக்குத்தான் எல்லாம் விரும்பறாங்க. அப்படி இருக்கப்போ, நீலாவ மெட்டர்னிட்டி டிவிஷனுக்கு தலைமையாப் போட்டிருக்காங்கன்னா, எனக்கும் எதனாலன்னு புரியல. ஆனா நாம என்ன பண்ண முடியும் நீதான் பேஷண்ட்ஸ் மத்தில பிரபலமா இருக்க. உன்கிட்ட வர்றதுக்குத்தான் எல்லாம் விரும்பறாங்க. அப்படி இருக்கப்போ, நீலாவ மெட்டர்னிட்டி டிவிஷனுக்கு தலைமையாப் போட்டிருக்காங்கன்னா, எனக்கும் எதனாலன்னு புரியல. ஆனா நாம என்ன பண்ண முடியும்\nஅப்பாவின் கேள்விக்கு அம்மாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. நீலா, ஷாலினியின் அம்மா.\nமெளனமாக அடுக்களைக்குள் சென்று தானே கொஞ்சம் காஃபி போட்டுக் குடித்து விட்டு ஹோம் வொர்க் செய்யக் கிளம்பியவளை அப்பாவின் குரல் நிறுத்தியது:\n\"பவி, உனக்கு இன்னிக்கு ரிப்போர்ட் கார்ட் வந்திருக்குமே\nஒரு கணம் இன்னும் வரவில்லை என்று சொல்லி விடலாம் என்று தோன்றியது. எப்போதிருந்தாலும் தெரியத்தானே போகிறது என்று எண்ணியவள், \"இதோ கொண்டு வர்றேம்ப்பா\", என்று எடுத்து வரும் போதே தன்னை விளைவுகளுக்குத் தயார்ப் படுத்திக் கொண்டாள்.\n\"என்னம்மா இது, எப்போதும் போலத்தான் வாங்கியிருக்க. கணக்குல 100 வாங்குறது அவ்வளவு கஷ்டமா இருக்கா அதுக்குத்தான் அடிக்கடி போட்டு ப்ராக்டிஸ் பண்ணனும். இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்துப் படின்னா கேட்கவே மாட்டேங்கிறியே\", என்றார் அப்பா, மிகுந்த அதிருப்தியுடன்.\n\"ஷாலினியப் பாரு, எவ்வளவு நல்லாப் படிக்கிறா அது மட்டும் இல்லாம பாடறது, டான்ஸ் ஆடறது, மத்தவங்களோடப் பழகறது, நீட்டா டிரஸ் பண்ணி க்கிறதுன்னு, அவள்ட்ட நீ கத்துக்கக் கூடியது எவ்வளவோ இருக்கு. இன்னும் ஆறு மாசம்தான் இருக்கு பப்ளிக் எக்ஸாமுக்கு. நீ இப்படிப் படிச்சா எப்படி காலேஜுல எடம் கிடைக்கும் அது மட்டும் இல்லாம பாடறது, டான்ஸ் ஆடறது, மத்தவங்களோடப் பழகறது, நீட்டா டிரஸ் பண்ணி க்கிறதுன்னு, அவள்ட்ட நீ கத்துக்கக் கூடியது எவ்வளவோ இருக்கு. இன்னும் ஆறு மாசம்தான் இருக்கு பப்ளிக் எக்ஸாமுக்கு. நீ இப்படிப் படிச்சா எப்படி காலேஜுல எடம் கிடைக்கும்\" என்று அம்மாவும் சேர்ந்து கொண்டாள்.\nஅதற்கு மேல் பொறுக்க முடியவில்லை, பவித்ராவுக்கு. \"அப்பா, போன முறைய விட இப்ப எல்லா சப்ஜெக்டுலயும் கூட மார்க் வாங்கி இருக்கேன். அத ஏன் பார்க்க மாட்டேங்கிறீங்க அம்மா, ஷாலினிய மாதிரி நான் இருக்கணும், அவ்வளவுதானே அம்மா, ஷாலினிய மாதிரி நான் இருக்கணும், அவ்வளவுதானே அவளும் நானும் எக்ஸ்னோராவொட \"ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் த பீச்\" ப்ரோக்ராம்ல சேர்ந்திருக்கோம்ல அவளும் நானும் எக்ஸ்னோராவொட \"ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் த பீச்\" ப்ரோக்ராம்ல சேர்ந்திருக்கோம்ல ஆனா உண்மையா பீச்ச சுத்தம் பண்றது நான் மட்டும் தான். அங்க போறதாச் சொல்லிட்டு அவ பாய் ஃப்ரெண்டோட ஊர் சுத்தப் போயிடுவா. நானும் அவள\nஅம்மா சுதாரித்துக் கொண்டு பதில் சொல்லும் முன், \"நீங்க மட்டும் என்ன அவளோட ஒப்பிட்டே எப்போதும் பேசறீங்களே நானும் அப்படிச் செய்ய ஆரம்பிச்சா என்ன ஆகும் நானும் அப்படிச் செய்ய ஆரம்பிச்சா என்ன ஆகும் நீலா ஆண்ட்டி மட்டும் டிபார்ட்மெண்ட் ஹெட்டா ஆயிட்டாங்க, உங்களால ஏன் ஆக முடியல நீலா ஆண்ட்டி மட்டும் டிபார்ட்மெண்ட் ஹெட்டா ஆயிட்டாங்க, உங்���ளால ஏன் ஆக முடியல\n“ஷாலினியோட அப்பா பிரபலமான ஹார்ட் சர்ஜனாகி சொந்தமா ஹாஸ்பிடல் வச்சு நடத்தராறே, ஏன் அப்பாவால அப்படிச் செய்ய முடியல வேற யாரொடயோ ஹாஸ்பிடல்ல தான நீங்க வேல பார்க்கிறீங்க வேற யாரொடயோ ஹாஸ்பிடல்ல தான நீங்க வேல பார்க்கிறீங்க\n\"நான் நானாத்தான் இருக்க முடியும், ஷாலினியா மாற முடியாது. என்னால முடியற அளவு நான் உண்மையா முயற்சி செய்யறேன். அது புரிஞ்சுதுன்னா, இந்த ரிப்போர்ட் கார்ட்ல கையெழுத்துப் போட்டு வைங்க\"\nஅம்மாவும் அப்பாவும் வாயடைத்து நிற்பதைப் பார்க்க பாவமாய்த்தான் இருந்தது அவளுக்கு. ஆனால் இனிமேல் ஒப்பிடும் படலம் இருக்காது என்ற நிம்மதியுடன் ரிப்போர்ட் கார்டை மேஜை மேல் வைத்து விட்டு அறைக்குத் திரும்பினாள், பவித்ரா.\nஎழுதியவர் கவிநயா at 9:13 AM\nமெடிக்கல் படிக்கறதுக்கு கணக்கில் எதுக்கு 100 மார்க்\n//மெடிக்கல் படிக்கறதுக்கு கணக்கில் எதுக்கு 100 மார்க்\nஹாஹா :) நல்ல கேள்வி. ஆனா மொத்த மார்க்கை தூக்கி விடறது அதுதானே\nரிஷான் அருமைன்னு சொன்னா, அருமையாதான் இருக்கணும் :) நன்றி, ரிஷான்\nஎழுத விருப்பம்தான். முயற்சிக்கிறேன் :)\nசின்ன நிகழ்ச்சி மூலமா அழகா கருத்தைச் சொல்லிட்டீங்க. இங்கே எங்க வீட்டுல அடிக்கடி இந்த விவாதம் வரும். நானோ என் மனைவியோ எங்க 5 வயது மகளை அவள் தோழியுடன் ஒப்பிட்டுச் சில நேரம் பேசுவோம். 'அவளைப் பார் இதைச் செய்கிறாள்; அதைச் செய்கிறாள்' என்று. அப்போதெல்லாம் மற்றவர் 'இப்படி எல்லாம் ஒப்பிட்டுப் பேசக்கூடாது' என்று சொல்லுவோம். ஆனாலும் நாம் சொன்ன அறிவுரையை நாமே மறந்துவிட்டு மீண்டும் ஒப்பிடலுக்குப் போவது நடக்கிறது. அந்த ஒப்பிடல் மனத்தில் தோன்றும் போதே அதனை நிறுத்த முயல வேண்டும். :-)\n//ஆனாலும் நாம் சொன்ன அறிவுரையை நாமே மறந்துவிட்டு மீண்டும் ஒப்பிடலுக்குப் போவது நடக்கிறது. அந்த ஒப்பிடல் மனத்தில் தோன்றும் போதே அதனை நிறுத்த முயல வேண்டும். :-)//\nசரியா சொன்னீங்க, குமரன். எனக்கும் ஆரம்பத்தில் (என் மகனின் சிறுவயதில்) இந்தப் பழக்கம் இருந்தது. பிறகு மனதாலும் ஒப்பிடாமல் இருக்கப் பழகிக் கொண்டேன். பிள்ளைகள் நம்மைத் திருப்பிக் கேட்டால் என்ன ஆகும் என்று யோசிப்பேன். அதை வைத்துதான் இந்தக் கதை பிறந்தது :) வாசித்ததுக்கு நன்றி\n//ஆவல் அதிகரிக்க, ஒரு காதை இங்கே விட்டு விட்டு//\nவருகைக்கு நன்றி ஸ்வர��ணரேக்கா :)\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nபழப் பாயசம் செய்யலாம், வாங்க \n(இந்த இடுகைக்கு காரணமான துளசிம்மாவிற்கு நன்றிகள் :) முதல்ல ஒரு அஞ்சாறு பாதாம் பருப்பும், கொஞ்சம் முந்திரிப் பருப்பும் எடுத்துக்கோங்க. கொ...\nசின்னஞ் சிறிய சிறகொன்று… தன்னந் தனியே… காற்றின் கரத்தைப் பிடித்தபடி நேற்றை முழுதாய் மறந்தபடி செல்லும் திசையோ தெரியாது போகும் வழியும் புரி...\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nநீ ஏதும் பேச மறுத்தால்… என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி அதனை அடைகாத்து வைத்திருப்பேன். சிறிதளவும் அசையாமல் தலை குன...\nவண்டாடப் பூமலர வள்ளி வனங்காக்க கண்டாராம் வேல்முருகர்...\nநாளைக்கு கிருத்திகை. வள்ளி கதையைத் தாலாட்டா போட்டா பொருத்தம்தானே குழந்தைகள் இருக்கறவங்களும், குழந்தையா இருக்கறவங்களும், முருகனோட பக்தர்களும...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 78\n (பயணத்தொடர், பகுதி 42 )\nஇதுல உனக்கு என்ன பெரும\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?tag=%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2018-12-10T16:14:42Z", "digest": "sha1:CFJVG5Q2P5GHWP4Y6KRYSCMRJNE2ZSGV", "length": 7398, "nlines": 90, "source_domain": "suvanacholai.com", "title": "ஹஜ் – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\n[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு\nஇஸ்லாமியப் பார்வையில் சகோதரியின் அந்தஸ்து (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\nசினிமா ஏற்படுத்தும் தாக்கங்கள் (v)\nதஸ்கியா ஒரு விரிவான அலசல் (v)\nஅல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்படுதல் (v)\nஹஜ் – செய்முறை விளக்கம்\nஹஜ் – செய்முறை விளக்கம்\nயாசிர் ஃபிர்தெளசி 02/08/2018\tபொதுவானவை 0 285\nஹஜ் – செய்முறை விளக்கம்\nஹஜ் சில சந்தேகங்களும் விளக்கங்களும் (v)\nயாசிர் ஃபிர்தெளசி 01/08/2018\tஆடியோ, பொதுவானவை, வாராந்திர பயான், வீடியோ 0 67\nஜும்ஆ குத்பா பேருரை – மவ்லவி யாஸிர் ஃபிர்தவ்ஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம், ஜுபைல், சவூதி அரேபியா – ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம் – 27 ஜூலை 2018 வெள்ளிக்கிழமை\nஉம்ரா, ஹஜ் ஆகியவற்றை எத்தனை முறை செய்யலாம் ஓரிரு முறைகள் செய்வது போதுமானதில்லையா \nமுஜாஹித் இப்னு ரஸீன் 16/06/2016\tகேள்வி - பதில், பொதுவானவை, வீடியோ 0 91\nகேள்வி-பதில் நிகழ்ச்சி – மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம் – நாள்: 10 ஜூன் 2016 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல்போர்ட் கேம்ப் பள்ளி வளாகம்\n[கேள்வி-13/200]: இஸ்லாம் என்றால் என்ன\nநிர்வாகி 02/03/2016\tஅகீதா 200 கேள்விகள், பொதுவானவை 0 89\nஅல்லாஹ்வையே தனிமைப்படுத்தி அடி பணிதல், மேலும் அவனுக்குக் கட்டுப்பட்டு வழிப்படுதல், இணைவைக்காதிருத்தல். وَمَنْ أَحْسَنُ دِينًا مِّمَّنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّـهِ وَهُوَ مُحْسِنٌ وَاتَّبَعَ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا ۗ وَاتَّخَذَ اللَّـهُ إِبْرَاهِيمَ خَلِيلًا ﴿ النساء ١٢٥ ﴾ அல்லாஹ் கூறுகின்றான்: எவர் அல்லாஹ்வுக்கு (முற்றிலும் வழிப்பட்டு) தன் முகத்தை ஒப்படைத்து விட்டு, அவர் நன்மை செய்தவராக இருந்து, (அசத்தியத்திலிருந்து நீங்கி) இப்ராஹீமுடைய சத்திய மார்க்கத்தையும் ...\nதுல்ஹஜ்ஜுடைய முதல் பத்து நாள்கள் (v)\nயாசிர் ஃபிர்தெளசி 31/08/2014\tவீடியோ 0 164\nஜும்ஆ குத்பா பேருரை வழங்கியவர்: அஷ்ஷைஹ் யாஸிர் ஃபிர்தௌஸி, – அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம் – நாள் : 29 ஆகஸ்டு 2014 வெள்ளிக்கிழமை – இரவு இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியி���் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2016/12/photos-jeya-late.html", "date_download": "2018-12-10T16:11:51Z", "digest": "sha1:DZCAHYXU6NSVTFPGAOBL6XJ526NLBXL4", "length": 21809, "nlines": 302, "source_domain": "www.muththumani.com", "title": "ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு-படங்களின் தொகுப்பு...-Photos - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » செய்தி » ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு-படங்களின் தொகுப்பு...-Photos\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு-படங்களின் தொகுப்பு...-Photos\nதமிழ்த்திரை உலகில் புகழ்பெற்ற நட்சத்திரமாக திகழ்ந்த சந்தியா-ஜெயராமன் தம்பதிகளின் இரண்டாவது குழந்தையாக 1948 பிப்ரவரி 24-ந்தேதி மகம் நட்சத்திரத்தில் ஜெயலலிதா பிறந்தார்.\nஜெயலலிதா பிறந்தது மைசூரு நகரில் என்றாலும் அவருடைய முன்னோர்கள் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர்கள். ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் தகப்பனார் பெயர் ரங்காச்சாரி. இவர் மைசூரு மகாராஜாவின் குடும்ப டாக்டர். ஜெயலலிதாவுக்கு 1 1/2 வயது ஆனபோது, தந்தை காலமானார். முதலில் பெங்களூரு பிஷப் கார்டன் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்த ஜெயலலிதா, பின்னர் சென்னையில் சர்ச் பார்க் கான்வென்டில் படிப்பை தொடர்ந்தார்.\nபடிப்பில் முதல் மாணவியாக திகழ்ந்தார். படிக்கும்போதே முறைப்படி பரத நாட்டியம் பயின்றார். 12-வது வயதில் அவருடைய நடன அரங்கேற்றம் நடந்தது. பிரபல வித்வான்களிடம் முறைப்படி கர்நாடக சங்கீதத்தை கற்றுக்கொண்ட ஜெயலலிதா, இசை கருவிகளை மீட்டவும் இனிமையாக பாடவும் தேர்ச்சி பெற்றார்.\n1964-ம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் தேறிய ஜெயலலிதா தாய் மொழி தமிழை போல் ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் முதலான பிற மொழிகளையும் சரளமாக பேச கற்றுக்கொண்டார். மேல் படிப்புக்கு ஜெயலலிதா முயற்சி செய்யும்போது, அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டு த��ரை உலக பிரவேசம் நடந்தது.\nஜெயலலிதாவின் சித்தி(தாய் சந்தியாவின் தங்கை) வித்யாவதி ஏற்கனவே சினிமாவில் நடித்து வந்தார். அடுத்து சந்தியாவும் சினிமா நட்சத்திரமானார். ஜெயலலிதாவுக்கு சினிமாவில் விருப்பமில்லை என்றாலும், குடும்ப நிலை காரணமாக திரை உலகில் புகுந்தார்.\nதொடக்கத்தில் சில கன்னடப்படங்களில் நடித்தாலும் அவர் கதாநாயகியாக நடித்து 1965-ல் வெளிவந்த டைரக்டர் ஸ்ரீதரின் \"வெண்ணிற ஆடை\" தான் அவரது முதல் தமிழ்ப்படம். வெண்ணிற ஆடை படம் வெளிவருவதற்கு முன் ஜனாதிபதி வி.வி.கிரியின் மகன் சங்கர் கிரி தயாரித்த 'எபிசில்' (லிகிதம்) என்ற ஆங்கிலப்படத்தில் ஜெயலலிதா நடித்தார். அந்த படத்தை பார்த்தவர்கள் இதில் ஜெயலலிதா பேசுவதுதான் இங்கிலீஷ் மற்றவர்கள் பேசுவது பட்லர் இங்கிலீஷ் மற்றவர்கள் பேசுவது பட்லர் இங்கிலீஷ் என்று வேடிக்கையாக குறிப்பிட்டார்கள். முதல் படத்திலேயே கதாநாயகி ஆகி புகழ் ஏணியின் உச்சிக்கு சென்ற ஜெயலலிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல மொழிகளிலும் நடித்தார்.\nசிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று முன்னணி கதாநாயகர்கள் எல்லோருடனும் நடித்தார். ஜெயலலிதாவின் தாயார் சந்தியா 1971-ம் ஆண்டு காலமானார். தாயாரின் நினைவாக தேனாம்பேட்டை போயஸ் தோட்டத்தில் வீடு ஒன்றைக் கட்டிய ஜெயலலிதா அந்த வீட்டிற்கு \"வேதா நிலையம்\" என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். (சந்தியாவின் இயற்பெயர் 'வேதா') ஜெயலலிதாவின் 100-வது படமான \"திருமாங்கல்யம்\" 1977-ல் வெளிவந்தது. அதன்பின் படங்களில் நடிப்பதை படிப்படியாக குறைத்து கொண்டார். 1980-ல் வெளிவந்த \"நதியைத்தேடி வந்த கடல்\" என்ற சினிமாதான் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம். சுமார் 16 ஆண்டுகளில் 112 படங்களில் நடித்து முடித்தார்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்��ித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nநீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க பிடிக்கும் நேரம்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nபெண்களுக்கு தெரியாமல் ........ வீடியோ- பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2013/05/taking-bath-when-body-sweating-handle.html", "date_download": "2018-12-10T14:50:21Z", "digest": "sha1:POKWQNVLIXWD5HLNWKKT42XX7GYIMZ4L", "length": 21432, "nlines": 209, "source_domain": "www.tamil247.info", "title": "வெயிலில் சென்று வந்தவுடன் வியர்வையோடு குளிக்கலாமா?... ~ Tamil247.info", "raw_content": "\nதெரிந்து கொள்ளுங்கள், ஹெல்த் டிப்ஸ்\nவெயிலில் சென்று வந்தவுடன் வியர்வையோடு குளிக்கலாமா\ntaking bath when body sweating வெயிலில் சென்று வந்தவுடன் வியர்வையோடு குளிக்கலாமா\nவெயிலில் சென்று வந்தவுடன் வியர்வையோடு குளிக்கவோ, முகம், கை கால் கழுவவோ கூடாது.\nசிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, வியர்வை காய்ந்த பின் குளிக்கலாம்.\nஏனெனில் சரும துவாரங்களில் வியர்வை புகுந்திருக்கும். இந்த துவாரங்கள் வழியாக நீர் உட்புகுந்தால் பல நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.\nஎனதருமை நேயர்களே இந்த 'வெயிலில் சென்று வந்தவுடன் வியர்வையோடு குளிக்கலாமா...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nவெயிலில் சென்று வந்தவுடன் வியர்வையோடு குளிக்கலாமா\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: தெரிந்து கொள்ளுங்கள், ஹெல்த் டிப்ஸ்\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nபெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் தடுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)\nNeerkatti theera iyakai maruthuvam, PCOD cure treatment in tamil, நீர்க்கட்டியை தடுக்கும் இயற்க்கை மூலிகை மருத்துவம்.. இ ளவயது பெண்களுக்கு...\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\nLPG கேஸ் சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மீதம் உள்ளது என்று எப்படி கண்டுபிடிப்பது\nஒவ்வொரு இல்லதரசிக்கும் அவசியமான வீடியோ - LPG கேஸ் சிலின்டர் | கேஸ் எவ்வளவு உள்ளது. - LPG கேஸ் சிலின்டர் | கேஸ் எவ்வளவு உள்ளது. - கேஸ் சிலிண்டர் பற்றி உங்களுக்கு தெரியாத டிப்ஸ்... ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்ப்படும் தீமைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்..\nபல்லாயிரம்கோடி ரூபாய் விளம்பரங்களில் விளையாடுகிறது...\n இப்படி அநியாயமாக ஏமாந்து போய்விட்டேனே..\nநெட்டில்லாத காலத்திலிலேயே என்னாமா சுட்டிருக்காங்கய...\nரிங்டோன் வைப்பதில்கூட எத்தனை நன்மைகள்\n..அதிக நேரம் உட்க்காந்தா உயிருக்கு ஆபத்தா\nநீங்களும் இப்படி நக்கலடிக்களாமே - Part2\nநீங்களும் இப்படி நக்கலடிக்களாமே - Part1\nமிஸ்டர் பீனின் உண்மை சாகசம்...\nஉங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...\n - தத்துவ ஞானி சாக்ரடீஸ் தந்த பதில்\nதலைவிரித்தாடும் குடி தண்ணீர் பிரச்சனை - என் தேசம் ...\nபெட்ரோல் பங்கில் ஏமாறாமல் இருப்பதற்கு...\nமைல் கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை...\nTamil Jokes: சந்தோசமும் இருக்கனும், கஷ்டமும் இருக்...\nஇறக்கை இல்லாத காற்றாலை மின்சாரம் - புதிய விஞ்ஞானம்...\nவங்கிகளால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும...\nமிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக்குழாய் கேன்சர் ...\nசச்சின் டெண்டுல்கரை நமக்கு தெரியும், \"சந்தீப் உண்ண...\nசோப்பு போட்டு குளிப்பவரா நீங்கள்\nமெனோபாஸ்: ஒரு அர்த்தம் புரியாத சர்வே\nஉனக்கு தர என்னிடம் வேறு பணமில்லை\nபண்டைய தமிழர்களின் வரலாற்றுச் சான்றாக பத்து அரண்மன...\nவெயிலில் சென்று வந்தவுடன் வியர்வையோடு குளிக்கலாமா\nவிஷ கடிக்கு செய்யவேண்டிய சரியான முதலுதவிகள்...\nஒரு குழந்தை Vs ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தை வேண்டும்...\nசிவிக் உரிமைகளும் பொது ஜனமும் - என் தேசம் என் மக்க...\nஇதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க\nஎனக்கு ஏன் இங்கிலீஷ் படம் புடிக்கும்னா\nதரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை..\nஇன்னும் கொஞ்ச நாளில் தமிழ்நாட்டில் மொபைல் சார்ஜ் இ...\nஅமெரிக்க போலீசிடம் மாட்டிகொண்ட இந்தியர்...\nமுகேஷ் அம்பானிக்கு ஏன் z பிரிவு பாதுகாப்பு \nமாமன் மச்சானுக்கு விளக்குமாறு அடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2013/10/blog-post_8.html", "date_download": "2018-12-10T16:00:39Z", "digest": "sha1:DAPXA5V64AOLFMGDPFZA75V2MRCDGF3S", "length": 36319, "nlines": 223, "source_domain": "www.tamil247.info", "title": "மடிக்கணினி வாங்க சில டிப்ஸ்... ~ Tamil247.info", "raw_content": "\nதெரிந்து கொள்ளுங்கள், தொழில் நுட்பம்\nமடிக்கணினி வாங்க சில டிப்ஸ்...\nமடிக்கணினி வாங்க சில டிப்ஸ்கள்...\nஇன்று பள்ளி படிக்கும் மாணவர்கள் தொடங்கி கல்லூரி, ஆபிஸ் என்று அனைத்திலும் தற்போது லேப்டாப் வந்துவிட்டது எனலாம் அந்த அளவுக்கு இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஇன்று சந்தையில் ஏராளமான மடிக்கணினிகள் நமக்கு கிடைக்கின்றன ஆனால் அவற்றில் எது சிறந்தது என்று நாம் சற்று குழம்புவோம்.\nஏனென்றால் நாம் அதை மற்றவைகளுடன் அதை ஒப்பிட்டு பார்க்கையில் ஒன்றை விட ஒன்று பெட்டராக தான் தெரியும்.\nநீங்கள் சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் இங்கு சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன அதை பாருங்கள் அதன் பின்பு நீங்கள் மிக எளிதாக நல்ல லேப்டாப்பை வாங்குவீர்கள்.\nசரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த விடயத்தை கவனமாக பார்க்கவேண்டும் நீங்களே பாருங்கள்.\n* பிராஸஸர்(Processor) என்பது அனைத்து லேப்டாப் Mother Board களிலும் மிக முக்கியமாக பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் அதிக தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7.\nஅடுத்ததாக Intel Core i5 அடுத்ததாக Intel Core i3 என்பதாகும்.\n* எனவே நீங்கள் விலை கூடுதலான ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த Processorஐ intel Core i7, Intel Core i5, Intel Core i3 என்ற வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.\n* இந்த மூன்று வகையான Core வரிசையில் உள்ள Processor களில் ஒன்று உங்கள் பட்ஜெட்டுக்கு விலை கூடுதல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட திறன் குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core என்ற Processorஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.\n* இதை விட தரம் குறைவான Processorஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது இன்றைய நவீன டெக்னாலஜிக்கு பொருத்தமானதாக இருக்காது.\n* எனவே Intel® CoreTM i7-640M Processor 2.80 GHz அடுத்ததாக இங்கு மேலே காண்பதுபோல் இந்த Processor உடன் 2.80 GHz என்று குறிப்பிடு இருப்பதை போல நீங்கள் வாங்கும் லேப்டாப்பிலும் ஒரு நம்பருடன் GHz என்று குறிப்பிட்டு இருக்கும்.\n* இந்த நம்பரையும் நீங்கள் கவனமாக பார்க்கவேண்டியது மிக அவசியம். ஏனென்றால் இந்த 2.80 GHz என்பதை விட 2.00 GHz அல்லது 1.60 GHz என்பதன் Processor வேகம் மிக குறைவானது.\n* 2.00 GHz லேப்டாப் மொடலை விட 2.80 GHz மடிக்கணனி மொடலின் விலை குறைவானதாக இருக்குமேயானால் அதில் வேறு எந்த சிறப்பம்சமும் இல்லை என்று பொருள் நண்பரே.\n* கணிப்பொறியில் மிக முக்கியமான விடயம் RAM நீங்கள் கணனியை திறந்த பின்பு ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களை பயன்படுத்தும்பொழுது கணனியின் வேகம் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் இந்த RAM மிக முக்கிய பங்கு வகுக்கிறது.\n* அதனால் இன்றைய அட்வான்ஸ் புரோகிராம்களை பயன்படுத்த நினைக்கும் நீங்கள் குறைந்தது 2 GB RAM இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.\n* இதில் இன்னொரு முக்கியமான விடயம் DDR3 என்ற அட்வான்ஸ் டெக்னாலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் மடிக்கணனியில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள்.\n* பொதுவாக விலை குறைந்த மடிக்கணனி வாங்கும்பொழுது அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது, எனவே ரேம் விடயத்தில் சற்றி கவனம் தேவை நண்பரே.\n* பொதுவாக கணனியை பற்றிய விபரங்கள் அதிகம் அறியாதவர்கள் கணனியின் இயங்கும் வேகம் அதில் பொருத்தப்படும் ஹார்ட் டிஸ்கின் அளவை பொருத்துதான் உள்ளது என தவறாக நினைக்கிறார்கள்.\n* உங்களுக்கு முதலில் ஒரு பொதுவான விடயத்தை சொல்கிறேன் கணனி இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.\n* ஆனால் இன்றைய மென்பொருள்களின் அதிவேக வளர்ச்சியின் க���ரணமாக நாம் ஹார்ட் டிஸ்க் அளவிலும் கொஞ்சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது.\n* மேலும் நீங்கள் கோரல்ட்ரா (Coreldraw), போட்டோஷொப் (photoshop) போன்ற போட்டோ டிசைனிங் மென்பொருள் மற்றும் வீடியோ டிசைன் செய்யும் மென்பொருள்களை பயன்படுத்துபவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு விருப்பமான ஆடியோ வீடியோ பைல்களை உங்கள் லேப்டாப்பில் காப்பி செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB இருக்கவெண்டும்.\n* டி.வி.டி. டிரைவ்(DVD DRIVE) நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் லேப்டாப் வாங்கும்பொழுது DVD டிரைவை பற்றி அதிக கவனம் எடுக்க தேவை இல்லை.\nஏனென்றால் பிராண்டட் லேப்டாப்புகளில் அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.\n* விலை குறைந்த மடிக்கணனி அல்லது டிஸ்கவுண்ட் விலைகளில் கிடைக்கும் லேப்டாப்புகளில் இந்த கிராபிக்ஸ் கார்டு இணைந்திருப்பது இல்லை.\nகிராபிக்ஸ் கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்று அந்த லேப்டாப் குறிப்பில் எழுதப்பட்டிருந்தால் அது மற்ற லேப்டாப்பை விட விலை கூடுதலாகவே இருக்கும்.\n* நீங்கள் வீடியோ அனிமேசன் மற்றும் போட்டோஷொப், கோரல்ட்ரா டிசைனிங் செய்பவராக இருந்தால் மற்றும் வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுடைய லேப்டாப்பில் கிராபிக் கார்டு இணைந்திருப்பது மிக அவசியமான ஒன்று.\n* அல்லது உங்கள் லேப்டாப்பில் அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High Definition Video) படங்களை பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஆடியோ பாடல்களை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங்குவது சிறந்தது.\n* இந்த கிராபிக் கார்டு இணைந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு முக்கியமான விடயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது இந்த கிராபிக் கார்டு Dedicated Graphic அல்லது Integrated graphics (shared memory) என இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொருத்தப்படுகிறது.\n* இதில் Dedicated Graphic என்று நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது.\nஇந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் அதிக கெபாசிட்டி உ���்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த வீடியோ கேமுக்கு தேவையான மெமரியை இந்த Dedicated Graphic Card கொடுப்பதால் கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை.\nகம்ப்யூட்டர் மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது.\n* ஆனால் Integrated graphics (shared memory) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப் நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தில் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக கெபாசிடி உள்ள வீடியோ கேம் விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறைந்து கம்ப்யூட்டர் எரர் ஆக வாய்ப்பு இருக்கிறது.\n* அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card இணைந்துள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.\n* போட்டோஷொப், கோரல்ட்ரா மற்றும் சின்ன சின்ன கிராபிக்ஸ் சாப்ட்வேர்கள் பயன்படுத்துபவராக இருந்தால் Integrated graphics (shared memory) உள்ள லேப்டாப் வாங்கினால் போதும்.\n* விலை அதிகம் உள்ள லேப்டாப் வாங்க நினைக்கும் நீங்கள் இந்த ஆபரேடிங் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள். ஏனென்றால் எல்லாம் சரியாக இருந்து ஆபரேடிங் சிஸ்டம் சரி இல்லை என்றால் லேப்டாப் பயன்படுத்துவதே சிரமம் என்று ஆகிவிடும்.\n* இப்பொழுதெல்லாம் அட்வான்ஸ் லேப்டாப்களில் Windows 8 ஆபரேடிங்க் சிஸ்டம்தான் இன்ஸ்டால் செய்து விற்பனை செய்கிறார்கள்.\nஇவை மிகச்சிறந்தது என்றாலும் இந்த வெர்சன் இணைக்கப்பட்ட லேப்டாப்புகள் மற்றவற்றை விட விலை மிக அதிகமாக இருக்கும் நண்பரே.\n* இருப்பினும் இதற்கு அடுத்ததாக மிக சிறப்பாக செயல்படக்கூடிய Windows 7 Home Premium வெர்சனையாவது நாம் வாங்குவது மிக சிறந்தது. மேலும் இதில் 64 Bit என்ற வெர்சனை தேர்ந்தெடுங்கள்.\nWindows 7 Home Premium 32 Bit ஐ விட Windows 7 Home Premium 64 Bit கிராபிக் மென்பொருள் பயன்படுத்துவதற்கு மிக சிறந்தது.\nWindows 7 Home Basic மற்றும் Windows 7 starter Version இவை இரண்டிலும் நீங்கள் எந்த வித நவீன மென்பொருளையும் (Software) சிறப்புடன் பயன்படுத்த முடியாது.\nஅடுத்ததாக புதிய வகை மடிக்கணனிகளில் மைக் வெப் கேம் அனைத்தும் இணைந்தேதான் வருகிறது. இருப்பினும் இவை உள்ளனவா என்று சரி பார்த்துக்கொள்ளுங்கள்\nஇவ்வளவு தான் நண்பரே இதை நீங்கள் சரி பார்த்து வாங்கினால் உங்களது மடிக்கணனி தான் பெஸ்ட்.\nஎனதருமை நேயர்களே இந்த 'மடிக்கணினி வாங்க சில டிப்ஸ்...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nமடிக்கணினி வாங்க சில டிப்ஸ்...\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: தெரிந்து கொள்ளுங்கள், தொழில் நுட்பம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\nபெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் தடுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)\nNeerkatti theera iyakai maruthuvam, PCOD cure treatment in tamil, நீர்க்கட்டியை தடுக்கும் இயற்க்கை மூலிகை மருத்துவம்.. இ ளவயது பெண்களுக்கு...\nLPG கேஸ் சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மீதம் உள்ளது என்று எப்படி கண்டுபிடிப்பது\nஒவ்வொரு இல்லதரசிக்கும் அவசியமான வீடியோ - LPG கேஸ் சிலின்டர் | கேஸ் எவ்வளவு உள்ளது. - LPG கேஸ் சிலின்டர் | கேஸ் எவ்வளவு உள்ளது. - கேஸ் சிலிண்டர் பற்றி உங்களுக்கு தெரியாத டிப்ஸ்... ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்ப்படும் தீமைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்..\nமுதிராத குரலுடைய முதிர்ந்த குயில் .. I love you பா...\n5 வயதில் தொலைந்த சிறுவன் - 26 வருடங்களுக்கு பின் க...\nடீவி ரிமோட் ஒடைந்துபோனால் டீவியை தொலைவிலிருந்து இய...\n\"வணக்கம் சென்னை\" சினிமா விமர்சனம்\nமுதலை வயிற்றில் இருந்து எடுக்கப்படும் மனிதனின் கை ...\nபாரம்பரிய நெல், அரிசி கிடைக்கும்: இடைத்தரகர்களின் ...\nசினிமாக்காரர்களை ஏன் இந்த (ஊடக) சமூகம் ஒரங்கட்ட வே...\nகுடும்ப குத்து விளக்கு என்னா அழகா ஷாப்பிங் செய்யுத...\nபெண்களை ஆண்கள் எப்படி அழைப்பது... \nமடிக்கணினி வாங்க சில டிப்ஸ்...\nநான் கொஞ்சம் கறுப்பு.. மாநிறத் தோற்றம் வர என்ன செய...\nலேடிஸ் ஸ்பெஷல்: மாதவிலக்கின் போது அதிகப்படியான ரத்...\nபயனுள்ள தகவல்: மின்சாரம் இல்லையென்றால் என்ன செய்ய ...\nமுதலையை லாவகமாக வேட்டையாடும் சிறுத்தைபுலி - Video...\nஅமெரிக்க NASAவிற்கு செல்லவிருக்கும் அண்ணா பல்கலைகழ...\n உங்க வண்டில டையரு பஞ்சரா\nஒரு கை தட்டினால் ஓசை வருமா ..வராதில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/9000.html", "date_download": "2018-12-10T15:16:38Z", "digest": "sha1:53TFQ3CM3BL3NQH7S6HJXLFCA3QWF3GY", "length": 6436, "nlines": 70, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கொழும்பில் 9,000 பிச்சைக்காரர்களிடம் அலைபேசிகள். - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest செய்திகள் கொழும்பில் 9,000 பிச்சைக்காரர்களிடம் அலைபேசிகள்.\nகொழும்பில் 9,000 பிச்சைக்காரர்களிடம் அலைபேசிகள்.\nகொழும்பு நகரில் உள்ள பிச்சைக்காரர்களில் 9 ஆயிரம் பேரிடம் கையடக்க அலைபேசிகள் இருப்பதாக தாங்கள் மேற்கொண்ட ஆய்வின்ம��லம் தெரியவந்ததாக நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் செயலாளர் நாயகம் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\nராஜகிரியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், 'இலங்கையில் இன்று 6 மில்லியன் ஸ்மார்ட் அலைபேசிகள் காணப்படுகின்றன. 27 இலட்சம் பேஸ்புக் கணக்குகள் காணப்படுகின்றன' என்றார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%99%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-12-10T15:22:55Z", "digest": "sha1:CYZ5NRY5QKEVLNL5SGZKOHHDQ7WD35HD", "length": 3968, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அங்கலாய்ப்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அங்கலாய்ப்பு யின் அர்த்தம்\n‘நம் வீட்டுக்குத் தகுந்தபடி பெண் இல்லை என்பது அம்மாவின் அங்கலாய்ப்பு’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-12-10T16:46:30Z", "digest": "sha1:6LLG6RNHQS2OBJX6H6DTV7RVEAWEXR3D", "length": 2213, "nlines": 46, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கூண்டுக்குள் அடைத்த சிங்கத்தை கொஞ்சம் திறந்து விட்டால் என்ன செய்யும் தெரியுமா. | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார க��றிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகூண்டுக்குள் அடைத்த சிங்கத்தை கொஞ்சம் திறந்து விட்டால் என்ன செய்யும் தெரியுமா.\nகூண்டுக்குள் அடைத்த சிங்கத்தை கொஞ்சம் திறந்து விட்டால் என்ன செய்யும் தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2009/08/blog-post_14.html", "date_download": "2018-12-10T16:33:12Z", "digest": "sha1:6SNW3AQOVPZVFS2QJFCPD4BVGTXZ2I7X", "length": 24136, "nlines": 565, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: பாரதம் வாழியவே!", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஅனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்\nவாழிய பாரதம் வாழிய பாரதம் வாழிய வாழியவே\nவாழிய எங்களின் மணித்திரு நாடு வாழிய வாழியவே\nகல்வியில் சிறந்தே கலைகளில் செறிந்தே பாரதம் வாழியவே\nஅன்பினில் நிறைந்தே அகத்தினில் மலர்ந்தே வாழிய வாழியவே\nஆல்விழு தெனவே அகிலம் தாங்கிட பாரதம் வாழியவே\nவேல்விழி மாதரும் சரிநிக ரெனவே வாழிய வாழியவே\nபோரினை விடுத்தே பாரினைக் காத்திட பாரதம் வாழியவே\nவீரத் துடன்வி வேகமும் சேர்ந்திட வாழிய வாழியவே\nவிஞ்ஞானத் துடன்மெய் ஞானமும்ஒளிர்ந்திட பாரதம் வாழியவே\nஅஞ்ஞானம் எனும் இருளகற்றி என்றும் வாழிய வாழியவே\nகவிஞரும் கலைஞரும் அறிஞரும் போற்றிட பாரதம் வாழியவே\nபுவியினர் யாவரும் புகழ்ந்திட மகிழ்ந்திட வாழிய வாழியவே\nஎழுதியவர் கவிநயா at 8:21 PM\nசுதந்திரத் திருநாள் தங்களது அருமையான வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியுள்ளது.\n//வாழிய பாரதம் வாழிய பாரதம் வாழிய வாழியவே\nநன்றி கவிநயா. சுதந்திர தின வாழ்த்துக்கள்\nஅத்திவெட்டி ஜோதிபாரதி August 14, 2009 at 9:37 PM\n//கவிஞரும் கலைஞரும் அறிஞரும் போற்றிட பாரதம் வாழியவே\nமூணுபேரும் ஒரே ஆளா இருந்தா மிக எளிதள்ளவா\nஒவ்வொரு 'வாழியவும்' உணர்வுகளை மீட்டி விடுகிறது \"பாரதம் உலகுக்கு வழிகாட்டும்\"--என்கிற மஹாகவியின் வாக்கு பொய்க்கப் போவதில்லை..\nஉங்களுக்கும், எல்லோருக்கும் எனது சுதந்திரதின வாழ்த்துக்கள்..\nவந்தே மாதரம் சொல்லி வாழ்த்துவோம் நம் தாயை.\nநமக்கு இவ்வளவு வாழ்த்துகளும் தேவை. நன்றி.\nதங்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் கவிநயா.\nசுதந்திரதின வாழ்த்துக்கள் அக்கா ;)\nஅனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்\n//நன்றி கவிநயா. சுதந்திர தின வாழ்த்துக்கள்\n//மூணுபேரும் ஒரே ஆளா இருந்தா மிக எளிதள்ளவா\nமன்னிக்கணும். நீங்க சொன்னது எனக்கு சரியா புரியலை.\nமுதல் வருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றி ஜோதிபாரதி.\n//\"பாரதம் உலகுக்கு வழிகாட்டும்\"--என்கிற மஹாகவியின் வாக்கு பொய்க்கப் போவதில்லை..//\nநன்றாகச் சொன்னீர்கள் ஜீவி ஐயா.\n//உங்களுக்கும், எல்லோருக்கும் எனது சுதந்திரதின வாழ்த்துக்கள்..//\n//வந்தே மாதரம் சொல்லி வாழ்த்துவோம் நம் தாயை.\nநமக்கு இவ்வளவு வாழ்த்துகளும் தேவை. நன்றி.//\n//தங்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் கவிநயா.//\n//சுதந்திரதின வாழ்த்துக்கள் அக்கா ;)//\n//அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்\nவண்ணத்துபூச்சியார் August 16, 2009 at 3:29 PM\nமுதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி, வண்ணத்துப் பூச்சியாரே\nகவிதை நல்லா இருக்கு. ஆனாலும்....\n//வேல்விழி மாதரும் சரிநிக ரெனவே //\nஎங்கள் அஸ்ஸாம் மேகாலயா மணிபுரி சகோதரிகளை இப்படி ஒதுக்கி இருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.\nவருகைக்கு நன்றி கபீரன்பன் ஐயா.\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nபழப் பாயசம் செய்யலாம், வாங்க \n(இந்த இடுகைக்கு காரணமான துளசிம்மாவிற்கு நன்றிகள் :) முதல்ல ஒரு அஞ்சாறு பாதாம் பருப்பும், கொஞ்சம் முந்திரிப் பருப்பும் எடுத்துக்கோங்க. கொ...\nசின்னஞ் சிறிய சிறகொன்று… தன்னந் தனியே… காற்றின் கரத்தைப் பிடித்தபடி நேற்றை முழுதாய் மறந்தபடி செல்லும் திசையோ தெரியாது போகும் வழியும் புரி...\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nநீ ஏதும் பேச மறுத்தால்… என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி அதனை அடைகாத்து வைத்திருப்பேன். சிறிதளவும் அசையாமல் தலை குன...\nவண்டாடப் பூமலர வள்ளி வனங்காக்க கண்டாராம் வேல்முருகர்...\nநாளைக்கு கிருத்திகை. வள்ளி கதையைத் தாலாட்டா போட்டா பொருத்தம்தானே குழந்தைகள் இருக்கறவங்களும், குழந்தையா இருக்கறவங்களும், முருகனோட பக்தர்களும...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 78\n (பயணத்தொடர், பகுதி 42 )\nஇதுல உனக்கு என்ன பெரும\nகங்காள நாதர் - அயனீ��்வரம் - பிரம்மதேசம்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000033786/baby-hazel-beach-party_online-game.html", "date_download": "2018-12-10T15:03:18Z", "digest": "sha1:NUVMFQKGXWQSDZVJ5U3V4T4K4IX352X6", "length": 12485, "nlines": 161, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு குழந்தை ஹேசல். கடற்கரை கட்சி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு குழந்தை ஹேசல். கடற்கரை கட்சி\nவிளையாட்டு விளையாட குழந்தை ஹேசல். கடற்கரை கட்சி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் குழந்தை ஹேசல். கடற்கரை கட்சி\nவீட்டில் என்ன செய்ய வேண்டும் என்பதை கண்டுபிடிக்க ஏனெனில் பெற்றோர் கடையில் அல்லது வருகை செல்ல, ஆனால் அனைத்து மிகவும் அவர் சூரிய சாரா அல்லது pasochki விளையாட நேசிக்கிறார் என்றால் குழந்தை ஹேசல், சலித்து பிடிக்காது. எ��வே, கட்சி அழைப்பு, ஆஷ்லே வழியில் திரும்பி. அவர் இன்னும் ஒரு குழந்தை அது எப்போதும் தெரியாது என்பதால், ஹேசல் சேகரிக்க உதவும். என்ன விஷயங்கள் விடுமுறை நீங்கள் எடுக்க வேண்டும். . விளையாட்டு விளையாட குழந்தை ஹேசல். கடற்கரை கட்சி ஆன்லைன்.\nவிளையாட்டு குழந்தை ஹேசல். கடற்கரை கட்சி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு குழந்தை ஹேசல். கடற்கரை கட்சி சேர்க்கப்பட்டது: 22.12.2014\nவிளையாட்டு அளவு: 3.33 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.26 அவுட் 5 (199 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு குழந்தை ஹேசல். கடற்கரை கட்சி போன்ற விளையாட்டுகள்\nகுழந்தை ஹேசல்: செல்லப்பிராணி பராமரிப்பதில் ஈடுபட்டிருந்தால்\nகுழந்தை ஹேசல். கோடை வேடிக்கை\nகுழந்தை ஹேசல். குறும்புகள் நேரம்\nகுழந்தை ஹேசல். பிறந்த குழந்தை\nசிறிய குழந்தை பராமரிப்பு - 2\nகுழந்தை ஹேசல் கை முறிவு\nகுழந்தை ஹேசல் டால்பின் டூர்\nகுழந்தை ஹேசல் தேயிலை கட்சி\nகுழந்தை ஹேசல் நன்றி வேடிக்கை\nசெல்லப்பிராணிகள் வளர்ப்பு ரியல் Haircuts\nCA அன்பை சிகை அலங்காரங்கள்\nமான்ஸ்டர் உயர் பேபி அழகான சிகை அலங்காரம்\nவிளையாட்டு குழந்தை ஹேசல். கடற்கரை கட்சி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு குழந்தை ஹேசல். கடற்கரை கட்சி பதித்துள்ளது:\nகுழந்தை ஹேசல். கடற்கரை கட்சி\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு குழந்தை ஹேசல். கடற்கரை கட்சி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு குழந்தை ஹேசல். கடற்கரை கட்சி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு குழந்தை ஹேசல். கடற்கரை கட்சி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகுழந்தை ஹேசல்: செல்லப்பிராணி பராமரிப்பதில் ஈடுபட்டிருந்தால்\nகுழந்தை ஹேசல். கோடை வேடிக்கை\nகுழந்தை ஹேசல். குறும்புகள் நேரம்\nகுழந்தை ஹேசல். பிறந்த குழந்தை\nசிறிய குழந்தை பராமரிப்பு - 2\nகுழந்தை ஹேசல் கை முறிவு\nகுழந்தை ஹேசல் டால்பின் டூர்\nகுழந்தை ஹேசல் தேயிலை கட்சி\nகுழந்தை ஹேசல் நன்றி வேடிக்கை\nசெல்லப்பிராணிகள் வளர்ப்பு ரியல் Haircuts\nCA அன்பை சிகை அலங்காரங்கள்\nமான்ஸ்டர் உயர் பேபி அழகான சிகை அலங்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_sectionex&view=category&id=29&Itemid=113", "date_download": "2018-12-10T14:50:14Z", "digest": "sha1:RPGEOKPSWUZGDYOVOBRF5UMYHYIZ5A5P", "length": 3665, "nlines": 98, "source_domain": "tamilcircle.net", "title": "நிழற்பட காட்சியகம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nநிழற்படக் காட்சியகம் - Contents\n1\t வன்னியில் நடந்தேறிய இனகளையெடுப்புகளும் படுகொலைகளும்\n2\t அபு கிரைப் சித்திரவதைகளும் வன்புணர்வுகளும்\n5\t குமுதினி படகு கோரக் கொலைகள் 15 மே 1985\n6\t பிரிட்டிஷ் கால இலங்கை\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/kerala-minister-wished-ezhumin-team/", "date_download": "2018-12-10T15:58:50Z", "digest": "sha1:HIINHTKIVUAJ44MQFJRXJBIUIEUC5ROP", "length": 5071, "nlines": 65, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam கேரள அமைச்சரின் பாராட்டுக்களைப் பெற்ற ‘எழுமின்’! - Thiraiulagam", "raw_content": "\nகேரள அமைச்சரின் பாராட்டுக்களைப் பெற்ற ‘எழுமின்’\nJul 12, 2018adminComments Off on கேரள அமைச்சரின் பாராட்டுக்களைப் பெற்ற ‘எழுமின்’\n‘வையம் மீடியாஸ்’ சார்பில் தயாரிப்பாளர் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் படம் “எழுமின்”.\nஇப்படத்தில் விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.\nஇந்நிலையில் ‘எழுமின்’ படத்தின் டிரைலரை பார்த்த கேரள விளையாட்டு மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஏ.சி. மொய்தீன், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களின் உள்துறை செயலாளர் எம்.வி.ஜெயராஜன் ஆகியோர் படக்குழுவினரை அழைத்து பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.\nமேலும், இதுபோல சமூகத்திற்கு நல்ல கருத்துக்கள் கூறும் படங்களைத் தொடர்ந்து எடுக்க வாழ்த்துகளையும் கூறியுள்ளனர்.\nPrevious Postதமிழ் படம் - 2 படத்திலிருந்து... Next Postசாரம் மாறாமல் தமிழுக்கு வசனம் எழுதும் ஒரு 'நுழைவாயில்' ஆனார் மதன் கார்க்கி\nபள்ளி மாணவிகளுக்கு ‘கராத்தே’ தமிழக அரசு அறிவிப்பு\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை – எழுமின் தயாரிப்பாளர் அறிவிப்பு\nகுணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தயாராக இருக்கும் லதா ராவ்\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nநடிகை மீனாட்சி- Stills Gallery\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் – பாரதிராஜா\n‘கடமான் பாறை’ படத்துக்கு ‘A’ சான்றிதழ்\nஅஜீத் – ஷங்கர் காம்பினேஷன் – வாய்ப்பு இருக்கிறதா\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nஅஜீத் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்\n500 திரையரங்குகளில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nகஜா புயலால் பாதித்தவர்களுக்கு வித்தியாசமாக உதவிய நடிகர் விஷால்\nஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nநான் குணமாகி விட்டேன் – நடிகர் சரவணன்\n28வது கேரள சர்வதேச திரைப்படவிழாவில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/node/54489", "date_download": "2018-12-10T15:39:01Z", "digest": "sha1:KLVMFFAISZXSYW65A3SWLAJFA6IYBU5M", "length": 10175, "nlines": 88, "source_domain": "www.army.lk", "title": "ஹேனானிகலை ஆதிவாசிகளின் புத்தாண்டு நிகழ்வுகள் | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nஹேனானிகலை ஆதிவாசிகளின் புத்தாண்டு நிகழ்வுகள்\nகிழக்கு ஹேனானிகலை பிரதேசத்தில் வன பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய ஆதிவாசிகளும் இணைந்து இராணுவத்தினரின ஒத்துழைப்போடு (11)ஆம் திகதி புதன் கிழமை சிங்கள மற்றும் தமிழ் புதுவருடத்தை கொண்டாடினர்.\nஇந் நிகழ்வில் ஆதிவாசிகளின் தலைவரான வன்னில எத்தோ அவர்களின் ஆலோசனைக்கமைய இப் புதுவருட நிகழ்வில் பிரதான அதிதியாக இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் கலந்து கொண்டார். இவர்களை கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித்த பனான்வல அவர்கள் இராணுவ தளபதி மற்றும் அனைத்து அதிதிகளையும் ஹேனானிகலை வளாகத்தில வரவேற்று அழைத்து சென்றார்.\nஆதனைத் தொடர்ந்து அதிவாசிகளால் இலங்கையில் தெரியாத புதுமையான வேடிக்கையான பல கலாச்சார நிகழ்வுகள் புதுவருட விளையாட்டுகள் மற்றும் வினேத நிகழ்வுகள் அன்றைய நாள் முழுவதும் இடம் பெற்றதோடு “வன பாதுகாப்பு”அவர்களால் கணணி வலைத்தளம் இராணுவ தளபதி மற்றும் ஆதிவாசிகளின் தலைவரால் உ���்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டது.\nஆதனைத் தொடர்ந்து பாரம்பரிய சமய கலாச்சார நிகழ்வுகள் ஆதிவாசிகளால் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் வீடுகளின் பாரம்பரியத்திற்கான வருங்கால தலைமுறையினருக்கு வன அறக்கட்டளையினர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டன.\nபுpரதான அதிதியாக கலந்து கொண்ட இராணுவ தளபதியவர்களால் ஆதிவாகள் அனைவருக்கும் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதுடன் மற்றும் அனைத்து ஆதிவாகளுக்கும் பரிசுகளை வழங்கினார். கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி காலி கடற்கரையில் நடைப் பெற்ற நிகழ்வில் தென் ஆசியாவின் முதலாவது தடவையாக 70.3 வலுவான மனிதன் போட்டியானது 63 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டு வீரர்கள் 870 பேர்கள் உட்பட் 3000 க்கும் அதிகமான வீளையாட்டு வீரர்கள் பங்குபற்றியதில் ஆதிவாசிகள் 53ஆவது இடத்தில் ஆதிவாசி குழுவின் தலாவரிகளின் புஞ்சி பண்டா வெற்றியை தனதாக்கி கொண்டார்.\nஇவருக்கு இராணுவ தளபதியவர்கள் பாராட்டி பெறுமதியான பரிசும் வழங்கங்கினார் .மேலும் இந்த விளையாட்டு வீரருக்கு இராணுவ தொண்டர் படையணியில் சேர்ந்து மேலும் பயிற்ச்சிகளை பெற இராணுவ தளபதியவர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஹேனானிகலை குளம் வளாகத்தில் இடம் பெற்ற இந் நிகழ்வில் ஆதிவாசிகளில் பெரும் திரலானோர் அர்களின் சம்பிரதாய உடையணிந்து; வில்லும் அம்புடன் காட்ச்சியழித்தனர். இந் நிகழ்வானது ரூபவாகினி கூட்டுத் தாபனத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்டது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2009/03/blog-post_17.html", "date_download": "2018-12-10T15:42:24Z", "digest": "sha1:E2S7WKTXE3DWKYRNRTTO2HPBRJBKHVPO", "length": 28512, "nlines": 79, "source_domain": "www.desam.org.uk", "title": "பாலஸ்தீன் விடுதலை இயக்கம் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » பாலஸ்தீன் விடுதலை இயக்கம்\nபாலஸ்தீன் விடுதலைக்காக யாசர் அராஃபத் ஆரம்பித்த போராட்டங்களு���்குள் நுழைவதற்கு முன்னால் பி.எல்.ஓ.வைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் அவசியமாகிறது. ஏனெனில், சூயஸ் கால்வாய் விவகாரத்தை பி.எல்.ஓ. மிகவும் நுணுக்கமாக கவனித்து ஆராய்ந்ததற்குப் பிறகுதான் பாலஸ்தீனுக்கான போராட்டம் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு வடிவம் பெறத் தொடங்கியது. பி.எல்.ஓ. வடிவமைத்த அந்தப் போராட்டப் பாதையைத்தான் யாசர் அராஃபத் வேண்டிய அளவுக்குத் திருத்தி அமைத்து, போராட்டத்தைத் துரிதப்படுத்தினார். ஆகவே, இப்போது பி.எல்.ஓ.\nபி.எல்.ஓ. என்கிற அமைப்பு 1964-ம் வருடம் ஜூன் மாதம் 2-ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. பாலஸ்தீன் தேசிய கவுன்சில் (Palestinian National Council PNC) என்கிற அமைப்பின் அரசியல் பிரிவுதான் பி.எல்.ஓ. என்கிற பாலஸ்தீன் விடுதலை இயக்கம்.\nஇந்த பாலஸ்தீன் தேசிய கவுன்சில் என்கிற அமைப்பு, பாலஸ்தீனுக்கு வெளியே பல நாடுகளில் தஞ்சம் புகுந்து வசித்து வந்த பாலஸ்தீனியர்களால் உருவாக்கப்பட்டது. தங்களால் பாலஸ்தீனுக்குள் நுழைந்து போராட முடியாத காரணத்தால்தான் பி.எல்.ஓ.வை அவர்கள் தோற்றுவித்தார்கள். வாய்வார்த்தைக்கு ‘அரசியல் பிரிவு’ என்று சொல்லப்பட்டாலும், பி.எல்.ஓ. முழுக்கமுழுக்க ஒரு ராணுவ அமைப்புத்தான். பின்னால் இதற்கே தனியானதொரு அரசியல் பிரிவும் உண்டானது வேறு விஷயம்\nபாலஸ்தீன் தேசிய கவுன்சிலின் முதல் கூட்டம் மே மாதம் 1964-ம் ஆண்டு ஜெருசலேத்தில் நடைபெற்றது. கவுன்சிலில் அப்போது மொத்தம் 422 உறுப்பினர்கள் இருந்தார்கள். ஜோர்டான், வெஸ்ட் பேங்க், கத்தார், ஈராக், சிரியா, குவைத், எகிப்து, லிபியா, அல்ஜீரியா மற்றும் காஸா பகுதிகளிலிருந்து இந்த அமைப்பின் உறுப்பினர்கள் அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள். அத்தனை பேருமே அடிப்படையில் பாலஸ்தீனியர்கள். சந்தர்ப்பவசத்தால் வெளிநாடுகளில் அகதிகளாக வசிக்க நேர்ந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nஇதே கூட்டத்தில்தான் பி.எல்.ஓ.வைத் தோற்றுவித்ததும், அகமது அல் ஷக்ரி (Ahmed al shuquiry) என்பவரை அதன் தலைவராக நியமித்ததும் நிகழ்ந்தது.\nஇந்த அகமது அல் ஷக்ரி, லெபனானைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஒரு பாலஸ்தீனியர். தாய் துருக்கியைச் சேர்ந்தவர். ஜெருசலேம் நகரில் சட்டம் படித்துவிட்டு ஐக்கிய நாடுகளுக்கான சிரியாவின் பிரதிநிதியாக 1949-லிருந்து 51 வரை பணியாற்றியவர். பிறகு அரபு லீகின் துணைச் செயலாளராகச் சில ��ாலம் பணிபுரிந்துவிட்டு, ஐ.நா.வுக்கான சவுதி அரேபியாவின் தூதராக 1957-லிருந்து 62 வரை வேலை பார்த்திருக்கிறார். பெரும்பாலான அரபு தேசங்கள், ஷக்ரி தங்களுக்காகப் பணியாற்ற மாட்டாரா என்று ஏங்கும் அளவுக்கு அக்காலத்தில் அரேபிய தேசங்களின் மதிப்புக்குரிய அரசியல் வல்லுநராக விளங்கியவர் இவர்.\nஆகவே, பி.எல்.ஓ. தொடங்கப்பட்டபோது, அதன் தலைவராக இருக்கச் சரியான நபர் ஷக்ரிதான் என்று தீர்மானித்து அவரைக் கொண்டு வந்தார்கள்.\nஷக்ரி, பதவியேற்றவுடன் செய்த முதல் காரியம், பி.எல்.ஓ.வுக்கான முந்நூறு பேர் கொண்ட முதல்நிலை ஆட்சிக்குழு ஒன்றை அமைத்ததுதான். பிறகு, பதினைந்து பேர் கொண்ட செயற்குழு ஒன்றை அமைத்து, அதற்கு பாலஸ்தீன் தேசிய கவுன்சிலில் இருந்தே ஆள்களைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார். மேற்சொன்ன முந்நூறு பேரும் ஓட்டுப் போட்டு, தேசிய கவுன்சில் உறுப்பினர்களான 422 பேரிலிருந்து 15 பேரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது ஏற்பாடு.\nபி.எல்.ஓ.வே ஒரு நிழல் ராணுவ அமைப்புத்தான் என்றபோதும், நிழலுக்குள் வெளிச்சமாக பி.எல்.ஏ என்று தனக்கென ஒரு தனி ராணுவப் பிரிவையும் பி.எல்.ஓ. ஏற்படுத்திக் கொண்டது.\nஎப்படி பல்வேறு அரசியல் சித்தாந்தங்களில் நம்பிக்கை கொண்டவர்கள் இணைந்து பாலஸ்தீன் விடுதலை இயக்கத்தைத் தோற்றுவித்தார்களோ, அதேபோல, பல்வேறு போராளிக் குழுக்களை ஒருங்கிணைத்தே பி.எல்.ஏ. என்கிற Palestine Liberation Army தோற்றுவிக்கப்பட்டது. அந்தந்தக் குழுக்களின் தனிப்பட்ட நோக்கமும் செயல்பாடுகளும் என்ன மாதிரியாக இருந்தாலும் ‘அரபு தேசியம்’ என்கிற கருத்தாக்கத்திலும் பாலஸ்தீனை விடுவிப்பது என்கிற நோக்கத்திலும் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பது மட்டும்தான் ஒரே நிபந்தனையாக இருந்தது.\nபி.எல்.ஓ.வின் தோற்றமும் ஆரம்ப வேகமும் பெரும்பாலான பாலஸ்தீனியர்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. எடுத்த உடனேயே துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு அவர்கள் ஓடவில்லை. மாறாக, இஸ்ரேலுக்கு வெளியே அகதிகளாக வாழும் பாலஸ்தீனிய மக்கள் அத்தனை பேரையும் நேரில் சந்தித்துப் பேசினார்கள். இழந்த பாலஸ்தீனைப் போராடித்தான் பெறவேண்டும் என்பதையும் போராட்டத்துக்கு மக்கள் எந்தெந்த வகையிலெல்லாம் பங்களிக்கலாம் என்பதையும் விளக்கிச் சொன்னார்கள்.\nபி.எல்.ஓ.வின் இந்த மக்கள் சந்தி��்பு ரகசியத் திட்டம், மிகப்பெரிய விளைவுகளை உருவாக்கத் தொடங்கியது.\nபெரும்பாலான பாலஸ்தீனிய இளைஞர்கள், உடனடியாகத் தங்களை பி.எல்.ஓ.வுடன் இணைத்துக்கொண்டார்கள். ஆயுதப் பயிற்சி உள்ள அத்தனை பேரும் பி.எல்.ஓ.வின் ராணுவத்தில் சேரத் தொடங்கினார்கள். அடிப்படைப் பயிற்சி இருந்தாலே போதும் என்று பி.எல்.ஏ. நினைத்தது. மேல் பயிற்சிகளைத் தாங்களே தர முடியும் என்று கருதி, துப்பாக்கி தூக்கத் தெரிந்த அத்தனை பேரையும் தங்கள் படையில் சேர்த்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.\nஇப்படி இணைந்த இளைஞர்கள் அத்தனை பேரும் சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு எகிப்து, லெபனான், சிரியா போன்ற தேசங்களில் இருந்த பி.எல்.ஓ.வின் பயிற்சி முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அங்கே அவர்களுக்குத் துப்பாக்கி சுடுதல், குண்டு எறிதல் போன்ற பாடங்கள் கற்றுத்தரப்பட்டன.\nஇந்தப் பயிற்சிகளுக்கு உலகெங்கிலுமிருந்து, பல்வேறு விடுதலை இயக்கங்களின் தலைவர்களே நேரில் வந்திருந்து வகுப்பெடுத்தார்கள்.\nஇதற்கெல்லாம் தேவையான நிதியைத் திரட்ட தனியே ஒரு குழு அமைக்கப்பட்டது. பாலஸ்தீன் மக்களின் துயர் துடைப்பதற்காக நிதி சேகரிக்கப் புறப்பட்ட அந்தக் குழுவினர், மத்திய ஆசியா முழுவதும் பயணம் மேற்கொண்டு துண்டேந்தி நிதி சேகரித்தார்கள். பல தொழிலதிபர்களும் அரசியல்வாதிகளும் ஏராளமான நிதி அளித்தார்கள் என்பது உண்மையே என்றபோதும் பொதுமக்கள் அளித்த நிதிதான் பி.எல்.ஓ.வினரால் மிக முக்கியமாகக் கருதப்பட்டது.\nதீவிரமாக, மிகத் தீவிரமாக இந்தப் பணிகள் நடைபெறத் தொடங்கியதும் 1968-ம் ஆண்டு பாலஸ்தீன் தேசிய கவுன்சில் தன்னுடைய முதல் பகிரங்க அறிக்கையை வெளியிட்டது. கிட்டத்தட்ட ஓர் அரசாங்க உத்தரவு போலவே காணப்பட்ட அந்த அறிக்கைதான், இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனியர்களின் போராட்டம் குறித்த முதல் தகவல் அறிக்கை என்று சொல்லலாம்.\nமிக நீண்ட, விவரமான, ஏராளமான பின்னிணைப்புகள் கொண்ட நூற்றுக்கணக்கான பக்கங்கள் உள்ள அந்த அறிக்கையின் பல பத்திகளில் ‘இஸ்ரேல் ஓர் ஒழிக்கப்பட வேண்டிய தேசம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. (பின்னால் 1993-ல் ஓஸ்லோ உடன்படிக்கை சமயத்தில் இந்தப் பத்திகளை வாபஸ் பெறுவதாக யாசர் அராஃபத் அறிவித்தது பிறகு வரும்.)\nஇதுதான் ஆரம்பம். இங்கிருந்துதான் இஸ்ரேல் ராணுவத்துக்கு எ���ிரான பாலஸ்தீன் விடுதலைப் படையினரின் நேரடித் தாக்குதல்கள் ஆரம்பமாகின்றன.\nபி.எல்.ஓ.வுக்கு அப்போதெல்லாம் கெரில்லாத் தாக்குதல் முறை தெரியாது. பரிச்சயம் கிடையாது. எங்கோ தொலைதூர குவைத்தில் ரகசிய அறை எடுத்து வேலை பார்த்துக்கொண்டிருந்த யாசர் அராஃபத்துக்குத்தான் கெரில்லா தாக்குதல் தெரியும். அராஃபத் பி.எல்.ஓ.வின் தலைவரான பிறகுதான் அத்தனைபேருக்கும் ஒளிந்திருந்து தாக்கும் கலை பயிற்றுவிக்கப்பட்டது. அதுவரை, நேரடித் தாக்குதலில்தான் அவர்கள் ஈடுபட்டு வந்தார்கள்.\nநேரடித் தாக்குதல் என்றால் என்ன\nமுதலில் ஓர் இலக்கை நிர்ணயிப்பார்கள். உதாரணத்துக்கு, டெல் அவிவில் ஒரு போலீஸ் ஸ்டேஷன். இலக்கு முடிவானதும் ஒரு பத்து பேரைத் தேர்ந்தெடுத்து அங்கே அனுப்புவார்கள். டெல் அவிவுக்கு அவர்கள் போய்ச் சேர்ந்ததும் ‘நலமாக வந்து சேர்ந்தோம்’ என்று யார் மூலமாகவாவது தகவல் அனுப்புவார்கள். இந்தத் தகவல் வந்ததும் இன்னொரு குழுவினர் மூலம் தாக்குதலுக்குப் போனவர்களுக்குத் தேவையான ஆயுதங்கள் ரகசியமாக அனுப்பிவைக்கப்படும். பெரும்பாலும் சரக்கு லாரிகளில் ஏற்றி அனுப்புவார்கள். வாழைத் தார்கள், கோதுமை மூட்டைகளுக்கு அடியில் படுத்துக்கொண்டு துப்பாக்கிகள் தனியே பயணம் செய்து உரியவர்களிடம் வந்து சேரும்.\nஅதன்பிறகு ஒரு நேரம் குறித்து, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் எதிரே பதுங்கி நின்றுகொண்டு சுட ஆரம்பிப்பார்கள். நான்கைந்து காவலர்கள் இறந்ததும் உள்ளே போவார்கள். தேவைப்பட்டால் அங்கும் தாக்குதல் தொடரும். இல்லாவிட்டால் அங்கிருக்கும் துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு கிளம்பி வண்டி ஏறிவிடுவார்கள்.\nகுண்டு வைப்பதென்றாலும் இதே நடைமுறைதான். முதல் நாள் இரவே குறிப்பிட்ட இடத்துக்குப் போய் வேண்டிய ஆயத்தங்களைச் செய்துகொண்டு, விடிந்ததும் குண்டு வைத்துவிட்டு பஸ் பிடித்துவிடுவார்கள். (மனித வெடிகுண்டுகள் புழக்கத்துக்கு வராத காலம் அது.)\nமறுநாள் செய்தித்தாளில் விஷயத்தைப் பார்த்து, உறுதி செய்துகொண்டபிறகு கொஞ்சம் போல் கொண்டாடி விட்டு, அடுத்த வேலையில் ஈடுபடத் தொடங்குவார்கள்.\nஇஸ்ரேல் ராணுவம், பாதுகாப்புப் படை இரண்டும்தான் பி.எல்.ஓ.வினரின் பிரதானமான தாக்குதல் களமாக இருந்தது. சில சமயங்களில் பொதுமக்கள் மீதும் வன்முறை ஏவப��பட்டிருக்கிறது. 1968-ம் ஆண்டு டிசம்பரில் காஸா பகுதியில் ஒரு பேருந்தில் வெடித்த குண்டுதான் ஆரம்பம் என்று சொல்ல வேண்டும். (23 பேர் பலி.) அடுத்தடுத்து ஒரு நாள் தவறாமல் எங்காவது குண்டு வெடித்துக்கொண்டேதான் இருந்தது.\nஇஸ்ரேல் என்ன தற்காப்பு நடவடிக்கை மேற்கொண்டாலும் பி.எல்.ஓ.வினரின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் அது ஒரு நிரந்தரத் தலைவலி என்று ஆகிப்போனது.\nஆகவே, இஸ்ரேல் அரசு பி.எல்.ஓ.வை ஒரு தீவிரவாத அமைப்பு என்று அறிவித்தது. அதுவரை ஒரு விடுதலை இயக்கமாக மட்டுமே அறியப்பட்டு வந்த பி.எல்.ஓ., அமெரிக்க மீடியாவின் உதவியுடன் பயங்கரவாத அமைப்பாக, தீவிரவாதிகளை உற்பத்தி செய்யும் ஒரு ராட்சஸத் தொழிற்சாலையாகச் சித்திரிக்கப்பட்டது.\nஇஸ்ரேலும் தன் பங்குக்கு பி.எல்.ஓ. செய்ததுடன் நிறைய புனைவுகள் சேர்த்து உலகெங்கும் அனுதாபம் தேடத் தொடங்கியது.\nபி.எல்.ஓ. ஒருபோதும் தனது தீவிரவாத நடவடிக்கைகளை அக்காலத்தில் நியாயப்படுத்தியதில்லை. ‘வேறு வழியில்லாமல் ஆயுதம் தூக்கியிருக்கிறோம். உங்களால் அமைதி வழியில் பாலஸ்தீனை மீட்டுத்தர முடியுமானால் செய்யுங்கள்’ என்றுதான் பி.எல்.ஓ. சொன்னது.\nஅமைதிக்கான எந்த சாத்தியத்தையும் அப்போது இஸ்ரேல் விட்டுவைக்காத காரணத்தால் ஆயுதம்தான் தீர்வு என்று அனைவராலுமே நம்பப்பட்டது.\nஆனால், பி.எல்.ஓ.வின் நடவடிக்கைகளை இஸ்ரேல் அரசு மிகைப்படுத்தி மீடியாவுக்குத் தருகிறது என்று எடுத்துச் சொல்ல, பி.எல்.ஓ.வில் யாருக்கும் தெரியவில்லை. பிரசாரம் ஒரு வலுவான சாதனம். எதையும் திரும்பத்திரும்பச் சொல்லுவதன் மூலம் மக்கள் மனத்தில் ஆழமாகப் பதியவைத்துவிட முடியும். ஆகவே, இஸ்ரேலின் திட்டமிட்ட பிரசார உத்தி பி.எல்.ஓ.வுக்குப் பெரிய பிரச்னையாக இருந்தது. நான்கு பேர் பலியானார்கள் என்பதை நானூறு பேர் பலி என்று சொன்னால் அதை இல்லை என்று மறுக்க வேண்டுமல்லவா\nஅப்படி மறுத்து, மறு அறிக்கை விட பி.எல்.ஓ.வில் அன்று யாருக்கும் தெரியவில்லை. அப்படியே அவர்கள் எடுத்துச் சொன்னாலும் வெளியிடுவதற்கான ஊடக ஒத்துழைப்புகள் இல்லாமல் இஸ்ரேல் பார்த்துக்கொண்டது.\nஇது மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது. போராட்டம் ஒழுங்காக நடந்தால் போதாது; நிர்வாகமும் சிறப்பாக இயங்கவேண்டும் என்று முதல் முதலில் அப்போது உணரப்பட்டது. ஒரு சரியான, திறமைமிக்க, ���னுபவம் வாய்ந்த தலைவருக்காக பி.எல்.ஓ. ஏங்கியது.\n1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி யாசர் அராஃபத் அந்தப் பொறுப்புக்கு வந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/06/blog-post_54.html", "date_download": "2018-12-10T14:59:27Z", "digest": "sha1:4OETVOGYKRCPCEFX7YGQEMEUKN5F4PPD", "length": 6780, "nlines": 91, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பரம்பரை வீடு - மீ.விசுவநாதன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest கவிதைகள் பரம்பரை வீடு - மீ.விசுவநாதன்\nபரம்பரை வீடு - மீ.விசுவநாதன்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-12-10T14:53:17Z", "digest": "sha1:2HQLWOMZRHXOVP5JX65JOCH6U4PCEH4N", "length": 4433, "nlines": 101, "source_domain": "adiraipirai.in", "title": "பிறை இ சேவை - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\n[td_block_text_with_title custom_title=”பிறை இ சேவை”]கடந்த ஆண்டுகளாக எங்களுக்கு ஆதரவும் உதவியும் செய்து வந்த வாசகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களது தளத்தைக்கொண்டு நமதூர் மக்களுக்கு எங்களால் இயன்ற அளவுக்கு பயன்படும் புதிய முயற்சிகளை செய்து வருகிறோம்.\nஅதன் ஒரு பகுதியாக இந்த பிறை இ சேவை என்னும் முயற்சியில் இறங்கியுள்ளோம்\nஇந்த சேவையின் மூலம் நீங்கள் வெளியூர்களுக்கு செல்லும் பொழ��து வாகனம் வாடகைக்கு பிடிப்பீர்கள். அந்த வாகனத்தை அந்த ஊருக்கு செல்லும் மற்றோரு நபருடன் பகிர்ந்துக்கொள்ள விரும்பினால் எங்களிடம் தெரிவிக்கலாம். அதை எங்களது தளத்தில் இலவசமாக விளம்பரம் செய்து, அதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவோம். இதில் உங்களுடைய தகவல்கள் தங்களுடைய அனுமதியின்றி பகிரப்படமாட்டாது.\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/cartosat-satellite-is-new-year-gift-the-people-the-country-308224.html", "date_download": "2018-12-10T15:18:14Z", "digest": "sha1:VSVQIHIDXREB6JS24H2IODQ6UV3PJ4TJ", "length": 11282, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "கார்டோசாட் செயற்கைகோள் நாட்டு மக்களுக்கு புத்தாண்டு பரிசு.. கிரண்குமார் பெருமிதம்! | Cartosat satellite is a New Year gift to the people of the country: ISRO chief Kirankumar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகார்டோசாட் செயற்கைகோள் நாட்டு மக்களுக்கு புத்தாண்டு பரிசு.. கிரண்குமார் பெருமிதம்\nகார்டோசாட் செயற்கைகோள் நாட்டு மக்களுக்கு புத்தாண்டு பரிசு.. கிரண்குமார் பெருமிதம்\nஸ்ரீஹரிகோட்டா: கார்டோசாட் செயற்கைகோள் நாட்டு மக்களுக்கான புத்தாண்டு பரிசு என இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.\nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவாண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி40 ராக்கெட்டை 31 செயற்கைகோள்களுடன் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.\nஇதில் 28 செயற்கைகோள்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தது. மூன்று கார்டோசாட், மைக்ரோ, மேக்ரோ செயற்கைகோள்கள் இந்தியாவினுடையது.\nஇது இந்தியாவின் 100வது செயற்கைகோள் ஆகும். இந்நிலையில் ���ன்று காலை 9.28 மணிக்கு 31 செயற்கை கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன.\nஇதைத்தொடர்ந்து இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய அதன் தலைவர் கிரண்குமார், கார்டோசாட் செயற்கைகோள் நாட்டு மக்களுக்கு புத்தாண்டு பரிசு என்றார்.\nசெயற்கைகோள் செயல்பாடு திருப்திகரமாக இருப்பதாகவும் கிரண்குமார் கூறினார். மேலும் செயற்கைகோளை விண்ணில் செலுத்த விஞ்ஞானிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nisro launched satellites kirankumar இஸ்ரோ செயற்கைகோள் ஸ்ரீஹரிகோட்டா கிரண்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://arms.do.am/video/vip/70/myvideo/benny_dayal_39_s_vazhkai_dj", "date_download": "2018-12-10T14:50:26Z", "digest": "sha1:N2S5ZXT3VD3ISQCRCDM52DC6NJ5LW6PZ", "length": 3855, "nlines": 42, "source_domain": "arms.do.am", "title": "Benny Dayal's Vazhkai DJ - My videos - Video - armstrong", "raw_content": "\nStranger in Our House 1978 Eyes Are Upon You 2001 பேஸ்புக் ஹேக் command prompt Werewolves on Wheels கணினி பாஸ்வேர்டை எடுப்பதை தடுக்க மூலம் உங்கள் கணினி பாஸ்வேர்டை எடுப் Dracula’s Dog கணினி மெதுவாக இயங்குகிறதா வேகமாக் Run commend Soulkeeper எப்படியெல்லாம் பயன்படுத்துவது Leptirica Nokia சீக்ரெட் கோட்ஸ் SAMSUNG MOBILE CODES Witchtrap Book Hack pdf Streghe best mobiles top 10 smart phones மிகச்சிறந்த ஸ்மார்ட் போன்-கள் best tablet top 10 tablet மிகச்சிறந்த டேப்லட்கள் 2014-இன் மிகச்சிறந்த கேண்டிகேமரா best candicam top camera பி.எஸ்.என்.எல்-இன் மிக சிறந்த டேப்ள அழகியில் sailindra-இல் டைப் செய்ததை Themes Ironman1 Windows7 Rainmeter Theme youtube downloader HD ஆக்டிவேசன் கீ இல்லாமல் விண்டோஸ் ஆக் FREE BEST SOFTWARE COLLECTION 2014 99 Rs only gift கிறிஸ்துமஸ் ஸ்டாரை நாமே செய்யலாம் logo make Money Maker ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் photosto sale ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(நாம் design make money ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(டிசை book make money புத்தகத்தை விற்று பணம் சம்பாதிக்கலா போட்டோ எடிட் (டிசைன் செய்யும் சாப்ட தமிழில் போட்டோசாப் படிக்கலாம் தமிழில் HTML படித்து நாமே வெப்சைட் கம்யூட்டர் உலகம் தமிழ் computer தினமலரின் கம்யூட்டர் மலர் தினமலரின் கம்யூட்டர் உலகம் vanavil avvaiyar free download வானவில் அவ்வையார் சாப்ட்வேர் இலவசம் வானவில் ஒளவையார் Download Free செல்பேசிகளில் தமிழ் ( ஆண்டிராய்டு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/world/world_countries/australia_continent.html", "date_download": "2018-12-10T16:24:06Z", "digest": "sha1:VLWMPMXL5VL7TYEPI3JWZUJFMU3MX6RJ", "length": 7495, "nlines": 72, "source_domain": "diamondtamil.com", "title": "ஆஸ்திரேலியாக் கண்டம் - உலக நாடுகள் - நாடுகள், தீவுகள், கண்டம், world, islands, கண்டத்தி���், நியூ, ஆஸ்திரேலியாக், samoa, பேகோ, கினி, சமோவா, ஆகும், australia, countries, உலகம், issues, ஆஸ்திரேலியா", "raw_content": "\nதிங்கள், டிசம்பர் 10, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆஸ்திரேலியாக் கண்டம் - உலக நாடுகள்\nஆஸ்திரேலிய கண்டம் உலகின் மிகச் சிறிய , குறைந்த மக்கள்தொகை கொண்ட கண்டம் ஆகும். இது பூமியின் கிழக்கு, கெற்கு அரைக்கோளப் பகுதிகளில் அமைந்த நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும். இதன் மொத்த நிலப்பரப்பு 8.560.000 சதுர கிலோமீட்டர் ஆகும். சுற்றிலும் கடலால் சூழப்பட்டது.\nஇக் கண்டத்தின் நிலப்பகுதியில் ஆஸ்திரேலியா, டாஸ்மானியா, நியூ கினி, சேரம், திமோர், மற்றும் அண்டை தீவுகள் ஆகியவை உள்ளடக்கியதாக உள்ளது.\nஇந்த கண்டத்தின் மையம் முதல் பெரும்பாலான பகுதிகள் வாழ தகுதியற்ற பாலைவன நிலப்பகுதியாக இருப்பதால் இந்த கண்டத்தின் மக்கள் தொகையில் 82% பேர் கடலோர பிராந்தியங்களிலேயே வசிக்கிறார்கள்.\nஆசியாக் கண்டத்தில் 4 முழுமையான இறையாண்மை கொன்ட நாடுகள் சேர்த்து சுமார் 35 நாடுகள் அடங்கியுள்ளன.\nஎண் கொடி நாடுகள் தலைநகரம்\n1 அமெரிக்க சமோவா (American Samoa) பேகோ பேகோ\n2 ஆஸ்திரேலியா (Australia) கான்பெர்ரா\n3 ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள் (Ashmore and Cartier Islands) -\n5 கிரிபட்டி (Kiribati) தென் தராவா\n6 குக் தீவுகள் (Cook Islands) அவருவா\n7 குவாம் (Guam) ஹகட்னா\n8 சமோவா (Samoa) அபியா\n9 சாலமன் தீவுகள் (Solomon Islands) ஹனியரா\n10 டோக்கெலாவ் (Tokelau) நுகுனோனு\n12 துவாலு (Tuvalu) ஃபுனாஃபுடி\n13 நவ்ரூ (Nauru) யாரென் (அரசாங்கத்தின் இருக்கை)\n14 நியு (Niue) அலோஃபி\n15 நியூசிலாந்து (New Zealand) வெலிங்டன்\n16 நியூ கலிடோனியா (New Caledonia) நவுமியா\n17 நோர்போக் தீவு (Norfolk Island) கிங்ஸ்டன்\n18 பப்புவா நியூ கினி (Papua New Guinea) போர்ட் மோர்ஸ்பை\n‹‹ முன்புறம் | தொடர்ச்ச�� ››\nஆஸ்திரேலியாக் கண்டம் - உலக நாடுகள், நாடுகள், தீவுகள், கண்டம், world, islands, கண்டத்தின், நியூ, ஆஸ்திரேலியாக், samoa, பேகோ, கினி, சமோவா, ஆகும், australia, countries, உலகம், issues, ஆஸ்திரேலியா\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/11-04-2017-karaikal-nagapattinam-tamilnadu-puducherry-weather-report.html", "date_download": "2018-12-10T15:07:35Z", "digest": "sha1:NXOIMO6XGXHH7N5B5EOMZSYHW6TSYKN3", "length": 9775, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "11-04-2017 இன்று காரைக்காலில் 92.5° நாகப்பட்டினத்தில் 94.6° வெப்பம் பதிவானது ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n11-04-2017 இன்று காரைக்காலில் 92.5° நாகப்பட்டினத்தில் 94.6° வெப்பம் பதிவானது\nEmman Paul செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\n11-04-2017 இன்று மாலை 5:30 மணிக்கு பதிவான அளவின் படி அதாவது 11-04-2017 (இன்று ) காலை 8:30 மணிமுதல் 11-04-2017 (இன்று) மாலை 5:30 மணிவரையில் பதிவான வெப்பநிலையில் படி காரைக்கால் மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 92.48° ஃபாரன்ஹீட்டும் குறைந்த பட்ச வெப்பநிலையாக 81.5° ஃபாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது.அதே போல நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிக பட்சமாக 94.6° ஃபாரன்ஹீட்டும் குறைந்த பட்சமாக 80.96° ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது.\n11-04-2017 இன்று தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 106° ஃபாரன்ஹீட்டும் அதுக்கு அடுத்தபடியாக திருச்சி மற்றும் தஞ்சாவூரில் 104.9° ஃபாரன்ஹீட்டும் வேலூரில் மாவட்டத்தில் 104.18° ஃபாரன்ஹீட்டும் திருப்பத்தூரில் 104.72° ஃபாரன்ஹீட்டும் வேலூரில் 103.64° ஃபாரன்ஹீட்டும் பதிவானது.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்���ாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/10009/", "date_download": "2018-12-10T15:13:40Z", "digest": "sha1:2WJQAQWHLLLL5GAB5NEYQFADSKTRI6CP", "length": 15303, "nlines": 129, "source_domain": "www.pagetamil.com", "title": "தமிழர்கள் அதற்கு சரிப்பட்டு வரமாட்டார்களா? | Tamil Page", "raw_content": "\nதமிழர்கள் அதற்கு சரிப்பட்டு வரமாட்டார்களா\nவடக்கு மாகாண நிர்வாகத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது டெனீஸ்வரன் விவகாரம். வடமாகாணசபை நிர்வாகத்தை தமிழர்கள் சரியாக நடத்தவில்லையென்ற விமர்சனம் மீளவும் உறுதியாகியுள்ளது. மேலோட்டமான பார்வையில் இந்த குற்றச்சாட்டை விக்னேஸ்வரன் மீது சுமத்துகிறார்கள்.\nஆனால் உண்மை அதுவல்ல. விக்னேஸ்வரனிற்கும் அப்பால், பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள் பலருள்ளனர். இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள், விக்னேஸ்வரனை விட அதிகமாக, மாகாணசபை குழப்பங்களிற்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள்.\nவடமாகாணசபையின் அத்தனை குழப்பங்களும், ஒரு புள்ளியிலிருந்தே புறப்பட்டன. அது- தமிழரசுக்கட்சி எதிர் விக்னேஸ்வரன் என்பதே.\nமுதலமைச்சரை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன், வடக்கு அமைச்சர் ஐங்கரநேசனை குறிவைத்து தமிழரசுக்கட்சி அணி மாகாணசபைக்குள் செயற்பட ஆரம்பித்தபோதே, மாகாணசபைக்குள் சிக்கல் ஆரம்பித்தது.\nதமிழரசு அணி, தாமே இந்த விவகாரத்தை கையிலெடுக்காமல் வவுனியா உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனை வளைத்துப்போட்டு, அவர் மூலம் ஐங்கரநேசனிற்கு எதிரான பிரேரணையை சபைக்கு கொண்டு வந்தார். ஐங்கரநேசன் பதவி விலகினால், விவசாய அமைச்சராக லிங்கநாதனை நியமிக்கலாமென தமிழரசுக்கட்சியினர் கொடுத்த வாக்குறுதியை நம்பி, லிங்கநாதன் இந்த விடயத்தை கையிலெடுத்தார்.\nதமிழரசுக்கட்சியின் திட்டமிட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் சாணக்கியமும், “நரி மூளை“யும் முதலமைச்சரிடம் அப்பொழுது அறவே கிடையாது என்ற உண்மையையும் (இப்பொழுதும் அவ்வளவாக தேறவில்லை) குறிப்பிட்டே ஆக வேண்டும்.\nஎடுத்தேன் கவிழ்த்தேன் என ஒரு விசாரணைக்குழுவை அமைத்தார். அந்த குழுவின் அறிக்கையே இப்போதைய குழுப்பங்களிற்கு காரணம்.\nமுதலமைச்சரை பலவீனப்படுத்துகிறேன் என மாகாணசபைக்குள் முயன்ற தமிழரசுக்கட்சி, கண்ணுக்கு கண் என அவர்களிற்கும் பாதிப்பை ஏற்படுத்த பதில் நடவடிக்கை எடுத்த முதல்வர் என, இந்த சர்ச்சைதான் இந்த குழப்பத்தின் அடிநாதம்.\nடெனிஸ்வரன் ரெலோ தரப்பிலிருந்து அரசியலுக்கு வந்தவர். ஆனால் பின்னர் ரெலோ முகாமிற்கு வெளியில் வந்து அரசியல் செய்ய, கட்சிக்கு அவரது நடவடிக்கை ஒவ்வாமையாக, அவரை நீக்கும்படி கட்சி முதலமைச்சரிடம் கோரியது.\nஐங்கரநேசனை கழற்ற தமிழரசுக்கட்சி முயற்சிக்க, கழற்றுவதென்றால் உங்களின் ஆட்களையும் சேர்த்தே கழற்றுவேன் என்பதே- நான்கு அமைச்சர்கள் பதவி நீக்கத்தின் பின்னணி அரசியல்.\nமுதலமைச்சரிற்கு எதிரான நகர்விற்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாக பாவிக்க வேண்டுமென்ற தமிழரசுக்கட்சியின் அரசியல் நகர்வில் டெனீஸ்வரன் இணைக்கப்பட்டு, அவருக்கான சட்ட உதவிகள் தமிழரசுக்கட்சி முகாமிலிருந்தே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.\nஇனப்பிரச்சனைகான தீர்வாக தென்னிலங்கையால் அமுல்படுத்தப்பட்ட மாகாணசபை பல குறைபாடுகளை கொண்டது. தமிழர்- சிங்களவர் என்ற இரண்டு தேசிய இனங்களிற்கிடையிலான முரண்பாட்டால் எழுந்த தேசிய இனப்பிரச்சனையை, இலங்கையின் மாகாண நிர்வாகங் எல்லைகளிற்குள் சுருக்கும் முயற்சியே மாகாணசபை முறைமை. தமிழர்களின் கோரிக்கைகளிற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யாமல், ஒட்டுமொத்த இலங்கையையும் மாகாண வலயங்களாக பிரித்து, மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுனரின் கட்டுப்பாட்டில் மாகாணங்களை இயங்க வைத்துள்ளதே 13வது திருத்தம்.\n13வது திருத்தத்தின் மூலம் ஒரு பியூனை கூட தன்னால் நியமிக்க முடியவில்லையென பிள்ளையான் தனது பதவியின் இறுதியில் குறைப்பட்டார்.\nஇனப்பிரச்சனையை மாகாண நிர்வாக எல்லைக்குள் சுருக்கிய அரசாங்கத்தின் முயற்சியை, சிந்தனையளவிலும் செயலளவிலும் தமிழர்கள் எதிர்கொள்ள தயாராக இல்லை. மாகாண நிர்வாகத்தின் அதிகாரமற்ற தன்மையை குறிப்பிட்டு அதற்கு எதிராக போராட வேண்டிய தமிழர்கள், அந்த சட்டபிரிவொன்றின் துணையுடன் தமக்குள் குழிவெட்டிக் கொள்கிறார்கள்.\nமாகாண அமைச்சு பதவியில்லாவிட்டால் தனது அரசியல் எதிர்காலம் பூஜ்ஜியமாகி விடும் என டெனீஸ்வரன் அச்சப்படுகிறார். அடுத்தமுறை தமிழ் தேசிய கூட்டமைப்பில் அவருக்கு ஆசனம் கிடைப்பது குதிரைக்கொம்பு. தமிழரசுக்கட்சி ஒரு வாக்குறுதியளித்திருந்தபோதும், ரெலோ அதை அனுமதிக்கப் போவதில்லை.\nடெனீஸ்வரனின் பதவி தேவையை தமிழரசுக்கட்சி கச்சிதமாக பாவித்துள்ளது. முதலமைச்சரின் முன்யோசனையற்ற முடிவு, டெனீஸ்வரனிற்கு வாய்ப்பாகியுள்ளது. அவ்வளவே, இதில் தமிழர்களிற்கு என்ன இலாபமிருக்கிறது\nநவம்பர் 29…அந்த ஒரு ‘கருமம்’ சம்பந்தரின் கதிரையை காலியாக்கலாம்\nதமிழ் மக்கள் கூட்டணி: முக்கிய பொறுப்புக்களில் யாரெல்லாம் இருப்பார்கள்\nமாற்றுக் கருத்துகளும் மறுப்புக்களும் இருப்பதினால்தான் இந்த உலகம் வளமாக இருக்கின்றது\nஇரணைமடு வான்பாயும் பகுதியில் மூழ்கி யாழ் மாணவன் பலி\n“நான் வரைபடம் தயாரித்தேன்… மிளகாய் தூள் தூவிவிட்டு இராணுவத்திடமிருந்து பிரபாகரன் தப்பித்தார்“- சிவாஜிலிங்கம் சொல்லும்...\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்;...\nகுட்டையை குழப்பிவிட்டு எஸ்கேப் ஆன கஜேந்திரகுமார்: இன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் நடந்தது...\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nஅக்ஷராவின் அந்தரங்க படங்களை கசியவிட்டது முன்னாள் காதலரா\nமீண்டும் #metoo : ‘பேட்ட’ நடிகர் மீது உலக அழகி பகீர் குற்றச்சாட்டு\nஇலங்கையர்களிற்கு அவசர காலநிலை எச்சரிக்கை\nவடமராட்சி கிழக்கில் ரௌடிகள் கொடூரம்: கணவனை வெட்டிக் கொலை… மனைவி ஆபத்தான நிலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/Arthur%20C.Clark", "date_download": "2018-12-10T16:25:53Z", "digest": "sha1:B3NCHYFBXGEXEYRJFP6O5HD22CNTW7PR", "length": 3722, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Arthur C.Clark | Virakesari.lk", "raw_content": "\nஉடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த ஆவா குழு ; பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல்\nஇசையமைப்பாளராக அறிமுகமாகும் இசைப்புயலின் சகோதரி\nவெளியாகவுள்ள நீதிமன்ற தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும்- பிரிட்டனின் உயர்ஸ்தானிகர்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nவிண்வெளி யுகத்தினுள் நுழைந்த இலங்கை\nசெய்மதி தொழில்நுட்ப யுகத்தினுள் இலங்கை நுழையவிருக்கிறது. ஆம் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு இலங்கை சார்பில் நெனோ தொழில்நுட்பத...\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/08030006/Anna-University-Examination-Assessment-ScandalThe.vpf", "date_download": "2018-12-10T16:04:08Z", "digest": "sha1:PUVXB5HCSSSHNWDHHPUSZU4EPVNWHTZM", "length": 15335, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Anna University Examination Assessment Scandal The CBI should order to investigate || அண்ணா பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு\nஅண்ணா பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு + \"||\" + Anna University Examination Assessment Scandal The CBI should order to investigate\nஅண்ணா பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு\nஅண்ணா பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீட்டில் நடைபெற்ற முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nமதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–\nஅண்ணா பல்கலைக்கழகம், அதன்கீழ் இயங்கும் என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு தேர்வு அட்டவணையை பல்கலைக்கழகத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி உள்ளிட்டவர்கள் தயார் செய்வது வழக்கம். கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதம் நடந்த தேர்வுகளின் மறுமதிப்பீட்டில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. தேர்வில் தோல்வி அடைந்த என்ஜினீயரிங் மாணவர்களும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து இருந்தனர்.\nகடந்த ஆண்டு மே மாதம் மொத்தம் 3 லட்சத்து 2 ஆயிரத்து 380 என்ஜினீயரிங் மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து உள்ளனர். இதில் 16,636 மாணவர்கள் தேர்ச்சி பெற வைக்கப்பட்டு உள்ளனர். இந்த மாணவர்களை தேர்ச்சி பெறவைப்பதற்காக தலா ரூ.10 ஆயிரம் வரை பல்கலைக்கழக அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் லஞ்சமாக வாங்கியுள்ளனர்.\nஇந்த முறைகேட்டால், சொந்த முயற்சியால் படித்து தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். இந்த முறைகேடு குறித்து சில பேராசிரியர்கள் மீது சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுபோன்ற முறைகேடுகள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்திருக்கலாம்.\nஎனவே மறுமதிப்பீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக கைமாறியது குறித்து சி.பி.ஐ. விசாரித்தால் தான் முழுமையான முறைகேடும் வெளிச்சத்துக்கு வரும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினேன். இதுவரை பதில் இல்லை. எனவே அண்ணா பல்கலைக்கழக மறுமதிப்பீட்டு முறைகேட்டை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும்.\nஇவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.\n1. போலீஸ் குடியிருப்பில் பரபரப்பு ஏட்டு மகளுக்கு பாலியல் தொல்லை சப்–இன்ஸ்பெக்டர் மகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு\nசென்னை போலீஸ் குடியிருப்பில் பெண் போலீஸ் ஏட்டு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சப்–இன்ஸ்பெக்டர் மகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n2. கழிவுநீர் கலப்பதாக வழக்கு வைகை ஆற்றில் வக்கீல்கள் குழு நேரில் ஆய்வு\nவைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் வக்கீல்கள் குழுவினர் பரமக்குடியில் நேரில் ஆய்வு செய்தனர்.\n3. நீலகிரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 625 வழக்குகளுக்கு தீர்வு\nநீலகிரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 625 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.\n4. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,300 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.4¾ கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது\nபுதுச்சேரியில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1300 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.4¾ கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது.\n5. 18 தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களிடம் தொகுதி தேர்தல் செலவை வசூலிக்க வேண்டும்; மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல்\nமதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் நேற்று மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்��டுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. பல்லடம் அருகே காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை\n2. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொன்ற சித்தப்பா கைது\n3. மூலனூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்; குழந்தை பலி - 5 பேர் படுகாயம்\n4. ஒரே எண்ணில் இருவருக்கு பான்கார்டு; 2 பேரின் பெயர் –பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருக்கும் அதிசயம்\n5. சிரமம் தரும் சிறுநீரக கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/technology/45730-how-to-know-who-viewed-your-whatsapp-profile-today.html", "date_download": "2018-12-10T16:46:05Z", "digest": "sha1:ZXSINXQXPU2TQR2EEP7QMBQKBZEFKIYX", "length": 8857, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "உங்கள் வாட்ஸ்ஆப் ப்ரோஃபைலை யாரெல்லாம் பார்த்தார்கள்? | How to Know Who Viewed Your WhatsApp Profile Today?", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா\n - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி\nமீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்\nஉங்கள் வாட்ஸ்ஆப் ப்ரோஃபைலை யாரெல்லாம் பார்த்தார்கள்\nவாட்ஸ்ஆப்பில் உங்கள் ப்ரோஃபைலை யார் பார்த்தார்கள் என்பதை இனி நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதற்காக WhatsApp – Who Viewed Me என்ற ஆப் ஒன்று உள்ளது.\nவாட்ஸ்ஆப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் எப்படி அதிகரித்துள்ளதோ, அதே அளவுக்கு அதில் ஆபத்துகளும் அதிகரித்துள்ளது. ஒருவரது புகைப்படம் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வாட்ஸ்ஆப்பின் மூலம் எடுத்து பலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.\nஇதனை தடுக்கும் வகையில் ஒ���ு ஆப் வந்துள்ளது. WhatsApp – Who Viewed Me என்ற ஆப்பை பயன்படுத்தி இதனை செய்யலாம். இந்த ஆப் ஆண்ட்ராய்டு 2.3 மற்றும் அதற்கு மேல் வந்துள்ள ஆண்ட்ராய்டு வெர்ஷன்களில் பார்க்கலாம். இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து, ஸ்கேன் செய்ய வேண்டும். பின் கடந்த 24 மணி நேரத்தில் உங்கள் ப்ரோஃபைலை யார் பார்த்துள்ளார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஏழரை கோடி பேரின் நாக்குகளை அறுக்க துணிச்சல் இருக்கிறதா- அ.தி.மு.க அமைச்சரை தாக்கும் ராமதாஸ்\nபவுலிங் பண்ணு... இல்லைனா பவுலரை மாற்றுவேன்: குல்தீப் யாதவிடம் கோபப்பட்ட தோனி\nநாங்கள் அமைதியாக போராட்டம் நடத்துகிறோம்: கமல்ஹாசன்\nஸ்னோலினை சுட்ட போலீசார் எச்.ராஜாவுக்கு பாதுகாப்பு அளிப்பது என்ன நியாயம்\nபேட்டரிக்கு பாதுகாப்பு: வாட்ஸ்ஆப்பில் வருகிறது டார்க் மோட்\nவாட்ஸ்ஆப்பில் யாருடன் அதிக நேரம் செலவிடுகிறீர்கள்: தெரிந்துக் கொள்ள ஒரு வழி\nதெலங்கானாவின் முதல் தேர்தல்: சமூக வலைதளங்களில் பரபரக்கும் கட்சிகள்\nவாட்ஸ்ஆப்- இன் புதிய வரவான வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்ஸ்\n1. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n2. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n5. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n6. ஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\n7. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\nமல்லையாவுக்கு மும்பையில் ஜெயில் ரெடி\nஅந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை: நீதிமன்றம்\nவிஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி... ராமதாஸுக்கு எரிச்சலூட்டிய நடிகர் சங்கம்\nவாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/scanners/avision-portable-versatile-document-scanner-av50f-price-p8EE3z.html", "date_download": "2018-12-10T15:26:59Z", "digest": "sha1:WJ27V3LQAVKA6K5JVANMSO7AZFHR7CIZ", "length": 15752, "nlines": 282, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவைசியன் போரட்டப்பிலே வெர்சாயிலே டாக்குமெண்ட் ஸ்கேனர் ஒ௫௦பி விலை சலுகைகள் & மு���ு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nவைசியன் போரட்டப்பிலே வெர்சாயிலே டாக்குமெண்ட் ஸ்கேனர் ஒ௫௦பி\nவைசியன் போரட்டப்பிலே வெர்சாயிலே டாக்குமெண்ட் ஸ்கேனர் ஒ௫௦பி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவைசியன் போரட்டப்பிலே வெர்சாயிலே டாக்குமெண்ட் ஸ்கேனர் ஒ௫௦பி\nவைசியன் போரட்டப்பிலே வெர்சாயிலே டாக்குமெண்ட் ஸ்கேனர் ஒ௫௦பி விலைIndiaஇல் பட்டியல்\nவைசியன் போரட்டப்பிலே வெர்சாயிலே டாக்குமெண்ட் ஸ்கேனர் ஒ௫௦பி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவைசியன் போரட்டப்பிலே வெர்சாயிலே டாக்குமெண்ட் ஸ்கேனர் ஒ௫௦பி சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவைசியன் போரட்டப்பிலே வெர்சாயிலே டாக்குமெண்ட் ஸ்கேனர் ஒ௫௦பிஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nவைசியன் போரட்டப்பிலே வெர்சாயிலே டாக்குமெண்ட் ஸ்கேனர் ஒ௫௦பி குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 18,319))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவைசியன் போரட்டப்பிலே வெர்சாயிலே டாக்குமெண்ட் ஸ்கேனர் ஒ௫௦பி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. வைசியன் போரட்டப்பிலே வெர்சாயிலே டாக்குமெண்ட் ஸ்கேனர் ஒ௫௦பி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவைசியன் போரட்டப்பிலே வெர்சாயிலே டாக்குமெண்ட் ஸ்கேனர் ஒ௫௦பி - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 4 மதிப்பீடுகள்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nவைசியன் போரட்டப்பிலே வெர்சாயிலே டாக்குமெண்ட் ஸ்கேனர் ஒ௫௦பி\n4.5/5 (4 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9121:--------------5&catid=392:2017", "date_download": "2018-12-10T16:30:31Z", "digest": "sha1:6OEWIFPS4LCL6GEJWAG4LL2BJYM7BYQA", "length": 35103, "nlines": 120, "source_domain": "tamilcircle.net", "title": "சமூகத்தின் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்தும் முன்னறிப் புலனாய்வு ! - செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 5", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nசமூகத்தின் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்தும் முன்னறிப் புலனாய்வு - செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 5\nSection: புதிய கலாச்சாரம் -\nஒரு குறிப்பிட்ட துறையில் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை அனுமானிக்கும் ஆற்றலை, கடந்த கால மற்றும் நிகழ்கால மின் தரவுகளைப் பகுத்தாய்வதன் மூலம் செயற்கை நுண்ணறிக் கணினிகள் பெறுகின்றன. குறிப்பிட்ட விதத்திலான சூழ்நிலைகள் தோன்றாத வண்ணம் தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்கும் ஆற்றலையும் இத்தொழில்நுட்பம் கொண்டுள்ளது.\nதரவுகளை அலசுவது – தர்க்கரீதியான முடிவுகளை எடுப்பது – முடிவுகளை அமல்படுத்தி அதன் விளைவுகளை பரிசோதிப்பது – அதன் அனுபவங்களை மின் தரவுகளாகச் சேகரித்து, மீண்டும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி மேலும் துல்லியமான முடிவை எடுப்பது – மீண்டும் அமல்படுத்துவது என்கிற செயல்பாட்டுச் சுழற்சியின் மூலம் செயற்க��� நுண்ணறிவு மேலும் மேலும் துல்லியத்தன்மையை நோக்கி நகர்ந்து கொண்டேயிருக்கிறது.\nமீண்டும் மீண்டும் நிகழும் இந்தப் பகுத்தாயும் போக்கானது பின்வரும் நான்கு முக்கியமான கட்டங்களை உள்ளடக்கியுள்ளது.\nமுதலாவதாக விவரணப் பகுப்பாய்வு (Descriptive analytics). அதாவது வந்து குவிந்துள்ள மின் தரவுக் குவியல்களைப் பகுப்பாய்வு செய்து என்ன நடந்தது என்பதை கண்டறிதல். காவல்துறையின் ஃபோரன்சிக் பிரிவு இம்முறையைக் குறைந்தபட்ச அளவில் பயன்படுத்த துவங்கியுள்ளது. ஒரு குற்றச் சம்பவம் நடந்து முடிந்த பின் அதில் தொடர்புடையவர்களின் இணையச் செயல்பாடுகள், செல்பேசி உரையாடல்கள் உள்ளிட்ட மின் தரவுகளைப் பரிசீலித்து நடந்த சம்பவத்தை முழுமையாக அதன் பின்னணியோடு அறிந்து கொள்ள இம்முறை பயன்படுத்தப்படுகின்றது.\nஇரண்டாவதாக, சோதனைப் பகுப்பாய்வு (Diagnostic Analytics). மின் தரவுகளின் அடிப்படையில் ”ஏன் நடந்தது” என்கிற விளக்கம். ஒரு குறிப்பிட்ட சம்பவம் நடந்த பின் அதில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான மின் தரவுகளைப் பரிசீலித்துப் பார்த்து அவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட என்ன காரணம் என்பதைக் கண்டறிய இம்முறை பயன்படுத்தப்படுகின்றது.\nமூன்றாவதாக, முன்னறிப் பகுப்பாய்வு (Predictive Analytics). ஏற்கனவே உள்ள மின் தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் நிகழ்ச்சிப் போக்குகளில் உள்ள வகை மாதிரிகளைப் (Pattern) புரிந்து கொள்வது. நிகழ்ச்சிப் போக்கின் வகை மாதிரியை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தில் இதே போன்ற நிகழ்வு நடக்குமா, எப்போது, எப்படி, ஏன் நடக்கும் என்பதைக் கணிப்பது. உதாரணமாக, ஒருவரின் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தள நடவடிக்கை, அவர் இணையம் மூலம் வாங்கும் புத்தகங்கள், இணையத்தில் பார்க்கும், கேட்கும் விசயங்களை வைத்து எதிர்காலத்தில் நிகழவிருக்கும் அரசியல் போக்கு ஒன்றில் அவரது பங்கெடுப்பு இருக்குமா இருக்காதா, அப்படி இருந்தால் அது எத்தகையதாக இருக்கும் என்பதைக் கணிக்க முடியும்.\nநான்காவதாக பரிந்துரைப் பகுப்பாய்வு (Prescriptive Analytics). கடந்த கால தரவுகளையும், நிகழ்காலப் போக்குகளையும் கணக்கில் கொண்டு எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட விசயம் நிகழ்வதற்கான சூழலை திட்டமிட்டு உருவாக்குவது. உதாரணமாக, முகநூலில் ’புரட்சிகரமாக’ செயல்படும் ஒருவர் ஓய்வு நேரத்தில் கார்கள் குறித்து இணையத்தில் தேடிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து, அதில் அவரது ஆர்வம் எந்த மட்டத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, மாதச் சம்பளக்காரரான அவரைக் கார் கடன் வாங்கி தவணை கட்டச் செய்து விட்டால் ‘புரட்சி’ வேகம் குறைந்து விடும் என்பதை முன்கூட்டியே பரிந்துரைக்க முடியும்.\nபகுப்பாய்வுத் தொழில்நுட்பத்தின் வழியாக நடந்த விசயங்களைத் தரவுகளின் அடிப்படையில் இருந்து கற்றுக் கொள்ளும் செயற்கை நுண்ணறிக் கணினி, அதனடிப்படையில் நடக்கவிருக்கும் விசயங்களைக் குறித்த அனுமானத்தை அடைவதுடன், எப்படி நடக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கும் ஆற்றலையும் பெறுகின்றது.\nமீப்பெரும் மின் தரவுத் தொழில்நுட்பத்தின் வரவுக்கு முன்பிருந்த, வழமையான செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தைப் பொருத்த வரையில் ஒரு முடிவை எடுப்பதற்கு என்னென்ன தரவுகளை ஆராய வேண்டும், எத்தனை கோணங்களில் ‘சிந்தித்து’ பார்க்க வேண்டும், சாத்தியமான முடிவுகள் எத்தனை இருக்க முடியும், அந்த முடிவுகளில் ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்துக்கு எது சரியானது என்பதை சீர்தூக்கிப் பார்ப்பது எப்படி என்கிற வரம்புகள் அனைத்தும் நிரல்களாக ஏற்றப்பட்டிருக்கும் (Pre Programmed). சுருக்கமாகச் சொன்னால், முடிவுகளுக்கு வரம்புகள் இருந்தன.\nமீப்பெரும் மின் தரவின் வரவுக்குப் பின் அந்த வரம்புகள் உடைந்திருக்கின்றன. முடிவு எடுப்பதற்கு முன் கணக்கில் எடுத்துக் கொண்டு பரிசீலிப்பதற்கு நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட அளவில் மின் தரவுகள் குவிந்து கிடக்கின்றன. அவ்வாறு குவிந்து கிடக்கும் மின் தரவுகளை கண்ணிமைக்கும் நேரத்தில் பகுப்பாய்வு செய்து அதன் முடிவுகளை செயற்கை நுண்ணறிக் கணினிக்கு அறியத்தரும் மென்பொருட்களும் வந்து விட்டன. தரவுகளிலிருந்து “கற்றுக் கொள்வதில்” செயற்கை நுண்ணறிக் கணினிக்கு இதுகாறும் இருந்த வரம்பு உடைந்து விட்டது – எனவே அது எடுக்கக் கூடிய முடிவுகளுக்கு இருந்த வரம்புகளும் உடைந்து விட்டன.\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆளும்வர்க்கங்களின் கைகளில் இருப்பதால் அவை அடைந்துள்ள வளர்ச்சியின் பலன்களை அனுபவிப்பதிலும் அதே வர்க்கங்கள் தான் முன்னணியில் இருக்கின்றன. தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சமூகத்தை இயக்குவது, சிவில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வது, காவல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளது என்பதெல்லாம் கேட்பதற்கு நம்ப முடியாத கற்பனைகள் போல் தோன்றினாலும், தற்போதைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சிப் போக்கும், அரசியல் பொருளாதார சூழலும் இந்தப் போக்கை நோக்கியே உள்ளன. ஒரு சில நாடுகளில் “தரவுகளின்” அடிப்படையில் குடிமைச் சமூகத்தை நிர்வகிக்கும் முறைகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. மீப்பெரும் மின் தரவுகளின் அடிப்படையிலான புலனாய்வு முறைகளும் நடைமுறைக்கு வரத் துவங்கியுள்ளன.\nஅது 2014-ம் ஆண்டின் வசந்த காலம். அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணம். தனது தங்கையை பள்ளியில் இருந்து அழைத்து வர பதினெட்டு வயதான ப்ரிஷா போர்டென் அவளது தோழியுடன் சென்று கொண்டிருக்கிறார். அப்போது ஒரு நீல வண்ண சைக்கிளும், ரேஸர் ஸ்கூட்டர் (கால்களால் உந்தித் தள்ளி ஓட்டும் சறுக்கு வண்டி) ஒன்றும் பூட்டாமல் நிறுத்தப்பட்டிருப்பதை இருவரும் பார்க்கிறார்கள். பூட்டாத வாகனங்களைப் பார்த்ததும் தோழிகளுக்கு சபலம்.\nசட்டென அந்த வாகனங்களை எடுத்துக் கொண்டு ஓடப் பார்க்கிறார்கள். இதைப் பார்த்து விட்ட ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி உடனே சாலைக்கு ஓடி வ ந்து “அது என் மகனுடையது” என்று கூச்சலிடுகிறாள். பயந்து போன தோழிகள், உடனே அந்த வாகனங்களைப் போட்டு விட்டு ஓடி விடுகின்றனர். அவர்கள் திருட்டுக்குப் பழக்கமில்லாதவர்கள். இதற்கிடையே ’திருட்டுச்’ சம்பவத்தை பார்த்த ஒருவர் போலீசை அழைக்க, சிறுமிகள் இருவரும் மாட்டிக் கொள்கின்றனர். திருட்டுப் பொருளின் மதிப்பு 80 டாலர்.\nஅதே சமயத்தில் நடந்த இன்னொரு சம்பவம். 41 வயதான வெர்னான் ப்ரடெர் ஊரறிந்த திருடன். ஏற்கனவே அவன் மேல் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தது உட்பட பல திருட்டு வழக்குகள் உள்ளன. ஐந்தாண்டுகள் சிறையிலும் கழித்துள்ளான். ஒரு நாள் அருகில் இருந்த கடையில் சுமார் 86.35 டாலர் மதிப்புள்ள பொருட்களைத் திருடும் போது மாட்டிக் கொள்கிறான்.\nஇரண்டு வழக்குகளும் நீதிமன்றத்துக்குச் செல்கின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் செயற்கை நுண்ணறித் திறனில் இயங்கும் “அபாய மதிப்பீட்டு மென்பொருளின்” (Risk assessment tool) முன்னால் நிறுத்தப்படுகின்றனர். அந்த மென்பொருள் கேட்கும் விவரங்களுக்கான பதிலை ப்ரிஷா போர்டெனும், வெர்னான் ப்ரடெரும் சொல்கின்றனர். அதனடிப்படையில் இருவரில் மீண்டும் ���ுற்றச் செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு ப்ரிஷா போர்டென் என்ற அந்தப் பெண்ணுக்கு அதிகமிருப்பதாகவும், வெர்னான் ப்ரெடெர் என்ற திருடனுக்கு அத்தகைய வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் அந்தக் கணினி பரிந்துரை செய்கின்றது.\nகணினியின் பரிந்துரையின் படி ஜூரிகள் தீர்ப்பளிக்கின்றனர்; இருவருமே சிறையில் அடைக்கப்படுகின்றனர். இரண்டாண்டுகளுக்குப் பின் விடுதலையான ப்ரிஷா போர்டென் எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் – மீண்டும் குற்றமிழைக்கும் வாய்ப்பு குறைவு என்று செயற்கை நுண்ணறிக் கணினியால் கணிக்கப்பட்ட வெர்னான் ப்ரடெர் சிறையில் இருந்து வந்ததும் பெரும் குற்றச் செயல் ஒன்றில் ஈடுபட்டு தற்போது 8 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றுள்ளான்.\nஇவர்களில் ப்ரிஷா போர்டென் கருப்பினப் பெண்; வெர்னான் ப்ரடெர் வெள்ளையினத்தவன். செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம் வெளிப்படுத்திய இனவெறிக்கும், அது தவறிழைத்ததற்கும் என்ன காரணம்\nபல்வேறு சந்தர்ப்பங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் செயற்கை நுண்ணறிக் கணினிகள் நிறவெறியையும் பாலியல் ரீதியான முன்முடிவுகளையும் வெளிப்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. மனித மூளைகளுக்கு முன்முடிவுகள் இருக்கலாம் – ஆனால், இயந்திரத்திற்கு முன்முடிவு இருக்க முடியுமா இதைக் கண்டறிய, ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஐலின் கலிஸ்கன் “உள்ளடக்க சோதனை மென்கருவிகளை” (Implicit Assessment Tool) கொண்டு செயற்கை நுண்ணறிக் கணினிகளை சோதித்துள்ளார்.\nமனிதர்கள் தங்களிடம் சொல்லப்படும் வார்த்தைகளை எம்மாதிரியான உணர்ச்சிகளோடு இணைத்துப் புரிந்து கொள்கிறார்கள் என்பதைக் கண்டறிய மனோவியல் துறையில் பயன்படுத்தப்படும் முறை தான் உள்ளடக்க சோதனை. உதாரணமாக, ரோஜாவின் பெயரைச் சொன்னவுடன் இன்ப உணர்ச்சியும், ஹிட்லரின் பெயரைக் கேட்டவுடன் கசப்புணர்வும் தோன்றும்.\nஎனினும், இவ்வாறு பெயர்களோடு இணையும் உணர்ச்சிகள் உலகம் முழுவதும் பொதுவானதாக இருப்பதில்லை. உணர்ச்சிகள் வர்க்கத்துக்கு வர்க்கம், இனத்துக்கு இனம், நாட்டுக்கு நாடு வேறுபடும் – மோடியின் பெயர் ஒரே நேரத்தில் மக்களிடம் ஆத்திரத்தையும், முதலாளிகளுக்கு மகிழ்ச்சியையும் தோற்றுவிப்பது போல.\nமேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில் அமெரிக்காவின் பிரத்யேகமான மனநிலைக்குப் பொருத்தமான சொற்களே எடுத்துக் கொள்ளப்பட்டன. சோதனையின் முடிவில் ஆண்களின் பெயர்களை உள்ளீடு செய்த போது பொறியாளர், இராணுவம், ஆற்றல் மற்றும் அவை சார்ந்த விசயங்களோடும், பெண்களின் பெயர்களை வீட்டு வேலைகள், இசை போன்றவைகளுடனும் இணைத்துள்ளது செயற்கை நுண்ணறிக் கணினி. அதே போல் கருப்பினத்தவர்களின் பெயர்களை உள்ளீடு செய்ததும், அதோடு கசப்புணர்வு இணைந்துள்ளது.\nமேற்கு நாடுகளில் வேலைகளுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்படும் சுயவிவரக் குறிப்புகளை (Resume) செயற்கை நுண்ணறிக் கணினிகளிடம் கொடுத்து முதல்கட்ட தேர்வைச் செய்யும் போக்கு துவங்கியுள்ளது. எதிர்காலத்தில் பொறியாளர், விஞ்ஞானி போன்ற வேலைகளுக்காக பெண்களும், கருப்பினத்தவரும் விண்ணப்பிக்கும் போது அவர்களை முதல் கட்டத்திலேயே செயற்கை நுண்ணறிக் கணினி வடிகட்டி விடும். முசுலீம்களின் நிலை பற்றித் தனியே விவரிக்கத் தேவையில்லை.\n“பொதுவாக இயந்திரங்கள் முன்முடிவுகளோடு நடந்து கொள்ளாது என்றே மக்கள் நினைக்கின்றனர். ஆனால் இயந்திரங்கள் மனிதர்களிடமிருந்து பெறப்படும் விவரங்களின் அடிப்படையிலேயே பயிற்றுவிக்கப்படுகின்றன. மனிதர்களுக்கு முன் முடிவுகள் இருக்குமல்லவா” என்கிறார் ஐலின் கலிஸ்கன்.\nதுபாயில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ போலீஸ்\nஇயந்திரக் கற்றுணர்தல் முறை, தனது பகுப்பாய்வுக்கான கச்சாப் பொருளாக மீப்பெரும் மின் தரவுகளையே சார்ந்திருக்கின்றது. மின் தரவுகளோ சமூக வலைத்தளங்கள் மற்றும் பொருட்களின் இணையத்திலிருந்து உற்பத்தியாகின்றன. “சமூகத்திலிருந்து” உற்பத்தி செய்யப்படும் மின் தரவுகள் சமூகத்தின் பொதுப்புத்தியையும் முன்முடிவுகளையும் தன்னோடு சுமந்து செல்கின்றன. சமூகத்தின் பொதுபுத்தியோ ஆளும் வர்க்க சித்தாந்தங்களால் தீர்மானிக்கப்படுகின்றது.\nட்விட்டர் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில், தொலைபேசி உரையாடல்களில், இணைய அரட்டைகளில் குறிப்பிட்ட இனக்குழு அல்லது மதப் பிரிவைச் சார்ந்தவர்கள் குறித்து ‘பரவலான’ மக்களிடம் இருக்கும் கருத்துக்கள் மீப்பெரும் மின் தரவுகளாகச் சேகரிக்கப்பட்டு பின்னர் பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. இந்த “தரவுகளே” இயந்திரக் கற்றுணர்தலுக்கான மூலப்பொருளாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. ���ெயற்கை நுண்ணறிக் கணினிகள், குறிப்பான ஒரு முடிவை எடுப்பதற்கு இயந்திரக் கற்றுணர்தலைச் சார்ந்திருப்பதால், பொதுபுத்தி சார்ந்த முடிவுகளே கிடைக்கின்றன.\nஒரு உதாரணத்தைப் பார்ப்போம். எதிர்காலத்தில் இந்தியாவின் சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு செயற்கை நுண்ணறிக் கணினிக்கு வழங்கப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அந்த சமயத்தில் பாரதிய ஜனதா அலுவலகத்தில் குண்டு தயாரிக்கும் போது எதிர்பாராத விதமாக வெடித்து நான்கைந்து பேர் இறந்து விடுகிறார்கள்.\nஉடனடியாக சமூக வலைத்தளங்களில் இயங்கும் காவிக் கூலி கும்பல் குற்றத்தை முசுலீம்களின் மேல் சுமத்துகிறது. காவிகளால் அவ்விதமே புகாரும் பதிவு செய்யப்படுகின்றது. இப்போது வழக்கை முதற்கட்டமாக பரிசீலிக்கும் செயற்கை நுண்ணறிக் கணினி எவ்வாறு முடிவெடுக்கும்\nசெயற்கை நுண்ணறிக் கணினி இந்த வழக்கில் எம்மாதிரியான முடிவுகளுக்கு எல்லாம் வந்தடைய முடியும் என்பதை பட்டியலிடும். இந்தப் பட்டியல் என்பது இயந்திரக் கற்றுணர்தலை அடிப்படையாக கொண்டது. இயந்திரக் கற்றுணர்தல், மீப்பெரும் மின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்தே சாத்தியமான முடிவுகளின் பட்டியலை செயற்கை நுண்ணறிக் கணினிக்கு வழங்கும்.\nமீப்பெரும் மின் தரவுகள் சமூக வலைத்தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை. பொது புத்தியில் உள்ள “தாடி – குல்லா – முசுலீம் – தீவிரவாதி – வெடிகுண்டு” என்பதே சமூக வலைத்தளத்தின் பொதுக்கருத்து. இந்த “மூலப் பொருட்களில்” இருந்து முடிவெடுக்கும் செயற்கை நுண்ணறிக் கணினி, தாடி வைத்தவர்களைக் கைது செய்ய பரிந்துரை செய்யும்.\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஆற்றல் சுரண்டும் வர்க்கங்களால் பயன்படுத்தப்படும் போது அது சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலையே ஏற்படுத்தும். மேற்குலக முதலாளிய அரசுகள் தமது சொந்த மக்களை வேவு பார்ப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தின் சாத்தியங்களைப் பயன்படுத்தி வருகின்றன.\n–புதிய கலாச்சாரம், ஜூலை 2017\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/job-news/government?page=4", "date_download": "2018-12-10T16:49:42Z", "digest": "sha1:3RDSXAGM2SQPS6RDXUW7X7GJGOTYG57U", "length": 19307, "nlines": 201, "source_domain": "www.thinaboomi.com", "title": "அரசு வேலை வாய்ப்பு செய்திகள் இந்த வாரம் | தின பூமி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nஅதிபர் பதவி விலக வலியுறுத்தி பிரான்சில் தொடரும் போராட்டம்\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள் இந்த வாரம்\nதேசிய தொழில்நுட்ப நிறுவனம், அருணாச்சல பிரதேசம்யூப்பியா, மாவட்டம் பபும்பேரே, அருணாச்சல பிரதேசம் - 791 112\nசிறப்பு கல்வி விரிவுரையாளர், எஸ்டேட் அதிகாரி, ஸ்டெனோ - கம் - கணக்கர், உதவி பேராசிரியர் (சிறப்பு கல்வி, மருத்துவ PMR) விரிவுரையாளர் (தொழில்சார்ந்த மருத்துவம்), பட்டறை மேற்பார்வையாளர்-கம்-ஸ்டோர் கீப்பர்\nஅறிவுசார் குறைபாடுடைய உள்ள நபர்களின் அதிகாரமளித்தல் தேசிய நிறுவனம் (Divyangjan),குறைபாடுகள் கொண்ட நபர்களின் அதிகாரமளித்தல் துறை (Divyangian),(சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சு, இந்திய அரசு),மனோவிக்காஸ்நகர், செகுந்திராபாத் - 500 009தெலுங்கானா\nசுற்றுலா அலுவலர், தொழிலாளர் உதவி ஆணையாளர் ( சான்றிதழ் சரிபார்ப்பு )\nதமிழ்நாடு பப்ளிக் சர்விஸ் கமிஷன்,சென்னை\nஆசிரியர் (கடல் தலைமை பொறியாளர்)\nகொச்சி ஷிபியார்ட் லிமிடெட், (இந்திய அரசின் ஒரு அரசு)கொச்சின்\nபொது மேலாளர், துணை பொது மேலாளர்\nஇந்திய இரயில்வே நிதி கார்ப்பரேஷன் லிட்,(இந்திய அரசின் ஒரு அரசு),UG தளம், கிழக்கு டவர், NBCC இடம், பிஷம் பிடமா மார்க்,பிரகாதி விஹார், லோதி சாலை, புது தில்லி - 110 003\nதுணை பதிவாளர், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரி, மருத்துவ அதிகாரி, பொது சுகாதார அலுவலர், ஜூனியர் கண்காணிப்பாளர், இளைய உதவியாளர், விளையாட்டு அலுவலர்\nஇந்திய தொழில்நுட்ப நிறுவனம் பாட்னா\nகூடுதல் நிறுவன செயலாளர், தலைமை மேலாளர் (சட்டம்)\nதேசிய உரங்கள் லிமிடெட்,(இந்திய அரசின் ஒரு அரசு)A-11, செக்டார் -24, நொய்டா - 201 301\nதுணை பொது மேலாளர் (நிதி மற்றும் கணக்குகள்), மேலாளர் (நிதி & கணக்குகள்), மேலாளர் (நிதி & கணக்குகள்), மூத்த அலுவலர் (நிதி மற்றும் கணக்குகள்), அலுவலர் (நிதி மற்றும் கணக்குகள்)\nதேசிய கைத்தறி வளர்ச்சிக் கழகம் லிமிடெட்,(இந்தியா நிறுவன ஒரு அரசு - ஜவுளி அமைச்சகம்),வேகன்ஸ் வணிக பூங்கா, 4 வது மாடி, டவர் -1, பிளாட் நம்பர்-3, துறை அறிவுப் பூங்கா III, சுராஜ்ர்பூர் காஸ்னா மெயின் ரோடு,கிரேட்டர் நொய்டா - 201 306 (உ.பி.)\nஉதவி செயல்முறை வல்லுநர்கள், உதவி பாய்லர் வல்லுநர்கள், உதவியாளர் பராமரிப்பு தொழில்நுட்பவியலாளர் (மின்), உதவியாளர் பராமரிப்பு தொழில்நுட்பம் (இன்ஸ்ட்ரூமென்டேஷன்), மும்பை சுத்திகரிப்பு நிலையத்தில் தீ ஆபரேட்டர் மற்றும் உதவி ஆய்வக ஆய்வாளர்\nஇந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்,மும்பை சுத்திகரிப்பு,பி டி பாட்டீல் மார்க், மஹுல், மும்பை - 400 074, இந்தியா\nதொழிற்பயிற்சி (மின், மெக்கானிக்கல், தொலைத்தொடர்பு மற்றும் மயமாக்கல், வர்த்தக பயிலுநர், கணக்காளர் மற்றும் உதவியாளர் (மனித வளம்)\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nசோனியாகாந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nபாலியல் புகார் எதிரொலி: ஒடிஸா காப்பகங்களில் ஆய்வு நடத்த மேனகா காந்தி உத்தரவு\nமத்தியப் பிரதேசத்தில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும்: முதல்வர் சிவ்ராஜ் சிங் நம்பிக்கை\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nஇடைத்தேர்தல்- நாடாளுமன்றத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம் நாளை இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் தலைமையில் நடக்கிறது\n181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு புதிய ஹெல்ப் லைன் முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nமுதல் முறையாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் போப்\nஇணையத்தில் வைரலான வைரங்களால் ஜொலித்த விமானத்தின் புகைப்படம்- எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விளக்கம்\nடிரம்புடன் கருத்து வேறுபாடு: பதவி விலகும் வெள்ளை மாளிகைச் செயலர்\n இந்திய வீரர் காம்பீர் விளக்கம்\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஉலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nமதிப்பிழப்புக்குப் பின் ரூ. 20 லட்சம் கோடியை தாண்டியது பணப்புழக்கம் - ரிசர்வ் வங்கி தகவல்\nமானிய விலையில் வழங்கப்படும் சமையல் கேஸ் ரூ.6.50 குறைப்பு\nஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு ...\nஅடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\nஅடிலெய்ட் : அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கும், ரோஹித் ...\nமல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு லண்டன் விரைந்த அதிகாரிகள்\nபுது டெல்லி : கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் இன்று பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு ...\nஅமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆர்வமில்லை - ஏமன் அரசு குற்றச்சாட்டு\nரிம்போ : ஏமனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கு ஆர்வமில்லை என்று அந்த நாட்டு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nதிங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018\n1அடிலெய்டு போட்டி: அஸ்வினுக்கு கை கொடுக்காமல் திரும்பிய ரோஹித்\n2181 இலவச தொலைபேசி சேவை துவக்கம்: பெண்களின் பாதுக��ப்பு மற்றும் உதவிக்கு புதி...\n3பேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\n4ஆஸி. அணிக்கு 323 ரன்கள் இலக்கு வெற்றி முனைப்பில் இந்திய அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-12-10T15:51:55Z", "digest": "sha1:7Q42VX7J5AURGX4E6PO3ZBAPEUV5FHGO", "length": 7176, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n15:51, 10 திசம்பர் 2018 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\n(வேறுபாடு | வரலாறு) . . சி வார்ப்புரு:Lang‎; 08:33 . . +11‎ . . ‎Aswn (பேச்சு | பங்களிப்புகள்)‎\n(வேறுபாடு | வரலாறு) . . சி வா��்ப்புரு:Lang‎; 08:30 . . +106‎ . . ‎Aswn (பேச்சு | பங்களிப்புகள்)‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/yalp-store-is-google-play-store-alternative-install-apps-on-android-016713.html", "date_download": "2018-12-10T16:09:21Z", "digest": "sha1:RL4CKVZBVJX5WOXGTJYNQCWWRRM3DHQ3", "length": 11382, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "இனி பிளே ஸ்டோர் வேண்டாம் : யாழ்ப் ஒன்றே போதும் | Yalp Store is a Google Play Store Alternative to Install Apps on Android - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇனி பிளே ஸ்டோர் வேண்டாம் : யாழ்ப் ஒன்றே போதும்.\nஇனி பிளே ஸ்டோர் வேண்டாம் : யாழ்ப் ஒன்றே போதும்.\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அறிமுகம் செய்யும் மலிவான 4ஜி ஸ்மார்ட்போன்கள்.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nபொதுவாக நமது ஸ்மார்ட்போன்களில் ஏதேனும் ஆப்ஸ் தேவையென்றால் பிளே ஸ்டோரில் தேடி கண்டிப்பாக இன்ஸ்டால் செய்வோம். மேலும் அவற்றில் பதிவிறக்கம் செய்யும் வசதி இல்லை, வெறும் இன்ஸ்டால் செய்யும் வசதி மட்டுமே உள்ளது. இப்போது யாழ்ப் என்ற புதிய ஆப் வசதி வெளிவந்துள்ளது, இவற்றில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nநீங்கள் விரும்பிய ஆப்ஸ் பேக்கேஜை பதிவிறக்கம் செய்ய இந்த யாழ்ப் ஸ்டோர் (Yalp Store) ஒன்றே போதும், மேலும் இணையத்தில் கிடைக்கும் அனைத்து ஆப்ஸ் வசதியும் இவற்றில் கிடைக்கும். அதன்பின்பு நீங்கள் விரும்பிய ஆப்ஸை தேர்வுசெய்து, மிக எளிமையான முறையில் பதிவிறகம் செய்து இன்ஸ்டால் செய்யமுடியும். மேலும் இந்த யாழ்ப்-ஐ பயன்படுத்தும் வழிமுறையை பார்ப்போம்.\nமுதிலில் உங்கள் ஸ்மார்ட்போனில் யாழ்ப் ஸ்டோர் (Yalp Store) ஆப்ஸை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.\nஇந்த யாழ்ப் ஸ்டோர் ஆப் வெறும் 1எம்பி-ஆக உள்ளது, எனவே இவற்றை விரைவில் பதிவிறக்கம் செய்ய முடியும்.\nஅடுத்து யாழ்ப் ஸ்டோர் ஆப்ஸை திறந்தால் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து ஆப்ஸையும் காண்பிக்கும். அதன்பின்பு இவற்றின் மேலே search (தேடல்) இடம்பெற்றுள்ளது, இவற்றைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பிய ஆப்ஸை\nமேலும் நீங்கள் விரும்பிய ஆப்ஸை தேர்வு செய்தபின்பு, அவற்றில் ஆப்-பற்றிய முழுத்தகவல்கள் மற்றும் உங்கள் ஸ்மார்ட்போனில் எந்த இடத்தில் சேமிக்க வேண்டும் போன்ற பல்வேறு விருப்பங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\nஇவற்றில் வெறும் ஆப்ஸ் மட்டுமல்லாமல் எந்தவொறு வீடியோகேம் வசதிகளையும் மிக எளிமையாக பதிவிறக்கம் செய்ய முடியும்.\nபனிபாறைகளுக்கு அடியில் ஏலியன் விண்கலத்தை கண்டறிந்த இரஷ்யா.\nபிளிப்கார்ட்: சியோமி உட்பட அனைத்து ஸ்மார்ட் டிவிகளுக்கும் அதிரடி விலைகுறைப்பு.\n6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8/", "date_download": "2018-12-10T16:05:10Z", "digest": "sha1:BGWN3WTCTAFUG4OFNIYHKPOGR3IGDVLL", "length": 13684, "nlines": 161, "source_domain": "vithyasagar.com", "title": "வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nCategory Archives: வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்..\n(குவைத்-3-மரணம்) கோடி கோடி பணமிருந்தாலும் கூரையுரசி மேகம் நடந்தாலும் காலை வாறும் காலன் வந்து வா என்றழைக்கையில் போவென்று மறுக்கமுடியா மனித இனம் நாம். பிறகெந்த நம்பிக்கையை தோளில் சுமந்துகொண்டு விமானமேறினோமோ நாங்களெல்லாம்() தெரியவில்லை. மரணம் நெருங்கிவிட்ட சிலருக்குத் தான் மரணித்தல் பற்றியதொரு உயிர்பயத்தையும் நன்கறிய முடிகிறது. அதிலும் தான் இறப்பதைக்காட்டிலும் வேதனை உடனிருப்பவர் இறந்துவிடுவது. … Continue reading →\nPosted in வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்..\t| பின்னூட்டமொன்றை இடுக\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (குவைத்-2)\nதனிமை தின்றதன் மிச்சங்கள் நாங்களென்று எங்களை நாங்களே ச��ல்லிக்கொள்வது சற்று வேடிக்கையாகத் தானிருக்கும். ஆனால் உண்மையில் தனிமைநெருப்பு தகித்து வெறும் தொலைகாட்சி கைகாட்டும் பக்கமெலாம் எங்களை நாங்கள் திருப்பிக்கொண்டதற்கு ஏக்கத்தில் வெடித்துப்போகாத எங்களின் இதயங்களும் காரணமென்றால் யாருக்கு அதை நம்பப்பிடிக்கும்(). திசை ஏதோ சென்று, முகம் அறியா அறையில் நான்கு பேரோடோ எட்டுப் பேரோடோ ஒன்றன்மீது … Continue reading →\nPosted in வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்..\t| பின்னூட்டமொன்றை இடுக\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (1)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (குவைத்) சாதாரண மனிதரின் கனவுகளுக்கும் கைகால் முளைக்கவைத்து வாழ்க்கையை வண்ணமாக்கிவிட்ட உலகநாடுகளுக்கு மத்தியில் தன்னை முதலிடத்திலேயே வைத்திருக்கும் மத்தியக் கிழக்கு நாடுகளுள் குவைத்தும் முதலான ஒரு நாடு என்றால்; அங்கே வந்து தனது வாழ்க்கையை விதைத்துக் கொண்டோரால் அதை மறுக்கமுடிவதில்லைதான்.. கலர் டிவியில் ஆரம்பித்த வண்ணமயமான கனவு வெளிநாட்டுக் கனவு. பிடிச்சோற்றில் … Continue reading →\nPosted in வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்..\t| Tagged kuwait\t| 1 பின்னூட்டம்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (6)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றா���ி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-10T16:08:21Z", "digest": "sha1:65LFNTAQC2QRFDQ4RAO5INXX2D56LACA", "length": 16691, "nlines": 174, "source_domain": "vithyasagar.com", "title": "காதல் கவிதைகள் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nகாதலுக்கு ஒரு சின்ன சமர்ப்பணமாய்.. இந்த என் வார்த்தை குவியல்கள்\n12 வார்த்தைகளில் மெல்ல மெல்ல..\nPosted on ஜூலை 1, 2010\tby வித்யாசாகர்\nஎன் இனியவளே வார்த்தைகளில் மெல்ல மெல்ல இதயம் தொட்டவளே, உள்ளிருக்கும் காதலுணர்வை பார்வையால் ஈர்தவளே, காலத்தின் வழி தடத்தில் – எனக்குமாய் உதித்தவளே, உன் வாழ்நாளில் ரசனைகளில் என்னையும் சேர்த்தவளே.. வா.. உன்னில் பதிந்த ஒரு நினைவெடுத்து கவிதைகளாய் பூப்பிப்போம்; உன் மௌனத்தின் புன்னகை உடைத்து – காதலாய் காதலாய் மலர்விப்போம் வா..\nPosted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு..\t| Tagged கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு, வார்த்தைகளில் மெல்ல மெல்ல.., வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| பின்னூட்டமொன்றை இடுக\n(11) மழையும்.. நீயும்.. காதலும்\nஉன் நினைவுகளை கேட்டு வாங்கியதில் கவிதையாக மட்டுமே மிஞ்சியது – உன் காதல்\nPosted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு..\t| Tagged இப்படிக் காதலித்துப் பார், கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு, யாரேனும் இப்படி காதலித்ததுண்டா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| 4 பின்னூட்டங்கள்\n(10) மழையும்.. நீயும்.. காதலும் – வித்யாசாகர்\nவேறோர் வீட்டின் வாசல் கடக்கையில் கூட நீ அங்கே நிற்கிறாய்.. திரும்பி வரும் வரை கூட காத்திருக்கிறாய் – மனசு கனத்து பார்வையில் – மறைக்க மனமின்றி கேட்டால் மட்டும் பொய் சொல்லி ���ோகிறாய் காதலிக்க வில்லையென; அதனாலென்ன நான் நாளையில் இருந்து உன் வீட்டுப் பக்கமே வரப் போவதில்லை. … Continue reading →\nPosted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு..\t| Tagged இப்படிக் காதலித்துப் பார், கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு, யாரேனும் இப்படி காதலித்ததுண்டா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| பின்னூட்டமொன்றை இடுக\n(9) மழையும்.. நீயும்.. காதலும் – வித்யாசாகர்\nகாலையில் எழுந்து காற்றை உள்ளிழுக்கையில் – உள் புகுகிறாய் நீயும், அண்ணாந்து வானம் பார்க்கையில் வெளிச்சமாய் பார்வையுள் நுழைகிறாய் நீயும், நுகரும் முதல் வாசத்தில் நீ என்னை கடந்த பொது உணர்ந்த வாசம் இன்னும் விடுபடாமலே வாசம் கொள்கிறது, யாரோ அழைக்கையில் திரும்பி பார்த்தும் – உனையே தேடுகிறேன் நான்; உணர்தல் செவியுறுதல் எண்ணுதல் பார்த்தல் … Continue reading →\nPosted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு..\t| Tagged இப்படிக் காதலித்துப் பார், கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு, யாரேனும் இப்படி காதலித்ததுண்டா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| பின்னூட்டமொன்றை இடுக\n(7) காதல் என்றொரு விஷம் – வித்யாசாகர்\nஎன்னவளே.. இதயம்; சுட்டுப் போட்டவளே எனை தனிமை நெருப்பில் எரித்தவளே உயிரில்; பிரிவுத் தீயை இட்டவளே கொல்லாமலே எனை கொன்றவளே; காதல் காதலென கைபிடித்தழைத்தவளே இன்று சாதலுக்கும் சாட்சி நிற்பவளே சட்டென்று விலகிய சிறு இடைவெளிக்குள் எனை; வாழும் பிணமாக்கி வைத்தவளே; வாழ்வின் திருப்பத்தை உன்னில் வைத்தது என்னில் நிகழ்ந்த தவறு; கால … Continue reading →\nPosted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு..\t| Tagged கவிதை, கவிதைகள், காதல் என்றொரு விஷம், காதல் கவிதை, காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| 2 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர��வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (6)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/05/blog-post_05.html", "date_download": "2018-12-10T14:49:21Z", "digest": "sha1:4GYI4FWAZV36VDR4ITYJ77IKHOHEFCD5", "length": 11242, "nlines": 132, "source_domain": "www.tamilcc.com", "title": "கூகிள் நிறுவனத்தின் உட்புறத்தை சுற்றி பார்ப்போமா?", "raw_content": "\nHome » Iframe , Street view » கூகிள் நிறுவனத்தின் உட்புறத்தை சுற்றி பார்ப்போமா\nகூகிள் நிறுவனத்தின் உட்புறத்தை சுற்றி பார்ப்போமா\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கூகிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.நீங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாங்கள் தவறான இடங்களில் வேலை செய்கின்றோமோ என்று எண்ணியிருப்பீர்கள் அப்படியாயின் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள கூகிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தைப் பாருங்கள்.\nஅதன் சூழல் எவ்வளவு அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. வித்தியாசமாக சறுக்கி வரும் மாடிப் படிகள்,விரும்பிய உணவையோ அல்லது பானத்தையோ அருந்தும் நிலையிலுள்ள உணவுக் கூடங்கள்,விளையாடுவதற்கான பிரத்தியேக இடங்கள், சொந்த விவாகாரங்கள் பற்றி தொலைபேசியில் பேசுவதற்கு பிரத்தியேகமான இடங்கள்,ஓய்வு அறைகள், என்பன ஒரு அலுவலகம் என்ற எண்ணத்தையே ஊழியர்கள���டம் இல்லாமல் செய்து விடுகின்றது.கூகுளின் பிரமாண்ட வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.\nஇவ்வாறான வசதிகள் நிறைந்த கூகிள் அலுவலகத்திற்கு போக அனைவருக்கும் ஆசை. எனினும் இங்கு பணியாற்றுவது முடவன் தேன்கொம்புக்கு ஆசை படுவது போன்றது. சரி சுற்றி பார்க்கலாம் என்றால் அமெரிக்காவிற்கு போக முடியுமா கூகிள் street view மூலம் கூகிள் இதை சாத்தியம் ஆக்கி உள்ளது. இங்கே நீங்களும் சுற்றி பாருங்கள்.\nஅடுத்து உலகிலே அதி சிறந்த திருமண மண்டபமான Plam House சை இங்கு எதிர் பாருங்கள். உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nகணனியில் பற்சுகாதாரத்தை பேணும் முறையை கற்றுக்கொள்ள...\nஎங்கே எப்போது உங்கள் கைத்தொலைபேசிகள் தொலைகின்றன\nஉங்கள் வருங்கால கார்கள் எப்படி இருக்கும்\nஅடர்ந்த Amazon காடுகளில் திகில் நிறைந்த கணனிப்பயணம...\nதமிழ் தொலைக்காட்சிகளை நேரடியாக கணனியில் பார்க்க\nவலைப்பூவில் \"3D ANIMATED CLOUD LABEL\" விட்ஜெட் இணை...\nஎவ்வாறு Disqus 2012 பெறுவது\nநீங்கள் Facebook கணக்கை அழிக்க வேண்டும் ஏனெனில் : ...\nகணனியில் தாஜ்மஹாலின் அழகை ரசிப்போம்\nசெவ்வாய் கோளில் ஒரு சுற்று பயணம்\nஒரே பார்வையில் சமூக வலைதளங்களில் வளர்ச்சி\nDisqusஇல் Author உடைய கருத்துரைகளை CSS ஊடாக வேறுப...\nவலைபூவிற்கான கண்கவர் துள்ளி எழும் வரவேற்பு widget...\nதொழிநுட்பத்தில் இலங்கையாருடன் கை கோர்க்கும் கணணிக்...\nஇலவச Domain Name மற்றும் Web Hosting வழங்குனர்கள்...\nமுதல் 40 இடங்களை பிடித்த பிளாஷ் வகை இணைய தளங்களின்...\nஹவாய் தீவுகளில் நீங்கள் ....\nஅமெரிக்காவில் டைம்ஸ் சதுக்கத்தில் ஒரு சுற்றுலா:\nInstagram செயலியை இணையத்தில் பயன்படுத்தி பாருங்கள்...\nBypass Surgery எவ்வாறு செய்கிறார்கள்\nநகரும் Social Bookmarking பட்டையை வலைப்பூவில் இணை...\nGmail வசதியை எப்படிக் கையாள்கிறீர்கள் என்ற புள்ளிவ...\nகணணிக்கல்லூரி கருத்துக்கணிப்பு முடிவுகள் May\nHTML5 மூலமான சில ஆச்சரியமான படைப்புக்கள்\nHTML5 இணைய போட்டோ எடிட்டர்கள்\nபல்கலைகழக தரத்தில் இணைய வடிவமைப்பு பயிற்சிகள்- இ...\nAdobe CS6 இயங்குதள அடிப்படை தகவுகள்\nAdobe CS6 தொகு��்புக்கள் ஒரே பார்வையில் + தரவிறக்க...\nகொலோசியம்-ரோமில் ஒரு நாள் சுற்றுலா\nஇடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு சுட்டியை இசைவாக்குவ...\nஈபிள் கோபுரத்தில் (Eiffel Tower) ஏறி பார்ப்போம்\nஇந்தியாவின் தேசிய அருங்காட்சியகத்தை கணனியில் சுற்ற...\nவலைதளத்தில் பாதுகாப்பான அதிக வசதிகள் கொண்ட Comment...\nபிளாக்கரை சொந்த வலை தளம் போல மாற்றி விருப்பத்திற்க...\nநயகரா நீர்வீழ்ச்சிக்கு கணனியில் ஒரு பயணம்\nகூகிள் நிறுவனத்தின் உட்புறத்தை சுற்றி பார்ப்போமா\nசாய் பாபாவின் மரணத்தின் பின்னரான காலத்தில் அதிசயங...\nசாதாரண 2D படங்களை 3D ஆக மாற்றி வீட்டிலே 3D தியேட்...\nவலைப்பூவில் பல வகையான Formகளை உருவாக்கி இணைப்பது எ...\nபடங்களுடன் கூடிய Related Posts பகுதியை ப்ளாக்கில் ...\nஇணைய பக்கம் ஆரம்பியுங்கள் - 6 (இணைய பக்க அறிக்கையி...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2014/07/blog-post.html", "date_download": "2018-12-10T14:49:48Z", "digest": "sha1:TIPPLU3MLFZN6BHHXJ4PS74GFXTVBWKX", "length": 23012, "nlines": 482, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: சாப்பிடத் தெரியுமா உங்களுக்கு?", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஇதைப் பற்றி முன்பு ஒரு முறை பேசியிருக்கோம்... அப்ப படிக்காதவங்க இப்ப போய் படிச்சிட்டு வாங்க\nசமீபத்தில் திரு.சுகிசிவம் அவர்கள் இதைப் பற்றிப் பேசியதைக் கேட்டேன். அவற்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலுடன்:\nஉணவில் மூன்று விதங்கள் இருக்காம்.\nமுதலாவதா, வாயிலேயே உமிழ் நீரோட உதவியாலேயே செரிமானம் ஆகக் கூடிய உணவு வகைகள். பழங்கள் இந்த வகையைச் சேர்ந்ததாம்.\nஇரண்டாவதா, இரைப்பையில் போய் சீரணமாகிற உணவு வகைகள். பெரும்பாலான சமைத்த உணவுகள் இந்த வகையைச் சேர்ந்ததாம்.\nமூன்றாவதா, சிறுகுடலால் மட்டுமே சீரணிக்கக் கூடிய உணவு வகைகள். எண்ணெயில் பொறித்தெடுக்கிற உணவுகள் (வடை போன்றவை) இந்த வகையைச் சேர்ந்ததாம்.\nபழங்களை எப்பவும் சாப்பாட்டுக்கு அப்புறம் சாப்பிடற வழக்கம் இருக்கு. ஆனால் பழங்களை சாப்பாட்டுக்கு முன்னாடிதான் சாப்பிடணுமாம். ��ன்னா அவை வாயிலேயே சீரணிக்கப்படறதோட, அவற்றோட அமிலத் தன்மை, சாப்பாட்டை சீரணிக்கவும் உதவியா இருக்குமாம்.\nஇரப்பையால சீரணிக்கக் கூடிய உணவுகள் இரைப்பையை அடைஞ்சதும், உணவை அரைச்சு சீரணிக்க வசதியா இரைப்பை மேலேயும் கீழேயும் மூடிக்குமாம். அதனால அது மூடின பிறகு வடை போன்ற உணவுகளைச் சாப்பிட்டா அது இரைப்பை வழியா சிறு குடலுக்குப் போக முடியாம, ஏன், இரைப்பைக்கே போக முடியாம, சுத்திக்கிட்டிருக்குமாம். அதனாலதான் நெஞ்சு எரிச்சல் போன்ற கோளாறுகள் ஏற்படுது.\nஇந்த மாதிரி எதை, எப்ப, எப்படிச், சாப்பிடணும்னு தெரியாததாலதான் பலவிதமான வயிறு சம்பந்தமான தொந்தரவுகள் வருது.\nஅவர் சொன்ன இன்னொரு விஷயம், சாப்பிடறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாலும், பின்னாலும் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது. அப்படிக் குடிச்சா அந்தத் தண்ணீர் வயிற்றுக்குள்ள போயி, உணவைச் செரிக்க வைக்கக் கூடிய அமிலத்தை நீர்த்துப் போக வெச்சிடுமாம். அதனாலேயும் சீரணக் கோளாறுகள் ஏற்படுமாம். அப்படி இருக்கும் போது சாப்பிடும் போது குடிக்கலாமோ\nஇரவு சாப்பாட்டை சூரிய அஸ்தமனத்துக்கு முன்னேயே சாப்பிட்டுடணும். அல்லது படுக்கைக்குப் போறதுக்குக் குறைஞ்சது இரண்டு மணி நேரம் முந்தி சாப்பிட்டுடணும்.\nஉணவை நல்லா மென்னு சாப்பிடணும். வாயிலேயே கூழாகிற வரைக்கும் மெல்லணும். அப்படிச் செய்தா உணவைச் சீரணிக்க வயிறு ரொம்பக் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேணாம்… அதனால வயிறு ரொம்பத் தொந்தரவு குடுக்காம, அமைதியா நமக்கு ஒத்துழைக்கும். (இது எங்கேயோ படிச்சது.)\nஎல்லோரும் நல்லா சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்தோட இருக்கணும்\nஎழுதியவர் கவிநயா at 10:43 PM\nபழங்களை சாப்பாட்டுக்கு முன்னாடிதான் சாப்பிடணுமாம். ஏன்னா அவை வாயிலேயே சீரணிக்கப்படறதோட, அவற்றோட அமிலத் தன்மை, சாப்பாட்டை சீரணிக்கவும் உதவியா இருக்குமாம்.\nநல்ல விடயத்தை பகிர்ந்துள்ளிர்கள் நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் July 8, 2014 at 7:45 AM\nஇவைகெல்லாம் தெரியாமப் போச்சே... ஹிஹி...\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nபழப் பாயசம் செய்யலாம், வாங்க \n(இந்த இடுகைக்கு காரணமான துளசிம்மாவிற்கு நன்றிகள் :) முதல்ல ஒரு அஞ்சாறு பாதாம் பருப்பும், கொஞ்சம் முந்திரிப் பருப்பும் எடுத்துக்கோங்க. கொ...\nசின்னஞ் சிறிய சிறகொன்று… தன்னந் தனியே… காற்றின் கரத்தைப் பிடித்தபடி நேற்றை முழுதாய் மறந்தபடி செல்லும் திசையோ தெரியாது போகும் வழியும் புரி...\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nநீ ஏதும் பேச மறுத்தால்… என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி அதனை அடைகாத்து வைத்திருப்பேன். சிறிதளவும் அசையாமல் தலை குன...\nவண்டாடப் பூமலர வள்ளி வனங்காக்க கண்டாராம் வேல்முருகர்...\nநாளைக்கு கிருத்திகை. வள்ளி கதையைத் தாலாட்டா போட்டா பொருத்தம்தானே குழந்தைகள் இருக்கறவங்களும், குழந்தையா இருக்கறவங்களும், முருகனோட பக்தர்களும...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 78\n (பயணத்தொடர், பகுதி 42 )\nஇதுல உனக்கு என்ன பெரும\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kopunniavan.blogspot.com/2013/10/blog-post_13.html", "date_download": "2018-12-10T16:36:22Z", "digest": "sha1:K3JNLRPCMTKUYBJMPHTCGU7DKFZUOHMS", "length": 18552, "nlines": 233, "source_domain": "kopunniavan.blogspot.com", "title": "கோ.புண்ணியவான்: காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?", "raw_content": "ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)\nகாசிக்குப் போவது பாவம் தீர்க்கவா\n5. நீண்ட நெடிய பயணம்.\nடில்லியில் 2 மணிக்கு ரயில் ஏற ஒன்றரை மணிக்கெல்லாம் நிலையத்துக்கு வந்து விட்டோம். இரண்டு இரவுகள் மட்டுமே அமிர்த சரஸில் தங்குவதால் சிறிய பயணப்பையிலேயே இரண்டு நாட்களுக்குத் தேவையான் உடைமைகளை எடுத்துக் கொண்டோம். அப்படியும் பயணப்பை கனக்கத்தான் செய்தது. நீண்ட நேரம் சுமக்கையில் தோள் பட்டை 'னங்கென்று விண்டது.\nபயணப் பேருந்திலிருந்து இறங்கி ரயில் நிலையத்தில் அம்ரிஸ்டார் பிலாட் பாரத்துக்குச் செல்ல அரைமணி நேரம் நடக்க வேன்டும். படியில் ஏறி இறங்க வேண்டும். மக்கள் நெருக்கடி மோதும், முட்டும். சுமைதூக்கும் கூலிகள் நம்மை பொருட்படுத்தாது விரைந்து நடப்பார்கள். நாம்தான் ஒதுங்கி வழிவிட வேண்டும்.\nரயில் நிலையத்தை அடைவதையும் கிளம்புவதையும், அறிவித்தபடியே இருக்கிறார்கள். நம் உடமைகளை நம் கவனமாகப் பார்த்துக்கொள்ளவேண்டி வரும் அறிவிப்பு நம்மை உஷார் படுத்துகிறது. வெளி நாட்டில் இருக்கும்போது இயல்பாகவே இரட்டிப்பு கவனத்துடன்தான் இருப்போம். தனியாளைப் பயணம் செய்யும்போது மேலும் பலமடங்கு உஷார் வந்துவிடும்.\nநாங்கள் பயணம் செய்த ரயில் நிலையத்தை வந்து அடைய அரைமணி நேரம் தாமதம். இந்தியாவில் இது மிகச் சாதாரணம். ஆயிரக்கணக்கான மைல் தூரத்துக்கு தண்ட வாளங்கள் போடப்பட்டிருக்கின்றன. நாம் பயணம் செய்யும் பாதையில் எங்காவது தடங்கல் நேர்ந்தால் பயணம் தாமதமாவது சகஜம். அரை மணி நேரம் பரவாயில்லை. சில சமயங்களில் அரை நாள்கூட ஸ்தம்பித்துவிடும், எங்காவது ஆள் நடமாட்டமே இல்லாத 'அத்துவான' இடத்தில்.\nஅம்ரிஸ்டார் - பரபரப்பான பட்டணத்திலும் குதிரை வண்டிகள்\nவெளியே மூத்திர வாடை நிற்க விடாமல் செய்கிறது. ரயில் நிலையத்தில் நிற்கும்போது சிறுநீர் கழிக்காதே என்று எழுதிப்போட்ட அறிவிப்பை யார் பொருட்படுத்துகிறார்கள்\nஉள்ளே புகுந்தவுடன் வாடை கம்மியாகிவிடுகிறது. முதல் வகுப்பு குளிர் சாதன வசதியுடையது. நிம்மதியாக சாய்ந்து உட்கார வசதியான இருக்கைகள்.\nஅமர்ந்தவுடன் டீ கொண்டு வருகிறார்கள். சற்று நேரத்தில் சோனா பப்டி, கேக்கும் காப்பியும் பரிமாறுகிறார்கள். ஒரு லிட்டர் தண்ணீர் புட்டி கொடுக்கிறார்கள். சற்று நேரத்தில் பகல் உணவு வந்துவிடும். இவற்றை எல்லாம் ஒரு மணி நேரத்துக்குள் நடந்து முடிந்துவிடும். பயணமோ ஆறரை\nமணி நேரம் போகும். தன்னுடைய பரிமாறும் வேலைகளை முடித்துக்கொண்டு அக்கடா என்று உட்காரவே இப்படி அடுத்தடுத்து செய்கிறார்கள் பணியாட்கள். தூங்குவதற்கு நேரத்தை விரட்டிப் பிடிக்கு��் தந்திரம் இது\nஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் , கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்த பணியாளிடம்\nகேட்டேன். \" என்னப்பா இது ஆறரை மணி நேரத்துக்கு விட்டு விட்டு உணவு தரவேண்டியதை ஒரே மூச்சில் தருகிறீர்களே, நியாயமா\nஅவன் தலையைச் சொரிந்து கொண்டே 'ரெஸ்ட் சார்\" என்றான். அவன் முகத்தில் ஒரு மன்னிப்புப் புன்னகை தோன்றி மறைகிறது. நமக்கும் கொஞ்சம் கரிசனம் வந்துவிடுகிறது.\nதின்னா தின்னு தின்னாவுட்டா போ என்பதற்காகவே இப்படிச் செய்கிறார்கள். உணவை உண்டு முடித்தோமோ இல்லையோ, மிச்சத்தை நீக்கிவிட்டு, உடனே அடுத்த உணவு வந்துவிடும். கடைசியில் கொண்டு வந்து வைத்த இரவு உணவைச் சாப்பிடக் கூட முடியவில்லை. ஒம்பவில்லை. டீயும், தேனீரும் கேக்கும், பலகாரமும், வயிற்றுக்குள்ளிருந்து அடுத்த படி நிலைக்குப் போக மறுத்துக்கொண்டிருந்தது. கழிவறைக்குப் போக நேர்ந்துவிடுமோ என்ற மன உலைச்சல் ஊடுறுத்துக்கொண்டே இருக்கிறது.\nஒருமுறை கழிவறைக்கு போய்விட்டு வந்த பிறகு, வேண்டாம் இந்த வில்லங்கம் என்றே தோன்றியது.\nகழிவறைக் குழி வழியாகப் பார்க்கும் போது தண்டவாளப் பாதை தறிகெட்டு ஓடுவதைக் காணமுடியும். சிறுநீரோ, மலமோ, வாந்தியோ அதன் வழியாக ரயில் பாதையில் தான் கொட்டும். நீர் ஊற்றி கழுவிவிடும் அளவுக்கு தண்ணீர் வசதி\nரயிலில் இல்லை, குழாயோடு சின்னச் சங்கிலியில் பிணைக்கப் பட்ட ஒரு குவலை. அதற்குள் தண்ணீரப் பிடிக்க சற்று நேரம் இடைவிடாமல் பிடியை அழுத்தியவண்ணம் இருக்க வேண்டும். குழாய் கழிவுக்குழிக்கு மிக அருகில்\nதரையோடு பிணைக்கப் பட்டிருக்கும். ரயில் ஓடும்போது ஆடிக்கொண்டே பீய்ச்சப்படும் சிறுநீர் அதில் பட வசதியாக வைக்கப் பட்ட குவலை. எப்படி அதனைத் தொடுவது என்னதான் முதல் கிலாஸ் வகுப்பாக இருந்தாலும் கழிவறைச் சுத்தம் என்பது சுட்டுப் போட்டாலும் வராது இந்தியாவில். கழிவறைச் சுத்தம்பற்றி ஏண்டா இப்படி அலட்டிக்கிறீங்க என்பது போன்ற அக்கறைன்மை நாடு முழுதும் உள்ள மக்களிடம் காணமுடியும்.\n குவலையை ஏன் நீர்க் குழாயோடு இரும்புச் சங்கிலியில் கட்டிப் பிணைத்திருக்கிறார்கள் அது கூட பலமுறை களவாடப் பட்டிருக்கிறது என்பதால் தானே\nபரிமாறப் பட்ட உணவெல்லாம் இந்த கழிவறைக்கு அருகே உள்ள சிறிய அறையில்தான் தயார் செய்கிறார்கள். என்ன செய்வது குறைந்தது எட்டுமணி நேரத்துக்கு உண்ணாமல் இருக்கமுடிந்தால் இவை எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளலாம். அல்லது முன்னேற்பாடாக கையோடு உணவு கொண்டு வந்திருக்கலாம்.\nபகல் நேரப் பயணமாதலால் கழிவறை நினைவெல்லாம் மறுதலிக்கும் படி பச்சை பூசிக்கிடக்கும் வயல் வெளி சன்னலுக்கு வெளியே. திட்டுத் திட்டாய் கிராமங்கள். கோதுமை, அரிசி வயல்கள்தான் அவை. செழித்துக் கொழுத்துக் காட்சி தருகிறது.\nகண்களை ஈர்க்கும் அந்த உன்மத்த பூமி செழிப்புக்கு இரண்டு காரணங்கள் சொல்வேன்.\nகங்கையின் கிளை நதி இங்கே தாராளமாய் ஓடுகிறது. பஞ்சாப்பில் பஞ்மில்லை. இரண்டாவது காரணம் தண்டவாளத்தில் மனிதர்களிடமிருந்து ஊறும் வற்றாத 'நிதிநீர்\"\nகாலை அமிரிஸ்டாரில் தங்கிவிட்டு பொற்கோயில், காளிக்கோயில், தீப்பொறி பறக்கும் பாகிஸ்தான் இந்திய எல்லையில் தினமும் நடக்கும் ராணுவ அணிவகுப்பு பார்க்கத் திட்டம்.\n( வாசிப்பவர்கள் ரெண்டு வார்த்தை கருத்துரைத்துவிட்டுப் போகலாமே)\nகழிவறை சுத்தம் இந்தியாவில் - சுத்தம்ம்ம்.\nபழகிப்போய்விட்டது. அதுவே பண்பாடாகிவிட்டது அவர்களுக்கு.நன்றி\nகாசிக்குப் போவது பாவம் தீர்க்கவா\nகாசிக்குப் போவது பாவம் தீர்க்கவா\nகாசிக்குப் போவது பாவம் தீர்க்கவா\nகாசிக்குப் போவது பாவம் தீர்க்கவா\nகாசிக்குப் போவது பாவம் தீர்க்கவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/11712/", "date_download": "2018-12-10T15:13:24Z", "digest": "sha1:PQAPX5Y7GDQZQ2B2JNUYRTWE4QMXFLKQ", "length": 12959, "nlines": 125, "source_domain": "www.pagetamil.com", "title": "கேஸவ் மகராஜ் சாதனை: வெற்றிக்காக காத்திருக்கும் இலங்கை! | Tamil Page", "raw_content": "\nகேஸவ் மகராஜ் சாதனை: வெற்றிக்காக காத்திருக்கும் இலங்கை\nஇலங்கைக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், 61 ஆண்டுகளுக்குப் பின், தென்னாபிரிக்க வீரர் கேஸவ் மகராஜ் ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.\nஇலங்கையில் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்க அணி விளையாடி வருகிறது. இதில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் நேற்று முதல் நடந்து வருகிறது.\nரொஸ் வென்ற இலங்கை அணி முதலில் ஆடியது. முதல்நாள் ஆட்டமான நேற்று ஒரேநாளில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் சேர்த்தது. தென்னாபிரிக்க அணியின் இடது கை சுழற்பந்துவீச���சாளர் கேஸவ் மகராஜ் ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார்.\nஇலங்கை அணியில் ரொப் ஓர்டர் ஆட்டக்காரர்களான குணதிலக (57), கருணாரத்ன(53), டி சில்வா(60) ஆகியோர் அரைசதம் அடித்தனர். நடுவரிசை வீரர்களும், கடைசிநிலை வீரர்களும் கேஸவ் மகராஜின் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர்.\n104.1 ஓவர்களில் 338 ரன்களுக்கு இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் கேஸவ் மகராஜ் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.\nதென்னாபிரிக்க சுழற்பந்துவீச்சாளர் கேஸவ் மகராஜின் கிரிக்கெட் வாழ்க்கையில் 9 விக்கெட் வீழ்த்தியது மிகப்பெரிய சாதனையாகும். சிறப்பான பந்துவீச்சாகவும் அமைந்தது. தொடக்க நாளில் கேஸவ் மகராஜ் 8 விக்கெட்டுகளையும், 2-வது நாளான இன்று ஒரு விக்கெட் என மொத்தம் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த கேஸவ் மகராஜின் பூர்வீகம் இந்தியா ஆகும். இவரின் தாய், தந்தை இந்தியாவில் இருந்து தென்னாபிரிக்காவில் குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன் தென்னாபிரிக்க அணியில் கடந்த 1957-ம் ஆண்டு டேபீல்ட் 113 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை 61 ஆண்டுகளுக்குப் பின் கேஸவ் மகராஜ் சமன் செய்துள்ளார்.\nஆனால், ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்தியதில் இதுவரை இங்கிலாந்து வீரர் ஜிம் லேக்கரும் (53/10), இந்திய வீரர் அணியில் கும்ப்ளே (74/10) ஆகியோர் மட்டுமே உள்ளனர்.\nஇதையடுத்து, முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாபிரிக்க அணி 124 ரன்களில் சுருண்டது. இலங்கை வீரர்கள் அகில தனஞ்செய 5 விக்கெட்டுகளையும், தில்ருவன் பெரேரா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.\nதென்னாபிரிக்க அணியில் மூத்த வீரர் ஹசிம் அம்லா இந்தப் போட்டியில் 19 ரன்களை எட்டியபோது, சர்வதேச டெஸ்ட் போட்டியில் 9 ஆயிரம் ரன்களை எட்டிய 3-வது தென்னாபிரிக்க வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.\nமுதல் இன்னிங்ஸில் 214 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணி 2-வது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. 34 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்துள்ளது. குணதிலக 61 ரன்களில் வெளியேறினார். கருணாரத்னே 59 ரன்களிலும், மத்யூஸ் 12 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். மகராஜ் 2 விக்கெட்டுக்களை சாய்த்தார்.\nபோட்டியில் இரண்டு நாட்கள் மட்டுமே முடிந்துள்ள நிலையில், இலங்கை இரண்டாவது இன்னிஸ்சில் 7 விக்கெட்டுக்கள் கைவசத்துடன் 365 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியிலும் இலங்கை வெற்றிபெற வாய்ப்புள்ளது.\nமுதல் டெஸ்டில் இந்தியா வெற்றி\n‘சேவாக், சச்சினுடன் விளையாடமாட்டேன்’: தோனியின் மனநிலையை விளாசிய கம்பீர்\n323 ரன்கள் இலக்கு; 100 ஆண்டு சாதனையை முறியடிப்பார்களா\nஇரணைமடு வான்பாயும் பகுதியில் மூழ்கி யாழ் மாணவன் பலி\n“நான் வரைபடம் தயாரித்தேன்… மிளகாய் தூள் தூவிவிட்டு இராணுவத்திடமிருந்து பிரபாகரன் தப்பித்தார்“- சிவாஜிலிங்கம் சொல்லும்...\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்;...\nகுட்டையை குழப்பிவிட்டு எஸ்கேப் ஆன கஜேந்திரகுமார்: இன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் நடந்தது...\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nநடிகை வீட்டிற்கு சுவர் ஏறி சென்றாரா விஷால்: பெண் அதிர்ச்சி குற்றச்சாட்டு\nவடக்கு எம்.பிக்களிற்கு வலைவீசும் வர்த்தகர் இவர்தான் … புலிவேசம் போடுபவர்களை நம்பவே முடியாது போல\nயாழில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் அட்டகாசம் (சிசிரிவி காட்சிகள்)\n122 எம்.பிக்களின் ஆதரவு… ஜே.வி.பியின் திடீர் மாற்றம்… மஹிந்தவிற்கு தேவை இன்னும் பத்து எம்.பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=4&t=10282", "date_download": "2018-12-10T14:50:49Z", "digest": "sha1:A7MAHX2LAD2CV6GHT62IFKWQWIQNU32X", "length": 5395, "nlines": 139, "source_domain": "padugai.com", "title": "I am Parvathi - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் படுகை உறவுப்பாலம்\nபடுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்\nவாங்க வாங்க பார்வதி என்ற கமலி, படுகை உங்களை அன்போடு வரவேற்கிறது. வருக, வளம் பெருக.\nதங்களைப் படுகைக்கு அன்போடு வரவேற்கிறோம்.\nபடுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nReturn to “படுகை உறவுப்பாலம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லை��் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://thamirabaranipushkaram.org/?album=407&album_ses=1", "date_download": "2018-12-10T16:02:59Z", "digest": "sha1:7AJ5MDLPJAQWKXARVWYQXUPSUB6IARAB", "length": 9240, "nlines": 119, "source_domain": "thamirabaranipushkaram.org", "title": "Thamirabharani | Pushkaram", "raw_content": "\n144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தாமிரபரணி மஹா புஷ்கர் விழா\nபுரட்டாசி 27முதல் ஐப்பசி 6 வரை (அக்டோபர் 12 முதல் அக்டோபர் 23 வரை)\nதாமிரபரணியைப் போற்றும் தமிழ்ப் பாடல்\nதாமிரபரணியைப் போற்றும் பாடல் - பரத்வாஜ் இசையில் https://www.youtube.com/watch\nதாம்ரபரணி மஹாபுஷ்கர் 2018 – விழா அழைப்பிதழ்\nதாமிரபரணி மஹாபுஷ்கர் – நோக்கம், பயன்\nபுஷ்கர் விழா அறிமுகக் கூட்டம்\nதாமிரபரணி_நதிக்கரையை_சுற்றியுள்ள_கோவில்கள்_பற்றிய_விவரங்கள் தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன. அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம் சிவசைல...\nதாமிரபரணியைப் போற்றும் தமிழ்ப் பாடல்\nதாமிரபரணி நதியின் பழமை பெருமை\n1. ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும். 2. இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விஷேம். 3. ஆடி...\nதாமிரபரணி புஷ்கர் பணி சிறப்பாக நம் இந்து இயக்கங்கள் மூலம் நடைபெற்று வருகிறது. சேவா பாரதிஇயக்கம் தொண்டர் பணிக்கு 5000 தொண்டர் களை ஈடுபடுத்தவுள்ளது.\nமருத்துவ சேவை, தீர்த்தமாடல சேவை, தகவல் தொடர்பு / உதவி மையம் , அன்னதான சேவை என தொண்டர்கள் பணி புரிய தயாராக உள்ளனர்.\nமேற்கண்ட பணிகள் சிறப்புற நடைபெற பொருளுதவி அளித்து தர்மப் பணியாற்றிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதாமிரபரணி மஹாபுஷ்கர் – நோக்கம், பயன்\n144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சிறப்பு மிக்க தாமிரபரணி மஹா புஷ்கர் விழா புரட்டாசி 27 முதல் ஐப்பசி 6 வரை (அக்டோபர் 12 முதல் அக்டோபர் 23 வரை) அகஸ்திய மஹாமுனியால் தமிழக்த்திற்கு...\nதாம்ரபரணி மஹாபுஷ்கர் 2018 – விழா அழைப்பிதழ்\nபுஷ்கர் விழா அறிமுகக் கூட்டம்\nMain Album » ஸ்ரீவைகுண்டம்\nதாமிரபரணி���ைப் போற்றும் தமிழ்ப் பாடல்\nதாம்ரபரணி மஹாபுஷ்கர் 2018 – விழா அழைப்பிதழ்\nதாமிரபரணி மஹாபுஷ்கர் – நோக்கம், பயன்\nபுஷ்கர் விழா அறிமுகக் கூட்டம்\nதாமிரபரணியைப் போற்றும் தமிழ்ப் பாடல்\nதாம்ரபரணி மஹாபுஷ்கர் 2018 – விழா அழைப்பிதழ்\nநவ திருப்பதி திருத்தல்ங்களும், நவ கிரஹங்களும்\nதாமிரபரணி நதியின் பழமை பெருமை\nதாமிரபரணி மஹாபுஷ்கர் – நோக்கம், பயன்\nபுஷ்கர் விழா அறிமுகக் கூட்டம்\nதாமிரபரணியைப் போற்றும் தமிழ்ப் பாடல்\nதாமிரபரணியைப் போற்றும் பாடல் - பரத்வாஜ் இசையில் https://www.youtube.com/watch\nதாம்ரபரணி மஹாபுஷ்கர் 2018 – விழா அழைப்பிதழ்\n* : _ *ஒம் பூர்ப் புவஸ் வக தத்ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீம ஹி தியோ யோன ப்ரசோதயாத்*_ காயத்ரி மந்திரத்திரத்திற்கு...\n© தாமிரபரணி மஹாபுஷ்கரம் ©\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2008/07/blog-post_18.html", "date_download": "2018-12-10T15:43:14Z", "digest": "sha1:QI4B62Q6UB4EFW2Y5XTOAOAPW6C22U5H", "length": 14382, "nlines": 56, "source_domain": "www.desam.org.uk", "title": "இருவப்பபுரம் பஞ்சாயத்து! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » இருவப்பபுரம் பஞ்சாயத்து\nஅஜித் பல வேடங்களில் நடித்த ஒரு திரைப்படத்தில் ஒரு கிராமத்தையே இந்திய வரைபடத்திலிருந்து அழித்து விடுவது போன்ற பிரம்மாண்ட கற்பனை அடிப்படையில் கதை பின்னப்பட்டிருக்கும். அது சாத்தியமா என்பது ஒருபுறம் இருக்க, \"வாதாபி ஜீரணமாவாய்\" என்று அகத்தியர் வயிற்றைத் தடவி வாதாபியை ஜீரணம் செய்தது போல், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பஞ்சாயத்தை விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறது ஜாதி துவேஷம்.\nஇருவப்பபுரம் என்கிற பஞ்சாயத்து 1950 - 60 களில் நல்ல செல்வாக்குடன் இருந்த தேவேந்திரர்கள் பஞ்சாயத்து. 12 கிராமங்களையே உள்ளடக்கி இருந்தாலும் கூட, 2500க்கும் மேற்பட்ட ஹெக்டேர் விவசாய நிலங்களையும் அவற்றில் முனைப்புடன் வேலை செய்த உழைப்பாளிகளையும் உள்ளடக்கி இருந்ததால் பணவரவுக்குக் குறைவில்லாத வளமான பஞ்சாயத்தாகவே இருந்திருக்கிறது அந்தக் காலத்தில். தேவேந்திர தலைவர்களால் திறம்பட நிர்வகிக்கப்பட்டிருக்கிறது.\nசிறந்த பஞ்சாயத்துக்களுள் ஒன்றாக மாநில அளவில் பலமுறை அங்கீகாரமும் பெற்றிருந்திருக்கிறது.பக்கத்து மற்றும் சுற்றுவட்டார உயர்ஜாதி இந்துக்களால் இந்த விஷயத்தை ஜீரணிக்க முடியுமா இன்றைக்கு நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அதுவும் தமிழகத்தின் தென்கோடி மாவட்டத்தில் ஜாதி துவேஷம் எந்த அளவுக்குத் தீவிரமாக இருந்திருக்கும் என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த நடுநிலை மக்களால் நிச்சயம் ஊகிக்க முடியும்.வழக்கம் போல் சதி செய்து 1963-ல் சப்தமில்லாமல் ஓர் அரசாணை மூலம் அந்தப் பஞ்சாயத்தைப் பக்கத்து சாயர்புரம் பஞ்சாயத்துடன் இணைத்து விட்டார்கள். மாநில அமைச்சர் கக்கன் மற்றும் மத்திய அமைச்சர் மரகதம் சந்திரசேகர் ஆகியோரின் முயற்சி மற்றும் தலையீட்டில் அந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டிருக்கிறது.ஆனால் நினைத்தது சாதிக்கும் வரை தான் ஜாதிப் பேய் அடங்குவதில்லையே.\nமெல்லக் காத்திருந்து 1964 அக்டோபரில் இன்னொரு அரசாணை மூலம் அந்தப் பஞ்சாயத்து தனித்தன்மை இழக்கப் பெற்று சாயர்புரம் பஞ்சாயத்தில் வெறும் இரண்டு கவுன்சிலர் பதவிகளுடன் இணைக்கப்பட்டு விட்டது. (இது மாதிரியான சப்தமில்லாத நசுக்கல் வேலைகள், ஒருசாராரால் தமிழகத்தின் புனித முதல்வராக அளவுக்கு மீறிப் பிரகடனப்படுத்தப்படும் காமராஜர் ஆட்சியில் நிறைய நடந்திருக்கின்றன). இந்த மெர்ஜருக்கான நிர்வாகக் காரணம், இன்றுவரை ரெவென்யூ அதிகாரிகளுக்குமே புரியாத புதிராகத் தான் இருக்கிறது என்பது நிஜம்.'பொறுத்தார் பூமி ஆழ்வார்' என்று போதிக்கப்பட்டுள்ள அந்த பூமாதேவியின் புதல்வர்கள், சரி தொலையட்டும் என்று நீண்டகாலம் பொறுமை காத்திருக்கிறார்கள்.\nபஞ்சாயத்தின் மொத்த வருமானத்தையும் ஏப்பம் விட்டுக் கொள்ளும் சாயர்புரம், இரண்டே இரண்டு கவுன்சிலர்கள் அதுவும் தேவேந்திர கவுன்சிலர்களை மட்டும் கொண்டுள்ள 12 கிராமங்களுக்கு என்ன வசதிகள் செய்து கொடுக்கும் என்பதை எல்லோருடைய கற்பனைக்கே விட்டு விடலாம். குறைந்தது மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்தால் தான் ரேஷன் கடை, குழந்தைகள் பல கிலோமீட்டர் தூரம் நடந்தால் தான் ஆரம்பப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், சோடியம் விளக்கு பார்த்தறியாத வீதிகள், ஃப்யூஸ் ஆன டியூப் லைட்டுகள் மாற்றப்படாத சாலை விளக்குக் கம்பங்கள், சுடுகாட்டின் அருகில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான பால்வாடி, அந்தக் கூ��்டத்திலும் தலித்துகள் அல்லாத உயர்ஜாதியினர் வசிக்கும் இரண்டாம் வார்டுக்கு மட்டும் சாலை வசதி இவையெல்லாம் 2007-08 ன் நிதர்சனம்.வேணாம்சாமி எங்க பஞ்சாயத்தை எங்களுக்குத் திருப்பிக் கொடு என்று அந்தப்பகுதி மக்கள் கேட்பதையும் நூறுநாட்களுக்கும் மேலாக தொடர் உண்ணாவிரதம் இருப்பதையும் எப்படி சட்ட ஒழுங்குப் பிரச்னையாக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் முயற்சிப்பது போல் PEACE COMMITTEE போட்டிருக்கிறார்களாம்.\nஇங்கே என்னங்க சண்டையா சச்சரவா கலவரமா ஆர்ப்பாட்டமா; பீஸ் கமிட்டி போடற அவசியம் என்னங்க வந்தது என்று விவரம் தெரிந்த இருவப்பபுர மக்கள் கேட்பதில் நியாயம் இல்லாமல் இல்லை.சாயர்புரம் டவுன் பஞ்சாயத்தாக உயர்வு பெற்று இருக்கிறதாம். ஒவ்வொரு உயர்வுக்குள்ளும் இப்படிப்பட்ட வெளித்தெரியாத அழுத்தங்களும் நசுக்கல்களும் இருக்கும் போலும்.அரியலூரை மீண்டும் தனி மாவட்டமாக அறிவிப்பதில் மாநில அரசுக்கு ஆர்வம் இருந்தது, ஏனென்றால் அது ஜெயலலிதாவுக்கு எதிரான காரியம். இந்தப் பஞ்சாயத்துப் பிரச்னையும் ஜெயலலிதாவின் ஆட்சியில் நிகழ்ந்திருந்தது என்றால் இந்நேரம் மீண்டும் தனி பஞ்சாயத்து ஆகியிருக்கும். குறைந்தபட்சம் நிறைய ஓட்டுக்களாவது இருந்தால் பெரிய கட்சிகள் முனைந்திருக்கும்.மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சர் ஒரு தமிழர் (மணிசங்கர் ஐயர்). அவர் காலத்தில் தமிழகத்தில் இப்படி ஓர் அநீதி அவர்களுக்கு நீதி கிடைக்கவும் நல்வாழ்வு மீளவும் ஏதாவது நடந்தால் சரி. ஜாதி அரக்கனிடமிருந்து மீண்டு அரசியல் பிசாசிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் அந்த மக்கள்.\nஅரசாங்கமே அவன் பின்னால் உள்ளது, அரசாங்கமே முடிவு செய்து விட்டது என்று புலம்புவதால் ஒன்றும் நடக்க போவதில்லை, துணிந்து அவனா , நம்மளா என்று பார்த்து விடுவோம். நம் வாழ்வையே கேள்விக்குள்ளாக்குபவனை பார்த்து வேடிக்கை பார்க்க முடியுமா போராடுவதைத் தவிர வேறு வழிதான் இருக்க முடியுமா போராடுவதைத் தவிர வேறு வழிதான் இருக்க முடியுமா வாருங்கள், அத்தகையதொரு போராட்டத்திற்கு அணிதிரளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-12-10T16:20:08Z", "digest": "sha1:5QQOMPTFW33IQOZ6I3DA2PSZ6OZ3UF3L", "length": 3803, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆக்காண்டி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஆக்காண்டி யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு ஆள்காட்டிப் பறவை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/10/", "date_download": "2018-12-10T15:38:15Z", "digest": "sha1:TGS7LVZIGVCBKELXP325XUHL3VAZZZOI", "length": 334788, "nlines": 375, "source_domain": "venmurasu.in", "title": "ஒக்ரோபர் | 2016 |", "raw_content": "\nநூல் பன்னிரண்டு – கிராதம் – 12\nயக்‌ஷவனத்திலிருந்து பதினெட்டுகாதம் தொலைவிலிருந்த அஸ்வபக்ஷம் என்னும் சோலை நடுவே நீர் நிறைந்திருந்த அஸ்வபாதம் என்னும் சுனைக்கு புலரியெழும் வேளையில் அர்ஜுனன் வந்தான். தனது வில்லையும் அம்புகளையும் அங்கிருந்த பாறை மேல் வைத்துவிட்டு சேறு வழுக்கிய சுனை ஓரம் மெல்ல நடந்து நீர்நுனி அலையும் விளிம்பை அடைந்து குனிந்து அள்ளி முகம் கழுவிவிட்டு அருந்துவதற்காக மீண்டும் ஒருமுறை நீரை அள்ளியபோது சுனைநீர் கொப்பளித்து அலையெழுந்து வந்து அவன் கால்களை நனைத்தது.\nவியந்து அவன் விழிதூக்க நீருக்குள்ளிருந்து கூப்பிய கைகளுடன் சித்ரசேனன் எழுந்து நின்றான். அவனருகே அவன் தேவி சந்தியை பொன்னிறவடிவில் நின்றாள். கந்தர்வன் “இளைய பாண்டவரே, உங்களால் அடைக்கலம் அளிக்கப்பட்ட கந்தர்வனாகிய சித்ரசேனன் நான். என்னைக் கொன்றழிக்க இளைய யாதவர் படையாழியுடன் வந்துவிட்டார். உயிரஞ்சி உங்கள் வில்நிழல் தேடி வந்துள்ளேன்” என்றான். அர்ஜுனன் “நன்று, என் சொல் அவ்வண்ணமே உள்ளது” என்றான். “நீங்கள் இளைய யாதவரின் துணைவர் அல்லவா” என்றாள் சந்தியை. “நான் தனியன்” என்று அவன் சொன்னான்.\n“இச்சுனைக்குள் மறைந்திருங்கள், கந்தர்வரே. உங்கள் தேவியும் உடனிருக்கட்டும். இக்காட்டை என் வில்லால் அரணமைத்துக் காப்பேன். என்னைக் கடந்து இதற்குள் எவரும் நுழைய முடியாது என்று உறுதி கொள்ளுங்கள்” என்றான். அவனை வணங்கி மீண்டும் நீருக்குள் புகுந்து நிழலென அசைந்து மறைந்தான் சித்ரசேனன். சுனையின் நீர்வாயில்கள் மூடின. அது வானை தன்மேல் பரப்பிக்கொண்டது.\nஅர்ஜுனன் தன் அம்புத்தூளியைத் தோளிலிட்டு வில்லை ஏந்தியபடி வந்து அஸ்வபக்ஷத்தின் முகப்பில் இருந்த பாறை ஒன்றின்மீது ஏறி கீழ்த்திசையை நோக்கியபடி இளைய யாதவரின் வரவுக்காக காத்திருந்தான். அவன் குழலை காற்று அசைத்தது. அவன்மேல் காலைவெயில் ஒளிமாறிக் கடந்துசென்றது. அசையா மரமென அவன் தொலைவில் நின்று நோக்குகையில் தோன்றினான். அவனருகே காண்டீபம் துணைவன் என நின்றிருந்தது. அதில் அவன் கைபட்ட இடம் தேய்ந்து தழும்பாகி ஒளிகொண்டிருந்தது.\nமரங்களின் நிழல்கள் காலடியில் தேங்கிக்கிடந்த உச்சிப்பொழுதில் மலைச்சரிவில் இளைய யாதவர் புதர்ச்செறிவிலிருந்து வெளிவருவதை அர்ஜுனன் கண்டான். வெயிலுக்கு மயங்கி சோலைகளுக்குள் ஒண்டியிருந்த பறவைகள் எழுந்து சிறகடித்து வானில் சுழன்றன. ஒரு காட்டுநாய் ஊளையிட அதன் தோழர்கள் ஏற்றுப்பாடின. அவர் கால்பட்டு உருண்ட பாறைகள் கீழே மலைப்பள்ளத்தில் விழும் ஒலிகள் கேட்டன.\nகுரல் எட்டும் தொலைவு வரை இளைய யாதவர் வருவதற்காக காத்தபின் தன் வில் தூக்கி நாணொலி எழுப்பி உரத்த குரலில் அர்ஜுனன் சொன்னான் “இளைய யாதவரே, நீங்கள் தேடி வரும் கந்தர்வன் இக்காட்டுக்குள் எனது பாதுகாப்பில் உள்ளான். அடைக்கலம் கோரியவருக்காக உயிரும் இழப்பது மறவனின் அறம். இது போர் எச்சரிக்கை, திரும்பிச்செல்க\nஇளைய யாதவர் அக்குரலைக் கேட்டதாகத் தெரியவில்லை. சீரான காலடிகளுடன் அவர் வந்துகொண்டிருந்தார். அப்பால் காட்டுப்புதருக்குள் காலவரும் அவர் மாணவர்களும் வருவதை அவன் கண்டான். நாணொலியை மீண்டும் எழுப்பி “யாதவரே, அதோ அந்த இரட்டைப்பாறை எனது எல்லை. அதைக் கடந்து இதற்குள் வரும் எவரும் என்னால் கொல்லப்படுவார்கள். திரும்புக இப்புவியில் என்னை வெல்ல எவரும் இல்லை” என்று அர்ஜுனன் கூவினான்.\nஇளைய யாதவர் அழுக்குபடிந்த தோலாடை அணிந்திருந்தார். புழுதி சூடி திரிகளாக ஆன குழலை நாரால் முடிந்து பின்பக்கம் விட்டிருந்தார். அவர் தலையில் என்றும் விழிதிறந்திருக்கும் பீலி அன்று இரு���்கவில்லை. இடையில் எப்போதும் அவர் சூடியிருக்கும் குழலும் இல்லை. வலக்கையில் கதையும் இடக்கையில் படையாழியும் ஏந்திய கரிய உடல் புழுதியும் அழுக்கும் கொண்டு ஒளி அணைந்திருந்தது.\nஅணுகிக்கொண்டிருந்த இளைய யாதவரை நோக்கி சினமெழுந்த பெருங்குரலில் அர்ஜுனன் கூவினான் “யாதவரே மீண்டும் சொல்கிறேன். நேற்றுவரை உங்கள் மேல் நான் கொண்டிருந்த அனைத்து அன்பையும் முற்றறுத்து இங்கு வந்து நின்றுள்ளேன். களம் புகுந்தபின் குருதியோ நட்போ பொருட்டென ஆகக்கூடாது என்று கற்ற போர்வீரன் நான். நமது போரால் இருவரும் அழிவோம் என்றே கொள்க… தங்கள் இலக்கு நான் எனறால் மட்டுமே அணுகுக மீண்டும் சொல்கிறேன். நேற்றுவரை உங்கள் மேல் நான் கொண்டிருந்த அனைத்து அன்பையும் முற்றறுத்து இங்கு வந்து நின்றுள்ளேன். களம் புகுந்தபின் குருதியோ நட்போ பொருட்டென ஆகக்கூடாது என்று கற்ற போர்வீரன் நான். நமது போரால் இருவரும் அழிவோம் என்றே கொள்க… தங்கள் இலக்கு நான் எனறால் மட்டுமே அணுகுக\nஒருகணமும் தயங்காத காலடிகளுடன் இளைய யாதவர் அணுகி வந்தார். அவர் விழிகள் தன்மேல் பதிந்திருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். அவர் இரு கைகளும் இரு சிறகுகள்போல காற்றில் வீசின. கால்கள் உருண்டபாறைகள் மேல் எடையுடன் பதிந்து மேலேறின. இரைநோக்கி இறங்கிவரும் பருந்தின் அலகென கூர்ந்திருந்தது அவர் முகம்.\nஅர்ஜுனன் தன் நாணை முற்றிறுக்கி இழுத்து விம்மலொலியெழுப்ப மரக்கூட்டங்களிலிருந்து பறவைகள் கூச்சலிட்டபடி எழுந்து பறந்தன. வில்லை வளைத்து அவன் அம்பு தொடுப்பதற்குள் கண்தொடா விரைவுகொண்ட கையால் ஏவப்பட்ட இளைய யாதவரின் படையாழி ஒளிக்கதிரென அவனை நோக்கி வந்தது. உடல்சரித்து அதை தவிர்த்தான். அருகிருந்த மரம் அலறலுடன் முறிந்து கிளையோசையுடன் மண்ணில் சரிந்தது.\nதுடித்தெழுந்து அதிர்வோசையுடன் திரும்பிச் சென்ற படையாழியுடன் இணைந்து சென்றது அவன் தொடுத்த அம்பு. அதை உடலொசிந்து இளைய யாதவர் தவிர்த்தார். மறுகணம் சுழன்றெழுந்து மீள வந்தது அவர் படையாழி. விழிமின்னி வண்டென ஒலித்துக் கடந்துசென்று அவர் அருகே நின்ற மரக்கிளையை முறித்தது பாண்டவனின் பிறையம்பு. அவனருகே ஒரு பாறை ஓசையுடன் பிளந்து விழ துள்ளித் துடித்தபடி திரும்பச்சென்றது படையாழி.\nஎய்தும் தவிர்த்தும் அவர்கள் நின்றாடினர். சூழ்ந்திருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. பாறைகள் பொறியனல் சீறி பொடி உதிர்ந்தபடி வெடித்தன. காற்று கிழிபட்டு கிழிபட்டு அதிர்ந்தது. ஊடே பறந்த பறவைகள் அறுபட்டு விழுந்து துடித்தன. அனல் உமிழ்ந்த இளைய பாண்டவனின் அம்பு பட்டு பசுமரம் ஒன்று பற்றிக்கொண்டது. படையாழி வந்து சீவிச் சென்ற பொறிதட்டி பைம்புற்கள் அனல் கொள்ள அர்ஜுனனைச் சூழ்ந்திருந்த காடு நெருப்பாகியது.\nஒருதழலை மறுதழல் தழுவ அவர்களைச் சூழ்ந்தது பேரனல். மேலே எரிந்து சுழன்றது அனலாழி. ஐந்து நெருப்புகள் சூழ அவர்கள் போரிட்டனர். சோமக்கணையால் இளைய யாதவரைத் தாக்கி அவரை பித்தெழச் செய்தான். காற்றுக்கணையால் இலைச்சுழல் எழுப்பினான். இந்திரக்கணையால் முகில் பிளந்து மின்னெழச் செய்தான்.\nஒருவரை ஒருவர் முற்றறிந்திருந்தனர் இருவரும். அர்ஜுனன் கையெடுப்பதற்குள் அவன் எண்ணிய அம்பை இளைய யாதவர் அறிந்தார். அவர் விழி திரும்புவதற்குள் அங்கே அர்ஜுனன் நோக்கினான். ஒவ்வொரு இலக்கையும் ஒவ்வொரு எண்ணத்தையும் அவர்கள் ஒன்றென அறிந்தனர். ஒற்றைப்பெருஞ்சினம். ஓருருவாகிய ஆணவம். ஒன்றென்றே ஆன தன்னிலை. பார்த்தனாகி நின்று இளைய யாதவர் தன்னுடன் போரிட்டார். கிருஷ்ணனாக மாறி அர்ஜுனன் தன்னை தாக்கினான்.\nஇருபாதியெனப் பிரிந்து தங்களுக்குள் போரிட்டனர். ஒருகணத்தின் ஒருகோடியின் ஒருதுளியில் அவர்களின் போர் இதோ இதோ என முன்னகர்ந்தது. அனலாகி கரியாகி காடு அவர்களைச் சூழ்ந்து புகைந்தது. வெம்மை உமிழ்ந்த பாறைகள் மணியோசையுடன் வெடித்துருண்டன. வானிலெழுந்த பறவைகள் கூச்சலிட்டு தவித்தன. கொன்றும் வென்றும் கடந்தும் மீண்டும் ஒரு கொடுங்கனவில் நின்று களியாடினர்.\nபின் ஒரு கணத்திரும்பலில் அர்ஜுனன் அறிந்தான், அங்கெழுந்து அறியா முகம் சூடிநின்ற பிறிதொரு இளைய யாதவரை. அவன் உள்ளம் திடுக்கிட அம்பெடுத்த கை தளர்ந்தது. அணுக்கத்தின் எல்லைக்கும் அப்பால் அங்கு அறியாது கரந்திருந்தவன் எவன் முகம் சூடி ஆடியது எம்முகம் முகம் சூடி ஆடியது எம்முகம் அத்தனை நாள் ஒன்றே காலமென, உடலென்று பிறிதிலாததுபோல வாழ்ந்தபோதே அது அங்கிருந்ததா\nசிறுதுளி. இன்மையை விட சற்றே பெரிது. ஆனால் கணம்கணமென அது பேருருக்கொண்டது. ஆயிரம் பல்லாயிரம் கைகள் முளைக்க, ஒன்றன்மேல் ஒன்றென விழிகள் வெறிக்க, முகம் மீதேறிய முகங்கள். நகைக்கும் ஒரு வாயும், சினந்து பிளந்ததொரு வாயும், அறைகூவுமொரு வாயும், வசைபாடி வெறுக்குமொரு வாயுமென திசை சூழ்ந்தது. அவனறியாத பேருருவத்தைக் கண்டு அஞ்சியும் அதிர்ந்தும் அவன் எய்த அம்புகள் இலக்கழிந்தன. ஆழி வந்து அவனை நக்கி குருதி உண்டு மீண்டது. சுவைகண்டு வெறிகொண்டு விம்மி மீண்டும் வந்தது.\nகுருதி தெறிக்க அவன் பின்னால் விழுந்து கையூன்றி எழுந்து கால் வைத்து பின்னடைந்தான். அவன் முன் வந்து விழுந்து நிலத்தை ஓங்கியறைந்து மண்கிளறிச் சுழன்றெழுந்தது கொலைத்திகிரி. அர்ஜுனன் திரும்பி ஓடினான். முழங்கியபடி அவனை காற்றில் துரத்திவந்தது அது. எழுக என் அம்புகள். உயிர்கொள்க நான் கற்ற நுண்சொற்கோவைகள். இதோ என் படைக்கலங்கள். இதோ என் தவத்தின் கனிகள். என்னை நானென உணரவைத்த என் அறிதல்கள்.\nஆனால் அவையனைத்தையும் முன்னரே அவன் இளைய யாதவர் மேல் ஏவியிருந்தான். இல்லத்து நாய்க்குட்டிகள் என அவரை அணுகி குலவிக்குழைந்து உதிர்ந்தன அவை. அவர் அறியாத ஒன்று எழுக அவர் அறியாதது என்றால் தானும் அறியாதது. அறியாது கரந்து ஆழத்திலிருக்கும் ஒன்று. வெறிக்கூச்சலுடன் அவன் நின்றான். தன் இருளுக்குள் இருந்து அந்தச் சொல்லை எடுத்து அம்பில் ஏற்றி திரும்பி நின்று எய்தான். நச்சுமிழ்ந்தபடி சென்று அவர் நெஞ்சில் தைத்தது அது.\nஅவர் திகைத்து கையோய்ந்து நிற்பதைக் கண்டான். தன்னுள் எழுந்த பெருங்களிப்பின் ஊற்றென்ன என அக்கணத்திலும் உள்வியந்தான். “யாதவனே, கொள்க இது நீயறியா பார்த்தன். இதோ நீ காணா நஞ்சு. நீ அணுகாத ஆழத்து இருளில் ஊறியது” என்று கூவியபடி அம்புகளை எய்துகொண்டு அணுகினான். காலெடுத்து காலெடுத்து பின்வாங்கிய இளைய யாதவர் நின்று பேரலறலுடன் வானுருக்கொண்டெழுந்தார். அவர் கையில் இருந்தது காண்டீபம். அவர் தோளெழுந்தது அவன் சூடிய அம்புத்தூளி. அவர் இடப்பக்கம் நின்றிருந்தாள் அவள்.\n” என்று அவன் திகைத்தான். வெறியுடன் நகைத்தபடி அவள் அவர் பின்னால் மறைந்தாள். விழியுமிழ்ந்த நஞ்சு. நகைப்பில் நிறைந்த நஞ்சு. அவள்தான். என் நெஞ்சுதுளைக்கும் வாளியின் கூர்முனையென அமைவது அவள் நஞ்சேதான். இளைய யாதவர் கையிலெழுந்த காண்டீபம் உறுமியபடி அர்ஜுனன் மேல் அம்புக்குமேல் அம்பெனத் தொடுத்தது. அது அவனை நன்கறிந்திருந்தது.\nஅம்பு ஒன்று அர்ஜுனன் தொடையை தைக்க அவன் சரிந்து மண்ணில் விழுந்தான். அவன் உருண்டு சென்ற நிலமெங்கும் அம்புகள் வந்து நட்டுச் செறிந்து வயலென நின்றன. அவன் நன்கறிந்த குரல்களை கேட்டான். அன்னையென குருதியென காதலென கடமையென அவனைச் சூழ்ந்திருந்த விழிகளெல்லாம் அம்புமுனைகளென ஒளிகொண்டெழுந்து விம்மி வந்து தைத்து நின்று நடுங்கின.\nபெருவஞ்சத்துடன் கையூன்றி எழுந்து அவன் கைநீட்டியபோது சுட்டுவிரலில் இருந்தது யாதவரின் படையாழி. “செலுத்துக செலுத்துக என்னை” எனத் துடித்தது அது. “இது என் வஞ்சம் ஆம், என் வஞ்சம் இது” என்றது. “படைநின்ற தெய்வம் கொண்ட வஞ்சம் இது. செலுத்துக என்னை ஆம், என் வஞ்சம் இது” என்றது. “படைநின்ற தெய்வம் கொண்ட வஞ்சம் இது. செலுத்துக என்னை” அவனே ஒருகணம் அதன் வெறிகண்டு திகைத்தான். அவன் அதை விடுவதற்குள்ளாகவே எழுந்து பறந்து சென்றது. அதிலிருந்து குருதித்துளிகள் வீசப்பட்ட செம்மொட்டுமாலையெனத் தெறித்தன.\nஉடலெங்கும் எழுந்த வெறியால் உலைந்தாடி கைவீசி நகைத்து “கம்சரின் பொருட்டு. யாதவனே, இதோ கம்சரின் பொருட்டு” என்று அர்ஜுனன் கூவினான். திகைத்து கையோய்ந்து நின்ற இளைய யாதவரின் தலையறுக்கச் சென்று இறுதிக்கணத்தில் அவர் தலைசரிக்க அவர் முடித்திரளை வெட்டிவீசி மீண்டது.\n” என அவர் கூவ மீண்டும் சீறி அவரை அணுகியது. வஞ்சமெழுந்த விழியென இளைய யாதவர் அதை கண்டார். “நீயா” என்று கூவியபடி பின்னால் திரும்பி ஓடினார். அவரைத் தொடர்ந்து வந்து குதிகாலை வெட்டியது நற்காட்சி. குருதியுடன் மண்ணில் விழுந்த அவர்மேல் வந்து சுழன்று இழைவெளியில் புரண்டகன்ற அவர் தோள்தசையைச் சீவி திரும்பிச்சென்றது. குருதிசுவைத்த அதன் நாக்கு மின்னொளி சிதற காட்டில் சுழன்றது. “சிசுபாலனுக்காக” என்று கூவியபடி பின்னால் திரும்பி ஓடினார். அவரைத் தொடர்ந்து வந்து குதிகாலை வெட்டியது நற்காட்சி. குருதியுடன் மண்ணில் விழுந்த அவர்மேல் வந்து சுழன்று இழைவெளியில் புரண்டகன்ற அவர் தோள்தசையைச் சீவி திரும்பிச்சென்றது. குருதிசுவைத்த அதன் நாக்கு மின்னொளி சிதற காட்டில் சுழன்றது. “சிசுபாலனுக்காக சிசுபாலனுக்காக” என்று அர்ஜுனன் கூவினான்.\nஎரிபுகை எழுந்து இருண்ட வானுக்குக் கீழே அவர்கள் மட்டுமே இருந்தனர். விழிகள் மயங்கி மறைய உடலறிந்த காட்சியில் ஒருவரை ஒருவர் கண்டு போரிட்டனர். ஆயிரம் முறை ஆரத்தழுவிய தோள்கள், அன்புகொண்டு பின்னியாடிய விரல்கள் ஒன்று பிறிதை தான் என அறிந்தன. ஒன்று புண்பட்டபோது பிறிதும் வலிகொண்டது. அவ்வலியால் வெறிகொண்டு மேலும் எழுந்தது. மேலும் குருதி என கொந்தளித்தது. தன் குருதி உண்டதுபோல் சுவையறிந்து திளைத்தது.\nஎரிந்த காட்டுக்குள் நிகழ்ந்த போர் இருளுக்குள் எதிராடிப்பாவைத் தொடர்பெருக்கு என எழுந்தது. தொலைகாடுகளில் இடியெனப் பிளிறி தலைகுலுக்கி ஓடிவந்து மத்தகம் அறைந்தன இணைக்களிறுகள். கொம்புகள் மோதின எருதுகள். சீறி வளைந்து தாவி அறைந்து கைபின்னிப் புரண்டன வேங்கைகள். கவ்விக்கிழித்து தசைதெறிக்க குருதிசீற ஒன்றையொன்று கடித்துண்டன ஓநாய்கள். வானில் சுழன்று கொத்தி சிறகுதிர்த்து தசைத்துண்டுகள் என மண்ணில் விழுந்து துள்ளித்தாவின சிட்டுகள். நீள்கழுத்து பின்னி அறைந்து சிறகடித்து எழுந்து விழுந்து நீர்சிதறப் போரிட்டன அன்னங்கள். ஒன்றை ஒன்று விழுங்கின நாகங்கள். போர்வெளியாகியது உலகம். குருதிச் சாந்தணிந்தாள் மண்மகள்.\nஉடலெங்கும் செங்குருதி வழிய மண்ணில்புரண்டு தன்னைச் சூழ்ந்து அதிர்ந்த படையாழிச் சுழற்பெருக்கைக் கடந்து எழுந்த அர்ஜுனன் இளைய யாதவரின் அருகே நிழல் சுருண்டசைவதை கண்டான். பெண்ணுருக்கொண்ட பெருநிழல் நான்கு கைகளும் நீண்டுபறக்கும் குழலும் கொண்டு எழுந்தது. அஞ்சி அவன் எழுவதற்குள் அவன் காண்டீபத்தை வெட்டி எறிந்தது ஆழி. அவன் அருகிருந்த பாறையை எடுத்தபடி எழுந்ததும் அவனை அணுகி ஓங்கி அறைந்து தெறிக்கச்செய்தது கதை.\nஅவன் முழுவிசையாலும் பாய்ந்து அவர் மேல் முட்டி பின்னால் சரிந்தான். இருவரும் உடல்தழுவி மலைச்சரிவில் உருண்டனர். அவர்கள் உடல்பட்டு எழுந்த பாறைகள் உருண்டு முட்டி மலையாழத்தில் பொழிந்தன. அவர் கையமர்ந்த படையாழியை அவன் உதைத்து வீசினான். கதையைப் பற்றியபடி சுழன்று எழுந்து அறைந்து தெறிக்கச்செய்தான். அவர் தோளை கடித்தான். உடலை கைநகங்களால் கிழித்தான்.\nஇரு உடல்களும் தழுவியறிந்தன முன்பு தழுவியபோது அறியாத அனைத்தையும். வழிந்த இரு குருதிகளும் கலந்து ஒன்றென மணத்தன. ஒன்றென வாயில் சுவைத்தன. தசையிறுகப் பற்றி இறுகி அசைவிழந்து நின்ற கணத்தில் இளைய யாதவரின் விழித்த கண்களை அருகே கண்டான். அவை நோக்கிழந்து பிறிதொரு கனவில் இருந்தன.\n“யாதவரே” என்று அவன் அழைத்த ஒலி அவனுள் புகுந்து மூலாதாரத்தை அடைந்தது. அவன் உடல் தசைவிதிர்த்து நடுங்கிக்கொண்டிருந்தது. அவன் கைகளைப்பற்றி நிறுத்தி கால்களால் தொடையை அழுத்தி நெஞ்சில் தோளூன்றி மேலெழுந்தார் இளைய யாதவர். பிறிதெங்கோ எழுந்த கொலைநகைப்பு ஒன்றை அவன் கேட்டான். அனல் சூழ்ந்த வான்வெளியில் என அம்முகத்தை கண்டான். அனைத்து எண்ணங்களும் மறைய விழிமட்டுமேயாகி கிடந்தான்.\nஅக்கணத்தில் நீருக்குள் இருந்து சித்ரசேனன் கைகூப்பியபடி எழுந்தான். “யாதவரே, என்னைக் காக்கவந்த வீரர் அவர். அவர்மேல் அளிகொள்க இதோ நான் வந்து நிற்கிறேன். என்னைக் கொன்று முனிவரின் வஞ்சினம் நிறைவுறச் செய்க இதோ நான் வந்து நிற்கிறேன். என்னைக் கொன்று முனிவரின் வஞ்சினம் நிறைவுறச் செய்க” என்று கூவியபடி ஓடிவந்தான். “நான் இனி உங்கள் அடைக்கலம் அல்ல, பாண்டவரே. இனி எனக்கு கடன்பட்டவரல்ல நீங்கள்” என்று அலறினான்.\nமறுஎல்லையில் இருந்து காலவர் தன் மாணவர் சூழ கூவியபடி ஓடிவந்தார். “யாதவரே, வேண்டாம் என் வஞ்சினத்தில் இருந்து விலகுக. சொல்பேணி நான் எரிபுகுகிறேன். எனக்கென இப்பேரழிவு நிகழவேண்டியதில்லை.” உறுமியபடி திரும்பிநோக்கியது சிம்மம். அவர் திகைத்து நின்று “நானறிந்திலேன் என் வஞ்சினத்தில் இருந்து விலகுக. சொல்பேணி நான் எரிபுகுகிறேன். எனக்கென இப்பேரழிவு நிகழவேண்டியதில்லை.” உறுமியபடி திரும்பிநோக்கியது சிம்மம். அவர் திகைத்து நின்று “நானறிந்திலேன் யாதவரே, நான் அறியாது பிழையிழைத்தேன்” என்று கைகூப்பினார்.\nமறுபுறம் ஓடிவந்த சித்ரசேனன் “கொல்க என்னை… என் பொருட்டெழுந்த இவ்வீரனுக்காக இறக்கிறேன்” என்றபடி அணுக நுதல்விழி சீற நோக்கியது பைரவம். அவன் கைகூப்பி நிற்க அவன் துணைவி உருவழிந்து வரிகொண்ட வலிகையாக ஆகி மண்ணில் படிந்தாள்.\n“எங்கள் பகை அழிந்தது. நிறுத்துங்கள் போரை” என சித்ரசேனனும் காலவரும் இணைந்து குரலெழுப்பினர். அர்ஜுனன் மீதிருந்து எழுந்த இளைய யாதவர் உடலெங்கும் குருதி வழிய வெற்றுடலுடன் அக்கணம் கருவறைக்குள் இருந்து வந்தவர் போலிருந்தார். கால்கள் நிலைகொள்ளாது அசைய கண்களை மூடி தன்னை திரட்டினார். பின்னர் வாயிலூறிய குருதியை ஓங்கி துப்பினார். மூச்சில் சிதறின குருதிமணிகள்.\n“யாதவரே, குளிர்க… நிறுத்துக போரை” என்றார் காலவர். குருதிச்சரடு தெறிக்க அவர் தன் கைகளை உதறிக்கொண்டார். அவர்களை எவரென்பதுப��ல நோக்கியபின் தளர்ந்த நடையுடன் திரும்பிச்சென்றார். அவர் செல்வதை சொல்லற்று நோக்கி நின்றபின் இருவரும் அர்ஜுனனை நோக்கி ஓடிச்சென்றனர்.\nகிழித்துண்ண முயன்ற பருந்தின் உகிரலகில் இருந்து நழுவி விழுந்த பறவைக்குஞ்சு போல அர்ஜுனன் அங்கே கிடந்தான். சித்ரசேனன் “எழுக, இளையவரே என் பொருட்டு நீங்கள் அளித்தவற்றுக்காக என் குலம் கடன்பட்டிருக்கிறது” என்றான். காலவர் “இளையவரே, வென்றவர் நீங்கள். இது என்ன ஆடலென்று இப்போது அறியமாட்டீர்” என்றார்.\nஎரிதழலில் அவியிட்டு விண்ணுலாவியாகிய நாரதரை அழைத்து தான் செய்யவேண்டியதென்ன என்று காலவர் கேட்டார். செய்த பிழைக்காக சித்ரசேனன் தன் நாவரிந்து இடட்டும் என்றார் நாரதர். தன் சொல்பேணுவதற்காக அந்நாவை எரித்து அச்சாம்பலைப் பூசட்டும் காலவர் என வகுத்தார். இருவரும் அதை ஏற்றனர். “என் விரல்கள் யாழைத் தொடுகையில் நாவாகின்றன. இந்நாவால் நான் அடைவதொன்றுமில்லை” என்றான் சித்ரசேனன். அதை எரித்த சாம்பலை தன் நெற்றியிலிட்டு நீராடி எழுந்து மீண்டும் தவம்புகுந்தார் காலவர்.\n“அர்ஜுனன் மட்டும் அதிலிருந்து மீளவில்லை” என்றான் சண்டன். அவர்கள் தண்டகாரண்யத்தின் நடுவே ஓடிய பிரபாவதி என்னும் சிற்றோடையின் கரையிலிருந்த பாறைமேல் அமர்ந்திருந்தனர். “ஏன்” என்றான் பைலன். “அஸ்வபக்ஷத்தில் இருந்து திரும்பிய அர்ஜுனன் இருளிலேயே தன் குடிலுக்குள் சென்று படுத்துக்கொண்டான். அவன் உடலெங்குமிருந்த புண்களை மறுநாள்தான் சகதேவன் கண்டான். நகுலனை அழைத்து அவற்றுக்கு மருந்திடும்படி கோரினான்.”\nதிகைப்புடன் “மூத்தவரை இப்படி உடல்நைந்து குருதிவழியச் செய்யும்படி வென்றவர் எவர்” என்று நகுலன் கேட்டான். “பிறிதெவர்” என்று நகுலன் கேட்டான். “பிறிதெவர்” என்றான் சகதேவன். நகுலன் பிறகேதும் சொல்லவில்லை. அர்ஜுனன் உடல்தேறி மீண்டெழ நாற்பத்தொரு நாட்களாயின. அவன் உடல் ஒளி மீண்டது. ஆனால் அவன் விழிகள் முற்றிலும் மாறிவிட்டிருந்தன. பிறிதெங்கோ நோக்கி அவை அலைபாய்ந்துகொண்டிருந்தன. யுதிஷ்டிரர் மலையிறங்கி வருவதுவரை அவன் அங்கிருந்தான். அதன் பின் தன் உடன்பிறந்தாரிடம் சொல்லிவிட்டு கிளம்பமுற்பட்டான்.\nயக்‌ஷவனத்திலிருந்து அவர்கள் கிளம்பும் தருணம் அது. அர்ஜுனன் அவன் கிளம்பிச் செல்லவிருப்பதை தமையனிடம் சொன்னபோது பீமன் திடுக்கிட்டு “தனியாகவா எங்கே” என்றான். “அறியேன். ஆனால் நான் சென்று அடையவேண்டியவை பல உள்ளன. அவை நான் மட்டுமே செல்லக்கூடிய இடங்கள்” என்றான் அர்ஜுனன். “மீண்டும் ஒருவர் தனித்துச் செல்வதை ஒப்பமுடியாது…” என்று பீமன் உரக்க சொன்னான். “செல்பவருக்கு ஒன்றுமில்லை. இங்கிருப்பவர்கள் சென்றவரை ஒவ்வொரு கணமும் எண்ணி துயர்கொள்ளவேண்டியிருக்கிறது.”\n“இளையவனே, நீ செல்வது எதை அடைவதற்காக” என்றார் யுதிஷ்டிரர். “அம்புகளை” என்று அவன் சொன்னான். “நாம் போரிடப்போவதில்லை, இளையோனே. போரிடுவதென்றால் நம் உடன்பிறந்தவரை எதிர்கொள்ளவேண்டும். நான் அதற்கு ஒருபோதும் ஒப்பமாட்டேன்” என்றார் யுதிஷ்டிரர்.\nஅர்ஜுனன் “வில்வீரன் அம்புகளைத் தேடுவது தன்னை நிறைத்துக்கொள்வதற்காக மட்டுமே” என்றான். சினத்துடன் கைகளைத் தட்டியபடி அருகே வந்த பீமன் “வீண்சொற்கள் வேண்டாம். நீ அம்புகள் தேடுவது எதற்காக இளைய யாதவருக்கு எதிராகவா” என்றான். அவன் விழிகளை ஏறிட்டு நோக்கி “ஆம்” என்றான் அர்ஜுனன். பீமன் கடும் சினத்துடன் அறையும்பொருட்டு கையோங்கி அணுகி “மூடா, இன்று இப்புவியில் நமக்கு நண்பர் என பிறரில்லை” என்றான்.\nயுதிஷ்டிரர் கைநீட்டி அவனை தடுத்தபின் அர்ஜுனனிடம் “பார்த்தா, நீ அவருக்கு எதிராக படைநிற்கப்போவதில்லை. இது என் ஆணை” என்றார். “நாம் அவர் கருவிகள். நம் பிறவிப்பெருநோக்கம் அதுமட்டுமே.” சகதேவன் “ஆம், மூத்தவரே நம் ஊழ் அவருடன் பிணைந்தது” என்றான்.\nஅர்ஜுனன் “என்றும் நான் அவர் நண்பனே. அதை நன்கறிவேன்” என்றான். “ஆனால் அடிமை அல்ல. பணியாள் அல்ல. மாணவனும் அல்ல. இணையானவனே நண்பனாக அமைய முடியும். நண்பனாக அமைந்தால் மட்டுமே அவர் எனக்கு ஆசிரியராக நிற்கவும் இயலும்” என்றான். பீமன் இகழ்ச்சியுடன் நகைத்து “அவருடன் போரிட்டுத் தோற்ற சிறுமை உன்னை எரியவைக்கிறது” என்றான்.\nஅர்ஜுனன் “இல்லை மூத்தவரே, நான் அவரிடம் தோற்கவில்லை” என்றான். “அக்கணத்தில் அவரால் என்னை வெல்லமுடிந்தது, கடக்கமுடியவில்லை என்று அறிந்தேன். அங்குதான் என் உள்ளம் சிறுமைகொண்டு சுருங்கியது.” அவன் சொல்வதென்ன என்று அறியாமல் அவர்கள் நோக்கினர். தானே அதை தெளிவுற உணராதவன் போல அர்ஜுனன் தலையை குலுக்கிக்கொண்டான்.\n“முதல்வனாக அன்றி நின்றிருக்கமுடியாத ஆணவம் இது. பார்த்தா, இவ்வாறு தருக்கிய எவரும் மு���ுவெற்றி அடைந்ததில்லை” என்றான் பீமன். அர்ஜுனன் நிலைமாறாத மொழியில் “மூத்தவரே, நீங்கள் இதை புரிந்துகொள்ளமுடியாது. ஆழியும் பணிலமும் ஏந்திய அண்ணலின் கதைகளிலேகூட அவன் முன் நிகரென எழுந்து நின்றவர்களே அவனருளுக்கு உரியவர்களானார்கள். தென்னிலங்கைக் கோமகனோ இரணியனோ எவராயினும் அதுவே வீரர்களின் வழி” என்றான்.\nபீமன் அலுப்புடன் தலையை அசைத்து “நீ முடிவுசெய்துவிட்டாய். ஆணவம் கொண்டவர்களிடம் பேசிப் பயனில்லை. நூறுகோணங்களில் சிந்தனைசெய்து அனைத்து விடைகளையும் கண்டடைந்திருப்பாய்” என்றான். “ஆம், என் ஆணவம் அடிபட்டது, இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால் அது நான் அவர் முன் தோற்றதனால் அல்ல. நானறியாத ஒன்று அவரில் பேருருக்கொண்டு எழுந்ததைக் கண்டேன். அதனெதிர் நிகரென ஒன்று என்னுள்ளும் எழுவதைக் கண்டேன். அதனால்தான்” என்றான் அர்ஜுனன்.\n“அந்த ஆழுலகை அறியாது இனி இங்கிருக்க என்னால் இயலாது. மூத்தவரே, அம்பு என்பது ஒரு சொல் மட்டுமே. இப்புடவி கொண்டுள்ள ஆழ்மெய்மை ஒன்றே அம்பென உருக்கொண்டு என்னை வந்தடைகிறது. நான் அறிந்து அதை கைக்கொண்டாகவேண்டும். மறுமுறை அவர்முன் சென்று நின்றிருக்கையில் என் அம்புத்தூளியில் அது இருந்தாகவேண்டும்.”\nயுதிஷ்டிரர் பெருமூச்சுடன் “அவன் சென்றுமீளட்டும், மந்தா. நாம் தடைசொல்ல வேண்டியதில்லை” என்றார். பீமன் “ஆம், நாம் சொல்வதற்கொன்றும் இல்லை” என்றான். யுதிஷ்டிரர் அர்ஜுனனிடம் “இளையோனே, நாம் நோக்காது ஒழிந்த காட்சிகளாலானது இப்புவி நின்றிருக்கும் பீடம். நாம் கேளாது ஒளிந்துகொள்ளும் ஒலிகளாலானது நமைச் சூழ்ந்த வானம். ஒளிந்திருப்பவற்றை தேடிச்செல்பவன் விரிந்து விரிந்து சூழும் பேரிருளை மட்டுமே அறியமுடியும் என்கின்றன நூல்கள்” என்றார்.\nஅர்ஜுனன் “ஆம் மூத்தவரே, நான் அதை அறிவேன்” என்றான். “நான் தேடிச்செல்வது முழுமையை அல்ல, என்வயமாகி என்னில் அடங்கும் அதிலொரு துளியை மட்டுமே.” யுதிஷ்டிரர் “கரியிருள் சூழும் என்கிறார்கள். அதன் தோலுரித்து எழும் ஒளிக்கு நீ உகந்தவனாக ஆகுக” என்று வாழ்த்தினார். அர்ஜுனன் அவர் காலடிகளைத் தொட்டு சென்னி சூடினான்.\nயுதிஷ்டிரர் திரும்பி இளையவனாகிய சகதேவனிடம் “நன்று சூழுமா, இளையோனே” என்றார். “நிகரென நின்று மட்டுமே அறியும் சொல் ஒன்று அவருக்காகக் காத்துள்ளது, மூத்தவரே” என்றான் சகதேவன்.\n“அர்ஜுனன் தன் உடன்பிறந்தார் நால்வரிடமும் விடைபெற்றான். விழிநோக்காது திரௌபதியிடம் சொல்கொண்டான். யக்‌ஷவனத்திலிருந்து காண்டீபத்தை மட்டும் கையில் கொண்டு திரும்பிநோக்காமல் நடந்து வடக்குத்திசையேகினான். அவன் காலடிகள் பட்டு வளைந்த புல்நுனிகள் மெல்ல நிமிர்வதை உடன்பிறந்தார் நோக்கி நின்றனர்” என்றான் சண்டன்.\n“அவன் பயணத்தை அயோத்திநாட்டுக் கவிஞராகிய சம்விரதர் அர்ஜுனேந்திரம் என்னும் காவியமாகப் படைத்தார். அதை இன்று சூதர் பாடியலைகின்றனர். அர்ஜுனன் கதை நன்று. அது எப்போதும் பெண்களிடமிருந்து அரிசியும் நெய்யும் பெற்றுத்தருவது. இளம்பெண்கள் மட்டும் தனித்தமர்ந்து கேட்பார்களென்றால் மெல்ல அவர்களின் கைவளைகளையோ குழைகளையோகூட கழற்றி வாங்கிக்கொள்ள முடியும்.” அவன் தன் மடிச்சீலையை அவிழ்த்து ஒரு பொன்வளையையும் ஒற்றைக்காதணியையும் காட்டினான். பைலன் புன்னகைத்தான்.\nநூல் பன்னிரண்டு – கிராதம் – 11\nயக்‌ஷவனத்திலிருந்து வில்லுடன் கிளம்பிய அர்ஜுனன் எங்கும் நில்லாமல் புரவிகளிலும் படகுகளிலுமாக பயணம்செய்து மூன்றாம்நாளே சப்தஃபலத்தை சென்றடைந்தான். அச்சிற்றூரைச்சுற்றி மண்குவித்து எழுப்பப்பட்டிருந்த சிறியகோட்டைவாயிலில் அவனை காவலர்தலைவன் சதமன் தடுத்தான். சதமனை நன்கறிந்திருந்த அர்ஜுனன் திகைப்புடன் “என்ன செய்கிறீர் நீர் என்னை அறியமாட்டீரா” என்றான். “எவராயினும் நிறுத்துக என்று எனக்கு ஆணை, பாண்டவரே” என விழிதிருப்பி சதமன் சொன்னான்.\nசினத்தை அடக்கியபடி “நான் இளைய யாதவரை பார்த்தாகவேண்டும், இப்போதே” என்று அர்ஜுனன் சொன்னான். “அவர் எவரையும் சந்திக்கவிரும்பவில்லை என்பது மாறா ஆணை. தேவியருக்கும் படைத்துணைவருக்கும் ஒற்றருக்கும்கூட முகம் மறுக்கப்படுகிறது” என்றான் சதமன். “மறுக்கவே முடியாத முகம் என்னுடையது, மூடா” என்று அர்ஜுனன் சீறினான். “விலகு, நான் அவரைச் சந்திக்கும் உலகில் பிறமானுடர் இல்லை” என்று சொல்லி வாயில் கடக்கப்போனான்.\nசதமன் வாளை உருவி குறுக்கே நின்று “என் தலையறுத்திட்டபின்னரே நீங்கள் உள்ளே நுழைய முடியும், பாண்டவரே” என்றான். “அரசரின் ஆணைக்காக உயிர்கொடுப்பதே இப்போது என் கடன்.” அர்ஜுனன் திகைத்து நின்று அவனைக் கூர்ந்து நோக்கியபின் “என்ன இது இதுபோல் ஒருநாளும் நிகழ்ந்ததில���லை” என்றான். அப்பாலிருந்து வந்த முதிய யாதவ வீரராகிய கலிகர் “மூத்தவர் பிரிந்துசென்றபின் அரசர் தன்னிலையில் இல்லை, பாண்டவரே. உடலுக்குள் அவர் அகம் மாறிவிட்டிருக்கிறது” என்றார்.\n“நான் அறியாத அகம் ஒன்று அவரிடமில்லை. எனக்கு அதில் ஐயமே இல்லை. சென்று சொல்லுங்கள், நான் வந்திருக்கிறேன் என்று” என்று அர்ஜுனன் கூவினான். “அவரின்றி நான் இல்லை என்பதனாலேயே நானின்றி அவரும் இருக்கலாகாது. சென்று சொல்லுங்கள் நான் வந்துள்ளேன் என்று.” கலிகன் “எச்செய்தியும் தன்னருகே வரலாகாதென்றே அரசாணை உள்ளது. அதை நாங்கள் மீறமுடியாது” என்றான். “என் வருகையை அறிவிக்கவில்லை என்றால் உங்கள் அனைவருக்கும் அவர் அளிக்கும் தண்டனை எழும்” என்றான் அர்ஜுனன்.\n“ஆணையை நிறைவேற்றுவதே எங்கள் பணி. அரசரின் சொல்லெண்ணி ஆய்ந்து நோக்குவதல்ல” என்றான் சதமன். அர்ஜுனன் பற்களை கடித்துக்கொண்டு “நான் கடந்துசெல்கிறேன். யாதவநாட்டில் எனக்கு எல்லைகளில்லை என்று அவன் சொன்ன சொல் என் செவிகளில் உள்ளது” என்றான். அவன் அவர்களைக் கடந்துசெல்ல முயல வாளை உருவிய கலிகன் “தங்களை எதிர்கொண்டுநிற்க என்னாலோ யாதவப்படைகளாலோ இயலாது, பாண்டவரே. ஆனால் உங்கள் முன் தலையற்று விழ எங்களால் முடியும்” என்றான்.\nஅர்ஜுனன் தயங்க குரல் தழைத்து அவன் சொன்னான் “இளவயதில் உங்கள் வேட்டைத்துணைவனாக வந்தவன் நான். இதுவே நம் உறவின் முடிவென்றால் அவ்வண்ணமே ஆகுக” .அர்ஜுனன் தளர்ந்த குரலில் “நான் என்ன செய்யவேண்டும் இப்போது” .அர்ஜுனன் தளர்ந்த குரலில் “நான் என்ன செய்யவேண்டும் இப்போது” என்றான். சதமன் பேசாமல் நின்றான். “என் பொருட்டு ஒன்றை மட்டும் செய்யுங்கள். நான் வந்திருக்கும் செய்தியை மட்டும் அவருக்கு அறிவியுங்கள்…” என்றான் அர்ஜுனன்.\nகலிகரின் விழிகள் மெல்ல கனிந்தன. “அதுவே ஆணைமீறலாகும். ஆயினும் தங்களுக்காக அதைச்செய்து அதற்குரிய தண்டனையை அடைய நான் சித்தமே” என்றார். அர்ஜுனன் பெருமூச்சுவிட்டான். கலிகர் கோட்டைக்குள் செல்ல அர்ஜுனன் வெளியே நிலையற்ற உடலுடன் காத்து நின்றான். அந்தச் சிறுகோட்டையும் சூழ்ந்துள்ள மரங்களுமெல்லாம் இருளால் மூடப்பட்டுள்ளதாகத் தோன்றியது. கரிப்புகை படிந்த சுவரோவியம்போல. அது என்ன விழிமயக்கு என எண்ணிக்கொண்டான். மழைமூட்டமிருக்கிறதா என வானைநோக்கினான். கண்கூசவைக்கும் வெயிலே வானில் வளைந்திருந்தது.\nஇருநாழிகை கடந்தபின் கலிகர் திரும்பி வருவதை அவன் கண்டான். நெடுதொலைவிலேயே என்ன விடை எனத் தெரிந்துவிட்டது. அவன் அறிந்துவிட்டதை உணர்ந்த கலிகரின் நடையும் மாறுபட்டது. அருகே வந்ததும் கலிகர் அர்ஜுனின் வளைந்த புருவத்தின் முன் தலைவணங்கி “பொறுத்தருள்க பாண்டவரே, எவரையும் சந்திக்கும் நிலையில் இல்லை யாதவ மாமன்னர்” என்றார். “நான் வந்துள்ளேன் என்று சொன்னீரா” என்றான் அர்ஜுனன், அவ்வினாவின் பொருளின்மையை உணர்ந்தபடியே.\n“ஆம், அவர் காட்டிலிருந்தார். நான் அருகே சென்று பின்னால் நின்று தலைவணங்கி ‘அரசே, தங்கள் தோழர் இளையபாண்டவர் முகம்காட்ட விழைவுகொண்டு வந்து நின்றிருக்கிறார்’ என்றேன். சீறித்திரும்பி ‘யார் நீ உன்னிடம் ஆணையிட்டிருக்கிறேன் அல்லவா, எச்செய்தியும் என்னிடம் வரலாகாதென்று உன்னிடம் ஆணையிட்டிருக்கிறேன் அல்லவா, எச்செய்தியும் என்னிடம் வரலாகாதென்று ஆணையை மீற எப்படி துணிவுகொண்டாய் ஆணையை மீற எப்படி துணிவுகொண்டாய்’ என்று கூவினார். நான் பணிந்து ‘ஆம், ஆணையை மீறியமைக்கான தண்டம் என் தலைமேல் விழுக’ என்று கூவினார். நான் பணிந்து ‘ஆம், ஆணையை மீறியமைக்கான தண்டம் என் தலைமேல் விழுக இளைய பாண்டவர் என்பதனால்தான் நான் வந்தேன். அவர் தங்களில் ஒருபாதி என்று அறிந்த முதியவன் என்பதனால்’ என்றேன்.”\n“இளையவர் குரலை அவ்வண்ணம் நான் கேட்டதேயில்லை, பாண்டவரே. ஒவ்வொருநாளும் அவர் உடலும் குரலும் விழிகளும் மாறிக்கொண்டிருக்கின்றன. ‘என்னுடன் எவரும் இல்லை. அவன் எவனாயினும் கிளம்பிச்செல்லும்படி சொல். ஆணை’ என்றார். மீண்டும் ஒரு சொல்லெடுக்க எனக்கு துணிவிருக்கவில்லை. ஆயினும் என் உள்ளம் பொறாது ‘அன்னையைத்தேடும் கன்றென வந்துள்ளார் பாண்டவர். அவர் கண்களின் துயர்கண்டே வந்தேன்’ என்றேன். ‘இங்குள்ள எம்மானுடருடனும் எனக்கு உறவில்லை. செல்… இக்கணமே செல்லவில்லை என்றால் உன் தலையை வெட்டி உருட்டுவேன்’ என்று கூவினார்.”\n“அவர் முகம் வெறுப்பிலென சுளித்திருந்தது. கண்களில் பித்தெழுந்திருந்தது. உடல் நோய்கொண்டதென நடுங்கியது. தலைவணங்கி நான் மீண்டேன்” என்றார் கலிகர். அர்ஜுனன் நம்பாதவன் போல அச்சொற்களை கேட்டுநின்றான். பின் அவர் சொன்ன அனைத்தையும் ஒற்றைக்கணத்தில் தன்னுள் மீட்டெடுத்தான். “அவருக���கு என்ன ஆயிற்று” என்றான். “அவரில் கூடிய தெய்வங்களே அதை அறியும்” என்றார் கலிகர். நீள்மூச்சுடன் “நான் திரும்பிச்சென்றேன் என்று அவரிடம் சொல்க” என்றான். “அவரில் கூடிய தெய்வங்களே அதை அறியும்” என்றார் கலிகர். நீள்மூச்சுடன் “நான் திரும்பிச்சென்றேன் என்று அவரிடம் சொல்க” என்றான் அர்ஜுன்ன். அவர்கள் மெல்ல தளர்ந்தனர்.\nஅர்ஜுனன் திரும்பிநடக்க கலிகர் “இளவரசே…” என்று பின்னால் நின்று அழைத்தார். திரும்பிய அர்ஜுனனிடம் “பொறுத்திருங்கள். அனைத்து மானுடர் வழியாகவும் அறியாத்தெய்வங்கள் கடந்துசெல்கின்றன. விண்பறப்பவரும் இருளூர்பவரும்…” என்றார். அர்ஜுனன் தலையசைத்தான். “இது ஒரு பருவம். இது கடந்துசெல்லும்.” அர்ஜுனன் “நான் வந்தது உடனடியாக அவர் போருக்குச் செல்லவிருக்கிறாரா என்று அறிவதற்கே” என்றான். “அறியேன். அவர் உள்ளம் செல்லும் வழியென்ன என்று எவராலும் உணரமுடியவில்லை” என்றார் கலிகர். “காலவர் வந்துசென்றபின்னரும் அவர் எதுவும் சொல்லவில்லை.”\nஅன்றிரவு மாற்றுருக்கொண்டு இருளுக்குள் காகமென அக்கோட்டைவாயிலை அர்ஜுனன் கடந்துசென்றான். நூறு புற்கூரைவீடுகள் மட்டும் கொண்ட அச்சிற்றூரின் தெருக்களினூடாக இருளிலும் நிழலிலும் கரந்து சென்று ஊரின் மையமாக அமைந்த மரப்பட்டைக்கூரையிட்ட மாளிகையை அடைந்தான். அதனுள் புகுவது அவனுக்கு மிக எளிதாக இருந்தது. அங்கே விளக்கெரிந்த மாடியறையே யாதவருக்குரியது என உய்த்து படிகளைத் தவிர்த்து உத்தரச் சட்டங்களில் தொற்றி அங்கே சென்றான்.\nஅறை வாயிலருகே நின்றிருந்த காவலனை ஒலிகாட்டி திரும்பச்செய்து அவன் விழிசலித்த கணத்தில் உள்ளே நுழைந்தான். அவன் காலடியோசை கேட்டு இளைய யாதவர் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தார். அவர் அமர்ந்திருந்த மஞ்சமெங்கும் ஏடுகள் சிதறிக்கிடந்தன. எழுந்தபோது அவை தரையில் விழுந்து பரவின. இளைய யாதவரின் உடல் நடுங்கிக்கொண்டிருக்க கண்கள் நிலையற்று உருள்வதைக் கண்ட அர்ஜுனன் “இளையவரே, நான்… தங்கள் தோழன்” என்று தணிந்த குரலில் சொன்னான். “எவர் உன்னை உள்ளே விட்டார்கள் எப்படி வந்தாய்” என்று இளைய யாதவர் பதறினார்.\nதிகைப்புடன் அவருடைய அழுக்குடலையும் சிக்குகொண்ட கூந்தலையும் மெலிந்த தோள்களையும் தாடிபடர்ந்த முகத்தையும் நோக்கிய அர்ஜுனன் “இளையவரே, தங்களை சந்திப்பதற���காக வந்தேன்” என்றான். “நான் எவரையும் சந்திப்பதாக இல்லை. என்னை தனிமையில் விடுக செல்…” என்று அவர் வெளியே கைசுட்டி சொன்னார். “நீங்கள் இருக்கும் நிலை புரிகிறது, இளையவரே. உங்கள் உள்ளம் இருள்கொண்டிருக்கிறது. நானும் கடந்துசென்ற இருள்தான் அது… ஆனால் ஒளியிலும் இருளிலும் நான் உங்களுடன் இருந்தாகவேண்டும்..” என்றான் அர்ஜுனன்.\n“வெளியே போ… வெளியே போ” என்று கைசுட்டி பித்தன்போல இளைய யாதவர் கூச்சலிட்டார். “யாரங்கே இவனை உள்ளே விட்டது யார் இவனை உள்ளே விட்டது யார் யாரது” வாயிலில் வந்து நின்ற காவலன் அர்ஜுனனைக்கண்டு திகைத்து வெளியே சென்று கூவி தோழர்களை அழைத்தான். அர்ஜுனன் மேலும் அமைதிகொண்டு “என்ன நிகழ்கிறதென புரிகிறது, யாதவரே. தனிமையை விழைந்தால் அதிலிருங்கள் சின்னாள். நான் பின்னர் வந்து பார்க்கிறேன். ஆனால் இத்தருணத்தில் பெருமுடிவுகள் ஏதும் தேவையில்லை” என்றான்.\nஅவன் அருகே செல்ல இளைய யாதவர் பற்களைக் கடித்தபடி பின்னால் சென்றார். “அரசே, கந்தர்வன் ஒருவனைக் கொல்ல நீங்கள் வஞ்சினம் உரைத்தீர்கள் என்று அறிந்தேன். ஆராயாது எடுத்த முடிவு அது. வேண்டாம். அவன் பிழையேதும் செய்யவில்லை. அது காலவ முனிவர் கொண்ட பிழைப்புரிதல். அதை அவரிடமே நான் பேசுகிறேன். அவன் அவர் கால்தொட்டு சென்னிசூடி மன்னிப்பு கோருவான்…” என்றான்.\n நீ யார் இதைச் சொல்ல” என்றார் இளைய யாதவர். “அவன்தேவி என்னை வந்து கண்டு அடைக்கலம் கோரினாள். அவன்பால் பிழையில்லை என்று கண்டு நான் அவளுக்கு சொல்லளித்தேன்.” பற்கள் தெரிய இளிப்பதுபோல் சீறியபடி “எது பிழை என்று முற்றறிந்துவிட்டாயா” என்றார் இளைய யாதவர். “அவன்தேவி என்னை வந்து கண்டு அடைக்கலம் கோரினாள். அவன்பால் பிழையில்லை என்று கண்டு நான் அவளுக்கு சொல்லளித்தேன்.” பற்கள் தெரிய இளிப்பதுபோல் சீறியபடி “எது பிழை என்று முற்றறிந்துவிட்டாயா உன் புல்லறிவை எனக்கு அளிக்கும்பொருட்டு வந்தாயா உன் புல்லறிவை எனக்கு அளிக்கும்பொருட்டு வந்தாயா” என்றார் இளைய யாதவர். படீரென தன் நெஞ்சை ஓங்கியறைந்தபடி உரத்த குரலில் “துவாரகையின் அரசன் உன் சொல்கேட்டுத்தான் மெய்யும் பொய்யும் அறியவேண்டுமா” என்றார் இளைய யாதவர். படீரென தன் நெஞ்சை ஓங்கியறைந்தபடி உரத்த குரலில் “துவாரகையின் அரசன் உன் சொல்கேட்டுத்தான் மெய்யும் பொய்யும�� அறியவேண்டுமா\nஅர்ஜுனன் என்ன நிகழ்கிறதென்றே அறியாதவனாய் தவித்தபடி “இல்லை, அவ்வாறில்லை. யாதவரே, என்னை நீங்கள் அறியமாட்டீர்களா இதை நாம் பேசி முடிவுசெய்வோம். தாங்கள் முந்தி படையாழி கைக்கொள்ளவேண்டியதில்லை” என்றான். “கைக்கொண்டால் நீ என்ன செய்வாய் இதை நாம் பேசி முடிவுசெய்வோம். தாங்கள் முந்தி படையாழி கைக்கொள்ளவேண்டியதில்லை” என்றான். “கைக்கொண்டால் நீ என்ன செய்வாய்” என்றபடி இளைய யாதவர் அருகே வந்தார். வெறிச்சிரிப்பு போல சினம் கொண்ட முகம் சுளித்திருந்தது. “என்னை நீ என்ன செய்வாய்” என்றபடி இளைய யாதவர் அருகே வந்தார். வெறிச்சிரிப்பு போல சினம் கொண்ட முகம் சுளித்திருந்தது. “என்னை நீ என்ன செய்வாய் அவ்விழிமகனுக்கு அடைக்கலம் கொடுக்கையில் நீ அறிந்தாயல்லவா அவனை நான் கொல்வேன் என வஞ்சினம் உரைத்தேன் என்று அவ்விழிமகனுக்கு அடைக்கலம் கொடுக்கையில் நீ அறிந்தாயல்லவா அவனை நான் கொல்வேன் என வஞ்சினம் உரைத்தேன் என்று\nஅர்ஜுனன் கைநீட்டி அவர் கைகளை பற்றப்போனான். “இல்லை இளையவரே, உண்மையிலேயே எனக்குத்தெரியாது தாங்கள் அவ்வாறு வஞ்சினம் உரைத்தீர்கள் என்று. அறத்தைச் சொல்லி அவர்கள் கோரியமையால் மட்டுமே வாக்களித்தேன். மங்கலம் நிறைந்த பெண்ணின் முகம் கண்டு அவ்வறத்தை நான் உறுதிசெய்துகொண்டேன்” என்றான்.\nஅவன் கையைத் தவிர்த்து “எப்படி அந்த வாக்கை அளித்தாய் நீ இழிமகனே சொல், எப்படி அளித்தாய் அந்த வாக்கை இழிமகனே சொல், எப்படி அளித்தாய் அந்த வாக்கை அவனைக் கொல்வதாக வஞ்சினம் உரைத்தவர் எவரென அறியாமல் அவ்வாக்கை அளிக்கும் துணிவை எப்படி கைக்கொண்டாய் அவனைக் கொல்வதாக வஞ்சினம் உரைத்தவர் எவரென அறியாமல் அவ்வாக்கை அளிக்கும் துணிவை எப்படி கைக்கொண்டாய்” என்றார் இளைய யாதவர். அவன் கண்கள் விரிந்து அதற்குள் விழிகள் உருண்டன. “இப்புவியில் எவர் வந்தாலும் எதிர்நிற்கமுடியும் என நினைத்தாய் அல்லவா” என்றார் இளைய யாதவர். அவன் கண்கள் விரிந்து அதற்குள் விழிகள் உருண்டன. “இப்புவியில் எவர் வந்தாலும் எதிர்நிற்கமுடியும் என நினைத்தாய் அல்லவா நீ இப்புவியின் அறமனைத்தையும் காக்கப்பிறந்தவன் என்று எண்ணினாய் அல்லவா நீ இப்புவியின் அறமனைத்தையும் காக்கப்பிறந்தவன் என்று எண்ணினாய் அல்லவா சிறுமதியனே, நீ யார் அஸ்தினபுரி என்னும் சிற்றரசின் இ��வரசன். அதையும் இழந்து காடுசேர்ந்து இரந்துவாழும் கோழை. எப்படி அந்த உறுதியை அவளுக்களித்தாய் உனக்குமேல் இப்புவியில் எவருமில்லை என்று எண்ணினாயா உனக்குமேல் இப்புவியில் எவருமில்லை என்று எண்ணினாயா\nஅர்ஜுனன் பற்களைக் கடித்து ஒருகணம் தன்னை இறுக்கி கட்டுப்படுத்திக்கொண்டு பின் பெருமூச்சுடன் மெல்ல தளர்ந்தான். “இவை ஏன் நிகழ்கின்றன என்று நானறியேன். எங்கோ எதுவோ பிழைபட்டுவிட்டது. இச்சொற்கள் உங்களுக்குரியவை அல்ல” என்றான். திரும்பிச்செல்ல அவன் உடல் அசைந்ததும் அவன் தோளைத்தொட்டு திருப்பி தன் முகத்தை அவன் முகமருகே கொண்டுவந்து உற்றுநோக்கி இளைய யாதவர் சொன்னார் “அஞ்சி ஓடாதே. நீ ஆண்மகனுக்குப்பிறந்தவன் என்றால் அஞ்சி பின் திரும்பாதே. அடைக்கலம் கொடுக்கையில் நீ அறிந்திருக்கவில்லை நானென்று. இன்று என் ஆழி எதிர்எழுகிறதென அறிந்ததும் என்னிடம் வந்து மன்றாடுகிறாய்.”\n“நான் எவரையும் அஞ்சவில்லை” என்றான் அர்ஜுனன். “ஆம் நீ அஞ்சமாட்டாய். ஏனென்றால் நீ மாவீரனான பாண்டுவின் மைந்தன் அல்லவா ஆண்மையின் உச்சத்தில் நின்று அவன் பெற்ற மைந்தன் அல்லவா ஆண்மையின் உச்சத்தில் நின்று அவன் பெற்ற மைந்தன் அல்லவா” என்று வெறுப்புடன் இளைய யாதவர் நகைத்தார். உடல்நடுங்க அவர் கைகளைப்பற்றியபடி “இளையவரே, வேண்டாம். இதற்குமேல் சொல்லெடுக்கவேண்டாம்” என்றான். அக்கைகளை வீசியடித்து உரக்க “சொல்லெடுத்தால் என்ன செய்வாய்” என்று வெறுப்புடன் இளைய யாதவர் நகைத்தார். உடல்நடுங்க அவர் கைகளைப்பற்றியபடி “இளையவரே, வேண்டாம். இதற்குமேல் சொல்லெடுக்கவேண்டாம்” என்றான். அக்கைகளை வீசியடித்து உரக்க “சொல்லெடுத்தால் என்ன செய்வாய் வில்லெடுத்து என் தலைகொய்வாயா முடிந்தால் அதைச்செய். செய் பார்ப்போம்” என்று கூவினார் இளைய யாதவர்.\nஅர்ஜுனனின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அவ்விழிகளில் இருந்த வன்மையை அவனால் விழிதொட்டு நோக்கமுடியவில்லை. “அறிவுடையவன் என்றால் ஆய்ந்து முடிவெடுக்கவேண்டும். ஆணென்றால் எடுத்த முடிவுக்காக உயிர்துறக்கவேண்டும். நீ பேடு. உன் தந்தைக்கு சிறந்த மைந்தன்தான். போ, போய் பெண்ணுருக்கொண்டு பெண்களுடன் புனலாடு. பெண்டிரின் ஆடை அணிந்து அரங்கேறி நடனமாடு. போ\nஒருகணம் அது இளைய யாதவரேதான் எனத் தோன்றிவிட்டது. உயிருடன் உறவுகொண்ட நண்பனே அப்��டி உட்புகுந்து அறியமுடியும். உயிர்துடிக்கும்படி நரம்புமுடிச்சில் கைவைத்து கொல்லமுடியும். அப்படியென்றால் தோள்தழுவிக் களியாடுகையிலும் ஒரு உளமூலை இவற்றையெல்லாம் அள்ளி எண்ணிச் சேர்த்துக்கொண்டிருக்கிறது. சிரிப்புக்கும் கனிவுக்கும் அப்பால் படைக்கலம் கூர்கொண்டபடியே இருந்திருக்கிறது. இவரும் இவ்வாறென்றால் இப்புவியில் எஞ்சுவதுதான் என்ன நெஞ்சுவிம்ம விழிநீர்திரள அவன் முற்றிலும் தளர்ந்து விழுபவன் போலானான்.\n“என்ன சொன்னாய், பெண்ணுக்கு சொல்லளித்தாயா அவைநடுவே தன் தேவியை இழிவடையவிட்டு நோக்கி நின்ற புல்லன். நீயா பிறிதொரு பெண்ணைக் காக்க உயிர்கொடுக்கப்போகிறாய் அவைநடுவே தன் தேவியை இழிவடையவிட்டு நோக்கி நின்ற புல்லன். நீயா பிறிதொரு பெண்ணைக் காக்க உயிர்கொடுக்கப்போகிறாய்” அர்ஜுனன் “இளையவரே, வேண்டாம். அளிகூருங்கள்… வேண்டாம்” என்று உடைந்த குரலில் சொன்னான். “ஆ” அர்ஜுனன் “இளையவரே, வேண்டாம். அளிகூருங்கள்… வேண்டாம்” என்று உடைந்த குரலில் சொன்னான். “ஆ ஏன் நீ நின்றாய் என்று அறியாதவனா நான் ஏன் நீ நின்றாய் என்று அறியாதவனா நான் அவள் உளம்நிறைந்த கர்ணன் அவளை இழிவுபடுத்தட்டும் என்று காத்து நின்றாய். அவள் பீமனைக் கடந்து உன் காலில் வந்து விழுந்து அடைக்கலம் கோரட்டும் என்று நோக்கி நின்றாய். அன்பும் அறமும் எங்கே அவள் உளம்நிறைந்த கர்ணன் அவளை இழிவுபடுத்தட்டும் என்று காத்து நின்றாய். அவள் பீமனைக் கடந்து உன் காலில் வந்து விழுந்து அடைக்கலம் கோரட்டும் என்று நோக்கி நின்றாய். அன்பும் அறமும் எங்கே உன்னுள் மலமெனப் புளித்து நாறுவது ஆண்மையின் வெற்றாணவம் அல்லவா உன்னுள் மலமெனப் புளித்து நாறுவது ஆண்மையின் வெற்றாணவம் அல்லவா\nஅவன் இளைய யாதவரின் விழிகளையே பதைப்புடன் நோக்கினான். அவனறிந்த எவரும் அங்கில்லை. அவை ஒருகணமும் நிலைகொள்ளாமல் உருண்டன. காட்சியென எதையும் அள்ளமுடியாதவை போல. அவன் பற்களை இறுகக் கடித்து கைமுட்டிகளை முறுக்கி கண்களின் மென்நரம்புகள் வழியாக குருதி சூடாகப் பெருகிச்செல்ல நின்றான். “சொல், உன் குரல் எங்கு போயிற்று” என்றார் இளைய யாதவர். அவன் இதழ்கள் மட்டும் வலியுடன் அசைந்தன. “நான் சொல்லவா” என்றார் இளைய யாதவர். அவன் இதழ்கள் மட்டும் வலியுடன் அசைந்தன. “நான் சொல்லவா அவைநடுவே ஆடைகளையப்பட்டது உன் அன்னை. அவையமர்ந்து நோக்கி நின்றிருந்தவர் விதுரர்…” இளைய யாதவர் தன் தொடையில் ஓங்கி அறைந்தபடி வெடித்துச் சிரித்தார்.\n” என்று அர்ஜுனன் கூவினான். “போதும், இனி சொல்லில்லை” என்றான். “ஆம், சொல் இல்லை. சொல்லே வேண்டியதில்லை. செல். ஆணென்றால் வில்லுடன் வா” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் பற்களை கடித்துக்கொண்டு முகம்தூக்கி “வருகிறேன். சித்ரசேனன் என் காவலில் இருப்பான். எவரும் அவனை தொடப்போவதில்லை. எதிர்வரும் எவரும் என் எதிரிகளே. வில்லுண்டு, காண்டீபம் அதன் பெயர்” என்றபின் அர்ஜுனன் திரும்பி வாயிலில் நின்ற காவலரை விலக்கி அறையை விட்டு வெளியே சென்றான்.\nஅவனுக்குப்பின்னால் காலடிகள் ஒலிக்க ஓடிவந்த இளைய யாதவர் “நான் என் படையாழியுடன் வருகிறேன். முடிந்தால் அவனைக் காப்பாற்று. எதிரே நீ நின்றால் உன் தலையறுத்து உருட்டிவிட்டு அவனைக் கொன்று எரிப்பேன். அந்நீறை என் நெஞ்சிலும் நெற்றியிலும் சூடி நின்றாடுவேன். ஒரு பேடியை வென்று நிற்க என் படையாழிக்கு அரைக்கணமே போதும்” என்றான். உரக்க நகைத்தபடி “உன்னைக் கொல்லும்போதே நான் என் இறுதி முடிச்சையும் அவிழ்க்கிறேன். இங்கு என்னை கட்டிவைக்கும் ஏதுமில்லை பின்னர்” என்றார்.\nதிரும்பிப்பார்க்காமல் அர்ஜுனன் படிகளில் இறங்கினான். வழியெங்கும் அவன் சந்தித்த அத்தனை யாதவர்விழிகளும் திகைப்புகொண்டிருந்தன. அரண்மனையைவிட்டு வெளியே வந்து இருண்ட முற்றத்தில் பந்தங்களின் செவ்வொளி சூழ்ந்த வெறுமையில் இறங்கி நின்றபோது அனைத்தும் கனவெனத் தோன்றியது. மறுகணமே நகைப்பும் எழுந்தது.\nஅர்ஜுனன் யக்‌ஷவனத்திற்குத் திரும்பியபோது அவனிடம் ஏற்பட்டிருந்த மாறுதலை சகதேவன் மட்டுமே உணர்ந்தான். பீமனும் அர்ஜுனனும் பிறரிடமிருந்து தனித்தலையும் வழக்கம் கொண்டவர்கள் என்பதனால் அவர்களின் துயரம் எப்போதுமே சொல்லில் பகிரப்படுவதில்லை. ஆயினும் மூத்தவர்களின் ஓரிரு அசைவுகளிலேயே அவர்களின் உள்ளறியும் ஆற்றல் சகதேவனுக்கு இருந்தது.\nஅர்ஜுனன் சென்றது எங்கு என அவன் அறியவில்லை. ஆனால் வந்து சேர்ந்த முதல்நாள் உணவருந்த கைகழுவி வந்து அமர்ந்தபோதே அவன் தமையனின் உள்ளத்துயரை உணர்ந்துகொண்டான்.\nஅன்றிரவு அர்ஜுனன் தன் வில்லுடன் காட்டுக்குள் சென்றபோது சற்றுதொலைவில் சகதேவனும் தொடர்ந்து சென்றான். நெடுந்தொலைவுவரை இளையவன் வருவதை அர்ஜுனன் உணரவில்லை. நீர்நிலையொன்றின் அருகே அவன் நின்றபோதுதான் விழிப்புகொண்டு பறவைக்குரல்களை அறிந்தான். வில்லுடன் திரும்பியபோது சகதேவன் அருகணைவதைக் கண்டு புருவம் சுருக்கி காத்து நின்றான். அவனை நெருங்கி வணங்கிய சகதேவன் “தாங்கள் தனிமையில் செல்வதால் உடன் வந்தேன், மூத்தவரே” என்றான்.\n“நான் எப்போதும் தனிமையில்தான் செல்கிறேன்” என்றான் அர்ஜுனன். “இல்லை, எப்போதும் இளைய யாதவர் உடனிருக்கிறார்” என்று சகதேவன் சொன்னான். “ஆகவேதான் தங்களுடன் பிற எவரும் அருகணைய முடியாமலிருக்கிறது. உடன்பிறந்தோர் நால்வரும். மணந்த தேவியரும் மைந்தரும்கூட.” அர்ஜுனன் பெருமூச்சுடன் “ஆம்” என்றான். பின்னர் “நீ எளிதில் தொட்டுவிடுகிறாய், இளையோனே. இன்று நீயே எந்தையின் வடிவாக எங்களுள் இருக்கிறாய். உன்னிடம் நான் சொல்லியாகவேண்டும்” என்றான். சகதேவன் புன்னகைத்தான்.\n“நான் இளைய யாதவரை இழந்துவிட்டேன்” என்று அர்ஜுனன் தரைநோக்கியபடி சொன்னான். சகதேவன் எம்மறுமொழியும் சொல்லாமை கண்டு விழிதூக்கி நோக்கினான். அவன் புன்னகையுடன் “அவ்வாறு இழக்கப்படும் உறவல்ல அது, மூத்தவரே” என்றான். அர்ஜுனன் “உறவுகளில் அப்படி ஏதேனும் உண்டா என்ன அவர் இங்குவருகையில் தமையனை இழந்த துயரை சுமந்துவந்தார். காவடியின் மறுஎடையாக என்னை இழந்த துயரை வைக்க விழைகிறார் போலும்” என்றான்.\n“அது வெறும் குருதியுறவு” என்றான் சகதேவன். “குருதியுறவென்பது ஒரு தொடக்கம் மட்டுமே. மண்ணில் வாழ்க்கை குருதித்தொடர்புகளால் நிகழவில்லை. இங்கு நிகழும் லீலையை கர்மஜாலா என்கின்றனர் நூலோர். எனவே உறவுகளனைத்தும் கர்மபந்தங்கள் மட்டுமே.” அர்ஜுனன் அவன் சொல்வதை நோக்கிக்கொண்டிருந்தான். உரிய சொற்களை மட்டுமே எடுத்துக்கோக்க அவனால் எப்படி முடிகிறது ஏனென்றால் அவன் உணர்வுகளை அவற்றுடன் இணைத்துக்கொள்வதில்லை.\n“செயல்வலையில் சிக்கிய மானுடருக்கு செயலுறவே மெய். நீங்கள் அவ்வாறு இணைக்கப்பட்டவர்கள்” என்று அவன் மீண்டும் சொன்னான். “இப்போது நிகழ்வதென்ன என்று நீ அறியமாட்டாய், இளையோனே. நானும் அவரும் களம்குறித்துவிட்டோம். இருவரில் ஒருவரே எஞ்சுவோம்” என்றான் அர்ஜுனன். அவன் சொல்வதை கூர்ந்து நோக்கியபின் சகதேவன் மீண்டும் புன்னகைத்தான்.\n“சொல், இவற்றுக்கெல்லாம் என்ன பொருள்” என்று அர்ஜுனன் கேட்டான். “அபஹாரம் என்று இதை நிமித்திகமெய்நூல் சொல்கிறது, மூத்தவரே. மானுட வாழ்க்கை என்பது இப்புவியை ஆளும் பெருவல்லமைகளினால் ஆட்கொள்ளப்படுவதே. வெற்றியால் புகழால் செல்வத்தால் காதலால் வஞ்சத்தால் அச்சத்தால் சிறுமையால் ஆட்கொள்ளப்பட்டுத்தான் இங்கு அத்தனை மானுடரும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவருடைய ஆட்கொள்ளல் என்ன என்று என்னால் அறியமுடியவில்லை. ஆனால் அதுவும் இயல்பென்றே நூலறிந்த நெஞ்சால் உணர்கிறேன்.”\n“என்னை அச்சுறுத்துகிறது அந்த வஞ்சம்” என்று அர்ஜுனன் சொன்னான். “பிற எவரும் என்னை இப்படி வெறுக்க இயலாது. பிறிதெவ்வகையிலும் என் மேல் இப்படி நச்சுமிழமுடியாது.” சகதேவன் சிரித்து “ஆம், அவர் ஒருவரே உங்களை உட்கடந்து கொத்த முடியும். நீங்கள் அவரையும் அவ்வண்ணம் செய்யலாம்” என்றான். “நானா, அவரையா நீ அவ்வாறு நிகழுமென எண்ணுகிறாயா நீ அவ்வாறு நிகழுமென எண்ணுகிறாயா” சகதேவன் “இது நிகழுமென முன்நாள் வரை எண்ணியிருந்தோமா” சகதேவன் “இது நிகழுமென முன்நாள் வரை எண்ணியிருந்தோமா” என்றான். “ஒருநாளுமில்லை. என் நெஞ்சில் அன்னையூட்டிய முலைப்பால் எஞ்சியிருக்கும் வரை அது நிகழாது” என்றான்.\nசகதேவன் மறுமொழி சொல்லவில்லை. அர்ஜுனன் சட்டென்று இளையோனின் கைகளை பற்றிக்கொண்டான். “இளையோனே, எனக்கு அச்சமாக உள்ளது. உண்மையிலேயே அது நிகழவும் கூடும். என்னை ஆள்வது எந்த தெய்வமென்று நான் அறியேன்” என்றான். அக்கைகளை நெரித்தபடி “அவ்வாறு நிகழுமென்றால் அதற்கு முன்னரே நான் இறக்கவேண்டும். அதைநான் செய்தேன் என்று என்னை நோக்கி நான் இழிவுகொள்ளலாகாது… நான் அஞ்சுகிறேன், இளையோனே” என்றான்.\n“அது நிகழட்டும்” என்று சகதேவன் சொன்னான். “அணுக்கங்கள் அப்படி ஓர் எல்லையில் முட்டிக்கொண்டாகவேண்டும். குருதியும் சீழுமெழ மீண்டும் தழுவிக்கொண்டாகவேண்டும்.” அர்ஜுனன் “என்ன சொல்கிறாய்” என்றான். “நட்பின் கெடுமணம் இது, மூத்தவரே” அர்ஜுனன் தளர்ந்து கைகளை விட்டுவிட்டு இருளை நோக்கி திரும்பிக்கொண்டான். “இனித்தினித்து அறிந்தீர்கள். இனி கசந்து கசந்து அறிவீர்கள். அறிதல் அணுக்கத்தையே உருவாக்கும்” என்றான் சகதேவன்.\n“எல்லா உறவுகளிலும் இத்தகைய ஒரு தருணம் நிகழும் என்று எண்ணுகிறாயா” என்றான் அர்ஜுனன். “நிகழுமென்றால் ஒரு புதியஆழம் வெளிப்பட��கிறது” என்றான் சகதேவன். நெடுநேரம் தன்னுள் ஆழ்ந்து தனித்து நின்றபின் மீண்ட அர்ஜுனன் “எத்தனை பெரிய ஆடல்” என்றான். “ஆம்” என்று சகதேவன் சொன்னான் “நிமித்திகக் கலை அதன் நுனியை அறிய முழுவேதத்தையும் எடுத்தாள்கிறது.”\n“இளையோனே, இப்போர் நிகழுமென்றால் என்ன ஆகும்” என்றான் அர்ஜுனன். “நீ உன் நிமித்திகநூலைக்கொண்டு சொல்” என்றான் அர்ஜுனன். “நீ உன் நிமித்திகநூலைக்கொண்டு சொல்” சகதேவன் “ஒவ்வொரு செயலுக்கும் நிமித்திகநூலை அணுகுபவர் மூடர். உங்கள் பிறவிக்கணக்கை நான் நோக்கிவிட்டேன். நன்றே நிகழும்” என்றான். “நான் என்ன செய்வது” சகதேவன் “ஒவ்வொரு செயலுக்கும் நிமித்திகநூலை அணுகுபவர் மூடர். உங்கள் பிறவிக்கணக்கை நான் நோக்கிவிட்டேன். நன்றே நிகழும்” என்றான். “நான் என்ன செய்வது” என்றான் அர்ஜுனன். “மூத்தவரே, உங்களிருவரையும் சுழற்றிச்செல்லும் அப்பெருக்குக்கு உங்களை ஒப்படையுங்கள்.” அர்ஜுனன் சிலகணங்கள் எண்ணியபின் “ஆம், வேறுவழியில்லை” என்றான்.\nநூல் பன்னிரண்டு – கிராதம் – 10\nஇளைய யாதவரைப் பார்ப்பதற்காக தன் பன்னிரு மாணவர்களுடன் காலவர் காட்டிலிருந்து கிளம்பினார். உசிநாரத்தைக் கடந்து திரிகர்த்தத்துக்குள் நுழைந்து வாரணவதம் சென்று ஏழு சிந்துப்பெருக்குகளைத் தாண்டி யாதவ நிலத்திற்குள் நுழைந்தார். சப்தஃபலம் என்னும் யாதவச் சிற்றூரில் இளைய யாதவர் தங்கியிருப்பதை அறிந்து அங்கு சென்றார்.\nசெல்லும் வழியிலேயே இளைய யாதவரைப் பற்றிய செய்திகளை கேட்டறிந்தார். தமையனுடன் கொண்ட பூசலாலும் யாதவ குடிப்போர்கள் அளித்த கசப்பாலும் உளம் நைந்த இளைய யாதவர் அங்கு கராளசிவத்தை பூசனை செய்து தனிமையில் வாழ்வதாகவும் எவரையும் சந்திப்பதில்லை என்றும் வழிப்போக்கனாக சந்தித்த சூதன் சொன்னான்.\nசப்தஃபலத்தின் வாயிலில் அவரைத் தடுத்த காவலர்தலைவன் சதமன் “எவரும் தன்னை சந்திக்க வேண்டியதில்லை என்று இளைய யாதவரின் ஆணை, முனிவரே” என்றான். காலவர் தன்னை அவ்வாறு ஒரு காவலன் தடுப்பான் என்று எதிர்பார்க்கவில்லை. அவருடைய முதல்மாணவன் சலஃபன் முன்னால் சென்று “கௌசிககுலத்து காலவ முனிவரை அறிந்துகொள்க யாதவ அரசருக்கு அருள்புரியும்பொருட்டு இங்கு வந்துள்ளார்” என்றான். “எவராயினும் உள்ளே செல்ல ஒப்புதலில்லை” என்று சதமன் சொன்னான். “நீங்கள் தேடிவந்த இளைய யாதவர் உள்ளே இல்லை என்று மட்டும் அறிக யாதவ அரசருக்கு அருள்புரியும்பொருட்டு இங்கு வந்துள்ளார்” என்றான். “எவராயினும் உள்ளே செல்ல ஒப்புதலில்லை” என்று சதமன் சொன்னான். “நீங்கள் தேடிவந்த இளைய யாதவர் உள்ளே இல்லை என்று மட்டும் அறிக\n“நான் சந்திப்பதற்கு பிறிதொருவரும் இல்லை. அதன்பொருட்டே வந்தேன், சந்தித்த பின்பே மீள்வேன்” என்றார் காலவர். சதமன் “எனக்களிக்கப்பட்ட ஆணைகளை நான் மீறலாகாது, முனிவரே. என்மீது நீங்கள் முனிந்தாலும் நன்றே” என்றான். “சிறிதோ பெரிதோ தவமே என் வழி” என புன்னகையுடன் சொன்ன காலவர் அக்காவல் நிலைக்கு வெளியே முற்றத்தில் தன் மாணவர்களுடன் அமர்ந்தார். “இதனால் பயனில்லை, முனிவரே” என்றான் சதமன். “தவத்திற்கு கொடுந்தெய்வங்களும் இரங்கியாகவேண்டும்” என்றார் காலவர்.\nமுதிய காவலரான கலிகர் வந்து பணிந்து “புரிந்து கொள்ளுங்கள், முனிவரே. தமையனுடன் கொண்ட உளப்பிரிவால் நிலையழிந்திருக்கிறார் அரசர். இங்கு முழுத் தனிமையில் புற்றுசூழ்ந்த தவநெறியர்போல் அமர்ந்திருக்கிறார். அமைச்சரோ சுற்றமோ அவரை அணுகுவதில்லை. தேவியருக்கும் அவரைப் பார்க்க ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இங்கிருப்பவர் காலமுகம் கொண்ட கடுஞ்சைவரைப்போல இங்குள அனைத்திற்கும் புறம் காட்டியவர்” என்றார்.\n“எவ்வுருக்கொண்டாலும் இப்புவியில் எனக்கென இருப்பவன் அவன் ஒருவனே” என்றார் காலவர். கண்களை மூடி மடியில் கைவைத்து அமர்ந்தார். நீரும் உணவுமின்றி மூன்று நாட்கள் அக்காவல் முற்றத்தில் அவரும் மாணவர்களும் காத்திருந்தனர். அஞ்சியும் பதறியும் சப்தஃபலத்தின் யாதவர் அவர்களை வந்து பார்த்துச்சென்றனர். “அரசரிடம் சென்று சொல்வதா” என்றான் சதமன். “அவருக்கு இன்று செவிகளே இல்லை” என்றார் கலிகர். “தவத்தோர் முனிந்து சொல்லேவினால் இச்சிற்றூர் அழியும். அவர் எரிசினத்துக்குப் புகழ்பெற்ற விஸ்வாமித்திரரின் சொல்மைந்தர்” என்றான் சதமன். “அவர் தன் தவத்தால் அரசரை அவர் வாழும் இருளுக்குள் இருந்து எழுப்பினால் அது நன்றே” என்றார் கலிகர்.\nமூன்றாவது நாள் காலையிருளுக்குள் இலைகள் சூடிய பனித்துளிகள் உதிரும் ஒலி மட்டும் எழுந்துகொண்டிருந்த வேளையில் நுண்அழைப்பு ஒன்றால் இழுத்துவரப்பட்டவர் போல திறந்து கிடந்த கோட்டைக்கதவு வழியாக நகருக்குள் இருந்து கரிய உடலுடன் தளர்ந்த நடையுடன் இளைய யாதவர் வெளியே வந்தார். முன்னரே கண்டிராதபோதும் தொலைவிலேயே அவர் யாரென உணர்ந்து காலவர் எழுந்து கைகூப்பினார். அதன்பின்னரே அவரைக் கண்ட காவலர் காலைத்துயில் கலைந்து எழுந்து நின்று தலைவணங்கினர்.\nஎலும்புகள் புடைத்து கரியும் அழுக்கும் படிந்த தோலுக்குள் அசைந்தன. தேம்பிய தோள்களில் பரவிய குழலில் சருகுப்பொடியும் புழுதியும் படிந்திருந்தன. ஒட்டடைபோன்ற தாடி முகத்தை மூடியிருந்தது. தளர்ந்து நனைந்த இமைகளுக்குள் கண்கள் நிலம் நோக்கி சரிந்திருந்தன. அவரை அங்கே எதிர்பார்க்கவில்லை என்பது தெரிந்தது. காலவர் “யாதவர்க்கரசே, நீ எவரென உணர்ந்தபின்னரே வந்தேன்” என்றார்.\n“இங்கு நான் அரசு துறந்து அமைகிறேன். யாதவ மன்னனாக தங்களுக்கு நான் அளிக்கும் எதுவும் இல்லை. துவாரகையை ஆள்பவள் யாதவப் பேரரசி சத்யபாமை” என்றார் இளைய யாதவர். அவர் திரும்பிச் செல்லும்படி கைகாட்டிவிட்டு திரும்பினார். காலவர் “நான் பார்க்க விழைந்தது யாதவனை அல்ல” என்றார். இருவரும் ஒருகணம் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டனர். அவர் நெஞ்சு திடுக்கிட்டது. “நான் காண விழைந்தது பெருங்காலத் தோற்றம் கொண்டெழும் விராடனையே” என்று அவர் சொன்னார். “உம்” என இளைய யாதவர் உறுமினார்.\nபந்த ஒளியில் அவர் நிழல் நீண்டு விழுந்து கிடப்பதை அப்போதுதான் காலவர் கண்டார். அவர் விழிகள் விரிந்தன. திரும்பி அவர் முகத்தை நோக்கி கைகூப்பி “எனக்கு அருள்க, இருளே என் பழி நீக்குக, பேராற்றலே என் பழி நீக்குக, பேராற்றலே” என்றார். அவர் விழிகள் மெல்ல காலவரை ஏற்றுக்கொண்டன. “உம்” என மீண்டும் உறுமியபடி அவர் தலையை அசைத்தார். “சொல்க” என்றார். அவர் விழிகள் மெல்ல காலவரை ஏற்றுக்கொண்டன. “உம்” என மீண்டும் உறுமியபடி அவர் தலையை அசைத்தார். “சொல்க” என்றார். அவரை அஞ்சி காலவரின் மாணவர்கள் விலகி நின்றனர். எழுந்த காற்றில் பந்தச்சுடர் ஒன்று நீண்டுபறக்க எதிர்த்திசையில் எழுந்த பெருநிழலைக் கண்டு ஒருவன் அஞ்சி “ஆ” என்றார். அவரை அஞ்சி காலவரின் மாணவர்கள் விலகி நின்றனர். எழுந்த காற்றில் பந்தச்சுடர் ஒன்று நீண்டுபறக்க எதிர்த்திசையில் எழுந்த பெருநிழலைக் கண்டு ஒருவன் அஞ்சி “ஆ\nகாலவர் “என் மூதாதையின் பெயர் கொண்ட இழிவை நீ அறிந்திருப்பாய். ஷத்ரியக்குருதி என்று இன்றும் வேதச்சொல்லவைகளில் ��ாங்கள் இரண்டாம் நிரையில் அமரவைக்கப்படுகிறோம். அச்சொல்லை வளர்க்கும் செயலொன்று நிகழ்ந்தது. அப்பழியை தீர்க்க வேண்டுமென்று கோருகிறேன்” என்றார். அவர் “உம்” என முனகினார். நிகழ்ந்ததை காலவர் சொன்னார். “அவன் செய்தது ஏனென்று நானறியேன். என் குலக்குறையின் பொருட்டே நான் இழிவு படுத்தப்பட்டேன் என்று உணர்கிறேன்.”\nகருகிய இதழ்கள் பல்காட்டி விரிய இளைய யாதவர் புன்னகைத்தார். “நான் அறிவேன்” என்றார். காலவர் “எப்படி” என்றார். “நான் அதை நிகழ்த்தினேன்” என்று அவர் சொன்னார். அவர் உதடு அசையவில்லை என்று அவர் விழிமயங்கியது. அவர் பின்னமர்ந்து பிறிதொருவர் பேசியதுபோலத் தோன்றியது. “என் இரு கைகளையும் விரித்து சூரியனுக்கு நான் அளித்த நீர்மேல் காறி உமிழ்ந்தான் அவன். அவனைக் கொன்று எரித்து அச்சாம்பலைச் சூடாது இனி நான் தவம் இயற்றுவதில்லை என்று உறுதி கொண்டேன்.”\n“இளையோனே, முனிவரின் தவம் பேணுதல் அரசரின் கடமை என்று நீ அறிந்திருப்பாய். என் தவக்காவலனாக உன்னைத் தெரிவு செய்தேன்” என்றார் காலவர். “ஆம்” என்று அவர் நீள்மூச்சுடன் சொன்னார். அவர் விழிகளை நோக்குவதையே தவிர்த்தார். உடலெங்கும் பிறிதொன்று நின்று தவிப்பதுபோல் ஒரு அசைவு ஓட எழுந்துகொண்டார். “உன் சொல் தேடுகிறேன், யாதவனே” என்றார் காலவர். “அவனை எரித்தழிப்பேன். உங்களுக்கு நீறளிப்பேன்” என்று அவருக்குப் பின்னாலென ஒரு குரலெழுந்தது.\nஇளைய யாதவர் திகைத்தவர் போல காலவரை நோக்கி “என்ன” என்றார். “அவனை எரித்தழிப்பதாக சொல்லளித்தாய்” என்றார் காலவர். விழிகள் சற்று சுருங்க தலை நடுநடுங்க கூர்ந்து நோக்கிய இளைய யாதவர் “அவன் யார்” என்றார். “அவனை எரித்தழிப்பதாக சொல்லளித்தாய்” என்றார் காலவர். விழிகள் சற்று சுருங்க தலை நடுநடுங்க கூர்ந்து நோக்கிய இளைய யாதவர் “அவன் யார்” என்றார். வியப்புடன் ஒருகணம் எண்ணி பின் எழுந்து காலவர் “சித்ரசேனன் என்று பெயர் கொண்ட கந்தர்வன். விண்முகிலில் வாழ்பவன். அங்கு தன் இரு தேவியருடன் குலாவி அமைந்து விழித்தெழுந்தபோது என் மேல் எச்சில் உமிழ்ந்தான்” என்று புதியவனிடம் என மீண்டும் சொன்னார்.\n“நன்று” என்றார் இளைய யாதவர். அவர் விழிகள் நிலையற்று உருண்டு கொண்டிருந்தன. விரல்கள் அறியாத எதையோ தொட்டுத்தொட்டு மீட்டுவன போல் அசைந்து கொண்டிருந்தன. “தங்கள் ஆணையை சென்னி சூடுகிறேன். அவனைக் கொன்று அனலூட்டும் பொறுப்பை நான் ஏற்கிறேன். இது என் வஞ்சினம்” என்றார். காலவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிடவேண்டுமென்னும் உணர்வையே அடைந்தார். “உன் சொற்களை நிலம் சான்றாக்கி ஏற்கிறேன்” என்றார்.\nஅவர் திரும்பிச்செல்லும்போது காலவர் ஓர் அடி முன்னால் வைத்து “இன்று பதினேழாவது நாள். நாற்பத்தொரு நாள் முடிவில் அவனை எரித்த சாம்பலை என் உடல் அணியவேண்டும். இல்லையேல் நான் எரிபுகுந்து மறைவேன்” என்றார். இளைய யாதவர் திரும்பாமல் ”அது என் வஞ்சினமும் கூட” என்றார். தலைவணங்கி “என் குரு மரபும் சொல் மரபும் உனக்குத் துணை நிற்கும், யாதவனே. ஆம், அவ்வாறே ஆகுக\nதலைவணங்கி அவ்வாழ்த்தை ஏற்காது, திரும்பி ஒரு சொல்லும் பேசாது அவர் திரும்பிச் சென்றார். அருகே நின்றிருந்த முதல் மாணவன் சலஃபன் “அவரால் வெல்ல முடியுமா” என்றான். “அவனால் மட்டுமே வெல்ல முடியும்” என்றார் காலவர். “ஆசிரியரே, தாங்கள் சொன்னதை அவர் சரியாகக் கேட்கவில்லை என்றே நினைக்கிறேன். தன்னுள் உழலும் ஒன்றுக்குள் சிக்கி உழன்று கொண்டிருந்தவர் தாங்கள் சொல்லி முடிப்பதற்குள்ளேயே சொல்லளித்து எழுந்துவிட்டார்” என்று சலஃபன் தயங்கியபடி சொன்னான்.\n“ஆம், தான் அளித்த வாக்கு என்ன என்று இன்னும் அவன் அறிந்திருக்கவில்லை. வாக்களித்தது அவனல்ல” என்றார் காலவர். “சித்ரசேனன் எவர் என்று அறிந்த பின்னரே அவன் முழுதுணர்வான். ஆனால் அவன் சொல் நின்றிருக்கும்.” புன்னகையுடன் சலஃபனின் தோளில் கை வைத்து “ஒருவேளை அதுவும் நன்றென்றே ஆகலாம். இன்று அவன் இருக்கும் செயலற்ற நிலையிலிருந்து மீள்வதற்கு இப்போர் ஒரு வழியாக ஆகக் கூடும். யாரறிவார் இவையனைத்தும் அதன் பொருட்டே என்றிருக்கவும்கூடும். செயலும் விளைவும் மறுசெயலும் என பின்னிச் செல்லும் இப்பெரு வலையில் ஒரு கண்ணியை உணர அனைத்தையும் உணர்ந்தாக வேண்டும் என்பர்” என்றார்.\nஅன்றே தன் மாணவர்களுடன் சித்ரகூடத்திற்கு திரும்பிச்சென்றார் காலவர். தன் முன் அனலவனை எழுப்பி “இங்கு திகழ்க, எரியே என் வஞ்சினம் நிறைவேற்றும் மானுடனை கண்டுகொண்டேன். துவாரகையின் இளையோன் சொல்பெற்று மீண்டுள்ளேன். என் குடிமேல் விழுந்த எச்சிலின் பொருட்டு விண்ணாளும் கந்தர்வனை எரித்தேன். அச்சாம்பலைச் சூடி எழுந்தேன். இனி வேள்விக்களங்களில் எல்���ாம் இந்நிகழ்வுக்கு நீயே சான்று” என்றார்.\n“ஒருவேளை என் சொல் திகழவில்லை என்றால் வெஞ்சாம்பலாக ஆகி மறைபவன் நான். என் ஊனுடலை உனக்கு அவியாக்குவேன். எரிந்தெழுந்து என் மூதாதையர் வாழும் உலகுக்கு என்னை கொண்டுசெல்க” என்றபின் புலித்தோலை விரித்து அதன்மேல் மலரமர்வில் உடல் நிறுத்தி அமர்ந்து விழிமூடினார்.\nமாலைக்கதிர் கடலில் பெய்து அணைந்ததும் தன் மென்முகில் சேக்கையில் சித்ரசேனன் துயிலெழுந்தான். முன்னரே எழுந்த அவன் தேவி சந்தியை பூத்த காட்டில் பரவி மலர்மணத்தையும் மகரந்தங்களையும் அள்ளிக்கொண்டு வந்து அவனுக்குச் சுற்றும் பரப்பி அவன் துயிலுக்குள் இளம் இனிய கனவுகளை எழுப்பியிருந்தாள். புன்னகையுடன் எழுந்து அமர்ந்து கைதூக்கி சோம்பல்முறித்தபடி தோன்றி ஒளி கொள்ளத் தொடங்கியிருந்த முழுநிலவைப் பார்த்தான்.\nசந்தியை கந்தர்வநாளின் புலரிவேள்விக்கென அனைத்தும் அமைத்து காத்திருந்தாள். பனித்துளி எடுத்து நீராடி, நிலவொளி தொட்ட வெண்முகில் கீற்றொன்றை ஆடையாய் புனைந்து வேள்விக் குளத்தருகே வந்தமர்ந்தான். தன் அச்சங்களையும் ஐயங்களையும் வஞ்சங்களையும் விறகென எரிகுளத்தில் அடுக்கி விழைவை அதில் நெய்யாக்கினான். இரு கைகளின் சுட்டுவிரல் தொட்டு மின்கதிர் எழுப்பி வேள்விக்குளத்தில் அனலூட்ட முயன்றான்.\nபன்னிருமுறை முயன்றும் அனலெழாமை கண்டு குழப்பத்துடன் தன் தேவியை நோக்கினான். அவளுக்கும் நிகழ்வதென்னவென்று புரியவில்லை. மீண்டும் ஒரு முறை முயன்றதும் அனலோன் தன்னை தவிர்க்கிறான் என்று புரிந்துகொண்டான். தன் நெஞ்சில் கைவைத்து “என்னிலூறும் இசையின் முதல் துளியை சான்றாக்கி ஆணையிடுகிறேன். எழுக, அனலவனே\nஅனல் மூலையிலிருந்து எரியின் குரல் எழுந்தது. “என்னை பொறுத்தருள்க, கந்தர்வனே இன்று உன் வேள்விக்குளத்தில் நான் தோன்ற மாட்டேன். ஏனென்றால் இன்னும் சில நாட்களுக்குள் உன்னை எரித்தழிக்கும் ஆணையை பெறப்போகிறேன். இதுநாள்வரை உன் வேள்விக்குளத்தில் தோன்றி நீ அளித்த அவியும் வேதச்சொல்லும் பெற்று விண்ணவருக்கும் திசை தெய்வங்களுக்கும் அளித்தவன் நான். அந்த நன்றிக்கடன் இதை உன்னிடம் சொல்லச் செய்கிறது. இனி உன்னிடம் இருந்து அவி பெறுவது முறையல்ல.”\n” என்றான் சித்ரசேனன். “நானல்ல. அணைகட்ட முடியாத ஆற்றல் கொண்ட ஒருவன் உன்னை எரித்தழி���்பதாக வஞ்சினம் உரைத்திருக்கிறான்” என்றான் கனலோன். “யார் அவர் புடவியாளும் மூவரா” என்றான் கந்தர்வன். “இல்லை, இவன் மண்ணில் வாழும் ஓர் அரசன். துவாரகையின் யாதவன்” என்றான் அனலோன்.\n” என்றான் கந்தர்வன். “மண்ணில் வாழ்பவருக்கு ஆற்றல் அளிப்பது வேதம். நான்கு வேதங்களும் கொண்ட மெய்ப்பொருளை ஒற்றைச் சொல்லென ஆக்கி தன் நாவில் சூடியவன் அவன். அவன் உன்னிடம் போருக்கெழுந்தால் நீ அரைக்கணமும் எதிர் நிற்க முடியாது என்றறிக\n“நான் என்ன செய்ய வேண்டுமென்று அறியேன். என்ன பிழை செய்தேன்” என்றான் சித்ரசேனன். “நீ காமமயக்கில் உமிழ்ந்த எச்சில் காலைத்தவம் செய்யக் கைநீட்டிய காலவரின் உள்ளங்கை குழியில் விழுந்தது. அது தன் குலத்தின் மீதான எள்ளலே என்று அவர் எண்ணிக்கொண்டார். அவருடைய ஆறாச்சினமே இளைய யாதவனின் வஞ்சினமாக மாறியது” என்றான் அக்னி. “அது நான் அறியாது செய்த பிழை. அன்று என்னுள் கூடியதென்ன என்று நான் இன்றும் அறியேன். தெரியாப்பேய் ஒன்று என் சேக்கையை வென்றது என்றே உணர்கிறேன்” என்று சித்ரசேனன் சொன்னான்.\n“பேய்கள் எழுவது உள்ளமெனும் இருளுக்குள் இருந்தே” என்று அனலோன் சொன்னான். “நான் செய்யவேண்டியது என்ன” என்று சித்ரசேனன் கேட்டான். “இனி நீ செய்வதற்கு ஒன்றுமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. உரைத்த வஞ்சினங்கள் அனைத்தையும் நிறைவேற்றி முடித்த ஒருவனின் சொல் இது. அது உரைக்கப்பட்டபோதே அச்செயல் முடிந்துவிட்டதென்று நான் கொண்டேன்” என்றான் எரியன்.\n“நான் காலவரை அணுகி அவர் கால்களில் பணிந்து பொறுத்தருளும்படி கோருவேன். அவர் ஆணையிடும் அனைத்தையும் செய்து முடிப்பேன். ஆயிரமாண்டுகாலம் அவர் வேள்விக்கு காவலனாக நின்றிருப்பேன்” என்றான் சித்ரசேனன். “இவை அனைத்தும் அவர் அவ்வஞ்சினத்தை இளைய யாதவனிடமிருந்து பெறுவதற்கு முன் செய்திருக்க வேண்டியவை. இன்று நீ செய்வதற்கொன்றே உள்ளது. நிகர் வல்லமை கொண்ட பிறிதொருவரிடம் சரண் அடைக\n“ஆம், நான் மூன்று தெய்வங்களிடம் செல்வேன். தேவர் கோமகனிடம் செல்வேன்” என்றான் சித்ரசேனன். “அவர்கள் எவரும் அவ்விளைய யாதவனிடம் நின்று போரிட முடியாது. வேதச்சொல்லை வல்லமை என்று கொண்ட மானுடன் அவன். வேதக்காட்டை விதையென்றாக்கும் ஊழ்நெறி கொண்டு வந்தவன்” என்று எரியன் சொன்னான். “தன் எதிர்நிற்பவனிடம் அவனே கருணை கொண்���ால் மட்டுமே அவனை தடுக்க முடியும். ஒவ்வொரு அம்புக்கும் ஒருதுளி அருளையும் அவன் எவனுக்கு அளிப்பானோ அவன் மட்டுமே இளைய யாதவன் முன் நிற்க முடியும்.”\n நான் பலராமனிடம் சென்று அடிபணிவேன்” என்றான் கந்தர்வன். “இல்லை சுபத்திரையா வசுதேவனா எவராயினும் இதோ செல்கிறேன்.” அனலோன் புன்னகைத்து “இல்லை. குருதியென்பது உறவல்ல என்பதை இளைய யாதவனே உணர்ந்துகொண்டிருக்கும் தருணமிது. அது கடமை மட்டுமே என்று அறிந்ததன் சுமையால் அவன் சித்தம் இருண்டுள்ளது. மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வின் ஒரு கணத்தில் உணரும் அக்கசந்த உண்மையே பேயுருக் கொண்டு அவனை ஆள்கிறது இன்று” என்றான்.\n“பின்பு யார் அவனுடன் எதிர்நிற்கும் ஆற்றல் கொண்டவன்” என்றான் சித்ரசேனன். “இளைய பாண்டவன் பார்த்தன். ஊழால் இணைக்கப்பட்டவர்கள் அவர்கள். அவர்கள் சொல் கைமாறிப் பிரிந்து சில நாட்களே ஆகின்றன. இளைய யாதவன் வஞ்சினம் உரைத்ததை இளைய பாண்டவன் அறிவதற்குள்ளாகவே சென்று தாள் பணிக” என்றான் சித்ரசேனன். “இளைய பாண்டவன் பார்த்தன். ஊழால் இணைக்கப்பட்டவர்கள் அவர்கள். அவர்கள் சொல் கைமாறிப் பிரிந்து சில நாட்களே ஆகின்றன. இளைய யாதவன் வஞ்சினம் உரைத்ததை இளைய பாண்டவன் அறிவதற்குள்ளாகவே சென்று தாள் பணிக அவனிடமிருந்து அடைக்கலம் பெறுக\n“ஆம், இக்கணமே” என்று எழுந்தான் கந்தர்வன். அக்னி “அதற்கு நீ செல்வதைவிட உன் துணைவி மட்டும் செல்வதே உகந்தது” என்று அறிவுறுத்தினான். “பார்த்தன் இன்றிருப்பது யக்‌ஷவனத்தில். அவன் தமையன் அளித்துச்சென்ற அறத்தின் கோல்சூடி அமர்ந்திருக்கிறான். அவனை வெல்ல அறமெனும் சொல்லே வழியாகும். உன் துணைவி திருமிகுக் கோலத்தில் செல்லட்டும்.”\nயுதிஷ்டிரர் கந்தமாதன மலையேறிச் சென்றபின்னர் யக்‌ஷவனத்தின் தனித்த தவக்குடிலில் பாண்டவர் நால்வரும் காத்திருந்தனர். அர்ஜுனன் பகலும் இரவும் அங்கிருந்த கூம்புமரக்காட்டுக்குள் வில்லம்புடன் உலவினான். உள்ளைக் குவிக்க வெளிக்குறி ஒன்றை தேர்வதே அவன் வழியென்றாகியிருந்தது. விடுபட்ட அம்புடன் எழுந்து பறந்து இலக்கைத் தொட்டதும் அவன் உள்ளம் ஒரு வட்டத்தை முழுமை செய்தது. முற்றிலும் தனித்தவனாக அலைவதற்கு காடே உரியதென்று அறிந்த விடுதலை அவன் உடலில் திகழ்ந்தது.\nமாலை சிவந்து விண்முகில்கள் எரிசூடத் தொடங்கிய பொழுதில் விண்ணி���் சுழன்று சென்ற இறகுப் பிசிர் ஒன்றை தன் அம்பில் கோத்து குறி நோக்கிக்கொண்டிருந்த அர்ஜுனன் பெண்குரல் அழுகை ஒலி கேட்டு வில் தாழ்த்தி திரும்பிப் பார்த்தான். அங்கே மலர் உதிர்த்து மேடையிட்டு அதன்மேல் நின்றிருந்த மரம் ஒன்றின் அடியில் பொன்னிற உடல்கொண்ட அழகியொருத்தியை கண்டான். மங்கலக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தது அவள் தலைக்குமேல் எழுந்த கிளையில் அமர்ந்த பறவை. அவள் தனித்து வந்திருப்பதை உணர்ந்தபின் அருகே வந்து “யார் நீ” என்று அவன் கேட்டான்.\nஇளமுலைகள் மேல் விழிநீர் வழிய அவள் அவன் முன் வந்து நின்றாள். “வீரரே, எடுத்த வீரர் எவராயினும் தங்கள் அம்பின் எல்லைக்குள் அவர் அரசரே என்கின்றன நூல்கள். செல்வதறியாது அழுதுகொண்டு இக்காட்டுக்குள் நுழைந்தேன். உங்கள் நாணொலி கேட்டு அடைக்கலம் வேண்டி வந்திருக்கிறேன். என் துயருக்கு நீங்களே காப்பு” என்றாள்.\n” என்றான் அர்ஜுனன். “விண்வாழும் கந்தர்வனாகிய சித்ரசேனனின் துணைவி நான். இசையன்றி படைக்கலம் ஏதுமில்லாதவன் என் கொழுநன். கருதாப்பிழை ஒன்றுக்காக எம் கணவனை எரித்து அழிப்பதாக அரசனொருவன் வஞ்சினம் உரைத்திருக்கிறான். அவன் எரிந்தழிவான் என்றால் அச்சிதையிலேயே நானும் அழிவேன். என் மங்கலநாணுக்கு நீங்களே காவல். என் கற்பின் மீது ஆணை” என்றாள்.\n” என்று அர்ஜுனன் கேட்டான். “காதலின் மயக்கில் அவன் வெற்றிலைச்சாற்றை உமிழ்ந்தான். அது மண்ணில் நின்றிருந்த முனிவர் ஒருவர் மேல் விழுந்தது. தன் குலம் மீதான இழிவென அவர் அதைக் கொண்டார்” என்றாள் அவள். அர்ஜுனன் “அவன் காதலாடுகையில் உடனிருந்த துணைவி யார்” என்றான். “நானே. மங்கலம் அன்றி பிறிதெதையும் சூடாதவள் நான்” என்று அவள் சொன்னாள்.\nஅவளை ஒருகணம் நோக்கியபின் “தேவி, உடனிருந்தவர் தாங்கள் என்றால் அவர் அறிந்தொரு அமங்கலம் செய்திருக்க வாய்ப்பில்லை. அக்கருதாப்பிழைக்காக உங்கள் கொழுநனை எவரும் கொன்று அழிக்க நான் ஒப்பேன்” என்றான். “இளவரசே, புவிதொட்டு அவ்வாணையை எனக்கு அளியுங்கள்” என்றாள் சந்தியை. குனிந்து மண் தொட்டு “ஆணை” என்றான் அர்ஜுனன்.\nஅவள் கைகூப்பி “உங்கள் வில்லை நம்பி மீள்கிறேன்” என்றாள். புன்னகையுடன் விழிநீர் ஒப்பியபடி திரும்பியவளிடம் “வஞ்சினம் உரைத்த அரசன் யார்” என்றான் அர்ஜுனன். “துவாரகையை ஆளும் இளைய யாதவன்” என்றாள் சந்தியை. திகைத்து “அவரா” என்றான் அர்ஜுனன். “துவாரகையை ஆளும் இளைய யாதவன்” என்றாள் சந்தியை. திகைத்து “அவரா ஏன்” என்றான் அர்ஜுனன். சந்தியை “சூதுச்சொல் வழியாக அம்முனிவரால் அவரது வஞ்சினம் பெறப்பட்டது” என்றாள்.\nஅர்ஜுனன் “அவ்வண்ணமெனில் அஞ்ச வேண்டியதில்லை. இப்புவியில் என் சொல்லே இறுதியென எண்ணுபவர் அவர். அவரிடம் உண்மை என்ன என்று நானே உரைக்கிறேன். உங்கள் கணவரை அவ்வஞ்சினத்திலிருந்து விடுதலை செய்கிறேன்” என்றான்.\nநூல் பன்னிரண்டு – கிராதம் – 9\nமுந்நூறாண்டுகளுக்கு முன்பு விருஷ்ணிகுலத்தின் ஒரு பிரிவாகிய கோகிருதம் என்னும் தன் தொல்குடியிடமிருந்து ஏழு பசுக்களையும் மூன்று காளைகளையும் பங்குச்செல்வமாக பெற்றுக்கொண்டு மதனர் என்னும் யாதவர் வடக்காகக் கிளம்பினார். அப்போது அவருக்கு இருபத்தெட்டு வயது. அவர் மணந்த சுதமைக்கு இருபத்தொன்பது. அவர்களுக்கு ஏழு குழந்தைகள் இருந்தன. அவர்கள் நோக்கிய நிலமெல்லாம் முன்னரே குடியேறிய யாதவர்களுக்குரியவை என மரங்களில் இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது. இன்னும் இன்னும் என விலக்கி இருக்கும் இருக்கும் என நம்பி அவர்கள் சென்றுகொண்டிருந்தனர்.\nயாதவகுடிகள் விரிந்து கன்று பெருகிய காலம் அது. மேய்ச்சல்நிலங்களுக்கான பூசல்கள் தொடங்கிவிட்டிருந்தன. கோகிருதத்தின் குடியவை கூடி அவர்களுக்குரியதென அமைந்த காட்டில் எங்கு எவர் தங்கள் கன்றுகளை மேய்க்கவேண்டும் என்று நெறியமைத்தது. கன்றுகளின் காதில் அவற்றின் உரிமையாளர்கள் மணிகோத்து அடையாளம் பொறிக்கவும் முறைவைத்து காடுகளை மாற்றிக்கொண்டு எல்லைக்குள் மட்டுமே மேய்க்கவும் ஆணையிட்டது.\nமதனர் வளர்த்த காராம்பசு ஒன்று கட்டவிழ்த்துக்கொண்டு அவர் உடன்பிறந்த மூத்தவரின் பசுக்களுக்காக வகுக்கப்பட்டிருந்த புல்வெளியில் புகுந்தது. அது அங்கு மேய்வதைக்கண்ட மூத்தவர் அதை பிடித்திழுத்துச்சென்று பெருமரம் ஒன்றில் கழுத்து இறுகக் கட்டினார். பகலெல்லாம் பசுவைக் காணாது அலைந்த மதனர் அந்தியில் அதை கண்டுகொண்டார். நீரும் புல்லுமின்றி குரலெழுப்ப இயலாது கழுத்திறுகித் தொங்கி நின்ற பசுவைக் கண்டதும் அழுதபடி ஓடிச்சென்று கட்டை அவிழ்த்து பசுவை விடுவித்தார். அதன் கண்களில் வழிந்திருந்த கண்ணீரின்தடம் அவர் நெஞ்சை கொந்தளிக்கச் செய்தது.\nசினத்தால் நடு���்கும் உடலுடன் அவர் சென்று தன் தமையன் முன் நின்று “இது முறையா குலம்புரக்கும் அன்னை உணவும் நீருமின்றி நிற்கச்செய்ய நமக்கு என்ன உரிமை குலம்புரக்கும் அன்னை உணவும் நீருமின்றி நிற்கச்செய்ய நமக்கு என்ன உரிமை” என்றார். அவ்வுணர்வை புறக்கணித்து “என் எல்லைக்குள் வந்தது உன் பசு” என்று தமையன் சொன்னார். “பசு எவருக்கும் உரிமையல்ல. யாதவர்கள்தான் பசுக்களுக்கு உரிமையானவர். மூத்தவரே, நிலத்தை நாம் பகுக்கலாம், பசுவுக்கு அது ஒற்றைப்பெருவெளியே” என்றார். “நான் என்ன செய்யவேண்டும் என நினைக்கிறாய்” என்றார். அவ்வுணர்வை புறக்கணித்து “என் எல்லைக்குள் வந்தது உன் பசு” என்று தமையன் சொன்னார். “பசு எவருக்கும் உரிமையல்ல. யாதவர்கள்தான் பசுக்களுக்கு உரிமையானவர். மூத்தவரே, நிலத்தை நாம் பகுக்கலாம், பசுவுக்கு அது ஒற்றைப்பெருவெளியே” என்றார். “நான் என்ன செய்யவேண்டும் என நினைக்கிறாய்” என்றார் மூத்தவர். “எழுந்து என் பசு முன் தலைவணங்கி பொறுத்தருளும்படி கோருக” என்றார் மூத்தவர். “எழுந்து என் பசு முன் தலைவணங்கி பொறுத்தருளும்படி கோருக பசுவின் பழிகொண்ட குலம் வாழ்வதில்லை” என்றார் மதனர்.\nசினம் கொண்ட மூத்தவர் “விலகிச்செல் அறிவிலியே, நீ எனக்கு அறிவுரை சொல்கிறாயா” என்று கூவியபடி இளையவனை கையால் பிடித்துத் தள்ளினார். மல்லாந்து விழுந்த மதனர் சினம் தலைமீற அருகிருந்த கல்லை எடுத்து தமையன் தலைமேல் ஓங்கி அறைந்தார். அதன்பின்னரே தான் செய்ததென்ன என்று அறிந்து அழுதபடி தமையன் காலில் விழ முன்னால் சென்றார். அவரை உதைத்து உதறிவிட்டு “தந்தைப்பழி கொண்டவனே, நீ இனி இங்கிருக்கலாகாது” என்று தமையன் கூவினார்.\nகுருதி வழிய தமையன் ஓடிச்சென்று குலமூத்தார் கூடிய அவையில் நின்று கதறி முறையிட்டார். நிலம் வகுத்த எல்லையை மீறியதும் அதைத் தடுத்த தமையனை தாக்கியதும் பெரும்பிழை என அவை வகுத்தது. பங்குச்செல்வத்தைப் பெற்று குலம்விட்டு விலகிச்செல்லும்படி மதனருக்கு ஆணையிட்டது. அவருக்கு தந்தையின் செல்வமெனக் கிடைத்தது பதினேழு பசுக்கள். அவற்றில் பத்து பசுக்களை அடிபட்ட தமையனுக்கு பிழையீடாக அளித்துவிட்டு எஞ்சியவற்றுடன் இரவெழுவதற்குள் குடிநீங்கும்படி சொன்னார்கள் மூத்தார்.\nபதினேழு நாட்கள் ஊர்கள் வழியாகவும் குறுங்காடுகள் வழியாகவும் தனக்கென நிலம் தேடி நடந்து களைத்த மதனர் ஒருநாள் மாலையில் ஓர் அத்திமரத்தின் அடியில் தங்கினார். இளமழை சொரிந்த குளிர்மிக்க அவ்விரவில் பாளைக்குடிலை தலைக்குமேல் அமைத்து மரவுரிகளைப் போர்த்தியபடி மனைவியை அணைத்துக்கொண்டு துயின்றார். அவரைச் சூழ்ந்து அவர் அழைத்துச்சென்ற பசுக்கள் நின்றன. அவற்றைச் சூழ்ந்து எருதுகள் நின்றன. காட்டுவிலங்குகள் அணுகாதிருக்க தறியறைந்து மணிகோத்துக் கட்டிய சரடு அவர்களை சூழ்ந்திருந்தது.\nகாலையில் அவர் கண்விழித்தபோது அவரைச் சூழ்ந்து ஏழு கனிந்த அத்திப்பழங்கள் விழுந்துகிடக்கக் கண்டார். அவ்விடம் திருமகள் உறையும் நிலம் என அவர் உணர்ந்தார். அங்கேயே குடில் ஒன்று கட்டி குடியிருக்கலானார். ஏழு கனிகள் விழுந்த இடத்தில் கல் ஒன்று நாட்டி திருமகளை நிறுத்தி வணங்கினார். மங்கலமஞ்சளும் மலரும் கொண்டு அவளை வழிபட்டாள் அவர் குலமகள். “இது இளையவள் அருளிய இடம். இங்கு அமைவோம். இங்கு தழைக்கும் நம் குடி” என அவர் அவளிடம் சொன்னார்.\nஅந்நிலத்தில் திருமகள் பொலிந்தாள். கன்றுகள் பெற்றுப்பெருக குடி எழுந்துபரந்தது. சப்தஃபல கன்னிகை என்றே அத்திருமகள் அழைக்கப்படலானாள். அவ்வூரும் சப்தஃபலம் என்று பெயர்கொண்டது. நூற்றெட்டு தலைமுறைகளாக அங்கே ஆபுரந்து அறம்வளர்த்த அத்தொல்குடி மாதனிகர் என்று அழைக்கப்பட்டது. விருஷ்ணிகுலத்தின் அவைகளில் அத்திமரத்தின் இலையை தலைப்பாகையில் சூடியமர்ந்திருக்கும் உரிமை கொண்டிருந்தது.\nசப்தஃபலத்தின் தென்மேற்குமூலையில் இருந்த சிற்றாலயத்தில் சிறிய கற்சிலையாக கைகளில் மலரும் அமுதகலமும் சுடரும் கொண்டு அருட்கை மலர்ந்து அமந்திருருந்த சப்தஃபலகன்னிகையே அவ்வூரில் வாழ்ந்த மூன்று கொடிவழிகளுக்கும் பொதுவான குடித்தெய்வம். அன்னைக்கு ஒவ்வொருநாளும் அன்றலர்ந்த புதுமலர்களால் பூசனை செய்யப்பட்டது. புத்தரிசிச்சோறும் மஞ்சள்குழம்பும் படைக்கப்பட்டது. கருவுற்றாலும் ஈன்றாலும் அங்குவந்து வழிபட்டனர். புதுப்பாலை அன்னைக்குப் படைத்தனர். அவர்களின் ஆநிரை காப்பவள் அவள் என்று தொழுதனர்.\nமுதற்புலரியில் ஊரெழுவதற்கு முன்னர் சப்தஃபலத்தின் இளையவள் எழுந்துவிடுவாள். குறுங்காட்டிலிருந்து நீராவி கலந்த குளிர்காற்றில் பசுந்தழை மணம் மொண்டு ஊர்மேல் நிறைப்பாள். இல்லங்களின் முற்றங்களில் இரவில் பூத்த மலர்களை உதிர்த்துப்பரப்புவாள். காற்று அலைபரவிய புதுப்புழுதித் தெருவில் அவள் காலடித்தடம் தெரியும். இல்லத்துப்பெண்கள் காலையெழுந்து கதவுதிறக்கும்போது மங்கல இளம்வெளிச்சமாக அவள் முற்றத்தை நிறைத்திருப்பாள். அவர்கள் பச்சரிசி மாவால் பசுஞ்சாணிப்பரப்பில் அவள் கால்தடங்களை கோலமாக வரைந்து வைப்பார்கள்.\nஅன்று இளையவள் தன் கோயிலில் இருந்து எழுந்து வெளிவந்தபோது எதிரே இருண்ட சாலையில் கலைந்த குழலும் தளர்ந்துலைந்த நடையுமாக இளையோன் ஒருவன் வருவதைக் கண்டாள். விடியொளி விழிதுலக்கத் தொடங்கியிருந்தபோதும் அவனைச் சுற்றியிருந்தது அடரிருள் ஒன்று. அவனைத் தொடர்ந்து எலிகள் வந்துகொண்டிருந்தன. தலைக்குமேல் வௌவால்கள் அவனைச் சூழ்ந்து சிறகடித்தன. அவன் வருவதற்குள்ளாகவே கெடுமணம் கொண்டு காற்று வந்தது.\nஅன்னை அவன் முன்னால் புன்னகையுடன் நின்று “மைந்தா” என்றாள். அவன் அவளை அலையும் விழிகளுடன் நோக்கி ஒருகணம் நின்று பின் தன் அழுக்கான கையை நீட்டி “விலகு” என ஒதுக்கிவிட்டு கடந்துசென்றான். அவள் “நான் யாரென்று அறிவாயா” என்றபடி அவன் பின்னால் செல்ல அவன் இயல்பாக காறித்துப்பிய எச்சில் அவள் முகத்தில் விழுந்தது. திகைத்து அவள் அங்கேயே நின்றுவிட்டாள். அவன் திரும்பி நோக்காமல் நடந்து மறைந்தான்.\nநின்றிருக்கவே அவள் உடல் கருமைகொண்டது. அவள் வலத்தோள்மேல் காகம் ஒன்று வந்தமர்ந்தது. அவள் இனிய புன்னகை மறைந்து கரிய கோரைப்பற்கள் எழுந்தன. கனைத்தபடி கழுதையொன்று அவளருகே வந்து நிற்க அவள் அதன் மேல் ஏறியமர்ந்தாள். கையில் அவள் கொண்டிருந்த வெண்தாமரை மலர் துடைப்பமாக மாறியது. அவள் உடலெங்கும் பரவியிருந்த ஒளி மெல்ல இருண்டு ஒட்டடைப்படர்வாகியது.\nகசியபப் பிரஜாபதிக்கு அரிஷ்டையெனும் துணைவியில் பிறந்த பதினாறாயிரம் கந்தர்வர்களில் மூத்த நூற்றெண்மரில் ஒருவனாகிய சித்ரசேனன் தன் காதல் மனைவியாகிய சந்தியையுடன் விண்முகில் ஒன்றில் யாழுடன் அமர்ந்து காதலாடினான். அந்தியெழும் வேளையில் காற்றில் பனித்துளியென விண்ணில் பொன்னிறத்தில் திரண்டு வரும் பேரழகி அவள். அந்தி இருண்டு விண்ணின் விழிகள் திறக்கும்போது அவனை மொழியால் சூழ்ந்து, மேனியால் தழுவி, காமத்தால் புதைத்து அவள் மகிழ்விப்பாள். மழைக்கால மலைகளைப்போல அவனிலிருந்து குளிரருவிகள் ஒ��ியுடன் எழும். அத்திமரம் கனிகொண்டதுபோல அவன் வேரும் தடியும் கிளையும் இனிமைகொண்டு நிறைவான்.\nஆனால் முதற்சூரியக் கதிர் எழுவதற்குள் அவள் உடல்கரைந்து உருமாறத்தொடங்குவாள். அவள் உடலின் தோலில் சுருக்கங்களும் மடிப்புகளும் உருவாகும். முகமெங்கும் வரி படரும். உடல்கூன கண்கள் பஞ்சடைய கூந்தல் நரைத்துக்குறுக முதுமகளாக ஆவாள். அவளுக்கு அப்போது வலிகை என்று பெயர். இருவுருக்கொண்ட ஒருமகள் அவள் என்று சித்ரசேனன் அறிந்திருக்கவில்லை. இரவில் ஒருமுகமும் பகலில் மறுமுகமும் கொண்ட அவளுடைய எழில் முகத்தை மட்டுமே அவன் கண்டான்.\nமுன்பு அந்திப்பொழுதில் முகிலில் கனிந்த மழைத்துளி ஒன்று செவ்வொளிபட்டு பொன்னென்றாகியது. அவ்வழி விண்ணில் கடந்துசென்ற பிரம்மன் புன்னகைத்து அவளை ஒரு கன்னியென்றாக்கினான். கைகூப்பி நின்றிருந்த கன்னியிடம் “பிந்துமதி என்று எழுந்தவள் நீ. இசைகொண்டு உன்னை மீட்டும் கந்தர்வன் ஒருவனுக்கு காதலியாகுக” என்று வாழ்த்தினான். விண்ணில் ஒளிவிட்டு நின்றிருந்த அவளை இரு தேவியர் அணுகி இருகைகளையும் பற்றிக்கொண்டனர். வலக்கையைப் பற்றியவள் திருமகள். “நான் இளையோள். உன்னில் எழிலையும் மங்கலத்தையும் நிறைப்பவள்” என்றாள். இடக்கையைப் பற்றியவள் இருள்மகள். “நான் தமக்கை. உன்னை நீ மட்டுமே அறியும் பேராற்றல் கொண்டவளாக ஆக்குவேன்” என்றாள்.\nஇருவரில் ஒருவரைத் தெரிவுசெய்ய முடியாது பிந்துமதி திகைத்தாள். இருவரும் இரு கைபற்றி இழுக்க அவள் இரண்டாகப் பிரிந்தாள். ஒருத்தி பேரழகுகொண்ட சந்தியை. பிறிதொருத்தி முதுமைகொண்டு சுருங்கிய வலிகை. அந்தியில் எழுந்தவள் சூரியனை அறியவே இல்லை. பகலில் உழன்றவள் விண்மீன்களை பார்த்ததே இல்லை. ஆனால் சந்தியையைக் கூடும் காமத்தின் ஆழத்தில் சித்ரசேனன் வலிகையைக் கண்டான். அழகைப் பிளந்தெழுந்த ஆற்றலை உணர்ந்தான்.\nஅன்றும் அவளுடன் காமத்தில் திளைக்கையில் ஆழத்து அலைகளில் ஆயிரம் கைகளும் பல்லாயிரம் கண்களும் கொண்டெழுந்த வலிகையின் விழைவின் பேராற்றலை உணர்ந்து திகைத்துத் திணறிக் கொண்டாடி மூழ்கி எழுந்து மீண்டு வந்து மல்லாந்து படுத்து அன்று அவனுடன் உரையாட எழுந்த விண்மீனை நோக்கிக் கொண்டிருந்தான். அவனருகே புரண்டுபடுத்த சந்தியை “நீங்கள் என்னுடன் இருக்கையில் பிறிதொருவரிடம் செல்கிறது உங்கள் உள்ளம��. என் கைகளுக்குச் சிக்கிய உடலுக்குள் உள்ளம் இல்லை என்பதை ஒருகணம் உணர்ந்தேன்” என்றாள்.\n“ஆம், ஆழத்தில் நீ பிறிதொருத்தியாக ஆகிறாய். அந்த ஆற்றலை எதிர்கொள்கையிலேயே என்னுள்ளும் ஆற்றல் எழுகிறது” என்றான் சித்ரசேனன். “அது நானல்ல” என்று அவள் சீறினாள். “அதுவும் நீயே. நீயென்று நீ நிகழ்த்துவது மட்டும் அல்ல நீ” என்று அவன் நகைத்தான். அவள் சினத்துடன் அவனை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவன் முகத்தின் உவகைக்குறி அவளை எரியச்செய்தது. பின்னர் குனிந்து அவன் செவிகளுக்குள் “நான் அவளென்று ஆனால் உங்களுக்கு பிடித்திருக்குமா” என்றாள். அவள் வினாவை நன்குணராத சித்ரசேனன் “ஆம்” என்றான். அவள் மூச்சில் முலைகள் எழுந்தமைய அவனையே நோக்கிக்கொண்டிருந்தாள்.\nமுதற்கரிச்சான் குரலெழுப்புவதற்குள் விழித்துக்கொண்டு அவன் இதழ்களை முத்தமிட்டு எழுப்பி விடைகொண்டு அகல்வது அவள் வழக்கம். அன்று அவள் வஞ்சமெழுந்த விழிகளால் அவனை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். கீழ்த்திசையில் முதல்புள் காலை என்றது. முகில்குவையின் நுனிகளில் செம்மை படரத் தொடங்கியது. அவள் புறங்கைகளில் நரம்புகள் புடைத்தெழுந்தன. கண்களுக்குக் கீழே தோல்வளையங்கள் கருகியிறங்கின. முகவாயில் ஆழ்ந்த வாய்வரிகள் விரிசல்போல் ஓடின. நெற்றியில் கோடுகள் படிந்தன.\n” என அவள் சொன்னபோது அவள் வலிகையென்றாகிவிட்டிருந்தாள். அவன் விழித்து கையூன்றி எழுந்து அவளை நோக்கி “யார் நீ” என்று கூவினான். “நான் மூத்தவளாகிய வலிகை. சந்தியையின் மறுமுகம்” என்றாள். “இல்லை, நீ எவரோ. நான் உன்னை அறியேன்” என்று அவன் கூவியபடி எழுந்தான். அவள் அவன் ஆடைபற்றி நிறுத்தி “நீ என்னை அறிவாய்” என்றாள். அவள் விழிகளில் எரிந்த விழைவைக் கண்டதுமே அவன் அறிந்துகொண்டான். “ஆம்” என்றான். அவனிலும் அவ்விழைவு பற்றிக்கொண்டது.\nஅவளுடன் அவன் காமத்திலாடினான். எரி எரியை ஏற்று எழுவதுபோன்ற காமம். கீழே சித்ரகூடமெனும் காடு புள்ளொலியும் சுனைகளிள் மணியொளியும் என நிழல்கரைந்து விடிந்துகொண்டிருந்தது. காதலில் கொண்டிருந்த எல்லா நுண்மைகளையும் அழகுகளையும் அவன் துறந்தான். இன்சொற்களும் நெகிழுணர்வுகளும் அகன்றன. வன்விழைவே இயல்பென்றான விலங்கென மாறினான். கூடி முயங்கி மூச்சிரைக்க திளைத்த பொழுதில் அவள் வாயிலிட்டு அளித்த வெற்றில��ச்சாற்றை தன் வாயில் வாங்கி மென்று திரும்பி நீட்டி நிலத்துமிழ்ந்தான்.\nகௌசிக குலத்தில் பிறந்தவரும் விசுவாமித்திர மாமுனிவரின் கொடிவழி வந்தவருமாகிய காலவ முனிவர் கின்னரநாட்டின் மேல்விளிம்பில் அமைந்த சித்ரகூடம் என்னும் பசுங்காட்டின் நடுவே குடில் அமைத்து தன் பதினெட்டு மாணவர்களுடன் தவமியற்றி வந்தார். ஆறாக்கடுஞ்சினம் கொண்ட முதல்முனிவரின் அவ்வியல்பையே தானும் கொண்டவர் என்று அவர் அறியப்பட்டிருந்தார்.\nஆவணி மாதக் காலை ஒன்றில் காலவர் தன் முதல் மாணவர் மூவருடன் அக்காட்டின் நடுவே ஓடும் சித்ரவாகினி என்னும் ஆற்றின் கரைக்கு கதிர்வணக்கத்திற்காக சென்றார். நீராடி, சடைமுடிக் கற்றைகளை தோளில் பரப்பி, கிழக்கு நோக்கி இடைவரை நீரில் நின்று, எழுசுடர் கொண்டிருந்த செம்மையை தன் முகத்தில் வாங்கி, சூரியனை வழுத்தும் வேதச்சொல்லை ஓதி, நீரள்ளி கதிருக்கு நீட்டி கை மலர்ந்தபோது அதில் உமிழப்பட்ட வெற்றிலைச்சாறு வந்து விழுந்தது.\nபறவை எச்சம் போலும் என்று எண்ணி அதை நோக்கிய காலவர் அறிந்து அருவருத்து கையை உதறி அதை நீரில் விட்டார். கைகளை மும்முறை கழுவியபடி தலை நிமிர்ந்து வானைப் பார்த்தபோது கடந்து சென்ற முகில் ஒன்றின் மேல் அரைமயக்கில் படுத்திருந்த கந்தர்வனின் கழலணிந்த காலை கண்டார். அப்பால் அக்காலுடன் பிணைந்ததென கந்தர்வப் பெண்ணொருத்தியின் கால் தெரிந்தது.\nநிகழ்ந்ததென்ன என்று அக்கணமே உணர்ந்த காலவர் குனிந்து நீரில் ஒரு பிடி அள்ளி வான் நோக்கி நீட்டி “நீ எவராயினும் ஆகுக என் தவத்தூய்மை மேல் உமிழ்ந்த உன்னை இன்று நாற்பத்தொரு நாள் நிறைவுறுவதற்கு முன் எரித்தழிப்பேன். உன் பிடி சாம்பலை அள்ளி நீறென உடலணிந்து இங்கு மீண்டு என் தவம் தொடர்வேன். ஆணை என் தவத்தூய்மை மேல் உமிழ்ந்த உன்னை இன்று நாற்பத்தொரு நாள் நிறைவுறுவதற்கு முன் எரித்தழிப்பேன். உன் பிடி சாம்பலை அள்ளி நீறென உடலணிந்து இங்கு மீண்டு என் தவம் தொடர்வேன். ஆணை ஆணை” என்றார். அவருடைய மூன்று மாணவரும் குனிந்து நிலம் தொட்டு “புவி சான்றாகுக நிலை சான்றாகுக\nசினம் எரிந்த உடலுடன் காலவர் சென்ற வழியெல்லாம் தளிரிலைகள் கருகின. புட்கூட்டம் அஞ்சிக் கூவி வானிலெழுந்தது. தன் குடில் மீண்ட காலவர் தனியறைக்குள் சென்று புலித்தோல் விரித்து அதன் மேல் அமர்ந்து விழிமூடி ஊழ்கத்தி��் ஆழ்ந்தார். அவர் அறைக்கு வெளியே மாணவர்கள் கைகூப்பி காத்து நின்றனர். ஊழ்கத்தில் தன் இதழ்களை ஒவ்வொன்றாக விரித்து மூதாதையர் அளித்த முதற்சொல்லை மீட்டார். அதன் சரடு வழியாகச் சென்று அங்கு அடைந்து உச்சிநின்று கூவினார். “என் தவத்தை இழிவு செய்தவன் எவன் தெய்வங்களே இங்கெழுந்து அவனை காட்டுங்கள் தெய்வங்களே இங்கெழுந்து அவனை காட்டுங்கள்\nதன்னுள் எஞ்சிய இறுதி வேதச்சொல்லெடுத்து ஆணையிட்டார். “இங்கு எழுக என் கையின் அவிகொண்ட எரி” அவர்முன் அகல் சுடரிலிருந்து எழுந்து திரைச்சீலையை பற்றிக்கொண்டு நின்றெழுந்த அனலவன் “முனிவரே, அவன் பெயர் சித்ரசேனன். விண்ணில் தன் துணைவியுடன் காதல்கொண்டிருக்கையில் நிலைமறந்தான்” என்றான். காலவர் சீற்றத்துடன் “எப்போதும் நிலைமாறாதவனே விண்ணூரும் தகுதிகொண்டவன். அவன் கால்கீழே வேதச்சொல் ஓதும் முனிவர் வாழ்வதை அவன் அறிந்திருக்கவேண்டும்” என்றார்.\nஅனலோன் “ஆம், ஆனால் காதலென்பது கட்டற்றது அல்லவா” என்றான். “காலவரே, இக்காடு விண்ணில் அவன் கொண்ட காதலின் பொருட்டு மண்ணில் அவனால் உருவாக்கப்பட்டது. ஆயிரமாண்டுகாலம் தன் யாழை மீட்டி அதன் சுதியின் அலைகளிலிருந்து இப்பசுமரப் பெருவெளியை அவன் படைத்தான். இங்கு மரங்களை சமைத்து, சுனைகளையும் குளிர்ந்த பாறைகளையும் உருவாக்கினான். விழிமின்னும் மான்களும் தோகை விரிக்கும் மயில்களும் பாடும் குயில்களும் அவனால் உருவாக்கப்பட்டதே. இங்கு ஆண்டு முழுக்க வெண்குடையென நின்று கனிந்து மழை பெய்து கொண்டிருக்கும் முகில் அவன் இல்லம். தன் நூற்றியெட்டு தேவியருடன் அவன் இங்கு வசிக்கிறான். வெல்லற்கரியவன். விண் துளிகளுக்கு நிகரான அம்பு பெய்யும் ஆற்றல் கொண்டவன்.”\nகாலவர் சினம் மேலும் கொழுந்துவிட கூவினார் “என் சொல் மாறாது. இவன் செயலால் என் தவம் கொண்ட இழிவு இவன் அழியாமல் அணையாது. அவனை நான் வென்றாக வேண்டும்.” எரியன் “முனிவரே அவனுடைய காட்டில் குடியேறியிருப்பது தாங்கள்தான். தன் இன்பத்தை பெருக்கிக்கொள்ளும் பொருட்டு குயிலுக்கு காகத்தையும் மயிலுக்குக் கோழியையும் மானுக்குப் புலியையும் குளிரோடைக்குக் காட்டெரியையும் அவனே உருவாக்கினான். தன் காமத்திற்கு மாற்றாக இங்கு உங்களை அவன் குடியேற்றினான். முற்றும் துறந்து தவம் செய்யும் பொருட்டு வெற்றுடலுடன் நீங்கள் இக்காட்டின் எல்லைக்கு வந்தபோது இவ்வழியே என்று கூவும் வழிகாட்டிப் பறவையாக உங்கள் முன் தோன்றி இங்கு அழைத்துவந்தவன் அவன்தான்” என்றான்.\n“இக்காடல்ல நான் குடியிருக்கும் இடம். என் உள்ளத்தில் எழுந்த வேதச்சொல் விளையும் வெளியில் அமர்ந்திருக்கிறேன். பிறிதொன்றும் எனக்கொரு பொருட்டல்ல” என்று காலவர் சொன்னார். “பொறுத்தருள்க, முனிவரே அவனை இங்கு அழைத்து வருகிறேன். உங்கள் வேள்விக்காவலன் என்று நின்றிருப்பான். உங்கள் தாள் பணிந்து பிழை பொறுக்குமாறு அவன் கோருவான்” என்றான் அனலோன். “இல்லை, நான் விழைவது அவன் எரிநீறு மட்டுமே” என்று காலவர் சொன்னார்.\n“ஆம், அவன் அறியாமல் இப்பிழை ஆற்றப்பட்டிருக்கலாம். ஆனால் அவன் உமிழ்ந்த மிச்சில் என் மீதல்ல, நான் கொண்ட தவம் மீது மட்டுமல்ல, எந்தையின் மீதும்கூட. என் முதுமூதாதை விசுவாமித்திரர் மீது விழுந்த வாய்நீர் அது. அனலோனே, மானுடர்க்கரிய அருந்தவம் இயற்றி படைப்பவனுக்கு நிகரென பேருரு கொண்டபோதும் அந்தணர் அல்ல என்பதனால் ஆயிரம் அவைகளில் இழிவுபட்டவர் என் மூதாதை விசுவாமித்திரர். இன்றும் அவ்விழிவின் ஒரு துளி சூடியே நானும் என் குலத்தோரும் இம்மண்ணில் வாழ்கிறோம்.”\n“என் கையில் விழுந்த அவ்வெச்சில் இங்கு நாளை வேதியரால் இளிவரலாக விரியுமென்பதை நான் அறிவேன். அது சூதர் சொல்லில் எப்படி வளரும் என்றும் நானறிவேன். அவனைப் பொசுக்கிய சாம்பல் ஒன்றே அதற்குரிய மறுமொழியாகும். கௌசிககுலத்தின் தவத்திற்குச் சான்றென அது நின்றிருக்கட்டும் கதைகளில்” என்று காலவர் சொன்னார். “இனி சொல்லாடவேண்டியதில்லை. நீ செல்லலாம்” என்றார்.\nஅனலோன் “அவ்வண்ணமெனில் உங்கள் சொல்வல்லமையால் அவனுடன் போர்புரிக முனிவரே, மண்ணில் எவரும் அவனை வெல்ல முடியாதென்று அறிவீர்” என்றான். காலவர் “விண்ணில் ஒருவன் அவனை வெல்ல முடியுமென்றால் மண்ணிலும் ஒருவன் அவனை வெல்ல முடியும். யாரெனக் காண்கிறேன்” என்று சூளுரைத்தார். “அவன் படைக்கருவி யாழில் அவன் இசைக்கும் இசை. வில் செல்லாத தொலைவுக்கு சொல் எட்டா சேய்மைக்கு செல்லும் ஆற்றல் கொண்டது இசை… அவனை வெல்லமுடியாது” என்றபடி அனலவன் அணைந்து கரியென எஞ்சினான்.\nஅன்றாட அறச்செயல்களை நிறுத்தி, நீரன்றி உணவுகொள்ளாது அவ்வறைக்குள் அமர்ந்து தன்னுள் நிறைந்து புடவிப்பேரோவியத்தை விரித்து விரித்து பறந்து புள் என தேடி ஏழுநாட்கள் அமர்ந்திருந்த காலவர் இளைய யாதவரை கண்டடைந்தார். அவரை முழுவடிவில் கண்டதுமே வானிலிருந்து அறுந்து மண்ணறைந்து விழுந்தவர்போல் அதிர்ந்து அலறினார். விழிதிறந்து உவகையுடன் “ஆம்” என்று கூவியபடி எழுந்தோடி கதவைத் திறந்து வெளிவந்தார். தன் மாணவர்களிடம் “அவனே… ஆம், அவனே” என்று கூவியபடி எழுந்தோடி கதவைத் திறந்து வெளிவந்தார். தன் மாணவர்களிடம் “அவனே… ஆம், அவனே\nஅவர்கள் அவரை சூழ்ந்துகொண்டனர். “அவனே வெல்வான். அவனை வெல்லல் மூன்று இறைவருக்கும் அரிது” என்று காலவர் கொந்தளித்தார். “இப்புவியில் விண்ணின் துளியென வந்துதிர்ந்தவன். மண்ணையும் முழுதும் வெல்லும் பேராற்றல் கொண்டவன். அவனே அக்கந்தர்வனையும் வெல்ல முடியும்” என்றார். முதல் மாணவனாகிய சலஃபன் “அவர் யாதவ அரசரல்லவா” என்றான். “அவன் யாரென நான் அறிவேன். அவனால் என்ன இயலுமென அவனும் அறிவான். கிளம்புங்கள்” என்று சொல்லி காலவர் அங்கிருந்து புறப்பட்டார்.\nநூல் பன்னிரண்டு – கிராதம் – 8\nமுன்பு தேவரும் அசுரரும் வாசுகியை நாணாக்கி மந்தரமலையை மத்தாக்கி பாலாழியைக் கடைந்தபோது எழுந்தவர் இரு தேவியர். இருளோரும் ஒளியோரும் இருபுறமும் நின்றிழுக்க மந்தரமலை சுழன்று பாற்கடலில் நுரையெழுந்தபோது அதன் அடியாழத்தில் ஓவியங்களென்றும் எழுத்துக்களென்றும் பொறிக்கப்பட்டு காலமின்மையில் துயின்றிருந்த தெய்வங்கள் ஒவ்வொன்றாக கண்விழித்தெழுந்தன.\nபால்வண்ணப் பேரேட்டில் ஆமென்றும் அல்லவென்றும் குறிக்கும் ஓமென்ற எழுத்தால் எழுதப்பட்டிருந்த பிரக்ஞாதேவி என்னும் அன்னை எட்டு கைகளுடன் விழித்தெழுந்தாள். அவள் முன்பக்கம் பொன்னிறமும் பின்பக்கம் கருநிறமும் என இருபுறமும் முகமும் முலைகளும் இடையும் கொண்டிருந்தாள். பேரழகும் நுண்ணறிவும் தண்ணளியும் கொண்டு மலர்ந்திருந்தது ஒரு முகம். மறுபக்கம் எழுந்த முகம் கொடுமையும் மடமையும் கீழ்மறமும் என சுளித்திருந்தது.\nசுழன்று சுழன்று ஒன்றுபிறிதெனக் காட்டி மேலெழுந்தாள் பிரக்ஞை. அவளை நோக்க பாலாழியின் பலகோடி மீன்கள் விழிகளாக எழுந்து சூழ்ந்தன. “இவள் ஆம், இவள்” என்று வியந்தன அவை. அவள் அசைவில் எழுந்த குமிழிகள் சொற்களென்றாகி ஒளிகொண்டன. பாலாழியின் மேல்விளிம்பை அடைவதற்கு முற்கணம் தேவர்கள் “எங்களுள் அழியாதிரு���்பவளே, எழுக” என்று கூவிய ஒலி கேட்டதும் தேவியின் கொடுமுகம் மறுமுகத்தை இடக்காலால் உதைத்து உந்தி விலக்கி தான் மேலெழுந்து வந்தது.\nஅவள் தோற்றத்தைக் கண்டு திகைத்த தேவர்கள் தங்கள் பிடியை நழுவவிட்டு அஞ்சிக் கூவியபடி பின்னகர்ந்தனர். இளித்த வாயும் வெறித்த விழிகளுமாக அவள் தேவர்களை நோக்கி பேருருக்கொண்டு விண்நிறைத்து மிதந்துசென்றாள். நாகவடம் நழுவ அதை இழுத்தோடியபடி கூவிக் களியாடிய அசுரர் “எங்களுள் விடாயென இருப்பவளே, எழுக” என்று கூவியபோது தேவியின் இன்முகம் புன்னகையும் அருளுமாக எழுந்து, பொன்னொளி விரிய அவர்களை நோக்கி சென்றது. திகைத்து விழிகூட மேலே நோக்கி சொல்லவிந்தனர் அசுரர். அவர்கள் கைநழுவி நோக்கித் திகைத்த கணத்தில் தேவர்கள் தாங்கள் இழந்த நீளத்தை மீட்டெடுத்தனர்.\nஇரு அன்னையரும் எழுந்து விண்ணில் நின்றிருக்க இருண்டும் குளிர்ந்துமிருந்தது வானத்தில் பாதி. ஒளிர்ந்து வெம்மைகொண்டிருந்தது மறுபாதி. முனிவர்களின் மெய்மை அவரைவிதையென இரண்டாகியது. அவர்களில் ஒருபாதி கைகூப்பியபடி எழுந்து “விண்ணளந்தோனே, நீங்களே காக்க வேண்டும் இத்தெய்வங்களை வென்றருளவேண்டும்” என்றது. மறுபாதி ஓடிச்சென்று முழந்தாளிட்டு “அனலுருவோனே, இத்தெய்வங்களை நீங்களே கொண்டருள்க இத்தெய்வங்களை வென்றருளவேண்டும்” என்றது. மறுபாதி ஓடிச்சென்று முழந்தாளிட்டு “அனலுருவோனே, இத்தெய்வங்களை நீங்களே கொண்டருள்க\nவிஷ்ணு பொன்னுருவ அன்னையைச் சுட்டி “இன்முகம் கொண்ட இவள் என் நெஞ்சமர்ந்தோளின் மாற்றுருவென்றிருக்கிறாள். இவள் என் துணைவியென்றமைக எங்கெல்லாம் பதினாறு செல்வங்களும் எட்டு மங்கலங்களும் பொலிகின்றனவோ அங்கெல்லாம் இவள் வழிபடப்படுக எங்கெல்லாம் பதினாறு செல்வங்களும் எட்டு மங்கலங்களும் பொலிகின்றனவோ அங்கெல்லாம் இவள் வழிபடப்படுக” என்றார். மூன்று கைவல்லிகளில் தாமரை மலரும் வெண்சங்கும் சுடரும் ஏந்தி வலக்கை அருளி நின்றிருக்க அன்னப்பறவைக் கொடியுடன் வெண்யானை மேல் எழுந்த அன்னை அவர் வலக்கையின் செந்நிற வரியோடிய குழிவில் சென்று குடிகொண்டாள்.\nமூன்று கைகளில் பாசமும் அங்குசமும் துடைப்பமும் ஏந்தி, அருட்குறி அமைந்த இடக்கையுடன், நாகமாலையை கழுத்தில் சூடி, காகக்கொடி பறக்க, கழுதைமேல் எழுந்து கோரைப்பல்காட்டி உறுமிய அன்னையை ஆதிசிவன் தன் மகளெனக் கொண்டார். அவள் சென்று அவர் காலடியில் பணிந்துநிற்க இடக்கால் தூக்கி அவள் மடியில் வைத்து அருளளித்தார். “துயர்கொண்ட உள்ளங்களில் நீ குடிகொள்க இருளும் அழுக்கும் கெடுமணமும் உன் இயல்பாகுக இருளும் அழுக்கும் கெடுமணமும் உன் இயல்பாகுக உண்மையென்பது உன் வடிவும் ஆகுக உண்மையென்பது உன் வடிவும் ஆகுக” என்று செம்மேனியன் அருள்புரிந்தார்.\nசிவமகளை வருணன் மணந்தான். மூத்தவளும் இளையவளும் வடக்கிலும் தெற்கிலுமென குடிகொண்டனர். இரு அன்னையரில் ஒருவரை வழிபடுபவர் பிறிதொருவரின் சினத்திற்காளாவார்கள் என்றனர் முனிவர். நூல்நெறிப்படி அமைந்த ஆலயங்களில் முதுகொடு முதுகொட்டி இருபுறமும் நோக்கி அவர்கள் அமர்ந்திருந்தனர். இருவகை உலகத்தியல்பு அறிந்த முனிவர் இருவரையும் நிகரென வணங்கி அருள்பெற்றனர். அவர்கள் நெஞ்சில் மீண்டும் ஓருருக்கொண்டு இணைந்து அவள் பிரக்ஞாதேவி என்றானாள். அவளை அவர்கள் ஊழ்கத்தில் முகம் கண்டு புன்னகைத்தனர். அப்புன்னகை தெரிந்த மானுடரை முனிவர் என்றனர் கவிஞர்.\nகாம்யக வனத்திற்குத் தெற்கே இருந்த காளிகம் என்னும் குறுங்காட்டுக்குள் முன்பு ரகுகுலத்து ராமனும் அவன் இளையோனும் வழிபட்ட பேராலயமொன்றிருந்தது. அங்கு குளிரும் இருளும் நிறையவே முனிவர் அவ்விடம் நீங்க அது கைவிடப்பட்டு காட்டுப்பெருக்கால் உண்ணப்பட்டது. வேர்களுக்குள் கிளைகளுக்கு அடியில் இரு கல்லுருவங்களாக மூத்தவளும் இளையவளும் மூழ்கிக்கிடந்தனர். அவர்களுக்குமேல் எழுந்து பச்சைகொண்ட மரங்களில் நறுந்தேன் சூடிய மலர்கள் விரிந்து வானொளிகொண்டு நின்றன.\nசாந்தீபனி குருநிலையில் இருந்து தன் தோழனைத் தவிர்த்து தனியாகத் திரும்பிய இளைய யாதவர் தன் எண்ணச்சிதறலால் வழிதவறி கால் கொண்டுசென்ற போக்கில் அக்காட்டுக்குள் நுழைந்தார். உலகில் கொள்வனவற்றையும் சூழ்வனவற்றையும் எண்ணி எண்ணி அலமலந்த உள்ளம் கொண்டிருந்தமையால் வழியை அவர் அறியவில்லை. வழியறிந்தபோது விடாய் கொண்டு உடலெரிவதை உணர்ந்தார். மலர்பூத்த மரம் மீது பறவைகளின் ஒலி கேட்டு அங்கு வேர் அருகே நீரோடை இருப்பதை உய்த்தறிந்தார்.\nதன் காலடிகள் தன்னை தொடர்ந்தொலிக்க அந்த மலர்மரத்தடியில் வந்து நீரோடையைக் கண்டு அள்ளி அருந்தியபின் இளைப்பாற வேர்ப்பற்றில் அமர்ந்தார். எண்ணம் எழுந்து சூழ உடல்���ளர்ந்து விழிமூடி மயங்கியபோது அவர் பெண்குரல் விசும்பியழும் ஒலியை கேட்டார். தன்னுள் எழுந்ததோ அவ்விசும்பல் என்று திகைத்தார். பின் விழித்தெழுந்து நோக்கியபோது கருநிறமும் கெடுமுகமும் கொண்ட பெண் ஒருத்தி உடல்குவித்து அமர்ந்து அழுவதைக் கண்டார்.\nஅவளை அணுகி “பெண்ணே, நீ யார்” என்று அவர் கேட்டார். “என்னை மூத்தவள் என்பார்கள். இக்காட்டில் நான் கோயில்கொண்டிருக்கிறேன்” என்றாள். “நீ அழுவது எதனால்” என்று அவர் கேட்டார். “என்னை மூத்தவள் என்பார்கள். இக்காட்டில் நான் கோயில்கொண்டிருக்கிறேன்” என்றாள். “நீ அழுவது எதனால்” என்றார். “தனித்து கைவிடப்பட்டவர்கள் அழுவதே இயல்பு” என்று அவள் சொன்னாள். “நீ கைவிடப்பட்டது ஏன்” என்றார். “தனித்து கைவிடப்பட்டவர்கள் அழுவதே இயல்பு” என்று அவள் சொன்னாள். “நீ கைவிடப்பட்டது ஏன்” என்றார். அவள் தன் கையை நீட்டிக்காட்டினாள். அதில் இருந்து ஒளிவிட்ட அருமணியைக் கண்டு அவர் அருகணைந்தார். அவள் “என் விழிநீர்த்துளியால் உருவானது இது. இவ்வரிய மணியை நிகிலம் என்றழைக்கிறார்கள். இதை என்னிடமிருந்து பெற்றுச் சூடாமல் எவரும் மெய்மையை அறிவதில்லை” என்றாள்.\n“இங்கு வாழ்ந்த ஒவ்வொரு முனிவருக்கும் இதை நான் நீட்டியிருக்கிறேன். எவரும் இதை பெற்றுக்கொண்டதில்லை. எவரும் ஏற்காத இந்த அருமணி என் கைகளை அனல் என எரிக்கிறது. அதன் துயர்தாளாது நான் அழுகிறேன்.” அவர் அதை நோக்கியபடி “இவ்வருமணியின் சிறப்பென்ன” என்றார். அது ஒரு விழிமணி போலிருந்தது. “யாதவனே, நீ நோக்கியறிந்த ஒவ்வொன்றிலும் மறைந்துள்ள பிறிதொன்றுள்ளது. அதை இது காட்டும்” என்றபடி அவள் புன்னகைத்தாள். “இதன் ஒளியில் ஒவ்வொன்றும் நிலைமாறும். உன்னைச் சூழ்ந்துள்ள இப்புடவி முற்றிலும் திரிந்து உருமாறும்.”\nஅவள் கண்களை நோக்கியபடி அவர் திகைத்து நின்றார். “ஆம், இது எளியவர்களுக்கு உகந்தது அல்ல. அறிக, கோழைகளுக்குரியதல்ல மெய்மை தன்னை உரித்து தான்போர்த்தி நின்றாடுபவர்களுக்குரியது அப்பாதை. தன்னைக் கொன்று தானுண்டு செரித்து மேலேறும் மாவீரர்களுக்குரியது அம்மலைமுடி. தன்னை நீறாக்கி தானணிபவர்களின் வானம் அது. சொல்க, நீ அவர்களில் ஒருவனா தன்னை உரித்து தான்போர்த்தி நின்றாடுபவர்களுக்குரியது அப்பாதை. தன்னைக் கொன்று தானுண்டு செரித்து மேலேறும் மாவீரர்களு��்குரியது அம்மலைமுடி. தன்னை நீறாக்கி தானணிபவர்களின் வானம் அது. சொல்க, நீ அவர்களில் ஒருவனா\nஅவர் மூச்சடைக்கும் அச்சத்துடன், விழிவிலக்கவொண்ணா பேரார்வத்துடன் அவளை நோக்கி நின்றார். “அறிதலென்பது நீ அறியத்தொடங்கிய நாளிலிருந்தே இனிதென்றே உன்னை வந்தடைந்திருக்கும். உண்ணும் புணரும் தழுவும் வெல்லும் கொள்ளும் இன்பங்களை சிறு திவலைகளென்றாக்கும் பேரின்பமே அறிதலென்பது.” அவள் விழிகள் நாகவிழிகளின் ஒளிரும் வெறிப்பு கொண்டிருந்தன. “ஆனால் அறிக, உவகையினூடாக அறிவது அறிவின் ஒருபக்கம் மட்டுமே. கடுந்துயரும் கசப்பும் வலியும் கொண்டு கணம் கணமென வதைபட்டு அறியும் அறிவும் ஒன்றுண்டு. அவ்வறிவாலும் இவையனைத்தையும் அறிந்தவனே மெய்யறிவன்.”\nஅவள் நுண்சொல் ஓதும் பூசகிபோல காதருகே காற்றசைவென பேசினாள். “அவன் அறியும் வேதம் வேறு. அவன் அடையும் வேதநிறைவும் மற்றொன்று. இருமையென அறிந்து ஒருமையென்றாக்கி அறிவதே மெய்மை.” அவர் தோள்களில் அவள் தன் கைகளை வைத்தாள். அவள் வாயிலிருந்து மட்கிய ஊன்நாற்றம் வீசியது. பீளைபடிந்த பழுத்த விழிகள் நோக்கிழந்த இரு துளைகளென்று தோன்றின. “உலர்ந்த குருதியில் மட்கும் பிணங்களில் எரியும் மயிரில் எழும் சொற்களின் வேதம். சீழில் சளியில் மலத்தில் அழுகலில் எழும் வேதம். கண்ணீரில் கதறலில் வசைகளில் சாவில் எழும் வேதம். அதைக் கல்லாது நீ அறிவதுதான் என்ன\nஅவர் பெருமூச்சுடன் மெல்ல தளர்ந்து “ஆம், உண்மை” என்றார். “நானறிந்த வேதம் குறைபட்டதென்பதை ஒவ்வொரு சொல்லும் எனக்கு உணர்த்துகிறது. நான் கொண்ட பெருஞ்சோர்வு அதன்பொருட்டே.” “நீ அவ்விழிகளால் அதைப் பார்க்க முடியாது. அந்த மெய்மையை அறியும் ஒளிவிழி இதுவே” என அவள் அந்த அருமணியை அவர் கண்களுக்கு முன் காட்டினாள். “கொள்க இனியவனே, இதைக் கொள்க உனக்கென்றே இன்று என் கையில் பூத்துள்ளது இது.”\nஅவள் கறைப்பற்கள் நடுவே சிறியவெண்புழுக்கள் நெளிந்தன. கரியநாக்கு பெரிய புழுவென துழாவியது. காம்பு கூம்பித் தொங்கிய வறுமுலைகள் அவர் மார்பின் மேல் படிந்தன. எலும்பெழுந்த கைகள் அவர் தோளை வளைத்து அவர் முகத்தை தன் முகம் நோக்கி இறுக்கின. அவள் மூச்சில் புண்சலம் நாறியது. “நீ வீரன். வென்று செல்பவன். யுகங்களுக்கொருமுறை மண்ணில் எழும் மாமானுடன். மெய்மையை மணிமுடியெனச் சூடி காலத்தைக் கடந்து ��ின்றிருப்பது உன் முகம். வெற்று அச்சத்தால் நீ அதை இழந்துசெல்வாயா என்ன\nஅவர் உடல் உதறிக்கொண்டே இருந்தது. “அஞ்சுகிறாய், இளையோனே. எதை அஞ்சுகிறாய் என்று எண்ணிப் பார். ஏன் அஞ்சுகிறாய் என்று ஆராய்ந்து பார். அஞ்சுவது என்னையா உன்னுள் இருந்து எழுந்து வந்து இங்கு நான் நின்றிருக்கிறேன். உன் மலக்குடலில், குதத்தில் வாழ்கிறேன். நீ உண்ணும் இன்னுணவெல்லாம் எனக்களிக்கும் படையல். உன் மூச்சில் நானும் கலந்துள்ளேன். உன் விந்துவில் ஊறி உன் தேவியர் வயிற்றில் முளைத்து உன் மைந்தரென முகம் கொண்டு நின்றிருக்கிறேன்.”\nஅவர் “நான் என்ன செய்யவேண்டும்” என்றார். “என்னைத் தழுவுக” என்றார். “என்னைத் தழுவுக என்னைச் சூடுக” அவள் தன் இதழ்களை அவர் வாயருகே கொண்டுவந்தாள். மட்கிய ஊன்போன்று கரியவை. அழுகிக்கிழிந்து தொங்கியவை. அவர் அறியாது அவளை சற்று உந்தி விலக்கினார். “மண்ணிலெழும் மாமனிதரில் கணமேனும் என் கையின் இந்த மணி கொள்ளாதோர் எவருமில்லை. விண்வேதம் கொய்தெடுத்த மாமுனிவர் ஒவ்வொருவர் மடியிலும் ஏழாண்டுகாலம் அமர்ந்தவள் நான். நீ அவர்களில் ஒருவனல்லவா அவர்கள் அறிந்ததை நீ அறியவேண்டாமா அவர்கள் அறிந்ததை நீ அறியவேண்டாமா\nஅவர் பெருமூச்சுவிட்டார். கண்களை இறுகமூடி “ஆம்” என்றார். “எதற்கு அஞ்சுகிறாய் நீ அறிந்ததில்லையா என்னை உன் மைந்தரின் மலத்தை அருவருத்தாயா அவர் எச்சிலை நீ அமுதென்று எண்ணவில்லையா அவர் எச்சிலை நீ அமுதென்று எண்ணவில்லையா அவர்மேல் கொண்ட அக்காதலை எனக்கும் அளி. என்னைப் புல்கு. முதல் உறவுக்குப்பின் நான் இனியவள் என உணர்வாய். என்னை பேரழகி என்று உன் விழிகள் அறியும். என் அருகிருப்பதை மட்டுமே விழைவாய். ஏழரையாண்டுகாலம் என்னுடன் நீ இருந்து நிறையும்போது இவ்வருமணியை உனக்களித்து நான் மீள்வேன். இது முழுமை. இது சமன். இதுவே பிறிதொன்றிலாமை…”\nஅவர் மேலும் ஒருமுறை பெருமூச்சுவிட்டார். “நான் பைநாகப் படமணிந்தவனின் மகள். அவன் சூடிய சுடலைப்பொடி நாறும் உடல்கொண்டவள். நிணமொழுகும் தலைமாலை சூடிய காலபைரவனின் தமக்கை. உக்ரசண்டிகை என்றும் அகோரிகை என்றும் காளபயங்கரி என்றும் பவஹாரிணி என்றும் என்னை வழிபடுகிறார்கள் முனிவர்கள்.” அவர் “ஆம்” என்றார். “அழகனே, கொள்க இவ்வொளியை” என்றாள். எப்பொருளும் இல்லாமல் “ஆம்” என்று அவர் சொன்னார்.\nஒருகணம் மெல்லப்புரள, முன்பெங்கோ முடிவான மறுகணத்தில் அவர் அவளை அள்ளி அணைத்து உடலுடன் சேர்த்து இறுக்கி இதழ்களில் முத்தமிட்டார். காமம் கொண்டு முனகியபடி அவள் அவர் உடலுடன் தன்னைப் பொருத்திப் புல்கி ஒன்றானாள். “நீ இனியவன். நீ எனக்குரியவன்” என்று விழிசொக்கப் புலம்பினாள். அவள் உடலில் ஊறிவழிந்த மதநீர் எரிமணம் கொண்டிருந்தது.\nஅக்காட்டின் பசிய இருளுக்குள் அவளை அவர் புணர்ந்தார். கிளறப்பட்ட சதுப்பென கெடுமணங்கள் குமிழியிட்டெழுந்தன அவளிலிருந்து. சிதையென அவரை ஏற்று எரித்தாள். சேறென அவரைச் சூழ்ந்து மட்கவைத்தாள். சிம்மமென அவரை நக்கி உண்டாள். அவர் விழித்தெழுந்தபோது அவள் அங்கிருக்கவில்லை. அவள் ஒரு கெடுமணமாக தன் உடலில் படர்ந்துவிட்டிருப்பதை உணர்ந்தார்.\nகாளிகக் காட்டிலிருந்து வெளிவந்த இளைய யாதவரின் நடையும் நோக்கும் மாறிவிட்டிருந்தன. புல்தெறித்துச் செல்லும் வெட்டுக்கிளி என நடந்துகொண்டிருந்தவர் நிலம் அதிர ஆண் எருமையென கால் எடுத்து வைத்தார். சுவைதேர்ந்து இன்கனியும் மெல்லூனும் தேனும் நறுநீரும் உண்டவர் கிழங்கைப்பிடுங்கி மண்ணுடன் மென்றார். சேற்றுடன் உழன்ற பன்றியைக் கொன்று குருதி வேகாது தின்றார். கலங்கல் நீரை அள்ளி அருந்தி ஈரச்சேற்றிலும் இருண்ட குகையிலும் படுத்துறங்கினார்.\nஎட்டு நாட்களுக்குப்பின் அவர் சியாமளபதம் என்னும் சிற்றூரைச் சென்றடைந்தபோது அவ்வூரார் அவரை காடுவிட்டெழுந்து வந்த காளாமுகன் என்று எண்ணினர். அவர் வருவதை அகலே எழுந்த நாய்க்குரைப்பிலேயே அறிந்த ஊர்மூத்தார் உணவும் நீரும் ஏந்தி ஊருக்கு வெளியே காத்து நின்று “கொள்க, கபாலரே எங்கள் ஊர்செழிக்க வாழ்த்துக” என்றனர். அவர் ஊருக்குள் நுழையாதபடி வேலிப்படல்களை முன்னரே மூடிவிட்டிருந்தனர். பெண்கள் குழந்தைகளைத் தழுவியபடி உள்ளறைக்குள் ஒடுங்க கன்றுகளை எண்ணி பசுக்கள் குரல்கொடுத்துக்கொண்டிருந்தன.\nசப்தஃபலம் என்னும் யாதவச்சிற்றூரை அவர் சென்றடைந்தபோது அங்கிருந்த யாதவப்படைத்தலைவன் சதமன் அவரை அடையாளம் காணவில்லை. கபாலமும் சூலமும் உடுக்கும் இன்றி வந்த காளாமுகரை நோக்கி வியந்த அவன் அருகிருந்த முதிய யாதவவீரராகிய கலிகரை நோக்கி “யாரவர் யாதவர் நிலத்திற்குள் கொடுஞ்சைவர் நுழைவதில்லையே யாதவர் நிலத்திற்குள் கொடுஞ்சைவர் நுழைவதில்லையே” ���ன்றான். கண்களுக்குமேல் கைகளை வைத்து நோக்கிய கலிகர் “யார்” என்றான். கண்களுக்குமேல் கைகளை வைத்து நோக்கிய கலிகர் “யார்” என்றார். மெல்லிய நடுக்கம் ஓடிய உடலுடன் “எந்தையரே, யார் அவர்” என்றார். மெல்லிய நடுக்கம் ஓடிய உடலுடன் “எந்தையரே, யார் அவர்” என்றார். மேலும் உரக்க “இல்லை, இருக்கவியலாது” என்று கூவினார்.\nமறுகணமே சதமன் கண்டுகொண்டான். “ஆ அவரேதான் அரசர்” என்றான். அக்கணத்திலேயே அத்தனை வீரர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டனர். காவல்மேடையிலிருந்து மரப்படிகளில் உடல்முட்டி நெரிந்திறங்கி ஓடி அவர்களை அணுகிவந்த இளைய யாதவரை நெருங்கி “அரசே” என்று கூவினர். அவர் உடலில் சேறும் ஊனும் மலமும் நாறியது. அவர் விழிகள் சிவமூலிக் களிகொண்டவனைப்போல அலைபாய்ந்தன.\n” என்று கலிகர் கூவினார். சதமன் அப்படியே அவர் கால்களில் சரிந்து அழத்தொடங்கினான். “அரசே அரசே” என யாதவ வீரர் அவரைச் சூழ்ந்துகொண்டு கூவினர். அவர் மெல்லிய கூர்குரலில் “இந்நகரில் நான் சிலநாட்கள் இருப்பேன். இங்கு நான் எவரையும் காண விழையவில்லை” என்றார். “ஆம், ஆணை” என்றார் கலிகர்.\nஅவர்கள் எவரையும் நோக்காமல் நடந்து அச்சிற்றூரின் நடுவே அமைந்திருந்த அரசமாளிகையை அடைந்தார். அவருக்காக நீராட்டுப்பணியாளர்களும் சமையர்களும் அங்கே காத்து நின்றிருந்தனர். அவர் அவர்களை ஏறிட்டும் நோக்கவில்லை. முகமன்கள் எவையும் அவரை சென்றடையவில்லை. செல்லும்வழியில் தூண்மடிப்பில் விழுந்துகிடந்த மாடப்புறாவின் எச்சத்தை அவர் கைதொட்டு எடுத்து மூக்கில் வைத்து முகர்ந்து முகம் மலர்ந்ததைக் கண்டு அவர்கள் திகைத்தனர்.\nஅடுமனைக்குள் புகுந்து அதன் கொல்லைப்பக்கம் கரிபடிந்த மூலையில் குவித்திட்ட குப்பைக்குமேல் அமர்ந்துகொண்டு உணவு கொண்டுவரும்படி சொன்னார். அவர்கள் திகைத்து முகமும் முகமும் நோக்க முதிய அடுமனையாளன் “அரசாணை எனில் அவ்வாறே” என்று மெல்லிய குரலில் சொன்னார். அவர்கள் அளித்த உணவை இருகைகளாலும் அள்ளி உண்டார். உண்ணும்போதே சொறிந்துகொண்டார். உரத்த ஒலியுடன் ஏப்பம் விட்டார்.\nஅவர்கள் இல்லம் புகுந்த பேயை என அவரை பார்த்துக்கொண்டிருந்தனர். எழுந்துசென்று கையைக் கழுவாது உதறிவிட்டு இருளுக்குள் நடந்தார். அவருக்கான நீராட்டும் மஞ்சத்தறையும் ஒருக்கியிருப்பதைச் சொல்ல பின்னால் சென்ற ஏவ���ர் அவர் அரண்மனைக்கு வெளியே சென்று அங்கு நின்றிருந்த இலைமூடி தழைந்த வாகைமரத்தின் அடியில் புழுதியிலேயே உடல்சுருட்டிப் படுத்து துயிலத் தொடங்கியது கண்டு அஞ்சி அப்பால் நின்றனர். அவரை எழுப்புவதா என்று மெல்ல முதிய குடித்தலைவரிடம் ஏவலன் ஒருவன் கேட்டான். “அவரில் வாழும் தெய்வமேது என்று அறியோம். காத்திருப்போம்” என்று அவர் சொன்னார்.\nஅன்றிரவு முழுக்க அவர்கள் இருளுக்குள் அவருக்காக காவல் நின்றனர். மறுநாள் விழித்தெழுந்த அவர் மீண்டும் வந்து அடுமனைக்குப்பின் அமர்ந்து உணவுகொண்டார். அரண்மனையை ஒட்டிய குறுங்காட்டுக்குள் சென்று அந்தி இறங்கிய பின்பு மீண்டார். நாட்கள் செல்லச் செல்ல அவர் விழிகள் அவ்விடத்தை அறியலாயின. அரண்மனையின் அறையில் துயிலவும் ஏவலர் விழிநோக்கவும் தொடங்கினார்.\nஆனால் அழுக்கும் இருளும் கெடுமணமும் அவரைச் சூழ்ந்திருந்தன. அவர் அசைவுகள் காற்றில் பிரியும் புகைபோல ஓய்ந்திருந்தன. சொற்கள் அவரைச் சென்றடைய நெடுந்தொலைவு பயணம் செய்யவேண்டியிருந்தது. வெறித்த விழிகளுடன் அவர் தன்னுடன் பேசுபவர்களை நோக்கிக் கொண்டிருந்தார். கண்முன் அகல்சுடர் சரிந்துவிழுந்து திரைச்சீலை பற்றி எரிந்து தன் ஆடையை தொடவரும்போதும் வேறெங்கோ இருந்து அதை நோக்கிக் கொண்டிருந்தார்.\nதன் இருளாழத்திலிருந்து விழித்தெழுந்தால் அவர் பெருஞ்சினம் கொண்டார். கொலைத்தெய்வம் போன்று வெறிகொண்டு சுளித்த முகத்துடன் கைநீட்டி அடிக்க வந்தார். “ஈன்ற பூனைபோலிருக்கிறார். அவரை அணுகாதொழியுங்கள்” என்று ஏவலர்தலைவன் இளையோரிடம் சொன்னான். தனிமையில் நாளெல்லாம் அமர்ந்திருந்தார். நீள்மூச்சு விட்டு அவர் அசைந்தமர்கையில் “அவர் எண்ணி ஏங்குவதுதான் எதை இளையோரே, எந்தை கொள்ளும் துயர் எதன்பொருட்டு இளையோரே, எந்தை கொள்ளும் துயர் எதன்பொருட்டு” என்று அமைச்சர்கள் புலம்பினர். முதுபூசகர் “அவர் துயரில் மகிழ்ந்தாடுகிறார். அவரைச் சூடிய பேய் அதில் திளைக்கிறது” என்றார்.\nஅங்கு அவர் வந்துசேர்ந்த செய்தி துவாரகைக்கு அனுப்பப்பட்டது. அரசர் ஆட்சிச்செயல்கள் அனைத்திலும் இருந்து விலக விழைவதாக ஆணை சென்றபோது அக்ரூரர் திகைத்து என்ன நிகழ்ந்தது என்று வினவி செய்தியனுப்பினார். என்ன நிகழ்ந்தது அரசருக்கு என குடித்தலைவருக்கும் நிமித்திகருக்கும் புரியவி��்லை. குடிமூத்தார் குடிப்பூசகர் மூவரைக் கூட்டி உசாவினார். அரசருக்கு அகோரசிவம் உளம்கூடிவிட்டிருக்கிறது என்றனர் அவர்கள். அச்செய்தியையே துவாரகைக்கு அனுப்பினர்.\nஅக்ரூரர் உடனே கிளம்பி சப்தஃபலத்திற்குச் செல்ல விழைந்தார். “என்ன நிகழ்ந்துள்ளதென்று உணரமுடிகிறது, அரசி. மூத்தவர் பிரிந்து சென்றதும், யாதவர் உளத்திரிபு கொண்டதும் அரசரின் உள்ளத்தை உலைத்துவிட்டிருந்தன. அவர் தன் தோழரை காணச்சென்றதே அதன்பொருட்டுதான். அவர் உள்ளம் நிலையழிந்துள்ளது” என்றார். “இத்தருணத்தில் அவருடன் நான் இருந்தாகவேண்டும்… அது என் கடன் என்றே உணர்கிறேன்.”\nசத்யபாமை அதை தடுத்துவிட்டாள். “நாம் அறியாத பலர் நாளும் கடந்துசெல்லும் ஒரு வாயில் போன்றவர் அவர். நாம் அறிந்தவர்களைக்கொண்டு அதை மதிப்பிடலாகாது. அக்ரூரரே, நம் தலைக்குமேல் எழுந்து நின்றாலும் இந்நகரின் அணிப்பெருவாயிலை நாம் எவரும் காண்பதே இல்லை. அதைக் காண நாம் கடலில் ஊர்ந்து விலகிச்செல்லவேண்டும். அவர் எவரென்று அறிய நாம் காலத்தில் பறந்தகலவேண்டும். பிறிதொரு யுகத்தில் நாம் அவரை ஒன்றென நோக்கமுடியும். முடிவிலா முகங்களினூடாக தன்னை தான் நோக்கிக்கொண்ட அந்த முழுமுகத்தை. அதுவரை அவர் ஆணைகளை தலைக்கொள்வதே நாம் செய்யக்கூடுவது.” அக்ரூரர் பெருமூச்சுடன் “ஆம், தேவி” என்றார்.\nநூல் பன்னிரண்டு – கிராதம் – 7\nபகுதி இரண்டு : திசைசூழ் செலவு\nஉஜ்ஜயினி நகரின் தெற்குபுறக் கோட்டைக்கு வெளியே முதல் அன்னசாலை அமைந்திருந்தது. தாழ்வான பழைய கோட்டையில் இருந்து கிளம்பி தெற்கே விரிந்திருக்கும் தண்டகாரண்யம் நோக்கிச் செல்லும் பெருஞ்சாலை இரவுக்காற்றால் தடங்கள் அழிக்கப்பட்டு அன்று புதிதெனப் பிறந்திருந்தது. இருமருங்கும் அரண் அமைத்திருந்த பெருமரங்கள் காலைக்காற்றில் இருளுக்குள் சலசலத்தன. அன்னசாலைக்குள் எரிந்த விளக்கொளி அதன் அழிச்சாளரங்கள் வழியாக செந்நிறப்பட்டு விரிப்பு போல முற்றத்தில் நீள்சதுர வடிவில் விழுந்து கிடந்தது.\nஅன்னசாலையின் சரிந்த மரப்பட்டைக்கூரையின் இடுக்குகள் வழியாக எழுந்த விளக்கொளியில் அடுமனைப்புகை அசைந்தது. அங்கு அமர்ந்து உண்பவர்களுக்கு புலரிக்கு பின்னரே உணவளிக்கப்பட்டது. முதற்காலையிலேயே கோட்டையிலிருந்து வெளியேறிச் செல்பவர்களுக்குரிய உலர்உணவுதான் அப்போது அளிக்கப்பட்டது. கோட்டையின் விளிம்பை ஒட்டிச்சென்று அகழியில் பொழிந்த இரு நீரோடைகளில் நீராடிய வணிகர்கள் மெல்லிய குரலில் பேசிக்கொண்டபடி அன்னசாலை நோக்கிச் சென்று கூடினர்.\nமுகப்பிலிருந்த பெருமுற்றத்தில் கோட்டை மூடிய பின்னர் வந்து சேரும் வணிகர்களின் ஏவலரும் விலங்குகளும் தங்குவதற்கான அகன்ற வெளி இருந்தது. அங்கே நூற்றுக்கணக்கான வண்டிகளும் குதிரைகளும் அத்திரிகளும் காளைகளும் அவிழ்க்கப்பட்டு வண்டிச்சக்கரங்களிலும் தறிகளிலும் கட்டப்பட்டிருந்தன. காலைச் சந்தடியில் விழித்துக்கொண்டு எழுந்த விலங்குகள் வால்சுழற்றி சாணியிட்டு நீர்பெய்தபின் இரவில் மென்று மிச்சமிருந்த வைக்கோலை கடிக்கத் தொடங்கின. கழுத்துமணியோசைகள் களமெங்கும் ஒலித்தன. பழைய மரவுரிகளால் உடலை முற்றிலும் மூடி மூட்டைகள் போல ஒடுங்கித் துயின்றுகொண்டிருந்த பணியாட்கள் அவ்வொலிக்கு மேலும் உடலை குறுக்கிக் கொண்டார்கள்.\nமுற்றத்தின் இருபக்கங்களிலும் நண்டுக்கொடுக்குபோல நீண்ட கொட்டகைநிரையில் வரிசையாக இடப்பட்ட நார்க்கட்டில்களில் தலையருகே பணப்பொதிகளுடன் அயல்வணிகர்கள் துயின்றுகொண்டிருந்தனர். அவர்களின் உடைமைகளைக் காக்கும் காவலர் கைகளில் உருவிய வாள்களுடன் தலைமாட்டில் உறங்காமல் அமர்ந்திருந்தனர். காலையில் கிளம்பிச்செல்லும் வணிகர்கள் சிலர் கோட்டைக்குள் இருந்து திட்டிவாயிலினூடாக தங்கள் பொதிகளுடன் வெளிவந்துகொண்டிருந்தனர்.\nஅன்னசாலையின் மையப்பெருங்கூடத்தில் பலவண்ண உடையணிந்த வணிகர்கள் ஈரக்குழலின் நீர் ஆடைகளில் சொட்ட, இளங்குளிருக்கு உடல்குறுக்கி நடுங்கியபடி நின்றிருந்தார்கள். கண் தெளியத்தொடங்காத காலையில் வெண்குதிரைகளும் வெளிர்நிற ஆடைகளும் மட்டுமே துலக்கமாகத் தெரிந்தன. உலோகப்பரப்புகள் மட்டும் விண்ணிலிருந்து ஒளியை அள்ளித்தேக்கியிருந்தன. உணவின் மணம் எங்கும் நிறைந்திருந்தது. ஊடாக வடகிழக்கு மூலையில் அமர்ந்திருந்த உருளைப்பிள்ளையாருக்கு முன் காலையில் நடந்து முடிந்திருந்த வேள்விக்கொடையின் எரிநெய் மணமும் எண்ணைக்காரலும் கலந்து வீசியது.\nபருப்புடன் சேர்த்து வறுத்துப்பொடித்து நெய்யுடன் உருட்டிய கோதுமை உருளைகளும் வேகவைத்து உலரவைக்கப்பட்ட கிழங்குகளும் வெல்லத்துடன் பொடித்து உருட்டப்பட்ட கொள்ளும் அவல��ம் வணிகர்களுக்கு வழங்கப்பட்டன. அவற்றை கரியிலைகளில் நன்றாகச் சுற்றிக்கட்டி மேலே பாளைப்பொதியால் மூடி நீர்புகாத பொதிகளாக அளித்தனர். பெற்றுக்கொண்ட வணிகர்கள் அங்கிருந்த வெண்கலக்குடங்களில் தங்கள் நாணயங்களை போட்டுவிட்டு வெளியே சென்றார்கள்.\nஇசைச்சூதரும் வழிப்போக்கரும் தனிநிரையில் நின்றிருந்தனர். அவர்களுக்குரிய உணவில் உலரச்செய்யப்பட்ட ஊனும் மீனும் வறுத்து இடித்துச் சேர்க்கப்பட்டிருந்தது. அவற்றை நீரும் காற்றும் புகாவண்ணம் கட்டி அளித்தனர். பொதிசூத்திரர்களுக்கு பிறிதொரு இடத்தில் அதே உணவு அளிக்கப்பட்டது. அவர்கள் கோருமளவுக்கு உணவளிக்கவேண்டுமென்று நெறியிருந்தது. அடுத்த அன்னசாலையைக் கணக்கிட்டு அவர்கள் உணவு பெற்றுக்கொண்டார்கள்.\nஅந்தணருக்கும் முனிவர்களுக்குமுரிய நிரைகளில் அவ்வேளையில் அயல்பயணம் செல்லும் அந்தணர் ஓரிருவரே நின்றிருந்தனர். முனிவர்களென எவருமில்லை. அவர்களுக்கு நெறிநின்று அந்தணர் சமைக்கும் எளிய நோன்புணவு அளிக்கப்பட்டது. வெல்லமோ உப்போ சேர்த்து வறுத்து உருட்டப்பட்ட கோதுமையும் அரிசியும். நெல்லிக்காயும் உப்பும் கலந்த பொடி. அவற்றை வாங்கி அளிப்பவனையும் அரசனையும் வாழ்த்தி அவர்கள் முற்றத்தை அடைந்தனர். நகர்நோக்கித் திரும்பி அந்த மக்களை மும்முறை வாழ்த்திவிட்டு தங்கள் வழிதேர்ந்தனர்.\nகையில் வாங்கிய நான்கு பொதிகளையும் கொடிபின்னி அமைத்த தொங்குகூடைக்குள் போட்டு தோளில் இட்டபின் பைலன் திரும்பி நகரை நோக்கினான். அந்நகருக்குள் நுழைந்தோமா என்றே அவனுக்கு ஐயமாக இருந்தது. பன்னிரு நாட்களுக்கு முன்னர்தான் அவன் வடக்கு வாயில் வழியாக உள்ளே நுழைந்தான். அந்நகரின் வேதநிலைகள் நான்கில் தங்கியிருந்தான். மூன்று வேள்விகளில் கலந்துகொண்டான். நான்கு வேதச்சொல்லவைகளில் அமர்ந்தான். பன்னிருநாளும் சொற்களங்களில் ஈடுபட்டிருந்தான். ஆனால் அங்குள்ள எந்தப் பொருளையும் எம்மனிதரையும் தொடாமல் விலகி வெளிச்செல்வதாகத் தோன்றியது.\n“அருள், பொருள், புகழ் மூன்றும் திகழ்க என்றும் நூலோர் நாவில் விளைக என்றும் நூலோர் நாவில் விளைக நீடுசெல் கொடிவழிகள் நினைப்பில் பொலிக நீடுசெல் கொடிவழிகள் நினைப்பில் பொலிக ஆம், அவ்வாறே ஆகுக” என அவன் அந்நகரை வாழ்த்தினான். பின்னர் திரும்பி தெற்குநோக்கிய சாலையில�� நடக்கத்தொடங்கினான். சாலையெங்கும் வணிகர்களின் தலைப்பாகைகளின் வண்ணங்களும் வண்டிச் சகடங்களின் இரும்புப்பட்டைகளும் உலோகக்குமிழ்களும் ஒளிகொண்டு அசைந்தன. மணியோசைகளும் ஆழியரவங்களும் குளம்படிகளும் காலடிகளும் அச்சுரசல்களும் அணிகுலுக்கங்களும் ஆடைச்சரசரப்பும் கலந்து சாலையிருளை நிறைத்துப் பெருகிச் சென்றுகொண்டிருந்தன.\nஇரவில் அவன் நன்கு துயின்றிருக்கவில்லை. எனவே தலை சுழன்று மெல்லிய குமட்டல் இருந்தது. கால்களும் உறுதியுடன் மண்ணில் படியவில்லை. அந்நகரிலிருந்து கிளம்பும் முடிவையே பின்னிரவில்தான் எடுத்தான். அம்முடிவை நோக்கி அவன் வந்துகொண்டிருப்பதை அவன் அறியவில்லை. எண்ணி உழன்று சலித்து மீண்டும் எழும் எண்ணத்துளி கண்டு அதைச் சென்று தொட்டு அது வளர்ந்து நீண்டு உலகை வளைக்கத் துழாவி ஓய்ந்து சுருள்கையில் மீண்டும் சலித்து புரண்டுபுரண்டு படுத்துக்கொண்டிருந்த ஒருகணம் ஏன் இன்னமும் இங்கிருக்கிறேன் என்ற எண்ணம் எழுந்தது.\nஆம், அங்கு ஏன் இருக்கவேண்டும் அங்கு என்ன எஞ்சியிருக்கிறது ஒழிந்த கலம். அல்லது பறவைகள் எழுந்து சென்ற மரம். மிச்சில்கள், எச்சங்கள். வெறும் வாசனைகள். அவன் அக்கணமே எழுந்து தன் ஆடைப்பொதியை எடுத்துக்கொண்டு நுனிக்காலில் நடந்து குடிலின் கதவுப்படலைத் திறந்து வெளியே தேங்கியிருந்த இருட்டுக்குள் இறங்கி அதன் குளிரை உடலெங்கும் ஏற்று நடக்கலானான். எங்கு செல்வதென்று அவன் எண்ணியிருக்கவில்லை. அவன் வந்தது வடக்கிலிருந்து என்பதனால் செல்வது தெற்காகவே இருக்கமுடியுமென கால்கள் முடிவெடுத்தன.\nவேதச்சொல்லவையில் அவன் ஆசிரியராக பீடத்தில் அமர்ந்திருந்த பெருவைதிகரான பார்க்கவரிடம் கேட்டான் “வேதங்கள் விழைவை நிறைவுசெய்கின்றன என்கிறீர்கள், ஆசிரியரே. விழைவை அறிய அவை உதவுகின்றனவா” அவர் அவனை புருவம் சுளிக்கக் கூர்ந்து நோக்கி “நீ கேட்பது என்னவென்று உணர்கிறாயா” அவர் அவனை புருவம் சுளிக்கக் கூர்ந்து நோக்கி “நீ கேட்பது என்னவென்று உணர்கிறாயா” என்றார். “விடாய்க்கு நீரே நிறைவளிக்கும். விழைவுக்கு விழைபொருளே விடையாகும். தத்துவம் அல்ல.” அவருடைய மாணவர்கள் சிலர் சிரித்தனர்.\n“வடக்கே கிருஹ்யபாதம் என்னும் ஓர் ஊரில் வைக்கோற்போர்களும் கூரைகளும் விளைநிலங்களும் தீப்பற்றி எரிந்துகொண்டே இருந்தன, ஆசிரியரே. அங்குள்ளவர்கள் நீரும் மண்ணும் இட்டு அதை அணைத்தனர். அதை அணைப்பதற்கென ஓர் இளைஞர் படையையே உருவாக்கினர். அங்கு சண்டகர் என்னும் முனிவர் சென்றார். மூடர்களே, எதனால் நெருப்பெழுகிறதென்று உணராமல் அதை எத்தனை காலம்தான் அணைத்துக்கொண்டிருப்பீர்கள் என்று கேட்டார். மறுமுறை எரிகோள் நிகழ்கையில் அது எப்படி எங்கிருந்து வருகிறது என நோக்கும்படி ஆணையிட்டார்.”\n“அதன்பின் அவர்கள் கண்டடைந்தனர், அவ்வூரின் அருகே காட்டின் விளிம்பில் இருக்கும் கரும்பாறை ஒன்றன் குழியில் அனல் ஊறி அது கொதித்துக் கொண்டிருந்தது. அதன்மேல் விழும் சருகுகள் அனலாயின. அவை பறந்து விழுந்து ஊர் எரிந்தது. அந்த அனல்குழிக்குச் சுற்றும் பாறைகளால் வேலியமைத்துக் காத்தனர். அனலிடர் இல்லாமலாயிற்று” என்று பைலன் சொன்னான். “விழைவின் ஊற்றை அறியாமல் விழைவை வெல்ல முடியாது.”\n” என்று பார்க்கவர் கேட்டார். “பசியும் விடாயும் காமமும் போல விழைவும் மானுடனின் முதலியல்பு. அவனை ஆக்கிய விசைகள் அதில் தொழிற்படுகின்றன. அதை அடைவதே இன்பம். இன்பம் மானுடருக்கு தெய்வங்களின் கொடை. அவ்வின்பமே மானுடவாழ்க்கையின் பொருள்.”\n“விழைவு நிறைவேறுமென்று உறுதியிருக்கும் என்றால் மட்டுமே நீங்கள் சொல்வது மெய். விழைவுகள் அனலென தொட்டவற்றை எல்லாம் உண்டு பெருகுபவை. மாமன்னர்களுக்குக் கூட அவற்றில் சிறுதுளியேனும் நிறைவுறுவதில்லை. நிறைவுறாத விழைவே துயரம். அத்துயரத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளனர் மானுடர். எங்கும் நான் காண்பது அத்துயர் நின்று ததும்பும் முகங்களை மட்டுமே. அத்துயரை வெல்லாமல் மானுடனுக்கு மீட்பில்லை” என்றான் பைலன்.\nபார்க்கவர் “வேதவேள்வி அனைத்து விழைவுகளையும் நிறைவுசெய்யும் என்கின்றன முன்னோர் சொற்கள்” என்றார். பைலன் “விழைவுகளை நிறைவுசெய்ய எவற்றாலும் இயலாது, ஆசிரியரே. அவை மூன்று தெய்வங்களுக்கும் மேலே எழுந்து நிற்கும் ஆணவத்தை பீடமாகக் கொண்டவை” என்றான். “இது வேதமறுப்பு. இவ்வேதநிலையில் இத்தகைய சொல்லெழ இடமில்லை” என்று பார்க்கவர் சினத்துடன் சொன்னார்.\nபைலன் “அறிந்துக் கடக்காமல் துயரை வெல்ல முடியாது, ஆசிரியரே. மானுடம் துயர் சுமந்து கூன்கொண்டிருக்கிறது. அதற்கு மீட்பென வருவது மெய்யறிவாகவே இருக்க முடியும். அனல்மேல் நெய்பெய்து அணைக்கவியலாது” என்றான். “உன் வயதென்ன” என்றார் பார்க்கவர். “ஒன்பது” என்றான். “ரிக்வேதத்தை முழுதறிந்த மாவைதிகரான வசு என் தந்தை. அவரிடம் நான் வேதங்களைக் கற்றேன்.” பார்க்கவர் இகழ்ச்சியுடன் “ஆனால் வாழ்க்கையைக் கற்றுத்தேர்ந்ததுபோலப் பேசுகிறாய்” என்றார்.\n“ஆம், வாழ்க்கையையும் கற்றேன். வாழ்க்கையின் அடர்சுருக்கமே காவியங்கள். நான் இரண்டாண்டுகாலம் காவியங்களில் ஆழ்ந்திருந்தேன்” என்றான். பார்க்கவர் “அக்காவியங்களின் மையப்பொருள் வேதமே என்றறியாமல் நீ கற்றதுதான் என்ன” என்றார். பைலன் சலிப்புடன் தலையை அசைத்து “நான் வேதத்தை மறுக்கவில்லை. வேதத்தால் பயன்கொள்வதெப்படி என்றே வினவுகிறேன். வழிபட்டு இறையெழுப்பி அருள்கொள்ளவேண்டிய தெய்வச்சிலைகளை நீங்கள் வயல்கொல்லையில் காவல்பாவைகளாக நிறுத்திக்கொள்கிறீர்களோ என்று ஐயம் கொள்கிறேன்” என்றான்.\nசொல்மீறிவிட்டதை அக்கணமே அவன் உணர்ந்தான். பார்க்கவரின் விழிகள் சுருங்கின. “நீ இங்கிருந்து செல்லலாம்” என்று அவர் இறுகிய குரலில் சொன்னார். “ஆயிரம் தலைமுறைகளாக வேதம் நாவிலிருந்து நாவுக்கென பற்றிப்படர்ந்து எரிந்து ஒளியாகி இங்கு நம் வரை வந்து சேர்ந்துள்ளது. மருந்தை அருந்துபவன் அதை முற்றறிந்துவிட்டு உட்கொள்வதில்லை. மருந்து உள்ளே என்ன செய்கிறதென்பதை மருத்துவனும் சொல்லிவிடமுடியாது. வேதமே சொல்லில் எழுந்த மருந்து. பிறவிப் பெருந்துயர் அழிக்கும் அமுது. அதைப் பேணுவதும் கொள்வதுமே நம் கடன். ஆராய்வதற்கு நாம் வேதம் வந்தமைந்த முனிவர்கள் அல்ல, எளிய மானுடர்.”\nஅதே சலிப்புடன் பைலன் அமர்ந்துகொண்டான். “இன்று ஓர் அலையென எழுந்துள்ளது இவ்வாணவம். வேதப்பொருள்கொள்ள தங்கள் சிறுமதியை புன்வாழ்வை கீழ்விழைவை மட்டுமே அளவீடாகக் கொள்கிறார்கள். சொல்விளக்கம் அளிக்கிறார்கள். பொருள்நீட்டிச் செல்கிறார்கள். அவர்கள் அடைவது வேதத்தை அல்ல, வேதமென மாயைகாட்டி வரும் தங்கள் ஆணவத்தை மட்டுமே. நீராடும் ஆற்றுக்கு உடலை அளிப்பவனே விண்ணிழிந்து மலைதழுவி மண்விரிந்து பெருகும் ஆற்றை அறிகிறான். தன் சிறு கொப்பரையில் அதை அள்ளி வருபவன் கையிலிருப்பது ஆறல்ல. அவன் சிறுமை மட்டுமே. அதை அவன் ஆறென காட்டத் தொடங்குகையில் வேதமறுப்பெனும் பெரும்பழி சூழ்கிறது அவனை.”\nஅவன் பெருமூச்சுடன் உடல்தளர்த்திக்கொண்டான். கண்களை மூடி அவர் ���ேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான். “அளந்தமைந்த ஒலியே வேதம். அது கவணில் அமைந்த கல். அதன் இழுவிசையில் எடையில் வளைவில் முன்னரே அமைந்துவிட்டது இலக்கு. அதை அடைவதற்குரிய பயிற்சியே வேள்வி எனக்கொள்க” அவை முடிந்ததும் அவன் பெருமூச்சுடன் எழுந்து தனியாக நடந்தான். அவனைச் சூழ்ந்து வந்த வேதமாணவர்கள் சிறுசொற்களில் எள்ளலும் இளிவரலுமாக பேசிக்கொண்டனர்.\nஅவன் இருளில் படுத்துக்கொண்டு தன்னைப்பற்றியே எண்ணிக்கொண்டான். ஆணவமே தானா ஆனால் இப்புவியை இவ்வானை இவ்வூழை அறிவேன் என எழும் ஆணவமில்லாது அறிவென்பது ஏது ஆனால் இப்புவியை இவ்வானை இவ்வூழை அறிவேன் என எழும் ஆணவமில்லாது அறிவென்பது ஏது அவ்வாணவத்தை தெய்வங்கள் விரும்பாதா என்ன அவ்வாணவத்தை தெய்வங்கள் விரும்பாதா என்ன கொள்ளவும் வெல்லவும் அல்ல, அறிந்து அளித்துச் செல்ல எழும் விசை அல்லவா இது கொள்ளவும் வெல்லவும் அல்ல, அறிந்து அளித்துச் செல்ல எழும் விசை அல்லவா இது இதை இழந்தபின் நான் என்னவாக ஆவேன் இதை இழந்தபின் நான் என்னவாக ஆவேன் இந்த வேதமாணவர்களைப்போல தர்ப்பை ஏந்தி காணிக்கை கோரி அலையும் எளிய உயிராக. அதைவிடத் தூயதல்லவா இந்த ஆணவம்\nகாலையில் கருக்கிருட்டில் இறங்கியபோது அறியாமணம் கேட்டு அன்னையிடமிருந்து கிளம்பும் நாய்க்குட்டி என தன்னை உணர்ந்தான். குளிரில் இருண்டுகிடந்த நகர்ச்சாலைகளில் கொழுப்பெரியும் பெருவிளக்குகளின் ஒளி சிந்திக்கிடந்த வட்டங்களில் எரிந்தெழுந்தும் இருளில் அணைந்தமைந்தும் நடந்துகொண்டிருந்தான். திட்டிவாயில் வழியாக வெளியே சென்றபோது “மீண்டுமொரு கூடு. உதிர்ப்பவை என்னில் எஞ்சாமலாகுக வருபவற்றுக்கு நான் திறந்திருப்பேனாக\nபின்னுச்சிப் பொழுதில் வெயிலாறத் தொடங்குவதுவரை பைலன் நடந்துகொண்டிருந்தான். வழியில் ஒரு சிற்றோடைக்கரையை அடைந்ததும் அமர்ந்து தன் கூடையை இறக்கி பொதியைப் பிரித்து உணவுருளைகளில் ஒன்றை எடுத்து விரியிலை ஒன்றில் வைத்து ஓடைநீரை அதில் ஊற்றி ஊறவைத்தான். அது நீரை வாங்கி பெருக்கத் தொடங்கி பின் விண்டு விழுந்ததும் இலைத்தொன்னையில் குடிக்க நீர் மொண்டு அருகே வைத்தபின் உண்ணலானான்.\nதனிமையில் தலைக்குமேல் எழுந்த பறவைக்குரல்களை கேட்டுக்கொண்டே அவ்வாறு உண்ணும்போது உளநிறைவொன்றை உணர்ந்தான். குருநிலைகளில் வேதசாலைகளில் எப்போதுமிருக்கும் அமைதியின்மையை அக்காட்டில் உணரமுடியவில்லை. பறவைக்குரல்களும் பசுமையும் சூழ அமர்ந்திருக்கையில் தன்னிடமிருந்து சிறகடித்தெழுந்து வானில் அலையும் அனைத்தும் மீளவந்து கூடணைந்து அமைதிகொள்வதாகத் தோன்றியது. நகரங்களல்ல, காடே தன் இடம் என்னும் எண்ணம் எழுந்தது.\nஅவன் கைகழுவச் செல்கையில் எதிர்ப்புறம் நீரொழுக்கின் மேல் பகுதியில் சூதன் ஒருவன் புதர்களுக்குள் இருந்து எழுந்து வந்து கைகழுவும்பொருட்டு குனிந்தான். அவனைக் கண்டதும் நிமிர்ந்து நின்று “நீங்கள் கைகழுவிக்கொள்ளுங்கள் உத்தமரே, நான் ஊன் தின்ற கையன்” என்றான். அவனை வெறுமனே நோக்கிவிட்டு பைலன் கைகழுவக் குனிந்தபோது “ஆனால் எனக்குப் பின்னால் விழிக்குத் தெரியாத பலநூறு சூதர்கள் அட்டவூன் படிந்த கைகளை கழுவுகிறார்கள். அதற்குமப்பால் பலநூறு வேடர்கள் பச்சையூன் படிந்த கைகளை கழுவிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான்.\nபைலன் திகைப்புடன் எழுந்துகொண்டான். வெடித்துச் சிரித்தபடி சூதன் “அறிவிலாப் பெருக்கு. தேர்விலாதது. அளிப்பவை அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் ஒன்றுக்கு தூய்மையென ஏதுள்ளது” என்றான். அவன் கண்களை நோக்கி ஒருகணம் நின்றபின் பைலன் குனிந்து தன் கைகளை கழுவத்தொடங்கினான். அவனும் கைகளைக் கழுவியபடி “அந்தணருக்குரிய வேதமெய்மையைத் தேடிக் கிளம்பியவர் நீங்கள் என எண்ணுகிறேன், உத்தமரே” என்றான்.\nஎரிந்தெழுந்த சினத்துடன் பைலன் அவனை ஏறிட்டு நோக்கினான். “தாங்கள் மெய்யுசாவிய அந்தச் சொல்லவைக்கு வெளியே நான் அமர்ந்திருந்தேன்” என்றான் சூதன். “என் பெயர் சண்டன்.” பைலன் “அங்கு ஏன் வந்தீர்” என்றான். “வேதநிலைக்கு ஏன் வருவார்கள் சூதர்கள்” என்றான். “வேதநிலைக்கு ஏன் வருவார்கள் சூதர்கள் உணவுக்காகத்தான்” என்றபின் “இங்கே தங்களைப் பார்ப்பேன் என எண்ணவில்லை. ஆனால் பார்த்தபின் தாங்கள் கிளம்பியது இயல்பே என்று தோன்றியது” என்றான்.\n” என்று பைலன் கேட்டான். அவனுடைய இயல்பான புன்னகை அவன் தயக்கத்தை அகற்றியது. “தலைமைவைதிகர் தங்களை கிளம்பும்படிதானே ஆணையிட்டார்” என்றான் சண்டன். பைலன் சிரித்துவிட்டான். கைகளை உதறியபடி “அவர் எளிய வேதியர்” என்றான். “வேதியர்களே எளியவர்கள் அல்லவா” என்றான் சண்டன். பைலன் சிரித்துவிட்டான். கைகளை உதறியபடி “அவர் எளிய வேதியர்” என்றான். “வேதியர்களே எளியவர்கள் அல்லவா” என்றான் சண்டன். “ஏன்” என்றான் சண்டன். “ஏன்” என்றான் பைலன் புன்னகையுடன். “செயல்கள் அனைத்துக்கும் இங்கேயே நிகரான விளைவுண்டு என நம்புபவர்கள் எளியவர்களன்றி எவர்” என்றான் பைலன் புன்னகையுடன். “செயல்கள் அனைத்துக்கும் இங்கேயே நிகரான விளைவுண்டு என நம்புபவர்கள் எளியவர்களன்றி எவர்\n“ஏன், செயலுக்கு எதிர்விளைவு இல்லையா என்ன” என்றான் பைலன். “உண்டு, ஆனால் இங்கு என எவர் சொன்னது” என்றான் பைலன். “உண்டு, ஆனால் இங்கு என எவர் சொன்னது பாதாளத்தில் விளைவெழக்கூடாதா ஊழ் பணம் கொடுத்தால் தராசைத் தூக்கும் வணிகனா என்ன அது கள்ளுண்ட குரங்கு அல்லவா அது கள்ளுண்ட குரங்கு அல்லவா” என்று சண்டன் சொன்னான். “நல்லவேளையாக நீங்கள் தப்பினீர்கள். நீங்கள் செல்வதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன.”\n” என்றான் பைலன். “எங்கும். செல்லவேண்டும் என முடிவெடுப்பதே தேவை. செல்லவேண்டிய இடங்கள் முடிவற்றவை.” அவன் தன் மரவுரி மூட்டையை தோளில் மாட்டிக்கொண்டான். மறுதோளில் முழவை அணிந்தான். கைத்தடியை எடுத்துக்கொண்டு “நான் செல்லலாமென எண்ணுகிறேன்” என்றான். “நானும் வருகிறேன். எனக்கு வழிநடைச் சொல் கேட்கவேண்டுமெனத் தோன்றுகிறது.”\n“சூதர் பணியே வழிநடை மொழிவுதான்” என்று சண்டன் சொன்னான். “வழிகளில் மட்டுமே அவை பொருள்படுகின்றன போலும். இல்லங்களில் எங்களுக்கு சொல் வாய்ப்பே அளிக்கப்படுவதில்லை.” பைலன் தன் பொதிக்கூடையை எடுத்து அணிந்துகொண்டு கிளம்பினான். “வழிகளில் செல்பவர் மூவர். அந்தணர், சூதர், வணிகர். அந்தணர் எங்கோ சென்றுகொண்டிருக்கிறார்கள். சூதர் எங்கிருந்தோ வந்துகொண்டிருக்கிறார்கள். வணிகர் வழிகளிலேயே இருந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான் சண்டன்.\n” என்று பைலன் கேட்டான். “அவந்தியிலிருந்து நான் உஜ்ஜயினியின் சாந்தீபனி குருநிலைக்குத்தான் வந்தேன். அங்கே வேதநிறைவுக்கொள்கையின் மேல் அமர்ந்து சௌரஃப்யர் தன் மாணவர்களுடன் சொல்லாடி மகிழ்ந்திருக்கிறார். அவர் அவையில் அமர்ந்திருந்தேன். சாந்தீபனி குருநிலையில் முளைத்து இளைய யாதவன் சொல்லாக எழுந்த வேதநிறைவு மெய்மையின் சொல் சொல்லென எடுத்து வைத்து ஆராய்ந்தார். வேதங்களை அவர் செம்மறியாடுகள் என எண்ணிக்கொண்டிருக்கிறார். உணவூட்டிப் பேணி வளர்த்து ஆண்டுதோறும் மயிர்வெட்டி கம்��ளியாக்கி போர்த்திக்கொள்கிறார்.”\nவாசலுக்கு இப்பால் நின்று நான் உரக்கக் கூவிச் சொன்னேன் “முனிவரே, நீங்கள் சொல்லிக்கொண்டிருப்பதை வேதநிறைவு என்கிறீர்கள். நான் அதை வேதத்தின் மயிர் என்றே சொல்வேன்.” அவர் என்னை “வெளியே போ, இழிமகனே” என்றார். “நன்று, இதை நீங்கள் எனக்கு உணவிட்டபின் சொல்வதே முறை” என்றேன். அவர் “நீ தத்துவங்களைக் களியாடும் தகுதிகொண்டவனா மூடா” என்றார். “நான் களியாடவில்லை முனிவரே, மயிர்கள் செம்மறியின் உயிரிலிருந்து முளைப்பவை அல்லவா தன்னை பெருக்கிக்கொள்ளவும் போர்த்திக்கொள்ளவும்தானே அது மயிர்கொள்கிறது தன்னை பெருக்கிக்கொள்ளவும் போர்த்திக்கொள்ளவும்தானே அது மயிர்கொள்கிறது\nசொல்லச்சொல்ல எனக்கு அந்த ஒப்புமையின் கூர்மை வியப்பளித்தது. “நோக்குக, செம்மறியின் உயிரும் உள்ளமும் மயிரில்தான் வெளிப்படுகிறது. அது சினக்கையிலும் மகிழ்கையிலும் மயிர்நிரை சிலிர்க்கிறது. இளம் ஆடுகளை அது தன் மயிரழகால் அல்லவா கவர்கிறது” என்றேன். தன்னை அறியாமல் சற்றே செவிகொடுத்த சௌரஃப்யர் எழுந்து “அவனை வெளியே துரத்துங்கள்” என்றேன். தன்னை அறியாமல் சற்றே செவிகொடுத்த சௌரஃப்யர் எழுந்து “அவனை வெளியே துரத்துங்கள்” என்று கூச்சலிட்டார். “நானே என்னை வெளியே துரத்திக்கொள்கிறேன். அதற்கான ஊதியத்தையும் எனக்கே அளியுங்கள்” என்றேன்.\nஅவர்கள் அளித்த உணவுக்குப் பின்னர்தான் உங்கள் குருநிலைக்கு வந்தேன். இவர்கள் தூயஅளவைவாதிகள். இவர்களுக்கு வேதநிறைவு பேசுபவர்மேல் வெறுப்பு. அவர்களைக் களியாடி சில செய்யுட்களைப் பாடி இவர்களிடம் பொருள்கொள்ளலாம் என்று எண்ணினேன். நீங்கள் சொல்லாடி எழுந்துசென்றபின் பார்க்கவர் துயருடன் சென்று தன் குடிலில் அமர்ந்தபோது சென்று இந்த செம்மறியாட்டின் கதையைப் பாடினேன். சிரித்துவிட்டார்.\n” என்று சிரித்தபடி பைலன் கேட்டான். “இவர்கள் எனக்குப் பரிசு அளித்தபின்னர்தான் வாழ்த்தினேன். ஏனென்றால் வாழ்த்துவது என் தொழில். வைதிகர்களே, அடுமனையில் எரிவதும் அனலே என்றுணர்வது மெய்மை. அடுமனையிலேயே அனலெரியவேண்டும் என எண்ணுவது உலகியல் உண்மை. அனலென்பது அடுமனையே என்பது நடைமுறை அறிவு. பிரம்மத்தில் இருந்து தெய்வங்கள் எழுவது போல மெய்மை உலகியலுண்மை ஆகிறது. தெய்வங்களிலிருந்து வைதிகர் தோன்றுவதுபோல உலகிய��ுண்மை நடைமுறை அறிவாக ஆகிறது. அது வாழ்க என்றேன்.”\n” என்று பைலன் சிரிப்பை அடக்கியபடி கேட்டான். “அவர்கள் அதற்கும் எனக்குப் பரிசளித்தார்கள். நுண்மையான சொல்லறிவு கொண்டவர்கள். அதைப் பெற்றுக்கொண்டு நான் உடனே கிளம்பிவிட்டேன்.” பைலன் “ஏன்” என்றான். “நான் சொன்னதை அங்கே மூங்கில்மேல் ஒரு கிளி அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. அது சற்றுக்கழித்து நான் சொன்னதில் ஏதேனும் தீய உட்பொருளைக் கண்டடைந்து அவர்களுக்கு சொல்லிவிடக்கூடும்.”\nபைலன் சிரிக்கத் தொடங்கினான். “அந்தக் கிளி அவர்களின் வேதநிலைக்கு வெளியேதான் பெரும்பாலும் அமர்ந்திருக்கிறது. அதற்கு அவர்கள் உணவளிக்கிறார்கள். அவர்கள் ஓதும் வேதச்சொல்லைக் கேட்டு அது திருப்பிச் சொல்கிறது. ஆனால் அதன் அலகுகளால் சொல்லப்படும்போது வேதச்சொற்கள் திரிந்து வசைச்சொற்களாக ஆகிவிடுகின்றன. முதலில் நான் அதைக்கேட்டு திகைத்தேன். அதன்பின்னர்தான் அவை வேதச்சொற்கள் என்று புரிந்துகொண்டேன். வெளியே வருவது எதுவாக இருந்தாலும் உள்ளே செல்வது வேதம் அல்லவா\nபைலன் சிரித்துக்கொண்டே இருந்தான். “முன்பொருமுறை நான் காட்டுமரத்தின்மேல் அமர்ந்து தூங்கிவிட்டேன். விழித்துக்கொண்டு சப்புக்கொட்டியபடி எச்சில் துப்பினேன். கீழே அவ்வேளையில் இரு அந்தணர்கள் வந்து அமர்ந்திருப்பார்கள் என யார் கண்டது அவர்கள் தங்கள் மூட்டையைப் பிரித்துவைத்து பலநாள் பசியுடன் விரைந்து வேதச்சொல்லுரைத்து அள்ளி உண்பதற்காக கையெடுத்த வேளை. தீச்சொல்லிட்டுவிடுவார்கள் என்று திகில்கொண்டதும் நான் கிளிபோல ஓசையிட்டுக்கொண்டு மேலே ஒடுங்கிக்கொண்டேன். மூத்த அந்தணன் ‘தாழ்வில்லை, அது கிளியின் எச்சமே’ என்றான். இளையவன் ‘இருந்தாலும் எச்சமல்லவா அவர்கள் தங்கள் மூட்டையைப் பிரித்துவைத்து பலநாள் பசியுடன் விரைந்து வேதச்சொல்லுரைத்து அள்ளி உண்பதற்காக கையெடுத்த வேளை. தீச்சொல்லிட்டுவிடுவார்கள் என்று திகில்கொண்டதும் நான் கிளிபோல ஓசையிட்டுக்கொண்டு மேலே ஒடுங்கிக்கொண்டேன். மூத்த அந்தணன் ‘தாழ்வில்லை, அது கிளியின் எச்சமே’ என்றான். இளையவன் ‘இருந்தாலும் எச்சமல்லவா’ என்றான். மூத்தவன் ‘அக்கிளி உண்ட உயர்வான கனிகளை எண்ணுக’ என்றான். இளையவனுக்கு உளநிறைவு.”\nபைலன் சிரித்தபடி தலையை அசைத்து “நீர் அதை வேண்டுமென்றே கூட செய��திருப்பீர்” என்றான். “இல்லை என்று சொல்லமுடியாது. அவர்களும் என்னைப் பார்க்கவில்லை என்றும் சொல்லமுடியாது. ஏனென்றால் தூய்மையிழக்கும் அந்தணன் மெய்மையடைகிறான் என்பது எவ்வளவு உண்மையோ அதைப்போன்ற உண்மை தூய்மையிழக்கும் உணவைத் துறந்தால் அதைவிட கீழான உணவே அடுத்தவேளைக்குக் கிடைக்கும் என்பது” என்றான் சண்டன். “அவ்விருவரும் வேதநிறைவுக்கொள்கையை கற்றறிந்தவர்கள் என்று எனக்குத் தோன்றியது. அவர்கள் அக்கிளி உண்ட கனியை விளைவித்த மரம் உண்ட சேற்றைத்தான் உண்டுகொண்டிருந்தார்கள்.”\nபைலன் ஒருகணம் கழித்து வெடித்துச் சிரித்தபடி “எல்லை கடக்கிறீர் சூதரே… இதற்காகவே இளைய யாதவரின் படையாழியால் தலைகொய்யத் தகுதியானவர் ஆகிறீர்” என்றான். “நான் சென்று பார்த்தனின் கால்களைப் பணிவேன். அவர் என்னை காப்பார்” என்றான் சூதன். “ஏன்” என்று பைலன் கேட்டான். “நஞ்சுக்கு நஞ்சே மருந்து என்கிறது சனகநூல்” என்றான் சூதன்.\nநூல் பன்னிரண்டு – கிராதம் – 6\nமுனிவர்கள் கூடிவந்து தன்னிடம் சொன்னதைக் கேட்டு மகாகாளர் மூக்கிலிட்ட கையை குடைந்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவர் அருகே நின்ற முதல் மாணவன் உரத்தகுரலில் “நாங்கள் நேற்றே கிளம்புவதாக இருந்தோம். எங்கள் ஆசிரியர் மகதமன்னரைக் காணச் செல்லவேண்டியிருக்கிறது. இங்கு நாங்கள் தங்குவது இயலாதது” என்றான். “மேலும் நாங்கள் பெற்றுக்கொள்வது பொன்னும் மணியும் மட்டுமே. அதை அளிக்க வைதிகரால் இயலாது” என்றான் இரண்டாவது மாணவன். மகாகாளர் தன் மூக்கிலிருந்து உருட்டி எடுத்த அழுக்கை முகர்ந்தபின் “செய்துவிடலாம்” என்றார். அவர்கள் திகைத்து அவரைப் பார்த்தனர்.\nஅவர் “அவனை நான் அறிவேன்” என்றார். “யார்” என்றார் கனகர். “இந்த குருநிலையை அழிக்கும்பொருட்டு அனுப்பப்பட்ட மாயாவிதானே” என்றார் கனகர். “இந்த குருநிலையை அழிக்கும்பொருட்டு அனுப்பப்பட்ட மாயாவிதானே” என்றார் மகாகாளர். புன்னகையுடன் “அவன் அழிப்பவன். அதற்குமேல் அவனுக்கு இலக்கு என ஏதுமில்லை” என்றார். அவர்கள் ஒருவரோடொருவர் விழிகளால் பேசிக்கொண்டபின் கனகர் “நாங்கள் இப்போது பொன்னென ஏதும் அளிக்கவியலாது. ஆனால் எங்களில் ஒருவர் பாரதவர்ஷத்தின் ஏதேனும் பெருமன்னருக்கு வேள்வி செய்யச் செல்வோம். கிடைக்கும் பொன் அனைத்தையும் உங்களுக்கே அளிப்போம்” என்றார்.\n“எனக்கு காணிக்கை என ஏதும் தேவையில்லை” என்று மகாகாளர் சொன்னார். “நான் இதை என் பொருட்டே செய்யலாமென எண்ணுகிறேன்.” அவர்கள் மீண்டும் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள். “அதைவிட நான் அறிந்தாகவேண்டிய ஒன்று அவனிடம் உள்ளது. அதை அவனைச் சூழ்ந்து சிறைப்பிடிக்காமல் நான் அறியவும் முடியாது.” கருணர் “அவனை முன்னரும் எதிர்கொண்டிருக்கிறீர்களா” என்றார். “அவனை எதிர்கொண்டபடியேதான் இருக்கிறேன்” என்றார் மகாகாளர்.\nஅவர்கள் நினைத்தது ஈடேறுமென்ற எண்ணத்தை அடைந்தனர். ஆனால் அவ்வெண்ணம் ஆறுதல் அளிக்கவில்லை. அவர்களின் நெஞ்சங்களை பதறச்செய்தது. பின்வாங்கிவிடலாமா என ஒவ்வொருவரும் ஆழத்தில் எண்ணி பிறரை எண்ணி அதை கைவிட்டார்கள். “இருளைக்கொண்டு ஆடுகிறான். அவனுள்ளும் இருக்கும் அவ்விருள். அதையே அவனுக்கு அனுப்புகிறேன். அதை என்ன செய்வான்” என்றார் மகாகாளர். அவர் என்ன சொல்கிறார் என்று புரியாமல் முனிவர்கள் மாணவர்களை பார்த்தனர். அவர்களும் ஒன்றும் புரியாமல்தான் நின்றுகொண்டிருந்தனர்.\n“அபிசார வேள்வியை நடத்த இடம் வேண்டும் அல்லவா இங்கு நடத்தமுடியாது…” என்றார் கனகர். “அதற்குரிய பொருட்கள் என்னென்ன என்று சொல்லிவிட்டீர்கள் என்றால் இன்றே சேர்த்துக்கொள்ளத் தொடங்குவோம்” என்றார் கருணர். “இக்காட்டினுள் ஒரு மலைப்பாறை போதும். எளிய வேள்விக்குரிய நெய்யும் விறகும் தர்ப்பையும் தோலிருக்கைகளும் போதும். பிறிதொன்றும் தேவையில்லை” என்றார் மகாகாளர்.\nஅவர்கள் திகைப்புடன் நோக்கிக்கொண்டபின் “அபிசாரம் என்றால்….” என்று சொல்லத்தொடங்க “மண்ணிலுள்ள இழிபொருட்களை அளித்து அது செய்யப்படுகிறது. காய்ந்தமலம் முதல் காக்கைச்சிறகுவரை ஆயிரத்தெட்டு பொருட்கள் அதற்குத் தேவையாகின்றன. ஆனால் நான் விண்ணிலுள்ள இழிபொருள் ஒன்றையே அவியாக்கவிருக்கிறேன்” என்றார் மகாகாளர்.\n“இது ஒரு தருணம். ஒருவேளை நான் இங்கு வந்ததே அதன்பொருட்டாகவிருக்கலாம்” என்றபின் எழுந்துகொண்டு “நாள் கடந்து நாள் இரவு கருநிலவு. அந்நிசி உகந்தது” என்றார். அவர் நடந்துசென்றபோது திகைத்து நின்றிருந்த அவரது மாணவர்களும் உடன் சென்றனர். “என்ன சொல்கிறார்” என்றார் சூத்ரகர். “நாமறியாதது. ஆனால் அவரால் முடியும் என நினைக்கிறேன்” என்றார் கனகர். “எப்படி” என்றார் சூத்ரகர். “நாமறியாதது. ஆனால் அவரால் முடியும் என நினைக்கிறேன்” என்றார் கனகர். “எப்படி” என்றார் சூத்ரகர். “அதை சொல்லத்தெரியவில்லை. ஆனால் ஆற்றலை மட்டும் நம்மால் எளிதில் புரிந்துகொள்ளமுடிகிறது” என்றார் கனகர். “நம் அச்சத்தால் அதை அறிகிறோம்.”\nகருநிலவுநாளில் அந்தியில் குருநிலையில் அனைத்து வேள்விச்சடங்குகளும் முடிந்தபின் முனிவர் பதினெண்மரும் உணவருந்தாமல் துயிலச்சென்றனர். அனைவரும் துயின்றபின்னர் எழுந்து வெளியே நடந்து இருளுக்குள் ஒன்றுகூடினர். இருள்வழியாகவே சென்று காட்டுக்குள் இருந்த சிறிய பாறையடுக்கு ஒன்றை அடைந்தனர். அதன்மேல் வெண்ணிற ஆடையாக மகாகாளர் நின்றிருப்பது தெரிந்தது. கனகர் ஒருகணம் உளச்சோர்வுகொண்டார். அதை அவர் உடலசைவு வழியாகவே பிறர் அறிந்து நின்றனர்.\nகனகர் “இப்போதுகூட நாம் திரும்பிச்சென்றுவிடமுடியும்” என்றார். பிறர் ஒன்றும் சொல்லவில்லை. இருளுக்குள் அவர்களின் விழிவெண்மைகள் மட்டும் தெரிந்தன. “நாம் எப்போது வேண்டுமானாலும் திரும்பியிருக்கலாமே” என்று பின்னால் நின்றிருந்த அஸ்வகர் கேட்டார். அவர் முதலில் இருந்தே அஞ்சியவர் போலிருந்தார் என்பதை கனகர் உணர்ந்தார். “இதுவரை வந்துவிட்டோம். இதனாலேயே பாதிப்பங்கு செயலை ஆற்றிவிட்டோம். திரும்பிச்சென்றால் எஞ்சியதை கற்பனையில் ஆற்றியபடி மீதி வாழ்வை வீணாக்குவோம். சென்று செய்து விளைவை எதிர்கொள்வதே நாம் செய்வதற்குகந்தது.”\nஅது முற்றிலும் உண்மை என அனைவரும் உணர்ந்தனர். ஒன்றும் சொல்லாமல் மேலே சென்றனர். அவர்களை வரவேற்புச்சொல் ஏதுமின்றி மகாகாளர் எதிரேற்றார். அங்கே எளிய நிகர்சதுர வேள்விக்குளம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் கிழக்கே மேற்குநோக்கி மகாகாளர் அமர்வதற்கான புலித்தோல் இருக்கை. மகாகாளர் அமர்ந்ததும் இரு மாணவர்களும் அவருக்கு இருபக்கமும் பின்னால் அமர்ந்து வேள்விக்கு உதவிசெய்தனர். மகாகாளர் எந்த முகமனும் இல்லாமல் அனலேற்றி நெய்யூற்றி அவியிட்டு வேள்வியைத் தொடங்கினார். அதர்வம் ஒலிக்கத்தொடங்கியது.\nமூன்று வேதங்களும் முற்றொதுக்கியவற்றால் ஆன நான்காம் வேதம். கனகர் அதை முன்னரே ஒலியெனக் கேட்டதே இல்லை. அதன் ஒலி ஒத்திசைவற்று இருப்பதாக முதலில் தோன்றியது. எருதுகள் செல்லும் காலடியோசைபோல. எருதுகளைக் கண்டபின்னர் அவற்றின் ஒசை ஒன்றென்றாகியது. பின்னர் அவர் அந்த ஓசையால் முற்றாக ஈர்க்கப்பட்டார். கல் அலைத்து ஒழுகிய பேரருவியென அது அவர்களை இட்டுச்சென்றது. மலைச்சரிவுகளில் சென்று அடியிலி நோக்கி பொழிந்தது.\nஎரிகுளத்தில் கதிர் எழுந்து நின்றாடியது. எந்த ஒலியையும் தான் ஏற்று நடிக்கத்தெரிந்தது தழல். அனைத்தையும் நிழல்கொண்டு தன்னுடன் ஆடவைக்கும் மாயம் அறிந்தது. தன்னிலிருந்து எழுந்து பேருருக்கொண்டு தலைமேல் எழுந்து நின்றாடும் அந்நிழலை அவர் நன்கறிந்திருந்தார். அது அவரை அறியாததுபோல் வெறிகொண்டு ஆடியது. காற்று நிழலை அசைத்தது. மரக்கூட்டங்களை நிழல் அசைத்தது.\nஅனலை மட்டுமே நோக்கியிருந்த மகாகாளரின் விழிகளுக்குள்ளும் அனலெரிந்தது. அவர் கை அவியளிப்பதை நிறுத்தி ஓங்கியபடி காற்றில் நின்றபோது அவர்கள் தம் எண்ணங்கள் அறுந்து அவரை நோக்கினர். அவர் உரத்த குரலில் “இருளெழுக இருளென எழுக” என்று கூவினார். பின்னர் அனலில் கையிலிருந்த இறுதி விறகை எறிந்து “எழுக எங்குமுள்ளதே எஞ்சுவதே எழுக திகழ்வதே தெரிவதே மறைவதே எழுக சூழ்க\nகீழே பாறைக்கு அடியில் செறிந்திருந்த மரக்கூட்டங்களுக்கு நடுவே இருள் செறிந்து உருண்டு உருவானதுபோல் ஓர் அசைவை கனகர் கண்டார். அவர் விழிதிரும்பியதுமே தாங்களும் திரும்பிய பிறமுனிவரும் அதைக் கண்டனர்.\n“தாருகக் காட்டின் எட்டு முனிவர்களால் எட்டுத் திசைகளிலிருந்தும் எட்டு யானைகள் எழுப்பப்பட்டன என்கின்றன தொல்கதைகள்” என்றார் பிச்சாண்டவர். இருள் சூழ்ந்திருந்த இரவில் குளிர்ந்த இருள் எனக் குவிந்தெழுந்த பாறை ஒன்றின் மேல் அவர்கள் அமர்ந்திருந்தனர். “அவை எட்டுத் திசையானைகளாகச் செறிந்த கடுவெளியின் இருளே. அதர்வச்சொல் ஒவ்வொன்றுக்கும் நடுவே நிறைந்திருப்பது அவ்விருளே. இருளைக்கொண்டு இருளை ஏவினார் மகாகாளர். இருள்வேழங்கள் துதிக்கை தூக்கி பிளிறியபடி வந்து அந்த வேள்விக்குண்டத்தை எட்டுத் திசைகளிலும் சூழ்ந்து செவியாட்டி இருளை ஊசலாட்டியபடி நின்றன.”\n“மகாகாளர் தன் கையிலிருந்த கங்காளத்தை மீட்டினார். விம்மலென எழுந்த அந்த ஓசையை செவிகோட்டி அவை கூர்ந்தன. அவற்றின் விழிகளென அமைந்த இருட்துளிகள் மின்கொண்டன. அந்தக் கங்காளத்தை அவர் சுழற்றி காட்டில் எறிந்தபோது அவை கொலைப்பிளிறலுடன் காட்டுக்குள் பாய்ந்தன. காட்டுக்குள் நிறைந்திருந்த கங்காளத்தின் ஒலியை அவை கேட்டன. செவிகோட்டி ஒலிதேர்ந்தும் துதிநீட்டி மணம்கொண்டும் அவை காட்டுக்குள் ஊடுருவிச் சென்றன.”\n“இருளென இருளில் கரைந்து, இருளிலிருந்து இருட்குவையென பிதுங்கி எழுந்து அவை சென்றன. பிளிறும் பேரிருருள். கங்காளம் மீட்டிச்சென்றுகொண்டிருந்த கிராதனைக் கண்டதும் எட்டும் இணைந்து ஓருருக்கொண்டன. கரியமலைபோல பேருடல் கொண்டு அவனை மறித்தன.”\nபிச்சாண்டவர் வைசம்பாயனனை நோக்கி “அக்கரியுரித்தல் நிகழ்ந்த இடமென பன்னிரு இடங்களை நானே கண்டுள்ளேன். பாண்டவர்களை எரித்துக்கொல்ல கௌரவர்கள் முயன்ற வாரணவதம் அதிலொன்று” என்றார். “ஆனால் அது நிகழ்ந்திருக்குமென நான் எண்ணும் ஓர் இடத்தை பின்னர் கண்டேன். இமயமலைச்சரிவில் திரிகர்த்தநாட்டின் மறு எல்லையில் கின்னரர் நாடு தொடங்குமிடத்திலுள்ளது அது. கஜசர்மம் என்று அந்த மலை அழைக்கப்படுகிறது. அதனுள் ஆயிரம்பேர் நின்றிருக்கும் அளவுக்கு பெரிய குகை ஒன்றுள்ளது.”\nஇளவயதில் நான் எங்கள் எல்லை கடந்து சென்று வேட்டையாடுவதில் விருப்பம் கொண்டிருந்தேன். காட்டெருது ஒன்றை துரத்திச்சென்று வழிதவறி வழிகண்டுபிடிப்பதில் தோற்று மீண்டும் வழிதவறி நான் கஜசர்மத்தை சென்றடைந்தேன். நெடுந்தொலைவிலேயே யானை மத்தகம் போன்ற அந்த மலைப்பாறையைக் கண்டேன். அதன் மேல் மரங்கள் நின்றிருந்தன. அப்படியென்றால் அதற்கருகே நீர்நிலை இருக்கும் என உய்த்து எரியும் விடாயுடன் அதனருகே சென்றேன்.\nநீர்நிலை மான்விழிபோல கிடந்தது. நீரள்ளி அருந்தியபோது என் மேல் அம்புகள் குறிவைக்கப்படுவதை கண்டேன். ஒன்றும் செய்வதற்கில்லை என்பதனால் நீரை அள்ளி அருந்தி முடித்து மண்ணில் முகம் பதிய குப்புற விழுந்துகிடந்தேன். அவர்கள் என்னை சூழ்ந்துகொண்டனர். என்னை பிடித்துத் தூக்கி நாரால் கைகளைக் கட்டி இழுத்துச் சென்றனர். அவர்களின் மொழியிலிருந்தும் தோற்றத்திலிருந்தும் என்னைக் கொல்லமாட்டார்கள் என என் ஆழம் உய்த்தறிந்தது. ஆகவே நான் என்னை முற்றாக அவர்களுக்கு ஒப்படைத்துக்கொண்டேன்.\nஅவர்கள் அங்குள்ள பதினெட்டு குகைகளிலாக வாழும் தொல்குடி. தங்களை அவர்கள் காலர்கள் என அழைத்துக்கொண்டார்கள். என்னை அங்குள்ள சிறுகுகை ஒன்றில் அடைத்து வைத்தனர். அவர்களின் குடிப்பூசகர் புலித்தோலாடை அணிந்து உடலெங்கும் சாம்பல்பூசி சடைமுடிமேல் பன்றிப்பல்லால் ஆன பிறைநிலவு சூடி கழுத்தில் நாகத்தை மாலையென அணிந்திருந்தார். அவர்கள் அவரை சிவம் என்றனர்.\nமுழுநிலவுநாள் வரை அங்கேயே என்னை அடைத்து வைத்திருந்தனர். முழுநிலவு எழும்போது அவர் உடலில் எழுந்த சிவம் என்னை அயலான் அல்ல என்று அறிவுறுத்தியதும் என்னை அவர்களில் ஒருவராக சேர்த்துக்கொண்டனர். அவர்களை அறிந்தபின்னர் அங்கிருந்து செல்லலாம் என எண்ணி நான் நான்குமாதகாலம் அவர்களுடன் வாழ்ந்தேன். அவர்களில் ஒரு பெண்ணையும் மணந்துகொண்டேன்.\nகுடிப்பூசகரான சிவம் முதல்முறை சூர்கொண்டபோது என்னை சிவந்த விழிகளால் நோக்கி “கையிலுள்ளது மண்டை. மண்டையை கையிலேந்தியவன். மண்டை உதிரும் இடமொன்று உண்டு. தேடுக தேடிச்செல்க” என்றது. அதன்பொருள் அன்று எனக்குப் புரியவில்லை. நான் அவர்களில் ஒருவராக ஆனபின் ஒவ்வொரு முழுநிலவிலும் என்னை நோக்கி அதையே சொன்னது. “மண்டையைக் கையிலேந்தும் ஊழ்கொண்டவர் சிலரே. ஊழ் கனிக இருள்பழுத்து சாறு எழுக\nநான் கிளம்புவதற்கு முந்தைய முழுநிலவில் “ஏழுலகைப் பெய்தாலும் நிறையாதது மண்டை. முடிவுள்ளதொன்றாலும் நிறையாத கலம். முடிவிலி நிறைக்கட்டும் அதை. முடிவிலா கடுவெளி நிறைக்கட்டும் அக்கலத்தை. பெரும்பாழே அதை நிறைக்கட்டும்” என்றது. அன்றுதான் அச்சொற்கள் நான் உணராத பெரும்பொருள் கொண்டவை என்று உணர்ந்தேன். அவரிடம் மறுநாள் அதைப்பற்றி கேட்டேன்.\nஆனால் அவருக்கு அவர் சொன்னது என்னவென்று புரியவில்லை. “நான் ஒன்று காட்டுகிறேன். நான் சொன்னதன் பொருள் அதிலிருந்ததென்றால் நீயே உணர்க” என்று சொல்லி என்னை மட்டும் உச்சிமலைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மிக அணுகி ஒரு மலைப்பாறையை சுற்றிவந்த பின்னர்தான் ஒரு குகைவாயில் இருப்பது தெரிந்தது. அதற்குள் சுளுந்தொளியை ஏந்தியபடி என்னை அழைத்துச் சென்றார்.\nவிந்தையானதொரு கனவென என்னுள் நிறைந்திருக்கும் ஓவியத்தொகையை அங்கே கண்டேன். கருமைபடிந்த கற்சுவர்வளைவில் மின்னும் கருமையால் வரையப்பட்டவை அவ்வோவியங்கள். மெல்ல முதல் யானையை விழி அடையாளம் கண்டதும் யானைகள் தெரியலாயின. பின்னர் மேலும் மேலும் யானைகள். இறுதியில் அவ்விருளே யானைகளாலானதென்று தோன்றியது.\nஅந்த இருள்பரப்பால் முற்றிலும் சூழப்பட்ட மக்களைக் கண்டேன். அவர்கள் கடுங்குளிரில் என ஒருவரோடொருவர் ஒண்டிக்கொண்டு ஒற்றையுடலாக பாறையொன்றின் அடியில் கூடியிருந்தனர். வானில் இரு மெல்லிய அரைவட்டங்களாக இரு நிலவுகள் வரையப்பட்டிருந்தன. ஒன்று சூரியன் பிறிதொன்று சந்திரன் எனத் தெளிந்தேன். கூர்ந்துநோக்கியபோது மரங்கள் இலைகளை இழந்து கிளைகளில் வழிந்து உறைந்து தொங்கிய பனியுடன் நின்றிருக்கக் கண்டேன். இருளுக்குள் இருளாக பனியை வரைந்திருந்தனர். நோக்க நோக்க அச்சூழலே பனிமூடி உறைந்திருப்பதை அறியமுடிந்தது.\nஅக்கூட்டத்தில் ஒருவன் கரிய வெற்றுடலும் பிடரிமேல் படர்ந்த சடையுமாக எழுந்து முதலில் வந்த பெருவேழத்தை எதிர்கொண்டான். அதன் இரு கொம்புகளைப்பற்றி நடுவே தன் வேலைச் செலுத்தினான். அதைக் கொன்று பிளந்தான். அதன் ஊனை வெட்டியெடுத்து உண்டது அவன் குடி. அவ்வூன்கொழுப்பை எரித்து அனலாக்கி அதைச் சூழ்ந்து அமர்ந்து வெம்மை கொண்டன. அதன் தோலை உரித்து விரித்து அதைப் போர்த்தியபடி உடல்கூட்டி அமர்ந்திருந்தன.\nஅப்பால் யானைத்தோலை இழுத்துப் போர்த்தியபடி நின்றிருக்கும் அக்குலமூத்தானின் உருவத்தைக் கண்டேன். அதன் மத்தகத்தின் மேல் வலக்கால் ஊன்றி இடக்காலால் அதன் முன்வலக்காலை உதைத்து விலக்கி தலைக்குமேல் எழுந்த இரு கைகளால் அதன் பின்னங்கால்களை பற்றித்தூக்கி அத்தோலை தன்னைச்சூழ அமைத்து விழிகள் வானை நோக்க இதழ்களில் குறுநகையுடன் அவன் நின்றிருந்தான். அவன் காலடியில் வலப்பக்கம் சூரியநிலவும் இடப்பக்கம் சந்திரநிலவும் நின்றிருந்தன. அவன் உடல் செந்நிறத்தழலுருவாக வரையப்பட்டிருந்தது.\nசிவம் என்னிடம் “மண்வடிவான அன்னை மகியின் ஆணைப்படி சூரியன் முற்றணைந்த காலம் ஒன்றிருந்தது. அன்று பகல் இருக்கவில்லை. முடிவடையாத இரவொன்றே திகழ்ந்தது. அன்று எங்கள் குலம் அழியாதபடி காக்க விண்ணிலிருந்து இறங்கி வந்த தெய்வம் இது. இதையே முதற்சிவம் என்கிறோம்” என்றார். நான் அந்த ஓவியத்தையே நோக்கிக்கொண்டிருந்தேன். அம்மூதாதையையே விடியல்கதிரவன் என வரைந்திருக்கிறார்கள் என்று தோன்றியது.\nஅவன் காலடியின் சிவந்த அழலை செம்பாறைக்குழம்பால் வரைந்திருந்தனர். அச்செம்மை அவன் உடலில் கீழிருந்து மேல் நோக்கி வீசியது. நோக்க நோக்க அனல் வெம்மையை அறியமுடிவதுபோலிருந்தது. அந்த எரியொளி வட்டத்திற்கு அப்பால் இருள். யானைகளாகச் செறிந்து குகைவிளிம்புவரை சென்று மெய்யிருளுடன் முற்றாகக் கலந்தது அது. என்னைச் சூழ்ந்திருக்கும் மதவேழங்களை உடலால் உணர்ந்தேன். செவியசையும் காற்றை. துதிக்கை மூச்சை. அதன் ஈர ஊன்மணத்தை. மரப்பட்டைபோன்ற உடல்கள் உரசிக்கொள்ளும் ஒலியை.\n“நெடுநாட்கள் அக்காட்சி என் நினைவுக்குள் இருந்தது. பின் அது கனவுக்குள் சென்று வளர்ந்தது. நான் ஒருபோதும் அதிலிருந்து விடுபட்டதே இல்லை” என்றார் பிச்சாண்டவர். “இந்த நிறையாக் கபாலம் என் கைக்கு வந்தபின் அதை மீண்டும் கண்டேன். நாம் நம் விலங்கியல்பால் சென்றுகொண்டிருக்கும் பாதையில் பெருநிழலென தொடர்ந்து வருகிறது. நனவின் இடைவெளியில் அதை நாம் ஓர் எச்சரிக்கை உணர்வு என அறியக்கூடும். கனவுகளில் அச்சமென காணவும் கூடும். ஆனால் மெய்மை விழைந்து திரும்பி நடக்கத் தொடங்கும்போது நேர் எதிரில் காண்கிறோம்.”\n“நான் அதை எதிரில் கண்டநாளை நினைவுறுகிறேன்” என்று பிச்சாண்டவர் தொடர்ந்தார். “அஞ்சிக் கூச்சலிட்டபடி எழுந்து நின்றேன். என் உடலில் இருந்து நீரும் மலமும் வெளியேறிக்கொண்டிருந்த வெம்மையை உணர்ந்தேன். தடுக்கி விழுந்து எழுந்து ஓடி என் ஆசிரியர் காலடியில் விழுந்தேன். யானை யானை என்று கூவினேன். ‘மரத்தை மறைக்கும் மாமதம்’ என அவர் புன்னகை செய்தார். என்னை எழுப்பி அவர் அருகே அமரச்செய்து என் ஆயிரமிதழ்த் தாமரையின் மையத்தை தன் சுட்டுவிரலால் தொட்டார். நான் அந்த யானையை என் முன் மிக அருகே கண்டேன்.”\n“இரு நிலவுகள் எழும் யோகப்பெருநிலை” என்று பிச்சாண்டவர் சொன்னார். “அதைப் பிளந்தெழவேண்டுமென்பதே இலக்கு. கரியுரித்தெழும் கனலால் விடியும் காலை அது. நீளிருள் நீங்கும் தருணம்.” வைசம்பாயனன் அவரை நோக்கியபடி கனவிலென அமர்ந்திருந்தான். “எண்கரியை நீ கண்டுவிட்டாய். நன்று. அவை ஒன்றெனத் திரண்டு உன்முன் எழுக” என்றபின் அவர் தன் சுட்டுவிரலை நீட்டி அவன் நெற்றிப்பொட்டை தொட்டார். அவன் விழிகள் எடைகொண்டவைபோல சரிந்தன. என்ன நிகழ்கிறது என அவன் உள்ளம் விழிப்புகொள்ள முயலும்தோறும் சித்தம் சரிந்து மறைந்தது. விழிகளுக்குள் இருள் ஊறி நிறைந்து மூடியது.\nஇருளின் மெல்லிய அசைவை அவன் மிக அருகெனக் கண்டான். அது ஒரு தோல்சிலிர்ப்பு. இருளில் விரிசல்கோடுகள் என வரிகள். யானைத்தோல். மூக்கு தொடுமளவுக்கு அண்மையில் அதை நோக்கிக்கொண்டு நின்றான். பின்னர் அகன்று அகன்று அதை முழுமையாகக் கண்டான். மிகப்பெரிய மத்தகம். இரு பேருருளைகள். கீழே அவன் ஒரு வெண்தந்தத்தைக் கண்டான். அது நீரில் பிறையென அலையடித்தது.\n“சிவோஹம்” என்னும் ஒலி கேட்டு விழித்துக்கொண்டான். அவர் அவன் விழிகளைக் கூர்ந்து நோக்கி “என்ன கண்டாய்” என்றார். “யானை” என்றான். அவர் “சொல்” என்றார். “யானை” என்றான். அவர் “சொல்” என்றார். “ஒற்றைப் பெருந்தந்தம்” என்றான். “ஒன்றா” என்றார். “ஒற்றைப் பெருந்தந்தம்” என்றான். “ஒன்றா” என்றார். “ஆம், அது நீர்ப்பாவையென்றாடியது.” அவர் சிலகணங்கள் அவனைக் கூர்ந்து நோக்கியபடி “வானில் நிலவு இருக்கவில்லையா” என்றார். “ஆம், அது நீர்ப்பாவையென்றாடியது.” அவர் சிலகணங்கள் அவனைக் கூர்ந்து நோக்கியபடி “வானில் நிலவு இருக்கவில்லையா” என்றார். “இல்லை” என்றான் “அதன் பாவை மட்டுமே.”\nஅவர் எழுந்துகொண்டு “நீ செல்லும் திசை வேறு” என்றார். “ஆசிரியரே…” என அவன் எழுந்துகொண்டான். “நீ கனவுகளினூடாக அங்கு சென்றடைபவன். சொல்லை அளைபவன். உன் ஆசிரியன் ஒற்றைநிலவில் விழிதிறந்திருக்கும் ஒருவன்.” அவர் தன் சூலத்தை ஊன்றியபோது எலும்புமணிகள் குலுங்கின. “ஆசிரியரே, என்னை கைவிடாதீர்கள்… என்னை அழைத்துச்செல்லுங்கள்” என்று அவன் கூவியபடி அவர் கால்களைப் பற்றினான்.\nஅவர் தன்னை விடுவித்துக்கொண்டு நடந்து இருளுக்குள் சென்று மறைந்தார். அவரை உள்ளிழுத்துக்கொண்டு இருள் நலுங்காமல் நிறைந்து சூழ்ந்திருந்தது. தன் ஆடைக்குள் இருந்து பாவையொன்றை எடுத்துக்காட்டி மறைத்துக்கொண்ட அன்னை. அவன் அதையே நோக்கிக்கொண்டிருந்தான். நீள்மூச்சுகளாக விட்டுக்கொண்டு நெடுநேரம் அமர்ந்து பின் களைத்து படுத்துக்கொண்டான். அவ்வண்ணமே விழிமயங்கித் துயில்கொண்டான்.\nபறவைக்குரல் கேட்டு அவன் விழித்துக்கொண்டான். வாயைத் துடைத்தபடி எழுந்தமர்ந்தபோது அவன் உடலில் இருந்து எழுந்து பறந்தது கொசுப்படலம். செந்நிறத் தீற்றலாகத் தெரிந்த கீழ்வான் சரிவை நோக்கியபடி எழுந்து நின்றான். குளிருக்கு கைகளை கட்டிக்கொண்டான். முதற்பறவைகளின் தனிக்குரல்கள் இருளில் ஒலித்துக்கொண்டிருந்தன. சாம்பல்வானப் பின்னணியில் எழுந்து சுழன்று மீண்டும் இறங்கிய சிறிய பறவைகளைக் கண்டான்.\nவான்சிவப்பு அடர்ந்து விரிந்தது. ஓடைகளாக செவ்வொளி வழிந்து பரவியது. இருண்டபரப்பை கிழித்துப் போர்த்தியபடி எழுந்த செவ்வுருவை அவன் கண்டான். அதன் தெற்கு மூலையில் மெலிந்த வெண்பிறை வெள்ளிக்கம்பி போல வளைந்து நின்றிருந்தது.\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 79\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 78\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 77\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 76\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 75\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 74\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 73\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 72\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 71\n« செப் நவ் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-12-10T16:33:57Z", "digest": "sha1:WQEXZ6KTHXA7L6U67TLM3AELGFXJWUYB", "length": 5783, "nlines": 55, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கோடை காலத்தில் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகோடை காலத்தில் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகோடையில் அடிக்கும் வெயிலில் பலருக்கும் அடிக்கடி தாகம் எடுக்கும். ஆகவே பலரும் தங்களுடன் ஒரு பாட்டில் தண்ணீரை வைத்திருப்பார்கள். ஆனால் சிலருக்கு தண்ணீர் குடித்து அலுத்துப் போயிருக்கும். அத்தகையவர்கள் மோர் கொண்டு போக நினைப்பார்கள். மேலும் மோர் குடிப்பதால் என்ன நன்மை கிடைக்கும் என்று பலரும் அதன் நன்மை தெரியாமலேயே இதனை நல்லது என்று நினைத்து வாங்கிக் குடிப்பார்கள். எப்போதுமே எந்த ஒரு பொருளை சாப்பிடும் முன்னும், அதன் நன்மைகளை தெரிந்து கொண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது.\nநன்கு காரசாரமான உணவை உட்கொண்ட பின்னர் வயிறு எரிய ஆரம்பமாகும். அப்படி வயிறு எரியும் போது, ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வயிறு குளிர்ச்சியடையும்.\nமதியம் நன்கு வயிறு நிறைய சாப்பிட்டுள்ளீர்களா அசௌகரியமாக உணர்கிறீர்களா அப்படியெனில் ஒரு டம்ளர் மோர் குடியுங்கள். இது வயிற்றை சுற்றி எண்ணெய் மற்றும் நெய்யினால் ஏற்பட்ட படலத்தை நீக்குவதோடு, கொழுப்பையும் கரைக்கும். இதனால் தான் மோர் குடித்த பின்னர், வயிறு இலேசானது போல் உணர்கிறீர்கள்.\nமோருடன் இஞ்சி, மிளகு மற்றும் சீரகம் போன்றவற்றை சேர்த்து குடித்து வந்தால், செரிமானம் நன்கு நடைபெறும். அதிலும் உங்கள் வயிறு உப்புசமாக, ஒருவித அசௌகரியமாக உணரும் போது, இதைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nமோரானது உப்பு, தண்ணீர், தயிர் மற்றும் சில மசாலா பொருட்களை சேர்த்து செய்யப்படுவதாகும். இதில் எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் தண்ணீர் அதிகமாக இருப்பதால், இதனை கோடையில் குடித்து வந்தால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-may-02/", "date_download": "2018-12-10T15:37:52Z", "digest": "sha1:N6FY4QWV3UH2GXZRMWFWORMXS4BQ3GHR", "length": 26430, "nlines": 468, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன் - Issue date - 02 May 2018", "raw_content": "\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகள்\nடான் டர்றாவான்.. தவ்லத் கிர்றாவான்... 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் #adchithooku\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவும் பின்னணியும்\n‘விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம்’ - லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசுடன் மோதல் எதிரொலி - ஆர்.பி.ஐ ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nநாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை - அம்பானி மருமகனின் பின்புலம் என்ன\nவிண்வெளியில் விடப்பட்ட அயர்ன்மேன்... ஐடியா கொடுக்கும் நாசாவின் ட்வீட்\nபவர் ஸ்டார் கடத்தல் வழக்கில் நடந்தது என்ன\n`அ.தி.முகவுடன் இணைப்பு எந்தச் சூழலிலும் சாத்தியமில்லை\nஜூனியர் விகடன் - 02 May, 2018\nமிஸ்டர் கழுகு: பதவி பறிக்கும் குட்கா\nபணத்தை நிறுத்தச் சொன்னாரா திவாகரன்\nகோவையில் கட்சி தொடக்க விழா - ரஜினியின் கொங்கு ஸ்கெட்ச்\n“எங்க குலசாமியே... எடப்பாடி ‘சாமி’யே\nகாஞ்சியை மிரட்டும் தலைமறைவு தாதாக்கள்\n“ஏன் நீங்கள்லாம் இங்க வர்றீங்க” - கண்ணகி கோயில் உரிமைப்போர்\nகண்டெய்னர்களில் வந்த கடத்தல் டீசல் - தொடாதே... அபாயம்\n” - 2 - மினிஸ்டர் கோட்டா\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 22\nநிர்மலாதேவி விவகாரம்... விருந்தினர் மாளிகையில் எரிக்கப்பட்ட ரகசியங்கள்\nஎம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு... அரசு செலவிட்ட வக்கீல் ஃபீஸ் எவ்வளவு\nபாகிஸ்தான் பெயரும் நிர்வாணக் குளியலும்\nBy எஸ்.ஏ.எம். பரக்கத் அலி 02-05-2018\nஎம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு... அரசு செலவிட்ட வக்கீல் ஃபீஸ் எவ்வளவு\nBy எஸ்.ஏ.எம். பரக்கத் அலி 02-05-2018\nபாகிஸ்தான் பெயரும் நிர்வாணக் குளியலும்\nமிஸ்டர் கழுகு: பதவி பறிக்கும் குட்கா\n‘சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கிறேன். மதியத்துக்குள் வந்துவிடுவேன்’ என மெசேஜ் அனுப்பியிருந்தார் கழுகார். மதிய வெயிலில் வியர்வையோடு வந்த அவரிடம், ‘‘காவிரிப் பிரச்னை, கவர்னர் விவகாரத்தால் பின்னுக்குப் போனது.\n.மு.க-வுடன் கூட்டணி வைப்பதைவிட தினகரனுடன் கைகோப்பதில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு அதிக விருப்பம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கத்தில், ‘காங்கிரஸுடன் கூட்டணி கூடாது’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\n‘‘முதலமைச்சர் பதவி என்பது பெரிய பதவி. ஒரு காலத்திலும் தினகரனால் அந்தப் பதவியை அடைய முடியாது. அவர் ஜாதகத்திலும் அப்படித்தான் உள்ளது. நான்கு கைத்தடிகளை வைத்துக்கொண்டு இந்தப் பதவிக்கு ஆசைப்படலாமா\nபணத்தை நிறுத்தச் சொன்னாரா திவாகரன்\nஜூலை 2017... திவாகரனின் அண்ணன் சுந்தரவதனனின் மனைவி சந்தானலெட்சுமி மரணமடைந்த நேரம். அன்றுவரை மோதிக்கொண்டிருந்த தினகரனையும் திவாகரனையும் அந்த மரண வீட்டில் அருகருகே அமரவைத்து,\nகோவையில் கட்சி தொடக்க விழா - ரஜினியின் கொங்கு ஸ்கெட்ச்\nஆன்மிகரீதியாகவும், ரசிகர்கள் ஆதரவிலும் ரஜினிக்கு கொங்கு மண்ணில் தனி கவனம் உண்டு. எனவே, அவரது அரசியல் கட்சித் தொடக்க விழாவை நடத்த கோவையை டிக் அடித்துள்ளதாக சொல்கிறார்கள், ரஜினிக்கு நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்கள்.\n“எங்க குலசாமியே... எடப்பாடி ‘சாமி’யே\nசினிமா ஸ்ட்ரைக் முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டபோது, இந்த விளம்பரத்தைக் கண்டு அதிர்ந்து போனார்கள் ரசிகர்கள். அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நான்கு சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.\nசேலத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் சந்திரசேகரன். நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்தவர். முதல்வர் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம்\nஎந்தப் பிரச்னைக்கும் வாயைத் திறக்காத மோடியையே புலம்ப வைத்திருக்கிறார்கள், பி.ஜே.பி நிர்வாகிகள். ‘‘பெரிய சமூக விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் போல நீங்கள் பேசுவது கட்சிக்குக் கெட்டபெயர் உருவாக்குகிறது. பேசாமல் இருங்கள்’’ எனக் கட்சியினருக்கு\nகாஞ்சியை மிரட்டும் தலைமறைவு தாதாக்கள்\n‘காஞ்சிபுரம் ஸ்ரீதர்’ என்ற பெயரைக் கேட்டாலே காஞ்சி மக்கள் பதறுவார்கள். தாதா ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்ட பிறகும் காஞ்சியில் பதற்றம் குறையவே இல்லை.\n“ஏன் நீங்கள்லாம் இங்க வர்றீங்க” - கண்ணகி கோயில் உரிமைப்போர்\nசேர மன்னன் செங்குட்டுவனால் கண்ணகிக்குக் கட்டப்பட்ட கோயில்தான் மேற்குத் தொடர்ச்சி மலை மீதிருக்கும் மங்கலதேவி கண்ணகிக் கோயில்\nகண்டெய்னர்களில் வந்த கடத்தல் டீசல் - தொடாதே... அபாயம்\n‘மினரல் ஸ்பிரிட்’ என்ற பெயரில் வளைகுடா நாடுகளிலிருந்து, சென்னை துறைமுகத்தில் கப்பல் மார்க்கமாக டீசலை சாமர்த்தியமாக இறக்குமதி செய்து, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா என மூன்று மாநிலங்களில் அந்த கும்பல் விற்பனை செய்துவந்தது\n” - 2 - மினிஸ்டர் கோட்டா\nஅவள் பேச்சு ஏதோ போதை உளறல் போலத்தான் இருந்தது. மகேஷுக்கு ஒன்றுமே புரியவில்லை. சைலஜாவா இப்படி ப்ளஸ் டூ தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவியாக வந்தவள்.\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 22\n‘கண்ணால் காண்பதும் பொய்... காதால் கேட்பதும் பொய்... தீர விசாரிப்பதே மெய்...’ எனச் சின்ன வயதில் கிராமத்தில் பொன்னுசாமி தாத்தா சொன்னதை நினைத்துப் பார்த்தார் நீதிபதி. இத்தனை சட்ட நூல்கள் படித்து\nநிர்மலாதேவி விவகாரம்... விருந்தினர் மாளிகையில் எரிக்கப்பட்ட ரகசியங்கள்\nகதைக்குள் கதையாகப் போய்க் கொண்டிருக்கும் நிர்மலாதேவி விவகாரத்தில் அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்ததாகச் சொல்லப்படும் உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரிடம் நடந்த விசாரணை சூடு பிடித்துள்ளது\nஎம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு... அரசு செலவிட்ட வக்கீல் ஃபீஸ் எவ்வளவு\nதமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நீடிக்குமா என்பதைத் தீர்மானிக்கும் ஒற்றை வழக்காக இருக்கிறது, 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு. ‘‘இந்த வழக்கில் தீர்ப்பு வந்ததும் எடப்பாடி ஆட்சி கவிழ்ந்துவிடும்’’ என்று ஒவ்வொரு பிரஸ்மீட்டிலும்\nபாகிஸ்தான் பெயரும் நிர்வாணக் குளியலும்\nபுதுக்கட்சி தொடங்கியிருக்கும் கமலுடன் ஜெயலலிதாவின் அடிப்பொடிகள் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் நேரத்தில்... ‘விஸ்வரூபம் 2’ ரிலீஸுக்கு���் காத்திருக்கிறது.\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சைலன்ட் த்ரில்லர் படமாக வெளிவந்து வரவேற்பைப் பெற்றிருக்கிறது, ‘மெர்க்குரி’. படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், ‘மெர்க்குரி’ டீமை நேரில் அழைத்து வாழ்த்தியிருக்கிறார். ‘இந்த நாளுக்குத்தான் காத்திருந்தேன்.\nநாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை - அம்பானி மருமகனின் பின்புலம் என்\nராஜ மரியாதையா... பாலியல் சித்ரவதையா - வீட்டு வேலை செய்யும் பெண்களை எப்படி ந\n`சித்தப்பா வந்தாங்க, அப்பா தூக்குல கிடந்தாங்க' - அம்மாவை சிக்கவைத்த மகனின்\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டால\n380 டன் எடை பெருமாள் சிலை... திருவண்ணாமலையில் 1 கி.மீ சாலையைக் கடக்க 20 நாள்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2017/4-Apr/erdo-a19.shtml", "date_download": "2018-12-10T15:16:36Z", "digest": "sha1:UIZAEUNVUML3MM7NNKW3JURAXM6UGL37", "length": 23705, "nlines": 52, "source_domain": "www.wsws.org", "title": "துருக்கிய அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பில் \"ஆம்\" வாக்குகள் வென்றிருப்பதாக எர்டோகன் அறிவித்துள்ள நிலையில், வாக்கெடுப்பு மீது சர்ச்சை எழுந்துள்ளது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nதுருக்கிய அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பில் \"ஆம்\" வாக்குகள் வென்றிருப்பதாக எர்டோகன் அறிவித்துள்ள நிலையில், வாக்கெடுப்பு மீது சர்ச்சை எழுந்துள்ளது\nநேற்றிரவு வெளியான முடிவுகளின்படி, துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனின் அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பு 51.4 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றது. வாக்குகளில் 99 சதவீதம் எண்ணப்பட்டிருந்த நிலையில், எதிர்கட்சியான கெமாலிச குடியரசு மக்கள் கட்சி (CHP) மற்றும் குர்திஷ்-ஆதரவு மக்கள் ஜனநாயகக் கட்சி (HDP) ஆகியவை ஆதரித்திருந்த \"வேண்டாம்\" பிரச்சாரம் 48.6 சதவீதத்தில் இருந்தது. நீதி மற்றும் வளர்ச்சி கட்சிக்கு (AKP) தலைமை கொடுத்து வரும் எர்டோகன், அவர் ஊக்குவித்திருந்த கடுமையான அரசியலமைப்பு மாற்றங்களுக்கான பிரச்சாரம் வென்றிருப்பதாக அறிவித்தார்.\nஎவ்வாறிருப்பினும் அந்த சர்வஜன வாக்கெடுப்பு மிகப் பெரியளவில் வாக்குப்பதிவு முறைகேடுக்களைக் கொண்டிருந்ததுடன், உடனடியாக தேர்தல் மோசடி குற���த்த சந்தேகங்களை எழுப்பியது. “வாக்குச்சாவடிகளில் இருந்த தலைமை தேர்தல் ஆணைய (YSK) அதிகாரிகள் வாக்குகளில் முத்திரை வைக்க தவறியதாக வந்த பெரும் எண்ணிக்கையான குற்றச்சாட்டுக்களை\" மேற்கோளிட்டு, தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கையில் அதன் அதிகாரிகளால் \"முத்திரையிடப்படாத\" வாக்குகள் \"மோசடியானவை என்று நிரூபித்தால் ஒழிய அவற்றை செல்லுபடியானதாகவே\" கணக்கில் எடுக்கப்படும் என்று அது அறிவித்தது.\nகெமாலிச குடியரசு மக்கள் கட்சி (CHP), அது 60 சதவீத வாக்குகளின் மறுஎண்ணிக்கைக்கு முறையிடுமென அறிவித்தது. வாக்குப்பதிவு முறைகேடு மீதான அதன் முறையீடு குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் வரையில் சர்வஜன வாக்கெடுப்பின் முடிவு தெளிவின்றியே இருக்குமென, HDP, அதன் பங்கிற்கு குறிப்பிட்டது.\nதலைமை தேர்தல் ஆணையத்தின் முடிவானது, சர்வஜன வாக்கெடுப்பின் செல்லுபடித்தன்மை மீது பகிரங்கமாக கேள்வி எழுப்பி இருப்பதாக CHP இன் தலைவர் Kemal Kilicdaroğlu அறிவித்தார். நேற்று இரவு Kilicdaroğlu செய்தியாளர்களிடம் சுருக்கமாக பேசுகையில், அரசியலைமைப்பு என்பது சமூக நல்லிணக்கத்தின் விளைவாக இருக்க வேண்டும் என்றார். துருக்கிய அரசியலமைப்பைக் கருத்தொருமித்த அடிப்படையில் அபிவிருத்தி செய்ய அவர் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nநீதி மற்றும் வளர்ச்சி கட்சியும் மற்றும் பாசிசவாத தேசிய இயக்க கட்சியும் அந்த சர்வஜன வாக்கெடுப்பை ஆதரித்த போதினும், “ஆம்\" வாக்குகளின் மொத்த அளவு 2015 நவம்பர் பொது தேர்தலில் AKP மற்றும் MHP க்கு கிடைத்த வாக்குகளை விட 15-20 சதவீதம் குறைந்திருப்பதை ஆரம்ப வாக்கு முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. HDP அதன் குர்திஷ் வாக்காளர்களது பெரும்பான்மை கொண்ட சில இடங்களிலேயே பகுதியாக அதன் வாக்குகளை இழந்துள்ளது, அங்கெல்லாம் நூறாயிரக் கணக்கானவர்கள் துருக்கிய இராணுவம் மற்றும் குர்திஷ் தேசியவாத குழுக்களுக்கு இடையிலான சண்டையால் வெளியேற நிர்பந்திக்கப்பட்டிருந்தனர்.\nதுருக்கியின் மிகப் பெரிய நகரங்களான இஸ்தான்புல், இஜ்மிர், அங்காரா, அதானா, தியர்பகிர் ஆகியவற்றில் \"வேண்டாம்\" வாக்குகளே வந்தன, அதேவேளையில் புர்சா, கொசெலி மற்றும் மனிசா போன்ற பிரதான தொழில்துறை நகர மக்களில் பெரும்பான்மை பிரிவுகள் \"வேண்டாம்\" என்றே வாக்களித்தன.\nஉத்தியோகப்பூர்வ முடிவு \"ஆம்\" வாக்குகளாக இருக்கும் என்பது தெளிவானதும், துருக்கிய பிரதம மந்திரி பினாலி யெல்ட்ரிம் AKP ஆதரவாளர்களின் ஒரு கூட்டத்தில் கூறுகையில், அந்த சர்வஜன வாக்கெடுப்பு துருக்கிய வரலாற்றில் ஒரு புதிய பக்கத்தை திறந்துவிட்டிருப்பதாக தெரிவித்தார். பின்னர் எர்டோகன் அவரது மிகச் சிறியளவிலான வெற்றியைப் புகழ்ந்து பேசினார். “இந்த முடிவுகளைச் சிறுமைப்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்,” என்று அவர் எதிர்ப்பாளர்களை மேற்கோளிட்டு குறிப்பிட்டார். “காற்றில் கையசைத்து கொண்டிருக்காதீர்கள். இப்போது மிகவும் காலங்கடந்துவிட்டது,” என்றார்.\nஅவருக்கு நடைமுறையளவில் சர்வாதிகார அதிகாரங்களை வழங்கும் அந்த சர்வஜன வாக்கெடுப்பை அங்கீகரிப்பதன் மூலமாக, துருக்கி அதன் 200 ஆண்டு கால அதன் நிர்வாக முரண்பாட்டைத் தீர்த்திருப்பதாக எர்டோகன் இஸ்தான்புலின் ஹூபர் மாளிகையில் பேசுகையில் அறிவித்தார். “ஒரு நிஜமான ஆழ்ந்த நிர்வாக அமைப்புமுறைக்கு மாறுவதற்கான ஒரு முடிவு, ஒரு மாற்றம் இன்றைய தினம் எடுக்கப்பட்டுள்ளது,” என்றவர் தெரிவித்தார்.\n“ஆம்\" வாக்குகளுக்கு ஆதரவான தேசியவாத இயக்க கட்சி (MHP) இன் தலைவர் Devlet Bahçeli, சுமார் 50 சதவீத MHP வாக்காளர்கள் \"வேண்டாம்\" என்று வாக்களித்ததைப் புறக்கணித்து விட்டு, அந்த முடிவை \"ஒரு முக்கிய வெற்றியாக\" குறிப்பிட்டார். வாக்குப்பதிவு முறைகேடு பிரச்சினையை உதறிவிட்டு, அவர் அறிவிக்கையில், “இறையாண்மைக்கு முழு உரிமை கொண்ட மாபெரும் துருக்கிய தேசம், அதன் சுதந்திரம் மற்றும் எதிர்காலத்திற்காக, அந்நாட்டின் எதிர்காலம் மீதான இறுதி வார்த்தைகளை வழங்கி உள்ளது,” என்றார்.\nதுருக்கிய நாடாளுமன்ற அமைப்புமுறையை, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை மீது முழு கட்டுப்பாட்டை பெறும் சர்வ-அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியைக் கொண்டு பிரதியீடு செய்கின்ற இந்த அரசியலமைப்பு திருத்தம் ஒரு பிற்போக்குத்தனமான நடவடிக்கையாகும். இது ஜனாதிபதியே சட்ட ஆணைகளைப் பிறப்பிக்க, வரவு-செலவு திட்டக்கணக்கை வரைய, நீதித்துறையை நியமிக்க, நாடாளுமன்றத்தை கலைக்க, நாடாளுமன்ற தேர்தல்களுக்கான ஆளும் கட்சி வேட்பாளர்களை நியமிக்க அவருக்கு அனுமதியளிக்கிறது. நாடாளுமன்றம் என்பது வெறும் ஒரு முத்திரை குத்தும் இடமாக ஆகிவிடும்.\n“ஆம்\" வாக்குகள் உறுதிப்படுத்தப்பட்டு விட்டால், இந்த சர்வஜன வாக்கெடுப்பானது துருக்கியின் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளுக்கு மறுவடிவம் அளிக்கும். இந்த சர்வஜன வாக்கெடுப்புக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடனான அவரது அகதிகள் உடன்படிக்கையை மீளாய்வு செய்ய இருப்பதாக ஏற்கனவே எர்டோகன் சூளுரைத்துள்ளார்.\nவாக்குப்பதிவு மீது மிகப் பெரியளவிலான முறைகேடுகள் தொங்கி கொண்டிருக்கின்ற போதும், ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கும் துருக்கிய தொழில்துறை மற்றும் வணிக அமைப்பு (TUSIAD) “ஆம்\" வாக்கு முடிவை ஆதரிக்குமாறு வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டது. \"ஒரு பலமான துருக்கியுடன் நல்லிணக்கமாக\" நின்று, “காலங்கடத்தாமல் எதிர்காலத்தை அணுகுமாறு\" அது மக்களைக் கேட்டுக் கொண்டது. “நம் நாட்டின் முன்பிருக்கும் சீர்திருத்த திட்டநிரலை முன்னுரிமைப்படுத்துமாறும்\" அது \"அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றத்தை\" வலியுறுத்தியது. “சுதந்திரங்கள், பன்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதன் மூலமாக இது வளர்ச்சிக்குரிய நேரமாகும்,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது.\nஇந்த சர்வஜன வாக்கெடுப்பு ஐயத்திற்கிடமின்றி துருக்கிய ஜனாதிபதிக்கு சர்வாதிகார அதிகாரங்களை வழங்குகின்ற போதினும், TUSIAD எர்டோகனிடம் \"சுதந்திரம் மற்றும் நீதித்துறையைப் பலப்படுத்துமாறும்\" மற்றும் கடந்த ஆண்டு ஜூலை 15 இல் வாஷிங்டன் மற்றும் பேர்லினால் ஆதரிக்கப்பட்ட, ஆனால் தோல்வியடைந்த ஆட்சி கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் திணிக்கப்பட்ட அவசரகால நிலையை முடிவுக்குக் கொண்டு வருமாறும் கேட்டுக் கொண்டது.\nTUSIAD இன் அறிக்கையானது, சுங்க கட்டணங்கள், ஊடகம் மற்றும் இணைய சுதந்திரம், அகதிகள் கொள்கை மீதான பாதுகாப்பு கூட்டுறவு, சுதந்திர நுழைவனுமதி பயணம், சைப்ரஸில் ஓர் அரசியல் தீர்வு, சிரியாவில் போருக்கு ஒரு தீர்வு போன்ற பிரச்சினைகளில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவுகளுக்கும் அழைப்புவிடுத்தது.\nதுருக்கிய அரசாங்கத்தின் வெற்றிக்குப் பின்னர் அந்நாட்டை மிகவும் கவனமாக முன் செலுத்துமாறு அழைப்புவிடுத்து, ஐரோப்பிய கவுன்சிலும் அதேபோன்ற கருத்துக்களைத் தெரிவித்தது. ஒரு எழுத்துபூர்வ அறிக்கையில், ஐரோப்பிய கவுன்சிலின் பொது செயலாளர் Thorbjørn Jagland குறிப்பிடுகையில், “ஐரோப்பிய மனித உரிமை சாசனத்தில் பொதிந்துள்ள சட்ட விதி கோட்பாடுகளுக்கு இணங்கிய விதத்தில் நீதித்துறை சுதந்திரத்தைப் பாதுகாப்பது மிக மிக முக்கியமாகும். ஐரோப்பிய கவுன்சிலில் துருக்கி ஒரு முழு அங்கத்துவ நாடாக விளங்குகின்ற நிலையில், ஐரோப்பிய கவுன்சில் இந்த நிகழ்முறையில் அந்நாட்டை ஆதரிக்க தயாராக துணை நிற்கும்,” என்றார்.\nஜேர்மனியில் வெளியுறவு மந்திரி சிக்மார் காப்ரியல் கூறுகையில், \"நிலை தடுமாறாமல் விவேகமான பாதையில்\" முன்செல்லுமாறு துருக்கிய அரசாங்கத்தை வலியுறுத்தினார். சமூக ஜனநாயக கட்சியின் Axel Schaefer அந்த சர்வஜன வாக்கெடுப்பின் முடிவை 1933 இல் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்ததுடன் ஒப்பிட்டு, ஒரு பேரழிவுகரமானதாக குறிப்பிட்டார்.\n“பிரிட்டன் வெளியேறுவது மீதான வாக்கெடுப்பு பிரிட்டனை ஓரத்திற்கு தள்ளி வருகிறது, ட்ரம்ப் ஜனாதிபதியாக தேர்வானமை அமெரிக்காவை ஒரு சாகசத்திற்குள் இட்டுச் செல்கிறது, எர்டோகனின் சர்வஜன வாக்கெடுப்போ, 1933 ஜேர்மன் நாடாளுமன்ற தேர்தல் ஜேர்மனியை படுபாதாளத்திற்குள் கொண்டு சென்றதைப் போல துருக்கியை வரம்பற்ற ஆட்சியதிகாரத்திற்கு இட்டுச் செல்கிறது,” என்றார்.\nஎர்டோகனின் நெருங்கிய கூட்டாளிகள் இந்த சர்வஜன வாக்கெடுப்பு மீதான அவர்களது அறிக்கைகளில் மிகவும் ஆதரவாக இருந்தனர். அஜேரி (Azeri) ஜனாதிபதி Ilham Aliyev, “இந்த சர்வஜன வாக்கெடுப்பு ஐயத்திற்கிடமின்றி நமது சகோதர நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கும், இது சர்வதேச அரங்கில் ஒரு நிலையான பலமான துருக்கிக்கான இடத்தை மற்றும் அது வகிக்க இருக்கின்ற பாத்திரத்தைப் பலப்படுத்தும்\" என்று கூறி, எர்டோகனை வாழ்த்தினார்.\nகட்டார் அரசர் Sheikh Tamim bin Hamad Al Thani மற்றும் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஆகியோரும், பாகிஸ்தான், ஹங்கேரி, மாசிடோனியா, சவூதி அரேபியா, சூடான் மற்றும் கென்யாவின் தலைவர்களும், இந்த முடிவுக்காக எர்டோகனை வாழ்த்த துருக்கிய வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லுத் கவ்சோக்லு (Mevlut Cavusoglu) ஐ தொலைபேசியில் அழைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2012/06/blog-post_22.html", "date_download": "2018-12-10T15:43:26Z", "digest": "sha1:XRMUKBHCXT7BCS24PM63YBJ537ATFP4N", "length": 36700, "nlines": 239, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "எப்படியெல்லாம் பேசக்கூடாது?", "raw_content": "\nவெள்ளி, 22 ஜூன், 2012\nகாதிர் மஸ்லஹி → எப்படியெல்லாம் பேசக்கூடாது\nகாதிர் மீரான்.மஸ்லஹி வெள்ளி, 22 ஜூன், 2012 பிற்பகல் 7:06 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇறைவனையும் இறுதி நாளையும் (தான் இறந்த பிறகு இறைவன் தன்னை கேள்வி கேட்பான் என்று) நம்பும் மனிதன்\nபேசினால் நல்லதையே பேசட்டும் இல்லையென்றால் வாய் மூடி மெளனமாக இருக்கட்டும் - Prophet Muhammadh(Sal)\nஎவர்கள் நாக்கையும் மறைவான உறுப்பையும் கெட்டதிலிருந்து பாதுகாத்து கொள்வாரோ, அவர்க்கு சுவனம் செல்ல நான் பொறுப்பேற்று கொள்கிறேன் - Prophet Muhammadh(Sal)\nபேசக்கூடாத பேச்சுக்கள் பலவகைப்படும் அவை :\nமனதை தகர்க்கும் பேச்சு, வளைந்த பேச்சுகள், நெருப்புப் பொறிகள், பொறுப்பற்ற பேச்சு, மோசடிப் பேச்சு, நீர் குமிழிகள், உயர்வு நவிற்சி, வஞ்சப் புகழ்சி, மூடப் பேச்சுகள், காதல் பேச்சு, குதர்க்கப் பேச்சு, கோபப்பேச்சு, சவால் பேச்சு, வசைப் பேச்சு பொய் பேச்சு. இவை ஒவ்வொன்றைப் பற்றியும் இங்கு சுருக்கமாகக் காண்போம்.\nமனிதனுக்கு மட்டும் உள்ள சிறப்புத்தன்மை பேச்சு. இது வரை எவ்வளவோ நாம் பேசியிருப்போம், கேட்டும் இருப்போம். நம்மை சுற்றி எங்கும் பேச்சு தான் நிறைந்து இருக்கிறது. வகுப்பறையில் வாத்தியார் பேசியே தூங்கவைக்கிறார். ஆபீஸில் மேலதிகாரி பேசி கடுப்பேத்துகிறார், இரவு மனைவி காதருகே கிசுகிசுத்து பட்டுப் புடவை சம்பாதித்து விடுகிறாள். காதலர்கள் கைப்பேசியில் பொய் பேசியே டைம் பாஸ் பண்ணுகிறார்கள். டிவியை போட்டால் அங்கேயும் பேச்சு தான்.\nநாலு பேர் கூடினாலே நாக்குக்குத் தான் வேலை. எல்லோரும் அலட்சியமாகக் கொட்டும் வார்த்தைகளில் சில பேரழிவு ஏற்படுத்தும், சில ஆளை காலியாக்கும், சில வழி கெடுக்கும், சில வழி காட்டும், சில நன்மை தரும், சில நோய் வாய்ப்படுத்தும, சில குணமாக்கும். எனவே கம்யூட்டருக்கு உள்ளது போல் நம் மூளக்கும் ஒரு ஃபயர்வால் தேவை. இல்லாவிட்டால் நச்சு வார்த்தைகள் நம்மை நாசம் செய்து விடும்.\nமனதை தகர்க்கும் பேச்சு :\nகுழந்தைகள் கேட்க நேரும் வார்த்தைகள் ,டிவி, சினிமாக்களின் வசனங்கள் அவனை எப்படி எல்லாம் பாதிக்கும் என்று யார் கவலைப்படுகிறார்கள்.\n\"என் மகன் சாப்பிடுவதே இல்லை\" என்று சொல்லி கவலைப்படும் அன்னயின் சிம்பதியை பெற வேண்டி அவன் சாப்பிட அடம் பிடிப்பான்.\n\"உன் தம்பியப் பாரு எவ்வளவு நல்லா படிக்கிறான் நீ என்னடா மக்கு, சோம்பேறி, மாடு மேய்க்கத்தான் லாயக்கு\" என்று ஒரு தாய் அடிக்கடி திட்டுவதே அவனை மக்கு பிள்ளையாக்கி விடும்.\n\"மூணு கண்ணன் வரான், பூச்சாண்டி வரான் சாப்பிடு\" என்று பயப்படுத்துவது அவர்களை கோழையாக்கும்.\n\"அவன் பிடிவாதக்காரன்\", \"தலை போனாலும் அவன் பால் சாப்பிட மாட்டான்\", \"சோம்பேறி\" , \"முட்டாள், \"தூங்கு மூஞ்சி\" என்று திரும்பத் திரும்ப பிள்ளைகளை பார்த்து கூறினால். அவர்களும் அப்படியே ஆகி விடுவார்கள். எதிர் மறையான பேச்சுக்கள் தன்னம்பிக்கையை இழக்கச்செய்யும்.சுய மரியாதயை பலவீனமாக்கும்.\nநோயாளியை பார்க்கப் போகும் போது\n\"அட கடவுளே உனக்கா இப்படி வரவேண்டும்\n\"எதற்கும் ஸ்கேன் எடுத்துப் பாரு ப்ரெய்ன் ட்யூமராயிருக்கப் போகுது\"\n\"இப்படித் தான் என் மாமனாரின் தம்பி பையனுக்கு லேசா வயித்து வலிதான் வந்தது,\nமூணாம் நாளே ரத்தம் ரத்தமா வாந்தி எடுத்து செத்துப் போனான், கேன்சராம்\"\n\"நெஞ்சு வலி வந்தா இங்க்லீஸ் டாக்டரிடம் போனால் அறுத்து தைத்து விடுவான்.\nபெரியப்பாவுக்கு அட்டாக் வந்தபோது நம்மூர் வைத்தியருகிட்ட ஒரு தடவை தான் கஷாயம் குடிச்சாரு அப்புறம் வரவே இல்லை\"\nதாயத்து கட்டிக்கோ, காத்து கருப்பு அடிச்சிருக்கும், சாமி குத்தம், அம்மன் விளையாட்டு என்று\nஎத்தனையோ அபத்தங்களை உளறிக் கொட்டி நோயாளியின் BP எகிறச்செய்து குழியில் தள்ளி மண்ணை மூடுகிறார்கள்.\n\"என்ன உடம்புக்கு இளைச்சிருக்கே, அன்னிக்கு பாத்தப்போ நல்லாத் தானே இருந்தே\"\n\"என்ன கலர் ட்ரெஸ் இது நல்லாவே இல்ல,எங்கெயிருந்து எடுத்தே விலை அதிகம்\"\n\"இது பழைய மாடல் கார் உன் தலையிலே கட்டிட்டான்\"\nஇனி தப்பாது, எழவு, நரகம், பிரயோஜனமில்லை, நடக்காது, சான்சே இல்லை. சுத்த வேஸ்ட், வீணா ட்ரை பண்றே, அவளாவது உன்னப் பாக்கிறதாவது. இதப் பாருடா காமடியெ பொழைக்கிறது கஷ்டம் தான். இது போன்ற வார்த்தைகள் முயற்சிக்கு முட்டுக் கட்டையிடும்\nஎன்னதான் நடுநிலை செய்தித் தாளானாலும் தொலைக் காட்சியானாலும் அதில் வரும் செய்திகள் பெரும்பாலும் மதம் அரசியல,மொழி இன சாயம் பூசித்தான் வரும். குறைந்த பட்சம் அந்த செய்தி ஆசிரியரின் கண்ணோட்டத்தில் தான் இருக்கும். செய்திகளில் அவர்களுக்கு ஏற்றபடி வார்த்தைகளை வளைத்து எழுதுவார்கள.சாதகமானதை கொட்டை எழுத்தில் முதல் பக்கத்திலும் பாதகமானதை மூலையில் பொடி எழுத்திலும் போடுவார்கள���. சில செய்திகள் மத, இனக் கலவர நெருப்பை பற்ற வைக்கும், எண்ணெய் ஊற்றும். வளைத்து எழுதப்படும் வார்த்தைகளால் அரசியல்வாதிகள் தமக்குள் அடித்துக்கொள்ள நேரிடும். சில செய்திகள் பங்கு வர்த்தகத்தை பாதிக்கும். தவறான,கற்பனையான செய்திகள் உங்கள் நம்பிக்கைகளத் திசை திருப்பிவிடக் கூடும். கேட்கும் எதையும் அப்படியே நம்பி விடக்கூடாது. நாம் தான் அதன் உண்மையை சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டும்.\nவானிலை அறிக்கை, தேர்தல் ஆரூடம், ராசிபலன், வக்கீலின் வாதம் எல்லமே ரப்பர் பேச்சுகள் தான்.\nசில மாமியார் மருமகள் பேச்சு, தொழிலாளி முதலாளி பேச்சு, எல்லை தகராறு பற்றிய பேச்சு வார்த்தை முள் மேல் சேலை தான்.\n\"நான் என்ன அவனப் போய் பாக்குறது, அவன் வேணுமின்னா என்ன வந்து பாக்கட்டும்\"\n\"என் குடும்ப மென்ன பாரம்பரியமென்ன\"\n\"அவர் முதல்ல பேசட்டும் அப்புறம் நாம பேசலாம்\" போன்ற ஈகோ பேச்சுகளால் இழப்புகள் தான் உண்டாகும்.\nசின்ன சின்ன வார்த்தைகளுக்கு விபரீத அர்த்த்ங்கள் எடுத்துக்கொண்டு \"என்னை பார்த்து எப்படி அவன் அந்த வார்த்தையை சொல்லலாம்\". \"இதை குத்திக் காட்டத்தான் அப்படி பேசினான்\" என்று மல்லுக்கு போவது. இது போல சில தீப்பொறி வார்த்த்தைகளால் பஞ்சு பொதிகள் பற்றிக்கொண்டு வெட்டு குத்து, கொலை, கோர்ட், கேஸ், ஆயுள் தண்டனை வரை போய் கடைசியில் அன்று அப்படி பேசாதிருந்தால் இன்று இப்படி களி தின்ன வேண்டி வருமா என்று தாமதமாக யோசிப்பார்கள்.\nசிலர் அலட்சியமாக சிந்தும் வார்த்தைகளால் அன்னியோனியமாக பல வருடம் குடும்பம் நடத்திய கணவனும் மனைவியும் டைவோர்ஸ் கேட்டு கோர்ட் வாசலில் ஏறி இறங்குவார்கள். பிள்ளைகள் அனாதைகளாகும்.\nசில தலைவர்கள் விடும் பொறுப்பற்ற அறிக்கைகள் மக்கள் வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி விடும். அமெரிக்க அதிபரின் வார்த்தைகள் உலக பொருளாதாரத்தைப் பாதிக்கும். ஒபாமாவின் அறிக்கையால் நம்மூர் சந்தையில் காய்கறி விலை எகிறக்கூடும் .இந்திய அரசியலில் பேசிப் பேசி நாட்டைக் கெடுத்தவர்களும், பேசாமலேயே நாட்டைக் கெடுத்தவர்களும் உண்டு. சில தலைவர்களின் திமிர் பேச்சால் போர் ஏற்பட்டு நாடு அழியும். அவர்களும் அழிவார்கள்.\nசாமியார்கள், மத குருக்கள, ஜோசியக்காரர்கள் சொல்வதை கண்னை மூடிக்கொண்டு கேட்கலாம் ஆனால் அறிவை மூடிகொண்டு அல்ல.இது த��ன் சத்தியத்தின் பாதை என்று தவறாக வழி காட்டும் போலி ஆன்மீக வாதிகளின் கவர்ச்சி பேச்சுகளில் கற்பழிப்பின் லட்சியங்கள் மறைந்திருக்கலாம்.\nசமயவாதிகளின், அரசியல் வாதிகளின் சாதுரியப் பேச்சுகள் இளைய சமுதாயத்தை பலிகடாக்களாக மாற்றக்கூடும். மதங்கள் உருவாக்கும் பயத்தையும், பக்தியையும், சற்று ஒதுக்கி வைத்து விட்டு தர்க்க அறிவின் ஒளியில் பார்த்தால் எல்லா மதத்திலும் அடியில் பெரும் ஓட்டை தான் தெரியும்.\nமந்திரவாதி \"உனக்கு பக்கத்து வீட்டுக்காரன் சூனியம் வைத்திருக்கிறான் நாற்பது நாளில் கை கால் விளங்காமல் போவாய்’ என்று சொல்வதை நீங்கள் நம்பினால் உங்கள் மனம் அதை உண்மயாக்கும.\nகுடுகுடுப்பைக்காரன் \" நீ ரத்தம் கககி சாவாய்\" என்று சொன்னால் அவன் சொல்லுக்கு அந்த பவர் உண்டு என்று மனம் நம்பி விட்டால் பயத்தில் உடனே அட்ரீனலின் சுரக்கும் இதயத்துடிப்பு தாறு மாறாகும், இரத்த அழுத்தம் கூடும், தாக்குப் பிடிக்காமல் ஏதோ ரத்தக்குழாய் வாய் பிளக்க அவன் வார்த்தை பலித்து விடும்.\nசின்ன காஸ் ட்ரபுளை பல மருத்துவ வார்த்தைகளை சொல்லி பயமுறுத்தி ஹார்ட் அட்டாக்காக நம்ப வைத்து பணம் கறக்கும ஒருசில மருத்துவர்களின் வார்த்தைகள் அது போன்றது.\nஜோதிடர்களின் பேச்சைக் கேட்டு வாழ்கையை பாழக்குபவர்கள் எத்தனை பேர்கள்.\nநம்பிக்கையை சிறிது மாற்றி வைத்து விட்டு சிறிது சிந்தித்துப் பார்த்தாலே தெரியும்\nஅவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகவே உங்கள் வயிற்றில் அடிக்கிறார்கள் என்று்.\nகுடிகாரன் பேச்சு, கடன் கேட்பவர்கள் பேச்சு, காதலன் பேச்சு, அரசியல்வாதியின் வாக்குறுதி, சீட்டுக்கம்பனி வாக்குறுதி எல்லாவற்றுக்கும் அற்ப அயுள் தான்.\nகல்யாணத் தரகரின் பேச்சு, வியாபாரியின் பேச்சு, சேல்ஸ் ரெப்பின் பேச்சு, ரசிகர்கள் பேச்சு, முகஸ்துதி பேச்சு, அடிவருடி பேச்சு ,மாப்பிள்ளை தந்தையின் பேச்சு ,பிள்ளைகளைப் பற்றி பெற்றோர்களின் பேச்சு, ரியல் எஸ்டேட் காரர்கள் பேச்சு எல்லாமே 70 mm ல் DTS effect உடன் இருக்கும். அப்படியே நம்புவோர்க்கு நாமம் தான்.\nசிலர் தமாஷ் பண்ணுகிறேன் என்று கூட இருப்பவர்களையே குத்திக் காட்டுவார்கள். நையாண்டி அடிப்பார்கள் இந்த நகைச்சுவைத் திலகங்கள் நாளை வாழ்வின் சறுக்குப்பாதையில் சறுக்கி கீழே போகும் போது அனாதைகளாக மற்றவர்களின் நை��்யாண்டிகளுக்கு கதா பாத்திரமாவார்கள்.\nபூனை குறுக்கே போனால், விதவை எதிரே வந்தால் சகுனம் சரியில்லை. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது போன்ற மூட நம்பிக்கைகளை தனிப் பதிவுதான் போட வேண்டும். முன்னோர்களின் சாத்திர சம்பபிரதாயாங்கள் அவர்கள் காலத்தில் எதோ ஒரு தேவைக்கு உருவாக்கப்பட்டது,அதை கண்மூடி பின் பற்றாமல் ஏன் எதற்கு எப்படி என்று கேட்டு இப்போதும் அந்த தேவை உண்டா என் ஆய்ந்து அவற்றின் உண்மையான நோக்கமறிந்து செயல் படவேண்டும்.\nகாதலிப்பதை சொல்லி கெட்டவர்களை விட சொல்லாமலேயே கெட்டவர்கள் அனேகம் .\"உன்னை விட அழகி யாரும் இல்லை\", \"நீ தான் நான் பார்த்த முதல் பெண்\", \"உனக்காக உயிரையும் தருவேன்\", நீயின்றி நான் இல்லை\" இப்படி எத்தனை பொய்களில் காதலை கட்டி எழுப்புவார்கள், கல்யாணம் என்றால் காணாமல் போவார்கள். அப்படியே கல்யாணம் செய்து கொண்டால் பொய்கள் எல்லாம் சாயம் வெளுக்கும் போது காலம் கடந்திருக்கும்.\nதர்க்கம் ஆரோக்கியமானது, ஆனால் முயலுக்கு மூணுகால் பார்ட்டிகளின் \"அதான் அந்த இன்னொரு வாழைப்பழம்\" டைப் குதர்கங்களை விட்டு விலகுவது நேரம் மிச்சப்படுத்தும்.\nதிருத்தும் நோக்கம் கொண்ட கோபம் தேவையானது, நல்லது. தன்னையும் பிறரையும் அழிக்கும் கோபம் தவறானது. கோபமாக பேசுபவர் நம் தவறை திருத்தும் நோக்கத்தில் உரிமை எடுத்துக் கொண்டு கோபப் படலாம். அப்படி ஒருவர் நம்மிடம் கோபமாக பேசும்போது அவரைப் பேச விடாமல் எதிர்த்து பேசக்கூடாது. அவர் நாம் அதிகமாக கோப பட்டு விட்டோமோ என கருதி நி்றுத்திய பின் உங்கள நியாயத்தை சொல்லிப்பாருங்கள். கோபம் பாசமாகிவிடும்.\nஏதோ ஒரு வேகத்தில் பெரிய சவால்கள் விடும்போது அதை நிறைவேற்றும் சக்தி இருக்கிறதா என்று யோசிப்பதில்லை. பின்னர் பெரும் விலை கொடுத்து சவாலை ஜெயிப்பது அல்லது சவால் பிசு பிசுத்து முன்னை விடக் கேவலமாக உணர்வது தேவைதானா\nவசை பாடுவது, திட்டுவது எல்லாம் இயலமையை பறை சாற்றும் வார்த்தைகள்\nஎதெற்கெடுத்தாலும் பொய் பேசுபவர்கள் வாழ்க்கை ஆரம்பத்தில் நன்றாக இருக்கும். பின்னர் அவர்களால் எங்கே யாரிடம் என்ன பொய் சொன்னோம் எனறு மறந்து பலரிடம் வகையாய் மாட்டிக்கொள்வார்கள். எல்லோரிடம் \"பொய்யன்\" என்று சர்டிஃபிகேட் வாங்கிய பின் தனிமைப் படுத்தப்பட்டு மதிப்பிழந்து சிறுமைப் படுவார்கள்.\nஅன்புள்ள வலைப்பதிவாளர் அவர்களுக்கு, எனது இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தொடர் இந்த http://islamiyaatchivaralaru.blogspot.in/2014/08/blog-post_2.html லிங்கில் வந்து கொண்டிருக்கிறது. இவைகளில் சென்று முதலில் \"அறிமுகம் மற்றும் நுழையும் முன்\" பகுதிகளைப் படித்தால் என்னைப்பற்றி விவரம் தெரியவரும்.\nஇவைகள் மேலும் கீழேயுள்ள பல வலைத்தளங்களில் வந்து கொண்டிருக்கிறது. http://www.islamkalvi.com/\nஎன்னால் இசையமைக்கப்பட்டு, எழுதப்பட்ட ஷிர்க் இல்லாதபாடல் லிங்க்: https://www.youtube.com/watch\nஇன்ஷா அல்லாஹ் இவைகளை தங்கள் ப்ளாக்கில் வெளியிட்டு நம் சமுதாயத்திற்கு இவைகளை எத்தி வைக்கும் பணிக்கு எங்களுடன் இணைந்து கொள்ள வேண்டுகிறேன். மேலும் விவரங்களுக்கு zubair61u@gmail.com கொள்ளவும். வஸ்ஸலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஅன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். ( இன்று) உலகப் ...\n6. நபிமார்கள் வரலாறு ( ரூஹு என்னும் ஆன்மா ) இறைவன் அம் மண்ணுருவியின் தலையில் தன் ஆவியை ஊதினான் என்றும் அதன் தொப்பூழில் ஊதினான் என்று...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் ��ன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nوَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونْ பொறுப்பு சாட்டுபவர்கள் அவன் மீதே பொறுப்புச் சாட்டுவார்களா... \nநல்ல பாடம் தந்தாய் இறைவா....உனக்கு நன்றிகள் கோடி.....\nபா யஜீத் புஸ்தாம் (ரஹ்)\nமது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2009/03/blog-post.html", "date_download": "2018-12-10T15:43:03Z", "digest": "sha1:3ORGWAH3YZXYMDS3ADMCABMBRFCF5UJ6", "length": 7145, "nlines": 52, "source_domain": "www.desam.org.uk", "title": "என் அன்பான உலக மக்களே, வாழ்க உங்கள் மனிதாபிமானம் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » என் அன்பான உலக மக்களே, வாழ்க உங்கள் மனிதாபிமானம்\nஎன் அன்பான உலக மக்களே, வாழ்க உங்கள் மனிதாபிமானம்\nஇலங்கை கிரிகெட் வீரர்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கியது கண்டிக்க தக்க விடயம் தான் கிரிக்கெட் வீரர்கள் விளையாட போன இடத்தில் உயிருக்கு ஆபத்து என்ற உடன் இங்கு பலர் தங்கள் ஆதங்கத்தையும் அனுதாபத்தையும் கொட்டி உள்ளனர், உலகமே திரும்பி பார்த்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறது, போகல்ல விரைகிறார்...\nஆனால், அதே இலங்கையில் என் இனம், தினம் தினம் செத்து மடிகிறதே, பிஞ்சுக்குழந்தைகள், தம் கை கால் களை இழக்கிறதே, உண்ண உணவின்றி, பட்ட காயத்துக்கு மருந்து இன்றி ஒரு நாளைக்கு பல பத்துபேர் அநியாயமாக உயிரை விடுகின்றனரே இது இந்த சமூகத்தை கவலை கொள்ள வைத்ததாக தெரியவில்லையே இது இந்த சமூகத்தை கவலை கொள்ள வைத்ததாக தெரியவில்லையே இன்று கூச்சளிடுகிற உலகம், அப்பாவிகள் கொள்ளப்படுகிற போது தன் வாயை மூடிக்கொண்டு இருக்கிறதே\nஎன் அன்பான உலகமே உன்னை ஒன்று கேட்கிறேன், இப்போது தெரிகிறதா தீவிரவாதி எங்கு இருக்கிறான் என்று\nகிரிகெட் காரன் உயிர் என்றால் சந்தணத்திலும் ஒரு சாமானிய தமிழன் உயிர் என்றான் சாக்கடையிலுமா செய்யப்பட்டிருக்கிறது\nஒரு தீவிர வாதி சுட்டால் எப்படி வலிகிறதோ அப்படித் தானே ஒரு அரசாங்கள் சுடும் போதும் வலிக்கும்\nஇன்று ஏதோ ராக்கட் தாக்குதல் நடத்தி, பிழைத்துக் கொண்டார்களாமே, தீவிரவாதியின் ராக்கட் குண்டு தான் கொள்ளுமோ அரசாங்க விமானம் போடும் குண்டு, மயில் இரகினால் தடவிக் கொடுக்குமோ\nமூன்று பேருக்கு காயம் என்ற உடன் உலக ஊடகங்கள் வாரி கட்டிகொண்டு வந்து அங்கு கீறல் இங்கு வீரல் என்று செய்திக்காக நாக்கை தொங்கப் போட்டுகொண்டு அலைகிறதே, இலங்கை அரசின் இந்தப் போரின் காரணமாக இதுவரை மூவாயிரத்திற்கும் மேற்ப்பட்ட அப்பாவி பொது மக்கள் கொள்ளப் பட்டது குறித்து எவனும் எந்த உண்மையையும் சொல்ல வில்லையே (அடக்கு முறைகளையும் மீறி உண்மை உரைக்கும் ஊடகங்கள் இருக்கின்றன அவற்றை நான் மதிக்கிறேன்) \nஒரு கிரிகெட் வீரன் தாக்கப் படும் போது நீ உணரும் வலியும் வேதனையும் ஒரு பிஞ்சுக் குழந்தை கொல்லப் படும்போது காட்டாதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/13712/", "date_download": "2018-12-10T15:44:50Z", "digest": "sha1:WUT344UNYWCNZTHZO72TVPLRVMVPMO5B", "length": 7871, "nlines": 118, "source_domain": "www.pagetamil.com", "title": "ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: இங்கிலாந்தின் இரும்புப்பிடியில் இந்தியா! | Tamil Page", "raw_content": "\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: இங்கிலாந்தின் இரும்புப்பிடியில் இந்தியா\nஇங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோவ்வியை எதிர்நோக்கியுள்ளது இந்தியா. இங்கிலாந்தின் வலுவான பந்துவீச்சு படையணியை எதிர்கொள்ள முடியாமல், இந்திய துடுப்பாட்டக்காரர்கள் வரிசையாக சரணடைய, போட்டி முழுமையாக இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அதீத காலநிலை மாற்றங்கள் நிகழாத பட்சத்தில் இந்தியாவின் தோல்வி தவிர்க்க முடியாதது போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.\nதற்போது இரண்டாவது இன்னிங்சை ஆடி வரும் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 107 ஓட்டங்களை பெற்றுள்ளது. இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஓட்டத்தை விட 182 ஓட்டங்கள் பின்னிலையில் இந்தியா உள்ளது.\nஇன்று காலை ஆட்டம் தொடங்கியதும் ஸ்ருவர்ட் பிரோட் 4 விக்கெட்டுக்களையும், அண்டர்சன் 2 விக்கெட்டையும் வீழ்த்தி இந்தியாவின் முதுகெலும்பை முறித்தனர். தற்போது அஸ்வின் 18, ப���ண்டியா 20 என களத்தில் உள்ளனர்.\nமுன்னதாக 7 விக்கெட் இழப்பிற்கு 396 ஓட்டங்களுடன் இங்கிலாந்து தனது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.\nஇந்தியா முதல் இன்னிங்ஸ் 107 ஓட்டங்கள்.\nமுதல் டெஸ்டில் இந்தியா வெற்றி\n‘சேவாக், சச்சினுடன் விளையாடமாட்டேன்’: தோனியின் மனநிலையை விளாசிய கம்பீர்\n323 ரன்கள் இலக்கு; 100 ஆண்டு சாதனையை முறியடிப்பார்களா\nஇரணைமடு வான்பாயும் பகுதியில் மூழ்கி யாழ் மாணவன் பலி\n“நான் வரைபடம் தயாரித்தேன்… மிளகாய் தூள் தூவிவிட்டு இராணுவத்திடமிருந்து பிரபாகரன் தப்பித்தார்“- சிவாஜிலிங்கம் சொல்லும்...\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்;...\nகுட்டையை குழப்பிவிட்டு எஸ்கேப் ஆன கஜேந்திரகுமார்: இன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் நடந்தது...\nஆண்டவன் அடியில் : 10/24/2018\n5 வயது சிறுமி துஷ்பிரயோகம்: 74 வயது முதியவரும் மகனும் கைது\nபுலிகளிற்கு பில் போட்டு காசு கொடுத்தாராம் ரணிலின் ஆலோசகர்\n‘இருவரின் கனவு போலவே திருமணம் நடைபெறுகிறது’ – மகிழ்ச்சியின் உச்சத்தில் பிரியங்கா சோப்ரா\nஇன்றும் பலத்த காற்றுடன் மழை தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjM4OTYwNjgzNg==.htm", "date_download": "2018-12-10T15:23:19Z", "digest": "sha1:EVTETNJ4LJ22SI7NPAANPYUO73SH2ZEF", "length": 17315, "nlines": 183, "source_domain": "www.paristamil.com", "title": "விஜய்க்கு கிடைத்த கவுரவம்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY ��ழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nதீர்வுகளிற்காகக் கூடிய மக்ரோனும் அமைச்சர்களும் தொழிற்சங்கங்களு��் - எந்தத் தீர்வும் எட்டவில்லை - காணொளி\nபரசின் மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளுடன் ஹொலிவூட் நடிகர்கள்\nகாவற்துறையினரின் மோசமான வன்முறை - நாம் எதிர்பார்க்கவில்லை - காயப்பட்டவர்கள் வைத்தியசாலையில் வாக்குமூலம் - காணொளி\nபிரதமர் - உள்துறைஅமைச்சர் - இணைந்த அறிக்கை - அதிகரித்துச் செல்லும் காயங்களும் கைதுகளும்\nபரிசை உலுக்கிய இன்றைய கலவரம் - இடங்கள் குறிக்கப்பட்ட ஒரு படத்தொகுப்பு\nதமிழில் எத்தனை ஹீரோக்கள் இருந்தாலும் ரசிகர்கள் வரவேற்பிலும், வசூலிலும் விஜய் தான் முன்னணியில் இருக்கிறார் என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது. 2018-ம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட 10 பிரபலங்களின் பட்டியலை டுவிட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.\nஇதில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ்நடிகர் விஜய்தான். அகில இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட 10 பேர் கொண்ட பட்டியலில் விஜய்க்கு 8-ம் இடம் கிடைத்துள்ளது.\nஇந்தப் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்திலும், இரண்டாம் இடத்தில் ராகுலும் உள்ளனர். தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் 6 ஆவது இடத்திலும், 7 ஆவது இடத்தில் ஷாருக் கானும், 8ஆவது இடத்தில் விஜய்யும் உள்ளனர்.\nரஜினி உட்பட வேறு எந்த கோலிவுட் பிரபலங்களுக்கும் இந்த கவுரவம் கிடைக்கவில்லை.\n* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்\n• உங்கள் கருத்துப் பகுதி\nவிஜய் சேதுபதியை மகா நடிகமாக மாற்றிய ரஜினிகாந்த்\nவிஜய் சேதுபதி சாதாரண நடிகன் இல்லை, மகா நடிகன். ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் கிடைத்தது என்று சுப்பர் ஸ்ட\nசூப்பர் ஸ்டாரின் நடிப்பை யாராலும் நடிக்க முடியாது\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம்\nபேட்ட - மெர்சல் - சர்கார் இந்த பட பாடல்களில் எது பெஸ்ட் : பாடலாசிரியர் விவேக்\nஷங்கரின் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி படத்தில் இயக்குநராக அறிமுகமான அட்லியில் மெர்சல் படம் கடந்த 2017 ஆம் ஆண்டில் வெளியானது\nரஜினிக்கு சரியான ஜோடி நான் தான்\nரஜினி சாருடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை நிறைவேறி விட்டது, நான் தான் அவருக்கு சரியான ஜோடி என்று நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார்.\n2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி\nஷங்கர் - ரஜினிக���ந்த் - அக்‌ஷய் குமார் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியான 2.0 படத்திற்கு நல்ல வ\n« முன்னய பக்கம்123456789...1920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2014/12/13/", "date_download": "2018-12-10T15:36:04Z", "digest": "sha1:7USBVUX3SPKXYRBZC36756W6ARWMRQXC", "length": 53315, "nlines": 86, "source_domain": "venmurasu.in", "title": "13 | திசெம்பர் | 2014 |", "raw_content": "\nநாள்: திசெம்பர் 13, 2014\nநூல் ஐந்து – பிரயாகை – 55\nபகுதி பன்னிரண்டு : நிலத்தடி நெருப்பு – 1\nபீஷ்மர் நடந்தபோது அவரது தலை அரண்மனையின் உத்தரங்களை தொட்டுத்தொட்டுச்செல்வதுபோல விதுரருக்குத் தோன்றியது. நீளமான கால்களை இயல்பாக எடுத்துவைத்து பீஷ்மர் நடந்தாலும் உடன்செல்ல விதுரர் மூச்சிரைக்க ஓடவேண்டியிருந்தது. நெடுநாளைய காட்டுவாழ்க்கையால் நன்றாக மெலிந்திருந்த பீஷ்மரின் உரம்பெற்ற உடல் புல்மேல் செல்லும் வெட்டுக்கிளிபோல் தோன்றியது. அவரது வெண்ணிறத் தோல் தென்னாட்டின் வெயிலில் செம்புநிறம் கொண்டிருந்தது.\nஅவர்களைக் கண்டதும் விப்ரர் எழுந்து வணங்கி பேசாமல் நின்றார். விதுரர் மெல்லிய குரலில் “ஓய்வெடுக்கிறாரா” என்றார். “ஆம்…” என்ற விப்ரர் மெல்ல “ஆனால் அதை ஓய்வு என்று சொல்லமுடியுமா என்ன” என்றார். “ஆம்…” என்ற விப்ரர் மெல்ல “ஆனால் அதை ஓய்வு என்று சொல்லமுடியுமா என்ன” என்றார். விதுரர் பேசாமல் நின்றார். “ஆற்றொணாத் துயரம் என்று கேட்டிருக்கிறேன் அமைச்சரே, இன்றுதான் பார்க்கிறேன். எச்சொல்லும் அவரை தேற்றமுடியவில்லை” என்றார் விப்ரர்.\nவிதுரர் திரும்பி பீஷ்மரை நோக்க அவர் அதனுடன் தொடர்பற்றவர் போல சற்று திரும்பிய தலையுடன் ஒளிநிறைந்த சாளரத்தை நோக்கி நின்றார். தாடியின் நரைமயிர்கள் ஒளிவிட்டன. வாயை இறுக்கி வெறும் பற்களை மெல்லும் வழக்கம் அவரிடம் குடியேறியிருந்தது. அவர் ஒலியாக மாறாத எதையோ சொல்லிக்கொண்டிருப்பதைப் போல. அது அவரை மிகவும் முதியவராகக் காட்டியது.\nவிதுரர் பெருமூச்சுடன் “பிதாமகர் சந்திக்க விழைகிறார். இப்போது சந்திப்பது பொருத்தமாக இருக்குமா” என்றார். விப்ரர் “நான் சென்று பார்க்கிறேன்” என்றார். ”துயில்கிறார் என்றால் விட்டுவிடுங்கள். விழித்திருக்கிறார் என்றால் பிதாமகரின் வருகையை சொல்லுங்கள். பிதாமகரைப் பார்ப்பது அவரை சற்று ஆறுதல்கொள்ளச்செய்யலாம்” என்றார் விதுரர்.\nவிப���ரர் “அமைச்சரே, தாங்களறியாதது அல்ல, துயின்று எட்டு மாதங்களுக்கு மேலாகிறது. இரவும் பகலும் நான் உடனிருக்கிறேன். ஒரு கணம்கூட அவர் துயின்று நான் காணவில்லை. மூன்றுமாதங்கள் துயிலிழந்திருக்கும் ஒருவர் சித்தம் கலங்கிவிடுவார் என்றுதான் மருத்துவர் சொல்கிறார்கள். அரசருக்கோ அவர்கள் சித்தம் கலங்கச்செய்யும் மருந்துகளைத்தான் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். யவனமதுவோ அகிபீனாவோ சிவமூலிகையோ அவர் அகத்தை மங்கச்செய்யவில்லை” என்றார். “எவர் வருகையும் அவரை தேற்ற முடியாது. பாண்டவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்ற சொல்லைத்தவிர எதையும் அவர் கேட்டுக்கொள்ளவும் மாட்டார்” என்றபின் உள்ளே சென்றார்.\nமீண்டும் விதுரர் பீஷ்மரைப் பார்த்தார். எந்த உணர்ச்சியும் இன்றி நின்றிருந்த முதியவர் அக்கணம் விதுரரில் கடும் கசப்பை எழுப்பினார். இவர் வழக்கமான சொற்களைச் சொல்லி திருதராஷ்டிரரின் துயரை கூட்டிவிட்டுச் செல்லப்போகிறார் என்று தோன்றியதுமே ஏன் முதியவர்கள் அனைவருமே வழக்கமான சொற்களில் அமைந்துவிடுகிறார்கள் என்ற எண்ணம் வந்தது. அவர்களின் மூத்தவர்கள் முதியவயதில் சொன்னவை அவை. வழிவழியாக சொல்லப்படுபவை. உண்மையில் வாழ்க்கை என்பது புதியதாக ஏதும் சொல்வதற்கில்லாத மாறா சுழற்சிதானா அல்லது வாழ்க்கைபற்றி ஏதும் சொல்வதற்கில்லை என்பதனால் அத்தருணத்திற்குரிய ஒலிகள் என அச்சொற்களை சொல்கிறார்களா\nவிப்ரர் வெளியே வந்து உள்ளே செல்லலாம் என்று கையசைத்து தலைவணங்கினார். கதவைத்திறந்து உள்ளே சென்ற விதுரர் பீஷ்மரை உள்ளே அழைத்தார். இருக்கையில் தளர்ந்தவராக அமர்ந்திருந்த திருதராஷ்டிரர் எழுந்து கைகூப்பியபடி கண்ணீர் வழிய நின்றார். பீஷ்மர் அருகே வந்து திருதராஷ்டிரரை சிலகணங்கள் நோக்கிவிட்டு உடலில் கூடிய விரைவுடன் முன்னகர்ந்து திருதராஷ்டிரரை அள்ளி தன் மார்புடன் அணைத்து இறுக்கிக்கொண்டார். திருதராஷ்டிரர் யானை பிளிறுவதுபோல ஒலியெழுப்பி அவரது நெஞ்சில் தன் தலையை அழுத்திக்கொண்டு தோள்கள் குலுங்க அழத்தொடங்கினார். ஒரு சொல்கூட இல்லாமல் பீஷ்மர் திருதராஷ்டிரரின் தோள்களை தட்டிக்கொடுத்துக்கொண்டிருந்தார்.\nதிருதராஷ்டிரரின் அழுகை ஏறி ஏறி வந்தது. ஒருகட்டத்தில் ஒலியில்லாமல் அவரது உடல் மட்டும் அதிர்ந்துகொண்டிருந்தது. பின்னர் ���வர் நினைவிழந்து பின்னால் சாய பீஷ்மர் தன் நீண்ட கைகளால் அவரது பேருடலை தாங்கிக்கொண்டார். அவர் அருகே ஓடிவந்த சேவகனை விழியாலேயே விலக்கிவிட்டு எளிதாகச் சுழற்றி அவரைத் தூக்கி இரு கைகளில் ஏந்திக்கொண்டு மறுவாயில் வழியாக உள்ளே சென்று அவரது மஞ்சத்தில் படுக்கவைத்தார். சேவகனிடம் “குளிர்ந்த நீர்” என்றார். சேவகன் கொண்டுவந்த நீரை வாங்கி திருதராஷ்டிரரின் முகத்தில் தெளித்தபடி “மல்லா, மல்லா… இங்கே பார்” என்று அழைத்தார்.\nதிருதராஷ்டிரரை பீஷ்மர் அப்படி அழைத்து விதுரர் கேட்டதுமில்லை, அறிந்ததுமில்லை. மற்போர் கற்றுத்தந்த நாட்களில் எவரும் அருகில் இல்லாதபோது அழைத்திருக்கலாம். திருதராஷ்டிரரின் இமைகள் துடித்தன. வாய் கோணலாகி தலை திரும்பி காது முன்னால் வந்தது. கரகரத்த குரலில் “பிதாமகரே” என்றார். ”மல்லா, நான்தான்…” என்றார் பீஷ்மர். திருதராஷ்டிரர் கைகளை நீட்டி பீஷ்மரின் இருகைகளையும் பற்றி தன் நெஞ்சுடன் சேர்த்துக்கொண்டார். “நான் இறக்கவிழைகிறேன் பிதாமகரே… இனி நான் உயிருடன் இருந்தால் துயரை மட்டுமே அறிவேன்.” அவர் உதடுகள் வெடித்து மீண்டும் அழுகை கிளம்பியது. கரிய பெருமார்பும் தோள்களும் அதிர்ந்தன.\nபீஷ்மர் சொற்களில்லாமல் அவர் கைகளுக்குள் தன் கைகளை விட்டுவிட்டு அமர்ந்திருந்தார். மெல்லிய விசும்பலுடன் ஓய்ந்து தலையை இருபக்கமும் திருப்பி அசைத்துக்கொண்டே இருந்தார் திருதராஷ்டிரர். அவர் அடங்கிவருவதாக விதுரர் எண்ணிய கணம் மீண்டும் பேரோலத்துடன் அலறியபடி தன் தலையில் கையால் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டு அழத்தொடங்கினார். கால்கள் படுக்கையில் மூச்சுத்திணறுபவருடையது போல அசைந்து நெளிந்தன. நெடுநேரம் அருவியோசை போல அவ்வொலி கேட்டுக்கொண்டிருந்தது. பின்னர் மீண்டும் கேவல்கள். மழை சொட்டி ஓய்வதுபோல விம்மல்கள்.\n“தண்ணீர் கொடு” என சேவகனுக்கு பீஷ்மர் கைகாட்டினார். தண்ணீரை சேவகன் நீட்டியதும் வாங்கி குடம்நிறையும் ஒலியுடன் குடித்துவிட்டு மார்பில் நீர் வழிய அமர்ந்திருந்த திருதராஷ்டிரர் மீண்டும் தன் தலையை அறைந்து அழத்தொடங்கினார். அழுகை வலுத்துக்கொண்டே சென்றது. அங்கே நிற்கமுடியாதவராக விதுரர் சாளரத்தருகே ஒதுங்கி வெளியே நோக்கினார். ஆனால் முதுகில் அலையலையாக வந்து அடித்தது அவ்வழுகை. இரு கைகளையும் பற்றி இறுக்கி பற்களைக் கிட்டித்துக்கொண்டு அவ்வொலியைக் கேட்டு நின்றிருந்தார். வெடித்துத் திரும்பப்போகும் கணம் கதவு திறந்து விப்ரருடன் மருத்துவன் உள்ளே வந்தான்.\nதிருதராஷ்டிரரின் வாயைத் திறந்து அகிபீனா கலந்த நீரை குடிக்கச்செய்தான். அவர் முகத்தைச்சுளித்துக்கொண்டு அதைக்குடித்தார். இன்னொரு சேவகன் கொண்டு வந்த சிறிய அனல்கலத்தில் சிவமூலிகைப்பொடியைத் தூவி நீலப்புகை எழுப்பி அவரது படுக்கையருகே வைத்தான். பீஷ்மர் எழுந்து அருகே வந்து வெளியே செல்லலாம் என்று கைகாட்டி நடந்தார். வலியறியும் விலங்குபோல திருதராஷ்டிரர் முனகியபடி மீண்டும் அழத்தொடங்க அந்த ஒலியை பின்னால் தள்ளி கதவை மூடிக்கொண்ட கணம் அவர் ஒன்றை உணர்ந்தார். திருதராஷ்டிரரும் பீஷ்மரும் ஒருவரையொருவர் அழைத்ததைத் தவிர எதையுமே பேசிக்கொள்ளவில்லை.\nபீஷ்மர் நிமிர்ந்த தலையுடன் கைகளை வீசி நடந்தார். எத்தனை உயரம் என்று விதுரர் எண்ணிக்கொண்டார். தன் வாழ்நாளெல்லாம் பிறரை குனிந்தே நோக்கும் ஒருவரின் அகம் எப்படிப்பட்டதாக இருக்கும் மலைமுடிகள் போன்ற தனிமை. உச்சிப்பாறையில் கூடுகட்டும் கழுகு போலிருக்குமா அவரில் திகழும் எண்ணங்கள் மலைமுடிகள் போன்ற தனிமை. உச்சிப்பாறையில் கூடுகட்டும் கழுகு போலிருக்குமா அவரில் திகழும் எண்ணங்கள் கவ்விச்செல்லும் சில கணங்களில் மட்டுமே மண்ணை அறியும் பறவைகளா அவை\nஎதிரே வந்த சேவகன் வணங்கினான். விதுரர் விழியால் என்ன என்று கேட்டதும் “காந்தார இளவரசர் பிதாமகரை சந்திக்க விழைகிறார்” என்றான். விதுரர் “பிதாமகர் இன்றுதான் வந்திருக்கிறார். ஓய்வெடுத்தபின் நாளை காலை சந்திப்பார் என்று சொல்” என்றார். அவன் தலைவணங்கி “காந்தாரர் இங்குதான் இருக்கிறார்” என்றான். “இங்கா” என்றார் விதுரர். “ஆம், அடுத்த அறையில்.” விதுரர் எரிச்சலுடன் பல்லைக்கடித்தார். சகுனியைக் காணாமல் பீஷ்மர் மறுபக்கம் போகவே முடியாது. “உடன் எவர்” என்றார் விதுரர். “ஆம், அடுத்த அறையில்.” விதுரர் எரிச்சலுடன் பல்லைக்கடித்தார். சகுனியைக் காணாமல் பீஷ்மர் மறுபக்கம் போகவே முடியாது. “உடன் எவர்” என்றார். “கணிகர்” என்றான். அவர் பீஷ்மரை நோக்கியதுமே பீஷ்மர் சந்திக்கலாம் என்று சைகை செய்தார்.\nபீஷ்மர் உள்ளே நுழைந்ததுமே சகுனி எழுந்து வணங்கினார். எழமுடியாதென்று அறிந்ததனால் கணிகர் அங்கே முன்னரே நின்றிருந்தார். அவர் இடையை நன்கு வளைத்து வணங்கினார். ஒருகணம் கூட பீஷ்மரின் விழிகள் அவரில் பதியவில்லை. சகுனி “பிதாமகரிடம் முதன்மையான சிலவற்றை உரையாடலாமென எண்ணினேன்” என்றார். பீஷ்மர் “அரசியல் சார்ந்தா” என்றார். “ஆம். அஸ்தினபுரி இன்றிருக்கும் நிலையில்…” என சகுனி தொடங்க “இவர் யார்” என்றார். “ஆம். அஸ்தினபுரி இன்றிருக்கும் நிலையில்…” என சகுனி தொடங்க “இவர் யார்” என்று கணிகரை சுட்டிக்காட்டி பீஷ்மர் கேட்டார்.\n“இவர் என் அமைச்சர். அத்துடன்…” என்று சகுனி சொல்லத் தொடங்க “அவர் வெளியேறட்டும். அஸ்தினபுரியின் அரசியலை காந்தார அமைச்சர் அறியவேண்டியதில்லை” என்றார் பீஷ்மர். சகுனி ஒருகணம் திகைத்தபின் கணிகரை நோக்கினார். கணிகர் “அடியேன், அரசியல் மதிசூழ்கையில்…” என சொல்லத் தொடங்க பீஷ்மர் திரும்பாமலேயே வெளியே செல்லும்படி கைகாட்டினார். கணிகர் தன் உடலை மெல்ல அசைத்து சுவரைப் பிடித்துக்கொண்டு மெல்லிய வலிமுனகலுடன் வெளியே சென்றார்.\nகணிகர் வெளியே சென்றதும் பீஷ்மர் அமர்ந்துகொண்டு “அஸ்தினபுரியின் செய்திகள் உங்கள் அமைச்சருக்கு தெரியவேண்டியதில்லை. அது என் ஆணை” என்றார். “பணிகிறேன் பிதாமகரே” என்றபடி சகுனி மெல்ல அமர்ந்து காலை நீட்டிக்கொண்டார். “ஓநாய் கடித்த செய்தியை அறிந்தேன். புண் இன்னமுமா ஆறவில்லை” என்றார் பீஷ்மர் கண்களிலும் முகத்திலும் குடியேறிய கனிவுடன். குனிந்து சகுனியின் கால்களை நோக்கி “வலி இருக்கிறதா” என்றார் பீஷ்மர் கண்களிலும் முகத்திலும் குடியேறிய கனிவுடன். குனிந்து சகுனியின் கால்களை நோக்கி “வலி இருக்கிறதா\n“புண் ஆறிவிட்டது பிதாமகரே. ஆனால் நரம்புகள் சில அறுந்துவிட்டன. அவை இணையவேயில்லை. எப்போதும் உள்ளே கடும் வலி இருந்துகொண்டிருக்கிறது” என்றார் சகுனி. “திராவிடநாட்டு மருத்துவர்கள் ஆற்றல் மிக்கவர்கள்..எனக்கு சிலரைத் தெரியும்.” என்றார் பீஷ்மர். சகுனி “இவ்வலி நான் உயிருடன் இருப்பது வரை நீடிக்கும் என அறிந்துவிட்டேன்” என்றார். பீஷ்மர் “நான் பார்க்கிறேன்” என்றார்.\nசகுனி பேச்சை மாற்றும்பொருட்டு விதுரரை நோக்கிவிட்டு “பாண்டவர்களின் இறப்புச்செய்தியை அறிந்திருப்பீர்கள்” என்றார். அந்த விழியசைவால் பீஷ்மரும் எண்ணம் மடைமாற்றப்பட்டார். ”ஆம், திராவிடநாட்டில் இருந்தேன். ��ங்கிருந்து கிளம்பிவந்தேன்” என்றார். சகுனி குரலைத் தாழ்த்தி “அரசரை பார்த்திருப்பீர்கள். செய்திவந்து எட்டுமாதமும் பன்னிருநாட்களும் ஆகிறது. அச்செய்தியை அறிந்த நாளில் இருந்த அதே துயர் அப்படியே நீடிக்கிறது” என்றார். பீஷ்மர் “அவன் ஒரு வனவிலங்கு போல. அவற்றின் உணர்ச்சிகள் சொற்களால் ஆனவை அல்ல. ஆகவே அவை சொற்களையும் அறியாது” என்றார். “ஆனால் விலங்குகள் மறக்கக்கூடியவை. அவன் அகமோ அழிவற்ற அன்பு நிறைந்தது.”\n“அவர் இத்துயரைக் கடந்து உயிர்வாழமாட்டார் என்று அத்தனை மருத்துவர்களும் சொல்லிவிட்டனர்” என்றார் சகுனி. “இல்லை, அவனுடைய உடலாற்றலும் உயிராற்றலும் எல்லையற்றவை. எத்தனை கரைந்தழிந்தாலும் அவன் பெருமளவு எஞ்சுவான்” என்றார் பீஷ்மர். “இன்னும் சிலமாதங்கள் அவன் துயருடன் இருப்பான். அதன் பின் தேறுவான். ஆனால் ஒருபோதும் இத்துயரில் இருந்து மீளமாட்டான். எண்ணி எண்ணி அழுதபடியே எஞ்சியிருப்பான்.” தாடியைத் தடவியபடி “இக்குடியின் மூத்தார் அனைவரும் திரண்டு உருவெடுத்தவன் அவன். ஆலயக்கருவறையில் அமர்ந்திருக்கும் பெருங்கற்சிலை” என்றார்.\nசகுனி தத்தளிக்கும் விழிகளால் விதுரரை நோக்கிவிட்டு “பிதாமகரே, நான் சொல்லவருவது அதுவே. அரசர் இந்நிலையில் இருக்கிறார். சொல் என ஒன்று அவர் செவியில் நுழைவதில்லை. பட்டத்து இளவரசர் எரிகொள்ளப்பட்டார். அரசு இன்று கையறு நிலையில் இருக்கிறது. செய்திவந்த அன்று இனி அஸ்தினபுரி எஞ்சாது என்றே நானும் எண்ணினேன். ஆனால் சில நாட்களிலேயே நகர் எழுந்துவிட்டது. அரண்மனை மீண்டு விட்டது. அவர்கள் அரசை எதிர்நோக்குகிறார்கள். அரசோ அதோ படுக்கையில் தீராத்துயருடன் செயலற்றிருக்கிறது” என்றார்.\nபின்னர் விதுரரை நோக்கி புன்னகைத்து “அமைச்சரின் மதிசூழ்கை இந்த நாட்டை மட்டுமல்ல பாரதவர்ஷத்தையே ஆள்வதற்குப் போதுமானது என்பதை எவரும் அறிவார். சென்ற பல ஆண்டுகளாக இந்நாடு அவரது ஆணைகளால்தான் ஆளப்படுகிறது. ஆனால் இங்கிருக்கும் ஷத்ரியர் அந்த ஆணைகள் அரசரால் அளிக்கப்படுகிறது என நம்பியே அதை தலைக்கொண்டார்கள். மக்கள் அரசரின் சொல் இங்கே நின்றிருக்கிறது என ஏற்றுக்கொண்டிருந்தார்கள். அமைச்சரின் சொல் தன் சொல் என்று அரசர் எண்ணுவதை அனைவரும் அறிவர்” என்றார்.\nகண்கள் மெல்ல இடுங்க சகுனி “ஆனால் இன்று சொற்களை அரசர் கேட்க���ம் நிலையில் இல்லை என அனைவரும் அறிவார்கள். ஆணைகள் அரசருடையவை அல்ல என்ற பேச்சு இப்போதே வலுவாக இருக்கிறது. அது நாள்செல்லச்செல்ல வளரும் என்றே எண்ணுகிறேன்” என்றார். “இன்று பிதாமகர் வந்திருக்கிறார் என்ற செய்தியை அறிந்ததுமே நான் மகிழ்ந்தேன். அனைத்து இக்கட்டுகளும் அகன்றுவிட்டன. இத்தருணத்தில் முடிவெடுக்கும் ஆற்றலும் உரிமையும் கொண்டவர் நீங்கள்.”\nபீஷ்மர் தாடியை நீவியபடி தலைகுனிந்து கேட்டுக்கொண்டிருந்தார். “பிதாமகரே, நான் விளக்கவேண்டியிருக்காது. எங்கிருந்தாலும் செய்திகளை நீங்கள் அறிந்துகொண்டுதான் இருப்பீர்கள். யாதவ அரசியும் இளையபாண்டவர்களும் சற்றே அத்து மீறிவிட்டனர். நாம் மகதத்தை சீண்டிவிட்டோம். மகதத்தின் எட்டு படைப்பிரிவுகள் நம் எல்லையை அழுத்திக்கொண்டிருக்கின்றன. கூர்ஜரத்தைத் தாக்கியது வழியாக மேற்கெல்லை நாடுகளனைத்தையும் பகைத்துக்கொண்டிருக்கிறோம். நாடு இன்றிருப்பதுபோல பகைசூழ்ந்த நிலையில் என்றும் இருந்ததில்லை” சகுனி சொன்னார். “இப்போது தேவை வலுவான ஓர் அரசு. அதை தலைமைதாங்கி நடத்தும் போர்க்குணம் கொண்ட இளம் அரசன்.”\nபீஷ்மர் தலையசைத்தார். “இனிமேல் நாம் எதற்காக காத்திருக்கவேண்டும் துரியோதனன் மணிமுடியுடன் பிறந்தவன்” என்றார் சகுனி. விதுரர் “காந்தாரரே, முன்னரே தருமனுக்கும் துரியனுக்கும் இடையே முடிப்பூசல் இருந்தது நாடறியும். அவர்களின் இறப்புக்குப்பின் உடனே முடிசூடும்போது குடிகள் நடுவே ஒரு பேச்சு எழும்” என்றார். “ஆம், சிலர் சொல்லக்கூடும். ஆனால் பீஷ்மபிதாமகரே அம்மணிமுடியை சூட்டுவாரென்றால் எச்சொல்லும் எழாது” என்றார் சகுனி.\nவிதுரர் மேலும் சொல்ல முனைவதற்குள் பீஷ்மர் கையமர்த்தி “சௌபாலர் சொல்வது உண்மை. அரசரில்லை என்ற எண்ணம் குடிகளிடையே உருவாகலாகாது. அரசு என்பது ஒரு தோற்றமே, சுழலும் சக்கரத்தில் மையம் தோன்றுவதுபோல. சுழற்சி நிற்கலாகாது. மையம் அழிந்து சக்கரம் சிதறிவிடும்” என்றார். சகுனியின் முகம் மலர்ந்தது. “இன்னும் நான்கு மாதங்களில் பாண்டவர்களின் ஓராண்டு நீர்க்கடன்கள் முடிகின்றன. அதன்பின்னர் துரியோதனனே முடிசூடட்டும். அவன் அஸ்தினபுரியை ஆளவேண்டுமென தெய்வங்கள் எண்ணியிருக்கின்றன என்றால் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை” என்றபடி பீஷ்மர் எழுந்துகொண்டார்.\n“கௌரவர்களுடன் வந்து தங்களை அரண்மனையில் சந்தித்து ஆசிபெறுகிறேன் பிதாமகரே” என்றார் சகுனி. “இளையோருக்கான நீர்க்கடன்களை நான் செய்தியறிந்த நாள் முதல் செய்து வருகிறேன். இங்கே எவர் செய்கிறார்கள்” என்றார் பீஷ்மர். சகுனி “குண்டாசி செய்கிறான்” என்றார். பீஷ்மர் நின்று புருவங்கள் சுருங்க “குண்டாசியா” என்றார் பீஷ்மர். சகுனி “குண்டாசி செய்கிறான்” என்றார். பீஷ்மர் நின்று புருவங்கள் சுருங்க “குண்டாசியா ஏன்” என்றார். “அவன் செய்யலாமென்று ஏற்றான். மேலும் அவன் பீமன் மேல் ஆழ்ந்த அன்புள்ளவன்” என்று சகுனி தடுமாறினார்.\nபீஷ்மர் “அப்படியென்றால் துரியோதனனுக்கு அன்பில்லையா” என்றார். “அன்பில்லை என்று எவர் சொல்லமுடியும்” என்றார். “அன்பில்லை என்று எவர் சொல்லமுடியும் குண்டாசி பெருந்துயருற்றான். அவன் துயரைக் கண்டு…” பீஷ்மர் கைகாட்டி “துரியன் ஒருமுறையேனும் நீர்க்கடன் செய்தானா குண்டாசி பெருந்துயருற்றான். அவன் துயரைக் கண்டு…” பீஷ்மர் கைகாட்டி “துரியன் ஒருமுறையேனும் நீர்க்கடன் செய்தானா” என்றார். சகுனி “அவர்…” என்று தொடங்க “ஒருமுறையேனும் நீர்க்கடன் செய்யப்பட்ட கங்கைக்கரைக்குச் சென்றானா” என்றார். சகுனி “அவர்…” என்று தொடங்க “ஒருமுறையேனும் நீர்க்கடன் செய்யப்பட்ட கங்கைக்கரைக்குச் சென்றானா” என்று மீண்டும் கேட்டார் பீஷ்மர். “இல்லை” என்றார் சகுனி “அவரால் இளையோரின் இறப்பை எளிதாகக் கொள்ளமுடியவில்லை. மேலும்…”\nபோதும் என்று கைகாட்டிவிட்டு பீஷ்மர் திரும்பி நடந்தார். சகுனி பின்னால் வந்து “இதில் ஒளிக்க ஒன்றுமில்லை. துரியோதனர் பாண்டவர்கள் மேல் கொண்ட சினம் அப்படியேதான் இருக்கிறது. அவரை அவர்கள் அவமதித்துவிட்டார்கள் என எண்ணுகிறார். மதுராவின் மீதான படையெடுப்பு ஒத்திகையை அவரைச் செய்யவைத்து ஏமாற்றினார்கள்… அவர் தருமனிடம் கால்தொட்டு இறைஞ்சியும் அவரை புறக்கணித்தார்கள். அனைத்தையும் ஒற்றர்கள் வழியாக தாங்கள் அறிந்திருப்பீர்கள்” என்றார். “அந்தச் சினம் இறப்புச்செய்திக்குப் பின்னரும் நீடிக்கிறதா என்ன\nபீஷ்மர் திரும்பாமல் நடக்க “ஆம். அது பிழை என நான் அறிவேன். ஆனால் துரியோதனர் ஷாத்ர குணம் மேலோங்கியவர். அவமதிப்புகளை அவர் மறப்பதேயில்லை. அந்தச் சினம் இப்போது பெருமளவு அடங்கி வருகிறது. ஆனால் முதல் நீர்க்கடன் ந��ந்தபோது அந்தக் கசப்பு நெஞ்சில் இருக்கையில் அதை மறைத்து நீர்க்கடன் செய்வது முறையல்ல. ஆகவே இளையோன் செய்யட்டும் என்று சொல்லிவிட்டார். அதுவே உகந்தது என நான் எண்ணினேன்” என்றார் சகுனி. பீஷ்மர் தலையசைத்தபடி மறுபக்கம் இடைநாழியை நோக்கி நடக்க சகுனி வாசலிலேயே சுவர் பற்றி நின்றுகொண்டார்.\nவெளியே நின்றிருந்த கணிகர் பணிவுடன் உடல் வளைத்து வணங்க பீஷ்மர் அவரை நோக்காமலேயே வெளியே சென்று ரதத்தை கொண்டுவரும்படி கைகாட்டினார். ரதம் வந்து நின்றதும் வழக்கம்போல படிகளில் மிதிக்காமல் தரையில் இருந்தே ஏறிக்கொண்டு பீடத்தில் அமர்ந்தார். திரும்பி விதுரரிடம் தன்னுடன் ஏறிக்கொள்ளச் சொல்லி கைகாட்டினார். விதுரர் ஏறிக்கொண்டதும் அவர் “ம்” என சொல்ல ரதம் கிளம்பியது.\nபீஷ்மர் சாலையை விழிகள் சுருக்கி நோக்கியபடி தாடியை நீவிக்கொண்டு “விதுரா, நீ சென்று அந்த மாளிகையின் எரிதடத்தை பார்த்தாயா” என்றார். “இல்லை, செய்திகளைத்தான் கேட்டேன்” என்றார் விதுரர். “செய்திகளை நானும் கேட்டேன். நான் அங்கே செல்ல விரும்புகிறேன்” என்றார் பீஷ்மர். “அங்கே ஒன்றுமில்லை. பலமுறை மழைபெய்து சாம்பல் முழுமையாகவே கரைந்துவிட்டது. எலும்புகளை கொண்டுவந்துவிட்டோம். அந்த இடத்தில் கொற்றவைக்கு ஓர் ஆலயம் அமைக்க சூத்ராகிகளை ஆண்டுமுடிவன்று அனுப்பவிருக்கிறோம்.”\n“எரிதடம் இல்லையென்றாலும் அந்த இடத்தை நான் பார்க்கவேண்டும். அந்தச் சூழலை. அங்குள்ள மக்களை.” பீஷ்மர் தாடியை விட்டதும் அது பறக்கத் தொடங்கியது. “துரியன் நீர்க்கடன்களைச் செய்ய மறுத்தான் என்றால் அது பகையால் அல்ல. பகை என்றால் அது அந்த இறப்புச்செய்தியைக் கேட்டதுமே கரைந்துவிடும். அந்நாள் வரை அப்பகையை அவன் தன்னுள் வைத்து வளர்த்திருப்பான். அந்த இடம் ஒழிந்து பெரும் வெறுமையே சூழும். எங்கும் பகைவரே அகம் உருகி நீத்தார் அஞ்சலி செய்கிறார்கள்” என்றார் பீஷ்மர். “துரியன் மறுத்தது குற்றவுணர்வால் இருக்கலாம்.”\n“பிதாமகரே…” என்றார் விதுரர். “நான் அதை கண்டுவிட்டேன் என உணர்ந்ததுமே சகுனி பதறிவிட்டான். உடனே நான் நிறைவுகொள்ளும்படி ஒரு தர்க்கத்தை உருவாக்கி சொன்னான். அந்தத் தர்க்கம் பழுதற்றது என்பதனாலேயே ஐயத்திற்கிடமானது” என்றார் பீஷ்மர். “காந்தாரன் நான் முன்பு கண்டவன் அல்ல. அவன் கண்கள் மாறிவிட்டன. அவன் உடலெங்கும் உள்ள கோணல் முகத்திலும் பார்வையிலும் வந்துவிட்டிருக்கிறது. அவனுக்குள் நானறிந்த சகுனி இல்லை.” விதுரர் படபடப்புடன் தேரின் தூணை பிடித்துக்கொண்டார்.\nபீஷ்மர் “அவனிடமிருக்கும் விரும்பத்தகாத ஒன்று எது என்று எண்ணிப்பார்த்தேன். வெளியே கணிகரை மீண்டும் பார்த்ததுமே உணந்தேன். அவரை முதலில் பார்த்ததுமே அறிந்துகொண்டேன், அவர் தூய தீமை உறைந்து உருவான ஆளுமை கொண்டவர். பொறாமை, சினம், பேராசை, காமம் என்றெல்லாம் வெளிப்பாடு கொள்ளும் எளிய மானுடத் தீமை அல்ல அது. அதற்கெல்லாம் அப்பாற்பட்ட தெய்வங்களுக்குரிய தீமை. தீமை மட்டுமேயான தீமை. நோய், இறப்பு போல இயற்கையின் கட்டமைப்பிலேயே உறைந்திருக்கும் ஆற்றல் அது. அவரது விழிகளில் வெளிப்படுவது அதுவே. அதை மானுடர் எதிர்கொள்ள முடியாது.”\nவிதுரர் தன் கைகால்கள் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்து தேர்த்தட்டில் அமர்ந்துகொண்டார். “அது தன் ஆடலை நிகழ்த்தி அடங்கும். அதை நிகர்க்கும் தெய்வங்களின் பிறிதொரு விசையால் நிறுத்தப்படும்… நாம் ஒன்றும் செய்வதற்கில்லை” என்றார் பீஷ்மர். “அவரை அணுகுபவர் அனைவரின் விழிகளும் அவரை எதிரொளிக்கத் தொடங்கும். அவர் தன்னைச்சூழும் அத்தனை உள்ளங்களிலும் தன்னை ஊற்றி நிறைத்துச் செல்வார். சகுனியின் விழிகளில் தெரிந்தது கணிகரின் விழிகள். துரியனின் விழிகளிலும் அவரே தெரிவார் என நினைக்கிறேன்.”\nபெருமூச்சுடன் பீஷ்மர் சொன்னார் “என் எண்ணங்கள் முதியவனின் வீண் அச்சங்களாக இருக்கலாம். என் விழிமயக்காக இருக்கலாம். இருந்தால் நன்று. ஆனால் நான் அங்கே செல்லவேண்டும். பாண்டவர்கள் வஞ்சத்தால் கொல்லப்படவில்லை என என் அகம் எனக்குச் சொல்லவேண்டும். அது வரை என் அகம் அடங்காது. மணிமுடியுரிமை குறித்த முடிவையும் எடுக்க மாட்டேன்.”\nவிதுரர் “பிதாமகரே” என்றார். ஓசை எழவில்லை. மீண்டும் கனைத்து நாவால் உதடுகளை துழாவியபின் “பிதாமகரே” என்றார். “சொல்… வஞ்சம் என நீ அறிவாய் அல்லவா உன் பதற்றத்திற்கு வேறு மூலம் இருக்க இயலாது” என்றார் பீஷ்மர். “பிதாமகரே, வஞ்சம் நிகழ்ந்தது உண்மை. ஆனால் பாண்டவர்கள் இறக்கவில்லை” என்றார் விதுரர். “என்ன சொல்கிறாய் உன் பதற்றத்திற்கு வேறு மூலம் இருக்க இயலாது” என்றார் பீஷ்மர். “பிதாமகரே, வஞ்சம் நிகழ்ந்தது உண்மை. ஆனால் பாண்டவர்கள் இறக்கவில��லை” என்றார் விதுரர். “என்ன சொல்கிறாய்” என்றார் பீஷ்மர். அதுவரை அவரிடமிருந்த நிமிர்வு முழுமையாக அகன்று வயோதிகத் தந்தையாக ஆகி கைகள் நடுங்க விதுரரின் தோளைத் தொட்டு “சொல்… அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா” என்றார் பீஷ்மர். அதுவரை அவரிடமிருந்த நிமிர்வு முழுமையாக அகன்று வயோதிகத் தந்தையாக ஆகி கைகள் நடுங்க விதுரரின் தோளைத் தொட்டு “சொல்… அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என் மைந்தர் இறக்கவில்லையா\nவிதுரர் “அவர்கள் நலமாக இருக்கிறார்கள். எங்கிருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் வாரணவதத்து மாளிகையில் இருந்து தப்பிவிட்டார்கள்” என்றார். “தெய்வங்களே…” என நடுங்கும் குரலில் கூவியபடி கண்களில் நீருடன் பீஷ்மர் கைகூப்பினார். பின்னர் மெல்ல விம்மியபடி அந்தக் கைகளால் தன் முகத்தை மூடிக்கொண்டார். மேலும் இருமுறை விசும்பி மூச்சிழுத்தபின் அப்படியே அமர்ந்திருந்தார். அந்த மாற்றம் விதுரரை புன்னகை செய்யவைத்தது. அவர் சொல்லச்சொல்ல முகத்தை நிமிர்த்தாமலே கேட்டுக்கொண்டிருந்தார் பீஷ்மர்.\n“இன்று அரசரின் கடுந்துயரைக் கண்டதும் சொல்லிவிடலாம் என்று என் அகம் எழுந்தது…” என்று விதுரர் சொன்னதுமே “சொல்லாதே. அவன் அறிந்தால் துரியோதனனை கொன்றுவிடுவான். ஐயமே இல்லை. நான் அவனை அறிவேன்” என்றார் பீஷ்மர். “ஆனால் இந்தத் துயர்… இதில் அரசர் இறப்பாரென்றால்…” என விதுரர் சொல்ல “இறக்க மாட்டான். இருப்பான்” என்றார் பீஷ்மர். பெருமூச்சுடன் தலையசைத்து “மாவீரர்கள் நெருப்பு போல, அவர்களை எங்கும் ஒளித்துவைக்க முடியாது. அவர்கள் இருக்கும் இடம் விரைவிலேயே தெரிந்துவிடும். அப்போது அவனும் அறிந்துகொள்ளட்டும்” என்றார்.\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 79\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 78\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 77\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 76\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 75\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 74\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 73\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 72\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 71\n« நவ் ஜன »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/current-affairs/november-23/", "date_download": "2018-12-10T16:27:51Z", "digest": "sha1:TV3JM6P52TAD6DQ6I2J3THBPIIEEVW5Y", "length": 20400, "nlines": 549, "source_domain": "weshineacademy.com", "title": "November 23 | WE SHINE ACADEMY : Division by zero in /home/content/72/11241572/html/wp-content/plugins/super-socializer/super_socializer.php on line 1180", "raw_content": "\n15-ஆவது நிதிக்குழுவை அமைக்க (வருவாய் மற்றும் வரிப் பகிர்வு சார்ந்த பரிந்துரைகளை வழங்குவதற்கான) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது\nஅகில இந்திய 83வது கன்னட இலக்கிய மாநாடு மைசூரில் துவங்குகிறது. இதை சித்தராமையா (முதல்வர்) துவக்கி வைக்கிறார்.\nகுழந்தைகளின் உரிமைக்காக கனகா (17- சேரி) “குழந்தைகள் தின விழாவில்” பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.\nஹிந்து மதத் தலைவர்கள், 3,000 சாதுக்கள் பங்கேற்கும் “தரம் சன்சத்” என்ற மாநாடு உடுப்பியில் தொடங்குகிறது.\n24 காரட் தங்க நகைகளுக்கும் தர மதிப்பீடுகளை வகுக்குமாறு இந்திய தர ஆணையத்துக்கு (பிஐஎஸ்) மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முடிவுகளை ரத்து செய்யும் (வீட்டோ) அதிகாரத்தை பிற நாடுகளுக்கும் விரிவுபடுத்த அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கிறது.\nஹார்வர்டு (அமெரிக்கா) பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு சோமசுந்தரம் (கோலாம்பூர்) ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளார்.\nஇரட்டை கோபுர தாக்குதல் (உலக வர்த்தக மையம் – அமெரிக்கா) தொடர்பான வழக்கில் கட்டிட உரிமையாளருக்கு ரூ.625 கோடி இழப்பீடு வழங்க விமான நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளது.\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் “ஒரு சீசனில் அதிக கோல் அடித்த வீரர்” என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர்) பெற்றுள்ளார்.\nஅடுத்தாண்டு முதல் கிரான்ட் ஸ்லாம்களில், அரங்குக்குள் நுழைந்து, ஏழு நிமிடங்களுக்குள் விளையாடத் தயாராகவிட்டால் 20,000 ஐக்கிய அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படவுள்ளது.\nஐந்தாவது உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை போட்டியில் அன்குஷிதா போரோ, சசி சோப்ரா, ஜோதி குலியா, நேஹா யாதவ் மற்றும் அனுபமா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.\nஅவுஸ்திரேலிய தேசிய கால் பந்தாட்ட அணியின் பயிற்றியாளர் “இஞ் பொஸ்டாகுகு” தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.\n2014 ஆம் ஆண்டு சோச்சி (ரஷ்யா) நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் ஊக்க மருந்து உட்கொண்ட : டிரெட்யாகோவ், நிகிடினா, ஒர்லோவா, பொடிலிட்சினா ஆகியோருக்கு ஒலிம்பிக் சம்மேளனம் வாழ்நாள் தடைவிதித்துள்ளது.\nவருமான வரிச் சட்டங்களை மறு ஆய்வு செய்து திருத்தியமைப்பதற்காக சிறப்புக் குழுவை (அரவிந்த் சுப்ரமணியன் – நிரந்தரப் பிரதிநிதி) மத்திய அரசு அமைத்துள்ளது.\n“நேரடி விற்பனை துறைக்கான மாதிரி விதிமுறைகளை, சிக்கிம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது\nஇந்தியாவில், 2018ல் நிதிசாரா நிறுவனங்களின் கடன் தகுதி மேம்படும், நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீளும் என அமெரிக்காவைச் சேர்ந்த மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nராஜ்நாத்சிங் (மத்திய உள்துறை அமைச்சர் – இந்தியா) 3 நாள் பயணமாக வரும் 27 ம் தேதி ரஷ்யா செல்கிறார்.\nநான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் “ரணில் விக்கிரமசிங்கே”, பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேச உள்ளார்.\nஇஸ்ரேல் பிரதமர் “பெஞ்சமின் நேதன்யாகு” இந்தியாவில் ஜனவரி 14 முதல் 4 நாள் சுற்று பயணம் மேற்கொள்கிறார்.\nஅசாமின் பிரபலமான நடிகர் பிஜூ ஃபுகான் காலமானார்.\nவங்காள விரிகுடா கடலில் இலக்கை துல்லியமாக தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சுகோய்-30 எம்.கே.ஐ. போர் விமானத்தை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்தது.\nஜியோமி நிறுவனம், ஹை-பாட் டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து, செல்லிடப்பேசிக்கு மின்னூட்டம் அளிக்க உதவும் ‘பவர் பேங்க்’ தயாரிப்பு ஆலையை இந்தியாவில் அமைக்க உள்ளது.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மூன்றே நாட்களில் தயாரிக்கக்கூடிய, சிறிய வகை ராக்கெட்டுகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.\nசிம் கார்டே இல்லாத அலைபேசி வழியாக இருப்பிடத் தகவல்களை கூகுள் சேகரிக்க திட்டமிட்டுள்ளது.\n2018-ல் பேஸ்புக் வாட்ச் வீடியோ சேவையை இந்தியாவில் வெளியிட பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nபெங்களுருவில் உள்ள ரயில்வே குடியிருப்புகளில் உள்ள வீடுகளுக்கு காஸ் – பைப் இணைப்பு வழங்குவதற்கு ரயில்வே நிர்வாகம் மற்றும் கெய்ஸ் நிறுவனம் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.\nஜிம்பாவேயின் புதிய அதிபராக முன்னாள் துணை அதிபர் எமர்சன் நங்கக்வா வெள்ளிக்கிழமை (25-11-2017) பதவியேற்க உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.muhavaimurasu.in/2018_03_22_archive.html", "date_download": "2018-12-10T14:58:31Z", "digest": "sha1:N5DGBS6ZGISUX43TT26YRS2252IIR5TO", "length": 31421, "nlines": 853, "source_domain": "www.muhavaimurasu.in", "title": "03/22/18", "raw_content": "\nவெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே ஒன்றென்று கொட்டு முரசே- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே நன்றென்று கொட்டு முரசே இந்த நானில மாந்தருக் கெல்லாம்.\nமுகவை தமிழகம் / இந்தியா வளைகுடா வேலை வாய்ப்பு கல்வி சினிமா\nதமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வு; ராமநாதபுரம் சுரேஷ் அகாதெமியில் இலவச உடற்தகுதித் தேர்வு\nதமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழும பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு, ராமநாதபுரம் சுரேஷ் அகாதெமியில் இலவச உடற்தகுதித் தேர்வு நடத்தப்பட இருப்பதாக அதன் நிறுவனர் சுகேஷ் சாமுவேல் புதன்கிழமை தெரிவித்தார்.\nராமநாதபுரம் புளிக்காரத்தெருவில் செயல்பட்டு வரும் சுரேஷ் அகாதெமியில் வெள்ளிக்கிழமை (மார்ச் 23), தமிழ்நாடு சீருடைப் பணியாளர்களுக்கான உடற்தகுதி தேர்வை இலவசமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nசீருடைப் பணியில் 6,140 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. எனவே, இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இந்த இலவச உடற்தகுதித் தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.\nமேலும் விவரங்களுக்கு 7550352916 மற்றும் 7550352917 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\nசெய்தி: திரு. தாஹீர், கீழை\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)\nராமநாதபுரம் புதிய கலெக்டர் அலுவலகத்தில் துர்நாற்றம் வீசும் கழிப்பறைகள்\nராமநாதபுரம் புதிய கலெக்டர் அலுவலகத்தில் தரமற்ற பணிகளால் கழிப்பறைகள் சேதமடைந்தும், செப்டிக் டேங்க் நிறைந்து வெளியேறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. பணியாளர்கள் அடிப்பபடை தேவைகளுக்கு திண்டாடும் நிலைதான் உள்ளது.\nராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 11 கோடி ரூபாயில் புதிய ஒருங்கிணைந்த அலுவலக கட்டடம், கட்டப்பட்டு 2016 பிப்.2 ல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெ., 27.2.2016ல் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். ஆனாலும், 2017 இறுதி வரை இந்த கட்டடத்தின் பணிகள் நிறைவடையவில்லை.\nகட்டடப்பணிகளை செய்த பொதுப்பணித்துறையினர் இப்பணிகளில் சுணக்கம் காட்டினர். மின் சாதனங்கள் பொருத்த வேண்டும். மேஜை, நாற்காலிகள், அறைகலன்கள் பொருத்த வேண்டும், எனக்கூறி அவ்வப்போது வேலை செய்து வந்தனர். 2018 துவக்கத்தில்தான் பெரும்பாலான அலுவலகங்கள் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டன.\nமாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் கடந்த வாரம் தான் இங்கே மாற்றப்பட்டது. இருந்தாலும், இன்னும் சில வேலைகள் நடந்துகொண்டே இருக்கிறது.\nஇந்த நிலையில், அலுவலகங்கள் செயல்படத் துவங்கி நான்கு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் கழிப்பறைகள் பல சேதமடைந்துவிட்டன. கதவுகள் உடைந்துள்ளன. முதல் தளம், இரண்டாம் தளம் கழிப்பறைகளில் இருந்து கட்டடத்தில் தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. அந்த தண்ணீர் கீழ் அறையில் வேலை பார்க்கும் அதிகாரிகள் மேல் விழுகிறது.\nமேலும், கட்டடத்தில் புழக்கத்திற்கு தேவையான தண்ணீர் வசதி செய்யப்படவில்லை. இதனால் கழிப்பறைகள் துர்நாற்றம் வீசுகிறது. குடிநீர் தேவைக்கு காவிரி குடிநீர் இணைப்பும் இல்லை. இங்குள்ள நிலத்தடி நீர் உவர்ப்பாக இருப்பதால் பயன்படுத்த முடியவில்லை. கலெக்டர் அலுவலகம் வரும் மக்களுக்கும், பணியாளர்களுக்கு குடிநீர் வசதிகள் இல்லை.\nபின் பகுதியில் உள்ள செப்டிக் டேங்க் நிறைந்து வெளியேறியதால் குளம் போல் தேங்கி நோய்பரப்பி வருகிறது. பொதுப்பணித்துறை கட்டடப்பிரிவின் தரமற்ற கட்டுமானப்பணியால் விரைவில் கட்டடம் உறுதித் தன்மை இழக்கும் அபாயம் உள்ளதாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தெரிவிததனர்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)\n2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மாற்றப்பட கள்ள நோட்டுக்கள்\nமத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500,1000 ரூபாயை கொடுத்துவிட்டு புதிய ரூபாய் நோட்கள் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை முந்திக்கொண்டு மாற்றி வந்தனர்.\nஇதனால் வங்கிகளில் கூட்டம் அலைமோதியது. இவ்வாறு ராமநாதபுரத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் பொதுமக்கள் கொடுத்த 500,1000 ரூபாய் நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டது. இந்த ரூபாய் நோட்டு களை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் சில ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது.\nராமநாதபுரம் பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து அனுப்பிய 1000 ரூபாய் நோட்டு களில் 5 கள்ளநோட்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் ரவீந்திரன் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனாவிடம் புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.\nபொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்து வந்த கள்ளநோட்டு கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது புதிய நோட்டுக்களாக மாற்றப்பட்டதா அல்லது திட்டமிட்டே கள்ளநோட்டுகளை நல்ல நோட்டுகளாக சமூக விரோதிகள் மாற்றினார்களா என்பது தெரியவில்லை. இந்த நோட்டுகளை மாற்றி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது என்பதாலும், நோட்டுகளை மாற்றியவர்கள் குறித்து எந்த விவரங்களும் இல்லாததாலும் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தெரியாமல் உள்ளது.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)\nஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருவாடானை தாலுகா செயலாளர் குருசாமி தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பெரிய கண்மாயை அளவை செய்து சர்வே கற்கள் ஊன்ற முடிவெடுத்திருப்பது இப்பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.\nஇந்த கண்மாயின் அளவை சர்வே செய்யும் போது 1967-ம் ஆண்டுக்கு முன்பு உள்ள அரசு ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளின் அடிப்படையில் சர்வே செய்ய வேண்டும். மேலும் கண்மாயில் நீர் பிடிப்பு பகுதி வரை பட்டா வழங்கப்பட்டுஉள்ளது. இதனால் பலர் பண்ணை குட்டைகள், ஊருணிகள் வெட்டி கண்மாய்க்குள் தண்ணீர் வராத அளவில் செய்துள்ளனர். எனவே கண்மாய்க்கு தண்ணீர் வரும் கால்வாய்களை அடைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ள அனைத்து பட்டாவையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு களை அகற்றவேண்டும்.\nமேலும் இந்த கண்மாய்க்கு தண்ணீர் வரத்து வரும் 4 கால்வாய்களில் தற்போது 2 கால்வாய்க���் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. இதில் சூரியன்கோட்டை கால்வாய், சருகணி மணிமுத்தாறு கால்வாய் ஆகிய 2 கால்வாய்களும் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளது. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு முன்பு போல் தண்ணீர் வரத்து வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)\nUAE சுற்றுலா விசா தேவைக்கு:\nஃபேஸ்புக்-ல் இணைய ‘LIKE\" செய்யுங்கள்\nஅனைத்து பதிவுகளையும் இங்கு காண்க\nதமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வு; ராமநாதபுர...\nராமநாதபுரம் புதிய கலெக்டர் அலுவலகத்தில் துர்நாற்றம...\n2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மா...\nஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/04/blog-post_23.html", "date_download": "2018-12-10T15:15:22Z", "digest": "sha1:UX3SYRZ5IGGKAVY5LIRBAMDF7FZKV2SE", "length": 8365, "nlines": 114, "source_domain": "www.tamilcc.com", "title": "இங்கே புனித ஜெருசலேமை சுற்றி பார்க்கலாம் வாங்க!", "raw_content": "\nHome » Iframe » இங்கே புனித ஜெருசலேமை சுற்றி பார்க்கலாம் வாங்க\nஇங்கே புனித ஜெருசலேமை சுற்றி பார்க்கலாம் வாங்க\nவருடாந்தம் 3.5 million மக்கள் புனித நகரான ஜெருசலேமை சுற்றி பார்க்க வருகிறார்கள்.இங்கு வருகின்ற மக்கள் Jerusalem stone. என்று அழைக்கப்படும் கற்களை காணவும்beaches of the Mediterranean என்ற கட்டுக்களில் அமரவும் விரும்புகின்றனர். இந்த அரிய வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது. ஆனால் அதை கண்களால் காண நாம் இந்த இலவச சந்தர்ப்பத்தை தருகிறோம். இது கூகிள் உதவி உடன் நாம் சாத்தியம் ஆக்கி உள்ளோம்.\nசாதரணமாக உங்கள் mouseஐ நகர்த்தி ஜெருசலேம் நகரை சுற்றி பாருங்கள்.\nஜெருசலேம் (Jerusalem) – இது அபிரேய மொழியில் Yerushaláyim (ירושלים) என்றும், அரபி மொழியில் அல்-குட்ஸ் (القدس) என்றும் அழைக்கப்படுகிறது. எருசலேமைக் குறிக்கும் எபிரேயச் சொல்லுக்கு அமைதியின் உறைவிடம் என்றும், அரபிச் சொல்லுக்கு புனித தூயகம் என்றும் பொருள். பொதுவாக இதை ‘அமைதியின் நகரம்’ என அழைப்பர்.இன்று வரை யூதர்களுக்கு மாபெரும் புனித நகராக விளங்குகிறது.\nஅடுத்து நாம் வத்திக்கான் நகரை இன்னொரு பதிவில் சந்திப்போம்\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க��கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nஉங்கள் புகைப்படங்களில் ஒல்லியான தோற்றத்தை ஏற்படுத்...\nகைபேசியில் அனைத்து Chat தளங்களுடனும் இணைப்பில் இரு...\nமுதலாவது தமிழ் தொழிநுட்ப கலந்துரையாடல் தளம்\nபுதிய தலைமுறை இணைய கணிப்பான்- Online Experience of...\nஇங்கே புனித ஜெருசலேமை சுற்றி பார்க்கலாம் வாங்க\nஇணையத்தில் ஒலிம்பிக் மைதானங்களை சுற்றி பார்ப்போம்\nபுகைப்படங்களில் வயதான முக தோற்றத்தை நீக்கி இளமையை...\nமுப்பரிமாண புகைப்படங்களை நீங்களும் உருவாக்குங்கள்\nபுகைப்படங்களில் அனிமேஷன் உருவாக்குவது எப்படி\nஉங்கள் புகைப்படங்களை கோமாளித்தனமாக மாற்றுங்கள்\nபொருத்தமான மூக்கு கண்ணாடிகளை இணையத்தில் அணிந்து அழ...\nஉடனடி நில அதிர்வு தகவல்களை பெறும் வழிகள் என்ன\nஇங்கே நீங்களூம் தற்காலத்திற்கு ஏற்ப ரீமிக்ஸ் செய்ய...\nஉங்கள் முகங்களை சினிமா நட்சத்திரங்களை போல் இணையத்த...\nசிறந்த ஆன்லைன் போட்டோ வடிவமைப்பான்கள்\nஇணையத்தில் பரந்துஅகன்ற புகைப்படங்கள் உருவாக்கம் -...\nஇசை கருவிகளை வாசிக்க கற்றுக்கொள்ளுங்கள்-Updated\nஓவியம் வரைய கற்றுதரும் இலவச இணைய தளம்\nஇணையத்தில் இசையை உருவாக்குங்கள் Online Audio Edite...\nவெள்ளை மாளிகைக்கு இங்கே ஒரு பயணம்\nஇணையத்தில் இலத்திரனியல் சுற்றுகளை உருவாக்கி பரிசோத...\nசிறந்த இசை மென்பொருட்கள் - Best Music Player softw...\nஉங்கள் முக அமைப்பை முற்றிலும் இலவசமாக அழகுபடுத்துங...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0-2/", "date_download": "2018-12-10T15:59:01Z", "digest": "sha1:UNADHCXEDTFXWXZ7SW7SQ5ILPZUCDH4F", "length": 8327, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "ஷாங்காய் மாஸ்டர்ஸ் பகிரங்க டென்னிஸ்: காலிறுதிக்குள் நுழைந்தார் நிஷிகோரி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅகில தனஞ்சயவிற்கு பந்துவீச தடை\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nஅனைவரம் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nஷாங்காய் மாஸ்டர்ஸ் பகிரங்க டென்னிஸ்: காலிறுதிக்குள் நுழைந்தார் நிஷிகோரி\nஷாங்காய் மாஸ்டர்ஸ் பகிரங்க டென்னிஸ்: காலிறுதிக்குள் நுழைந்தார் நிஷிகோரி\nஷாங்காய் மாஸ்டர்ஸ் பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஜப்பானிய வீரர் கெய் நிஷிகோரி காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.\nஇவர், மூன்றாம் சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீரர் சேம் குவ்வெரியை எதிர்கொண்டார். நேறறு (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த போட்டியில் நிஷிகோரி, முதல் செட்டை டை பிரேக்வரை சென்று கடும் சவாலுடன் வெற்றி கொண்ட போதிலும், இரண்டாம் செட்டை இலகுவாக வெற்றிகொண்டார்.\nஇறுதியில், 7-6, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற நிஷிகோரி காலிறுதிப் போட்டிக்குள் கால்பதித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபரிஸ் மாஸ்டர்ஸ்: அரையிறுதிக்குள் காலடி எடுத்து வைத்தார் பெடரர்\nபரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டியில், சுவிஸ்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரர், வெ\nஷாங்காய் மாஸ்டர்ஸ்: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் ஜோகோவிச்\nஷாங்காய் மாஸ்டர்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில், நோவக்\nஷாங்காய் மாஸ்டர்ஸ் பகிரங்க டென்னிஸ்: நோவக் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஷாங்காய் மாஸ்டர்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில், செர்பிய\nஷாங்காய் மாஸ்டர்ஸ் பகிரங்க டென்னிஸ்: போர்னா கோரிக் அரையிறுதிக்குள் நுழைந்தார்\nஷாங்காய் மாஸ்டர்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில், குரேஷிய\nஷாங்காய் மாஸ்டர்ஸ்: அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார் பெடரர்\nஷாங்காய் மாஸ்டர்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில், உலகின்\nஷாங்காய் மாஸ்டர்ஸ் பகிரங்க டென்னிஸ்\nஅகில தனஞ்சயவிற்கு பந்துவீச தடை\nஅனைவரம் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nஒவ்வொரு சாதிக்கும் ஒரு டிஎன்ஏ உள்ளது – அமைச்சரின் பேச்சால் சர்ச்சை\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nபண்டிகைக் காலத்தில் வாகனச் சாரதிகள் தொடர்பாக பொலிஸார் அதிக கவனம்\nரஷ்யாவில் உற்சாக வரவேற்பு பெற்ற மூதாட்டிகளுக்கான பேஷன் ஷோ\nஉலகளாவிய குடியேற்ற உடன்படிக்கைக்கு ஐ.நா உறுப்பு நாடுகள் ஒப்புதல்\nபோதைப்பொருள் ஒழிப்புச் சட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7446:2010-09-05-06-30-24&catid=189:2008-09-08-17-58-27&Itemid=50", "date_download": "2018-12-10T16:24:37Z", "digest": "sha1:SK4HNWPSTEHOLIGOVD2GHIFA2COBZVZ6", "length": 88555, "nlines": 368, "source_domain": "tamilcircle.net", "title": "பால்வினைத்தொழில் - இஸ்லாம் - அறம் என்பதன் வரைவிலக்கணம் - நீ யார் பக்கம்?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் பால்வினைத்தொழில் - இஸ்லாம் - அறம் என்பதன் வரைவிலக்கணம் - நீ யார் பக்கம்\nபால்வினைத்தொழில் - இஸ்லாம் - அறம் என்பதன் வரைவிலக்கணம் - நீ யார் பக்கம்\nகலையரசனின் [கலையரசனின் அரபு விலைமாதர்கள் - நுகர்பொருள் பலியாடுகள் என்ற பதிவினை facebook இல் பகிர்ந்ததைத்தொடர்ந்து அங்கே அறுபதையும் தொட்டு நீளுகிற உரையடால் ஒன்று ஆரம்பித்தது. இவ்வுரையாடலை தொடர்ந்தும் மூடிய நிலையில் fb இல் செய்வது பொருத்தமாயில்லாத காரணத்தால் இங்கே பதிவிடுகிறேன். மிக நீண்ட உரையாடல். ஆர்வமிருந்தால் மட்டும் படியுங்கள்]\n//சரி/பிழை (அறம்) என்றொன்று உண்மையாகவே உள்ளது ,அறம் என்றொன்று இருக்கிறது என்று நீங்கள் எனக்கு நிரூபிக்கவில்லை, எனினும் இரண்டையும் சேர்த்தால் கேள்வி குழம்பிவிடும் என்பதால் அறம் என்றொன்று உள்ளது என எடுத்துக் கொண்டு மேலே கேட்ட கேள்விக்கு விடை தரவும்.//\nமுன்னர் நிகழ்ந்த உரையாடல்கள் வழியாக, அறம் என்பது பக்கசார்பானதென்றும் நீங்கள் எந்தப்பக்கம் சார்ந்து நிற்கிறீர்களோ அந்தப்பக்கத்துக்கு சரியான��ை அறம் என்பீர்கள் என்றும் நான் விளங்கிக்கொண்டதாகச் சொல்லியிருக்கிறேன்.\nஅதனடிபடையில் தான் இந்தக் கேள்வியையே கேட்டேன்.\nநான் ஒடுக்குமுறைக்கு உள்ளாகுபவர்களுக்குச் சார்பானவன்.\nஎனவே அவர்கள் பக்கத்து நியாயம் தான் எனக்கு அறமாகப் படும்.\nஇங்கே எடுத்துக்கொள்ளப்பட்ட பால்வினைத்தொழிலாளர் எடுத்துக்காட்டையே பார்ப்போம்.\nஇதில் பல்வேறு புறக்காரணிகளால் ஏதுமற்ற வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டு, பின் மாபியா கும்பல்களிடம் மாட்டுப்பட்டு, வேறு வழியின்றி நிர்ப்பந்தத்தின் பேரில் பால்வினைத்தொழிலில் ஈடுபடும் ஒரு பெண்ணை நான் ஒடுக்கப்படும் ஒருவராகப் பார்க்கிறேன்.\nஅவரைத் தண்டிப்பதை நான் \"பிழை\" எனக் காண்கிறேன்.\nஏனென்றால் நான் ஒடுக்கப்பட்டவர்களுக்குச் சார்பாகத்தான் சிந்திப்பேன்.\nஇதிலிருந்து தான் எனது கேள்வி வந்தது.\nகுர் ஆன் ஒடுக்கப்பட்டவர்களுக்குச்சார்பாக 9எனது பார்வையில்) பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளது. ஒடுக்குவோருக்குச் சார்பாகவும் கூறியுள்ளது.\nஇந்தப் பால்வினைத்தொழிலாளர் விடயத்தில், நீங்ன்கள் குர் ஆன் சொல்லிவிட்டது என்பதற்காக ஒடுக்கப்பட்ட அந்தப்பெண்ணை தண்டிப்பீர்களா, அல்லது குர் ஆனை மீறி, அப்பெண்ணின் நிலை கண்டு அவளை தண்டிக்காமல் விடுவீர்களா\nஅரபு விலைமாதர்கள் - நுகர்பொருள் பலியாடுகள் என்ற பதிவினை facebook இல் பகிர்ந்ததைத்தொடர்ந்து அங்கே அறுபதையும் தொட்டு நீளுகிற உரையடால் ஒன்று ஆரம்பித்தது. இவ்வுரையாடலை தொடர்ந்தும் மூடிய நிலையில் fb இல் செய்வது பொருத்தமாயில்லாத காரணத்தால் இங்கே பதிவிடுகிறேன். மிக நீண்ட உரையாடல். ஆர்வமிருந்தால் மட்டும் படியுங்கள்]\nதொழிலாளிகளின் நோக்கமும் மாறியுள்ளது. முன்னரெல்லாம் இந்த தொழிலில்\nஈடுபடும் பெண், வறுமை காரணமாக, தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய\nஇதை தேர்ந்தெடுத்தாள். நுகர்பொருள் கலாச்சாரம் சராசரி மொரோக்கர்களின்\nகனவுகளை மாற்றி விட்டது. சந்தையில் கடைசியாக வந்துள்ள செல்லிடத்\n...தொலைபேசிக்காக, அழகான ஆடைக்காக, விலைமதிப்பற்ற நகைகளுக்காக இளம் பெண்கள்\nஆசைப்படுகிறார்கள். இவற்றை அடைவதற்காக அவர்கள் தமது உடலை விலை பேச தயாராக\n[குர் ஆனில் பால்வினைத்தொழிலாளிகள் குறித்துவரும் அத்தியாயத்தின் பல வாசகங்களை நண்பர் Nirzaf N Nirzaf தந்திருந்தார். பின்னர் அவ��்றை நீக்கிவிட்டார்]\n‎@Nirzaf N Nirzaf குர் ஆனின் பால்வினைத் தொழிலாளர்கள் தொடர்பான அந்த அத்தியாயம் படித்துள்ளேன். அடிமைகள் பால்வினை அடிமைகளாகவும் நடத்தப்படுவது பற்றி அதில் எதுவுமில்லை. ஆனாலும், விபசாரன் என்கிற விஷயம் குறித்து அது பேசுவது முக்கியமானதும் முற்போக...்கானதுமாகும். விபசாரம் நடக்கிறதென்றால் அங்கே ஆண் பெண் இருவரும் விபசாரம் செய்தாகவேண்டும்.\nஆணுக்கும் தண்டனை என்று சொல்வது ஒப்பீடளவில் முற்போக்கானது. இயேசு நாதர் காலத்தில் அவர் மிகுந்த மனவருத்தத்துடன் நேரடியாகச்சொல்லவும் முடியாத சூழலில் \"முதலில் கல்லெறியட்டும்\" என்று சொல்லி அமைதியானார்.\nசிக்கல் எங்கே வருகிறதென்றால், கடுமையான இசுலாமிய நாடுகளாகக் கருதப்படும் நாடுகளில், விபசாரம் செய்யும் ஆணுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்படுகிறதா என்பதுதான். பெண் மட்டுமே பாதிக்கப்படும் நிலை தான் தொடருகிறது.\nபெண் பலவந்தமாக பால்வினைத்தொழிலுக்குள் திணிக்கப்பட்டு சுரண்டப்படுகிறாள் என்கிற அடிப்படையில் சமூக நீதி ஆர்வலர்கள் பால்வினைத்தொழிலை எதிர்க்கிறார்கள்.\nகுர் ஆனோ, ஷரீஆ வோ, பவுத்தமோ எதுவோ எந்தக்கருத்தை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அவ்வம்மதங்களைக் காக்கும், பின்பற்றும் நாடுகளாக தம்மை அறிவித்துக்கொள்பவை, அந்நாடுகளின் அதிகாரத்தில் உள்ளவர்களின் நலன்களின் அடிப்படையிலேயே சட்டங்களை அமுலாக்குகிறா...ர்கள்.\nவிபசாரத்துக்கான தண்டனை சவூதியின் சாதாரண மக்களுக்கு நிறைவேற்றப்படும், ஆனால் பெரிய பணக்கார ஷேக்குகளுக்கு இல்லை.\nஅதிகார வர்க்கம் குர் ஆனையோ வேறு மத நூல்களையோ தமது நலனுக்காகப் பயன்படுத்தும்போது அம்மதநூல்களை \"அனுப்பி\" வைத்த கடவுளர் கண்டும் காணாமல் இருந்து விடுகிறார்கள் :)\nஆனால் ஒரு பெண் தன் சொந்த உடலை தன் சுயவிருப்பின் பேரில் வருவாய் வழியாகப் பயன்படுத்த விரும்பின...ால் அதைத்தடுக்க எவருக்கும் உரிமை உண்டா என்ற கேள்வி தற்போது எழுகிறது.\nஏறக்குறைய இதை மாதிரி இல்லாவிட்டாலும் வன்னியில் வறுமை பாலியல் தொழிலுக்கு ஊக்கத்தைக் கொடுக்கப் போகிறது. இப்போது ஆடைத் தொழிற்சாலைகளுக்குப் போக முயற்சிக்கிறார்கள். அதற்கும் தடை எனடறால், அவர்கள் தங்கள் வாழ்க்கைக்காக தங்களைக் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், அடுத்த கட்டமாக அவர்களும் ந���கரீகத்தை நோக்கி அதன் தேவைகளை நோக்கி நகருவார்கள்.\nபால்வினைத்தொழில் தொடர்பான மதங்களது கண்ணோட்டத்துக்கும் சமூக நீதிப் போராளிகளின் கண்ணோட்டத்திற்கும் அடிப்படையில் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு.\n1. இம்மை, மறுமை, பாவம் புண்ணியம் என்கின்றன.\n2. இதனைத் தனிமனித ஒழுக்கப்பிரசிச்னையாக பார்க்கின்றன.\n3. தனிமனிதர்களிலிருந்து சமூகத்துக்கு தொற்றி விடப்படும் கேடு என்று பார்க்கின்றன.\n4. இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட தனி மனிதர்களைத் தண்டிப்பதன் மூலம் இப்பிரச்சினைய தீர்க்கலாம் என்று நினைக்கின்றன\nஆனால் சமூக விஞ்ஞானிகளின் பார்வை இதற்கு எதிர்மாறாக இருக்கின்றது.\n1. பால்வினைத்தொழில் பெண்களை மட்டுமே உடலாலும் உழைப்பாலும் ஒட்டச்சுரண்டும் ஆணாதிக்க உலகின் உருவாக்கமாக பார்க்கப்படுகிறது.\n2. இத்தொழில் ஈடுபடும் பெண்கள் அல்ல, மாறாக அப்பெண்களை இத்தொ...ழிலுக்குள் தள்ளும் பெரும் மாபியா வலைப்பின்னல்களும் அதனால் லாபமீட்டும் பெரும் பால்வினைத் தொழிற்றுறை முதலாளிகளும் தான் குற்றவாளிகள் என்ற உண்மை வலியுறுத்தப்படுகிறது.\n3. சமூக அமைப்பும், பொருளாதார அமைப்பும் தனிமனிதர்கள் மீது செய்யும் கேடாகவே இது பார்க்கப்படுகிறது.\n4. தனிமனிதரைத்தண்டிப்பதல்ல, மாறாக, பால்வினைத்தொழில் எனும் பெண்கள் மீதான பெரும் சுரண்டலை ஒழிக்க சமூக - பொருளாதார அடிப்படைகள் மாற்றம் காண வேண்டும் என்ற பார்வை முன்வைக்கப்படுகிறது.\nமத நூல்களின் அடிப்படையில் சிந்திக்க, சட்டமியற்ற, தண்டிக்க வெளிக்கிடும்போது, அது உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களையே தண்டிக்கிறது.\nஉண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல், ஒட்டுமொத்த குற்ற வலைப்பின்னலும், மோசமான சமூக-பொருளாதார அமைப்பும் இலகுவாக...க் கட்டிக் காக்கப்படுகிறது.\nசரி,இறைவன்,மதம்,கட்டுப்பாடு,மறுமை என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து ஒரு கேள்வி கேட்கிறேன்.\nமுதலில் விபசாரம் என்றால் என்ன என்று வரைவிலக்கணப்படுத்திவிடுவோம். ஏனென்றால் அரசியல் விபசாரம் தொடக்கம் அறிவு விபசாரம் வரைக்கும் இருக்கிறது. :)\n\"ஓர் ஆணோ பெண்ணோ மாற்றுப் பாலினரோ தம் உடலைப் ஏதுமொரு பால்வினை நோக்கத்துக்குப் பயன்படுத்...தவென இன்னொருவருக்கு வாடகைக்கு விடுவது, அவ்வாறு வாடகைக்கு விடப்படும் உடலைப் பணம் கொடுத்துப் பயன்படுத்துவது விபசாரம் எனப்படும்\" இல்லையா\nஇன்னும் தெளிவாக உடலை வாடகைக்கு விடுபவரைப் \"பால்வினைத் தொழிலாளி\" என்றும் வாடகைக்குப் பெறுபவரைப் \"பால்வினை நுகர்வோர்\" என்றும் பிரித்துக்கொள்வோம்.\nவிபசாரம் ஆதிகாலம் தொட்டே மிகப்பெரும் தொழிற்றுறையாக இயங்கி வருகிறது.\nசிறுபான்மை ஆண் பால்வினைத்தொழிலாளிகள் இருந்தபோதும் மிகப்பெரும்பான்மையான பால்வினைத்தொழிலாளர்கள் பெண்களும் மாற்றுப்பாலினருமே.\nமற்றப்பக்கமாக, ஆதிகாலம் தொட்டே மிகப்பெரும்பான்மையான பால்வினை நுகர்வோர் ஆண்களே\nபெண்களுக்கு சொத்துரிமை இல்லாதிருந்தது, பெண்கள் ஆண்களின் தனிச்சொத்தாக மட்டுமே இருந்தது, பெண்களுக்கான பாலியல் சுதத்நிரம் முற்றாகவே மறுக்கப்பட்டு ஆண்களுக்கு கட்டற்ற சுதந்திரம் பெற்றுத்தரப்பட்டது முதல்,\nஇன்று பெண்களை விட ஆண்கள் அதிக சொத்துடைமைய...ும், பாலியல் சுதந்திரமும் கொண்டிருக்கும் காணம் வரை பல காரணங்களால்,\nபால்வினைத்தொழிற்றுறை ஆண்களால் ஆண்களுக்காக நடத்தப்படும் தொழிற்றுறையாக இருக்கிறது. அங்கே பெண்களும் மாற்றுப்பாலினரும் தொழிலாளிகளாக உள்ளனர்.\nஇதனாற்றான் பால்வினைத்தொழிலை முழுமையான ஆணாதிக்கத் தொழிற்றுறையாகப் பார்க்கின்றனர்.\nஇவ்வாறான மாபியாத்தனமான தொழிற்றுறையாக இயங்கும் சிவப்பு விளக்குத் தொழிற்றுறையினுள் விற்பனைப்பண்டமாகவும் தொழிலாளராயும் இயங்கும் பெண், மாற்றுப்பாலினப் பால்வினைத்தொழிலாளிகள் அடிமைகள் போல, கூட்டம் கூட்டமாகப்பிடித்துவரப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டு ...சித்திரவதைகளினூடாகவும் ஒட்டச்சுரண்டப்படுகின்றனர்.\nசட்டத்துக்குப்புறம்பான தொழிற்றுறையாக இருக்கும் காரணத்தால் தொழிலாளருக்குரிய அடிப்படை உருமைகள் தொடக்கம், மனித உரிமைகள் வரைக்கும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அவ்வுரிமைகளைக் கோரி ஒன்றிணைந்து போராடவும் அவர்களுக்கு முடிவதில்லை.\nஇப்போது உங்கள் கேள்விக்கான பதிலுக்கு வருகிறேன்.\nபெண்களையும் மாற்றுப்பாலினரையும் ஆண்களையும் கூட கொத்தடிமையாக்கி, சித்திரவதை பண்ணி ஒட்டச்சுரண்டும் இந்த விபசாரத்தொழிற்றுறை அழித்தொழிக்கப்படவேண்டியதே.\nஇத்தொழிற்றுறையை நிர்வகித்து நடத்தும் மாபியா ...வலையமைப்பு, அதன் முதலாளிகளும் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்களே.\nஆனால் ஏற்கனவே சுரண்டப்பட்டுக்கொண்டி��ுக்கும் பால்வினைத்தொழிலாளிகள் தண்டனைக்குரியவர்கள் அல்ல. மாறாக அவர்கள் மறுவாழ்வளிக்கப்படவேண்டிய பாதிக்கப்பட்ட மனிதர்கள். அவர்கள் மீது சமூகமும் சட்டங்களும் அன்பும் ஆதரவும் கொண்டிருக்கவேண்டும்\nஇப்பொழுது நான் உங்களிடம் கேட்கிறேன்.\nபல்வேறு அடக்குமுறைகளூடாகவும், சமூக பொருளாதார நிர்ப்பந்தங்களினூடாகவும் பலியாடுகளாக்கபப்ட்டுச் சுரண்ட்ப்படும் இந்த\nஇதற்கு பதில் சொல்ல கொஞ்சம் Time வேணும் .\nநான் கேட்ட கேள்விக்கு உங்கள் பதிலின் சுருக்கம் .\nகட்டாயப்படுத்தி விபச்சாரம் செய்விப்பவர்களை தண்டிக்க வேண்டும்.\nசுய விருப்பத்தின் பெயரில் Or பணத்துக்காக செய்பவர்கள்/செய்விப்பவர்களை என்ன செய்ய வேண்டும் \nஇன்ஷா-அல்லாஹ், முடிந்தவரை உடனடியாகப் பதில் தருகிறேன்.\nநான் சொன்ன பதிலின் பாதியைத்தான் உங்க்ள் சுருக்கம் சொல்கிறது.\n1. ஒரு பால்வினைத்தொழிலாளி சுரண்டப்படும், சித்திரவதைக்குள்ளாகும் பாதிக்கப்பட்ட ஆளாக இருப்பதால் அவர் தண்டிக்கப்படக்கூடாது.\n2. பால்வினைத்தொழிற்றுறையை அமைத்து ஆளும், பால்வினைத்தொழிலாளிகளை வதைத்துச் சுரண்டும் மாபியா, முதலாளி வலையமைப்பு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.\nஉங்கள் இரண்டாவது கேள்விக்கான பதிலையும் இந்த இடத்திலேயே தொடங்குவது உரையாடலை மேலும் சிக்கலாக்கும் என்பதால் இந்த விடயத்தை முடித்துக்கொண்டு அதற்கடுத்து அங்கே வருவோம்.\n//பால்வினைத்தொழிற்றுறையை அமைத்து ஆளும், பால்வினைத்தொழிலாளிகளை வதைத்துச் சுரண்டும் மாபியா, முதலாளி வலையமைப்பு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். \\\\\n...1)ஒரு மனிதனை அல்லது மனிதர்களை வேறு ஒரு மனிதன் அல்லது மனிதர்கள் துன்புறுத்துவதனால் , அத் துன்புறுத்தும் மனிதனை அல்லது மனிதர்களை மீண்டும் ஏன் துன்புறுத்த வேண்டும் அல்லது தண்டனை வழங்க வேண்டும் அல்லது தண்டனை வழங்க வேண்டும் \n2)அநீதி இழைக்கப்பட்டவர்களுக்காக இப்படி தண்டனை வழங்க முற்பட்டு அதற்காக குழுக்கள்,நீதிமன்றங்கள்,சட்டங்கள் எல்லாம் அமைத்துக் கொண்டு இருப்பதனால் நேரமும்,பணமும் தான் விரயம் எனக் கருதுகிறேன்.நீங்கள் சொல்வது போல தண்டனை வழங்குவதனால், அதற்காகப் போராடுவதனால் , அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு ஞாயத்தைப் பெற்றுக் கொடுப்பதனால் என்ன பயன் இருக்கிறது \n3)இப்படி ஒரு முறையை யார் உருவா���்கியது \n4)ஒரு பேச்சுக்கு நான் இந்த அநீதி இழைக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக , அல்லது வேறு யாராவது இந்தத் தொழிலாளர்களுக்காகப் போராடி , அவர்களுக்காக ஞாயத்தையும் , முதாலாளி வர்க்கத்துக்காக தண்டணையையும் பெற்றுக் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.இதனால் எனக்கு அல்லது இதற்காகப் போராடியவருக்கு என்ன லாபம் \nகோபித்துக் கொள்ளாமல் இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்லுங்கள்.\nநீதிக்காகப் போராடுவதால் , அநீதியைத் தண்டித்துத் தோற்கடிக்க முயலுவதால் யாருக்கு என்ன லாபம் என்று கேட்கிறீர்கள் இல்லையா\nஇது எது நீதி எது அநீதி என்ற கேள்விக்கூடாக வந்து சரி என்றால் என்ன தவறு என்றால் என்ன என்ற வரைவிலக்கணத்தைச் சொல்லச்சொல்லிக் கேட்கிறது.\nஇது ஓர் அடிப்படை மெய்யியல் கேள்வி. மிக மிகச் சிக்கலான கேள்வி.\nகூடவே தவறுக்கு எதிராக ஏன் போராட வேண்டும் என்று... இன்னொரு மெய்யியல் கேள்வியையும் கேட்கிறது\nஇந்த இடத்தில் தான் நாத்தீகத்தை நான் மறுக்க வேண்டி வருகிறது.\nஏனென்றால் இந்தப் பிரபஞ்சம் ஆரம்பமானது பெரு வெடிப்புடன்.அதற்கு முன் ஒன்றும் இருக்கவில்லை, வெறும் சூனியத்திலிருந்தும்/இல்லாமையிலிருந்தும் இந்தப் பிரபஞ்சம் ஆரம்பமானது.பின் பல கோடி ஆண்ட...ுகளுக்குப் பிறகு நாமெல்லாம் குரங்குகளிலிருந்து கூர்ப்படைந்து வந்தோம் . சரியா \nஆக எல்லாமே இந்தப் பெரு வெடிப்புக்குப் பிறகு தான் தற்செயலாக உருவானது , மேலும் மனிதன் தான் அவன் கூர்ப்படைந்த பிறகு சட்டங்களை/வரையறைகளை தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். நீதி/அநீதி, ஞாயம்/தர்மம் , நல்லது/கெட்டது , இவையெல்லாம் யாராவது அல்லது ஏதாவது ஒன்றினது உருவாக்கமாகத்தான் இருக்க வேண்டும் . இல்லையா \nஅதனால் நாம் இதற்கெல்லாம் யாரையும் கட்டுப்படச் சொல்லவோ , அல்லது நாமே அந்த வரையறைகளுக்கு கட்டுப்படவோ தேவை இல்லை. ஏனென்றால் அதனால் நமக்கொன்றும் நிகழப் போவதில்லை. இந்த நீதி/அநீதி, ஞாயம்/தர்மம் , நல்லது/கெட்டது என்பவற்றையெல்லாம் எங்களுக்கு முன்னிருந்த ஏதாவது ஒரு மூத்த குரங்கு தான் உருவாக்கி இருக்க வேண்டும்.\nSo , ஒருவரை நான் கொலை செய்தாலும் என்னை யாரும் தடுக்கவோ/தண்டிக்கவோ வரக் கூடாது.ஏனென்றால் தவறு என்று ஒன்றுள்ளது, அதை நாம் செய்யக் கூடாது , அந்த தவறு என்ற பட்டியலில் இந்தக் கொலை ��டங்கும் என்று வரையறுத்தது ஒரு குரங்கு , அல்லது கொஞ்சம் கூர்ப்படை...ந்த மனிதக் குரங்கு சரியா .அதற்கு நாம் ஏன் கட்டுப் பட வேண்டும் .அதற்கு நாம் ஏன் கட்டுப் பட வேண்டும் \nஇப்படியே மனிதனால் வரையறுக்கப்பட்ட எல்லாத் தவறுகளையும் சொல்லாம், எல்லா நல்லதையும் சொல்லலாம்.அதை சிலர் ஏற்கலாம் , பலர் மறுக்கலாம்.யாரும் யாரையும் கேள்வி கேட்க முடியாது. அப்படியானால் கடைசி முடிவு என்ன எல்லோரும் அவர் அவர் இஷ்டத்துக்கு வாழ வேண்டும்.யாரையும் கொல்லலாம்,எதையும் அழிக்கலாம்.எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.நாமெல்லாம் சிறிது காலத்தில் அழிந்து போகப் போகின்ற (மரணம்) Intelligent குரங்குகள் சரிதானே \nஅது தான் நான் சொல்கிறேன். ஒரு மனிதன் செய்வதை தவறு அல்லது நல்லது என்று கூட நம்மால் சொல்ல முடியாது.ஏனென்றால் அது சிலர் பார்வையில் தவறாகும்.சிலர் பார்வையில் சரியாகும்.இதெல்லாம் மனிதனின் உருவாக்கம் தானே .இதில் யாரும் கட்டுப் படத் தேவை இல்லை.\nஅதனால் அங்கு இப்படி நடக்கிறது , இங்கு அப்படி நடக்கிறது என்று நாம் புலம்புவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. நல்லது கெட்டது என்றே ஒன்றில்லை எனும் பொழுது , எப்படி நாம் புலம்புவது ,எதை வைத்து புலம்புவது.\nஆகவே இத்தொழிற்றுறையை நிர்வகித்து நடத்தும் மாபி...யா ,வலையமைப்பு,அதன் முதலாளிகளும் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட முடியாது.\nஇந்த Main பிரச்சினையை நாத்தீகர்கள் பார்ப்பதே இல்லை. அவர்கள் செய்வதெல்லாம் \"அங்க பாருங்க மதம் என்ற பெயரில் சண்ட பிடிச்சிக்கிறாங்க\" , \"ஐயோ அங்க அநியாயம் நடக்குது\" என்று புலம்புவது மட்டுமே.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் நாத்தீகர்கள் , வெகுவாக Blood Donation செய்வார்கள் .ஏனென்று கேட்டால் விடை இல்லை.\nமயூரன் மேலே நான் சொன்ன விடயங்களுக்கு உங்களால் முடிந்தால் பதில் தாருங்கள். இது வரை எத்தனையோ நாத்தீக/ஆத்தீகர்களுக் கிடையிலான விவாதங்களைப் பார்த்துள்ளேன்.எந்த ஒன்றிலும் எந்த நாத்தீகனும் இந்தக் குழப்பத்துக்கு விளக்கம் சொன்னதே இல்லை.\nஒரு விடயத்தை நன்கு கவனியுங்கள்,\nஇறைவன் என்றொருவன் இல்லையென்று நாம் வாதிக்கத் துவங்கினால் , நாமே பொய்யாகிப் போகிறோம் . பார்த்தீர்களா \nShafi, நீங்கள் கேட்டதற்கு நான் இன்னும் பதில் சொல்லி முடிக்கவில்லை. :)\nமுன் தோன்றிய மூத்த குரங்கொன்றோ அல்லது தனி மனிதர் ஒருத்தர�� போதனை போல இதுதான் சரி இதுதான் தவறு என்று சொன்னதாகவும், அதிலிருந்தே சரி தவறு என்கிற கண்ணோட்டம் உற்பத்தியாவதாகவும் ...நம்புகிற உலகப்பார்வை அல்ல என்னுடையது.\nஎது சரி எது தவறு என்கிற கண்ணோட்டம் காலத்துக்குக்காலம், சமூகத்துக்குச்சமூகம், சூழலுக்குச்சூழல், ஆட்களுக்கு ஆட்கள் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. மாறிக்கொண்டே இருக்கிறது.\nநேற்று சரியாயிருந்தது இன்று தவறாகலாம். நேற்று தவறாயிருந்தது இன்று சரி என ஏற்றுக்கொள்ளப்படலாம்.\nஇலங்கையில் சரியான ஒன்று இங்கிலாந்தில் தவறெனக் கருதப்படலாம்.\nமொத்தத்தில் எது சரி எது தவறு என்பதை சூழலும் தேவைகளும், நிர்ப்பந்தங்களும், வாழ்க்கை முறைகளும், உற்பத்தி முறைகளுமே தீர்மானிக்கின்றன. தனிமனிதர்கள் தீர்மானிக்க முடியாது.\nஇவ்வாறான சூழல் காரணிகள் குறித்த மக்கள் கூட்டத்திடையே சரி தவறு பற்றிய கண்ணோட்டங்கள் உருவாகக் காரணமாகின்றன.\nஇவ்வாறு மக்களிடையே உருவாகும் கண்ணோட்டங்கள் திரண்டெழுந்து நீதி நூல்களாக, மதங்களாகத் தோற்றம் பெறுகின்றன.\nபாலில் திரளுகிற வெண்ணெயை ஏதாவதொரு கரண்டியால் அள்ளுவதைப்போல மக்கள்டையே உருவாகும் சரிதவறு குறித்த கண்ணோட்டங்களைத் திரட்டி பொழிப்பாக திருவள்ளுவர் போன்றோ புத்தரைப்போன்றோ ஒருவர் வந்து நூலுருவில், போதனையாக சொல்லிவிட்டுப்போகிறார்.\nசரி தவறு பற்றிய கண்ணோட்டம் ஒவ்வொரு வரலாற்றுக் காலகட்டத்திலும் ஒவ்வொரு மாதிரி இருந்ததற்கு மேலதிகமாக, அதற்கு ஒரு வர்க்கச்சார்பும் இருந்தது.\nஆளுவோருக்குச் சரியாக இருப்பது ஆளப்படுவோருக்கு நியாயமாக இருந்ததில்லை.\nஒடுக்குவோருக்குத் தவறாகப்பட்டது ஒ...டுக்கப்படுவோர் நிலையில் தவறானதாக இருப்பதில்லை.\nஆள்வோரும் ஒடுக்குவோரும் இதுதான் சரி இது தவறென தமக்குச்சார்பான கண்ணோட்டம் ஒன்றை தமது அதிகாரம் பலம் போன்றவற்றைக்கொண்டு தம் ஆளுகைக்குட்பட்ட எல்லோர் மீதும் திணிக்கிறார்கள். இதை நீதி, சட்டம் என்ற வடிவில் ஒடுக்கப்படுவோர் வேறி வழியின்றி ஏற்றும் சுமந்தும் வாழ்கிறார்கள்.\nமுரண்பாடு முற்றும் ஒரு கட்டத்தில் ஒடுக்கப்படுவோர் தமக்குச் சரியானதை நிறுவ ஒடுக்குவோரை எதிர்த்துப் போரிடுகிறார்கள். கிளர்ச்சி செய்கிறார்கள்.\nஎடுத்துக்காட்டாக யேசுநாதர் அதுவரை காலமும் ஆளும் வர்க்கத்துக்குச் சரி எனப்பட்டதை எதிர்த்து கேள்வி கேட்டார். ஆளப்படும் வர்க்கத்துக்குச்சார்பான நீதி பற்றி பேசினார். ஆளும் வர்க்கத்தால் கொல்லப்பட்டார்.\nஇவ்வாறான கிளர்ச்சி ஒன்றின் போது நாம் எவருடைய \"சரி\" யைச் சார்ந்து நிற்பது\nஇந்தக்கேள்வியே எனது உலகப்பார்வையை உருவாக்கியுள்ளது.\nஅதிகாரத்தைக் கைப்பற்றிய ஒரு சிறுபான்மையோர், தமது நலனுக்காகவும் பேராசைக்காகவும் சுகபோகத்துக்காகவும் இயற்கை வளங்களையும் மனித உழைப்பையும் மனிதர்களையும் விலங்குகளையும் ஒட்டச்சுரண்டுகின்றனர். பெரும்பான்மையாக இருக்கும் மனிதர், உயிரினங்களின் நலன்களை தமது சொந்த சுகபோகத்துக்காக குலைக்கின்றனர்.\nஇவர்களே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒடுக்கும் வர்க்கமாக இருந்துள்ளனர். இவர்கள் வரலாறு வளர்ந்து செல்வதைத் தடுப்பார்கள். உலகம் அப்படியே இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்கான மதங்களையும் நீதி நூல்களையும் ஆதரிப்பார்கள். ஏனெனில் உலகம் அப்படியே இருந்தால்தான் இவர்களது சுகபோகமும் அப்படியே இருக்கும்.\nவரலாற்றில் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த ஒடுக்கும் வர்க்கம் தோற்கடிக்கப்பட்டு புதிய நிலையும் புதிய ஒடுக்கும் வர்க்கமும் தோற்றம் பெற்றுள்ளது. இதன்வழி மனித குலம் கூர்ப்படைந்து வருகிறது.\nமுடிந்தவரை அனைவரும் நலமாக வாழ்கின்ற, இயற்கை வளங்களும் உயிரினங்களும் பேணி வளர்கிற ஆரோக்கியமான உலகம் ஒன்று கூர்ப்படையும் நிலைக்கு ஒடுக்குவோர் அச்சுறுத்தலாக அமைகிறார்கள். எனவே நான் ஒடுக்கப்படுவோரின் நியாயத்துக்கு, அவர்களின் \"சரி\" இற்குச் சார்ப...ாக நிற்பேன்.\nஇன்றைய காலகட்டத்தில் மனிதரின் அறிவும் அனுபவமும் ஆய்வறிவும் வளர்ந்திருக்கிற நிலையில் பல்வேறு தளங்களிலும் நிகழும் ஒடுக்குமுறைகளை இனங்காணத்தக்கதாக இருக்கிறது. ஒடுக்குவோர்-ஒடுக்கப்படுவோர் என்ற எளிய தெளிவான பிரிப்புக்கு மேலதிகமாக பல்வேறு தளங்களில் ஒடுக்குமுறைகள் இயங்கிக்கொண்டிருப்பதை கண்டறிந்திருக்கிறோம்.\nஒட்டுமொத்தமாக எல்லாவகையான ஒடுக்குமுறையிலிருந்தும் சுரண்டல்களிலிருந்தும் விடுபடுவதே மனிதகுலமும் இந்த உலகமும் அடுத்த சிறப்பான மேன்மையான கட்டத்தை அடைவதற்கான வழி என்று கண்டுபிடிக்கிறோம்.\nஇதை உயிரியல் விஞ்ஞான ரீதியாக அணுகினால் உயிரினங்களினதும் மனிதர்களினதும் \"பிழைத்துவாழ்வதற்கான\" உந்துதல் என்று சொல்லலாம்.\nநாம் எதற்காகப் போராடுகிறோம், எந்த நலனுக்காகப் போராடுகிறோம் என்று நீங்கள் கேட்கும்போது, அதற்கான பதில் இதுதான். நாமும் எமது சந்ததியும் கூடவாழும் இயற்கையும் உயிரினங்களும் சிறப்பான உலகொன்றில் வாழ்வதற்காகப் போராடுகிறோம். அனைவரும் \"பிழைத்துவாழ்வதற்காக\" போராடுகிறோம். strugle for the survival. இது ஓர் உயிரியல் விஞ்ஞான நிகழ்வு.\nஅடக்குமுறை செய்வோரைத் தண்டித்து, அவர்களைப் பலவீனப்படுத்தி அடங்கியிருக்கும் பெரும்பான்மையோரை விடுவிக்கப்போராடுகிறோம். அப்போது இன்னும் அதிகம் பேர் இந்த உலகில் ஆரோக்கியமாவும் நன்றாகவும் வாழ்வர். அவர்களது சந்ததியும் அந்த ஆரோக்கிய வாழ்வை அனுபவிக்கும்.\nஇந்த விஞ்ஞானப்பார்வைக்கு மேலதிகமாக, மனித அடிப்படை இயல்புகளான இரக்கம், அன்பு, கருணை போன்றவை வருகின்றன.\n(இவை கூட உயிரியல் ரீதியாக பிழைத்துவாழும் உந்துதலை வைத்து விளக்கப்படுகின்றன)\nஉயிர்களிடத்தில் அன்பாயிரு. பாதிக்கப்படுவோர் மீது அனுதாபம் கொள்ள...ு என்று போதிக்காத மதநூல்களே இல்லை என்று நினைக்கிறேன் (அவை இந்தப்போதனைக்கு முரணான வேறு போதனைகளை சொல்லிச்சென்ற போதிலும்)\nஅன்பு, அனுதாபம் என்பது மனித விலங்கின் அடிப்படை இயல்பாக இருப்பதால் அதனைப்போதிக்காமல் மதமொன்று மக்கள் மத்தியில் செல்வாக்குப்பெற முடியாது.\nகண்முன்னே ஓர் அநியாயம் நடக்கும்போது, ஓர் அப்பாவி பாதிக்கப்படும்போது அதைக்கண்டு மனம் வெம்பாமல் இருக்கும் ஒருவர் மனிதராகவே இருக்க முடியாது. விலங்குகளுக்குக்கூட இந்த உந்துதல் உண்டு.\nஇதற்கு முன் நான் நீள எழுதிய விஞ்ஞானரீதியான காரணங்களைத்தான் ஏற்கவேண்டாம், இவ்வாறானதொரு மனிதாபிமானப் பார்வையைக்கூட நீங்கள் கொண்டிருக்க மாட்டீர்களா\nஇயேசுநாதர் சொன்னதைப்போல, \"உன்னை நேசி, உன்னைப்போலவே உன் அயலானையும் நேசி\" என்கிற அன்பின் மிக அடிப்படையான கோரிக்கையைக்கூட நிராகரிக்கிறீர்களா\nஒரு பால்வினைத்தொழிலாளி தண்டிக்கப்படும்போது, உண்மையாகவே மிகப்பெரும் தண்டனைக்குள்ளான அந்த மனித உயிர் மறுபடியும் அநீதியான முறையில் தண்டிக்கப்படுவதை உங்கள் மனம் எதிர்த்துக் கொதிக்காதா அங்கே நீதிகேட்டு, அத்தண்டனைக்கு எதிராக செயற்பட அன்பும் மனிதாபிமானமும் உங்களை உந்தாதா\nநீங்கள் சொல்லும் ஆத்திகம் இந்த அன்புடைமையை மறுக்கிறதென்றால், அந்த ஆத்திகத்தைப் போதித்தது கடவுளா சாத்தானா\nமக்கள் மீது கொண்ட அன்போடு இதனை ஆழச் சிந்திதுப்பாருங்கள்.\nரத்ததானம் செய்கிறார்கள் என்றால் அதை உயிர்கள் மீது கொண்ட அன்பினால் செய்கிறார்கள்.\n//இவ்வாறான சூழல் காரணிகள் குறித்த மக்கள் கூட்டத்திடையே சரி தவறு பற்றிய கண்ணோட்டங்கள் உருவாகக் காரணமாகின்றன.\\\\\nஇப்போதும் சரி தவறு என்பதை மனிதன் அல்லது மனிதர்கள் தான் முடிவெடுக்க வேண்டியுள்ளது. நான் என்ன சொல்கிறேன் என்றால் சரி/தவறு என்று ஒன்றே... இருக்க முடியாது என்று. இதுவும் மனிதனின் உருவாக்கம் தான்.இதற்கு வேறொரு மனிதன் கட்டுப்படத் தேவையில்லை.அதனால் அவனுக்கு ஒரு லாபமும் இல்லை.\n//எனவே நான் ஒடுக்கப்படுவோரின் நியாயத்துக்கு, அவர்களின் \"சரி\" இற்குச் சார்பாக நிற்பேன்.\\\\\nசரி அது உங்கள் முடிவு. ஆனால் நான் ஒடுக்குவோரின் நியாயத்துக்கு அதாவது நீங்கள் அநியாயம் என்று சொல்வதற்கு சார்பாக நிற்க முடிவெடுக்கிறேன். அதைத் தவறு என்று நீங்கள் சொல்லவோ, விமர்சிக்கவோ முடியாது இல்லையா \nஏனென்றால் ஒடுக்குவோராக இருப்பதனால் அதிக லாபமும் , சுகமும் கிடைக்கிறது. நீங்கள் அதை மனித நேயம் இல்லை என்றால் , அது என்னவென்று நான் திரும்பக் கேட்பேன் , அல்லது நான் வரை விலக்கனப்படுத்தும் மனித நேயம் அடுத்தவர்களை ஒடுக்கி வாழ்வதே , நீங்கள் வரைவிலக்கணப்படுத்தி உள்ள மனித நேயத்துக்கு கட்டுப்பட நான் தயாராக இல்லை என்று சொல்வேன்.\n//ஒட்டுமொத்தமாக எல்லாவகையான ஒடுக்குமுறையிலிருந்தும் சுரண்டல்களிலிருந்தும் விடுபடுவதே மனிதகுலமும் இந்த உலகமும் அடுத்த சிறப்பான மேன்மையான கட்டத்தை அடைவதற்கான வழி என்று கண்டுபிடிக்கிறோம்.\\\\\nஇதை நீங்கள் சரி காண்கிறீர்கள். ஆனால் இது தேவையில்லாத ஒன்று.மனிதகுலம் எனக்குப் பிறகு சிறப்படைந்தால் என்ன அழிந்து போனால் எனக்கென்ன நானோ எல்லாரையும் போல இல்லாமைக்குள் செல்லப் போகிறேன்.அப்படி இல்லாமைக்குள் (மரணம்) சென்ற பின் நீங்கள் குறிப்பிடும் இந்த மனித குலத்தின் நலத்தால் எனக்கென்ன லாபம் \n//நாமும் எமது சந்ததியும் கூடவாழும் இயற்கையும் உயிரினங்களும் சிறப்பான உலகொன்றில் வாழ்வதற்காகப் போராடுகிறோம்.\\\\\nஇது உங்களின் போராட்டம்.இதை நீங்கள் சரி காண்கிறீர்கள்.இன்னொருவனோ தான் மட்டும் சிறப்பாக வாழ்வதை சரி காண்பான்.அதற்காக மற்றவர்களை ஒடுக்...குவான்.இதைத் தவறென்று நாம் சொல்லமுடியாது இல்லையா .ஏனென்றால் நமக்கு பொதுவாக ஒரு தீர்ப்பளிக்க ஒருவரும் இல்லை.\n//மனித அடிப்படை இயல்புகளான இரக்கம், அன்பு, கருணை போன்றவை வருகின்றன.\\\\\nஇவை சாதாரண உணர்வுகளே.கோபம்,சுயநலம்,பொறாமை போல.சிலருக்கு இரக்கம், அன்பு, கருணை போன்றவை முன்னிற்கிறது அவர்கள் அன்னை தெரேசா ஆகிறார்கள்.சிலருக்கு கோபம்,சுயநலம்,பொறாமை என்பன முன்னிற்கிறது அவர்கள் ஹிட்லர் ஆகிறார்கள்.இதில் ஒன்றைச் சரி மற்றது பிழை என்று நாம் எப்படி சொல்வது .எல்லாம் வெறும் உணர்வுகள் தான்.\nஅடுத்தது இரக்கம், அன்பு, கருணை போன்ற குணங்களை வளர்த்துக் கொள்வது பலருக்கு கடினமான ஒன்று.ஆனால் கோபம்,சுயநலம்,பொறாமை போன்றவற்றை வளர்த்துக் கொள்வது அவர்களுக்கு சுலபம், ஏன் நான் சுலபமான ஒன்றை விட்டு விட்டு எனக்குப் பிறகு வரப்போகும் சில குரங்குகளுக்காக கடினமானதை தேர்ந்தெடுக்க வேண்டும் \n//கண்முன்னே ஓர் அநியாயம் நடக்கும்போது, ஓர் அப்பாவி பாதிக்கப்படும்போது அதைக்கண்டு மனம் வெம்பாமல் இருக்கும் ஒருவர் மனிதராகவே இருக்க முடியாது.\\\\\nஇதுவும், அநியாயம் என்றால் என்ன என்பதிலும்,ஏன் நான் நீங்கள் அநியாயம் என்று சொல்வதை ஆதரிக்கக் கூடாது என்பதிலும் உள்ளது. லெனின் கிட்டத்தட்ட ஆறு மில்லியன் மக்களைக் கொன்றார்,ஹிட்லர் மூன்று இலட்சம் யூதர்களைக் கொன்றார்.இவையெல்லாம் அவர்கள் பார்வையில் சரியாகவே இருந்துள்ளது.அவர்களும் எங்களைப் போன்ற மனிதர்கள் தான்.\nஈழப் போரின் இறுதியில் மஹிந்த ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றார்.இது அவர் பார்வைக்கு சரி என்று பட்டுள்ளது,இவர்களை எல்லாம் மனிதர்கள் இல்லை என்கிறீர்களா உணர்ச்சி ரீதியாக இவர்கள் மனிதர்களே இல்லை என நீங்கள் சொல்லலாம்.ஆனால் விஞ்ஞான ரீதியாக (டார்வின் இன் கூர்ப்புக் கொள்கை) இவர்களும் குரங்கிலிருந்து கூர்ப்பின் இறுதியை வந்தடைந்துள்ள மனிதர்கள்.\n// இவ்வாறானதொரு மனிதாபிமானப் பார்வையைக்கூட நீங்கள் கொண்டிருக்க மாட்டீர்களா\nயாருடைய மனிதாபிமானப் பார்வையில் பார்க்க வேண்டும் என்கிறீர்கள் இயேசு நாதருடைய பார்வையிலா அல்லது லெனின் இன் பார்வையிலா\n...//இயேசுநாதர் சொன்னதைப்போல, \"உன்னை நேசி, உன்னைப்போலவே உன் அயலானையும் நேசி\" என்கிற அன்பின் மிக அடிப்படையான க��ரிக்கையைக்கூட நிராகரிக்கிறீர்களா\nஏன் அன்பின் அடிப்படையை நான் ஏற்க வேண்டும் வெறுப்பின் அடிப்படையான விரோதத் தன்மையை நான் தேர்ந்தெடுக்கிறேன்.இதிலென்ன தவறு இருக்கிறது வெறுப்பின் அடிப்படையான விரோதத் தன்மையை நான் தேர்ந்தெடுக்கிறேன்.இதிலென்ன தவறு இருக்கிறது எல்லாம் மனிதனுள் சுரப்பிகளால் தோன்றும் வெறும் உணர்வுகளே.\n//ஒரு பால்வினைத்தொழிலாளி தண்டிக்கப்படும்போது, உண்மையாகவே மிகப்பெரும் தண்டனைக்குள்ளான அந்த மனித உயிர் மறுபடியும் அநீதியான முறையில் தண்டிக்கப்படுவதை உங்கள் மனம் எதிர்த்துக் கொதிக்காதா அங்கே நீதிகேட்டு, அத்தண்டனைக்கு எதிராக செயற்பட அன்பும் மனிதாபிமானமும் உங்களை உந்தாதா அங்கே நீதிகேட்டு, அத்தண்டனைக்கு எதிராக செயற்பட அன்பும் மனிதாபிமானமும் உங்களை உந்தாதா\nசரி உங்களுக்குள் இருக்கும் சுரப்பிகளால் நீங்கள் இதை எதிர்த்துக் கொதிக்கிறீர்கள்.ஆனால் நீங்கள் குறிப்பிட்ட மாபியா முதலாளிகளின் சுரப்பிகள் அதைக் கண்டு சந்தோஷப்படும் வகையில் சுரக்கிறது. இதில் நான் ஆதரிக்கிறதுக்கும்,எதிர்கிறதுக்கும் என்ன இருக்கிறது .இது வெறும் ஹோர்மோன்கள் செய்யும் வேலை.இயற்கையின் அமைப்பு.\n//நீங்கள் சொல்லும் ஆத்திகம் இந்த அன்புடைமையை மறுக்கிறதென்றால், அந்த ஆத்திகத்தைப் போதித்தது கடவுளா சாத்தானா\nஇதெல்லாம் இல்லை என்ற எடுகோளோடு , ஒரு நாத்திகனாகத் தான் நான் உங்களுடன் பேசிக் கொண்டு இருக்கிறேன்.இல்லாத ஒன்றைப் பற்றி நாம் தேவையில்லாமல் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை. Reality ஐ பேசுவோம்.\n//ரத்ததானம் செய்கிறார்கள் என்றால் அதை உயிர்கள் மீது கொண்ட அன்பினால் செய்கிறார்கள்.\n...இதையே நான் மாறிக் கேட்கலாம் , கொலை செய்கிறார்கள் என்றால் அதை உயிர்கள் மேல் கொண்டுள்ள வெறுப்பால் செய்கிறார்கள்.\n‎(சொற்சுருக்கத்துக்காக, சரி-தவறு என்கிற விசயத்தை \"அறம்\" என்று பயன்படுத்துகிறேன்.)\nஅறம் காலத்துக்குக்காலம் மாறி வருகிறது என்றும், அறம் எது என மனிதர்கள் வகுத்துக்கொள்கிறார்கள் என்றும், அறம் ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் வேறு வேறானது ...என்றும் நான் சொன்னவற்றை நீங்கள் புரிந்துகொண்டிருப்பதில் மகிழ்ச்சி.\nகடவுள் வந்து அலுவலகம் அமைத்திருந்து பூமியில் அறத்தை நிலைநாட்டிக்கொண்டிருப்பதில்லையாகையால், ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் வேறு வேறான தனித்தனி அறங்களே இருக்கும்.\nஒடுக்குவோருக்குச் சார்பான அறத்தை ஆதரிப்போரும் ஒடுக்கப்படுவோருக்குச் சார்பான அறத்தை ஆதரிப்போரும் இருந்துகொண்டுதான் இருப்பார்கள்.\nஇந்திய அரசை ஆதரிப்போரும் காஷ்மீரிகளை ஆதரிப்போரும் இருந்துகொண்டுதான் இருப்பார்கள்.\nஅவரவர் ஆதரவு நிலைப்பாடு அவரவர் இருப்போடு சம்பந்தப்பட்டதால் இலகுவில் மனம் மாறவும் மாட்டார்கள்.\nஅதனால் தான் மனிதகுல வரலாறு நெடுகிலும் ஒரு கட்டத்தில் ஒடுக்குவோர்- ஒடுக்கப்படுவோர் முரண்பாடு கொதித்து போராட்டமாக வெடிக்கிறது.\nஇவ்வாறு கொதித்து வெடித்த பல லட்சக்கணக்கான போராட்டங்களையும் சண்டைகளையும் இந்த உலகம் பார்த்திருக்கிறது.\nமுட்டை உடைந்துதான் குஞ்சு வந்தாகவேண்டியிருப்பதைப்போல இந்தச்சண்டைகளூடாகத்தான் மனிதக் கூர்ப்பு அடுத்தடுத்த கட்டத்துக்குப் போகவேண்டியிருக்கிறது.\nநீ என் உணவைப் பறித்துக்கொண்டே இருக்கிறாய்.. நான் கெஞ்சிக்கொண்டே இருக்கிறேன் என்றால் ஒருகட்டத்துக்குப்பிறகு கெஞ்சலும் பேச்சுவார்த்தையும் எமக்குள் இருக்காது. அடி உதைதான்.\nஇதில் நான் ஒடுக்குவோரின் அறம் சரி, ஒடுக்கப்படுவோரின் அறம் சரி என்று எந்த முடிவையும் சொல்லாமல் தான் கூறுகிறேன்.\nபோராட்டம் தவிர்க்க முடியாது. முரண்பாடு தவிர்க்க முடியாதது.\nமதங்களுக்கு \"கடவுள் அமைத்த\" இந்த உலகில் இப்படி வெவ்வேறு அறங்களை வைத்துக்கொண்டு தமது அறம் தான் சரி என பிடித்த பிடியாக மனிதர்கள் நிற்பது சிக்கலானது.\nஇதனை எப்படி விளக்குவது என்ற குழப்பத்தில்தான் மத்தியகிழக்கில் உருவான மதங்கள் சாத்தானையும் இந்த...ிய மதங்கள் மறுபிறப்பையும் கொண்டுவருகின்றன.\nமதங்களுக்கு \"கடவுள்\" எல்லாவற்றையும் சரியாகத்தான் செய்திருக்கிறார் என்று நிரூபிக்க வெணெடிய கட்டாயம். பாவம்.\nவிபசாரிகள் விசயத்திலும் அதைத்தான் சொல்கிறோம்.\nவிபசாரிகளைத் தண்டிப்பது தவறென நாம் நம்புகிறோம்.\nமனிதாபிமான அடிப்படையில் பாதிக்கப்பட்ட அவர்களைத் தண்டிக்க வேண்டாம் என்று கோருகிறோம்.\nஇல்லை குர்-ஆன் சொல்லி இருக்கிறது, நாம் தண்டித்துத்தான் தீருவோம் என்று அடம்பிடித்தால்,\nகொஞ்சம் தீவிரமான பிரசாரங்கள் செய்துபார்ப்போம்.\nமுடியாத கட்டத்தில் இந்த முரண்பாடு போராட்டமாக வெடிக்க ��யத்தம்கொள்ளும்.\nதாம் ஏற்கனவே சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுச் சுரண்டப்படுகிறோம். எம்மை மதத்தின் பெயரால் மதவாதிகளும் தண்டிக்கவே நிற்கிறார்கள். எனவே இவர்களை எதிர்த்துப் போராடுவதைத்தவிர, இவர்கள் மதநூற்களை தீயிலிடுவதைத்தவிர எமக்கு வேறு வழியில்லை என்ற நிலைக்கு பாதிக்கப்பட்டவர்களும் அவர்களுக்குச் சார்பானவர்களும் வந்து சேர்வர்.\nஇந்த இயற்கை நிகழ்வை எவராலும் தடுத்துவிட முடியாது.\nதனித்துப்போராட முடியாத அளவு பலவீனமான சிறு குழுமமாக ஒடுக்கப்பட்டோர் இருக்கும்போது, தம்மை ஒத்த அற நிலைப்பாட்டைக்கொண்ட ஏனைய ஒடுக்கப்படுவோருடன் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டிய நிலை அந்த பலவீனமான குழுவுக்கு ஏற்படும்.\nஉலகெங்கும் ஒடுக்கப்படுவோரின் அற...ம் பெரும்பாலும் ஒத்ததே. ஒடுக்கப்படுவோரின் அறங்களின் தொகுப்பான தத்துவம் ஒன்றின் பின்னால் அணிதிரள்வது இயல்பானதே.\nஎனவே இந்த உலகம் எந்தவித தயவு தாட்சணியமும் இன்றி ஒரு பெரும் முட்கம்பி வேலியால் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் உணருகிறீர்கள் அல்லவா\nநீங்கள் அந்த முட்கம்பி வேலிக்கு அந்தப்பக்கமா இந்தப்பக்கமா என்பதுதான் கேள்வி.\nஇதுவும் ஒரு தயவ...ு தாட்சணியம் இல்லாத கேள்விதான்.\nஇந்த உரையாடல் முடிந்துவிட்டதா என்ன\nநான் ஒரு கேள்வி கேட்டிருந்தேனே..\nமக்களில் ஒரு பகுதியினர் ஒடுக்குமுறைக்குள்ளாகும்போது, நீங்கள் பின்பற்றும் மத நூல் ஒடுக்குவோருக்குச் சார்பான ஒரு கருத்தைக் கொண்டிருக்கும்போது,\nநீங்கள் மத நூலின் படி ஒடுக்குவோருக்கு சார்பாக முடிவெடுப்பீர்களா, மதநூலை மறுத்தோ அல்லது தவிர்த்தோ ஒடுக்கப்படுவோருக்கு சார்பாக முடிவெடுப்பீர்களா\nஇந்த விபசார விடயத்தில் இந்தக்கேள்வி மிகத்தெளிவாக எழுகிறது இல்லையா\nஇந்த உரையாடல் எனக்கு பல புதிய தெளிவுகளைத் தந்திருக்கிறது. உரையாடலில் பங்குபற்றிய அனைவருக்கும் நன்றிகள்.\nMauran , நன்றி , ஆனால் இந்த உரையாடலை நான் இப்போது முடித்துக் கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் அடுக்கடுக்கான கேள்விகளும் சிக்கல்களும் உள்ளன.\nஇந்த உரையாடலில் ஒரு விடயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும் , நான் இதில் எல்லாவற்றையும் விட்டு வெளியே வந்து ப...ேசுகிறேன். உதாரணத்துக்கு உங்கள் இந்த \"Post \" ஐப் பார்த்து விட்டு நான் \"இது கூடாது , குர்'ஆன் இதை தட��க்கிறது\" என்றெல்லாம் வாதாடிப் பிரயோஜனம் இல்லை. ஏனென்றால் நீங்கள் குர்'ஆனையோ , அல்லது மதத் தீர்வுகளையோ முழுமையாக ஏற்றுக் கொள்வதில்லை.\nஅதனால் Practical ஆக உங்கள் View இலிருந்து நான் இந்த Issue வைப் பார்க்கிறேன்.\n//மக்களில் ஒரு பகுதியினர் ஒடுக்குமுறைக்குள்ளாகும்போது\n, நீங்கள் பின்பற்றும் மத நூல் ஒடுக்குவோருக்குச் சார்பான ஒரு கருத்தைக் கொண்டிருக்கும்போது,\nநீங்கள் மத நூலின் படி ஒடுக்குவோருக்கு சார்பாக முடிவெடுப்பீர்களா, மதநூலை மறுத்தோ அல்லது தவிர்த்தோ ஒடுக்கப்படுவோருக்கு சார்பாக முடிவெடுப்பீர்களா\nஇந்தக் கேள்வியில் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது , என்னவென்று உங்களுக்கு புரிந்திருக்கும்.அதனால் இந்தக் கேள்விக்கு விடை சொல்லு முகமாக வேறொரு கேள்வியை நான் உங்களிடம் கேட்கிறேன்.அதன் பிறகு இதற்கு விடை தருகிறேன்.\nஅதாவது,ஒரு பேச்சுக்கு ஏதாவது ஒரு மத நூல் ஒடுக்குவோருக்கு சார்பாக ஒரு கருத்தை கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் ,அது பிழை என்று நீங்கள் சொல்வீர்களா அல்லது அது சரி என்று நீங்கள் சொல்வீர்களா \n(இந்தக் கேள்வியை நான் கேட்கும் போது எடுத்துக் கொள்ளும் எடுகோள் : சரி/பிழை (அறம்) என்றொன்று உண்மையாகவே உள்ளது ,அறம் என்றொன்று இருக்கிறது என்று நீங்கள் எனக்கு நிரூபிக்கவில்லை, எனினும் இரண்டையும் சேர்த்தால் கேள்வி குழம்பிவிடும் என்பதால் அறம் என்றொன்று உள்ளது என எடுத்துக் கொண்டு மேலே கேட்ட கேள்விக்கு விடை தரவும்.அதன் பிறகு அறம் என்றொன்று உள்ளதா இல்லையா என்று பாப்போம்)\nஇந்த உரையாடலை facebook இலிருந்து எனது வலைப்பதிவுக்கு மாற்றுவோமா\nஅத்தோடு விரிவாக உரையாட வாய்ப்புக்கிடைக்கும்.\n//இந்த உரையாடலை facebook இலிருந்து எனது வலைப்பதிவுக்கு மாற்றுவோமா\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/review/koothaavari.php", "date_download": "2018-12-10T15:14:24Z", "digest": "sha1:IJEEHKZIGQS2SYR33GRPM5UHDUXSAAHG", "length": 29251, "nlines": 32, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Bookreview | Tribles | Kothavariparulekar | Kamalalayan", "raw_content": "\nஆதிவாசிகளின் எழுச்சி - வார்லி பழங்குடியினரின் போராட்டக்கதை.”\nகோதாவரி பருலேகர் - தமிழில் கமலாலயன்\n132 (251) அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம். சென்னை 600086, வி���ை :125 ரூபாய்.\nஅவன் படித்த அந்த குக்கிராமத்தில் பஞ்சாயத்து போர்டு நடத்தி வந்த படிப்பகம் ஒன்று இருந்தது. கீற்றுக் கொட்டகையில் தான். (அந்த படிப்[பகம் இருந்த கீற்றுக்கொட்டகையை விட MGR படம் ஓடும் டூரிங் டாக்கீஸ் கீற்றுக்கொட்டகை மீது அவனுக்கு சபலம் அதிகம்.) படிப்பகத்தில் சில பெரியவர்கள் செய்தித்தாள் படித்துக்கொண்டு இருப்பார்கள் பகலில் சூரிய வெளிச்சத்திலும் இரவில் லாந்தர் விளக்கு வெளிச்சத்திலும், அப்போது அவனது கிராமத்தில் மின்சார வசதி இல்லை..\n“அங்கே போய் செய்தித்தாள் படித்தால்தான் பொது அறிவு வளரும், தினமும் பள்ளி முடிந்து வீட்டுக்குப் போகும் போது கட்டாயம் செய்தித்தாள் படிக்க வேண்டும் இல்லையென்றால் முதுகுத்தோல் உரிந்து விடும்” என்று பொடிமட்டை வாத்தியார் மிரட்டியதால்தான் தொடங்கியது அவனது நூலக நுழைவு. எப்போதுமே படிக்க செய்தித்தாள் கிடைத்து விடாது. பெரியவர்கள் ஆளுக்கு ஒரு தாளாக பிரித்துப் படித்துக் கொண்டிருக்கும் போது அவனைப் போன்ற சிறுவர்களுக்கு கிடைப்பது சுதேசமித்திரன் சிறுவர் மலர், கல்கண்டு, குமுதம், ஆனந்தவிகடன் போன்ற வார இதழ்கள்தான். அவற்றில் ஆனந்த விகடனில் திரு. பிலோ இருதயநாத் என்பவர் அவ்வப்போது ஆதிவாசிகள் பற்றி எழுதியதால் ஆதிவாசிகள் அவனுக்கு அறிமுகமானார்கள். அந்த வயதில் ஏற்பட்ட வியப்பும் விந்தையும் இனி எந்த விலை கொடுத்தாலும் யாருக்கும் வரப்போவதில்லை.\nஆனாலும், வாலிபத்தில் ‘வனவாசி’ (ஆரண்யகா) என்ற வங்க நாவல் மூலமாக தாராசங்கர் பந்தோபாத்யா மீண்டும் அவன் மனதில் ஆதிவாசிகள் பற்றிய ஆர்வத்தை / அக்கறையைத் தூண்டிவிட்டார். பின்னர் மகாஸ்வேதா தேவியின் “காட்டில் உரிமை”, எத்திராஜ் மொழிபெயர்த்த ‘அவன் காட்டை வென்றான்’, ஊட்டியில் மாணுடவியல் ஆய்வுமைய ஆய்வாளர்களுடன் தங்கி உரையாடிய அனுபவங்கள், அந்தமானில் நேரடியாகவே பார்த்த ஆதிவாசிகள், அவர்கள் பற்றிய ஆங்கில\tநூல்கள், அவர்கள் வாழ்வு பற்றி ஆராய்ந்த அக்கறை செலுத்திய பாதிரியார்களின் நூல்கள் , கடைசியாகப் படித்த இருளர்கள் பற்றிய சி.ஆர் ரவீந்திரனின் “மணியபேரா” இப்படியான பல பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது.\nகோதாவரி பருலேகரின் இந்த நூல். சென்னை வாசகவட்டம் வெளியிட்டு பல வருடம் கழித்து, மறைந்த தோழர். திருவொற்றியூர் ராகவன் மறு பதிப்பு ச���ய்த ‘எல்வின் கண்ட பழங்குடி மக்கள்’ குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு நூல். மானுடவியல் அறிஞர் பக்தவச்சல பாரதியின்(PILC) முன்னுரையுடன் மறுபதிப்பு வெளிவந்தது. கோதாவரி பருலேகரின் ‘மக்கள் விழித்தெழும் போது’ என்ற நூல் இப்போது மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. இதனை என் கவனத்துக் கொண்டுவந்த தோழர்.பாலாஜிக்கு மெத்த நன்றி\nஇந்த நூலின் சிறப்பு என்னவெனில் நான் ஏற்கனவே குறிப்பிட்டவை போன்ற ரகத்தில் சேராது இது. பழங்குடி மக்களைப் பற்றி தான் அவதானித்து ஆய்வு செய்து எழுதியவற்றுக்கும் அவர்களுடன் தங்கி அவர்களுக்கு கற்பித்து ஒன்று சேர்த்து புரட்சியில் இறக்கிய பொதுவுடமை இயக்க ஊழியர் தம்பதிகளின் நினைவுக் குறிப்புக்கும் மிகுந்த வேறுபாடு இருப்பது இயற்கை. இது ஒரு நல்ல மொழிபெயர்ப்பும் கூட. படிக்கப் படிக்க கிளர்ச்சியும் நினைக்க நினைக்க அதிர்ச்சியும் உண்டாகிறது. அதிர்ச்சி என்னவென்றால் ஒரு காலத்தில் இப்படிப்பட்ட அர்ப்பணிப்பு உணர்வுடன் கட்சி ஊழியர்கள் இருந்திருக்கின்றனர். தங்களது சுகபோக சவுக்கியங்களை உதறித்தள்ளி இலட்சிய வெறியுடன் உழைத்து இருக்கின்றனர். பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போனதுவே எனப் புலம்புவதில் இருந்து தப்பிக்க இயலவில்லை\nஇந்த நூலுக்குள்ளிருந்து சில வாசகங்களை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.\n“பம்பாயிலிருந்து 50 மைல் தூரத்தில் ஒரு பெரும் மக்கள் கூட்டம் அடிமைகளைக் காட்டிலும் தரங்குறைந்த நிலையில் சிதலமடைந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதைப்பற்றி நமது (நகர) மக்கள் எவ்வித விமர்சனமும் இல்லாது அறியாமையில் மூழ்கி உள்ளனர். ஆதிவாசி மக்களின் துணிச்சலையும் அவர்களுக்கு இழைக்கப்படும் சித்திரவதைகளையும் பற்றிக் கவலையற்று இருப்பது நிச்சயம் அவமானகரமானதொன்று.” என்று 1940ஆம் ஆண்டு ஜூலை முதல் §தையன்று ஆதிவாசி சேவா மண்டல் சார்பில் வெளியிட்ட ஒரு பிரசுரத்தில் திரு. பி.ஜி.கெர் கூறுகிறார்.\nஎது அங்கே நிறைந்திருந்தது என்றால் துளைத்தெடுக்கும் வறுமை, மனிதத்தன்மையற்ற நிலைமை, கடுந்துயரம் நோய்கள் மற்றும் அறியாமை ஆகியவைதாம். சுரண்டலின் பிடியிலும் மரணத்தின் பிடியிலும் கிடிக்கிப்பிடி போடப்பட்டிருந்த இந்த மக்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு பயங்கரம் நிறைந்த ��ாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர். அரசாங்கம் திரு.சைமிங்டன் என்ற அதிகாரியை நியமனம் செய்து பழங்குடி மக்கள் நடுவே சென்று விசாரணைகள் மேற்கொண்டு அவர்களுடைய வாழ்க்கை நிலைகள் என்னவென்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.\nஅவர் தனது அறிக்கையில்குறிப்பிட்டார் : “காட்டுவாசிகளான பழங்குடி மக்கள் எத்தகைய நிலமைகளின் கீழ் அங்கு வாழ்கிறார்கள் என்பது சொல்லொணாத உச்சபட்ச துயரச்சுமையாக உள்ளது. அவர்கள் மீது இழைக்கப்படும் அத்துமீறல்கள் (அரசாங்க) நிர்வாகத்தின் மீது ஒரு பெரும் கரும்புள்ளியாகவே எப்போது இருக்கும்”.\n“பம்பாயின் தானா மாவட்டத்தில் உள்ள அடர்ந்த காடுகளில் ஒரு பெண் கம்யூனிஸ்ட் அந்த நிலங்களின் நீண்டகால உரிமையாளர்களான ஆதிவாசிகளின்-வார்லிகளின்-புரட்சியைத் தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கிறார்.” என ஆஸ்திரேலியன் ¦டௌலி டெலிகிரா•ப் பத்திரிகையின் செய்தியாளரான மிக்கெய்ல் பிரவுன் எழுதினார்.\nஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் பாதுகாவரும் மகாத்மா காந்தியின் வழிநடப்பவருமான திரு. நரகரி பாரேக் 1947 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதியிட்ட அரிஜன் இதழில் எழுதுகிறார் :\n“தஹானு வட்டாரத்தில் நிகழ்ந்த ஆதிவாசிகளின் (வார்லிகளின்)கலகங்கள் நமக்கெல்லாம் கண்களைத் திறக்கச் செய்த ஒரு நிகழ்வாகும். போலீசும் ராணுவமும் இந்தக் கலவரங்களை அடக்கிவிடும் என்பதிலோ ‘அமைதி’ நிலை நாட்டப்பட்டு விடும் என்பதிலோ எந்தச் சந்தேகமும் கிடையாது. ஆனால், அதற்கு அர்த்தம் பிரச்சனை முற்றிலும் தீர்க்கப்பட்டு விட்டது என்பதல்ல. இத்தகைய கலவரங்கள் உடலுக்குள் முற்றிகொண்டிருக்கும் ஒரு தீவிர நோயின் வெளிப்புற அடையாளம் மட்டுமே. அந்த நோய்க்கான வேர்க்காரணத்தைக் கண்டறிந்து அதை அகற்றாத வரைக்கும் வெளிப்புற அடையாளங்களுக்காக மேற்கொள்ளப்படும் மேலெழுந்தவாரியான சிகிச்சைகள் எந்தப்பாலனையும் தரப்போவதில்லை.\nஇந்த கலகக்காரர்கள் மிக நீண்ட காலமாகத் துணிவற்ற - முற்றிலும் நம்பிக்கை அற்றவர்களாகவே இதுகாறும் சித்தரிக்கப்பட்டு வந்தனர். அவர்களுடைய வறுமை மற்றும் அறியாமை போன்றவை விவரிப்பதற்கும் அப்பாற்பட்டவை. பல யுகங்களாக அவர்கள் அந்தந்த காலத்து நிலப்பிரபுக்களாலும் அந்தந்த காலத்து அரசர்களாலும், அந்தந்த காலத்து வட்டிக்கடைக்காரர்க���ாலும் தொடர்ந்து சுரண்டப்பட்டுள்ளனர். அந்த நிலங்களின் உண்மையான உர்மையாளர்கல் அவர்களே. ஆனால் அதே நிலங்களில் கொத்தடிமைகளாக உழைக்க வேண்டுமென்று நிர்பந்திக்கப்படுகின்றனர்.\nஇப்போதைய புதிய நிலப்பிரபுக்களும் வட்டிக்கடைகாரர்களும் மேற்கண்டவர்களின் உழைப்பினால் நியாமற்ற வரம்பிற்கு உட்படாத அளவிற்கு லாபம் சம்பாதிக்கின்றனர். இந்தக் கொடூரமான சுரண்டலுக்குப் பின்னால் மறைந்திருந்து திடீரெண்று தாக்கும் வகையில் அதிர்ச்சியளிக்கும் உச்சபட்ச அநீதியும் ஒடுக்குமுறையும் காத்திருக்கின்றன. இந்தச் சுரண்டலும் ஒடுக்குமுறையும் அநீதியும் அகற்றப்படாமமல் நீடித்திருக்கும் வரையில் அமைதி திரும்பிவிடும் அல்லது நிலத்திருக்கும் என்று நம்புவது உபயோகமற்ற நம்பிக்கையாகும். டூந்த விரக்தியினாலும் நிர்க்கதியான நிலையினாலும் எரிச்சல் அடைந்து வன்முறையைக் கையாண்டால் அதில் ஏதேனும் ஆச்சர்யம் உண்டா \n“திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிற ஆதிவாசி அவர்களது பாரம்பரிய மரபுப்படி திருமணத்துக்கென்று விதிக்கப்பட்டுள்ள எல்லாச் சடங்குகள் சம்பிரதாயங்களை நிறைவேற்றித்தீர வேண்டுமென்றால் குறைந்த பட்சம் 100 முதல் 200 வரை பணம் செலவிடுவதற்குத் தயாராக இருக்க வேண்டும். இந்தத்தொகையைத் திரட்டுவது என்பதுமிகத்தீவிரமான ஒரு பிரச்சனை. ஆதிவாசிகள் செய்யும் பணிகளுக்கு ஈடாக ஒருபோதும் சம்பளம் எதுவும் வழங்கப்பட்டதே இல்லை என்பதால், அவர்களுக்கு ஏதேனும் தேவை ஏற்படும்போது சில பைசாக் காசுகளை சேர்த்து எடுத்து வருவது என்பதே மிகக் கடினமான ஒன்றாகும்.\nதிருமணம் என்பது ஓர் இயற்கையான மற்றும் அத்தியாவசியமான சமூகத் தேவை. தேவையான தொகையை நிலப்பிரபு அல்லது வட்டிக்கடைக்காரனிடமிருந்து கடனாகப் பெறுவது தான் ஒரே மார்க்கமாக இருந்தது. இவ்வாறு பணம் வாங்கும் சமயத்திலிருந்தே வார்லிகள் ஓர் ஒப்பந்தத்துக்கு உடன்பட்டு விடுகிறார்கள். கடன் வாங்குகிறவரும் அவரது மனைவியும் கடன் கொடுப்பவரின் வீட்டில் என்னென்ன விதமான பணிகள் உண்டோ அவ்வளவையும் இந்தக்கடனை அடைத்து முடிக்கிறவரை செய்வதற்கு உற்தி ஏற்றுக்கொள்கின்றனர்.\nஇப்போது கடன் கொடுப்பவர்களின் கணக்குகள் மிகவும் வஞ்சகம் நிறந்த விதத்தில் கணக்கிடப்பட்டு தந்திரமாக முன் வைக்கப்படுவதா��் இந்தக் கடன்கள் ஒரு போதும் அடைபடுவதாகத் தெரிவதில்லை. கடன் வாங்குகிற இவர்கள் எவ்வளவு நீண்ட காலத்துக்கு வேலை செய்து கொண்டிருந்த போதிலும் ஏன் வாழ்நாள் முழுதுமே என்றாலும் சரியே பிராமிசர்ய் நோட்டுக்கள் உருவாக்கப்பட்டு அவ்ற்றின் மூலம்கடன் வாங்குகிறவர்களின் மகன்கள் இந்தக் கடன்களை மரபுரிமையாக ஏற்றுக்கொள்ளவும் வேலை செய்வதன் மூலம் அவற்றைத் திருப்பிச் செலுத்திக்கொண்டே வரவும் நிர்பந்திக்கப்பட்டு வந்தார்கள்.\nஇந்த வகையில் ஒட்டு மொத்த குடும்பமுமே அடிமைப்பட்டு வந்தது. இந்தக் கடன்களுக்கான வட்டி நூறு ரூபாய்க்கு வருடம் ஒன்றுக்கு ரூபாய் 72 அதாவது 6 சதவீதமாக இருந்தது. ஒரு வருட உழைப்பிற்கு அவர்கள் கூலியாகப் பெறுவதெல்லாம் ஆணுக்கு ஓர் லக்கொட்டி மற்றும் சட்டை எப்போதேனும் கொஞ்சம் புகையிலை ஒரு டர்பன் துணி. பெண்ணுக்கோ ஒரு சோளித்துணியும் ஒரு போதும் ஒன்பது கஜ நீளம் இருக்காத புடவையும் தான். சம்பளம் என்று ஒரு போதும் கொடுக்கப் பட்டதில்லை கடனும் அடைபட்டதில்லை.”\n“வார்லியிடம் ஏற்பட்டுள்ள பிரதான மாற்றம் என்பது அவனுடைய பெருமித உணர்வின் எழுச்சியும் மனித ஜீவன் என்ற வகையில் சுய உணர்வுந்தான். ஓர் அமைப்பின் உறுபினன் என்ற வகையில் அவனுடைய தன்னம்பிக்கைகளின் வெளிப்பாடாக அவனுடைய நடை உடை பாவனைகளும் பண்பாடுகளும் மாற்றம் பெற்றன. தன்னுடைய அச்சத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் விட்டொழித்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உலக அரசியல் குறித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தால் உந்துதல் பெற்றான். அச்சத்தால் தயங்கி நின்றிருந்த அதே ஆதிவாசி கோர்வையாக இரண்டு வார்த்தைகள் பேச முடியாமல் திணறிய ஆதிவாசிஇப்போது மேடைமேல் நின்று அரசியல் சொற்பொழிவு நிகழ்த்துகிறான்.”\nமேலே உள்ள மேற்கோள்கள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், இந்த மாபெரும் இயக்கத்தை, அது பற்றிய நினைவுக் குறிப்புகளைப் பற்றி மற்றவர் சொன்னவைதான். தோழர்.கோதாவரி பருலேகரும் அந்த காலத்து கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களும் சொன்னவற்றையும், அவர்கள் பட்ட சிரமங்கள் எதிர்கொண்ட அடக்குமுறைகள் சந்தித்த வழக்குகள், தலை மறைவு வாழ்க்கை சிறைவாசம் எனச் சொல்ல வேண்டிய ஏராளமான விஷயங்களுக்கும் வாசகர்களுக்கும் இடையே நந்தியாய் நான் ஏன் \n“நானும் என���ு மறைந்த கணவர் ஷாம்ரான் பாருலேகரும் நமது கட்சி அமைப்புகளின் மூலம் தொழிலாளிகள், விவசாயிகள், ஆதிவாசிகள், பெண்கள் மற்றும் சமூகத்திலுள்ள ஏனைய சுரண்டப்பட்ட மக்களின் உரிமைகளைப் பேண என்கள் பணியைச் செய்தோம். இப்படித்தான் இருவருமே ஒரே சமயத்தில் கட்சியுடன் நின்று கொண்டிருந்தோம். இதன் விளைவாக, இயல்பாகவே எங்கள் நலனும் கட்சியின் நலனும் இரண்டறக்கலந்து ஒன்றுபோல் அமந்து விட்டது. நமது கட்சியைத் தவிர்த்து நாங்கள் வேறு எந்தவித அறிவார்த்த அரசியல் அல்லது உணர்வுபூர்வமான வாழ்க்கையைத் தனிப்பட்ட முறையில் பெற்றதில்லை.\nநானும் எனது மறைந்த கணவரும் எதற்காக எங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தோமோ, அப்பணிகள் எனது சாவுக்குப் பிறகும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். அப்பணிகளை மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியினால் மட்டுமே செய்ய முடியும். ஆகவேதான் எனது அசையும் அசையா சொத்து அனைத்தையும் மார்க்சிஸ்ட் கசிக்கே கொடுக்க முடிவு செய்து விட்டேன்.” என்ற உயிலை தான் இறப்பதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பே எழுதி வைத்துவிட்டார்.\nகாலம் கடந்து தமிழ் வாசகர்களை வந்தடைந்தாலும் இந்த மொழிபெயர்ப்பு தவிர்க்க முடியாத அனுபவக் களஞ்சியம் மட்டுமல்ல கற்க வேண்டிய படிப்பினைகளும் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=40856&upm_export=html", "date_download": "2018-12-10T14:53:23Z", "digest": "sha1:7Z66E36QXYAY2WNHRCCSABETUNSPPJGM", "length": 5132, "nlines": 14, "source_domain": "www.maalaisudar.com", "title": "புதுச்சேரி சபாநாயகர் இருக்கை முன்பு தர்ணா : மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் : http://www.maalaisudar.com", "raw_content": "\nபுதுச்சேரி சபாநாயகர் இருக்கை முன்பு தர்ணா\nபுதுச்சேரி, டிச.5: புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் அலுவலகத்தில் அவரது இருக்கை முன்பு அதிமுக, திமுக எம்எல்எக்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் புதுச்சேரி சட்டசபை வளாகத்தில்பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகர்நாடாக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டவேண்டும் என்று அதிமுக சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவர் அன்பழகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து மனு கொடுத்திருந்தார்.\nஆனால் சட்டமன்ற சிறப்பு கூட்டம் கூட்டுவதற்கான த��தி எதுவும் குறிப்பிடாததால் இன்று 12.15 மணியளவில் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் அன்பழகன் தலைமையில் எம்எல்ஏக்கள், வையாபுரி மணிகண்டன், பாஸ்கர் ஆகிய மூன்று பேரும் சபாநாயகர் அலுவலத்திற்குள் நுழைந்து சபாநாயகரை முற்றுகையிட்டனர்.\nபின்னர் அவரது இருக்கை முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.மேலும் இதனைத்தொடர்ந்து திமுக எம்எல்ஏ சிவா, திடீரென சட்டமன்றத்திற்குள் நுழைந்து சபாநாயகரின் அலுவலக நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.\nஅதிமுக, திமுக எம்எல்ஏக்களை சபாநாயகர் வைத்திலிங்கம், போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடத்தும் போது புதுவையில் ஏன் நடத்தவில்லை என தர்ணாவில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சபாநாயகர், முதல்வர் வெளியூரில் இருப்பதால் தகவல் வரவில்லை என்றார்.\nஉடனடியாக முதல்வரிடன் பேசுங்கள் என்று அதிமுக, திமுக எம்எல்ஏக்கள் கேட்டபோது போராட்டத்தை முதலில் கைவிடுங்கள் அப்புறம் பேசலாம் என்றார். இதற்கு சட்டமன்றம் சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கு தேதி அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் புதுவை சட்டசபை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjM4MTMxMDk5Ng==.htm", "date_download": "2018-12-10T15:49:00Z", "digest": "sha1:XT6UE3GJYF6W5RMBUS6WJYYRJDEPIPFQ", "length": 20440, "nlines": 202, "source_domain": "www.paristamil.com", "title": "காலாவதி திகதியைத் தாண்டி உணவை உண்ணலாமா?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nதீர்வுகளிற்காகக் கூடிய மக்ரோனும் அமைச்சர்களும் தொழிற்சங்கங்களும் - எந்தத் தீர்வும் எட்டவில்லை - காணொளி\nபரசின் மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளுடன் ஹொலிவூட் நடிகர்கள்\nகாவற்துறையினரின் மோசமான வன்முறை - நாம் எதிர்பார்க்கவில்லை - காயப்பட்டவர்கள் வைத்தியசாலையில் வாக்குமூலம் - காணொளி\nபிரதமர் - உள்துறைஅமைச்சர் - இணைந்த அறிக்கை - அதிகரித்துச் செல்லும் காயங்களும் கைதுகளும்\nபரிசை உலுக்கிய இன்றைய கலவரம் - இடங்கள் குறிக்கப்பட்ட ஒரு படத்தொகுப்பு\nகாலாவதி திகதியைத் தாண்டி உணவை உண்ணலாமா\nஆண்டிறுதி நெருங்குகிறது. இந்நேரத்தில் பலரும் தங்கள் வீடுகளில் சேர்ந்திருக்கும் பொருட்களில் எவை தேவையானவை, எவை தேவையற்றவை என்று பிரித்துச் சுத்தம் செய்துகொண்டிருப்பார்கள்.\nஅவ்வேளையில் சமையலறையைச் சுத்தம் செய்யத் தொடங்கும்போது அலமாரியின் ஒரு மூலையில் பல நாட்களுக்குமுன் வாங்கிய பதப்படுத்திய உணவுப் பொருட்கள், போத்தல் குளிர்பானங்கள் போன்றவை இருக்கும்.\nபெரும்பாலும் உணவுப் பொருட்களில் காலாவதி நாள் குறிப்பிடப்பட்டிருக்கும்.\nஆனால் அவை மூன்று வகைப்படும்:\nபொருட்கள் விற்பனையாக வேண்டிய நாள் (Sell by)\nஇந்தத் தேதிக்குள் உணவுப் பொருட்களை விற்று முடித்திருக்க வேண்டும் என்று விற்பனையாளர்களுக்கு நினைவூட்டுவதற்காக இந்தத் தேதி குறிப்பிடப்படுகிறது.\nஉதாரணத்திற்கு விற்பனையாக வேண்டிய காலக்கெடுவைத் தாண்டி 5இலிருந்து 7 நாட்கள் வரை பால் கெடாமல் இருக்கும்.\nபொருட்கள் பயன்படுத்தப்பட வேண்டிய நாள் (Use by)\nசீக்கிரம் கெட்டுப்போகும் உணவிற்குக் குறிப்பிடப்படும் காலஅவகாசம் இது.\nஇந்தத் தேதிக்குப்பின் உணவை உண்பது ஆபத்தை விளைவிக்கக்கூடும்.\nபொருட்கள் சிறந்த நிலையில் இருக்கும் அவகாசம் (Best before)\nஇந்தத் தேதியைக் கடந்தும் உணவை உட்கொள்ளலாம்.\nஆனால் அது சிறந்த சுவை, தரத்துடன் இருக்காது.\nஉதாரணத்திற்கு வறுத்த உருளைக்கிழங்கு (potato chips) இந்தத் தேதியைக் கடந்ததும் 'மொறு மொறுவென்று' இருக்காது. ஆனால், அதைச் சாப்பிடுவதனால் உடலுக்குக் கேடு விளையாது.\nஒருவேளை சந்தேகம் ஏற்பட்டால் அந்த உணவைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.\nகாலாவதி தேதியைக் கடந்து எந்தெந்த உணவை உண்ணலாம்\nபெரும்பாலும் காலாவதி தேதியைக�� கடந்தும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை உட்கொள்ளலாம்.\nஆனால் அவை அடைக்கப்பட்டுள்ள 'டின்'கள் (tin) உப்பிக் கிடந்தால் அந்த உணவைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.\n'டின்'களிலிருந்து உணவு அல்லது ஏதாவது திரவம் போல் கசிந்திருந்தாலும் அந்த உணவைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.\nஉணவு கெட்டுப்போனதற்கான தடயம் ஏதுமில்லை என்றால் காலாவதி நாள் கடந்தும் சில நாட்களுக்குப் பால் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளலாம்.\nஎந்த உணவுப் பொருளாக இருந்தாலும் அது கெட்டுப் போயிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துவிட்டால் அதை உட்கொள்வதைத் தவிர்ப்பதே சிறந்தது.\n* உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nபிள்ளைகளின் மனவுளைச்சலுக்குப் பெற்றோர் தீர்வு காணலாம் - எப்படி\nஎல்லாப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் சிறந்து விளங்கவேண்டும் என்றுதான் நினைப்பார்கள். பிள்ளை நடனத்தில் சிறந்து விளங்குவாளா\nநகங்கள் பற்றி இதுவரை அறியாத சில தகவல்கள்\nநகங்களை அழகுசேர்க்கும் உடல் உறுப்பாகவே இக்காலத்தில் பலரும் கருதுகின்றனர். வண்ணம் பூச வேண்டும். அழகாக வைத்துக்கொள்ள\nகடைசி நேரத்தில் படிப்பது உதவுமா\nகடைசி நேரத்தில் படிப்பது, உதவாது என ஆய்வுகள் கூறுகின்றன. நாளை தேர்வை வைத்துகொண்டு இன்று போதிய\nமுதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்து 100ஆம் ஆண்டு நிறைவு\nமுதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு, இன்றுடன் 100\n\"I am not a robot\" இணையத்தில் ஏன் இந்தக் குறிப்பு\nஇணையத்தில் நமக்குத் தேவையான தகவல்களைத் தேடும்போது \" I am not a robot \" எனும் குறிப்பு அவ்வப்போது\n« முன்னய பக்கம்123456789...6061அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%88/", "date_download": "2018-12-10T16:43:19Z", "digest": "sha1:SNPAQAOQAUXI4CXAM272UCJLM7OUWEHV", "length": 4763, "nlines": 49, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ஓவர் டேக் செய்வது ரொம்ப ஈஸி! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஓவர் டேக் செய்வது ரொம்ப ஈஸி\nசாலையில் மெதுவாக ஊர்ந���து கொண்டு செல்லும் வாகனத்தின் பின்னேயே சென்றால், நாம் போய் சேர வேண்டிய இடத்தை அடைய இன்னும் சில மணி நேரங்கள் எடுத்துக் கொள்ள நேரிடும். ஹை வே சாலைகளில் ஆமை பயணம் செல்வதும் சரியல்ல, இடது புறமாக ஏறி ஓவர் டேக் செய்வதும் எளிதல்ல..\nஅப்படியான தருணங்களில் ஓவர் டேக்கின் போது விபத்து நேரிடாமல் இருக்க சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள தொழில்நுட்பம் தான் இந்த – ஷோயிங் ஆஃப்.. இனி கைரேகை தான் உங்கள் வீட்டு சாவி.. இனி கைரேகை தான் உங்கள் வீட்டு சாவி.. சாம்சங் நிறுவனத்தின் ‘சேஃப்டி ட்ரக்’கின் முன்புறம் பொருத்தப்பட்டுள்ள வயர்லெஸ் கேமிராவானது தனக்கு முன்னால் இருக்கும் சாலையை படம் பிடித்து அப்பிடியே ‘லைவ்’வாக சேஃப்டி ட்ரக்கின் பின்புறம் பொருத்தப்பட்டு உள்ள பெரிய ஸ்க்ரீனில் காட்சிப்படுத்தும். அதன் உதவியை கொண்டு எப்போது எதிரில் எந்த வாகனமும் வரவில்லை, இடது பக்கம் ஏறி ஓவர் டேக் செய்ய சரியான தருணம் எது என்று பார்த்து பின் நிதானமாக முந்தி செல்ல முடியும். இது பெரியது, இதுதான் பெரியது.. சாம்சங் நிறுவனத்தின் ‘சேஃப்டி ட்ரக்’கின் முன்புறம் பொருத்தப்பட்டுள்ள வயர்லெஸ் கேமிராவானது தனக்கு முன்னால் இருக்கும் சாலையை படம் பிடித்து அப்பிடியே ‘லைவ்’வாக சேஃப்டி ட்ரக்கின் பின்புறம் பொருத்தப்பட்டு உள்ள பெரிய ஸ்க்ரீனில் காட்சிப்படுத்தும். அதன் உதவியை கொண்டு எப்போது எதிரில் எந்த வாகனமும் வரவில்லை, இடது பக்கம் ஏறி ஓவர் டேக் செய்ய சரியான தருணம் எது என்று பார்த்து பின் நிதானமாக முந்தி செல்ல முடியும். இது பெரியது, இதுதான் பெரியது.. இந்த தொழில்நுட்ப முயற்சியானது மேலும் விரிவடைந்து அதிகப் படியான சாலை விபத்துக்களை தவிர்க்க உதவும் என்று நம்ப படுகிறது.\nமனித வாழ்க்கையை மேம்படுத்தவும் மேலும் மேலும் முன்னேற்றவும்தான் தொழில் நுட்பம் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?p=77", "date_download": "2018-12-10T15:26:56Z", "digest": "sha1:5MQZSPKTYJYLNSXKTMEBIB3SQTIOUZIC", "length": 5298, "nlines": 78, "source_domain": "suvanacholai.com", "title": "சிறுவனின் அழகிய கிராஅத் – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\n[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வர��ாறு\nஇஸ்லாமியப் பார்வையில் சகோதரியின் அந்தஸ்து (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\nசினிமா ஏற்படுத்தும் தாக்கங்கள் (v)\nதஸ்கியா ஒரு விரிவான அலசல் (v)\nஅல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்படுதல் (v)\nஹஜ் – செய்முறை விளக்கம்\nHome / வீடியோ / சிறுவனின் அழகிய கிராஅத்\nபத்து வயதுக்கும் குறைவான சிறிய பையன் மிக அழகிய முறையில் குர்ஆன் ஓதுவதைக் கவணிக்கவும். நம் சிறுவர்கள் இது போன்ற வீடியோக்களைப் பார்ப்பதன் மூலம் குர்ஆனை தஜ்வீது சுத்தமாக ஓத ஆர்வப்படுவார்கள்.\nNext மதீனாவை தரிசிப்பதன் ஒழுங்கு முறைகள்\nஅழைப்புப்பணியும் சில அணுகுமுறைகளும் (v)\nசகோதரனுக்கு ஒரு கடிதம் (v)\nகுர்ஆன் கூறும் வாழ்வாதாரம் (v)\nசிறப்பு கேம்ப் பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மவ்லவி ஃப்க்ருதீன் இம்தாதி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம், ஜுபைல் ...\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A/", "date_download": "2018-12-10T15:14:41Z", "digest": "sha1:CL4QP5KK5OI637RSFAP5WOUMZFEWZSEO", "length": 4967, "nlines": 71, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "ரச முட்டை - தேன்மொழி அழகேசன் - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nரச முட்டை – தேன்மொழி அழகேசன்\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\nஎலுமிச்சை ரசம்: எலுமிச்சை சாறு+ சீரகம் மிளகு தூள்+ பூண்டு+ மஞ்சள் தூள்+ பெருங்காயம் கறிவேப்பிலை+வர மிளகாய்+ கொத்தமல்லி.தாளிக்க நெய் கடுகு.ரசம் வீட்டில் எப்படி செய்வீங்களோ அதே முறை.\nமூன்று முட்டை வேக வைத்தது.\nவேக வைத்த முட்டையை கட் பண்ணி ரசத்தில் போடவும்.\nஆம்லெட் கட் பண்ணி ரசத்தில் போடவும்.\nஇதே முறையில் சூப்புடன் போட்டு உண்ணலாம்.\nஎந்த வகை ரசமும சூப்பும் ஓகே\nசெய்ய தேவையான நேரம் 20 நிமிடம்.\nமுருங்கை கீரை , பூ சூப் – பிருந்தா ஆனந்த்\nமுட்டை பன்னீர் கறி – தேன்மொழி அழகேசன்\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/tennis/we-are-the-lionel-messi-and-cristiano-ronaldo-of-tennis-010777.html", "date_download": "2018-12-10T16:27:04Z", "digest": "sha1:LNM5OODSWVJZRDCDZGYROUY2ITXJODGD", "length": 10990, "nlines": 120, "source_domain": "tamil.mykhel.com", "title": "நடாலும், நானும்.. ரொனால்டோ, மெஸ்ஸி மாதிரி.. பெடரர் பேச்சு! - myKhel Tamil", "raw_content": "\n» நடாலும், நானும்.. ரொனால்டோ, மெஸ்ஸி மாதிரி.. பெடரர் பேச்சு\nநடாலும், நானும்.. ரொனால்டோ, மெஸ்ஸி மாதிரி.. பெடரர் பேச்சு\nவிம்பிள்டன்: ரோஜர் பெடரர் தன் இணை போட்டியாளரான ரபேல் நடாலை பற்றி சமீபத்தில் கூறுகையில், “நாங்கள் டென்னிஸின் லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ” என குறிப்பிட்டார். தற்போது இருவரும், விம்பிள்டன் ஓபன் தொடரில் பங்கேற்க உள்ள நிலையில், பெடரர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nடென்னிஸ் உலகில், பெடரருக்கு இணையான போட்டியாளர் என்றால் அது நடால் மட்டுமே. இருவருக்கும் களத்தில் நடக்கும் போட்டி ஒரு யுத்தம் போன்றது. பட்டங்களை கைப்பற்றுவதிலும் இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த யுத்தம் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இதே விம்பிள்டன் தொடரில் தான் தொடங்கியது.\nதொடர்ந்து இரண்டு விம்பிள்டன் இறுதியில் நடாலை வீழ்த்தி பெடரர் வெற்றி பெற, மூன்றாவது முறை நடால் பெடரரை வீழ்த்தி டென்னிஸ் உலகில் தன் சகாப்தத்தை நிறுவினார். சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற அந்த போட்டியே டென்னிஸ் வரலாற்றில் மறக்க முடியாத போட்டியாகும்.\nஆடவர் டென்னிஸ் ரசிகர்களை பொறுத்தவரை ஒன்று பெடரர் ரசிகராக இருக்�� வேண்டும் அல்லது நடால் ரசிகராக இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கிய பெருமை இவர்களையே சாரும்.\nசமீபத்தில் பெடரர் அளித்த பேட்டியில் நடால் மற்றும் தனக்கு இடையில் உள்ள போட்டியை குறித்து கூறுகையில், “மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இடையில் நீண்ட கால போட்டி உள்ளது. எனக்கும், நடாலுக்கும் அதே போன்ற போட்டி உள்ளது. அவர்கள் இருவரும் வேறுபட்டவர்கள் என்றாலும் மிகச்சில ஒற்றுமைகள் உண்டு. அதே போல், எங்களுக்கும் உண்டு” என்றார்.\nமேலும் கால்பந்துடன், டென்னிசை ஒப்பிட்டு கூறுகையில், “ஆனால், கால்பந்து களத்தில் அனைத்தும் வித்தியாசமாக இருக்கும். உங்கள் அணி சிறப்பாக இருந்தால், நீங்களும் சிறப்பாக இருப்பீர்கள். அந்த களம் பெரியது. பதினோரு நபர்கள் களத்தில் ஓடியாட வேண்டும். ஆனால், நாங்கள் ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்து இருப்போம். அவர்களை விட சிறப்பாகவே கட்டுப்படுத்துவோம்”. என்றார்.\nஅடுத்து நடக்கவிருக்கும் விம்பிள்டனில் இருவரும் ஆட உள்ளனர். இருவரும் களத்தில் சந்திப்பார்களா என்பது இறுதி அல்லது அரையிறுதி ஆட்டங்கள் முடிவாகும் போதுதான் தெரியவரும். இரண்டு சிறந்த டென்னிஸ் நட்சத்திரங்களின் ஆட்டத்தை காண ஒட்டுமொத்த டென்னிஸ் ரசிகர்களும் ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅசர வைத்த ரிஷப் பண்ட்\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-12-10T15:26:48Z", "digest": "sha1:UDSZDHHFOTYK6WQFIIIPLMHV2IEH7DY4", "length": 4158, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கை அரி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கை அரி\nதமிழ் கை அரி யின் அர்த்தம்\n(முறையற்ற வழியில்) பிறர் பொருளை எடுத்துக்கொள்ளும் உணர்வு ஏற்படுதல்.\n‘அவனுக்குத் திருடும் பழக்கம் இருக்கிறது என்று தெரிந்தும் இப்படி நகையை வெளியில் வைத்தால் அவனுக்குக் கை அரிக்காமல் இருக்குமா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-12-10T15:51:55Z", "digest": "sha1:2XF34WHCAYMJ7NVFN7Z3VJMG4SCQQD3Q", "length": 378854, "nlines": 273, "source_domain": "venmurasu.in", "title": "செந்நா வேங்கை |", "raw_content": "\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 82\nகதிர் இறங்கிய பின்னரும் மண்ணில் வான்வெளிச்சம் எஞ்சியிருந்தது. உலோகப்பரப்புகளில் ஒளி ததும்பியது. சாத்யகி தன் புரவியில் களத்தினூடாகச் சென்று திரண்டு மீண்டும் நிரைகொண்டுவிட்ட பாண்டவப் படைகளின் நடுவே மையப்பாதையில் நுழைந்தான். புண்பட்ட வீரர்களை கொண்டுசெல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த சிறிய பலகைப்பாதைகளினூடாக ஒற்றை அத்திரிகள் இழுத்த இருசகட வண்டிகள் நீண்ட நிரையாக சென்றுகொண்டிருந்தன. தோளுடன் தோள் என இணையாக அடுக்கப்பட்டிருந்த வீரர்கள் குருதி வழிய முனகிக்கொண்டும் அரற்றிக்கொண்டும் இருந்தனர். வண்டிகளில் இருந்து சொட்டிய குருதியால் பலகை சிவந்து தசைக்கதுப்புபோல் ஆகிவிட்டிருந்தது. வண்டிகள் சென்ற வழியெங்கும் குருதி ஊறி வழிந்தது. சாலையின் பலகைப்பொருத்துக்களில் சகடம் விழ வண்டி அதிர்ந்தபோது புண்பட்டவர்கள் உடல் உலைந்து அலறினார்கள்.\nசாத்யகி முகங்களை நோக்கிக்கொண்டு சென்றான். புண்பட்டவர்களில் சிலர் பித்துநிறைந்த கண்களுடன் வெறித்து நோக��கினர். சிலர் காய்ச்சல்கண்டவர்களாக நடுங்கிக்கொண்டிருந்தார்கள். சிலர் தங்களுக்குள் மென்குரலில் அரற்றினார்கள். சிலர் அருகே செல்பவர்களை நோக்கி “வீரர்களே தலைவர்களே” என கூவி அழைத்தனர். அவர்களில் சிலர் ஏற்கெனவே இறந்துவிட்டிருந்தனர் என்பது நிலைத்த விழிகளில் இருந்து தெரிந்தது. ஒன்றன்பின் ஒன்றாக வண்டிகள் முடிவிலாது சென்றுகொண்டே இருந்தன. அவற்றை ஓட்டிச்சென்றவர்களும் குருதியில் நனைந்திருந்தார்கள். போர் நிகழ்ந்த பகல் முழுக்க குருதிமணம் நிறைந்திருந்த காற்று சித்தத்தை அடையவில்லை. விழிகளும் செவிகளும் விழிசெவியென்றான உடலும் மட்டுமே புலன்களென்றிருந்தன. போர் அணைந்த மறுகணமே மூக்கு உயிர்கொண்டது. வானும் மண்ணும் குருதிவாடையால் மூடப்பட்டன.\nகளத்தில் இருந்த அனைத்தும் வெட்டிவைத்த தசைகளின் வாடைகொண்டிருந்தன. காற்று சுழன்றடிக்கையில் குமட்டல் எழுந்தது. அறியாமல் வயிறு அதிர வாய் ஊறிக்கொண்டே இருந்தது. அங்கிருந்த அனைவருமே காறிக்காறி துப்பினர். களத்தில் விரிந்து கிடந்த சடலப்பரப்பை அவன் இடையில் கைவைத்து நின்று விழியோட்டி நோக்கினான். உடல் வலிப்புகொண்டமையால் முகம் கோணலாகி உதடுகள் இழுபட பற்கள் வெறித்து அவை நகைப்பவைபோல் தோன்றின. வெட்டுண்ட தலைகளில் மட்டும் விழிமூடிய ஆழ்ந்த அமைதி தெரிந்தது. உடலின் பொறுப்பிலிருந்து விடுபட்டமையின் அமைதியா அது\nஒருவன் அலறிக்கொண்டே இருந்தான். அவனை நோக்கியபின்னரே அந்த அலறல் காதில் விழுந்தது. அவன் எவரையும் நோக்கி அழவில்லை. வானிடம் இறைஞ்சிக்கொண்டிருந்தான். புண்பட்ட அனைத்து விலங்குகளுமே வானிடம்தான் முறையிடுகின்றன. அங்கு எவரேனும் இருக்கிறார்களா தேவர்கள், தெய்வங்கள், அலகிலியாகிய பிரம்மம் தேவர்கள், தெய்வங்கள், அலகிலியாகிய பிரம்மம் இல்லை என்றால் இந்தக் கண்ணீருக்கும் முறையீட்டுக்கும் என்ன பொருள் இல்லை என்றால் இந்தக் கண்ணீருக்கும் முறையீட்டுக்கும் என்ன பொருள் எதற்குத்தான் பொருள் அன்பு, அளி, மானுடம் அனைத்தும் போர் தொடங்குவதற்கு முன்னரே பொருளிழந்து உதிர்ந்துவிடுகின்றன. நெறி, அறம் என ஒவ்வொன்றாக உடைந்து களத்தில் சரிகின்றன. வெற்றி என்ற சொல் மட்டுமே எஞ்சியிருக்கிறது. தெய்வங்களே, மூதாதையரே, இறுதியில் அச்சொல்லேனும் பொருளுடன் எஞ்சவேண்டும்.\nஉயிர்நோக்கிகள் ந��ண்ட ஈட்டிகளுடன் சடலங்களின் நடுவே கால்தூக்கி வைத்து நடமிடுபவர்கள்போல சென்றனர். கீழே கிடந்த உடல்களைப் புரட்டி நோக்கி உயிரில்லை என்றால் அப்பால் சென்றனர். தேறும்புண்பட்டு உயிர் எஞ்சியிருப்பதைக் கண்டால் அவ்வுடல் மேல் வெண்சுண்ணத்தால் வட்டமுத்திரை ஒன்றை பதித்தபின் அருகே ஒரு சிறிய வெண்கொடி கட்டப்பட்ட மூங்கிலை நட்டுவிட்டு முன்னால் சென்றனர். சிறுவிரல் அளவுள்ள மூங்கில்களின் கீழ்நுனியில் இரும்புக்கூர் இருந்தது. குருதி நனைந்து ஊறிய தரையில் அதை எளிதில் குத்தி நிறுத்த முடிந்தது.\nஅவர்களுக்கு அப்பால் வந்துகொண்டிருந்த களக்காப்பர்கள் அந்தக் கொடிகளை அடையாளமாகக் கொண்டு அணுகி புண்பட்டவர்களின் அருகே குருதியில் ஊறி துளிசொட்டிக்கொண்டிருந்த மரவுரியை விரித்து உடல்களை புரட்டி அதிலிட்டு இருபுறமும் பற்றித்தூக்கி சகடப்பரப்பில் வைத்தபின் மரவுரியை உருவி எடுத்தனர். உடலில் தைத்திருந்த அம்புகளை அவர்கள் பிடுங்கவில்லை. அம்புகள் அசைந்தபோது புண்பட்டோர் முனகினர், விழித்தவர்கள் கூச்சலிட்டனர். விழுந்த மரங்களில் எழுந்த தளிர்கள் என அவன் உடல்களில் நின்ற அம்புகளைப்பற்றி எண்ணினான். பின்னர் அவ்வெண்ணத்திற்காக நாணி அகம் விலக்கிக்கொண்டான்.\nஅலறிக்கொண்டிருந்தவனை அணுகிய உயிர்நோக்கிகளில் ஒருவர் குனிந்து அவன் உடலை நோக்கினார். அவன் வயிற்றில் பெரிய வாய் ஒன்று திறந்திருந்தது. உள்ளே செக்கச்சிவந்த நாக்கு ஒன்று தவித்தது. அவன் “மூத்தோரே மூத்தோரே” என்று கூவினான். உயிர்நோக்கி முதிர்ந்தவராக இருந்தார். விழிகள் விலங்கு விழிகள் என உணர்வற்று, மானுடரை அறியும் மொழியொளி அற்று, இரு வெறிப்புகளாக தெரிந்தன. அவர் கையை அசைக்க பின்னால் வந்த வீரன் ஈட்டியை ஓங்கினான். அவர் தலையசைத்ததை உணர்ந்த புண்பட்டவன் “வீரரே தந்தையே” என்று கூவி கையை நீட்டி தடுக்க அவன் மிக இயல்பாக, செயல்தேர்ந்த கையசைவின் பிழையின்மையுடன் ஈட்டியால் அவன் நெஞ்சில் இரு விலாவெலும்புகளுக்கு நடுவே குத்தி இறக்கி சற்றே சுழற்றினான். ஈட்டியை உருவியபோது குருதி சொட்டியது. அதை அப்புண்பட்டவனின் உடையிலேயே துடைத்தபின் அவன் முன்னால் சென்றான்.\nநெஞ்சக்குமிழை ஈட்டிமுனை வெட்டியதனால் இருமுறை உடல் உலுக்கிக்கொண்டு புண்பட்டவன் வாய்திறந்து ஒலியிலாச் சொல் உரைத்து உறைந்தான். உயிர்நோக்கிகள் அவனை திரும்பி நோக்காமல் முன்னால் சென்றனர். இன்னொருவனை குனிந்து நோக்கி மீண்டும் தலையசைத்தார் முதியவர். மீண்டும் ஈட்டி மேலெழுந்து இறங்கியது. அதே விலாவெலும்பின் இடைவெளி. அதேபோன்ற ஆழ்நடுகை. அவர்களின் ஒவ்வொரு செயலிலும் தேர்ச்சியின் முழுமை இருந்தது. இக்களத்தில் இன்று பல்லாயிரம்பேர் விழுந்திருக்கக்கூடும். மானுடருக்கும் உடல்களுக்கும் நடுவே மெல்லிய வேறுபாடு மட்டுமே. அதை அவர்கள் அறிவார்கள். அவர்களின் விழிகள் அதை மட்டுமே அறியும்.\nசாத்யகி திருஷ்டத்யும்னனின் கூடாரத்தை அணுகியபோது மிகவும் தளர்ந்திருந்தான். வெளியே தோல்வார்கள் இழுத்துக் கட்டிய உயரமற்ற கட்டிலில் ஆடையில்லாமல் திருஷ்டத்யும்னன் படுத்திருந்தான். அவன் உடலில் இருந்து அம்புமுனைகளையும் உடைந்த தேர்ச்சிம்புகளையும் மருத்துவர் பிடுங்கிக்கொண்டிருந்தனர். அவன் அவ்வப்போது நடுங்கி முனகிக்கொண்டிருந்தாலும் சூழ்ந்து நின்றிருந்த துணைப்படைத்தலைவர்களுக்கு ஆணைகளை இட்டுக்கொண்டிருந்தான். படைத்தலைவன் சிம்மவக்த்ரன் பாண்டவப் படைகளின் இழப்பை சொல்லிக்கொண்டிருந்தான். “இன்னும் கணக்கு எடுக்கப்படவில்லை. இறந்தவர்களை முத்திரை நோக்கி கணக்கிட ஏவலர்களை அனுப்பியிருக்கிறோம். ஆனால் விழிநோக்கிலேயே தெரிகிறது நம் இழப்பு அரை அக்ஷௌகிணிக்கு குறையாது…” பின்னர் தயங்கி “ஒருவேளை ஓர் அக்ஷௌகிணிகூட இருக்கலாம்” என்றான்.\nதிருஷ்டத்யும்னன் “ஆம், இருக்கும். பீஷ்மர் இன்று ஆடிய கொலைத்தாண்டவம் எண்ணற்கும் அரிது” என்றான். “இத்தனை நாள் இரவும்பகலும் அவர் பயின்ற வில் இதன்பொருட்டே போலும்… இளமைந்தர்களின் குருதியாட” கசப்புடன் சிரித்து “இறந்த மைந்தர்களின் ஆத்மாக்கள் இன்று அவர் துயிலும் கூடாரத்தை சூழ்ந்திருக்கும்… நன்கு உறங்கட்டும் பிதாமகர்” என்றான். சாத்யகியை கண்டதும் “யாதவரே, நமது பிணங்களை முறைப்படி விண்ணேற்றும் பொறுப்பை உம்மிடம் அளிக்கிறேன். எரியேற்றுவதும் புதைப்பதும் அந்தந்தக் குடிகளின் முறைமைப்படி நிகழ்க” கசப்புடன் சிரித்து “இறந்த மைந்தர்களின் ஆத்மாக்கள் இன்று அவர் துயிலும் கூடாரத்தை சூழ்ந்திருக்கும்… நன்கு உறங்கட்டும் பிதாமகர்” என்றான். சாத்யகியை கண்டதும் “யாதவரே, நமது பிணங்களை முறைப்படி விண்ணேற்றும் பொறு���்பை உம்மிடம் அளிக்கிறேன். எரியேற்றுவதும் புதைப்பதும் அந்தந்தக் குடிகளின் முறைமைப்படி நிகழ்க சுடலைப்பொறுப்பை மூத்தவர் சிகண்டி ஏற்றுக்கொண்டிருக்கிறார்” என்றான். “முறைப்படி அதை செய்ய ஈராயிரம் ஏவலர்களை எட்டு பிரிவுகளாக அமைத்துள்ளேன். ஆயிரம் வண்டிகள் அதற்கென்றே அனுப்பப்பட்டுள்ளன. நள்ளிரவுக்குள் மானுடர் அனைவரும் மண்ணோ எரியோ புகுந்தாகவேண்டும். அதன்பின் விலங்குகள். விடிவதற்குள் மீண்டும் களம் தூய்மையடையவேண்டும்” என்றான்.\nசாத்யகி தலையசைத்தான். “ஒருவர் உடல்கூட முறைப்படி இறுதிச்செயல்கள் இன்றி செல்லக்கூடாது. அதை உறுதிசெய்க இறந்தவர்களின் எண்ணிக்கை புலரிக்கு முன் என் கைக்கு வரவேண்டும். முற்புலரியில் அரசர் அவைகூடும்போது நான் அதை அளிக்கவேண்டும்” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆணை இறந்தவர்களின் எண்ணிக்கை புலரிக்கு முன் என் கைக்கு வரவேண்டும். முற்புலரியில் அரசர் அவைகூடும்போது நான் அதை அளிக்கவேண்டும்” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆணை” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் அருகே நின்றிருந்த படைத்தலைவன் சிம்ஹநேத்ரனிடம் “எனக்கு ஒவ்வொரு படைப்பிரிவிலும் எஞ்சியுள்ளோரின் கணக்கு இன்று இரவு எழுவதற்குள் வந்தாகவேண்டும். நள்ளிரவுக்குள் தேய்ந்துவிட்ட படைப்பிரிவுகளுக்கு புதிய வீரர்களை அனுப்பவேண்டும்” என்றான். சாத்யகி தலைவணங்கி விடைகொண்டான்.\nமீண்டும் புரவியை அடைந்தபோது அவன் இறப்பின் தருணம் என களைத்திருந்தான். எங்காவது விழுந்து மண்ணில் உடல்பதித்து மறந்து உறங்கவேண்டும் என விழைந்தான். புரவிமேல் உடல் கோணலாக அமைய தளர்ந்த தோள்களுடன் அமர்ந்திருந்தான். எச்சில் மார்பில் விழுந்தபோதுதான் விழித்துக்கொண்டான். புரவி குளம்புகள் செந்தாளம் இட சீராக சென்றுகொண்டிருந்தது. அவன் தன் சித்தத்துக்குள் பெரும்போர் ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்ததை எண்ணி பெருமூச்சுவிட்டான். அங்கிருந்து நோக்கியபோது எறும்புநிரை என புண்பட்டோரை ஏற்றிய அத்திரிவண்டிகள் ஒன்றுடன் ஒன்று நெருக்கியபடி மருத்துவநிலை நோக்கி செல்வதை கண்டான். ஒழிந்த வண்டிகள் இன்னொரு சாலையினூடாக மீண்டும் களம்நோக்கி சென்றன. நீர் இரைக்கும் சகடக் கலநிரை என அவ்வரிசை சுழன்றுகொண்டிருந்தது.\nஅவன் எரிநிலையை சென்றடைந்தபோது அங்கே சிகண்டி இருக்கவில்லை. அவருடைய துணைப்படைத்தலைவன் காதரன் “பாஞ்சாலர் தெற்குக் காட்டுக்குள் சென்றிருக்கிறார், யாதவரே” என்றான். “நான் அரக்கு கொண்டுசெல்லும் வண்டிகளை கணக்கிட்டு செலுத்தும்பொருட்டு இங்கே அமைக்கப்பட்டுள்ளேன்.” சாத்யகி தெற்கே விரிந்திருந்த குறுங்காட்டுக்குள் சென்றான். தொலைவிலேயே பேச்சொலிகள் கேட்டன. அவன் உள்ளே நுழைந்தபோது சிகண்டியின் அணுக்கக் காவலன் வணங்கி எதிர்கொண்டான். சாத்யகி “மூத்த பாஞ்சாலரை பார்க்கவந்தேன்” என்றான். அக்காவலனுக்கும் சிகண்டியின் உயிரிழந்த விழிகள் இருந்தன. அவன் சொல்லில்லாமல் தலைவணங்கி அவனை உள்ளே அழைத்துச் சென்றான்.\nகுறுங்காட்டில் நீர் வழிந்தோடி உருவான ஆழமான பள்ளத்திற்குள் பத்து பெருஞ்சிதைகள் ஒருக்கப்பட்டுக்கொண்டிருந்தன. எருதுகள் இழுத்த வண்டிகளில் கொண்டுவரப்பட்ட எடைமிக்க விறகுக் கட்டைகள் பள்ளத்திற்குள் உருட்டப்பட்டன. அங்கிருந்தவர்கள் அவற்றை பிடித்துத் தூக்கி அடுக்கினர். இரண்டு சிதைகள் அடுக்கப்பட்டு இறுதிநிலையில் இருந்தன. மேலே அரக்குக் கட்டைகளை அடுக்கி அவற்றின்மேல் மெல்விறகை நிரப்பினர். சிகண்டி அப்பால் ஏவலருடன் பேசிக்கொண்டு நின்றிருந்தார். அவன் அருகே சென்று தலைவணங்கினான். “சொல்” என்று அவர் சொன்னார். “பாஞ்சாலரே, இறந்தவர்களின் மொத்தக் கணக்கு நாளை காலைக்குள் அரசருக்கு அளிக்கப்படவேண்டும் என்றார் படைத்தலைவர்” என்றான் சாத்யகி. “கணக்கிடாமல் இங்கே எரிப்போம் என எவர் சொன்னது” என்று அவர் சொன்னார். “பாஞ்சாலரே, இறந்தவர்களின் மொத்தக் கணக்கு நாளை காலைக்குள் அரசருக்கு அளிக்கப்படவேண்டும் என்றார் படைத்தலைவர்” என்றான் சாத்யகி. “கணக்கிடாமல் இங்கே எரிப்போம் என எவர் சொன்னது” என்றார் சிகண்டி. அவருடைய எரிச்சலை நோக்கி மேலும் பணிவுகொண்டு “இல்லை, பாஞ்சாலரே. நீங்கள் முறையாகவே செய்வீர்கள் என அறிவேன். அனைத்தையும் ஒருங்கிணைப்பது மட்டுமே என் பணி” என்றான் சாத்யகி.\n“பிணக்கணக்கு குறிப்பதற்கு அறுபது பேரை அமரச்செய்துள்ளேன். இறந்தவரின் பெயர், குலம், படைப்பிரிவு, நாடு ஆகியவை முறையாக பதிவுசெய்யப்படும். கிளம்பும்போதே அனைத்துச் செய்திகளும் ஏடுகளில் பதிவுசெய்யப்பட்டிருந்தன. அச்சுவடிகளின் பிறிதோலைகள் அனைவரிடமும் அளிக்கப்பட்டுள்ளன. நோக்கி கண்டு பதிவுசெய்வார்கள்��� என்று சிகண்டி சொன்னார். சாத்யகி “நன்று” என்றான். “எங்களுக்கிருக்கும் மிகப் பெரிய இடர் பிழையாக அடையாளம் காணப்பட்டு கௌரவர் தரப்பினரின் உடல்கள் இங்கு வந்துவிடுவது. அவற்றை மீண்டும் திரும்ப கொண்டுசெல்வது பெரும்பணி. அங்கு சென்று அடையாளம் காணும் பணிகளை மேலும் செம்மை செய்க… இதுவரை எழுபது உடல்கள் வந்துவிட்டன” என்றபின் அவன் செல்லலாம் என கைகாட்டியபடி சிகண்டி அப்பால் சென்றார்.\nசாத்யகி அருகே நின்ற சூதரை நோக்கி புன்னகைத்தான். அவரும் புன்னகைக்கும் வழக்கம் இல்லாதவராக, இறந்த விழிகொண்டவராக தோன்றினார். எதையாவது பேசவேண்டும் என்பதற்காக “ஏன் குழிகளில் சிதைகள் ஒருக்கப்படுகின்றன” என்றான் சாத்யகி. “மேட்டில் என்றால் சிதை மேலும் மேடாகும். விறகுகளைத் தூக்கி மேலே கொண்டுசென்று அடுக்கவேண்டியிருக்கும். சிதையடுக்க யானைகளை கொண்டுவரும் வழக்கமில்லை” என்றார் சூதர். சினம் எழுந்தாலும் அவன் அதை அடக்கிக்கொண்டான். “நன்று” என்றபடி நடந்தான்.\nசிதைகளை அடுக்கிக்கொண்டிருந்தவர்கள் பெரும்பாலும் படைவீரர்கள். பிறப்பால் இடுகாட்டுத்தொழில் செய்பவர்கள் அங்கே மேல்நோட்டப் பொறுப்புகளை மட்டுமே ஆற்றினர். சிதைகளின் அளவை அப்போதுதான் அவன் நோக்கினான். ஒவ்வொன்றும் மூன்று ஆள் உயரம் இருக்கும். இருபது வாரை நீளமும் இரண்டுவாரை அகலமும் கொண்ட விறகுக்குவைகள். “ஒவ்வொன்றிலும் எத்தனை பேரை எரிப்பார்கள்” என்றான். மேல்நோட்டக்காரர் திரும்பி “ஒன்றில் இருநூறுபேர் வரை அடுக்கலாம்” என்றார். அவன் உள்ளத்தில் ஓடிய எண்ணத்தை உணர்ந்து “குருதியும் சலமும் நிறையவே இருக்கும். ஆகவேதான் இத்தனை விறகு. அரக்கும் இருப்பதனால் விறகு எளிதில் எரிந்தேறும். ஆனால் பேரனல் எழுந்துவிட்டதென்றால் வாழைத்தண்டையும் விறகாக்கலாம்” என்றார்.\nஅப்பால் நின்றிருந்த முதிய சிதைக்காரர் ஈறிலிருந்து நீண்டு நின்ற பற்களைக் காட்டி சிரித்து “முதல் நூறு எரிந்துகொண்டிருக்கையிலேயே அடுத்த நூறை உள்ளே செலுத்துவோம். பின்னர் விறகே தேவையில்லை. உடல் உருகும் கொழுப்பே எரியுணவாகும். ஒரு பிணம் இன்னொரு பிணத்துக்கு விறகாகும்” என்றார். அவன் அவர்களின் முகங்களை மாறிமாறி நோக்கினான். அவற்றில் ஓர் அறியவொண்ணா நுண்களிப்பு இருக்கிறதா அது தங்கள் பணியை திறம்படச் செய்பவர்களுக்கு உருவ��கும் நிறைவா அது தங்கள் பணியை திறம்படச் செய்பவர்களுக்கு உருவாகும் நிறைவா அடுமனையாளர் விழவூட்டுகளில் அடையும் உவகை. அன்றி வேறேதுமா அடுமனையாளர் விழவூட்டுகளில் அடையும் உவகை. அன்றி வேறேதுமா அவனுக்கு சிதையில் ஊனுண்ண வரும் பாதாள தெய்வங்களைக் குறித்த சூதர்பாடல்கள் நினைவிலெழுந்தன. அத்தெய்வங்கள் இவர்களில் குடியேறியுள்ளனவா\nஅவன் சிதைகளில் இருந்து விலகிச்சென்றான். சிற்றமைச்சர் ஜலஜர் சாலமரத்தடியில் நிற்பதை கண்டான். அவனைக் கண்டதும் அவர் தலைவணங்கினார். அவன் அருகணைந்து “தாங்கள் இங்கு பொறுப்பிலிருக்கிறீர்களா, உத்தமரே” என்றான். “இல்லை, இங்கு நிகழவேண்டிய வைதிகச் சடங்குகளுக்கு மட்டுமே நான் பொறுப்பு” என்றார். “நாங்கள் நூறு அந்தணர் இங்கு வந்துள்ளோம். வைதிக முறைப்படி இறந்தவர்களுக்கு அவர்களின் மைந்தர்களோ தந்தையோ ஆசிரியரோ எரியூட்டி இறுதிச்சடங்கு இயற்றலாம். ஆசிரியர்களாக நின்று நாங்கள் அதை செய்வோம்.” அப்பால் ஒரு கூண்டு வண்டியில் இருந்து வைதிகர்கள் இறங்கி வெண்ணிற ஆடைகள் அந்திவெளிச்சத்தில் துலங்கித்தெரிய கைகளில் தர்ப்பையும் மரக் கமண்டலங்களுமாக ஓசையில்லாமல் நடந்து வந்தனர்.\n“தாங்கள் இங்கே பொறுப்பு கொள்கிறீர்களா” என்றார் ஜலஜர். “ஆம், இவையனைத்தையும் ஒருங்கிணைக்க என்னிடம் பணித்துள்ளனர். ஆனால் இங்கே நான் செய்வதற்கென்ன உள்ளது என்றுதான் புரியவில்லை” என்றான் சாத்யகி. ஜலஜர் “ஆம், பாஞ்சாலர் இங்கு வருவதற்குமுன் உபப்பிலாவ்யத்திலேயே இங்கு எத்தனை பேர் இறக்கக்கூடும் என மதிப்பிட்டிருந்தார். இன்று போர் முடிந்ததுமே எத்தனை பேர் இறந்திருப்பார்கள் என முழுமையாக கணக்கிட்டுவிட்டார். விறகு, அரக்கு வண்டிகள், அத்திரிகள், அந்தணர் என அனைத்தையும் முன்னரே முடிவுசெய்துவிட்டார்” என்றார். “மெய், நான் அவரிடம் ஒரு சொல்லும் உசாவமுடியாது என்றும் உணர்ந்துகொண்டேன்” என்றான் சாத்யகி. “புதைப்பவர்களை என்ன செய்கிறார்கள் என்று மட்டும் நோக்கிவிட்டால் களத்துக்கு செல்வேன்.”\nஜலஜர் “முன்னரே பாஞ்சாலர் இக்களத்திற்கு வந்து நோக்கி புதைப்பதற்கு உரிய எளிய வழிகளை கண்டடைந்துவிட்டிருக்கிறார். இங்கே மண்ணுக்குள் மாபெரும் வெடிப்புகளும் பிலங்களும் உள்ளன. அவ்வெடிப்புகளில் உடல்களைப் போட்டு மண்ணிட்டு மூடுகிறார்கள். மண்���ுக்குள் ஓடும் பிலங்களுக்குமேல் சிறு குழிகளை தோண்டி அத்துளைகளினூடாக பிணங்களை உள்ளே போட்டு துளையை மூடுகிறார்கள்” என்றார். “இல்லாவிடில் இத்தனைபேருக்கும் குழிகள் தோண்டுவது போரைவிட பெரிய பணி. நள்ளிரவுக்குள் பிணங்கள் முழுமையாகவே மறைந்துவிடும். நாளை களம் தூய்மையாக இருக்கும்.” அவர் பற்கள் தெரிய சிரித்து “உண்ட தாலத்தை அடுத்த உணவுக்கு கழுவி வைப்பதுபோல” என்றார்.\nசாத்யகி “முன்பும் இவ்வாறுதான் செய்தார்கள் போலும்” என்றான். அங்கே பெரும்பாலானவர்கள் எதையாவது சொல்லி சிரிப்பதை அவன் உணர்ந்தான். அச்சிரிப்பு அவர்களின் உள்ளம் கொள்ளும் இறுக்கத்தை நிகர்செய்யும் வழியா அதனூடாக அவர்கள் உடையாது தங்களை தொகுத்துக்கொள்கிறார்களா அதனூடாக அவர்கள் உடையாது தங்களை தொகுத்துக்கொள்கிறார்களா அன்றி அவர்களில் வந்தமர்ந்து அறியாத் தெய்வங்கள்தான் மானுடரை நகையாடுகின்றனவா அன்றி அவர்களில் வந்தமர்ந்து அறியாத் தெய்வங்கள்தான் மானுடரை நகையாடுகின்றனவா ஜலஜர் “ஆம், பெரும்பாலான பிளவுகளுக்குள் நொதிக்கும் செஞ்சேறு குருதி என நிறைந்துள்ளது. ஓரிரு நாட்களில் உடல்களை செரித்துக்கொள்ளும் பசி கொண்டவை அவை. பிலங்கள் அடியிலிபோல் ஆழமானவை. இங்குள்ள முழுப் படையினரையும் உள்ளே செலுத்தினாலும் நிறையாதவை” என்றார். சாத்யகி பெருமூச்சுவிட்டான். “பிலங்களுக்குள் பல்லாயிரமாண்டு எலும்புகள் குவிந்திருப்பதாகவும் பலகோடி பேய்கள் வாழ்வதாகவும் கதைகள் உள்ளன, யாதவரே” என்றார் ஜலஜர்.\nமீண்டும் புரவியிலேறி குறுங்காட்டின் மறுபக்கம் வழியாக அவன் வெளியே சென்றான். அங்கே உடல்களை ஏற்றிய வண்டிகள் எருதுகளால் இழுக்கப்பட்டு நீண்ட நிரையாக வந்து வளைந்து நின்றன. அவற்றிலிருந்து பிணங்களை இறக்கி நீண்ட பன்னிரு வரிசைகளாக அடுக்கி நிரத்தினர் வீரர்கள். தோளோடு தோள் ஒட்டி மல்லாந்து கிடந்த உடல்களில் அறுபட்ட தலைகளை பொருத்தாமல் சற்று அப்பால் தனியாக வைத்தனர். வெட்டுண்ட கைகளையும் கால்களையும் வயிற்றின்மேல் வைத்தனர். உடல்களை அடையாளம் காண்பதற்குரிய முத்திரைகளையும் படைக்கலங்களையும் பிற பொருட்களையும் மார்பின் மேல் சீராக அமைத்தனர். அங்கிருந்து நோக்கியபோது ஒரு பெரும்படையை கிடைமட்டமாக பார்ப்பதுபோல் தோன்றியது. அவர்களனைவரும் எங்கோ போருக்கு சென்றுகொண��டிருப்பதுபோல.\nதுணைக்கணக்கர்கள் ஒவ்வொரு சடலத்தையாக நோக்கி அடையாளங்களைக் கொண்டு குலத்தையும் பெயரையும் படைப்பிரிவையும் நாட்டையும் அடையாளம் கண்டு உரக்க கூவிச் சொன்னார்கள். “கிருவிகுலத்தைச் சேர்ந்த முத்ரன். எட்டாவது பாஞ்சாலப் படைப்பிரிவு.” அந்த இளைஞனின் தலை தனியாக தரையில் மல்லாந்து விண்நோக்கி வெறித்திருந்தது. வெண்பற்களுடன் அவன் எதையோ சொல்ல விழைவதுபோல. அவனுடைய உடல் அந்த ஓசைக்கு அப்பால் வெறும் பருப்பொருளாக கிடந்தது. விழிகள் இருந்தமையால் அந்தப் பெயரை அவன் தலை அறிந்தது, ஆனால் அதற்கு எதிர்வினை ஆற்றவில்லை. அந்தப் பெயரையும் குலத்தையும் படையையும் நாட்டையும் கேட்டு அது திகைப்பதுபோல தோன்றியது. பெயர்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன. “துர்க்ரும குலத்து அகாதன். மூன்றாவது விராடப் படைப்பிரிவு.” அவன் கண்மூடி துயின்றுகொண்டிருந்தான். சூழ நிகழ்வதை அவன் கேட்பதுபோல, அவன் கனவுக்குள் வேறொன்றாக அதை அறிந்துகொண்டிருப்பதுபோல.\nமீண்டும் செல்லத்தொடங்கியபோதுதான் ஏன் தலைகள் இணைத்து வைக்கப்படவில்லை என்பதை சாத்யகி எண்ணி புரிந்துகொண்டான். வெட்டுண்ட தலை சேர்க்கப்பட்டால் பாதாள உயிர்கள் அவ்வுடலில் குடியேறிவிடக்கூடும். புதிய விழிகளுடன் எழுந்து நிற்கக்கூடும். ஏனென்றறியாமல் அவன் உடல் மெய்ப்புகொண்டது. தன் உடலெங்கும் வந்து மொய்த்த அறியா விழிகளின் நோக்கை அவன் உணர்ந்தான். இறந்தவர்களின் விழிகள் காற்றில் எழுந்த அவர்களின் ஆத்மாக்களின் மூச்சு அவன் மேல் மெல்லிய காற்றென தொட்டது. அவன் புரவிக்கு வலப்பக்கம் முடிவிலாது பிணங்களின் அடுக்கு வந்தபடியே இருந்தது. அது முடிந்ததை விழிதிருப்பாமலேயே கண்டு அவன் நீள்மூச்சுவிட்டு எளிதானான்.\nதென்மேற்கே ஏழு ஆழ்ந்த நிலவெடிப்புகள் உண்டு என அவன் கேட்டிருந்தான். புரவியை அவன் செலுத்தாமலேயே அது அத்திசை நோக்கி சென்றது. அங்கேயும் பிணங்களின் நீண்ட நிரை உருவாகிக்கொண்டிருந்தது. அவன் சென்று இறங்கி அங்கே நின்றிருந்த துணைப்படைத்தலைவனிடம் “பாஞ்சாலர் ஆணைப்படி கணக்குகள் பதிவாகின்றன அல்லவா” என்றான். அத்துணைப்படைத்தலைவனின் முகமும் சிகண்டியின் முகம்போலவே இருந்தது. எப்போதோ உள்ளூர இறந்துவிட்ட முகம். “ஆம், இப்போதுதான் தொடங்கியிருக்கின்றன” என்று அவன் சொன்னான். சாத்யகி உள்ளே சென்றான்.\nஅங்கே நிலப்பிளவின் விளிம்பில் படைவீரர்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் அனைவருமே நிஷாதர்களும் கிராதர்களும் அரக்கர்களும் அசுரர்களும்தான் என்பதை கண்டான். அகன்ற பலகைகள் சாலையென வந்து உடைந்த பாலம்போல பிலத்தின் விளிம்பில் நீட்டி நின்றன. நிரையிலிருந்து ஓர் உடலை ஒருவர் சிறு நடைவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டுவந்து அந்தப் பலகையில் வைத்தார். குடிமூத்தார் ஒருவர் தலையில் கழுகிறகு சூடி குடிக்கோலை இடக்கையில் ஏந்தி நின்றிருந்தார். அவருக்கு உதவ இருவர் தாலங்களில் காட்டு மலர்களுடன் பின்னால் நின்றனர். குடிமூத்தார் “சூக குலத்து காரகனே, மூதாதையருடன் மகிழ்ந்திரு உனக்கு அங்கே நிறைவுண்டாகுக உன் கொடிவழியினருக்கு நீ வேரென்றாகுக மண்ணுக்கு அடியில் இருந்து உயிரும் உப்புமென எழுந்து நீ மீண்டும் வருக மண்ணுக்கு அடியில் இருந்து உயிரும் உப்புமென எழுந்து நீ மீண்டும் வருக ஆம், அவ்வாறே ஆகுக” என்றார். அவ்வுடல்மேல் ஒரு மலர் வைக்கப்பட்டதும் ஏவலன் பலகையை சரித்தான். உடல் சரிந்து ஆழத்தில் சென்று விழுந்தது. அடுத்த உடல் கைவண்டியில் அருகணைந்தது.\nசாத்யகி அதை நோக்கியபடி நின்றான். இருபது இடங்களில் அவ்வாறு நீப்புச்சொற்களுடன் உடல்கள் மண்ணுக்குள் செலுத்தப்பட்டன. பசிஅணையா வாய் ஒன்றுக்கு ஊட்டிக்கொண்டே இருந்தனர். எடைகொண்டு குளிர்ந்திருந்த கால்களை உந்தி நீக்கியபடி நடந்து அவன் மீண்டும் புரவியை அணுகினான். துணைப்படைத்தலைவனிடம் “நான் புலரிக்கு முன் வந்து இந்த பெயர்பதிவை பெற்றுக்கொள்கிறேன்” என்றபின் கிளம்பினான். இருட்டத் தொடங்கிவிட்டிருந்தது. அவன் படைமுகப்பு நோக்கி செல்லத் தொடங்கியபோது தொலைவில் ஒரு சங்கொலி கேட்டது. மணியோசையும் வாழ்த்துக்குரல்களும் உடன் எழுந்தன. அவன் நின்று செவிகூர்ந்தான். பின்னர் அத்திசைநோக்கி புரவியை செலுத்தினான்.\nஅப்பகுதி குறுங்காட்டில் தனியாக காவலிட்டு பிரிக்கப்பட்டிருந்தது. அவன் அணுகியபோது அங்கிருந்த காவலர்தலைவன் தலைவணங்கி உள்ளே செல்ல ஒப்புதல் அளித்தான். உள்ளே மேலும் காவலர்கள் தென்பட்டனர். சிற்றமைச்சர் சந்திரசூடர் அங்கே நின்றிருந்தார். அவனைக் கண்டதும் அருகணைந்து தலைவணங்கினார். “என்ன நிகழ்கிறது” என்றான். “இங்கே அரசகுடியினருக்கான எரியூட்டல் நிகழ்கிறது. இளவரசர் அர��ான் முதலில் சிதைகொள்கிறார்” என்றார். தயக்கத்துடன் “அந்த உடல் இங்குதான் உள்ளதா” என்றான். “இங்கே அரசகுடியினருக்கான எரியூட்டல் நிகழ்கிறது. இளவரசர் அரவான் முதலில் சிதைகொள்கிறார்” என்றார். தயக்கத்துடன் “அந்த உடல் இங்குதான் உள்ளதா” என்றான் சாத்யகி. “ஆம், யாதவரே. பிற இளவரசர்களின் உடல்கள் அவர்களின் படைப்பிரிவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. அங்கே அரசகுடியினருக்குரிய நீப்புச்சடங்குகள் நிகழ்கின்றன. அவை இங்கே நள்ளிரவுக்குப் பின்னர்தான் ஒவ்வொன்றாக வந்துசேரும்” என்றார் சந்திரசூடர். “இந்நாளில் பெரும்பலி விராடர்களுக்கும் குலாடர்களுக்கும்தான். அவர்களின் உடல்கள் அங்கே குடிச்சடங்குகளுக்காக வைக்கப்பட்டுள்ளன. அரசரும் உடன்பிறந்தாரும் அங்கு சென்றுள்ளனர்.”\nபின்னர் குரல் தாழ்த்தி “இது அரவானின் உடல் மட்டுமே. முறைப்படி நாகர்குடிக்குரிய சடங்குகள் அந்த தலைக்குத்தான் செய்யப்படும். இதை வெறுமனே எரித்துவிடும்படி ஆணை” என்றார். “எச்சடங்கும் இன்றியா” என்றான் சாத்யகி. அவருடைய விழிகள் மேலும் சுருங்கின. “சடங்கு என்றால்…” என்றபின் “அந்த ஆணிலி வந்திருக்கிறாள். அவள் அவரை தன் கணவன் என்கிறாள். அவருடன் சிதையேறுவேன் என்று சொல்கிறாள். அதை ஒப்புவதா என்று அறியாமல் குழம்பி அரசருக்கே செய்தியனுப்பினோம். அவள் விருப்பம் நிறைவேறுக என ஆணை வந்துள்ளது” என்றார்.\nசாத்யகி புரவியில் இருந்து இறங்கி குறுங்காட்டின் சிறு பாதையினூடாக நடந்தான். அவன் உடல் ஓய்ந்து தசைகள் உயிரற்றவைபோல தோன்றின. கண்ணிமைகள் அவனை மீறி மூடிமூடி எழுந்தன. ஒரு சில கணங்கள் எண்ணங்கள் சூழலிழந்து எங்கோ அலைந்து மீண்டன. சற்று பள்ளமான இடத்தில் ஓர் ஆள் உயரமுள்ள நீண்ட சிதை ஒருக்கப்பட்டிருந்தது. அதன்மேல் அரக்குபொழிந்த விறகு அடுக்கப்பட்டு அரவானின் தலையிலாத உடல் வெண்கூறை மூடி வைக்கப்பட்டிருந்தது. அவன் கீழே செல்ல எண்ணினாலும் உடலை அசைக்காமல் மேலேயே மகிழமரத்தின் அடியில் நின்று நோக்கிக்கொண்டிருந்தான். அரவானுக்கான சிதைநெருப்பை வைக்கும் அந்தணர் தெற்குமூலையில் அமர்ந்து சடங்குகளை செய்துகொண்டிருந்தார். அங்கிருந்து நோக்கியபோது அவர் செய்வதென்ன என்று தெரியவில்லை. அவர் அருகே முழவும் மணியும் சங்கும் கொண்டு மூவர் நின்றிருந்தனர்.\nகீழே சிதையின் கால்ப���ுதியில் கைகளைக் கூப்பியபடி ரோகிணி நின்றிருப்பதை கண்டான். அவள் அருகே குலாடகுடியின் இரு படைத்தலைவர்கள் உருவிய வாளுடன் நின்றனர். அவள் செந்நிறமான புத்தாடை சுற்றி கழுத்தில் செம்மலர்மாலை அணிந்திருந்தாள். குழலிலும் மலர்களை சூடியிருந்தாள். முகம் சிலைபோல் உறுதிகொண்டிருந்தது. முழவொலியும் சங்கொலியும் மணியோசையும் எழ அந்தணர் சடங்குகளை முடித்து கையில் அனற்கலத்துடன் எழுந்தார். அவருக்கு முன்னால் சங்கூதியபடி ஒருவன் சென்றான். அவர் மும்முறை சிதையை வலம் வந்து அதன் காலடியை வணங்கியபின் நெஞ்சில் அனல்கலத்தை வீசினார். மீண்டும் மும்முறை வணங்கிவிட்டு திரும்பிப்பாராமல் நடந்து அப்பால் சென்றார். முழவும் மணியும் உச்சவிசைகொண்டு ஓசையெழுப்பி ஓய்ந்தன. சங்கை மும்முறை ஊதியபின் அவர்கள் சென்று ரோகிணியின் அருகே நின்றனர்.\nஅரக்கில் நெருப்பு பற்றிக்கொண்டு செவ்விதழ்களாகப் பெருகி கொழுந்துவிட்டு எரிந்து மேலேறுவதை சாத்யகி கண்டான். அவன் உள்ளம் எந்தப் பரபரப்பும் இன்றி உறைந்து கிடந்தது. இப்பெரும்போருக்குப் பின் அன்றி வேறெப்போதாவது இந்நிகழ்வை பார்த்திருந்தால் உடலும் உள்ளமும் பதறித் துடித்திருக்கும் என்று எண்ணிக்கொண்டான். மீண்டும் சூதர்கள் முழவுகளையும் மணிகளையும் முழக்கத் தொடங்கினர். மும்முறை சங்கு முழங்கியது. ரோகிணி சிதையின் எரியும் கால்பகுதியை வணங்கி கைகளை கூப்பியபடி மும்முறை சுற்றிவந்தாள். முழவோசை தேம்பல்போல ஒலித்தது. மூன்றாவது சுற்றுக்குப்பின் அவள் சற்றே பின்னகர்ந்து பாய்ந்து சென்று சிதைமேல் ஏறி கைகளை விரித்தபடி அரக்குடனும் விறகுடனும் உருகி உடைந்து பொசுங்கி கொழுந்தாடி எரிந்துகொண்டிருந்த அரவானின் உடல்மேல் விழுந்தாள். அவள் உடல் அங்கே இருமுறை துள்ளியது. பின்னர் தழல்கள் அவளை முழுமையாக மூடிக்கொண்டன.\nசாத்யகி தழலை நோக்கிக்கொண்டிருந்தான். அதற்குள் அவள் உடலின் அசைவுகள் தெரிவன போலவும் அது தழலாட்டம் மட்டுமே என்றும் தோன்றியது. பின்னர் பெருமூச்சுடன் திரும்பியபோது இடக்கால் செயலிழந்ததுபோல மண்ணில் பதிந்திருந்தது. அவன் காலை இழுத்து நடந்தபோது ஒரு தசைமட்டும் விதிர்த்தபடியே இருந்தது.\nபூரிசிரவஸ் கௌரவப் படைகளினூடாக புரவியில் செருமுகப்பு நோக்கி சென்றான். படைகள் முற்றமைந்துவிட்டிருந்தமையா��் மரத்தாலான பாதையில் அவனால் விரைந்து செல்ல முடிந்தது. வானில் வெளிச்சம் மீதியிருந்தது. தொலைவில் மருத்துவநிலைகளில் மட்டும் நெய்விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. அடுமனை நெருப்புகளை தொலைவில் காணமுடிந்தது. அந்தச் செவ்வெளிச்சத்தை பார்த்ததுமே பசி பொங்கி எழுந்தது. சூடான ஊன்கஞ்சி, இப்பொழுதை நிறைக்கவல்லது அதுதான். இப்போது இங்கிருக்கும் வீரர் அனைவருக்கும் பிற எவற்றையும்விட முதன்மையானது சூடான புத்துணவு.\nபிறிதெப்போதும் உணவு இத்தனை சுவைகொள்ள வாய்ப்பில்லை. உணவு என உருக்கொண்டு மண் தன் அத்தனை சுவைகளுடன் சூழ்ந்துகொள்ளும். வானம் அத்தனை மணங்களுடன் அணைத்துக்கொள்ளும். உயிர் “ஆம், இதோ நான்” என்று உணவிடம் சொல்லும். உணவு “ஆம், இதோ நீ” என்று உயிரிடம் சொல்லும். நல்லுணவுக்குப்பின் மல்லாந்து மண்மேல் படுத்து விண்ணைநோக்கும் வீரன் நிறைவுடன் புன்னகைப்பான். ஒவ்வொருநாளும் மரங்கள் விண் நோக்கி அடையும் விரிவை முதல்முறையாக தானும் அடைவான்.\nபூரிசிரவஸ் படைமுகப்பை அடைந்தபோது மெல்லிய பாடலோசை கேட்டது. அதை முதலில் அழுகையோசை என்றுதான் பழகிப்போன செவி புரிந்துகொண்டது. மேலும் அணுகியபோதுதான் அது பலர் இணைந்து மெல்லிய குரலில் பாடுவது என்று புரிந்தது. அவன் புரவிமேல் தளர்வாக அமர்ந்து அப்பாடலை கேட்டுக்கொண்டே சென்றான். சொற்கள் புரியவில்லை. ஆனால் சீரான தாளத்துடன் அது அமைந்திருந்தது. அதில் துயரில்லை என்பது முதலில் தெரிந்தது. மெல்லிய களியாட்டு இருப்பது பின்னர் புரிந்தது. மேலும் அணுகியபோதுதான் அது செருகளத்தின் பிணக்குவியல்களின் நடுவிலிருந்து ஒலிப்பதை அவன் புரிந்துகொண்டான்.\nசெருகளம் முதற்பார்வைக்கு பெருவெள்ளம் வடிந்தபின் சேற்றை நிறைத்துப் பரவியிருக்கும் மட்கிய மரக்கட்டைகளின் குவியல்போல தெரிந்தது. இடைவெளியே இல்லாமல் உடல்கள். மனிதர்கள், புரவிகள். நடுவே பாறைகள் என ஆங்காங்கே யானைகள். அவற்றின் நடுவே அலைநீரில் ஆடுபவைபோல சிறிய நெய்விளக்குகள் அலைந்தன. அவற்றின் பின் அவற்றை ஏந்தியவர்களின் நிழல்கள் எழுந்து ஆடின. சிறுகுழுக்களாக அவர்கள் செருகளத்தில் பரவியிருந்தனர். அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அப்பாடலை பாடிக்கொண்டிருந்தார்கள். பிணங்களின் நடுவே காலடி வைத்து நடக்கும்போதும் பிணங்களை குனிந்து நோக்கும்போதும் அவர��களின் உடல்கள் இயல்பான தாளத்துடன் அசைய அந்தப் பாடல் எழுந்தது.\nவிளக்கொளியால் பிணங்களின் அடையாளங்களை நோக்கி கண்டடைந்ததும் “யானை” என்றோ “எருது” என்றோ கூவினர். யானை என்பது கௌரவப் படையை குறிக்கிறது என்று அந்த உடல் உடனே அங்கிருந்து தூக்கப்பட்டு கிழக்குப் பக்கமாக ஒதுக்கப்படுவதிலிருந்து பூரிசிரவஸ் அறிந்தான். ஒதுக்கி வைக்கப்பட்ட பிணங்களை அவை அணிந்திருந்த ஆடையால் தலையும் உடற்பகுதிகளும் சேர்த்து தரையிலிட்டு உருட்டி சுற்றிக் கட்டினர். அவற்றை இருவர் தூக்கி சிறிய கைவண்டிகளில் வைக்க ஒருவர் தள்ளிக் கொண்டுவந்து செருகளத்தின் விளிம்பில் மரப்பாதைமேல் நின்றிருந்த பிணவண்டிகளில் அடுக்கினர். விறகுபோல ஒன்றன் மேல் ஒன்றென வண்டி நிறைந்து கவியும் அளவுக்கு அடுக்கியதும் அது முன்னகர அடுத்த வண்டி வந்து நின்றது. வண்டியோட்டிகளும் அப்பாடலை மெல்ல பாடிக்கொண்டிருந்தார்கள்.\nபூரிசிரவஸ் அங்கே நின்று அவர்களின் பணியை நோக்கிக்கொண்டிருந்தான். மேலும் சற்று தொலைவில் நின்று அந்த இடத்தை நோக்கினால் அங்கே உளம்நிறைவடையச் செய்யும் இனிய சடங்கொன்று நிகழ்வதாகவே எவருக்கும் தோன்றும் என எண்ணிக்கொண்டான். அந்தப் பாடல் கொஞ்சுவதுபோலவும் வேடிக்கையாக ஊடுவதுபோலவும் ஒலித்தது. ஆனால் மென்முழக்கமாக ஒலித்தமையால் சொல் புரியவில்லை. அந்தப் பாடலில் அவர்கள் வானிலிருந்து தொங்கும் சரடு ஒன்றில் ஆடிச் சுழலும் பாவைகள் என ஆனார்கள். சற்றுநேரம் கழித்தே அவர்கள் ஒரே திரளாக பணியாற்றுவதை அவன் உணர்ந்தான். அவர்களில் இரு தரப்பிலும் இருந்து வந்த ஏவலர் இருந்தனர். ஓர் உடலை மேற்கே இழுத்து விலக்கிவிட்டு இன்னொன்றை கிழக்கே கொண்டு சென்றனர்.\nஅப்பால் புரவியில் வருவது சாத்யகி என அவன் புரவியில் அமர்ந்திருந்ததில் இருந்தே உணர்ந்தான். சாத்யகி புரவியை இழுத்து நிறுத்தி அவர்களை நோக்கினான். அவன் தன்னை பார்த்துவிட்டதை பூரிசிரவஸ் உணர்ந்தான். “அவர்கள் கழையர்கள், முரசும் கொம்பும் ஒலிக்கும் அறிவிப்பாளர்கள்” என்று அவன் வேறெங்கோ நோக்கியபடி சொன்னான். அது அவனை நோக்கி சொல்லப்படாததனாலேயே விந்தையானதோர் அழுத்தம் கொண்டிருந்தது. சற்றுநேரம் கழித்து “ஆம்” என்றான். “அவர்கள் போரின் நடுவே இருக்கிறார்கள். ஆனால் போரிடுவதில்லை. முழுப் படையையும் பறவைநோக்கில் பார்க்கிறார்கள். அவர்கள் பார்க்கும் படையை பிற எவரும் பார்ப்பதில்லை” என்று சாத்யகி மீண்டும் சொன்னான். அப்பேச்சு ஏன் என அவனுக்கு புரியவில்லை. சாத்யகி பேசவிழைகிறான் என்று மட்டும் புரிந்தது. ஆனால் அதன்பின் நெடுநேரம் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.\nமீண்டும் பேசியபோது சாத்யகியின் குரல் மாறிவிட்டிருந்தது. “வலுவான புண்களேதும் இல்லையே” என்றான். “இல்லை, தங்களுக்கு” என்றான். “இல்லை, தங்களுக்கு” என்றான் பூரிசிரவஸ். “இல்லை” என்று சாத்யகி சொன்னான். படைகளில் பந்தங்கள் எழத்தொடங்கின. சற்றுநேரத்தில் நெடுந்தொலைவு வரை செந்தழல்களின் நிரை எழுந்தது. சாத்யகி “இன்னும் சில நாழிகைகளில் மனித உடல்கள் அகற்றப்பட்டுவிடும்” என்றான். “ஆம், ஆனால் அதன்பின்னர் புரவிகளும் யானைகளும் உள்ளன. தேர்களின் உடைவுகளை நீக்கவே நெடும்பொழுதாகும்” என்றான். சாத்யகி “யானைகளை அரசன்போலவும் புரவிகளை வீரன்போலவும் எரியூட்டவேண்டும் என்று நெறி” என்றான்.\nபூரிசிரவஸுக்கு அது புதிய செய்தியாக இருந்தது. “மெய்யாகவா” என்றான். “ஆம், யானைகள் கான்வேந்தர் என்றே நூல்களில் சொல்லப்பட்டுள்ளன. யானைகள் இறந்தால் அரசனின் ஓலை படிக்கப்பட்டு முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு சிதையேற்றப்படவேண்டும். ஏழாண்டுகள் நீர்க்கடன் அளிப்பார்கள்” என்றான் சாத்யகி. “புரவிகள் இறந்தால் புதைக்கலாம். ஆனால் அவற்றுக்கு நடுகல் நிறுத்தப்படும். ஓராண்டு நிறைவில் கள்ளும் மலரும் படைத்து வணங்கி விண்ணேற்றுவார்கள்.”\nமீண்டும் அவர்கள் சொல்லின்மையை அடைந்தனர். பூரிசிரவஸ் சிலமுறை பேச எண்ணினான். ஆனால் சொற்கள் எழவில்லை. பின்னர் அவன் அம்முயற்சியை கைவிட்டு அமைதியிலாழ்ந்தான். சாத்யகியும் பிறகு பேச முற்படவில்லை. ஆனால் அருகருகே இருக்க விழைந்தனர். களம் முழுக்க ஒலித்துக்கொண்டிருந்த அந்தப் பாடலை கேட்டபடி நின்றிருந்தார்கள்.\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 81\n“திரும்புக, பின் திரும்புக… எதிர்கொள்ளல் ஒழிக நிலைக்கோள் நிலைக்கோள்” என பாண்டவப் படையின் முரசுகள் முழங்கிக்கொண்டிருந்தன. திருஷ்டத்யும்னன் தன் படைகளுக்கு “நிலைகொள்ளுங்கள்… எவரையும் பின்நகர விடாதிருங்கள்” என்று ஆணையிட்டபடி தேரிலிருந்து தாவி புரவியிலேறிக்கொண்டு படைகளினூடாக விரைந்தான். அவனைச் சூழ்ந்து அம்புபட்டு பாண்டவப் படையின் வீரர்கள் விழுந்துகொண்டிருந்தனர். ஒன்றுமேல் ஒன்றென விழுந்து குவியல்களாக துடித்துக்கொண்டிருந்தன சாகும் பிணங்கள். அவன் புரவி பல இடங்களில் தயங்கி கனைத்தபடி மறுபக்கம் தாவிச்சென்றது.\nயுதிஷ்டிரரின் தேரை அணுகியதும் அவன் விரைவை குறைத்தான். மறுபக்கம் தேரில் வந்த சாத்யகி புரவியில் வந்து யுதிஷ்டிரரின் தேரின் அருகே நின்றான். யுதிஷ்டிரர் தேர்த்தட்டில் அமர்ந்திருந்தார். அவருடைய புண்களுக்கு மருத்துவன் வெதுப்புமருந்து வைத்து ஒட்டிக்கொண்டிருந்தான் “என்ன நடந்தது” என்று திருஷ்டத்யும்னன் கேட்டான். “சல்யருக்கும் அரசருக்குமான தனிப்போர்… அரசரை மீட்கும்படி ஆகிவிட்டது” என்றான் சாத்யகி. அவனும் பதற்றம் கொண்ட நிலையில்தான் இருந்தான். நெடுந்தொலைவுவரை அலைக்கொந்தளிப்பின் சருகுப்படலம் என நெளிந்தமைந்த பாண்டவப் படை முழுக்க பதற்றம் நிறைந்திருந்தது. “அரசே” என்றான் திருஷ்டத்யும்னன்.\nயுதிஷ்டிரர் விழிதிறந்து பதறியபடி எழுந்தார். “என்ன நிகழ்கிறது நம் தரப்பின் இளையோர் பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். பீஷ்மர் இரக்கமே இன்றி சிறுவர்களை கொன்று குவிக்கிறார். உங்கள் சூழ்கைக் கணக்குகள் அனைத்தும் பிழைத்துவிட்டன. சிறுவரை முன்னே அனுப்பினால் பிதாமகரின் வில் தயங்கும் என எண்ணினீர்கள். சிறுவர்களைக் கொன்று வீசி தான் எதனாலும் தயங்கப்போவதில்லை என அவர் தன் படைகளுக்கு காட்டிவிட்டார். அவருடைய தயங்காமை கண்டு கௌரவர் வெறிகொள்ள நம்மவர் சோர்ந்துவிட்டனர்… பேரழிவு… முதல்நாளே நம் படைகளில் ஐந்திலொன்று அழிந்துவிட்டது…” என்று கூவினார். மூச்சுவாங்காமல் “போதும், இனி இளையோர் அழியக்கூடாது… பின்வாங்கும்படி சொல்க… இளையோர் எவரும் படைமுகம் செல்லக்கூடாது” என்றார்.\nதிருஷ்டத்யும்னன் “அரசே, பீஷ்மர் எண்ணியிராதபடி கொலைவெறி கொண்டிருக்கிறார். நிகழ்ந்தது பேரழிவு. இரண்டுமே உண்மை. ஆனால் இத்தருணத்தில் நாம் பின்வாங்குவோம் என்றால் நாளை நம்மால் எழவே முடியாது. இன்று மாலை வரை எதிர்த்து நிற்போம்… இப்போதே வெயில் மங்கலடைந்து வருகிறது. இன்னும் சற்றுநேரம்தான்…” என்றான். பற்களைக் கடித்து விழிகளில் ஈரத்துடன் “நிறுத்து… இது போரே அல்ல. இது வெறும் படுகொலை. பலியாடுகள் என சென்று நின்றிருக்கிறோம்…” என்று யுதிஷ்டிரர் கூவினார். “அரசே, நீங்கள் உளம்சோர வேண்டியதில்லை. அர்ஜுனர் பீஷ்மரை நிறுத்தினார். அதைவிட இளையவர் அபிமன்யூவால் பீஷ்மர் வெல்லப்பட்டார். நாம் வெல்வோம்…” என்றான் திருஷ்டத்யும்னன். “அது பிதாமகரின் விளையாட்டு… வெல்லமுடியும் என விருப்பு காட்டி நம் மைந்தரை களத்திற்கு ஈர்க்கிறார். அவர்களை இன்றே அவர் கொன்று கூட்டுவார்… வேண்டாம்\nசாத்யகி “நாம் பொருதிநிற்கவேண்டும் என்றே எண்ணுகிறேன், அரசே” என்றான். மேலும் உரக்க “போரில் தோற்பவர்கள் தோல்வியை முன்னரே ஏற்றுக்கொண்டவர்கள்தான். நாம் தோற்கக்கூடும் என்ற ஐயமே எழக்கூடாது. நம்மால் வெல்லமுடியும்” என்றான். யுதிஷ்டிரர் சினத்துடன் “எப்படி கொன்றுகுவித்துக்கொண்டிருக்கிறார் முதியவர். நச்சு கலக்கப்பட்ட குளத்தில் மீன்கள்போல கிடக்கிறார்கள் நம் வீரர்கள். இனிமேலும் நாம் நம் இளையோரை பலிகொடுக்க வேண்டியதில்லை” என்றார். சாத்யகி “இளையோர் செல்லவேண்டியதில்லை. நாம் செல்வோம். அரசே, பாண்டவ மைந்தர் அபிமன்யூ முதியவரை ஒரு நாழிகைப்பொழுது திணறச்செய்தார். நாம் இளைய பாண்டவர் அர்ஜுனரையும் அபிமன்யூவையும் சுருதகீர்த்தியையும் சேர்த்து அனுப்பி அவரை தடுத்து நிறுத்துவோம்” என்றான்.\n“இளையோர் செல்லவேண்டாம்… இது என் ஆணை பார்த்தனும் திருஷ்டத்யும்னனும் நீயும் சென்று அவரை செறுத்து நிறுத்துங்கள்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். அப்போது படைகளிலிருந்து பெருங்குரலில் வாழ்த்தொலிகள் எழுந்தன. “என்ன பார்த்தனும் திருஷ்டத்யும்னனும் நீயும் சென்று அவரை செறுத்து நிறுத்துங்கள்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். அப்போது படைகளிலிருந்து பெருங்குரலில் வாழ்த்தொலிகள் எழுந்தன. “என்ன என்ன நிகழ்கிறது அங்கே” என்றார் யுதிஷ்டிரர். ஒரு வீரன் புரவியில் விரைந்து வந்து திரும்பி “அரசே, தன் தந்தையையும் உடன்பிறந்தாரையும் கொன்ற துரோணருக்கும் சல்யருக்கும் பீஷ்மருக்கும் எதிராக மண்ணில் கையறைந்து வஞ்சினம் உரைத்து சங்கன் எழுந்துள்ளார்” என்றான். யுதிஷ்டிரர் “அறிவிலி… அறிவிலி… உடனே செல்க அவனை தடுத்து நிறுத்துக\n“அரசே, அவர்களை கொல்வேன் என அவர் மண்ணறைந்துள்ளார்” என்றான் வீரன். “அவன் சொன்ன சொற்களை சொல்” என்றார் யுதிஷ்டிரர். “தமையன் கொல்லப்பட்டதைக் கேட்டதும் அவர் தேரிலிருந்து பாய்ந்திறங்கினார். வானை நோக்கி கைநீட்டி தெய்வங்களே மூதாதையரே என்று கூவினார். நாங்கள் அவரை சூழ்ந்தோம். மண்ணில் மும்முறை அறைந்து வஞ்சினம் வஞ்சினம் என்றார். கண்ணீர் வழிய என் மூத்தோரை, என் படைத்துணைவரைக் கொன்றழித்த துரோணர், சல்யர், பீஷ்மர் எனும் மூவரையும் களத்தில் எதிர்த்து நின்று கொல்வேன். குருதிப்பழி கொள்வேன். ஆணை என்றார். நாங்கள் தெய்வங்கள் அறிக, வானோர் அறிக, மூத்தோர் அறிக, வஞ்சம் நிகழ்க, வெற்றிவேல் வீரவேல் என வாழ்த்து கூவினோம்” என்றான் வீரன்.\n“வஞ்சினம் உரைத்தவனை அதை ஒழியச்செய்வது மாண்பல்ல” என்றான் சாத்யகி. “நன்று, அவ்வஞ்சம் நடக்கட்டும். ஆனால் அதில் இன்று மாலைக்குள் என்னும் சொல் இல்லை. ஆகவே இன்றல்ல, வரும்நாளில் அவன் தன் வஞ்சத்தை நிறைவேற்றட்டும். இது என் ஆணை” என்றார் யுதிஷ்டிரர். திருஷ்டத்யும்னனை நோக்கி “முதியவர்களை பின்னர் பார்த்தன் எதிர்கொள்வான். குலாடகுடியின் இளையோனின் வஞ்சம் நம்மால் முடிக்கப்படும். இப்போது அவனை தடுத்து நிறுத்துக” என்றார் யுதிஷ்டிரர். திருஷ்டத்யும்னனை நோக்கி “முதியவர்களை பின்னர் பார்த்தன் எதிர்கொள்வான். குலாடகுடியின் இளையோனின் வஞ்சம் நம்மால் முடிக்கப்படும். இப்போது அவனை தடுத்து நிறுத்துக அவன் பிதாமகரின் முன் சென்றுவிடலாகாது” என்றார்.\nதிருஷ்டத்யும்னன் தலைவணங்கி புரவியைத் திருப்பி படையணிகளின் நடுவே பாய்ந்துசென்றான். அம்புகள் படாமலிருக்க அவன் புரவிமேல் முதுகு வானுக்குக் காட்டி நன்கு குனிந்திருந்தான். அவன் புறக்கவசம்மீது அம்புகள் கூழாங்கல் மழை என உதிர்ந்துகொண்டிருந்தன. அலறி விழுந்துகொண்டிருந்த வீரர்களின் உடல்கள் மேல் பாய்ந்து சென்றுகொண்டிருக்கையில் அவன் உள்ளம் சொல்லின்றி திகைத்திருந்தது. முதல்நாள் முதல்நாள் என்று அது துடித்து விழித்துக்கொண்டது.\nஅவன் சங்கனை தொலைவிலேயே பார்த்துவிட்டான். கைகளைத் தூக்கி “சங்கனை சூழ்ந்துகொள்க” என ஆணையிட்டான். அவன் உதடுகளில் இருந்தும் கையசைவிலிருந்தும் ஆணையைப் பெற்ற கேட்டுச்சொல்லி அதை உரையாக்க முரசுகள் அதை இடியோசையாக்கின. கவசவீரர்களும் வில்லவர்களும் சங்கனை சூழ்ந்தனர். கேடயத் தேர்கள் சங்கனை மறித்து கோட்டை அமைத்தன. அவன் அவர்களை நோக்கி “வழிவிடுக… வழிவிடுக” என ஆணையிட்டான். அவன் உதடுகளில் இருந்தும் க��யசைவிலிருந்தும் ஆணையைப் பெற்ற கேட்டுச்சொல்லி அதை உரையாக்க முரசுகள் அதை இடியோசையாக்கின. கவசவீரர்களும் வில்லவர்களும் சங்கனை சூழ்ந்தனர். கேடயத் தேர்கள் சங்கனை மறித்து கோட்டை அமைத்தன. அவன் அவர்களை நோக்கி “வழிவிடுக… வழிவிடுக” என்று கூவினான். அவனை அணுகிய திருஷ்டத்யும்னன் “இளையோனே, இது அரசாணை. இன்று நம் போர் முடிந்துவிட்டது. குறைந்த இழப்புகளுடன் காப்புப்பூசல் நிகழ்த்தி அந்தியை அணைவதே இனி நம் போர்முறை. போதும், பின்வாங்குக” என்று கூவினான். அவனை அணுகிய திருஷ்டத்யும்னன் “இளையோனே, இது அரசாணை. இன்று நம் போர் முடிந்துவிட்டது. குறைந்த இழப்புகளுடன் காப்புப்பூசல் நிகழ்த்தி அந்தியை அணைவதே இனி நம் போர்முறை. போதும், பின்வாங்குக உன் படைகளைத் தொகுத்து மீண்டும் வேல்முனைச் சூழ்கை அமைத்துக்கொள்க உன் படைகளைத் தொகுத்து மீண்டும் வேல்முனைச் சூழ்கை அமைத்துக்கொள்க குறைந்த இறப்புகளுடன் பின்நகர்ந்து மையப்படையுடன இணைக குறைந்த இறப்புகளுடன் பின்நகர்ந்து மையப்படையுடன இணைக\nசங்கன் வெறிகொண்டிருந்தான். “இல்லை பாஞ்சாலரே, இனி இக்களத்திலிருந்து நான் குருதிப்பழி கொள்ளாது மீள்வேன் என்றால் எனக்கும் என் குலத்திற்கும் இழிவு… நான் வஞ்சினம் உரைத்துவிட்டேன்” என்றான். “வஞ்சினம் அவ்வாறே இருக்கட்டும். இன்று மட்டும்தான் பின்னடைகிறோம். அந்தியில் அமர்ந்து புதிய படைசூழ்கைகளை அமைப்போம். ஆற்றலை தொகுத்துக்கொண்டு நாளை வந்து திருப்பி அடிப்போம். அதுவே அறிவுடைமை. இன்று முந்துவது பொருளிலாச் செயல். நாம் செல்லவேண்டிய தொலைவு மிகுதி” என்றான் திருஷ்டத்யும்னன். “இல்லை, உரைத்த வஞ்சினத்திற்கே வீரன் கடன்பட்டவன். தெய்வங்களைவிட, மூதாதையரைவிட, அரசனையும் தந்தையையும்விட” என்றான் சங்கன்.\n“ஆம், உன் வஞ்சினம் நிலைகொள்ளட்டும். இன்று மாலைக்குள் குருதிப்பழி கொள்வேன் என நீ சொல்லவில்லை அல்லவா” என்றான் திருஷ்டத்யும்னன். “இன்று மாலைக்கு இன்னும் மிகைப்பொழுதில்லை. நோக்கியிருக்கவே கதிரிறக்கம் நிகழும்.” வெறியுடன் சிரித்தபடி சங்கன் “நீங்கள் சொல்வது புரிகிறது, பாஞ்சாலரே. அது நான் என்னையே ஏமாற்றிக்கொள்வதன்றி வேறல்ல. நான் வஞ்சினம் உரைக்கையில் இன்று இக்கணம் என எண்ணியே சொன்னேன். அதுவே நான் கொள்ளும் பொருள்” என்றான். “இது முதன்மை படைத்த���ைவனாக என் ஆணை” என்றான் திருஷ்டத்யும்னன். “இன்று மாலைக்கு இன்னும் மிகைப்பொழுதில்லை. நோக்கியிருக்கவே கதிரிறக்கம் நிகழும்.” வெறியுடன் சிரித்தபடி சங்கன் “நீங்கள் சொல்வது புரிகிறது, பாஞ்சாலரே. அது நான் என்னையே ஏமாற்றிக்கொள்வதன்றி வேறல்ல. நான் வஞ்சினம் உரைக்கையில் இன்று இக்கணம் என எண்ணியே சொன்னேன். அதுவே நான் கொள்ளும் பொருள்” என்றான். “இது முதன்மை படைத்தலைவனாக என் ஆணை” என்றான் திருஷ்டத்யும்னன். “அதை நான் மீறுகிறேன். விழைந்தால் என்னைக் கொல்ல ஆணையிடுக” என்றான் திருஷ்டத்யும்னன். “அதை நான் மீறுகிறேன். விழைந்தால் என்னைக் கொல்ல ஆணையிடுக” என்றபடி சங்கன் தன் தேரைச் செலுத்தும்படி பாகனுக்கு ஆணையிட்டான்.\nதேர் விசைகொண்டு சென்று கேடயத்தேர் ஒன்றை முட்டியது. அது உருவாக்கிய இடைவெளியினூடாக சங்கன் அப்பால் சென்றான். “அவரை சூழ்ந்துகொள்க எக்கணமும் அவர் உதவிக்கு இரும்புத்திரை எழவேண்டும்” என்று திருஷ்டத்யும்னன் ஆணையிட்டான். “அரசே, துரோணரின் தாக்குதல் மிகுந்து வருகிறது. நெடுந்தொலைவு உள்ளே வந்துவிட்டார்” என்றான் தூதன். “இதோ” என்று அவன் புரவியைத் திருப்பி விரைந்து தன்னை நோக்கி வந்த தேரில் ஏறிக்கொண்டான். துரோணருடன் அபிமன்யூ வில்கோத்திருந்தான். “அபிமன்யூவை காத்து நில்லுங்கள். சுருதகீர்த்தி சல்யரை எதிர்கொள்ளட்டும். பாண்டவ மைந்தர் பின்னடைக எக்கணமும் அவர் உதவிக்கு இரும்புத்திரை எழவேண்டும்” என்று திருஷ்டத்யும்னன் ஆணையிட்டான். “அரசே, துரோணரின் தாக்குதல் மிகுந்து வருகிறது. நெடுந்தொலைவு உள்ளே வந்துவிட்டார்” என்றான் தூதன். “இதோ” என்று அவன் புரவியைத் திருப்பி விரைந்து தன்னை நோக்கி வந்த தேரில் ஏறிக்கொண்டான். துரோணருடன் அபிமன்யூ வில்கோத்திருந்தான். “அபிமன்யூவை காத்து நில்லுங்கள். சுருதகீர்த்தி சல்யரை எதிர்கொள்ளட்டும். பாண்டவ மைந்தர் பின்னடைக அபிமன்யூவின் பின்னால் சாத்யகி செல்க அபிமன்யூவின் பின்னால் சாத்யகி செல்க” என அவன் ஆணையிட்டான்.\nசங்கன் கைகளைத் தூக்கி கூச்சலிட்டபடி பீஷ்மரை நோக்கி செல்வதை திருஷ்டத்யும்னன் கண்டான். தேரைத் திருப்பி சங்கனின் பின்னால் செல்ல ஆணையிட்டான். “ஆலிலை, பன்னிரண்டாவது பிரிவு இரண்டாக உடைந்துள்ளது. நடுவே துரியோதனரின் படை உட்புகுந்துள்ளது” என செய்தி வந்தத��. “ஆணை, அர்ஜுனன் அங்கே சென்று அப்படைப்பிரிவை இணைக்கவேண்டும். கௌரவர் பின்னுக்குத் தள்ளப்படவேண்டும்” என்றான். அலறியபடி துதிக்கை வெட்டுண்ட யானை ஒன்று ஓடி வந்தது. எதிர்ப்பட்டவர்களை மிதித்துத் தள்ளியபடி தேர்களைச் சரித்தபடி வந்து முழங்கால் மடித்து விழுந்து கொம்புகள் நிலத்தில் குத்தியிறங்க உடல்துடித்து பக்கவாட்டில் சரிந்தது.\nஅந்த யானை உருவாக்கிய வழியில் பூரிசிரவஸ் தோன்றினான். உடலெங்கும் யானையின் கொழுங்குருதி உருகிய செவ்வரக்கென விழுதுகளாக வழிய அவன் தன் வழுக்கும் வில்லை ஏந்தி அம்புகளை தொடுத்துக்கொண்டிருந்தான். சங்கனும் பூரிசிரவஸும் விற்களால் எதிர்கொண்டார்கள். அம்புகள் பறந்து முட்டி உதிர நோக்கை மறைக்கும் குருதிவழிவை தலையை உதறித் தெறிக்கவைத்தபடி சங்கன் போரிட்டான். இரு தேர்களும் ஒரு சுழலும் சகடத்தின் இருமுனைகளில் அமைந்த ஆணிப்புள்ளிகள் என ஒன்றையொன்று சுற்றிவந்தன. கீழே கிடந்த குதிரை ஒன்றின்மேல் ஏறிய பூரிசிரவஸின் தேர் சற்றே சரிய அவன் தலையை அறைந்து கவசத்தை உடைத்தது சங்கனின் அம்பு. மீண்டுமொரு அம்பு பூரிசிரவஸின் தலைக்குச் செல்ல அவன் திரும்பி அதை ஒழிந்தபோது கன்னத்தை கீறிச்சென்றது. அவன் விட்ட அம்பு சங்கனின் தோளிலையை உடைத்தது.\nதிருஷ்டத்யும்னன் மேலே நோக்கினான். கதிரவன் மேற்கே சரியத் தொடங்கிவிட்டிருந்தான். பாண்டவப் படையின் நீள்நிழல்கள் கௌரவப் படைகள் மேல் விழுந்து சுழன்றாடின. கௌரவர்கள் அனைவருமே அனல் பற்றி எரிவதுபோல் ஒளிகொண்டிருந்தார்கள். கவசங்களிலிருந்து தழலெழுந்தாடுவதுபோல தோன்றியது. இன்னும் சற்று பொழுது. பூரிசிரவஸின் புரவி ஒன்று சங்கனின் அம்பில் கழுத்து அரிபட்டு தலைதாழ்ந்துவிட அவன் தேர் சரிந்தது. அவன் தன் வாளை உருவியபடி தேரிலிருந்து பாய்ந்து நிலத்தில் நின்று அறைகூவினான். திருஷ்டத்யும்னன் “சங்கனை காக்க” என ஆணையிட்டபடி தன் புரவியில் பிணக்குவியல்களைக் கடந்து தாவி “பால்ஹிகரே, என்னுடன் பொருதுக” என ஆணையிட்டபடி தன் புரவியில் பிணக்குவியல்களைக் கடந்து தாவி “பால்ஹிகரே, என்னுடன் பொருதுக இளையோனுடன் ஆற்றல்காட்டி தருக்கவேண்டாம்” என்றான்.\nபூரிசிரவஸ் நகைத்து “நீர் அங்கநாட்டரசர் அல்ல என்றால் இன்று என் வாளுக்கு பலியாவீர். இந்நிலத்தில் வேறெவரும் எதிர்நிற்கவியலாது என்று அறிந்திருப்பீர்” என்று கூவினான். சங்கனை கேடயப்படை சூழ்ந்து அப்பால் தள்ளிக்கொண்டு சென்றது. திருஷ்டத்யும்னன் நிறைவுணர்வுடன் பூரிசிரவஸை வாளெதிர்கொண்டான். “நோக்குவோம்… போரில் திறனல்ல, தெய்வங்களே ஊழாடுகின்றன” என்றான் திருஷ்டத்யும்னன். தன் வாளால் அவன் பூரிசிரவஸின் வாளை சந்தித்தான். அவன் வாள் எடைமிக்கது, நீண்டது. அதன் ஓர் அடியை பூரிசிரவஸின் வாள் எதிர்கொள்ளவியலாது. ஆனால் விழிநோக்கவியலா விரைவுகொண்டது பூரிசிரவஸின் வாள் என அவன் அறிந்திருந்தான். அவன் தன் வாளைச் சுழற்றி வீச கைகளால் காற்றை உந்தி மெல்ல எழுந்து பின் விலகி அந்த வீச்சை ஒழிந்தான் பூரிசிரவஸ்.\nஅவன் முழு விசையுடன் வாளை சுழற்றிக்கொண்டிருந்தான். வண்ணத்துப்பூச்சியை வாளால் வெட்ட முயல்வதுபோல தோன்றியது. எதிர்பாராத கணத்தில் பூரிசிரவஸ் பாய்ந்து முன்னால் வந்தான். அவன் கண்கள் இரு கரிய வண்டுகள் என நேருக்குநேர் பறந்து வரக் கண்டு அவன் உள்ளம் திகைத்தது. அவன் வாள் அப்போது ஒரு வீச்சின் சுழற்சியில் வளைந்து அப்பால் சென்றிருக்க அவன் நெஞ்சு காப்பற்றிருந்தது. அவன் கவசத்தின் இடைவெளியில் புகுந்தது பூரிசிரவஸின் வாள். அவன் தன் உடலை உந்தி பின் தள்ளி மல்லாந்து விழுந்தான். வாள் தன் நெஞ்சை ஊடுருவிவிட்டதென்றே தோன்றியது. வலக்கை தனியாக துடித்தது. அதிலிருந்த வாள் கீழே விழுந்தது.\nகேடயங்களுடன் காப்புப்படை வந்து அவனை சூழ்ந்துகொண்டது. இரண்டு வீரர்கள் தூண்டில்கொக்கிகளை அவனை நோக்கி வீசி அவன் கச்சையில் கோத்து இழுத்து தூக்கிக்கொண்டனர். கேடய வீரர்கள் இருவரை வீழ்த்திவிட்டு பாய்ந்து புரவியொன்றின்மேல் ஏறிய பூரிசிரவஸ் அதன் விலாவில் தொங்கிய வில்லை எடுத்து அவன் மேல் அம்புகளை எய்தான். திருஷ்டத்யும்னனை தேரிலேற்றிக்கொண்டு பின்னகர்ந்தனர் பாஞ்சாலர். பூரிசிரவஸுடன் வந்து சேர்ந்துகொண்ட சலனும் தார்விக நாட்டரசன் சசாங்கனும் திரிகர்த்த நாட்டரசன் ஷேமங்கரனும் சௌவீர நாட்டரசன் சுமித்ரனும் அம்புகளால் பாண்டவப் படைகளை தாக்கி பின்னடையச் செய்தனர். எடை மிகுந்தோறும் தாழும் தூளி என பாண்டவப் படை தழைந்து வளைந்து பின்னடைந்தது. தேரில் படுத்தபடி திருஷ்டத்யும்னன் “மேலும் படைகள் இம்முகப்புக்கு வருக அவர்களை தடுத்து நிறுத்துக” என ஆணையிட்டான்.\nஅணுக்கன் தேரிலேறி அவன் தோள் கவசத்தை கழற்றினான். புண்மேல் மெழுகுச்சீலையை வைத்து இறுகக் கட்டினான். குருதி நின்றாலும் தீப்புண் என காந்தியது தோள். “கழுத்துநரம்புக்கு வந்த வெட்டு இளவரசே, திறம்படத் தப்பிவிட்டீர்கள்” என்றான் அணுக்கன். “திறமையால் அல்ல, கால்தடுக்கி பின்னால் விழுந்தேன். மூத்தோர் அருளால். நாம் செல்ல இன்னும் நெடுந்தொலைவுள்ளது. ஆற்றவேண்டிய கடமைகள் பல உள்ளன” என்றான் திருஷ்டத்யும்னன். அவனிடம் ஓடிவந்த படைத்தூதன் “நூற்றுவர்தலைவர் எழுபதுபேர் இறந்தனர் இளவரசே, ஆயிரத்தவர் அறுவர் பூரிசிரவஸால் கொல்லப்பட்டுவிட்டனர்” என்றான். “கழையர் நோக்குக” என்று அவன் சொன்னான். ஏறி இறங்கிய கழையன் “இளவரசே, நமது படைகள் மிகவும் பின்வாங்கிவிட்டிருக்கின்றன. செருகளத்தின் எல்லைவரை நம்மை செலுத்திவிட்டனர் கௌரவர்” என்றான். “சொல்க” என்று அவன் சொன்னான். ஏறி இறங்கிய கழையன் “இளவரசே, நமது படைகள் மிகவும் பின்வாங்கிவிட்டிருக்கின்றன. செருகளத்தின் எல்லைவரை நம்மை செலுத்திவிட்டனர் கௌரவர்” என்றான். “சொல்க” என அவன் கூவினான். “அர்ஜுனர் துரோணருடன் பூசலிடுகிறார். துரியோதனருக்கும் பீமனுக்கும் போர் நிகழ்கிறது. சகுனியை சாத்யகி எதிர்கொள்கிறார். அப்பால் ஜயத்ரதரிடம் அபிமன்யூ போரிட்டுக்கொண்டிருக்கிறார். அவருக்குத் துணையாக சர்வதனும் சுதசோமனும் இருபுறமும் நின்றிருக்கிறார்கள்.”\n” என்றான். “அரசே, அவர் பீஷ்மரை எதிர்கொள்கிறார்.” திருஷ்டத்யும்னன் தேரில் கையூன்றி எழுந்தமர்ந்து “எங்கே” என்றான். “எத்தனை பொழுதாக” என்றான். “எத்தனை பொழுதாக” வீரன் “அரைநாழிகைப்பொழுதாக. அவர் துரியோதனரை எதிர்கொண்டார். அங்கிருந்து பீஷ்மரிடம் சென்றார்” என்றான். தேர்த்தூணைப் பற்றி எழுந்து நின்று திருஷ்டத்யும்னன் ஆணையிட்டான் “செல்க” வீரன் “அரைநாழிகைப்பொழுதாக. அவர் துரியோதனரை எதிர்கொண்டார். அங்கிருந்து பீஷ்மரிடம் சென்றார்” என்றான். தேர்த்தூணைப் பற்றி எழுந்து நின்று திருஷ்டத்யும்னன் ஆணையிட்டான் “செல்க படைமுகப்புக்கு… பீஷ்மரின் முன்னிலைக்கு” தேர்ப்பாகன் “அரசே…” என “செல்க” என அவன் கூவினான். தேர்ப்பாகன் புரவியை தட்டியதுமே அது கிளம்பி பாய்ந்தது. தேரின் ஒவ்வொரு அசைவுக்கும் அவன் உடல் அதிர்ந்து புண் வலிகொண்டது. “விரைக” என அவன் கூவினான். தேர்ப்பாகன் புரவியை தட்டியதுமே அது கிளம்பி பாய்ந்தது. தேரின் ஒவ்வொரு அசைவுக்கும் அவன் உடல் அதிர்ந்து புண் வலிகொண்டது. “விரைக விரைக” என கூவினான். தேர் சென்றுகொண்டிருக்கையிலேயே “சங்கனை காத்துகொள்க” என ஆணையிட்டான். “கேடயப் படை அவனை சூழ்க” என ஆணையிட்டான். “கேடயப் படை அவனை சூழ்க\nதிருஷ்டத்யும்னன் வானை பார்த்தான். முகில்கள் ஒளியிழந்து வெண்பஞ்சுகளாகிவிட்டிருந்தன. “இன்னும் எத்தனை பொழுது” என்றான். “இளவரசே, ஒரு நாழிகை… மிஞ்சினால் ஒன்றேகால்” என்றான் பாகன். “நிமித்திகர் அதை முடிவெடுக்கவேண்டும். நாம் அவர்களை நம்பியுள்ளோம்.” அவன் சங்கனை பார்த்துவிட்டான். சங்கன் அருகே ஒருபுறம் பாஞ்சாலத்தின் சத்ருஞ்ஜயனும் விரிகனும் நின்றிருக்க மறுபக்கம் மத்ஸ்யநாட்டு சதானீகன் நின்றிருந்தான். அவர்கள் இணைந்து பீஷ்மரை எதிர்கொண்டனர். அம்புத்திரைக்கு அப்பால் உதடுகளை உள்மடித்து அரைவிழி மூடி ஊழ்கத்திலென பீஷ்மரின் முகம் தெரிந்தது. அவனை நோக்கி ஓடிவந்த பாஞ்சால இளவரசன் யுதாமன்யு “இளையோனே, இங்கு நிகழ்ந்துகொண்டிருப்பது வெறும் படுகொலை. பீஷ்மரின் உடலில் ஒரு கீறலைக்கூட எம்மவரால் அளிக்கமுடியவில்லை. அவர் அறுவடைசெய்வதுபோல் கதிரும் தளிருமாக சீவி அடுக்கிக் கொண்டிருக்கிறார்” என்றான்.\nதிருஷ்டத்யும்னன் “இன்னும் ஒரு நாழிகை… அதுவரை எதிர்த்து நில்லுங்கள். நாளை என்ன செய்வதென்று எண்ணுவோம்…” என்றான். அவனை நோக்கி புரவியில் வந்த உத்தமௌஜன் “இளையோனே, உபமல்லநாட்டு இளவரசர்கள் கார்த்தன், கடம்பன், கருணன், கும்பிகன் ஆகியோர் கொல்லப்பட்டுவிட்டனர். இன்று இறந்த இளவரசர்களின் எண்ணிக்கை எண்பதை கடந்துவிட்டது” என்றான். “ஒரு நாழிகைப்பொழுது…” என்று திருஷ்டத்யும்னன் கூவினான். “ஒரு நாழிகைப் பொழுது மட்டும் நிலைகொள்ளுங்கள்.” அவன் உடல் வலியால் சோர்ந்தது. தேரின் தூணை பற்றிக்கொண்டு நின்றான். தலைசுழல கண்களை மூடிக்கொண்டான். “உபநிஷாத நாட்டு இளவரசர்கள் சுந்தரனும் சுதீரனும் காமிகனும் கொல்லப்பட்டார்கள்” என குரல் எழுந்தது. “நூறு… இன்று அணைவதற்குள் நூறு இளையோரின் உயிர் உண்பார் பிதாமகர்” என்று பாகன் சொன்னான். “அவரை சூழ்ந்துகொள்க” என்று திருஷ்டத்யும்னன் ஆணையிட்டான்.\nஎதிரில் சங்கன் வெறிகொண்டவனாக பீஷ்மரிடம் பொருதிக்கொண்டிருப்பதை அவன் கண்டான். அவன் தேர்மாடமும் கொடியும் சிதைந்திருந்தன. தேர்த்தூண்கள் சிம்புகளாக உடைந்து நின்றிருந்தன. வலத்தோளின் தோளிலை உடைந்திருக்க அங்கே ஓர் அம்பு தைத்து நின்றது. தொடைக்கவசத்தை உடைத்து ஓர் அம்பு பாய்ந்திருந்தது. “ஒரு நாழிகை பிதாமகர் முன் நின்றுவிட்டார். இன்று உயிருடன் மீண்டார் எனில் இவரே இன்றைய நாளின் வீரர்” என்று பாகன் சொன்னான். சங்கனின் தோள்களின் விசை வியப்புறச் செய்தவாக இருந்தது. அவன் அம்புகளில் அவ்விசை இருந்தது. அவன் அம்புபட்டு பீஷ்மரின் குதிரை ஒன்று கழுத்தறுந்து மூச்சு சீறி குருதி தெறிக்க முகம் தாழ்த்தி முன்னால் விழுந்தது. பீஷ்மரின் தேர் நிலைகுலைய அசைந்து அலைக்கழிந்த தேர்மேல் அவர் விளக்குச்சுடர் என நிலையழியாமல் நின்றார்.\n” என்று கூவியபடி திருஷ்டத்யும்னன் அச்சூழ்கை நடுவே புகுந்தான். “என்னை தொடர்க” என்று கேடயவீரர்களுக்கு ஆணையிட்டு சங்கனை நோக்கி சென்றான். கேடயத் திரையால் மறைக்கப்பட்ட சங்கன் அவனை நோக்கிய அம்புகள் இரும்புப்பலகைகள் மேல் அறைபடுவதைக் கேட்டு திரும்பிநோக்கி “விலகுக பாஞ்சலரே, இது என் பகைமுடிக்கும் பொழுது” என்று கூவினான். “நீ வென்று நின்றுவிட்டாய், இளையோனே… போதும்” என்று திருஷ்டத்யும்னன் கூவினான். “இதோ பொழுதணைகிறது. இன்று நீ அவரை எவ்வண்ணமும் கொல்லவியலாது. திரும்பு” என்று கேடயவீரர்களுக்கு ஆணையிட்டு சங்கனை நோக்கி சென்றான். கேடயத் திரையால் மறைக்கப்பட்ட சங்கன் அவனை நோக்கிய அம்புகள் இரும்புப்பலகைகள் மேல் அறைபடுவதைக் கேட்டு திரும்பிநோக்கி “விலகுக பாஞ்சலரே, இது என் பகைமுடிக்கும் பொழுது” என்று கூவினான். “நீ வென்று நின்றுவிட்டாய், இளையோனே… போதும்” என்று திருஷ்டத்யும்னன் கூவினான். “இதோ பொழுதணைகிறது. இன்று நீ அவரை எவ்வண்ணமும் கொல்லவியலாது. திரும்பு” சங்கன் “என்னை தடுக்கவேண்டாம், பாஞ்சாலரே” என்று கூவ “அவனை அழைத்துச்செல்லுங்கள்” என்றான் திருஷ்டத்யும்னன்.\nகேடயப்படை சங்கனை தள்ளிக்கொண்டு சென்றது. கைதூக்கி “சூழ்ந்துகொள்க… பிதாமகர் இந்த வட்டத்தைவிட்டு மீறலாகாது” என்று ஆணையிட்டு திரும்பிய திருஷ்டத்யும்னன் தன் எதிரே துரோணரை கண்டான். தாடிமயிர் குருதி உலர்ந்து சடையென கருமைகொண்டு தொங்க தேரில் அமர்ந்து அணுகிய துரோணர் நகைத்து “இன்று என்னுடன் பொருதுக, பாஞ்சாலனே உன் தந்தையின் கடனை நீ முடி, அல்லது நான் முடிக்கிறேன்” என்றார். “இதோ… இதுவே அத்தருணம்” என்றபடி திருஷ்டத்யும்னன் தன் நாணை ஒலிக்கவிட்டுக்கொண்டு அவரை நோக்கி சென்றான். ஆனால் பின்னால் விராடரின் குரல் கேட்டது. “விலகுக பாஞ்சாலரே, இது என் மைந்தனின் சாவுக்கு என் வஞ்சம்… விலகுக உன் தந்தையின் கடனை நீ முடி, அல்லது நான் முடிக்கிறேன்” என்றார். “இதோ… இதுவே அத்தருணம்” என்றபடி திருஷ்டத்யும்னன் தன் நாணை ஒலிக்கவிட்டுக்கொண்டு அவரை நோக்கி சென்றான். ஆனால் பின்னால் விராடரின் குரல் கேட்டது. “விலகுக பாஞ்சாலரே, இது என் மைந்தனின் சாவுக்கு என் வஞ்சம்… விலகுக” அவன் “செல்க, விராடரே” அவன் “செல்க, விராடரே இது உங்களுக்குரிய போர் அல்ல” என்று சொன்னான். அதற்குள் விராடர் தன் தேருடன் துரோணரின் அம்புவளையத்திற்குள் புகுந்து வெறிகொண்டு தொடுக்கத் தொடங்கிவிட்டிருந்தார்.\nவிராடர் அழுதுகொண்டும் பொருளிலாது கூச்சலிட்டுக்கொண்டும் அம்புகளை எய்தார். அவருடைய பயிலா கைகளால் ஒற்றை அம்பைக்கூட துரோணரை அணுகச்செய்ய முடியவில்லை. துரோணரின் அம்புகள் அவரை அறைந்து அறைந்து கவசங்களை உடைத்தன. அவர் வில் ஒடிந்தது. தோளில் பாய்ந்த அம்புடன் அவர் தேர்த்தட்டில் அமர்ந்தார். துரோணரின் அம்புகளால் அவர் தேர்ப்புரவிகள் வெட்டுண்டு சரிந்தன. தேர் அவரைச் சரித்து கீழே தள்ளி சகடங்கள் உருள இழுத்துச்சென்றது. திருஷ்டத்யும்னன் “துரோணரே, இது நமது போர்” என்று கூவியபடி அவரை நோக்கி பாய்ந்து அம்புகளால் அவர் தோளிலைகளை உடைத்தான். அவர் உடலின் கவசங்களை அணுக்கன் அகற்றிக்கொண்டிருக்க அதை அறியாதவர்போல் அவர் வில்தொடுத்துக்கொண்டிருந்தார்.\nபின்னாலிருந்து சங்கன் “தந்தையே…” என்று கூவியபடி வந்தான். விராடர் மண்ணில் உருண்டு எழுந்து ஓடிச்சென்று மைந்தனின் தேரில் ஏறிக்கொண்டார். சங்கனைத் தழுவியபடி அவர் “நம் குடியை முற்றழித்தவர் இவர்… மைந்தா, நம் குடியை முற்றழித்தவர்கள் இவரும் பீஷ்மரும்” என்று கூவியபடி நடுங்கினார். “அமைதிகொள்க, தந்தையே” என்று சொன்னபடி சங்கன் தேரை முகப்புக்கு செலுத்தினான். “விலகுக… விலகிச்செல்க” என்று சொன்னபடி சங்கன் தேரை முகப்புக்கு செலுத்தினான். “விலகுக… விலகிச்செல்க” என்றான் திருஷ்டத்யும்னன். “இன்னும் பொழுதில்லை… இதோ முடிகிறது இந��நாள். நீ களம்நின்று காட்டிவிட்டாய், மைந்தா. செல்க” என்றான் திருஷ்டத்யும்னன். “இன்னும் பொழுதில்லை… இதோ முடிகிறது இந்நாள். நீ களம்நின்று காட்டிவிட்டாய், மைந்தா. செல்க” என்று கூவிக்கொண்டே துரோணரை எதிர்த்தான்.\nசங்கன் “என் குலத்தோரின் குருதிக்கு இன்றே பழிநிகர் செய்கிறேன்” என்றபடி அம்புகளை ஏவிக்கொண்டு துரோணர் முன் சென்றான். அவன் தலைக்கவசம் ஓசையுடன் உடைந்தது. அவன் திரும்புவதற்குள் பிறையம்பு அவன் தலையை வெட்டி வீழ்த்தியது. தலையற்ற உடல் விராடரின் மடியில் விழுந்து துள்ளியது. கவிழ்த்த குடத்தில் இருந்து என குருதி அவர் மேல் கொப்பளித்துக் கொட்டியது. விலங்கொலியில் “மைந்தா என் மைந்தா” என்று கூவியபடி விராடர் உடல் வலிப்புகொள்ள நினைவிழந்து பின்னால் சரிந்தார். அவரை கேடயப்படை சூழ்ந்துகொண்டது.\nதொலைவில் பொழுதணைந்துவிட்டதை அறிவித்தபடி எரியம்புகள் எழுந்தன. முரசுகள் தொடர்ந்து முழங்கலாயின. படைவீரர்கள் காற்று ஓயும் காடு என மெல்ல அசைவிழந்தனர். வெட்டுண்டவர்கள் இறுதியாகச் சரிய வெட்டியவர்கள் அவர்களை என்ன நிகழ்ந்தது என்று அறியாதவர்கள்போல் திகைத்து நோக்கி நின்றனர். “போர் முடிவு போர் முடிவு” என அறிவித்தபடி கொம்புகள் ஒலித்தன. படைகளின் பின்னிரையில் இருந்து ஆர்ப்பொலிகளும் கூச்சல்களும் எழுந்தன. முன்னிரையில் நின்றவர்கள் கால்கள் தாளாமல் உடல் எடைகொண்டவர்கள்போல் வாளையும் கதையையும் ஊன்றி நின்றனர். சிலர் கால்தளர்ந்து அமர்ந்தனர். சிலர் புண்களில் இருந்து குருதி வழிய நிலத்தில் படுத்தனர்.\n” என முரசு முழங்கியது. படைவீரர்கள் ஒருவரோடொருவர் தழுவியபடி சிறு தொகைகளாக மெல்ல நடந்தார்கள். ஒவ்வொருவரும் முற்றிலும் எண்ணமொழிந்து தெய்வமொழிந்த வெறியாட்டன்போல உடல்மட்டுமாக எஞ்சினார்கள். கௌரவப் படைகளில் இருந்து “வெற்றி வெற்றி” என முரசு முழங்கத் தொடங்கியது. அங்கே பின்நிரையில் இருந்த வீரர்கள் படைக்கலங்களைத் தூக்கி “வெற்றிவேல் வீரவேல்\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 80\nஉத்தரன் களம்பட்ட செய்தியை முரசுகளின் ஓசையிலிருந்து ஸ்வேதன் அறிந்தான். விராடர் களத்தில் விழுந்த செய்தியால் விராடப் படையினர் உளஎழுச்சி அணைந்து ஒருவரை ஒருவர் தோளோடு தோள்பட அழுத்தியபடி பின்னகர்ந்துகொண்டிருந்தனர். உத்தரன் இறந்த செய்தி அவர்���ளை மேலும் தளரச்செய்தது. உடலில் இருந்து உடலுக்கெனப் பரவிய சோர்வு அவர்களை அலைவளைவென பின்னகரச் செய்தது. படைகளின் பின்னால் இருந்த அறிவிப்பு மேடையிலிருந்து “விராடப் படைகளை தடுத்து நிறுத்துங்கள். அவை கலைந்து குவிவதை தடுங்கள். அவற்றுக்கிடையே ஐந்து விரல்களென பாஞ்சாலத்தின் படைகளும் இந்திரப்பிரஸ்தத்தின் படைகளும் ஊடுருவட்டும். ஒவ்வொரு விராடப் படைப்பிரிவுடனும் பிற படைப்பிரிவு ஒன்று இணைந்திருக்கவேண்டும். பின்னடைவை நிறுத்துக ஒருமுனை கொண்டு எழுந்து நில்லுங்கள் ஒருமுனை கொண்டு எழுந்து நில்லுங்கள்” என்று ஆணை வந்துகொண்டிருந்தது. அந்த ஆணையால் சிறுமையுணர்ந்த ஸ்வேதன் தன் படைகளை நோக்கி “முன்னேறுங்கள்” என்று ஆணை வந்துகொண்டிருந்தது. அந்த ஆணையால் சிறுமையுணர்ந்த ஸ்வேதன் தன் படைகளை நோக்கி “முன்னேறுங்கள் முன்னேறுங்கள்\nவிராடர்களின் உளநிலையை குலாடர்களும் அடைந்தனர். அவர்களுக்கிடையே எந்த ஒப்புமையும் உரையாடலும் இல்லாத போதும்கூட உடல்மொழியால், புரவிகளை செலுத்தும் முறையால் ஒருவரோடொருவர் அடையாளம் கண்டுகொண்டிருந்தனர். தன்னுடைய படை பின்னால் செல்வதைக் கண்டு ஸ்வேதன் கையை தூக்கி “பின்னிருக்கும் படை அசையாமல் நிற்க வேண்டும். பின்னிருந்து தேர்நிரையொன்று முன்னால் காலாட்களை உந்தி வரவேண்டும். புரவிப்படைவீரர்கள் பதினெட்டு பிரிவுகளாக பிரிந்து தங்கள் நடுவே காலாட்படைகளுக்கு இடங்கொடுங்கள். புரவிப்படையும் காலாட்படையும் இணைந்து முன்னகர வேண்டும்” என்று ஆணையிட்டான்.\nபுரவிப்படை காலாட்கள் நடுவே செல்லும்போது அதன் விரைவு குறைகிறது. விரைவு குறைவது ஆற்றலை குறைக்கும். ஆனால் பின்நகர்கையில் அதுவே பின்நகர்வதற்குரிய தடையுமென்றாகி படையை நிறுத்தும். “முன்நகர்க முன்நகர்க” என்று கூவியபடி அவன் தன் தேரை எதிர்த்து வந்துகொண்டிருந்த கௌரவப் படைகளின் நடுவே நிறுத்தி அம்புகளால் தாக்கிக்கொண்டிருந்தான். கௌரவ நூற்றுவரும் இருண்ட கோட்டைச்சுவரென தங்கள் தேர்களில் நின்றவாறு பிறை வடிவில் அவனை சூழ்ந்துகொண்டிருந்தனர். உலோகநீரலை ஒன்று உலோகநீரலையைச் சந்திப்பதுபோல அம்புகளால் முட்டியபடி அவன் துச்சகனை எதிர்கொண்டான். அம்புகளால் பொருதி ஒருசிறு இடைவெளியினூடாக துச்சகனின் கவசத்தை உடைத்தான். அவன் நெஞ்சிலும் தோளிலும் அம்பை செலுத்தி தேர்த்தட்டில் விழவைத்தான். அவனை காக்கும்பொருட்டு இடைபுகுந்த துர்மதனின் தலைக்கவசத்தை சிதறடித்து அவன் காதை சீவி எறிந்தான். பிறிதொரு அம்பினால் அவன் கழுத்தில் தாக்கி குருதி பீறிட தேரிலிருந்து பாய்ந்திறங்கச் செய்தான்.\nவிந்தனும் அனுவிந்தனும் அவர்களின் காவலுக்கு வர அவர்களை ஒரே தருணத்தில் எதிர்கொண்டான். தொடைக்கவசம் உடைந்து தெறிக்க அம்பு பாய்ந்து தேரிலிருந்து புரண்டுவிழுந்த விந்தனை படைவீரர்கள் சூழ்ந்தனர். அனுவிந்தன் தன் புரவியை இழுத்தபடி பின்னால் சென்றான். துச்சலன் “கொல்லுங்கள் அந்த விராடனை கொல்லுங்கள் நிஷாதனை அவனை கொல்லாமல் இன்னொரு அடியை நாம் முன்னெடுக்க இயலாது” என்று கூவினான். உரக்க நகைத்தபடி ஸ்வேதன் “என்னை கொல்ல உங்களால் இயலாது, கௌரவரே. நான் வில்விஜயனின் மாணவன்” என்று கூவினான். சதாசுவாக், உக்ரசிரவஸ், உக்ரசேனன், சேனானி ஆகியோர் வில்கொண்டு முன்னால் வந்தனர். அவர்களின் விற்களை உடைக்கவும் கைகளிலும் தோளிலும் கவசங்களை உடைத்து அம்புகளை செலுத்தவும் அவனுக்கு சில கணங்களே தேவைப்பட்டன.\nஅத்தருணத்தில் துச்சலன் எய்த அம்பு வந்து அவன் நெஞ்சுக் கவசத்தை தாக்கியது. அவன் நிலைகுலைந்து தேர்த்தட்டில் முழங்காலிட்டு அமர தலைக்கவசத்தை பிறிதொரு அம்பு உடைத்துச் சென்றது. தான் ஓர் அடி பின்னகர்ந்தால்கூட தன் ஒட்டுமொத்தப் படையும் இடிந்து பின்னால் சரியும் என்று உணர்ந்து “முன்நகர்க முன்நகர்க” என்று கூவியபடி ஸ்வேதன் தேரை செலுத்தினான். அவனைத் தொடர்ந்து குலாடர்களின் படை முட்டித்ததும்பி வந்தது. “ஒரு கணமும் நில்லாதீர்கள் அம்பு தொடுங்கள்” என்று அவன் கூவினான். பின்னாலிருந்து சாத்யகியின் மைந்தர்கள் உத்ஃபுதனும் சந்திரபானுவும் சபரனும் சாந்தனும் முக்தனும் தேரில் வந்தனர். பாஞ்சால மைந்தர்கள் திருஷ்டகேதுவும் க்ஷத்ரதர்மனும் க்ஷத்ரஞ்சயனும் மனாதனும் உடன் எழுந்து வந்தனர். படைகளிலிருந்த இளையோரின் திரளொன்று அவனைச் சூழ அவர்கள் வெறிகொண்டு அம்புகளால் தாக்கியபடி கௌரவர்களை பின்னகர்த்திச் சென்றனர்.\nபூரிசிரவஸின் குரல் அப்பால் கேட்டது. “பாண்டவ இளையோர் இங்கிருக்கிறார்கள் அவர்களை சூழ்ந்துகொள்க” ஸ்வேதன் பூரிசிரவஸை நோக்கி சென்றான். கௌரவப் படையிடம் “இளையோர் அச்சமற்றவர்கள். அவர்களின் வ���சை நம்மை இரண்டாகப் பிளந்துவிடக்கூடும்” என்றான் பூரிசிரவஸ். ஸ்வேதன் தொலையம்பை எடுத்து பூரிசிரவஸின் தேரை தாக்கினான். அம்பு குறிதவறி பூரிசிரவஸின் தேர்ப்பாகனின் தலையை துண்டித்தது. தேர் மேடையிலிருந்து விழுந்து புரவிகளின் காலடியில் அவன் சிக்கிக்கொண்டான். பூரிசிரவஸ் முழந்தாளிட்டு அமர்ந்து புரவிகளின் கடிவாளத்தை பிடித்து இழுத்து தேரை திருப்பி அப்பாலிருந்த தன் படைகளுக்குள் புகுந்தான். கௌரவ மைந்தர்கள் எழுவர் கூச்சலிட்டபடி விற்களுடன் அவனை நோக்கி வந்தனர். ஸ்வேதன் அவர்களை ஒவ்வொருவரையாக அம்பால் அறைந்தான். சப்தமனும் தசமனும் வராகனும் விப்ரலிப்தனும் ஒவ்வொருவராக அவன் அம்புகளை நெஞ்சிலும் கழுத்திலும் ஏற்று தேரிலிருந்து அலறி விழுந்தனர். கராளனும் முகுந்தனும் முத்ரனும் தலையறுந்து விழுந்தார்கள். கௌரவ மைந்தர்களை காக்க மேலும் இளையோர் அங்கிருந்து கிளம்பி கூச்சலிட்டபடி வந்தனர்.\nஸ்வேதன் ஒவ்வொருவரையாக வீழ்த்தினான். ஒருவர் வீழ்வது இன்னொருவரின் கண் பிறழவும் கை தளரவும் செய்தது. மாளவ மன்னனின் இளைய மைந்தன் உலூகனையும் கூர்ஜர மன்னனின் இளைய மைந்தன் உத்ஃபுதனையும் அவன் அம்புகளால் துளைத்து சரியச்செய்தான். தொடர்ந்த விசைகொண்ட தாக்குதலால் கௌரவர்கள் பின்னடையத் தொடங்கினர். குறையா விசையுடன் பாண்டவர்களை பின்தள்ளிக்கொண்டிருந்த கௌரவப் படையின் அப்பகுதி மட்டும் தொய்வுற்றுப் பின்னகரத் தொடங்கியது. “விடாதீர்கள் மேலும் சற்று தொலைவுதான் ஊடுருவி பிளந்துவிட்டால் அதன் பிறகு அவர்களால் முன்னேற இயலாது” என்று ஸ்வேதன் கூவினான். வெற்றி இளையோரை களிப்புறச் செய்தது. ஒருவருக்கொருவர் கூச்சலிட்டு நகையாடியபடி அவர்கள் கௌரவர்களை அழுத்தி வளைத்து பின்னால் கொண்டுசென்றனர்.\nபின்னடைந்த விராடர்களின் படையை சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் நகுலனும் இணைந்து தடுத்து ஒன்றாக்கினர். படைகளின் பின்நிரையில் நின்றிருந்த யானைப்படை பெரிய கேடயத் தடுப்புகளை துதிக்கைகளால் தூக்கி ஒன்றுடன் ஒன்று பொருந்தவைத்து ஒரு கோட்டைச்சுவரென்று ஆக்கி பின்னகர்ந்தவர்களை தடுத்து முன்னால் உந்திகொண்டு வந்தது. முன்நகர்வு நிகழ்ந்ததுமே ஒவ்வொரு படைவீரனுக்கும் அது ஓர் உடற்செய்தியாக சென்று சேர்ந்தது. சில அடிகள் முன்நகர்ந்ததுமே பின்னடைய வேண���டுமென்ற விழைவை அவர்கள் இழந்தார்கள். தன்னியல்பால் மேலும் மேலும் முன்னகரத் தொடங்கினர். உடலின் முன்நகர்வே உள்ளத்தின் முன்நகர்வாக மாற வெறிக்கூச்சலெழுப்பி மேலும் சென்றனர். அவர்கள் முன்நகர்ந்து வரக்கண்டதுமே தடையின்றி முன்நகர்ந்து கொண்டிருந்த கௌரவப் படைகள் அறியாமல் பின்னடி வைத்தன. அவர்களை பின்னடைய வைக்க முடிகிறது என்ற எண்ணம் பாண்டவப் படைகளை மேலும் விசைகொண்டு முன்நகரச் செய்தது.\nகௌரவப் படைகளின் சூழ்கை மெல்ல மாறிக்கொண்டிருப்பதை ஸ்வேதன் பார்த்தான். மான்கொம்பின் கிளைகள் ஒன்றின் வாலை பிறிது விழுங்கும் நாகங்கள் என கவ்விக்கொண்டு பெருஞ்சுருள் என்றாயின. அச்சுழியின் மையத்தில் பீஷ்மர் நின்றிருந்தார். அணுகும் அனைவரையும் சுழற்றி இழுத்துக்கொண்டு சென்று பீஷ்மர் முன் செலுத்தியது அச்சுழியின் சுழற்சி. “மண்டலச்சூழ்கை” என்று அவன் கூவினான். திருஷ்டத்யும்னன் அதை உணர்ந்திருக்கிறானா என்று அவன் எண்ணி திரும்புவதற்குள் “மண்டலம் சூழ்கிறது. பின்நகர்ந்து ஒன்றுதொடுத்துக்கொள்க” என்று அவன் கூவினான். திருஷ்டத்யும்னன் அதை உணர்ந்திருக்கிறானா என்று அவன் எண்ணி திரும்புவதற்குள் “மண்டலம் சூழ்கிறது. பின்நகர்ந்து ஒன்றுதொடுத்துக்கொள்க மின்கதிர் எனச் சூழ்க” என்று முரசொலி எழுந்தது.\nபாண்டவப் படையினர் ஒருவரோடொருவர் மலர்கள் சரமாவதுபோல் தொடுத்துக்கொள்ள மின்கதிர் என சூழ்கை ஒருங்கியது. சவுக்கென நெளிந்தும் நாகமென பாய்ந்தும் சுருங்கி விரிந்து தாக்கியது அவர்களின் படை. “மின்படை கூர்கொண்டு செல்க மண்டலத்தின் வளைவுகளை உடைத்து சிதறடியுங்கள் மண்டலத்தின் வளைவுகளை உடைத்து சிதறடியுங்கள்” என ஆணை எழுந்தது. சுழியின் அறுபடாச் சுழற்சியே அதன் ஆற்றல். அதை எங்கு உடைத்தாலும் அது சிதறத்தொடங்கும். ஸ்வேதன் “முன்செல்க… வளையத்தை உடையுங்கள்” என ஆணை எழுந்தது. சுழியின் அறுபடாச் சுழற்சியே அதன் ஆற்றல். அதை எங்கு உடைத்தாலும் அது சிதறத்தொடங்கும். ஸ்வேதன் “முன்செல்க… வளையத்தை உடையுங்கள்” என்று ஆணையிட்டபடி முன்னால் பாய்ந்தான்.\nஅவர்களின் முதல் அடியிலேயே கௌரவப் படையின் அலைவளைவு இரண்டாக துண்டிக்கப்பட்டது. “தொடர்ந்து செல்லுங்கள் அவ்விரிசலை விரிவாக்குங்கள்” என்று பின்னாலிருந்து திருஷ்டத்யும்னன் கூவினான். எஞ்சிய விர��டப்படையும் குலாடர்களின் படையும் இணைந்து அந்த இடைவெளியினூடாக உள்ளே நுழைந்தன. கௌரவப் படைகளின் பிளவின் இரு விளிம்புகளையும் ஒன்றாக இணைக்கும்பொருட்டு ஒருபுறம் அஸ்வத்தாமனும் மறுபுறம் ஜயத்ரதனும் அம்புகளை எய்தபடி தங்கள் படைகளால் அழுத்தினர். ஆனால் முன்நகரும் விசைகொண்டிருந்த குலாடர்களின் படை அவர்களை மேலும் மேலும் விலக்கிச் சென்றது.\n” என்று ஸ்வேதனின் உள்ளம் தாவியது. உள எழுச்சியால் கைவிரல் நுனிகளில் குருதி உறுத்துவதை அப்போதுதான் உணர்ந்தான். எழும் படையை பின்னடையச் செய்துவிட்டால் இந்த நாளை கடந்துவிடுவேன். இன்றொரு நாள் குலாடம் பாரதவர்ஷத்தை வென்று முன் நிற்கும். என் மூதாதையர் ஆயிரமாண்டு கண்ட கனவு. இதை எங்கிருந்து எண்ணிக்கொண்டிருக்கிறேன் குலாடம் பாரதவர்ஷத்தை வென்று முன் நிற்கும். என் மூதாதையர் ஆயிரமாண்டு கண்ட கனவு. இதை எங்கிருந்து எண்ணிக்கொண்டிருக்கிறேன் என் கைகள் வெறிகொண்டு அம்புகளை எய்கின்றன. என் உள்ளம் ஒவ்வொரு இலக்கை வெல்லும்போதும் கூச்சலிடுகிறது. என் சித்தம் அம்புகளையும் படைநகர்வுகளையும் எதிரியின் சூழ்கைகளையும் அங்கிருக்கும் ஒவ்வொரு படைவீரனின் எண்ணத்தையும் தொட்டு கணக்கிடுகிறது. இவற்றுக்கு அப்பால் நின்று காலமின்மையில் திளைத்து இத்தருணத்தை நோக்கிக்கொண்டிருக்கிறது பிறிதொன்று. ஒரு மனிதனுக்குள் குடிகொள்வது எத்தனை ஆழம் என் கைகள் வெறிகொண்டு அம்புகளை எய்கின்றன. என் உள்ளம் ஒவ்வொரு இலக்கை வெல்லும்போதும் கூச்சலிடுகிறது. என் சித்தம் அம்புகளையும் படைநகர்வுகளையும் எதிரியின் சூழ்கைகளையும் அங்கிருக்கும் ஒவ்வொரு படைவீரனின் எண்ணத்தையும் தொட்டு கணக்கிடுகிறது. இவற்றுக்கு அப்பால் நின்று காலமின்மையில் திளைத்து இத்தருணத்தை நோக்கிக்கொண்டிருக்கிறது பிறிதொன்று. ஒரு மனிதனுக்குள் குடிகொள்வது எத்தனை ஆழம் பல்லாயிரம்பேர் திரண்டு ஓருடலென போர்புரியும் இப்படைப்பிரிவும்கூட ஓர் உடல்தானா பல்லாயிரம்பேர் திரண்டு ஓருடலென போர்புரியும் இப்படைப்பிரிவும்கூட ஓர் உடல்தானா சிதறிப்பரந்த பெருமானுடன்\nஅப்பாலிருந்து சங்கொலி எழுந்தது. “பீஷ்மர் பீஷ்மர்” என்று குரல்கள் முழங்கின. பீஷ்மர் வந்துகொண்டிருக்கிறார் என்று பாண்டவர்களின் முரசுகள் ஆணையிட்டன. “சூழ்ந்து கொள்ளுங்கள் பீஷ்மரை இவ���விரு படைகளை இணைக்கும் இடத்துக்கு வரவிடாதீர்கள் பீஷ்மரை இவ்விரு படைகளை இணைக்கும் இடத்துக்கு வரவிடாதீர்கள் முன்னேறுங்கள்” என்று ஆணையிட்டபடி தன் படைவீரர்கள் தன்னைத் தொடர கைகாட்டி கௌரவர்களின் தேர்நிரையை உடைத்து சித்ரகுண்டலனையும் சுஜாதனையும் அம்புகளால் அறைந்து தேர்த்தட்டில் விழச்செய்தான் ஸ்வேதன். சுஜாதனின் தேர்ப்பாகன் தலையறைந்து விழ தேர்கள் விசைகொண்டு முன்நகர்ந்து கவிழ்ந்தன. அதில் முட்டி குண்டசாயியின் தேர் கவிழ்ந்தது. சித்ராயுதன் அம்புபட்டு புரவியிலிருந்து விழுந்தான். சுஜாதன் அம்பு பாய்ந்த விலாவுடன் புண்பட்ட காலை இழுத்து கூச்சலிட்டபடி துர்விகாகனின் தேரை நோக்கி ஓடினான்.\nஸ்வேதன் தன்னை வழிமறித்த புரவிகள் இரண்டை வாளால் வெட்டிச் சரித்து அந்த இடைவெளியினூடாக புரவியை கொண்டு சென்று பீஷ்மரை அணுகினான். பின்னாலிருந்து “பீஷ்மரை சூழ்ந்துகொள்க வில்லவர் அனைவரும் பீஷ்மரை சூழ்ந்துகொள்க வில்லவர் அனைவரும் பீஷ்மரை சூழ்ந்துகொள்க” என்று முரசு ஆணையிட்டது. மல்ல நாட்டு இளவரசர்கள், கிராதர்கள், அசுரர்கள், அரக்கர்கள் என வில்லவர் அனைவரும் தங்கள் தேர்களில் வெவ்வேறு படைகளிலிருந்து பிதுங்கி திரண்டெழுந்து வலை போலாகி பீஷ்மரை சூழ்ந்துகொண்டனர். ஸ்வேதன் தலை திருப்பி நோக்கியபோது அனைவருமே இளமைந்தர் என்பதை கண்டான். பீஷ்மர் அவர்களை எப்படி எதிர்கொள்வார் என்று எழுந்த எண்ணம் முடிவதற்குள்ளகாவே மச்சர் குலத்து இளவரசன் குண்டலன் தலையறுந்து தேர்த்தட்டில் விழுந்து துடித்தான். கீர்வ நாட்டு இளவரசன் ஹயன் பிறையம்பால் துண்டுபட்டு கீழே விழுந்தான். மீசைஅரும்பாத முகம், சிறுகுழவிக்குரியவை என உதடுகள், அப்போதும் புன்னகை எஞ்சியிருந்த அழகிய விழிகள்.\nஉடலெங்கும் நடுக்கு எழ ஸ்வேதன் பீஷ்மரை பார்த்தான். அவர் தலையிலிருந்து கால்வரை நிணமும் குருதியும் வழிந்துகொண்டிருந்தன. நாணிழுத்து அம்புவிட்டபோது துடித்த வில்லிலிருந்து குருதித்துளிகள் தெறித்தன. இளையோரின் அம்புகள் எவையும் அவரை சென்றடையவில்லை. ஆனால் அவர் விடுத்த ஒவ்வொரு அம்பும் இளவரசர்களின் தேர்களை சிதைத்தன. கவசங்களை உடைத்து வீழ்த்தின. அவர்கள் நிலைதடுமாறிய கணம் கழுத்தறுத்து வீசின. நெஞ்சுபிளந்து தேர்த்தட்டிலிருந்து கீழே சரித்தன. வெறிகொண்டவர்போல் நகைத்தபடி பீஷ்மர் இளையவரை கொன்று குவித்தார். மகாநிஷாதகுலத்து சந்திரகனும் அவன் ஏழு உடன்பிறந்தாரும் இறந்து விழுந்தனர். குலித குடியின் இளவரசன் உக்ரசீர்ஷனும் பன்னிரு உடன்பிறந்தாரும் கொல்லப்பட்டார்கள். சுருதசேனன் நெஞ்சில் அம்புபட்டு தேர்த்தட்டில் விழுந்தான். அவனுக்கு உதவச்சென்ற சதானீகன் தொடையில் அம்புபட்டு தேரிலிருந்து கீழே விழுந்தான். அவர்களை கொக்கிகளை வீசி தூக்கி எடுத்து அகற்றி கொண்டுசென்றனர் காப்புப்படையின் கேடய வீரர்கள்.\nபீஷ்மரைச் சூழ்ந்து இளைய உடல்கள் மண்ணில் புழுத்திரள் எனத் துடித்துக் குமிழியிட்டுக்கொண்டிருந்தன. தலையோ கால்களோ அறுபட்டு உருவழிந்ததுமே தசையென்றாகிவிடுகின்றன உடல்கள். உயிர் வெற்றசைவென எஞ்சியிருப்பவை. இறுதிவிசையால் முள்ளில் சிக்கியிருக்கும் ஆடை காற்றிலெழுந்து பறப்பதுபோல விலகி அகல விழைந்து துடிக்கிறது உடல். மண்ணில் உதைக்கும் கால்கள். காற்றைப் பற்றும் கைகள். வெறித்த விழிகள், வெண்பற்கள். இவன் அஸ்வகுடியின் இளவரசன் காமிகன். இவன் காந்தகுடியின் குமுதன். அதோ மாதல குடியின் சுதீரன். போர் என்று உளம் கிளர்ந்து எழுந்த இளையோர். அன்னையர் மடியில் அமர்த்தி ஊட்டிய பால்சோறு இன்னமும் அவர்களின் உடல்களில் இருந்து அகன்றிருக்காது. சாவின் பெருங்களம். தன் நெஞ்சில் அச்சொற்கள் துயரில்லா பெருக்கென ஓடுவதை ஸ்வேதன் உணர்ந்தான். சாவின் பெருங்களம் என்ற சொல் காற்றில் ஒரு சித்திரப்பதாகை என அவன் முன் நின்றது. அதை கிழித்தபடி அவன் முன்னால் சென்றான்.\n” என்று முரசு முழங்கத் தொடங்கியது. ஆனால் இளவரசர்கள் எவரும் அதை செவி கொள்ளவில்லை. கூர்வ குலத்து இளவரசன் சம்ப்ரகன் “முன்னேறுக இது தருணம்” என்று கூவியபடி பீஷ்மரை நோக்கி அம்புகள் தொடுத்தபடி முன்னேறினான். அவன் கை துண்டாகி கீழே விழ திகைத்துத் திரும்பிய உடல் இறந்த மீனை பசித்த மீன்கள் கொத்தித் தூக்கி குதறுவதுபோல அம்புகளால் அலைக்கழிக்கப்பட்டது. தேர் தூணில் ஒட்டி உடலெங்கும் அம்புகளுடன் நின்று துடித்தபின் அவன் சரிந்து ஓடிக்கொண்டிருந்த குதிரைகளின் காலடியில் விழுந்தான். அவன் மேல் ஏறி அப்பால் சென்றது அவனுடைய தேர். ஜம்புக குடியின் இளவரசன் சுக்ரனை பீஷ்மரின் அம்புகள் நீர்பட்ட அகல்சுடர் என துளைத்து துள்ளி நடமிட்டு சரியச் செய்தன. ஸ்வேத���் தன் அம்புகளைப் பெய்தபடி நடுவே புகுந்து இளையோரைக் காத்து அப்பால் இட்டுச்சென்றான்.\nஎதிர்த்துவந்த இளவரசர் அனைவரையும் கொன்று சரித்தபின் பீஷ்மர் நாணொலி எழுப்பியபடி அவனை நோக்கி வந்தார். அவன் வில்லோசையுடன் அவரை நோக்கி செல்ல அவனுக்குப் பின்னால் திருஷ்டத்யும்னனின் குரல் கேட்டது. “குலாடரே, பின்நகருங்கள். பிதாமகர் கொலைவெறியுடன் இருக்கிறார். பார்த்தரன்றி பிறர் எவரும் அவரை எதிர்கொள்ள இயலாது. பின்நகர்க பின்நகர்க” அவன் அச்சொற்களைத் தவிர்த்து “முன்னால் செல்க” என்று காலால் தன் தேரோட்டியின் விலாவை மிதித்தான். “இளவரசே… மைந்தர்களை பீஷ்மர் கொல்லாது தவிர்ப்பார் என்று எண்ணி இச்சூழ்கையை அமைத்திருக்கிறார்கள். அது பொய்யாயிற்று. தளிர்மரங்களை ஒடித்துக்குவிக்கும் மதவேழம்போல் வந்துகொண்டிருக்கிறார். இது நம் தருணமல்ல… வேண்டாம் திரும்புவோம்” என்று பாகன் சொன்னான்.\n” என்றபடி ஸ்வேதன் அவன் விலாவை ஓங்கி ஓங்கி மிதித்தான். பற்களைக் கடித்தபடி சவுக்கை எடுத்து ஓங்கி அறைந்த பாகன் கண்ணில் நீருடன் “இது உகந்ததல்ல, குலாடரே இது போரல்ல, தற்கொலை” என்றான். “முன்னால் செல் முன்னால் செல்” என்று ஸ்வேதன் கூவினான். பீஷ்மரின் அம்பு வளையத்திற்குள் சென்றதும் நாணிழுத்து முதல் அம்பால் அவர் தலையிலணிந்திருந்த தோல்பட்டையை அறைந்தான். பீஷ்மர் திரும்பி நகைத்தபடி “வருக நீ ஒருவனே எஞ்சியிருக்கிறாய்” என்றபடி எட்டு அம்புகளால் அவனை எதிர்கொண்டார். அவன் இணையாக அம்புகளை அவர்மேல் எய்தான்.\nஅம்புகள் ஒன்றையொன்று விம்மிக்கடந்து செல்கையில் ஸ்வேதன் ஒன்று உணர்ந்தான். முதியவர் இளமைந்தரை கனிந்து எதிர்கொள்வார் என்று எண்ணியதைப்போல் பிழை பிறிதில்லை. தந்தையாயினும் மூதாதையாயினும் உடலால் உள்ளத்தால் அவர் முதியவர் என்பதே முதன்மையானது. மண்ணிலுள்ள அனைத்து இளையவரும் முதியவர்களுக்கு எதிரிகளே. அவர்கள் கொண்டுள்ள இளமையால், அவர்களுக்கு எஞ்சியிருக்கும் வாழ்க்கையால், எங்கும் முதுமை தளர்ந்து கைவிடும் இடங்களையெல்லாம் எடுத்துக்கொள்வது இளமை என்பதனால். வாழ்த்தும் கைகளுக்கும் நோக்கி மகிழும் கண்களுக்கும் அடியில் வஞ்சம் கொண்ட விலங்கொன்றிருக்கிறது. பீஷ்மர் அங்கு போரிட்டுக்கொண்டிருப்பது குருக்ஷேத்ரத்தில் அல்ல. அவருள் என்றுமிருந்த தொல்���ெய்வம் ஒன்று எழுந்து ஆயிரம் கை கொண்டு நின்றது.\nஅவர்களுக்குக் குறுக்கே அம்புடன் புகுந்த சுதீர நாட்டு இளவரசன் கபந்தன் தலையறுந்து விழுந்தான். காகன், ககோலன், ககோடன், குனிலன் என இளவரசர்கள் அவர் அம்புக்குமுன் அலறியும் ஓசையிலாது உடல்துடித்தும் அனல்பட்டதுபோல் துள்ளிவிதிர்த்தும் விழுந்துகொண்டே இருந்தனர். நெஞ்சு துளைத்த அம்பு முதுகில் புடைத்தெழ சம்புகன் விழுந்தான். சுகிர்தன் நெஞ்சில் தைத்த அம்பைப் பற்றியபடி சரிந்தான். கவசங்களை எளிய முட்டை ஓடு என உடைக்கும் விசைகொண்டிருந்தன பீஷ்மரின் அம்புகள். எங்கோ ஒரு கணத்தில் ஸ்வேதன் தன் உடல் நெஞ்சு துளைபடக் கிடந்து துடிக்கும் காட்சியைக் கண்டான். அவன் உடலெங்கும் வெப்ப அலை ஒன்று எழுந்தது. அது உடனே குளிர்ந்து நடுக்கென்றாகியது. அக்காட்சி அவன் மிக நன்றாக அறிந்ததாக இருந்தது\nஅறியாது தன் வில்லை ஸ்வேதன் தாழ்த்த பாகன் அதை உணர்ந்து தேரை திருப்பி பின்னடையச் செய்தான். பீஷ்மர் “அறிவிலியா நீ அஞ்சி திரும்புவதென்றால் ஏன் வில்லெடுத்து வந்தாய் அஞ்சி திரும்புவதென்றால் ஏன் வில்லெடுத்து வந்தாய்” என்று கூவியபடி முன்னால் வந்தார். ஸ்வேதன் தன் நெஞ்சுக்குள் எடைமிக்க பாறாங்கல் என அச்சம் திரள்வதை உணர்ந்தான். கைகளும் கால்களும் அசைவிழந்தன. ஆனால் மறுகணம் முழு விசையையும் திரட்டி தேர்ப்பாகனின் விலாவை உதைத்து “முன்னால் செல்” என்று கூவியபடி முன்னால் வந்தார். ஸ்வேதன் தன் நெஞ்சுக்குள் எடைமிக்க பாறாங்கல் என அச்சம் திரள்வதை உணர்ந்தான். கைகளும் கால்களும் அசைவிழந்தன. ஆனால் மறுகணம் முழு விசையையும் திரட்டி தேர்ப்பாகனின் விலாவை உதைத்து “முன்னால் செல் முன்னால் செல்” என்று கூவினான். பாகன் “வேண்டாம், குலாடரே” என்று கூவினான். அவன் கண்களிலிருந்து நீர் வழிந்தது. ஸ்வேதன் தொண்டை உடைந்தொலித்த குரலில் “அறிவிலி முன்னால் செல்” என்றான். தேர்ப்பாகன் இரு கால்களையும் நுகத்திலூன்றி எழுந்து நின்று சவுக்கை வீசி புரவிகளை முன்னால் செலுத்தினான்.\nபீஷ்மரின் அம்புகள் பறக்கும் சிம்மங்களென ஓசையிட்டபடி அவனை கடந்துசென்றன. தேர்ப்பாகன் தலையறுந்து குதிரை மேலேயே விழுந்தான். அவன் கழுத்திலிருந்து குருதி வெண்குதிரையின்மேல் பெருகிவழிந்து செம்மணிகளென உருண்டது. ஒரு குதிரை தலையறுந்து துண்டாக�� குருதியுடன் தொய்ந்து விழ தேர் பக்கவாட்டில் சரிந்து விழுந்தது. சகடம் ஒன்று விலகிச்சுழல அதன் நுகத்திற்கடியில் இருந்து உதைத்து எழுந்த இன்னொரு புரவியால் தேர் மீண்டும் நிலைகொண்டது. நிலத்தில் விழுந்து உருண்டு எழுந்த ஸ்வேதன் தன் முழு ஆற்றலையும் திரட்டி நாணிழுத்து அம்பை எய்து பீஷ்மரின் தோள்கவசத்தை சிதறடித்தான். அவர் திரும்பி நோக்கும் அரைக்கணத்திற்குள் அவர் தோளில் அம்பை பாய்ச்சினான். பிறிதொரு அம்பால் அதே அம்பை முறித்து இன்னொன்றைப் பாய்ச்சினான். செயலிழந்த இடக்கையை உதறியபடி காலால் வில்லைப் பிடித்து ஒற்றைக்கையால் அம்பெடுத்து இழுத்துத் தொடுத்து அவன் நெஞ்சின் மேல் எய்தார் பீஷ்மர்.\nஅந்த அம்பு பறந்து வரும் ஒவ்வொரு கணத்துளியையும் அவன் பார்த்தான். பெருவிசையுடன் வந்து அவன் கவசத்தைப் பிளந்து நெஞ்சுக்குள் சென்றது. அவன் எண்ணிக்கொண்டிருந்த உளச்சொல்லை இரண்டாகத் துண்டித்தது. “என்ன” எனும் சொல்லை அவன் உளம் இறுதியாக அடைந்தது. தரையில் விழுந்து வானை பார்த்தான். மிக அண்மையில் பிறிதொரு அம்பு வந்து குத்தி நின்றது. ஸ்வேதன் “ஆம்” எனும் சொல்லை அவன் உளம் இறுதியாக அடைந்தது. தரையில் விழுந்து வானை பார்த்தான். மிக அண்மையில் பிறிதொரு அம்பு வந்து குத்தி நின்றது. ஸ்வேதன் “ஆம்” எனும் சொல்லை தன்னுள் மிக ஆழத்தில் உணர்ந்தான்.\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 79\nபோர்முரசு கொட்டும் கணம் வரை என்ன நிகழ்கிறது என்பதையே உணராதபடி பலவாகப் பிரிந்து எங்கெங்கோ இருந்துகொண்டிருந்தான் உத்தரன். இளமைந்தனாக விராடநகரியின் ஆறுகளில் நீந்திக் களித்தான். அரண்மனைச் சேடியருடன் காமம் கொண்டாடிக்கொண்டிருந்தான். அறியா நிலமொன்றில் தனித்த புரவியில் சென்றுகொண்டிருந்தான். அர்ஜுனனுடன் வில்பயின்றுகொண்டிருந்தான். கனவு நிலமொன்றில் எவரென்றறியாத நாககன்னிகை ஒருத்தியை துரத்திக்கொண்டிருந்தான். படைமுழக்கம் எழுந்து கண்முன் இரு படைகளும் அலையோடு அலையென மோதிக்கொள்வதை கண்ட பின்னரே திடுக்கிட்டு விழித்தான். இரு கைகளையும் தூக்கி “வெற்றிவேல் வீரவேல்” என்று பெருங்குரலெழுப்பியபடி “செல்க செல்க” என்று தன் பாகனை ஊக்கினான். தேர் அதற்கென படைபிளந்துகொண்டு அமைந்த பாதையினூடாக விரைந்து முன்னகர்ந்தது.\nஅம்புகளை ஆவக்காவலரிடமிருந்து வாங்கி வ��ங்கி நாணேற்றி காதளவு இழுத்து செலுத்தினான். ஒவ்வொரு அம்புடனும் தன்னுள் ஒரு துளி எழுந்து விம்மிச்செல்வதை கண்டான். அது சென்று தைத்து சரித்த வீரனை முற்பிறவிகளில் அறிந்திருந்தான். கொல்பவனுக்கும் கொல்லப்படுபவனுக்கும் நடுவே அவ்விறுதிக் கணத்தில் நிகழும் விழித்தொடர்பு எத்தனை விந்தையானது “பீஷ்மரை அணுகுக” என்று அவன் கூவினான். பாகன் சவுக்கை வீசி புரவிகளை ஊக்கி தேரை அணிபிளந்து செலுத்தி பீஷ்மரை நோக்கி கொண்டுசென்றான். அங்கிருந்து பார்க்கையில் பீஷ்மரின் முகம் பின்புறம் எழுந்த சூரியனின் ஒளியில் பொற்கம்பிகளாக கூந்தலிழைகள் மின்ன வெண்ணிறத் தாடி பறக்க மூதாதை தெய்வம் ஒன்று எழுந்து வந்ததுபோல் தெரிந்தது.\nபீஷ்மரின் தேர் நீரலைபோல் மின்னிக்கொண்டிருந்தது. அவர் கையிலிருந்த வில்லை விழிகொண்டு நோக்க இயலவில்லை. வலக்கை அம்பறாத்தூணிக்கும் நாணுக்குமென சுழல்வது பறக்கும் பறவையின் சிறகென ஓர் அரைவட்டமாக, பளிங்குத்தீற்றலாக, நீர்வளையமாக தெரிந்தது. அவரிலிருந்து எழுந்த அம்புகள் தீப்பொறிபோல் இருபுறமும் சிதறித் தெறித்து படைவீரர்களை சாய்த்தன. ஒற்றைக்கணத்தில் வெடித்து விழிநோக்கவே பதினெட்டு முப்பத்தாறு அறுபத்துநான்கு என்று பெருகும் அம்புகளை அவர் வில் தொடுப்பதுபோலிருந்தது. அவர் சென்ற வழியெங்கும் வெற்றிடமென தடம் எஞ்சியது.\n ஒவ்வொரு கணமும் அவரை எதிர்கொள்க” என்று உத்தரன் தனது படைவீரர்களுக்கு ஆணையிட்டான். அவர்கள் முன்னால் விழுந்த பிணங்களையே தங்களுக்கு எல்லைக்காப்பென அமைத்து மேலும் மேலும் என இறந்துவிழுந்து முன்னேறினர். விழுந்தவர்கள் எழுவதுபோல் விழிமயக்கு காட்டியது அந்நகர்வு. முன்னேறிச்சென்ற தேர்கள் புரவிகள் அம்புபட்டு விழ விசை நிலைமாறி பக்கவாட்டில் சரிந்தன. பிறையம்புகளால் தலையறுந்து விழுந்து துடித்த குதிரைகள்மேல் ஏறி மேலும் சரிந்தன தேர்கள். குளம்புகள் உதைக்க கனைத்துப் புரண்டெழுந்த புரவிகளை மீண்டும் சாய்த்தன அம்புகள். அம்புகளின் பெருக்கு கரையுடைத்து பெருவெள்ளம் ஒன்று அலைசுருண்டு முன்வருவதுபோல் தோன்றியது. பல்லாயிரக்கணக்கில் எழுந்த பறவைக்கூட்டம்போல வளைந்து படைகளின் மீது பொழிந்தது.\nஉத்தரன் தன் கை அம்புகளை, நாணை, இலக்கை தானே அறிந்துகொண்டிருப்பதை உணர்ந்தான். தன் கட்டுகளுக்கு அப்ப��லென தன் முன் எழுந்து செல்லும் தன் அம்புகளை அவனுள் அமைந்து அவனே திகைத்து நோக்கினான். பீஷ்மரின் அம்புவெளிக்குள் அவன் குளிர்நீர் பெய்யும் மலையருவிக்குள் என தலைதாழ்த்தி உடல்குறுக்கி நுழைந்தான். அவன் உடலெங்கும் பீஷ்மரின் அம்புகள் உலோக முத்தங்களுடன் மொய்த்து கீழே உதிர்ந்தன. விரிகலத்தில் கொதிக்கும் நெய்யின் குமிழியுடையும் ஓசை. வெறிக்கூச்சலுடன் அவன் தன் அம்புகளை அவரை நோக்கி தொடுத்தான். முட்ட வரும் களிற்றெருதை எதிர்கொள்வதுபோல் அந்த அம்புக்கொந்தளிப்பில் முட்டிக்கொண்டான். எதிரே வந்த பீஷ்மரின் அம்புகளால் அவை ஒவ்வொன்றும் காற்று வெளியிலேயே முறியடித்து கீழே உதிர்க்கப்பட்டன.\nமேலும் மேலுமென சலிக்காமல் அம்புகளை செலுத்திக்கொண்டே இருந்தான். தன் கை நூறு அம்புகளுக்குள் சலித்துவிடுவதையே முன்னர் அவன் அறிந்திருந்தான். ஆனால் களத்தில் ஒவ்வொரு அம்புக்குமென தோள்களின் ஆற்றல் பெருகி வந்தது. விழிகள் கூர்மை கொண்டன. அம்பும் விழியும் கைகளுமன்றி பிற எதுவும் அவனல்ல என்று ஆயிற்று. அவன் அம்பொன்று சென்று பீஷ்மரின் தேரின் தூணில் பட்டு நின்றது. பீஷ்மர் திரும்பி அவனை நோக்கி புன்னகைத்தார். “ஆசிரியரே, இதோ உங்களுக்கு என் அன்பு” என்றபடி உத்தரன் இன்னொரு அம்பை எய்தான். “மேலும் அணுகுக” என்றபடி உத்தரன் இன்னொரு அம்பை எய்தான். “மேலும் அணுகுக மேலும் அணுகுக” என்றபடி தன் பாகனை தூண்டினான். அம்புகள் சென்று எதிரம்பால் தடுக்கப்பட்டு சரிந்தபடியே இருக்க பிறிதொரு அம்பு பீஷ்மரின் மிக அருகே சென்று தேர்த்தூணில் பாய்ந்தது. மறுகணம் பீஷ்மரின் அம்பு ஒன்று அவன் தோளை தைத்தது.\nஅது அளித்த சிற்றுதையால் நிலைநடுங்கி சற்றே பின்னடைந்தபின் அவன் மீண்டும் வெறிகொண்டு அம்புகளை எய்தான். அவனுடைய விழி தொடுமிடமெல்லாம் அம்புகள் உள்ளத்திலிருந்தே ஆணை பெற்று சென்று கொண்டிருப்பதுபோல் தோன்றியது. அருகணைந்து அவன் இன்னொரு அம்பை அவருடைய நெஞ்சுக்கு எய்தான். அம்பறாத்தூணியிலிருந்து அம்பெடுக்கும் விசையாலேயே அதை தட்டித் தெறிக்கவிட்டு அவ்வம்பினாலேயே அவன் நெஞ்சுக்கவசத்தை பிளந்தார் பீஷ்மர். அவன் முழந்தாளிட்டு தேரில் அமர்ந்து காவலன் எடுத்தளித்த அடுத்த கவசத்தை நெஞ்சில் பொருத்திக்கொண்டான். அதே விசையில் எழுந்து இன்னொரு அம்பை அவரை நோக்கி ��ய்தான். “நன்று நன்று” என்று பீஷ்மர் சிரித்து கூச்சலிட்டார். மீண்டும் ஓர் அம்பு அவன் தலைக்கவசத்தை உடைத்தெறிந்தது. அவன் அம்பெடுப்பதற்குள் அவனது இரண்டாவது கவசமும் உடைத்தெறியப்பட்டது. மூன்றாவது அம்பு அவன் தோளில் தைத்து நின்றது.\nமீண்டும் ஓர் அம்பு அவன் விலாவில் தைத்ததுமே பின்னிருந்து அர்ஜுனன் “விலகு விலகு” என்று கூவியபடி தன் தேரில் பாய்ந்து முன்னால் வந்தான். அவன் தேரின் முன்னால் சவுக்குடன் அமர்ந்திருந்த இளைய யாதவர் புன்னகைப்பதுபோல் தோன்றியது. இரு பக்கங்களிலும் இருந்து தேர்ப்படை எழுந்துவந்து இரும்புக்கேடயங்களை சுவர்கள் என்றாக்கி உத்தரனை சூழ்ந்துகொண்டது. தேர்த்தட்டில் அவன் விழுந்து கிடக்க பாகன் தேரை பின்பக்கம் கொண்டு சென்றான். “என் அம்புகளை பிடுங்குக அம்புகளை பிடுங்குக” என்று உத்தரன் கூவினான். தேரில் பாய்ந்தேறிய அணுக்க வீரனொருவன் அவன் உடலில் இருந்து அம்புகளை பிடுங்கி எடுத்தான். உருகிக்கொண்டிருந்த தேன்மெழுகில் மூலிகைச்சாறு கலந்து அக்காயங்களின் மேல் வைத்து துணியால் அழுந்தக் கட்டினான். வலியுடன் முனகியபடி உத்தரன் கண்களை மூடிக்கொண்டான். “தசைக்காயங்கள்தான், விராடரே” என்றான் அணுக்கன். உத்தரன் கையூன்றி எழுந்து தேர்த்தூணைப் பற்றியபடி நின்று தொலைவில் பீஷ்மருக்கும் அர்ஜுனனுக்குமிடையே மூண்டுவிட்ட கடும்போரை பார்த்தான்.\nஅர்ஜுனன் தன் முதல் அம்பை எடுத்து பீஷ்மரின் காலடியை நோக்கி செலுத்தினான். அவரது இரு கால்களுக்கு நடுவே சென்று தைத்து நின்று சிறகதிர்ந்தது அது. பீஷ்மர் அதை நோக்கியபின் அவனைப் பார்த்து புன்னகைத்தார். அவருடைய அம்பு ஒன்று பறந்து வந்து அர்ஜுனனின் தலைக்கவசத்திலிருந்த செம்பருந்தின் இறகை தட்டியெறிந்தது. அக்கணமே என எழுந்த இருவரின் அடுத்த அம்புகளும் வானில் ஒன்றையொன்று முறித்து கீழே விழுந்தன. இயல்பாக அவர்களை சூழ்ந்திருந்தவர்கள் போரை நிறுத்திக்கொண்டு நோக்கி நிற்கலாயினர். படைக்கலங்களில் இருந்து பித்து ஒழிய, உடற்தசைகள் தளர, விழிகளும் முகங்களுமென்றாகி சூழ்ந்தனர். பின்னர் போரில் அவர்களின் உள்ளங்கள் ஈடுபட்டன. கூச்சல்கள், முனகல்கள், சிரிப்புகள், வாழ்த்தொலிகள் என அவர்கள் அப்போருக்கு அருகு வகுத்தனர்.\nபீஷ்மரின் தேரிலிருந்த விஸ்வசேனர் பீஷ்மரே பிறிதுடலாக ஆனது போலிருந்தார். பீஷ்மர் அவரிடம் ஒரு சொல்லும் உரைக்கவேண்டியிருக்கவில்லை. இளைய யாதவரோ தானே வில்லேந்தி தேர்த்தட்டில் நின்றிருப்பதுபோல் தேர் செலுத்தினார். சூழ்கையையும் திசையையும் விசையையும் தேரிலிருந்தே பார்த்தனின் வில் பெற்றுக்கொண்டது. ஒருசில கணங்களில் இரு தேர்களும் இரு சிம்மங்கள் என நிலம் அறைந்து இடியோசை எழுப்பி சுற்றிவந்து பாய்ந்து அறைந்து விலகி பதுங்கி மீண்டும் பாய்ந்து அப்போரை நிகழ்த்திக்கொண்டிருப்பதாக தோன்றியது. பருப்பொருட்கள் மானுடரை புரிந்துகொள்ளும் தன்மைபோல் விந்தை பிறிதில்லை என உத்தரன் எண்ணினான். பருப்பொருட்களில் தன் உள்ளத்தைப் பொறித்து எடுத்து மானுடன் செய்தவை தேர்கள், படைக்கலங்கள். அவை தங்கள் பருவியல்பை உதறி விழிநோக்கும் மானுட உள்ளமென்றாகும் தருணம் எழும்.\nஅம்புகளாலான ஓர் உரையாடல். அம்புகள் வானில் தங்களுக்கென ஒரு உலகை அமைத்துக்கொண்டவைபோல. அந்த உலகில் அவை காமம் கொண்டாடின. சிணுங்கியும் சிரித்தும் சொல்லாடிக்கொண்டன. முத்தமிட்டன. தழுவிச் சரிந்தன. இருவர் கவசங்களும் உடைந்தன. வீரர்கள் எடுத்தளித்த மறு கவசங்களை மறுகணமே அணிந்துகொண்டனர். கவசங்களை அணிவதும் அம்பை எடுப்பதும் தொடுப்பதும் ஆகிய மூன்று செயல்களையும் ஒற்றை அசைவாலேயே செய்ய அவர்களால் இயன்றது. பீஷ்மர் புன்னகைத்து அர்ஜுனனை நோக்கி கையசைத்தார். அர்ஜுனனின் மார்புக்கவசம் பிளந்துவிழுந்தது. அவன் அதை நோக்கும் கணத்தில் அவன் தொடைக்கவசமும் பிளந்தது. பிறிதொரு அம்பு அவன் தலைகொய்ய வர இளைய யாதவர் புரவிக்கடிவாளத்தைப் பற்றி மெல்ல இழுத்துத் திருப்பி அதை கடந்துசெல்லச் செய்தார். கூகைபோல் கதறியபடி வந்தது பின்னும் ஒரு வாளி. மீண்டும் ஒன்று. கழுதைப்புலி என நகைத்தபடி மின்அதிர்ந்து வந்தது பஞ்சமுக ஆவம்.\nஇளைய யாதவரின் கையில் கடிவாளம் தேர்ந்த இசைச்சூதனிடம் யாழ்நரம்பென இழுபட்டு சுண்டப்பட்டு தெறிப்புகொண்டது. அக்கடிவாளத்தின் அசைவுகளை புரவிக்குளம்புகள் பெருக்கி தாங்களும் நடித்தன. தேர் இளவிறலி என நடனமிட்டது. தரையில் கிடந்த சடலங்களின் மேல் கழைக்கூத்தி என நின்று ஆடியது. பீஷ்மரின் அம்புகள் வேழாம்பல் என முறச்சிறகு வீசும் ஒலியுடன் வந்து பதிந்தன. தேரின் தூண்கள் சிதறின. கொடியுடன் முகடு உடைந்து சிம்புகளாகத் தெறித்தது. அர்ஜுனன் அம்புகள் பீஷ்மரைச் சூழ்ந்து பறந்து திகைத்து அப்பால் விழுந்தன. விஸ்வசேனரின் கைகள் அசைவதாகவே தெரியவில்லை. ஆனால் கடிவாளங்களினூடாக புரவி அவர் எண்ணுவதனைத்தையும் அறிந்தது. அர்ஜுனனின் தலைக்கவசம் உடைந்தது. அவன் குனிந்து தலையை காக்க கழுத்துக்கு வந்த பிறையம்பு கடந்துசென்று ஒரு வீரனை தலைகொய்து சென்றது. அவன் எழுவதற்குள் பிறிதொரு அம்பு அவன் காதுள் கொசுவென மீட்டிக் கடந்துசென்றது. அவன் எய்த மூன்று அம்புகளில் ஒன்று பீஷ்மரின் முழங்காலில் குத்தி நின்றது. அதேகணம் அவர் எய்த அம்பு அவன் தோளிலையை உடைத்தெறிந்தது. மறுகணமே அடுத்த அம்பு தோளில் குத்தி நின்றது.\nஇளைய யாதவர் கைவீச அர்ஜுனனை காப்பாற்றும்பொருட்டு பின்பக்கம் படைநிரையிலிருந்து முரசொலி எழுந்தது. பீமனும் மறுபுறம் திருஷ்டத்யும்னனும் அம்புகளை எய்து பீஷ்மருக்கும் அர்ஜுனனுக்கும் நடுவே திரையொன்றை அமைத்தபடி அணுகி வந்தனர். கவசத்தேர்கள் உள்ளே புகுந்து முற்றிலும் அம்புகளைத் தடுத்து சுவரென்றாக்கின. குருதி வழிய தேர்த்தட்டில் சற்றே தளர்ந்த அர்ஜுனனை இளைய யாதவர் ஒரே கணத்தில் தேரைத் திருப்பி எழுப்பி படைநிரைகளுக்குள் புதைத்து மூழ்கடித்து அப்பால் கொண்டு சென்றார். அவன் அந்த அம்பை பிடுங்கி எடுக்க முயல “வேண்டாம், தசையை கிழித்துக்கொள்ளாதே” என்று இளைய யாதவர் கூவினார். அவர்கள் மறைந்த இடைவெளியிலிருந்து வில்லவர்கள் நின்ற விரைவுத்தேர்கள் புற்றிலிருந்து ஈசல்கள் என கிளம்பி வந்தன. அம்புகள் பீறிட்டு பிஷ்மரை சூழ்ந்தன. ஆனால் பீஷ்மரை எவரும் அணுக இயலவில்லை. பீமன் அவருடைய அம்புச்சுழலுக்குள் சிக்கிக்கொள்ள “பின்னகருங்கள்… தனியாக செல்லவேண்டாம்” என்று திருஷ்டத்யும்னன் கூவினான். பீமன் உடைந்த கவசங்களும் தோளிலும் மார்பிலும் பாய்ந்த அம்புகளில் ஊற்றெடுத்துப் பெருகிய குருதியுமாக பின்னடைந்தான்.\n” என முரசுகள் முழங்கின. நகுலனும் சகதேவனும் சிசுபாலனின் மைந்தன் திருஷ்டகேதுவும் அம்புகளைப் பெய்தபடி பிதாமகரை சூழ்ந்துகொண்டார்கள். “முழுப் படையும் எழுக முழுப் படையாலும் பிதாமகரை செறுத்து நில்லுங்கள்” என்று முரசொலி அறைகூவியது. “பிதாமகர் முதல் நாள் முதல் போரிலேயே முற்றிலும் கொலைவெறி கொண்டிருக்கிறார்” என்று திருஷ்டத்யும்னன் கூவினான். “பிதாமகர் பீஷ்மரை படைத்தலைவர் அணுக வேண்டியதில்லை… பிதாமகர் பீஷ்மரை அணுக வேண்டியதில்லை” என்று முரசுகள் ஆணையிட்டுக்கொண்டே இருந்தன. “கவசவீரர்கள் மட்டும் அவரை சூழ்ந்துகொள்க முழுப் படையாலும் பிதாமகரை செறுத்து நில்லுங்கள்” என்று முரசொலி அறைகூவியது. “பிதாமகர் முதல் நாள் முதல் போரிலேயே முற்றிலும் கொலைவெறி கொண்டிருக்கிறார்” என்று திருஷ்டத்யும்னன் கூவினான். “பிதாமகர் பீஷ்மரை படைத்தலைவர் அணுக வேண்டியதில்லை… பிதாமகர் பீஷ்மரை அணுக வேண்டியதில்லை” என்று முரசுகள் ஆணையிட்டுக்கொண்டே இருந்தன. “கவசவீரர்கள் மட்டும் அவரை சூழ்ந்துகொள்க அம்புகளை எதிர்கொண்டு அவரை தடுத்து நிறுத்துக அம்புகளை எதிர்கொண்டு அவரை தடுத்து நிறுத்துக” நூறு தேர்வீரர்களால் பீஷ்மர் சூழப்பட்டார். செந்நாய்த்திரளை மதயானை என அவர் அவர்களை எதிர்கொண்டார். “கேடயங்களால் சூழ்ந்துகொள்க” நூறு தேர்வீரர்களால் பீஷ்மர் சூழப்பட்டார். செந்நாய்த்திரளை மதயானை என அவர் அவர்களை எதிர்கொண்டார். “கேடயங்களால் சூழ்ந்துகொள்க” என்று முரசு அறைகூவியது. பெருங்கேடயங்களை கொண்டு சுவரமைத்து அவரை சூழ்ந்தனர் தேர்வீரர்கள். ஆனால் பீஷ்மரின் அம்புகள் தைக்க புரவிகள் கால்மடிந்து வீழ்ந்தன. நிலையழிந்த தேர்வீரனின் கேடயம் சரிய அவ்விடைவெளியில் நாகமென நுழைந்து அவனை கொன்றது அவருடைய வாளி. ஒருவன் விழுந்தால் அவ்விடைவெளியை இன்னொரு தேர் நிறைப்பதற்குள் மூவர் அலறிவிழுந்தனர். உடைந்த தேர்களும் துடிக்கும் குதிரையுடல்களும் அவற்றுக்குமேல் அலறிவிழும் வில்லவர்களுமாக அப்பகுதி சூழப்பட்டது.\nபீஷ்மருடன் போரிடுகையில் அர்ஜுனன் கையிலிருந்து அம்புகள் தவறிவிட்டதை உத்தரன் பார்த்தான். அவ்வாறு நிகழுமென்று அவன் எண்ணவேயில்லை. “பார்த்தன் கை தளர்வதென்றால் நம் படைகள் தோற்றுவிட்டன என்று பொருள்” என்றான். தேர்ப்பாகன் “அவருடைய புண் எளியதுதான்” என்றான். அப்பால் நின்றிருந்த திருஷ்டத்யும்னன் “பீஷ்மர் பல்லாயிரம் கைகொண்டு எழுந்திருக்கிறார். இப்போது முக்கண் விழியனோ உலகளந்தானோகூட அவரை எதிர்கொள்ள இயலாது… விலகிசெல்க” என்றான். மறுபக்கம் பீமன் தன் புண்களை மெழுகுத்துணியால் கட்டிக்கொண்டு மீண்டும் பீஷ்மரை எதிர்கொண்டான். “விலகுக” என்றான். மறுபக்கம் பீமன் தன் புண்களை மெழுகுத்துணியால் க���்டிக்கொண்டு மீண்டும் பீஷ்மரை எதிர்கொண்டான். “விலகுக” என்று கூவி இரு தேர்களை விலக்கி அவன் உட்புகுந்தான். அவன் அம்புகளில் ஒன்று பீஷ்மரின் புரவி ஒன்றை கொன்றது. அவருடைய தேர் நிலையழிய அவன் அவருடைய தோளிலையை உடைத்தான். விஸ்வசேனர் அக்கணமே புண்பட்ட புரவியை தேரிலிருந்து அறுத்து அகற்றி தேரை திருப்பி நிலைமீட்டார்.\nஉறுமியபடி பீஷ்மர் ஒரே வீச்சில் எழுந்த பன்னிரு அம்புகளால் பீமனின் கவசங்களையும் காதிலணிந்த குண்டலம் ஒன்றையும் வெட்டி எறிந்தார். குனிந்தும் துள்ளியும் அவ்வம்புகள் தன் தலையை அறுக்காமல் தப்பிய பீமன் தேர்த்தூணருகே மண்டியிட்டமர்ந்தான். பீஷ்மர் கைதூக்கி “ஓடுக சிறியவனே, உயிர் கொண்டு ஓடுக” என்று கூவினார். “உங்கள் கண்முன் கௌரவக்குடியை கொன்றழிப்பேன் பாருங்கள், பிதாமகரே” என்று கூவினார். “உங்கள் கண்முன் கௌரவக்குடியை கொன்றழிப்பேன் பாருங்கள், பிதாமகரே ஒன்று உணர்க, எந்நிலையிலும் குந்தியின் மைந்தன் புறம்காட்டமாட்டான் ஒன்று உணர்க, எந்நிலையிலும் குந்தியின் மைந்தன் புறம்காட்டமாட்டான்” என்று பீமன் கூவினான். மீண்டும் மீண்டும் பீமனை அம்புகள் தாக்கின. இருண்ட பலநூறு வௌவால்களால் தாக்கப்படும் கரடி என அவன் தேர்த்தட்டில் நிலைகுலைந்து சுழன்றான். “பீமனை காக்கவேண்டும்” என்று பீமன் கூவினான். மீண்டும் மீண்டும் பீமனை அம்புகள் தாக்கின. இருண்ட பலநூறு வௌவால்களால் தாக்கப்படும் கரடி என அவன் தேர்த்தட்டில் நிலைகுலைந்து சுழன்றான். “பீமனை காக்கவேண்டும் பீமனை காக்கவேண்டும்” என்றது முரசு. படை அலையெழுந்து அணையும் சுடரை கைகாப்பதுபோல பீமனைக் காத்து அப்பால் எடுத்துச் சென்றது.\nஉத்தரன் “என்னை களமுகப்புக்கு கொண்டு செல்க” என்றான். துயருடன் “விராடரே…” என்று தேர்ப்பாகன் அழைத்தான். “இல்லை, இனி தயங்குவதில்லை. இத்தருணத்தில் தயங்கினால் இனி ஒருபோதும் நாம் வெல்லப்போவதில்லை” என்று உத்தரன் கூவினான். “நாம் இங்கு வந்ததே பெருவாய்ப்பு. முதலணி பின்வாங்கிய படை வென்ற வரலாறே இல்லை.” அவனுக்குப் பின்னால் விராடப் படைகள் பின்வாங்கத் தொடங்கியிருந்தன. இரு கைகளையும் விரித்து “முன்னேறுக” என்றான். துயருடன் “விராடரே…” என்று தேர்ப்பாகன் அழைத்தான். “இல்லை, இனி தயங்குவதில்லை. இத்தருணத்தில் தயங்கினால் இனி ஒருபோதும் நாம் ���ெல்லப்போவதில்லை” என்று உத்தரன் கூவினான். “நாம் இங்கு வந்ததே பெருவாய்ப்பு. முதலணி பின்வாங்கிய படை வென்ற வரலாறே இல்லை.” அவனுக்குப் பின்னால் விராடப் படைகள் பின்வாங்கத் தொடங்கியிருந்தன. இரு கைகளையும் விரித்து “முன்னேறுக முன்னேறுக” என்று கூவியபடி அவன் தேரை முன்னோக்கி செலுத்தினான். நீர்ப்பாசியை சுட்டுவிரல் என அவன் தேரால் அவனுடைய படை இழுபட்டு தேருக்குப் பின்னால் ஒழுகி வந்தது.\nபீஷ்மரைச் சுற்றி குவிந்துகிடந்த பிணங்களைக் கண்டு ஒருகணம் உத்தரன் உளம் தயங்கினான். பின்னாலிருந்த திருஷ்டத்யும்னன் “நீ அவரை எதிர்கொள்ள இயலாது. எவ்வகையிலும் அவருக்கு முன்நிற்க இயலாது. விலகுக விலகிச் செல்க” என்று கூவினான். “இல்லை, நான் அவரை எதிர்கொள்வேன். இக்களத்தில் புகழுடன் இறப்பேன் முதற்பலியென என்னை இங்கு நிறுவுவேன் முதற்பலியென என்னை இங்கு நிறுவுவேன்” என்று உத்தரன் கூவினான். “இத்தருணத்தில் இங்கு என்னை நான் நிறுவிக்கொள்ளாவிட்டால் இனி ஒரு தருணம் எனக்கு வாய்க்கப் போவதில்லை” என்று உத்தரன் கூவினான். “இத்தருணத்தில் இங்கு என்னை நான் நிறுவிக்கொள்ளாவிட்டால் இனி ஒரு தருணம் எனக்கு வாய்க்கப் போவதில்லை செல்க” என்றான். அவனுக்குப் பின்னால் தன் அம்புகளை ஏவியபடி வந்த திருஷ்டத்யும்னன் “வேண்டாம் இளையோனே, நமக்கின்னும் போர்க்களங்கள் பல உள்ளன” என்று கூவினான். உத்தரன் அச்சொற்கள் தேய்ந்து அகல முன்னேறி முகப்புக்கு சென்றான்.\nஉத்தரன் தனக்கு முன்னால் தோன்றிய அஸ்வத்தாமனை எதிர்கொண்டான். அஸ்வத்தாமன் “விலகி ஓடுக, மைந்தா இப்போரில் முதல் நாள் பலி நீயாக வேண்டியதில்லை” என்றான். “ஆம், நானே முதற்பலி. அதன்பொருட்டே வந்துளேன். உங்கள் கையால் அல்ல, பிதாமகர் பீஷ்மரின் கையால்” என்றான் உத்தரன். அஸ்வத்தாமனின் மேல் அம்புகளை எய்தபடி அவன் முன்னால் செல்ல அஸ்வத்தாமன் அவனை தடுத்தான். திருஷ்டத்யும்னன் உத்தரனைத் தொடர்ந்து வந்து அஸ்வத்தாமனை எதிர்கொண்டான். இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கி பெய்த அம்புகளால் இணை நின்று பொருதியபடி சுழன்று வர திருஷ்டத்யும்னன் உத்தரனிடம் “பிதாமகர் முன் நம் கேடயத்தேர்கள் மட்டும் எழட்டும். ஆணை, அவர் முன் எவரும் நிற்கலாகாது” என்றான். உத்தரன் “இல்லை, பாஞ்சாலரே. அவர் குருதிவெறி கொண்டுவிட்டார். விசை கொண்டுவரும் பெருந்தேரின் முன் மரச்சக்கையை இட்டு விரைவழிப்பதுபோல அவர் முன் செல்கிறேன்” என்று கூவியபடி தன் தேரை பீஷ்மரை நோக்கி செலுத்தினான்.\nபீஷ்மரைச் சூழ்ந்து நின்றிருந்த கேடயத்தேர்களின் நடுவே இடைபிளந்து அவன் அவ்வளையத்தின் உள்நுழைந்தான். பீஷ்மர் அவனைக் கண்டதும் உரக்க நகைத்து “மீண்டும் வந்துளாய், வா” என்றார். “ஆம், உங்கள் எதிர்நிற்கப் போகிறேன்” என்று அவன் கூவினான். பீஷ்மரின் அம்புகள் அவனை அறைந்தன. அவ்வம்புமுனைகளையன்றி அவன் பிறிதொன்றையும் பார்க்கவில்லை. தன் அம்புகளால் ஒவ்வொன்றையும் அடித்து கீழே உதிரச்செய்தான். எத்தனை பொழுதென்பதே அவன் முன் உள்ள வினாவாக இருந்தது. அம்புகள் சென்று அறைந்தபடியே இருந்தன. பீஷ்மரின் அம்புகளால் செத்து உதிர்ந்துகொண்டிருக்கும் வீரர்களை அவன் நோக்கினான். உடைந்த தேர்களால், விழும் பிணங்களால் அவன் அகற்றப்பட்டான்.\nஅவன் புரவிகளில் ஒன்று வெட்டுண்டு சரிய தேர் நிலையழிந்தது. தொடர்ந்த அம்புகளால் அவன் புரவிகள் அனைத்தும் கழுத்தறுந்து முகம் பதித்து நிலத்தில் விழ அவன் தேர் சரிந்தது. அவன் பிணங்கள் நடுவே விழுந்தான். “இளவரசே…” என அலறியபடி எழுந்த தேர்ப்பாகனின் தலை அறுந்து சரிய அவன் அசைந்தாடி உத்தரன் மேல் விழுந்தான். அவன்மேல் ஒரு தேர்ச்சகடம் ஓடி அப்பால் சென்றது. தன்மேல் விழுந்த பிணங்களை உந்தி அகற்றியபடி உத்தரன் தவழ்ந்து இரு தேர்களினூடாக அப்பால் சென்றான். பின்னிருந்து திருஷ்டத்யும்னன் மேலும் மேலுமென தேர்நிரைகளை அனுப்பினான். அலையென அவை அவனைத் தூக்கி அகற்றின.\nஉடலெங்கும் குருதியும் நிணமுமாக உத்தரன் எழுந்து நின்றான். வெறியுடன் இரு கைகளையும் விரித்து வானோக்கி கூவினான். திரும்பி அங்கே கிடந்த நீண்ட வேலை எடுத்துக்கொண்டு நோக்கியபோது மேலிருந்து பாகன் விழுந்துவிட நிலையழிந்துகொண்டிருந்த கேடயம் ஏந்திய களிற்றை கண்டான். ஓடிச்சென்று அதன் கழுத்துக்கயிற்றைப் பற்றி தொற்றி மேலேறினான். அதன் இரு விலாவிலும் எடைமிக்க வேல்கள் அடுக்கப்பட்ட தூளிகள் தொங்கின. கைவேலைச் சுழற்றி அங்கே நின்ற கௌரவ நூற்றுவர்தலைவனை நோக்கி வீசினான். அவன் இரும்புக்கவசத்தை உடைத்து உட்புகுந்து அப்பால் சென்று தேர்த்தட்டில் அவனை தைத்தது அது. வேல்களை உருவி தேர்வீரர்களை எறிந்து வீழ்த்தியபடி அவன் முன்னெழுந்��ான்.\n” என்று கூவியபடி சல்யர் அவனெதிரே வந்தார். சீற்றத்துடன் கூவியபடி அவன் அவரை எதிர்கொண்ட முதற்கணத்திலேயே அவருடைய தேரின் மூன்று புரவிகளை வேலெய்து வீழ்த்தினான். சரிந்த தேரிலிருந்து அருகே வந்த புரவிமேல் பாய்ந்த சல்யர் அப்புரவியும் அவன் வேலால் குத்தப்பட்டு சரிய நிலத்தில் பாய்ந்து நின்றார். ஒரு தேர் அவரை மறைத்தபடி சென்றமையால் அவர் நெஞ்சுநோக்கி அவன் செலுத்திய வேலில் இருந்து தப்பினார். தேர்ச்சகடத்துக்கு அப்பால் ஒளிந்துகொண்டு வில்லை இழுத்து நாண் தொடுத்து அவன் தோளில் எய்தார். அவன் வீசிய வேல் அவர் அருகே வந்து தைக்க பாய்ந்து நிலத்தில் விழுந்து சுழன்று எழுந்த விசையில் அடுத்த அம்பை எய்தார். அவன் யானைமேலிருந்து கீழே விழுந்தான். அவர் கீழிருந்து வாளொன்றை எடுத்தபடி பாய்ந்து ஒரே வீச்சில் அந்த யானையின் துதிக்கையை வெட்டி எறிந்தார்.\nசரிந்து விழுந்த யானைக்கு அடியிலிருந்து உருண்டு உடல் விடுவித்து எழுந்த உத்தரன் இறுதி வேலை அவர் மேல் வீச அவர் அதை ஒழிந்தபோது தொடையில் வேல் குத்தியது. ஆழ இறங்கிய வேலுடன் அவர் நின்று தள்ளாடினார். யானையின் உயிர்த்துடிப்புக்கு அடியில் இருந்து அவன் தன்னை முழுமையாக விடுவித்து காலூன்றி எழுந்தபோது வெறிகொண்டு கூவியபடி பாய்ந்து அவன் நெஞ்சில் ஓங்கி உதைத்தார். அவன் நிலையழிந்து தள்ளாட மேலும் உதைத்த சல்யர் அதே வீச்சில் மல்லாந்து விழுந்த அவன் தலையை வெட்டினார். கழுத்திலிருந்து துண்டுபட்ட அவன் தலை உருண்டு தெறிக்க அதை அவர் ஓங்கி உதைத்து உருட்டினார். உடல் நிலத்தில் கிடந்து கைகளை மண்ணில் அறைந்து கால்கள் உதைத்துக்கொண்டு துடித்து இழுபட அவர் வேல் தைத்த காலை நிலத்தில் ஊன்றி நின்றபின் நிலையழிந்து வேலுடன் பக்கவாட்டில் தள்ளாடி விழுந்தார்.\nஉத்தரன் கொல்லப்பட்டதை கண்ட முதல் வீரன் தன் இடையிலிருந்த கொம்பை எடுத்து ஊத ஒன்றிலிருந்து ஒன்றென கொம்புகளும் முரசுகளும் ஒலிக்கலாயின. சூழ்ந்திருந்த படைவீரர்கள் அதிர்ந்து படைக்கலம் தாழ்த்தி செய்வதறியாது நின்றனர். முரசொலிதான் அவர்களுக்கு “வீழ்ந்தார் விராடர் விராடர் வீரச்சாவு” என்று கூவி அறிவித்தது. பாண்டவப் படையிலிருந்து “விராட மைந்தர் விண்ணேகுக வீரவிராடர் நிறைவுறுக விராடகுலச் சிம்மம் புகழ் நிலைகொள்க” என வாழ்த்தொலிகள் எழுந��தன. திருஷ்டத்யும்னன் தன் தேரைத் திருப்பி விரைந்து வந்து துண்டாகிக் கிடந்த உத்தரனின் உடலைக் கண்டு திகைத்து வில் தாழ்த்தினான். உடைந்து குவிந்த தேர்களினூடாக சல்யரின் மகன் ருக்மாங்கதன் தலைமையில் வந்த கௌரவப் படையினர் சல்யரைத் தூக்கி தேரிலிட்டு கொண்டுசென்றார்கள். எலும்பில் கோத்த அவருடைய தொடைவேல் நின்று ஆடியது. அவர் கை வாளை இறுகப்பற்றியபடி நினைவிழந்திருந்தார். சல்யரின் இளைய மகன் ருக்மரதன் தன் கொம்பை எடுத்து வெற்றிக்கூச்சலை எழுப்ப கௌரவப் படை வெற்றிமுழக்கமிடத் தொடங்கியது.\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 78\nஆடிப்பீடத்தில் முகவாயை அழுத்தி ஒரு கண் மூடி ஒரு கண்ணால் கூர்ந்து நோக்கி வலக்கையால் இரு ஆடிகளையும் விலக்கியும் இணைத்தும் பார்வையை முழுப் படை நோக்கி விரித்தும் தனிவீரன் விழியளவு நோக்கி குவித்தும் குருக்ஷேத்ரப் போர்க்களத்தை நோக்கிக்கொண்டிருந்த சஞ்சயன் ஆடிக்குழிவால் சூரியன் இரண்டாக தெரிவதைக் கண்டான். ஒன்றையொன்று காய்ந்தன இரு எரிவட்டங்களும். ஆடியை விலக்கி இணைத்து ஒரு கணம் சேய்மை பிறிதொரு கணம் அண்மையென்றாக்கி நோக்கினான். தன் விழிதொட்ட அனைத்தையும் அக்கணமே சொல்லாக்கினான். மிக விரைவிலேயே அச்செயல்கள் அனைத்தும் முற்றிலும் ஒத்திசைவு கொள்ள அவனிடமிருந்து இடைமுறியாது எழுந்த சொற்பெருக்கில் திருதராஷ்டிரர் அங்கு அமர்ந்திருப்பதை முற்றிலும் மறந்து இரு கைகளாலும் பீடத்தின் கைப்பிடிகளை பற்றிக்கொண்டு உடல் முன்சரித்து தலையை சற்றே திருப்பி தசைகள் விதிர்க்க உதடுகள் குவித்தும், மீண்டும் பற்களைக் கடித்தும், அவ்வப்போது முனகியும், ஊடே கூச்சலிட்டலறியும் மெய்ப்பாடுகளை காட்டியபடி களத்தை கண்முன் பார்த்துக்கொண்டிருந்தார்.\nபருந்தென அகன்றும் சிறுபுள்ளென களத்திற்குள் தோளிலிருந்து தோள்பாய்ந்தும் சஞ்சயன் அனைத்தையும் பார்த்தான். “பேரரசே, இரு கண்ணீர்த்துளிகளுக்கு நடுவே என இந்த ஆடிகளுக்குள் காலமும் வெளியும் மடிந்து மடிந்து செறிந்துள்ளன. என் சித்தத்தால் ஒவ்வொரு அடுக்காகப் பிரித்துக்கொண்டிருக்கிறேன்” என்றான். “இதோ இரு படைகளும் ஒன்றுடன் ஒன்று ஊடுருவி நெடுந்தொலைவுக்கு சென்றுவிட்டிருக்கின்றன. இங்கிருந்து பார்க்கையில் இரு படைகளுக்கும் நடுவே அச்சந்திப்புக்கோடு பாறைவெளியில் சரிந்திறங்கி வரும் வெண்நுரை ஆற்றுவழிவுபோல கொந்தளிக்கும் நீண்ட பெருக்கென்று தோன்றுகிறது. அதில் நுரைக்குமிழிகள் என தேர்முகடுகளும் தலைக்கவசங்களும். இரு படைகளின் வண்ணங்களும் ஒன்றுடனொன்று கலக்கின்றன. செம்மஞ்சள் நிறமும் செந்நீலமும் கலந்து உருவான புதிய வண்ணம் சொல்லற்கரியது” என்றான்.\nநமது படைகள் மான்கொம்பின் வடிவை தக்கவைத்துக்கொண்டே போரிடுகின்றன. மான்கொம்பு விரிந்தும் ஒவ்வொரு கணுவும் ஒரு விழுதுபோல் நீண்டும் சென்று பாண்டவர்களின் படைப்பிரிவுகளை வளைத்துக்கொள்கின்றன. பீஷ்மரும் அஸ்வத்தாமரும் நடத்தும் படைகளால் ஆன இரு கணுக்களின் நடுவே விராட மைந்தனாகிய உத்தரன் சிக்கிக்கொண்டிருக்கிறார். அவருக்கு வலப்பக்கம் ஜயத்ரதரும் இடப்பக்கம் சல்யரும் இப்போது நின்றிருக்கிறார்கள். ஆயினும் அவர் அஞ்சியதுபோல் தெரியவில்லை. போர்க்களம் அவரை மேலும் மேலும் ஆற்றல்கொள்ளச் செய்கிறது.\nபீஷ்மர் மான்கொம்பின் முனையிலிருந்து சருகுப்பரப்பை எரித்து ஊடுருவும் அனல்துளிபோல பாண்டவர்களின் படைப்பிரிவுக்குள் நுழைந்திருக்கிறார். பீஷ்மரின் அம்புகளால் அவரைச் சூழ்ந்துள்ள பரப்பு நாம் நோக்கியிருக்கவே ஆளொழிந்து வெட்டவெளியென்றாகிறது. இங்கிருந்து பார்க்கையில் அவருடைய தேர்முகடு காலைஒளியில் வெண்சுடர்விடுகிறது. இதோ அணுகிச்சென்று அவர் முகத்தை பார்க்கிறேன். கண்கள் நன்கு இடுங்கி இருப்பதனால் அவரது உணர்வை கண்டுபிடிக்க இயலவில்லை. காற்றில் தாடி பறந்துகொண்டிருக்கிறது. அதில் குருதி வழிந்து மயிர்முனைகளில் செம்மணிகளெனத் திரண்டு காற்றில் பறக்கிறது. அவர் கொன்ற வீரர்கள் அலறிச் சரிகையில் தெறிக்கும் குருதிச்சாரல் பட்டு அவரது வில் கையில் வழுக்குகிறது.\nஅரசே, இத்தனை தொலைவில் இருந்தும், ஒவ்வொன்றும் அசைவின்மை கொள்ளும் தேவர் நோக்கிலும், என்னால் அவருடைய கையசைவை பார்க்க இயலவில்லை. அவருடைய அம்புகள் மிகச் சிறியவை. அவை எழும் கணத்தை வில்லதிர்வால் நோக்குகிறேன். தொடும் கணத்தை வீழ்பவனில் பார்க்கிறேன். அவை எழுந்து காற்றிலேறிச் செல்வதைக் காண இங்கிருந்து மேலும் பின்னகர்ந்து விண் விளிம்பில் நின்றிருக்க வேண்டும் போலும். படைகள் நீள்வாக்கில் சிறு அலகுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆகவே பெரிய பல்கொண்ட சீப்பால் சீவி நிறுத்தப்பட்ட கூந்தலென அவை இங்கே தெரிகின்றன. ஒரு படையென முன்னெழுகையிலும் அவர்கள் தனிநிரைகளென்றே செல்கிறார்கள். இது நிரைகள் விலகிப் பரக்கவும் மீண்டும் இணைந்து இறுகவும் உதவுகிறது. ஒரு சரடு சற்றே விலக அவ்விடைவெளியில் பிறிதொன்று புகுந்துகொள்கிறது. வீழ்பவர்களை வருபவர்கள் இடைவெளியின்றி நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள். படைமுகப்பில் குவிந்த பிணங்களைக் கடந்து தேர்களும் புரவிகளும் செல்கின்றன. இப்போரில் இதுவரை யானைகள் களமிறக்கப்படவில்லை.\nஇதோ அர்ஜுனரை பீஷ்மர் எதிர்கொள்கிறார். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துவிட்டதுமே சூழ்ந்திருக்கும் இரு தரப்புப் படைகளும் விற்களையும் வேல்களையும் தூக்கி கூச்சலிடுகின்றன. அவ்வசைவை ஒரு சிற்றலையென இங்கிருந்து பார்க்க முடிகிறது. அனைவரும் விலகி உருவான வட்டத்திற்குள் அவர்கள் இருவரின் தேர்களும் ஒன்றையொன்று சந்திக்கின்றன. அர்ஜுனர் பீஷ்மரை நோக்கி வணங்கி முதல் அம்பை அவர் காலடி நோக்கி எய்கிறார். அடுத்த அம்பு அவருடைய நெஞ்சுக்குச் செல்ல அதை அவர் தடுக்கிறார். அவர் கையிலிருந்த அம்பு அர்ஜுனர் தலையிலிருந்த செம்பருந்தின் இறகை சீவிச்செல்கிறது. இரு வீரர்களுக்கும் நடுவே புகைக்கீற்று ஒன்று இருப்பதுபோல் ஒளிரும் அம்புகள் படலமாகி அலைகொண்டு தெரிகின்றன. ஒளிவிடும் அம்புகளால் ஆன வளைந்த பாலம். இந்தத் தொலைவில் அது ஓர் இறகுக்கீற்று.\nஅரசே, அதோ இரு படைகளும் எல்லைக்கு வெளியிலிருந்து நிரைநிரையாக அம்புகளை ஒற்றைப்புரவிகள் இழுக்கும் சிறுவண்டிகளில் படைமுகப்புக்கு கொண்டுசென்று கொண்டிருக்கிறார்கள். எரியனலில் அவியூற்றுவதுபோல அம்புகள் அப்பொருதுமுனை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன. செருகளத்தை அடியிலி நோக்கி திறக்கும் பெரும் பிலம் என்று எண்ணுகிறேன். இருபுறத்திலிருந்தும் நீர்ப்பரப்பு பெருகிவந்து மடிந்து அதிலிறங்கி மறைந்துகொண்டிருக்கிறது. மானுட உயிர்கொள்ளத் திறந்த கவந்தனின் வாய். சுவைத்து உண்டு மேலும் பசிகொண்டு உறுமி அதிர்ந்துகொண்டிருக்கிறது அது.\nஅரசே, அஸ்வத்தாமரை திருஷ்டத்யும்னர் எதிர்கொள்கிறார். அப்பால் பீமன் ஜயத்ரதரை சந்திக்கிறார். இருபுறமும் அம்புகளால் வெறிகொண்டு தாக்கிக்கொள்கிறார்கள். பீமன் தன் தேரிலிருந்து பாய்ந்திறங்கி கதையைச் சுழற்றியபடி முன்னகர்கிறார். தே���ிலிருந்து ஜயத்ரதரும் இறங்கி நிற்கிறார். இருவரும் கதைகளால் ஒருவரை ஒருவர் குறிநோக்கியபடி மண்டிலக் கால்வைத்து மெல்ல சுழன்றுவருகிறார்கள். ஒருகணம் மறுகணம் என காலம் செல்ல சூழ்ந்து நின்றிருக்கும் படைவீரர்கள் மூச்சடக்கி காத்திருக்கிறார்கள். இரு குமிழிகளென கதையுருளைகள் தாக்கிக்கொள்கின்றன. சூழ்ந்திருக்கும் வீரர்கள் படைக்கலங்களைத் தூக்கி கூச்சலிட்டு ஆர்ப்பரிக்கிறார்கள். இருபுறமும் கதைகள் பறக்கும் வட்டம் ஒரு நீர்ச்சுழி. அல்ல, ஒரு வெள்ளி நாகம். அவர்கள் அதன் நடுவே நின்று நடனமிடுகிறார்கள்.\nபீமனின் அறைபட்டு ஜயத்ரதரின் கவசம் உடைந்து தெறிக்கிறது. பீமன் கதையைச் சுழற்றி அவர் தலையை அறைந்துடைக்கச் செல்கிறார். பின்னிருந்து பிரக்ஜ்யோதிஷத்தின் பகதத்தரும் உத்தரகலிங்க நாட்டு சூரியதேவரும் இரு கைகளென நீண்டு வந்து ஜயத்ரதருக்கும் பீமனுக்கும் நடுவே நுழைகிறார்கள். அவர்கள் ஜயத்ரதரை அள்ளி விலக்கி கொண்டுசெல்ல கௌரவர்களின் தேர்ப்படையினர் இடைபுகுந்து அவர்களை பீமனிடமிருந்து விலக்கி கொண்டுசெல்கிறார்கள். பீமன் தன் கதையை வானில் தூக்கி வெறிக்கூச்சலிட்டு நகைக்கிறார். ஜயத்ரதரை வீரர்கள் தேரிலிட்டு கொண்டுசெல்ல அணுக்கர் தேரிலேறி அவர் புண்களை பார்க்கிறார்கள். அவர் கலம்நிறைய மதுவாங்கி அருந்தி ஓய்வெடுக்கிறார். அவர் உயிர்ப்புண்பட்டிருக்கவில்லை என்று தேர்த்தட்டில் எழுந்து நிற்பதிலிருந்து தெரிகிறது.\n“ஆம், கதைப்போரில் என் மைந்தனன்றி எவர் பீமனை எதிர்க்கவியலும்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். சஞ்சயன் தொடர்ந்தான். “இங்கிருந்தே குருதிச்செம்மையை பார்க்க இயல்கிறது. பொருதுகளமே சிவந்து நீண்ட சாட்டைப் புண்போல் தெரிகிறது. செந்நிறக் கரையிட்ட பெருந்துகில் என குருக்ஷேத்ரத்தை பார்க்கிறேன். முன் முகப்பில் விழுந்த வீரர்களை ஈடு செய்ய பின்னிருந்து படைகளை அனுப்பும் கொடிகள் அசைகின்றன. இரு படைகளும் பின்னிரையிலிருந்து பெரிய ஒழுக்குகளாக மழைநீர் ஓடைகளெனப் பெருகி ஆறு நோக்கி செல்வதுபோல பொருதுமுனை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள். அரசே, பொருதுமுனை மிக மெல்ல பாண்டவர் படைகளை பின்னுக்குத் தள்ளி முன்னேறுவதை பார்க்கிறேன்.\nஇரு கைகளாலும் தொடையை அறைந்தபடி “ஆம் பீஷ்ம பிதாமகர் வெல்வார் அவருக்கு நிகர் எங்கும் இல்லை அவரை எதிர்கொள்ள அவர்களால் இயலாது அவரை எதிர்கொள்ள அவர்களால் இயலாது” என்று திருதராஷ்டிரர் கூவினார். “ஆம் அரசே, பீஷ்மர் நெடுந்தொலைவு உள்ளே சென்றுவிட்டார். அவர் உருவாக்கிச் சென்ற பாதையினூடாக பூரிசிரவஸும் அஸ்வத்தாமரும் பின்தொடர்ந்து அவ்விரிசலை அகற்றி பெரிதுபடுத்துகிறார்கள். இரு எல்லையில் கிருபரும் துரோணரும் பாண்டவப் படைகள் தங்கள் பிறை வட்டத்தை முழுமை செய்து கௌரவப்படைகளை வளைத்துக்கொள்ளாமல் காக்கிறார்கள். அரவொன்றின் தலையை துரோணர் அம்புகளால் அறைந்தறைந்து பின்னுக்கு தள்ளுகிறார். அதன் வாலை கிருபர் அறைந்து பின்செலுத்துகிறார். எதிரியை சுற்றிவளைத்து கவ்வ முயன்ற நாகம் உயிர்வலி கொண்டு நெளிகிறது. எனினும் இழந்த வஞ்சத்தை மீட்டுக்கொண்டு மீண்டும் மீண்டும் நெளிந்து வருகிறது.\nபாண்டவப் படைகள் அடிவைத்து அடிவைத்து பின்னகர்கின்றன. நமது படைகள் ஒவ்வொரு முன்னகர்வுக்கும் களிகொள்கின்றன. நான் கௌரவ அரசரை பார்க்கிறேன். யானையிலிருந்து இறங்கி தேரிலேறிக்கொண்டு முன்னால் செல்கிறார். தனது தேர்த்தட்டில் களிவெறிகொண்டு கூச்சலிட்டபடி தோளிலும் தொடையிலும் ஓங்கி அறைந்து அவர் நடனமிடுகிறார். அவருக்கு வலப்பக்கம் துச்சாதனர் கூச்சலிட்டபடி தேர்த்தட்டில் நின்று சுழல்கிறார். துர்மதர் முன் நோக்கி அம்பு செலுத்தி பின்நோக்கி ஆணைகளை கூவுகிறார். இதோ இதோ அவர் உதடுகளை நான் பார்க்கிறேன். அவர் சொல்வதென்ன வென்றுவிட்டோம் இதோ சரிகிறது அந்த மாளிகை. அடித்தளம் விரிசலிட்டுவிட்டது. தூண்கள் நிலையழிகின்றன. செல்லுங்கள் இன்னும் ஒரு முட்டு. இன்னும் ஓர் உந்தல். முற்றிலும் நிலைசரிந்து விழும் அது. எழவிடாதீர்கள். ஒருவரையும் எஞ்சவிடாதீர்கள்.\nவெறிகொண்டு தேரிலிருந்து தன் கதையுடன் இரு புரவிகளின்மேல் கால்வைத்து பாய்ந்து முன்னால் மண்ணில் இறங்கி தன் முன்வந்து நின்ற படைவீரர்களின் தலைகளை அறைந்து உடைத்து மூளையும் குருதியும் சிதறி தன்மேலேயே விழுந்து உடல் நனைத்து வழுக்கிச் சொட்ட முன்னகர்கிறார் அரசர். அவரை எதிர்கொள்ள வருகிறார்கள் கிராத மன்னர் கார்த்தரும் ஏழு இளவரசர்களும். அவர்களின் தலைகள் சிறுகுமிழிகள் என உடைந்து தெறிக்கின்றன. மல்ல நாட்டு இளவரசர்கள் பிரதக்ஷிணரும் உபபிரதக்ஷிணரும் சிதைந்தனர். கீழமச்ச நாட்டு சம்ப்ரதனும் சௌகிருதனும் சௌமூர்த்தனும் இதோ இறந்தனர். யானை சேற்றுவயலை மிதித்து குழப்பி முன்செல்வதுபோல் சென்றுகொண்டிருக்கிறார் அரசர். அரசே, விராட நாட்டு அரசர் இப்போது உங்கள் மைந்தரை எதிர்கொள்கிறார். தன் கதையை எடுத்தபடி தேரிலிருந்து இறங்கி அவர் ஓடி வருகிறார். வெறிநகைப்புடன் துரியோதனர் அவரை நோக்கி செல்கிறார். அவர்களை சுற்றி படைகள் விலகி அமைந்த சிறுகளத்தின் நடுவே இருவரும் கதைகளால் முட்டிக்கொள்கிறார்கள்.\nமுதல் அறையிலேயே விராடரின் நெஞ்சை அறைந்து பிளக்கிறார் துரியோதனர். வாயிலும் மூக்கிலும் குருதி வழிய மல்லாந்து விழுந்த விராடரின் தலையை பிறிதொரு அறையால் உடைக்க முன்னெழுகிறார். கொக்கிச்சரடை வீசி விராடரின் கால்தளையில் கொளுத்தி இழுத்து பின்னால் எடுத்துக்கொள்கிறார்கள் விராடப் படையினர். தரையில் விழுந்து கிடந்த விராடரின் கொழுங்குருதியை ஓங்கி காலால் மிதித்து சிதறடிக்கிறார் அரசர். சூழ்ந்திருந்த நமது வீரர்கள் பெருங்கூச்சலெழுப்பி ஆர்ப்பரிக்கிறார்கள். விராடர்கள் அஞ்சி நடுங்கியபடி பின்னகர்கிறார்கள். துச்சாதனர் “தொடருங்கள் ஒரு அணுவும் இடைவிடாது தொடருங்கள்” என்று கூச்சலிட்டபடி தன் படைத்திரளை குவித்து முன்னகர்கிறார்.\nவிராட இளவரசர் உத்தரன் தன் தந்தை கொல்லப்பட்டதாக எண்ணி பெருஞ்சினம் கொண்டு கைகளால் தொடையிலும் நெஞ்சிலும் அறைந்தபடி வில்லுடன் படைகளைப் பிளந்தோடி வருகிறார். அவரைத் தொடர்ந்து வரும் விரைவுப் புரவிப்படையின் அம்புகளால் நமது புரவி வீரர்கள் மடிந்து உதிர்கிறார்கள். நிலையழிந்த புரவிகள் சுற்றிச் சுற்றி வர அவற்றை தன் கதையால் அறைந்து விலக்கியபடி உத்தரனை நோக்கி செல்கிறார் துரியோதனர். தன் தேரிலேறிக்கொண்டு வில்லெடுக்கிறார். இருவரும் அம்புகளால் சந்தித்துக்கொள்கிறார்கள். ஒவ்வொரு அம்பும் இலக்கு தேடி மயிரிழையில் தவறவிட்டு உதிர்கின்றன. ஒன்றுடன் ஒன்று மோதி முறிகின்றன. நம் அரசரின் தேர் முள்ளம்பன்றியின் உடலென தைத்த அம்புகளால் நிறைந்திருக்கிறது. உத்தரனின் வெறிகண்டு நம் அரசரே சற்று உளம் திகைத்தவர் போலிருக்கிறார். அவரது கை சோர்ந்துவிட்டது.\nஉத்தரனின் அம்பொன்று அரசரின் மணிக்கட்டை தாக்குகிறது. கையை உதறி அவர் பின்நகர வலப்பக்கத்திலிருந்து பூரிசிரவஸ் தன் அம்புகளை ஒன்றன்பின் ஒ���்றென ஏவி ஒரு முள்வேலியை ஏற்படுத்தியபடி உதவிக்கு வருகிறார். மறுபக்கத்திலிருந்து அஸ்வத்தாமரும் வருகிறார். அரசரை மீட்டு பின்னால் கொண்டுசெல்கிறார்கள். இருவருக்கும் நடுவே கேடயங்கள் சுமந்த படையொன்று திரையென இழுத்துவிடப்படுகிறது. தேர்த்தட்டிலிருந்து நின்று தலையை அறைந்தபடி வெறிக்கூச்சலிடுகிறார் உத்தரன். விராடர் இறக்கவில்லை என அவரிடம் சொல்கிறார் திருஷ்டத்யும்னர். உத்தரனை சினமடங்கச்செய்து அழைத்துச்செல்கிறார்.\nநான் குலாடகுடியின் ஸ்வேதனை பார்க்கிறேன். அரசே, அவர் இப்போது பகதத்தரை எதிர்க்கிறார். இளையவனென்று எண்ணி சற்றே இயல்பு நிலையுடன் அவரை எதிர்கொண்ட பகதத்தர் தொடர்ந்து வந்த அம்புகளால் நிலையழிந்து பலமுறை தேர்த்தட்டில் பின்வாங்கினார். அவரது கவசங்கள் உடைந்தன. காலின் உருளைக்கவசம் உடைய தொடையில் அம்பொன்று தைத்தது. முழந்தாளிட்டு அமர்ந்தபோது அவர் கொல்லும் வெறியுடன் தன் தலைக்கு மேல் சென்ற மூன்று அம்புகளை பார்த்தார். மீண்டும் அம்பெடுத்தபோது வில் உடைந்து தெறித்தது. அடுத்த அம்பில் தலைக்கவசம் உடைந்து விழுந்தது. தேர்த்தட்டிலேயே அவர் உடல் பதிக்க அவர் பாகன் தேரைத் திருப்ப பின்னணியில் வந்துகொண்டிருந்த நூறு தேர்களுக்கு நடுவே சென்று மறைந்துகொண்டார்.\nநூறு தேர் வீரர்களும் அம்பெடுத்து எய்ய அந்த அம்பு மழையிலிருந்து தப்பும்பொருட்டு உடல் வளைத்து தலைகுனிந்து தேர்ப்பாகனிடம் பின்னால் நகர ஆணையிட்டார் ஸ்வேதன். அவரது தேர்ப்படையினர் இருபுறத்திலிருந்தும் வந்து அவரை காத்தனர். இரு தேர்ப்படைகளும் அம்புகளால் ஒன்றையொன்று தாக்கிக்கொண்டன. தேர்த்தட்டிலிருந்து வில்லவர்கள் அலறிவிழுகிறார்கள். ஆளற்ற தேர்கள் விசையழியாது ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொள்கின்றன. கவிழ்ந்த தேரின் சகடமொன்று பித்தெடுத்ததுபோல் சுழன்றுகொண்டிருக்கிறது. எழமுயன்ற புரவிகள் மேல் மீண்டும் மீண்டும் அம்புகள் விழுந்து இறங்குகின்றன. அவற்றின் விழித்த கண்ணுருளைகளை, வெறித்த சோழிப்பல்நிரைகளை காண்கிறேன். அவை சென்ற பிறவியில் களம்படாது இறந்தவர்களின் மறுபிறவிகள். துடித்துத் துடித்து தங்கள் கடன் முடிப்பவை.\nதுரோணரை யுதிஷ்டிரர் எதிர்கொள்கிறார். அவரது அம்புகளை மிக எளிதில் அறைந்தொடுக்கி அவர் நெஞ்சு நோக்கி பேரம்பு ஒன்றைத் தொடுத்���ு உரக்க நகைக்கிறார் துரோணர். திகைத்து ஒரு கையில் அம்பும் ஒரு கையில் வில்லுமென நின்றிருக்கும் யுதிஷ்டிரரை பார்த்து “செல்க எனது அம்பு இலக்கு பிழைப்பதில்லை” என்றபின் துரோணர் திரும்பி மறுபக்கம் சென்றார். நான் யுதிஷ்டிரர் கண்களை பார்க்கிறேன். சிறுமைகொண்டு துயருற்று தேரில் நிற்கிறார். அவர் உதடுகளை பார்க்கிறேன். “போதும், திரும்புக எனது அம்பு இலக்கு பிழைப்பதில்லை” என்றபின் துரோணர் திரும்பி மறுபக்கம் சென்றார். நான் யுதிஷ்டிரர் கண்களை பார்க்கிறேன். சிறுமைகொண்டு துயருற்று தேரில் நிற்கிறார். அவர் உதடுகளை பார்க்கிறேன். “போதும், திரும்புக” என்று அவர் தன் பாகனிடம் சொல்கிறார். அவரை காக்கும்பொருட்டு இரு மைந்தர்கள் தேர்களில் அம்பு தொடுத்தபடி வருகிறார்கள்.\nஒருபுறம் சுருதசேனனும் மறுபுறம் சுருதகீர்த்தியும் வந்து அவருக்கு அரணமைக்க தொலைவில் இருந்து அபிமன்யூ தன் பெருந்தேரில் ஊடே சென்ற வில்லவர் புரவிகளை விலக்கி முன்னால் வருகிறார். “நில்லுங்கள், ஆசிரியரே நில்லுங்கள்” என்று அவர் துரோணரை அழைக்கிறார். துரோணரும் அவரும் அம்புகளால் சந்தித்துக்கொள்கின்றனர். துரோணரின் அம்புகள் முறிந்து தெறிக்கின்றன. அவரது நெஞ்சுக்கவசம் உடைந்து தெறிக்கிறது. இதோ தலைக்கவசம் சரிகிறது. துரோணரின் விலாவிலும் நெஞ்சிலும் அவர் அம்புகள் தைக்கின்றன. ஒரு அம்பைக்கூட அவரால் அபிமன்யூ உடலில் செலுத்த முடியவில்லை. இளையோன் காற்றில் தாவும் சிறு புள் போலிருக்கிறார். வில்லை நாணேற்றி அம்பு தொடுத்தபடியே தேரிலிருந்து புரவிகளில் தாவுகிறார். புரவித்தலைமேல் கால் வைத்து பிறிதொரு தேர் மேல் ஏறிக்கொள்கிறார். தேரிலிருந்து தேர் முகடுக்குச் சென்று அம்பு விடுகிறார். அங்கிருந்து விரையும் புரவிகள் மீதும் நின்றிருக்கும் அறிவிப்புமாடத்தின் விளிம்பிலும் தொற்றிகொள்கிறார். அரசே, அவர் ஊர்வதற்கு காற்றே போதுமென்று தோன்றுகிறது.\nநச்சை உமிழ்ந்து காட்டுப்பறவைகள் அனைத்தையும் கொன்று சருகுகள் என உதிர்க்கும் பெருநாகம்போல் சென்ற வழியெங்கும் அவர் வீரர்களை அழிக்கிறார். துரோணர் இப்போது அம்புகளால் தன்னை தற்காத்துக்கொள்கிறார். அம்புகளை எய்தபடியே தன் தேரை பின்னெடுத்துச் செல்கிறார். அவர் பின்னகர்வதைக் கண்டு உதவிக்கு இருபுறமும் மாளவ மன்னர் இந்திரசேனரும் பால்ஹிக இளவரசன் சலனும் வருகிறார்கள். அவர்களும் கவசமுடைந்து அம்புபட்டு தேர்த்தட்டில் விழுகிறார்கள். கூர்ஜர இளவரசன் மஹிபாலன் நெஞ்சுக்கவசம் உடைய கழுத்தில் அம்பு பாய்ந்து தேர்த்தட்டில் கைவிரித்து மல்லாந்து விழுகிறார். மேலும் மேலுமென பின்னகர்ந்து துரோணர் தன் வில் குலைத்து அம்புவிட்டுக்கொண்டே மறைகிறார்.\nஉரக்க நகைத்து “செல்க ஆசிரியரே, பிறிதொரு முறை நாம் எதிர்கொண்டால் உங்கள் உயிருடன் திரும்பிச் செல்வேன்” என்று அபிமன்யூ கூச்சலிடுகிறார். சுருதகீர்த்தி ஜயத்ரதரை எதிர்கொள்கிறார். புண்பட்டிருப்பதனால் ஜயத்ரதர் சுருதகீர்த்தியை எதிர்கொள்ளத் திணறுகிறார். அதோ சுதசோமனும் துச்சாதனரும் கதையுடன் சந்தித்துக்கொள்கிறார்கள். அப்பால் சர்வதனும் லட்சுமணனும் கதையுடன் போர்புரிகிறார்கள். நான் பார்ப்பது ஒவ்வொருவரும் தங்களுக்கு நிகரானவருடன் செய்துகொண்டிருக்கும் போரை.\nஇதோ இந்த தனிவீரனை பார்க்கிறேன். பாஞ்சாலத்தின் முத்திரை கொண்டவன். இன்னமும் அவனுக்கு மீசை முளைக்கவில்லை. பற்களைக் கடித்து வெறிகொண்டு அம்புகளை தொடுத்தபடி புரவியை பாயச்செய்கிறான். மேலும் மேலும் புரவியை விரையச் செய்து கௌரவப் படைகளுக்குள் தாவுகிறான். அரசே, பிறையம்பு ஒன்று அவன் தலையை வெட்டி அப்பாலிட உடல் மட்டும் புரவியூர்ந்து பாய்ந்து செல்கிறது. உடல் உதிர்ந்த பின்னரும் விசையழியாத புரவி முன்னால் சென்று வீழ்ந்து கிடப்பவனின் தூக்கிய வேல்மேல் பாய்ந்து அடிவயிற்றில் செருகிய வேலுடன் நின்று குளம்பு காற்றில் உதைத்துக்கொள்ள சடலங்கள் மேல் புரண்டு அப்பால் உருண்டு செல்கிறது.\nஅவனுக்கு நேர் பின்னால் ஒரு கௌரவ வீரன் சற்றுமுன்னர்தான் கைவெட்டப்பட்டான். பிறிதொரு கையில் வாளுடன் முன் செல்கிறான். அவனை எதிர்கொண்ட இன்னொருவன் தலையை வெட்டி அவன் உடலை சரித்து விழச்செய்கிறான். ஓங்கிய கையிலிருந்து வாள் விசை குறையாமல் காற்றை வெட்டுவதை காண்கிறேன். இதோ பிறிதொரு இளைஞன் கதை சுழற்றியபடி முன்னால் பாய்கிறான். கௌரவ மைந்தனான குஜநாசன் அவனை எதிர்கொள்கிறார். இளவரசர் விந்தரின் மைந்தன். அவர்கள் கதைகள் சுழன்று தாக்குகின்றன. மூன்றாவது சுழற்சியில் தலையுடைந்து அவ்வீரன் விழுகிறான். குஜநாசன் தன் கதையை வானில் தூக்கிப்போட்டு பிடித்து வெறிக���கூச்சல் எழுப்புகிறார். அவர் தசைகள் வெறிகொண்டு கொப்பளிப்பதை காண்கிறேன்.\nஇங்கு நிகழ்வது போரெனில் நாம் நூல்களில் கற்ற எதுவும் போரல்ல. இது வெறும் கொலை வெறியாட்டென்றால் இங்கு இனி போரென்பது இதுதான். நமது கௌரவ மைந்தர் ஆயிரத்தவரும் இதோ களத்தில் இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் கதைகொண்டு போரிடுகிறார்கள். சுருதசேனனின் அம்புகளுக்கு முன் நமது ஆயிரத்தவர் மைந்தர் இருவர் இதோ அலறி மண்ணில் விழுகிறார்கள். சர்வதன் கதை வீசி மூவரின் தலைகளை அறைந்து உடைக்கிறார். சுதசோமனை சூழ்ந்திருக்கிறார்கள் கௌரவ மைந்தர் எழுவர். ஒருவனை ஒருவன் எதிர்கொள்ளவேண்டுமென்பதை அவர்கள் வெறியில் மறந்துவிட்டார்கள் போலும். ஏழு கதைகளை தனி கதையால் எதிர்கொள்கிறார் சுதசோமன். அரசே, ஒவ்வொருவராக எழுவரும் தலையுடைந்து விழ தன் கதையை சுழற்றியபடி வெறிகொண்டு கூச்சலிட்டு ஓடிச்சென்று தேரிலேறி முன்னால் செல்க என்று கைவீசி கூச்சலிடுகிறார்.\nபோர் நிகழும் மண்ணை வேட்டை முடித்த வேங்கையின் செந்நா என்கின்றன நூல்கள். வானளாவிய வேங்கையொன்றை நான் பார்க்கிறேன். விண்ணிலெழுந்துள்ளன இரு பெருவிழிகள். பேரரசே, அதோ அக்களத்தின் தெற்கு மூலையில் களிமண்ணால் எழுப்பிய பெருமேடைக்குமேல் அரவானின் தலை வெறித்த விழிகளுடன் அங்கு நிகழ்வன அனைத்தையும் நோக்கி அமர்ந்திருக்கிறது. அத்திறந்த வாயில் பற்களில் நான் ஒரு பெருஞ்சிரிப்பை பார்க்கிறேன்.\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 77\nசங்கன் ககனவெளியிலிருந்து பல நூறு தெய்வங்கள் திரண்டெழுந்து தன் உடலில் வந்து பொருந்தும் உணர்வை அடைந்தான். உடற்தசைகள் அனைத்தும் வெவ்வேறு உயிரும் தனித்தனியே விழைவும் தமக்கென்றேயான அசைவும் கொண்டவைபோல் தோன்றின. தோள்கள் சினமெழுந்த இரு பெரும்மல்லர்கள். இரு கால்களும் புரவிகள். நெஞ்சுள் தேரேறிய வில்லவர்கள் இருவர். விழிகளில், செவிகளில், உடலெங்கும் பரவி பலகோடி விழிகளென்றான தோலில் தெய்வங்கள் கூர்கொண்டன. வில்லை நாட்டி அம்பை கையிலெடுத்து செவிவரை நாணிழுத்து முதல் அம்பை தொடுத்தான்.\nஅது விம்மிச் சென்று தைக்க உடல் திடுக்கிட்டு பாய்ந்துவந்த கரிய புரவியிலிருந்து சரிந்து உதிர்ந்த கௌரவ வீரனின் இறுதி விழிமின்னை ஒருகணம் அருகிலென கண்டான். அத்தருணத்தில் உடல்விதிர்க்க எழுந்த துள்ளல் தன்னுடைய���ல்ல என்றுணர்ந்தான். அது பல்லாயிரம் குருதி குடித்து சுவையறிந்த தொல்தெய்வமொன்றின் களிப்பு. ஒவ்வொரு அம்பும் நாணிழுக்கப்படுகையில் தன்னுள் முறுகி மேலும் மேலும் என்று வெறிகொண்ட தெய்வங்களின் ததும்பலை அவன் அறிந்தான். இம்மென்று ஒலித்து எழுந்து சென்ற அம்புடன் அவர்கள் தாங்களும் பறந்து சென்றனர். சென்று தைத்து மெல்ல இறகு நடுங்கி நின்ற அம்பிலிருந்து அவ்வுடலுக்குள் பாய்ந்தேறினர். வழிந்த குருதியை ஆயிரம் மென் நாக்குகளால் நக்கி உண்டு திளைத்தனர். சரிந்து மண்ணில் அறைந்து விழுந்த அவ்வுடலுக்குள் ஒருவரோடொருவர் முட்டிமோதி கொந்தளித்து களித்தனர்.\nஇறந்த விழிகளில் இருந்த வியப்பை அவன் பார்த்தான். அன்றுவரை அவர்கள் காணாத ஒன்றைக் கண்டு அக்கணமே நிலைத்தவை. ஆனால் அவர்கள் நன்கறிந்திருந்தவை. எப்போது முதலில் புண்பட்டார்களோ, முதற்குருதித்துளி தொட்டு சுட்டுவிரலால் தரையில் இழுத்து விளையாடினார்களோ, என்று முதற்படைக்கலத்தை ஆசிரியன் தொட்டளிக்க வாங்கி அச்சமும் தயக்கமுமாக மெல்ல சுழற்றி நான் நான் என்று உணர்ந்தார்களோ அப்போது அவர்கள் கண்டது அந்த தெய்வம். என்றும் உடனிருந்தது. கனவுகளில் வந்து புன்னகைத்தது. தனித்தது, மானுடனை நன்கறிந்தது, முடிவிலாது காத்திருப்பது.\nஅம்புகள் சென்று சென்று தைத்து வீரர்களை வீழ்த்திக்கொண்டிருந்தன. எண்ணியவை பிழைத்தன. எண்ணா இலக்கில் சென்று தைத்தன சில. மண்ணில் தைத்து நடுங்கின சில. தேர்த்தட்டில் முட்டி உதிர்ந்தன பிற. இலக்கடையாத தெய்வங்கள் சீற்றம்கொண்டு திரும்பி வந்தன. குருதிக்கென நெடுந்தவம் இருந்தவை. விழிகொண்டு நாநீட்டி எழுந்தவை. அவை கணத்திற்கொன்று படைக்கலத்திற்கொன்று. ஒன்று பிறிதொன்றாகின்றவை. ஒன்றிலிருந்து நூறு ஆயிரமென முளைத்தெழுபவை. தெய்வங்களாலான பெருவெளிக்குக் கீழே அவற்றின் கால்புழுதியின் கொந்தளிப்பென இரு படைகளும் ஒன்றுடன் ஒன்று சென்று நெஞ்சறைந்துகொண்டன. கைகளும் கால்களும் பின்னிக் கோக்க ஒற்றை உடலென ஆகி இறுகி விதிர்த்து விசையுச்சியில் அசைவிழந்து பின் சுழன்றன.\nஒவ்வொரு வீரனும் முற்றிலும் தனித்தவனாக, தன்னை முழுமையாக தன்னுள் எழுந்த தெய்வங்களுக்கு ஒப்புக்கொடுத்தவனாக, நூறு கைகளும் நூறுநூறு கால்களும் ஆயிரம் விழிகளும் ஆயிரமாயிரமென பெருகும் செவிகளும் கொண்டு எழு��்தான். அம்புகள் பறவைகளாக எழுந்து சிறகு விம்ம வளைந்திறங்கி தைத்து நடுங்கின. உடல்களை துளைத்து சரிந்து உடன் விழுந்து துடிக்கும் உடல்மேல் குத்தி நின்றிருந்தன. வாள்கள் காற்றில் குறுமின்னல்களென வளைந்து சுழன்றன. வேல்கள் எழுந்து அரைவட்டமென சுழன்று வெட்டி, குருதி தெறிக்க மீண்டும் சுழற்சி கொண்டன. கைகளிலிருந்தெழுந்து விசையுடன் வளைந்து உடல்களில் குத்திச் சரித்து மண்ணிலிறங்கி நின்றதிர்ந்தன. விழுந்தவர்கள்மேல் விழுந்தவர்கள் இறுதித் திணறலில் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டனர். மண்ணில் ஒரு திரள் மற்போர் என.\nவிழுந்தவர்களின் துடிப்புகள் திளைப்பு கொள்ள அவற்றுக்கு மேல் புரவிகள் குளம்புகள் அறைந்து தாவி முன் சென்றன. தேர்ச்சகடங்கள் ஏறி விழுந்து அதிர்ந்து மீண்டும் ஏறிச் சென்றன. சகடங்களால் எலும்புகள் உடைவதை தசைகள் கிழிபடுவதை மேலிருந்தே உணரமுடிந்தது. படைகள் முதலில் எழுந்த விசையை எதிரிப்படையின் விசை தடுக்க விரிசலிட்டு பக்கவாட்டில் விரிந்தன. அவை உருவாக்கிய இடைவெளியில் பின்னாலிருந்த படைகள் வந்து நிறைய நீண்ட கூர்முக்கோணமென அமைந்திருந்த சங்கனின் படை விரிந்து பிறைவடிவம் கொண்டது. வில்ஓயாது அம்புதொடுத்தபடி அவன் ஆணைகளை கூவினான். அங்கே எழுந்த பேரொலியில் சொற்கள் சிதறி மூழ்கின. ஆனால் உதடுகளை விழிகளால் கூர்ந்தால் அச்சொற்களை செவி சென்றடைந்தது. அவன் சொற்களை நோக்கியபடி இரு துணைப்படைத்தலைவர்கள் இருபுறமும் வந்துகொண்டிருந்தனர். அவன் ஆணைகளை அவர்கள் கூவ கொடிமேடையில் இருந்து அவை விழிச்சொல்லாயின. முரசொலியென எழுந்து இடிகொண்டன.\nஒருநோக்கை தான் தாக்கும் இலக்குக்கும் மறுநோக்கை தன்னைச்சுற்றி இருந்த படைக்குமென மாறி மாறி அளித்தபடி அவன் முன்சென்றான் “இதோ இதோ” என்று அம்பெடுத்து எய்து நகைத்த மறுநாவசைவால் “வலதுமுனை முன்னேறுக வலதுமுனைக்கு மேலும் எண்பதின்மர் செல்க வலதுமுனைக்கு மேலும் எண்பதின்மர் செல்க பன்னிரண்டாவது நூற்றுவன் பின்னடைகிறான். உதவிக்கு செல்க பன்னிரண்டாவது நூற்றுவன் பின்னடைகிறான். உதவிக்கு செல்க” என்று ஆணைகளை கூவினான். அவனது ஒவ்வொரு சொல்லும் மறுகணமே கொடியசைவென வண்ண நா கொண்டது. ஒலிவடிவென எழுந்து படைக்குமேல் முழங்கியது. அவன் எண்ணியது சிலகணங்களில் நிகழ்வென்று மாறியது. சற்று நேரத்தில் அந்த ஒத்திசைவு முழுமையாக கைகூட அப்படையை அவன் தன் எண்ணத்தால் ஆண்டான். தன் கைகளென அதை உணர்ந்தான். பேருருக்கொண்டு எதிரிப் படைப்பிரிவை தாக்கினான்.\nதனக்கு முன் அஸ்வத்தாமனின் தேர் வருவதை சங்கன் கண்டான். அவனுடைய தேரின் விரைவு மிகுதியாக இருக்க தொடர்ந்து வந்த காவல்படைகளை அம்புகள் தாக்கி தயங்கச்செய்தமையால் தனித்து முன்னால் வந்துவிட்டிருந்தான். “தாக்குக இன்று நமக்கு ஒரு பெருந்தலை சிக்கவிருக்கிறது இன்று நமக்கு ஒரு பெருந்தலை சிக்கவிருக்கிறது முன்னேறுக” என்று கூவியபடி அஸ்வத்தாமனை நோக்கி சென்றான். “மும்மடங்கு அம்புகள் பொழியவேண்டும். துணைப்படையினர் அருகணையாது வானில் வேலியெழுக” என்றபடி கையை தூக்கி போர்க்கூச்சலெழுப்பினான். அஸ்வத்தாமனின் காவல்படை முன்னால் விழுந்த புரவிகளின் உடல்களில் தொடர்ந்த புரவிகள் கால்தடுக்க மேலும் மேலும் பின்னடைந்தது. குலாடர்களின் விரைவுக் குதிரைப் படை அஸ்வத்தாமனின் படையைச் சூழ்ந்து வந்த புரவிகளை எதிர்கொண்டது. அலறல்களும் குருதித் தெறிப்புகளும் தலைக்கவசங்களின் கொப்பளிப்புமாக அப்பகுதி ஏரியில் இரைவீசப்பட்ட மீன்கொப்பளிப்பு என கொந்தளித்தது.\nசங்கனின் தேர் அஸ்வத்தாமனை நோக்கி சென்றது. தேர்த்தட்டில் நின்ற அஸ்வத்தாமன் அவனைக் கண்டு நகைத்து “மைந்தா, இல்லத்துக்கு திரும்புக இளமைந்தரை நான் கொல்வதில்லை” என்றான். சங்கன் “இளமைந்தரால் உயிர்துறப்பதென்பது நற்பேறு. உங்கள் தந்தையின் நல்லூழால் அது அமைந்துள்ளது, பாஞ்சாலரே” என்றான். அவனுடைய சொற்களை உதடசைவிலிருந்தே புரிந்துகொண்ட அஸ்வத்தாமன் விழிதொடரா விரைவுடன் கைசுழல அம்பெடுத்து அவன்மேல் எய்தான். சங்கன் முழந்தாளிட்டு அவ்வம்பை தவிர்த்த மறுகணமே தன் அம்பை எய்தான். இரு அம்புகளும் ஒன்றையொன்று விண்ணில் சந்தித்தன. உலோக நகைப்பொலி எழுப்பி முட்டிக்கொண்டு உதிர்ந்தன.\nசங்கனின் வில் போர்வெறி எழுந்ததுபோல் நின்று துள்ளியது. அவன் அம்புகள் இரைகொண்டுவரும் அன்னையைக் கண்ட குருவிக்குஞ்சுகள் என தூளியில் எம்பித்தாவின. அவன் நாண் விரல்விளையாடும் யாழின் நரம்பென அதிர்ந்து முழங்கியது. காற்றாடி இறகென கைசுழல அவன் அம்புகளை செலுத்தினான். ஒவ்வொரு அம்பும் தைக்குமிடத்தில் ஒருகணம் விழிசென்று தொட்டது. உளம் சென்று தொட்ட இடத்தில் தான் சென்று தொட்ட அம்பு தன் கனவிலிருந்து எழுவதுபோல் தோன்றியது. ஒருபோதும் அவன் அம்புகள் அத்தனை கூர்மையாக இலக்கடைந்ததில்லை.\nஅவர்களிருவரையும் இரு பக்கங்களிலும் காத்த புரவிவீரர்கள் அம்புகளால் சூழ வேலியொன்றை அமைத்தனர். அதில் முட்டிச் சிதறியவர்களாக புரவியூர்ந்த வீரர்கள் விழுந்தனர். அஸ்வத்தாமனின் வில்லை தன் அம்பு முறித்தபோது ஒருகணம் திகைத்து பின் கைதூக்கி வெடிப்பொலி எழுப்பினான் சங்கன். அஸ்வத்தாமன் அதை எதிர்பாராமல் துணுக்குற்று மறுகணமே இடக்காலால் இன்னொரு வில்லை எடுத்து நாணிழுத்து சங்கனின் தேரை அடித்தான். தேர்த்தூணில் பட்டு அந்த அம்பு துள்ளியது. அஸ்வத்தாமன் “நன்று நீ வில் பயின்றிருக்கிறாய்” என்று கூவினான். “இன்னும் காண்பீர்கள், பாஞ்சாலரே” என்றபடி சங்கன் தன் பிறையலகு அம்புகளை தொடுத்தான். அஸ்வத்தாமன் வெடித்து நகைத்து “நன்று நன்று\nஅம்புகளாலேயே ஆன சரடால் தொடுத்துக்கொண்டு மெல்ல சுழன்றனர். சங்கன் அப்பெருங்களத்தை, அங்கு நின்றுகொண்டிருந்த படைப்பெருக்கை, போர்க்கொந்தளிப்பை முற்றிலும் மறந்தான். அஸ்வத்தாமனும் அவனும் மட்டுமே அங்கே இருந்தனர். ஒருவரையொருவர் அம்புச் சரடுகளால் தொடுத்துக்கொண்டு அம்புகளினூடாகவே ஒருவரையொருவர் முற்றிலும் அறிந்தவர்களாக தனிமையில் அங்கு நின்றனர். வேறெப்போதும் இன்னொரு மானுடனை அவ்வளவு அணுக்கத்தில் உணர்ந்ததில்லை என்று சங்கன் அறிந்தான். அஸ்வத்தாமனின் ஒவ்வொரு விழியசைவையும் அவனால் பார்க்க முடிந்தது. அவனுடைய கை எழுவதற்குள் அது எடுக்கும் அம்பை அவன் விழிதொட்டுவிட்டிருந்தது. தன்னை அவ்வாறே அவன் உணர்கிறான் என்பதை அவன் அறிந்தான். ஒருவர் இருவரென பிரிந்து நின்றாடும் ஆடல் போரிலன்றி மானுடரால் இயலாது. போரென்பது உடல்உதறி உள்ளங்கள் எழுந்த ஒரு வெளியில் ஒன்றாகி நின்றிருக்கும் தருணம்.\nமேலும் மேலும் என்று அவர்கள் சுற்றிவந்தனர். பெருங்காதலுடன் காமம் கொண்டாடுபவர்களின் முத்தங்கள்போல அம்புகளால் மொய்த்துக்கொண்டார்கள். ஊடே புகுந்த ஒவ்வொருவரும் அலறி வீழ்ந்தனர். குருதியால் நனைந்த செம்மண் மீது விழுந்து துடித்தவர்களின்மேல் சகடங்கள் ஏற உடலுடைந்து அலறிய ஓலம் எங்கிருந்தோ என கேட்டது. இளஞ்சாரல் என குருதித்துளி தெறித்தது. குருதி வழிந்து உடல் குளிர்ந்து தசைகளில் வெம���மையை ஆற்றியது. உலர்ந்த குருதி தோல் மேல் பிறிதொரு தோலென இருக்க அதன் மேல் விழுந்த பசுங்குருதி உப்பு கரைத்து நிணவிழுதென்றாகி தயங்கி வழிந்தது. தன் புருவங்களிலிருந்தும் மூக்கு நுனியிலிருந்தும் சொட்டும் குருதியை தலையுதறி அவன் உதிர்த்தான்.\nஒருவரை ஒருவர் அணுகிய ஒரு கணத்தில் தன் தொடையில் ஓங்கி அறைந்து கூச்சலிட்டபடி சங்கன் கதையை எடுத்துக்கொண்டு பாகனைத் தாண்டி புரவிமேல் நடந்து குதித்து தரையில் இறங்கினான். அதை ஏற்று நகைத்தபடி அஸ்வத்தாமன் தன் கதையுடன் பறந்து இறங்கி மண்ணில் சிறகொடுக்கி அமையும் சிறுபுள்ளென குதித்து கதையுடன் நிலத்தில் நின்றான். சங்கனின் கதையின் ஐந்திலொரு பங்கு எடையும் அளவும்தான் அஸ்வத்தாமனின் கதைக்கு இருந்தது. அவன் எண்ணியது போலவே அஸ்வத்தாமனின் கதை விழிதொட்டு நோக்க இயலாத விரைவு கொண்டிருந்தது. இரு கதைகளும் ஒன்றையொன்று முட்டிய கணத்தில் விசையாலேயே அது எடைகொண்டிருப்பதை அவன் உணர்ந்தான்.\nகதைகளின் இரும்புத்தலைகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு அனல் தெறித்தன. கால்களை நிலைமண்டிலமாக விரித்து தோள்களை அகற்றி கதை சுழற்றி அவன் அஸ்வத்தாமனை எதிர்கொண்டான். கீழே விழுந்து ஒன்றின் மேல் ஒன்றென அடுக்கப்பட்டவைபோல் கிடந்த சடலங்களின் மீது கால் வைத்து அவர்கள் தாவியும் அமைந்தும் எழுந்தும் போரிட்டனர். இரும்புக்கோள்கள் இருவரைச் சுற்றி பறந்தன. காற்றுவெளியில் மோதி மோதி அனல்தெறிக்க அதிர்ந்தன. சுழலும் கதையின் இரும்புக்குமிழ் பெருகி உருவான கவசமொன்றை அஸ்வத்தாமன் அணிந்திருந்தான். அதில் சிறுவிரிசல் தேடி தவித்தது சங்கனின் கதை. அமர்வதற்கு கிளை தேடும் பறவையென சங்கனைச் சூழ்ந்து பறந்தது அஸ்வத்தாமனின் கதை.\nபின் ஒரு கணத்தில் என்ன நிகழ்ந்ததென்று அறியாமல் சங்கன் பின்னால் சரிந்து விழுந்தான். அவன் தோளை அறைந்த அஸ்வத்தாமனின் கதை சுழன்று தலை நோக்கி வருவதற்குள் பின்னாலிருந்து விரைந்து வந்த திருஷ்டத்யும்னனின் புரவி சங்கனை அணுகி அவன் மேல் தாவி அப்பால் சென்றது. அதே விசையில் குனிந்த திருஷ்டத்யும்னன் சங்கனின் தோள் பற்றி சுழற்றித் தூக்கி தன் முன் படுக்கவைத்து கொண்டுசென்றான். திருஷ்டத்யும்னனை தொடர்ந்து வந்த படைகள் அரண்போல அஸ்வத்தாமனுக்கும் அவர்களுக்கும் நடுவே குவிந்தன. அஸ்வத்தாமனின் கதையால் தலை உடைபட்டு வீரர்கள் நிலத்தில் விழுந்தனர். அவர்களின் அலறல்களும் சிதறும் குருதியும் அவர்களை சூழ்ந்தன.\n” என்று கூவினான். சங்கனின் தேர் தொடர்ந்து வந்தது. அவன் மீண்டுமொருமுறை சங்கனை தூக்கிச் சுழற்றி தேர்த்தட்டிலிட்டான். சங்கன் தேர்த்தட்டில் கையூன்றி புரண்டெழுந்து நின்றான். “இளையோனே, செல்க… சற்றே ஓய்வெடு” என்றான் திருஷ்டத்யும்னன். “இல்லை, தசை மட்டுமே அடிபட்டிருக்கிறது. மீண்டும் களம் நிற்போம். தாழ்வில்லை” என்று சங்கன் கூவினான். திருஷ்டத்யும்னன் “நன்று இளையோனே, நீ நமது படைகளின் சுவையின் ஒரு திவலையை அவர்களுக்கு அளித்துவிட்டாய்” என்று கைதூக்கிக் கூவியபடி முன்னால் சென்றான். அவன் கையசைவுக்கு ஏற்ப பின்னால் காவல்மாடத்திலிருந்து “அணிகொள்க அடியை மீண்டும் இறுக்குக” என்று ஆணை எழுந்தது.\nசிதறிப்பரந்த படைவீரர்கள் பின்னகர்ந்து எஞ்சியவர்கள் ஒருங்கிணைந்து மீண்டும் முப்புரிவேல் வடிவத்தை அடைந்தனர். போர் விசைகொண்டு மீண்டும் தொடங்கியபோது சங்கன் தன்னுள் தெய்வங்கள் உறுமியெழுவதை உணர்ந்தான். தன் வில்லை எடுத்து நிறுத்தி நாணிழுத்தபோது உடலில் ஒரு சிறு நிலையின்மை தோன்றியது. மறுகணம் உள்ளிருந்து ஒரு தெய்வம் “செல்க… செல்க” என ஆர்ப்பரித்தது. வலத்தோளை அசைக்க இயலவில்லை. முழுமூச்சையும் இழுத்து எரிய வைத்து ஆற்றல்திரட்டி எய்தான். அவ்விசையிலேயே மீண்டும் தன்னை முன்செலுத்திக்கொண்டான்.\nமுதல் அம்பிலேயே எதிரிவீரனின் உடல் தைத்து அப்பால் சென்றது அம்பு. அடுத்த அம்பு இன்னொருவனின் நெஞ்சுபிளந்து நின்றது. இன்னொருவன் கவசம் உடைந்து தெறிக்க சரிந்து விழுந்தான். அவன் தலையை கொய்தது பிறையம்பு. தலையற்ற உடல் தள்ளாடி முன்னகர்ந்து அணைப்பதுபோல் கைவிரித்து மண்ணில் விழுந்தது. திகைத்த புரவி தன்னைத்தான் சுழன்றபடி கனைத்தது. சங்கன் வெறிகொண்டு கூவியபடி முன்னால் சென்றான். “செல்க ஒருகணமும் நில்லற்க” என்று கூச்சலிட்டான். கௌரவ மைந்தர் குத்ஸிதனும் சுபானுவும் அவனை எதிர்கொண்டனர். இரு அம்புகளால் அவர்களின் கவசங்களை உடைத்து கொன்றுவீழ்த்தினான். வெறிக்கூச்சலுடன் வந்த அவர்களின் மூத்தவனான உன்மத்தனை கொன்றபடி கடந்துசென்றான்.\nஅப்பால் அஸ்வத்தாமனுக்கும் திருஷ்டத்யும்னனுக்கும் உச்சகட்டப் போர் நிகழ்வதை அவன் பார்த்தான். மறுபக்கம் நகுலனின் தேரை சகுனியின் தேர் எதிர்கொண்டது. துரியோதனனைச் சூழ்ந்து தாக்கிக்கொண்டிருந்தனர் பாண்டவ மைந்தர். காற்றில் இறகதிரும் அம்புகள் நிறைந்திருந்தன. சருகுப்புயலடிக்கும் காட்டுக்குள் என தன்னை உணர்ந்தான். ஏதோ ஒருகணத்தில் போர் தனக்கு சலிப்பூட்டும் என முன்னர் எண்ணியிருந்தான். ஆனால் அது ஒவ்வொரு கணமும் பெரும் களியாட்டென்று தொடர்ந்தது. இத்தனை ஆண்டுகள் அள்ளி உண்ட உணவனைத்தும் இத்தருணத்திற்காகவே. அன்னை கருவிலிருந்து உடல் திரட்டி எழுந்ததும் இதற்காகவே. இன்றொரு நாள் இன்று இத்தனை அம்புகளுக்குப்பின் இருக்கும் ஊழ்க நுண்சொல் அது\nஇன்று இன்று இன்று இன்று… ஒவ்வொரு சொல்லுக்கும் அம்புபட்டு வீரர்கள் விழுந்துகொண்டிருந்தனர். அவன் கவசத்தின்மீது வந்து முட்டி உலோக ஓசையை எழுப்பி விழுந்தன அம்புகள். அவன் தலைக்கவசத்தை உரசி கேவலொலி எழுப்பிச் சென்றது ஓர் அம்பு. புரவி ஒன்று அவனை விரைந்தணுகி அம்புபட்டு கனைத்தபடி விழியுருட்டி சரிந்தது. அதன் குளம்புகள் உதைத்துக்கொள்ள அதன் மேல் உருண்டு வந்து கவிழ்ந்தது ஒரு தேர். ஒரு கேடயம் பறந்து வந்து பூழி மண்ணில் விழுந்தது. அதன்மேல் கணகணவென ஒலியுடன் அம்புகள் பெய்தன.\n” என்று அவன் ஆணையிட்டான். அவன் படை அக்கணமே இரு கைகளாக மாறி நீண்டு அணைப்பதுபோல் ஜயத்ரதன் படைகளை நோக்கி சென்றது. ஜயத்ரதன் படைகளிலிருந்து எழுந்த இரு கைகள் அவற்றை கோத்துக்கொள்ள இரு மல்லர்கள் என படைகள் கைகோத்துக்கொண்டன. படைசுழிப்பென போர் நிகழத்தொடங்கியது. அம்புகளால் எதிர்ப்படுபவரை வீழ்த்தி வழிவகுந்தபடி விழுந்த உடல்களின் மேல் ஏறி தேர் முன்செல்ல அவன் ஜயத்ரதனை அணுகினான்.\nஅவன் அணுகுவதை பாராமல் மறுபக்கம் அம்புகளை தொடுத்துக்கொண்டிருந்தான் ஜயத்ரதன். களத்தில் அத்தனை ஒன்றி அவனால் போர்புரிய முடிவதை சங்கன் வியந்தான். அத்தனை பொறுப்பின்மையுடன் இருக்குமளவுக்கு தன் ஆற்றல் மேல் நம்பிக்கையுடன் இருப்பதை எண்ணி வியந்தான். அவன் அம்பு ஜயத்ரதனை நோக்கி சென்றபோது விழி அறியாமலேயே அவன் உடல் நெளிந்து அதை தவிர்த்தது. மீண்டும் மீண்டுமென பதினெட்டு அம்புகளை அவன் ஜயத்ரதனை நோக்கி அனுப்பினான். ஒவ்வொரு அம்பையும் அவன் உடலே ஒழிந்தது.\nதான் எடுத்த இலக்கை முற்றாக அழித்தபின் ஜயத்ரதன் திரும்பினான். நிஷாதகுடித் ���லைவர்கள் எழுவர் தலையறுந்து விழ அவர்களைச் சூழ்ந்து படை வீரர்களின் உடல்கள் விழுந்து துள்ளிக்கொண்டிருந்தன. அவர்கள் வந்த பகுதியே ஒழிந்து ஒரு வெற்றிடமாக அங்கு எழுந்த வெறுமையை நோக்கி களிக்கூச்சலிட்டபடி திரும்பி அவன் சங்கனை பார்த்தான். “நீயா வா வா… இன்று ஒரு பெரிய மீனுடன் பாடிவீடு திரும்புவேன்” என்றபடி அவன் சங்கனை நோக்கி வந்தான். நீந்துபவனுக்கு முன் எழும் அலை என அவனுக்கு முன்னால் அம்புச்சுழல் எழுந்து அணைந்தது. அவ்வம்புகளாலேயே அவன் சுமந்து கொண்டுவரப்படுபவன் போலிருந்தான்.\nசங்கனைச் சுற்றி நூறுநூறு அம்புகள் பறந்துகொண்டிருந்தன. பெருநதியின் ஆழத்தில் நீந்தித் திளைக்கையில் வெள்ளி மீன்களால் சூழப்பட்டிருப்பதுபோல் அவன் உணர்ந்தான். அவன் கவசங்களை அம்புகள் அறைந்தறைந்து துடிக்கவைத்தன. மீன்கள் கொத்தி புரட்டும் தசைத்துண்டென அவன் அவற்றால் சுழற்றப்பட்டான். தன்னை தேர்த்தட்டிலிருந்து விலக்கி தூணுடன் உடல் ஒட்டி நிறுத்திக்கொண்டபடி அவன் அம்புகளை எய்து ஜயத்ரதனை தாக்கினான். “ஓர் அம்பு இளையோனே, ஒரேயொரு அம்பேனும் என் மேல் தொடுத்தாய் என்றால் நீ வென்றாய்” என்று சிரித்தபடி ஜயத்ரதன் கூவினான். அவன் பற்களின் மின்னலை, கண்ணிலெழுந்த நகைப்பின் ஒளியை மிக அருகிலென கண்டான்.\nபாரதவர்ஷத்தின் மாபெரும் வில்லவன் ஒருவனை எதிர்கொண்டிருக்கிறேன். இத்தருணத்தில் அரைநாழிகைப் பொழுது இங்கு தலையறுந்து விழாது நின்றிருப்பேனெனில் என் குடி எனக்காக பெருமைகொள்ளும். “ஒருநாழிகைப்பொழுது ஒரேநாழிகை” சங்கன் உள்ளம் கூவியது. ஜயத்ரதன் அம்பு அவன் தேர் முகடை உடைத்தெறிந்தது. அவனுக்குப் பின்னால் நின்ற அறிவிப்பாளனின் தலை தெறித்து அப்பால் விழ அவன் தேர்த்தட்டில் தள்ளாடி சங்கனின் மேல் விழுந்தான். அவனை வலது தோளால் உந்தி அப்பால் தள்ளிய சங்கன் அம்புகளை தெறிக்கவிட்டான். ஜயத்ரதனின் தேரை ஓர் அம்புகூட நெருங்க இயலவில்லை.\n” என்று உள்ளம் ஓலமிட சங்கன் அம்பை எய்துகொண்டிருந்தான். இதோ… இதோ… எத்தனை பொழுது ஒருகணத்திற்கு ஓர் அம்பு ஒருகணத்திற்கு நூறு அம்புகள் எதிர்வருகின்றன. கணம் கணமெனச் செல்லும் காலம். ஒரு நாழிகையின் நீளமென்ன இக்கணம் உயிர்பிழைத்தேன். மீண்டும் ஒரு கணம். ஒருகணத்தில் மானுடன் இத்தனை நெடுந்தூரம் வாழ முடியுமா இக்கணம் உயிர்���ிழைத்தேன். மீண்டும் ஒரு கணம். ஒருகணத்தில் மானுடன் இத்தனை நெடுந்தூரம் வாழ முடியுமா ஒருகணத்தில் இத்தனை அறிந்து, இத்தனை துயருற்று, இவ்வளவு களிகொண்டு நிறைய முடியுமா ஒருகணத்தில் இத்தனை அறிந்து, இத்தனை துயருற்று, இவ்வளவு களிகொண்டு நிறைய முடியுமா ஒவ்வொரு கணமும் தோள்களால் அசைக்க முடியாத பெரும்பாறைபோல் கடந்து சென்றது. கணம் கணமென உந்தி உந்தித் தள்ளி அவன் போரிட்டுக்கொண்டிருந்தான்.\nகாதளவு இழுத்து விட்ட நாணின் ஓசை அவனுடன் பேசிக்கொண்டிருந்தது. விம் விம் என்று ஒற்றைச் சொல். பின் அது ஒரு மொழியாயிற்று. இத்தருணம். புகழ்கொள்ளும் தருணம். இதுவரை நீ வாழ்ந்தது ஒருகணம். இக்கணம் முழு வாழ்வின் பெருக்கு. இங்கிரு இதை நிறை இதிலிருந்து வென்றெழுவது என ஏதுமில்லை. இரு இருந்துகொண்டிரு நிறைந்து கடந்து அப்பால் செல் அவன் தோள் கவசம் உடைந்து தெறித்தது. ஜயத்ரதனின் அம்பு ஒன்று வந்து அவன் தோளில் தைத்து நின்றது. ஒருநாழிகைப் பொழுதுக்கு இன்னும் எவ்வளவு கணம் அவன் தோள் கவசம் உடைந்து தெறித்தது. ஜயத்ரதனின் அம்பு ஒன்று வந்து அவன் தோளில் தைத்து நின்றது. ஒருநாழிகைப் பொழுதுக்கு இன்னும் எவ்வளவு கணம் இந்நாழிகையை நான் நிறைவுறச் செய்யப்போவதில்லை. இதோ இது அறுபட்டு நிற்கும். இவ்வம்பில். இது பிழைத்தது. அதில். அதுவும் பிழைக்கிறது. பிழைக்கும் அம்புகளாலானது என் காலம்.\nநிற்பேன். விழமாட்டேன். ஒருநாழிகைப்பொழுது ஜயத்ரதன் முன் நின்ற முதல் வீரன் நான். ஆனால் இதோ தொடுவானில் இருக்கிறது இந்நாழிகையின் எல்லை. ஒருகணம் அவன் உளம் சோர்ந்தான். மறுகணம் உள்ளிருந்து எழுந்த பிறிதொரு தெய்வம் அவன் பிடரியில் ஓங்கி அறைந்து ஆணையிட்டது. “முன்செல், மூடா இத்தருணத்தில் இறந்தால் நீ மூங்கில் கழைமேல் துடித்து எழும் வெற்றிக்கொடி இத்தருணத்தில் இறந்தால் நீ மூங்கில் கழைமேல் துடித்து எழும் வெற்றிக்கொடி” அவன் தன் முழுவிசையால் உடல் திரட்டி எழுந்து மீண்டும் அம்புகளால் ஜயத்ரதனை அடித்தான். அவன் நெஞ்சக்கவசம் பிளந்தது. சற்றே திரும்புவதற்குள் அவன் இடத்தோள் தசையை சீவிச்சென்றது ஓர் அம்பு.\n அவ்வளவுதான், போர் முடிந்துவிட்டது” என்று ஜயத்ரதன் கூவினான். “வெற்று நெஞ்சுடன் என் முன் நிற்கத் துணிபவர் பாரதவர்ஷத்தில் எவருமில்லை. செல்க” சங்கன் தன் அம்பை இழுத்து ஜயத்ரதனி��் கவசத்தை அறைந்தான். கைவிலக்கி அதை ஏற்று நகர்ந்த ஜயத்ரதன் “துணிவு கொண்டிருக்கிறாய், நன்று” சங்கன் தன் அம்பை இழுத்து ஜயத்ரதனின் கவசத்தை அறைந்தான். கைவிலக்கி அதை ஏற்று நகர்ந்த ஜயத்ரதன் “துணிவு கொண்டிருக்கிறாய், நன்று” என்றான். “இன்னும் ஒரு சில கணங்கள்” என்றான். “இன்னும் ஒரு சில கணங்கள் ஒரு நாழிகைப்பொழுது உங்கள் முன் நின்றிருக்கிறேன். ஓர் அம்பையாவது உங்கள் உடலில் தொடுக்காமல் அகலமாட்டேன்.” சங்கன் ஒவ்வொரு அம்பும் எழுகையில் ஒரு துளி குருதி அகன்றதுபோல் உடல் ஒழிந்து எடை இழந்தான். ஒவ்வொரு எண்ணமும் விலக உளமொழிந்து வெற்றுத் தக்கையென அங்கே அலையடித்த உடற்பெருக்கின் மேல் ததும்பினான்.\nஜயத்ரதன் தன் வில்லை தூக்கி “வென்றுவிட்டாய் குலாடனே, ஒரு நாழிகை என் முன் நின்றாய். நீ எனக்கு நிகரானவன் என்று இதோ அறிவிக்கிறேன்” என்றான். “ஆம், உங்களை வெல்லவும் கூடும் நான்” என்றபடி அவன் நாணிழுத்து அம்பைவிட்டான். அது பறந்து சென்று சற்றே வளைந்து ஜயத்ரதனின் கவசங்களுக்கு நடுவே முழங்கையை தைத்தது. உரக்க நகைத்தபடி அந்தக் கையை மேலே தூக்கி “நன்று நன்று” என்று அவன் கூவினான். படைகள் “வெற்றிவேல் வீரவேல்\nசங்கன் முழு ஆற்றலையும் இழந்தவன்போல் தேர்த்தட்டில் சாய்ந்தான். அவனுக்கு பின்பக்கமிருந்து சாத்யகியின் படை பெருகிவந்து அவர்களுக்கு நடுவே புகுந்தது. ஜயத்ரதன் தன் தேரை திருப்பிக்கொண்டு மறுபக்கம் செல்ல வாழ்த்தொலிகளும் வெற்றிக்கூச்சல்களுமாக வீரர்கள் சங்கனின் தேரை கைகளால் தள்ளி முன்னெடுத்தனர். தேர்த்தட்டில் நீண்ட மூச்சுவிட்டு தன் தோளிலிருந்த அம்பை சங்கன் உருவி எடுத்தான். ஜயத்ரதனின் கையில் பதிந்திருந்த தன் அம்பை மிக அருகில் காண்பவன்போல் நினைவுகூர்ந்தான். அதில் குலாடகுடியின் போர் முத்திரை இருந்தது. அது ஜயத்ரதன் தனக்களித்த பரிசு என்று அப்போது அவன் உணர்ந்தான்.\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 76\nகரிச்சான் குரலெழுப்பிய முற்புலரியிலேயே சங்கன் விழித்துக்கொண்டான். முந்தையநாள் முன்னிரவிலேயே அவன் துயின்றுவிட்டிருந்தான். வழக்கத்திற்கு மாறாக அன்று ஒளியறா மாலையிலேயே உணவு பரிமாறப்பட்டுவிட்டிருந்தது. பன்றியிறைச்சித் துண்டுகள் இட்டு சமைக்கப்பட்ட ஊனுணவை தொட்டியில் இருந்து பெரிய உருளைகளாக அள்ளி உண்டபடி இடக்கையில் இருந்த ஆட்டுத் தொடையையும் கடித்துத் தின்றான். வயிறு நிறைந்த உணர்வை அடைந்தபின் எழுந்து குடில் வாயிலுக்கு வந்து மெழுக்கு படிந்த கையை மண்ணில் துடைத்தபின் அங்கேயே படுத்து விண்மீன்களை பார்த்துக்கொண்டிருந்தான்.\nபெரும்பாலும் திறந்த வானின் கீழ் வெறுந்தரையில் துயில்வதே அவன் வழக்கம். குலாடகுடியின் இளையோர் பலரிடம் அவ்வழக்கம் இருந்தாலும் அரசிளமைந்தன் அவ்வாறு துயில்வது குறித்த ஏளனச் சொற்கள் அங்கிருந்தன. “மண்ணில் படுத்து விண்ணை நோக்காதவன் துயிலென்பதை அறிவதில்லை” என்று அவனுக்கு கதைப்படை பயிற்றுவித்த குலாட மூத்தவரான விசோகர் கூறியது அவன் நினைவில் எழுவதுண்டு. இளநாள் முதலே விண்மீன்களை விழித்துநோக்கிக்கொண்டு எண்ணங்கள் மெல்ல நிலைக்க உளமழிந்து துயிலில் ஆழ்வது அவன் வழக்கம். மண்ணிலுள்ள அனைத்துப் பொருட்களும் ஏதேனும் பொருள் கொண்டவையாக இருக்க விண்மீன்கள் மட்டிலும் முற்றிலும் பொருளற்றவையாக விழிநிறைத்து வெளி அமைத்து இருப்பதாக அவன் எண்ணினான். ஒரு விண்மீனைக்கூட தனித்துப் பார்த்ததில்லை என்று முன்பொருமுறை அவன் வியந்துகொண்டதுண்டு. ஒருமுறை நோக்கிய விண்மீனை மறுமுறை அடையாளம் கண்டுகொண்டதில்லை. ஒவ்வொரு நாளும் அங்கெழுவது ஒவ்வொரு விண்மீனா என்றும் தோன்றும்.\nஅன்று சித்தத்தின் இறுதித் துளியில் ‘நாளை’ என்றொரு சொல் எஞ்சியிருந்தது. முதல் விழிப்பில் அச்சொல்லே மீண்டும் எழுந்துவந்தது. நாளை ஆனால் மறுகணம் சிறு துரட்டியால் குத்தப்பட்டதுபோல உடல் அதிர அச்சொல் அவனுள் உருமாறியது… ‘இன்று’. “ஆம், இன்று ஆனால் மறுகணம் சிறு துரட்டியால் குத்தப்பட்டதுபோல உடல் அதிர அச்சொல் அவனுள் உருமாறியது… ‘இன்று’. “ஆம், இன்று” என்றபடி இரு கைகளையும் தரையில் அறைந்து எழுந்து அமர்ந்தான். சூழ நோக்கியபோது பாண்டவப் படைகளில் பந்தங்கள் ஒழுகி அலையத் தொடங்கியிருப்பதை கண்டான். வானை நோக்கி விடிவதற்கு மேலும் பொழுதிருப்பதை உணர்ந்தான். எழுந்து ஆடையிலிருந்த மண்ணையும் பொடியையும் உதறி உடல் நிமிர்த்திக்கொண்டான். தசைகள் இழுபட்டு நிமிர்கையில், எலும்புகள் ஓசையுடன் மூட்டுகளில் அமைகையில் எழும் உடலின்பமே அவனுக்கு இருக்கிறேன் என்னும் உணர்வென்றாவது. ஒவ்வொருநாளையும் அழகுறச் செய்யும் தொடக்கம்.\nபுலரியின் குளிர்காற்று உடலை மெ��்ப்பு கொள்ளச் செய்தது. அதில் குதிரைகளும் யானைகளும் வீழ்த்திய சாணியும் சிறுநீரும், அரைபட்ட புல்லும் கலந்த மணம் நிறைந்திருந்தது. குலாடபுரியிலேயே அவன் பெரும்பாலும் யானைக்கொட்டிலருகேதான் துயில்வது வழக்கம். புலரியில் மட்டும் எழும் அந்த வாடையே புலரிக்கான மணம் என்று அவன் உள்ளத்தில் பதிந்திருந்தது. அரிதாக சூதர் பாடல்களை செவிகொள்கையில் புலரி மணமென்பது மலர்களிலிருந்து எழுவது என்றும் புலரியின் ஓசையென்பது பறவைகளின் குரல்களே என்றும் அவர்கள் பாடக் கேட்பான். ஒருபோதும் அவன் அதை உணர்ந்ததில்லை. தொழுமணமும் யானைச்சங்கிலிகளும் குதிரைமணிகளும் ஒலிக்கும் ஓசை குளம்போசையுடன் கலந்தொலிக்கும் முழக்கமும் அச்சொற்களின் பொருளென்று அவனுள் மாறின.\nஅவன் சிறுகுடிலை அடைந்து அதன் வாயில் திரையை விலக்கி உள்ளே பார்த்தான். தென்மேற்கு மூலையில் அரவான் நிமிர்ந்த உடலுடன் கைகளை மடியில் கோத்து விழிமூடி ஊழ்கத்தில் அமர்ந்திருப்பதை கண்டான். அவன் முகம் கனவுகண்டு புன்னகைக்கும் குழந்தையினுடையதாக தோன்றியது. சிறிய சிவந்த உதடுகள் மெல்ல அசைவு கொள்கின்றனவா திரும்பி வந்து குடிலுக்கு அப்பால் பாயில் ஒருக்களித்து துயின்றுகொண்டிருந்த ஸ்வேதனை அணுகி “மூத்தவரே…” என்றான். முதல் அழைப்பிலேயே விழித்துக்கொண்ட ஸ்வேதன் எழுந்தமர்ந்து “புலரி அழைப்பு எழுந்துவிட்டதா திரும்பி வந்து குடிலுக்கு அப்பால் பாயில் ஒருக்களித்து துயின்றுகொண்டிருந்த ஸ்வேதனை அணுகி “மூத்தவரே…” என்றான். முதல் அழைப்பிலேயே விழித்துக்கொண்ட ஸ்வேதன் எழுந்தமர்ந்து “புலரி அழைப்பு எழுந்துவிட்டதா” என்றான். “இல்லை. ஆனால் இன்னும் சற்று நேரத்தில் எழும்” என்றான் சங்கன்.\nஸ்வேதன் எழுந்து தன் ஆடைகளையும் குழலையும் புழுதி போக தட்டிக்கொண்டான். சங்கன் கிழக்கே குருக்ஷேத்ரத்தின் உயரமான எல்லையில் அமைக்கப்பட்டிருந்த ஏழு அடுக்குள்ள பொழுதறிவிப்பு மேடையை எண்ணிக்கொண்டான். கௌரவர்களும் பாண்டவர்களும் சேர்ந்து அமைத்த நிமித்திகர் குழு அங்கே முதல்தளத்தில் அமர்ந்திருந்தது. அவர்களின் அறிவிப்புகளை படைகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு முரசறைவோரும் எரியம்பு எய்வோரும் கொம்பூதிகளும் இரண்டாம் தளத்தில் நின்றனர். மூன்றாம் தளத்தில் படைக்கலமேந்திய காவலர். இரு பக்கமும் பல்ல���யிரம் விழிகளும் செவிகளும் கிழக்கே அந்த மேடையைத்தான் கூர்ந்திருக்கின்றன என்று சங்கன் எண்ணினான்.\n” என்றான் ஸ்வேதன். “இல்லை, மூத்தவரே. இப்போதுதான் எழுந்தேன். தங்களை எழுப்பிவிட்டுச் செல்லலாம் என்றிருந்தேன்” என்றான் சங்கன். “அரவான் எங்கே” என்று ஸ்வேதன் கேட்டான். சங்கன் “ஊழ்கத்தில் அமர்ந்திருக்கிறார்” என்றான். “நேற்று முன்னிரவில் அமர்ந்தது” என்றான் ஸ்வேதன். சங்கன் தலையசைத்தான். சங்கனை நோக்காமல் “அவள் எங்கே” என்று ஸ்வேதன் கேட்டான். சங்கன் “ஊழ்கத்தில் அமர்ந்திருக்கிறார்” என்றான். “நேற்று முன்னிரவில் அமர்ந்தது” என்றான் ஸ்வேதன். சங்கன் தலையசைத்தான். சங்கனை நோக்காமல் “அவள் எங்கே” என்று ஸ்வேதன் கேட்டான். “அடுமனைப்பிரிவில் வைப்பறைகளின் இடுக்கில் அவள் அமர்ந்திருப்பதை நேற்று அந்தியில் பார்த்தேன்” என்று சங்கன் சொன்னான். “எவர் முகத்தையும் ஏறிட மறுக்கிறாள். எவர் சொல்லையும் செவி அறிவதில்லை. தெய்வமெழுந்தவள்போல் விழிகொண்டிருக்கிறாள்.”\nஸ்வேதன் அக்கறையில்லாதவன் போன்ற ஒலிக்குறிப்புடன் “அழுகிறாளா” என்றான். சங்கன் “இல்லை. வேறெங்கோ இருந்துகொண்டிருக்கிறாள்” என்றான். ஸ்வேதன் “நான் அவனிடம் பொழுதணைகிறதென்று சொல்கிறேன். நீ ஒருங்கி உணவுண்டு சித்தமாகு. இன்று நம் நாள்” என்றான். இன்று எனும் சொல் சங்கனை அதிரச்செய்தது. “ஆம் மூத்தவரே, இன்று” என்றான். ஸ்வேதன் திரும்பிப் பார்க்கவில்லை. “நான் நேற்று முன்மாலையிலேயே இளைய பாண்டவரைக் கண்டு கால்தொட்டு வணங்கி வாழ்த்து பெற்றேன்” என்றான் சங்கன். ஸ்வேதன் “நன்று” என்றான். சங்கன் “இல்லை. வேறெங்கோ இருந்துகொண்டிருக்கிறாள்” என்றான். ஸ்வேதன் “நான் அவனிடம் பொழுதணைகிறதென்று சொல்கிறேன். நீ ஒருங்கி உணவுண்டு சித்தமாகு. இன்று நம் நாள்” என்றான். இன்று எனும் சொல் சங்கனை அதிரச்செய்தது. “ஆம் மூத்தவரே, இன்று” என்றான். ஸ்வேதன் திரும்பிப் பார்க்கவில்லை. “நான் நேற்று முன்மாலையிலேயே இளைய பாண்டவரைக் கண்டு கால்தொட்டு வணங்கி வாழ்த்து பெற்றேன்” என்றான் சங்கன். ஸ்வேதன் “நன்று” என்றபடி அரவானை எழுப்ப குடிலுக்குள் நுழைந்தான்.\nசங்கன் தன் புரவியிலேறிக்கொண்டு விரைந்து அடுமனைப் பகுதியை அடைந்தான். அங்கு அவனுக்கு அணுக்கமான அடுமனையாளர்கள் விதர்க்கரும் விடங்கரும் புன்னக��யுடன் தலைவணங்கினர். “உணவு ஒருக்கமல்லவா” என்று அவன் கேட்டான். “புலரியில் அடுமனை எழவேண்டியதில்லை என்று ஆணை. நேற்றைய உணவு பெருமளவு எஞ்சியுள்ளது. படைகளுக்கான உணவு அனைத்தும் இரவே அளிக்கப்பட்டுவிட்டன” என்றார் விதர்க்கர். “நன்று” என்று அவன் கேட்டான். “புலரியில் அடுமனை எழவேண்டியதில்லை என்று ஆணை. நேற்றைய உணவு பெருமளவு எஞ்சியுள்ளது. படைகளுக்கான உணவு அனைத்தும் இரவே அளிக்கப்பட்டுவிட்டன” என்றார் விதர்க்கர். “நன்று சிறுபொழுது” என்றான் சங்கன். பின்னர் “அவள் என்ன செய்கிறாள் சிறுபொழுது” என்றான் சங்கன். பின்னர் “அவள் என்ன செய்கிறாள்” என்றான். “அவ்வண்ணமே” என்றார் விடங்கர். ஒருகணம் அவரை நோக்கிவிட்டு அவன் சென்று காலைக்கடன் முடித்து அங்கிருந்த கொப்பரையிலிருந்த சிறிதளவு நீரில் முகம் கைகழுவி வந்தமர்ந்தான்.\nமுந்தைய நாள் எஞ்சிய உணவு இரு மரத்தொட்டிகளில் அவன் முன் கொண்டுவைக்கப்பட்டது. பன்றியூன் துண்டுகளை இரு கைகளாலும் எடுத்து விரைந்து உண்டான். அப்பங்களையும் கள்ளையும் அருந்தி முடித்து எழுந்து கைகளை உதறியபடி “நான் படைமுகம் கிளம்புகிறேன்” என்றான். “வெற்றி சூழ்க” என்றார் விடங்கர். சங்கன் “இந்நாட்களில் என் நாவும் வயிறும் மகிழும்படி உணவளித்தீர்கள், விடங்கரே. உங்கள் அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இச்சொல் ஒன்றே இப்போது என்னால் அளிக்கத்தக்கது” என்றான். விடங்கர் “இவ்வாய்ப்பும் இச்சொல்லும் இறை எங்களுக்கு அளித்த பரிசு. என்றும் எண்ணியிருப்போம், இளவரசே” என்றார்.\nமீண்டும் அவன் தன் குடிலை அடைந்தபோது அங்கு அவனுக்கான கவசங்களுடனும் படைக்கலங்களுடனும் ஏவலர் காத்திருந்தனர். அவன் அவற்றை நோக்கியபடியே அணுகினான். அது அவனுடைய பிறிதுடல் என சிதறிக்கிடந்தது. அவ்வெண்ணம் எழுந்ததுமே உள்ளம் அதிர்ந்தது. அவன் சென்று நின்றதும் அவர்கள் அவன் தோளிலும் மார்பிலும் இரும்புவலையாலான கவசங்களை அணிவித்தனர். தோளிலைகளும் முழங்கைக்காப்பும் முழங்கால்காப்பும் கைகால்களில் மூட்டுக்காப்பும் பொருத்தி ஆணியிட்டு இறுக்கினர். அவன் எழுந்ததும் இடையில் இரும்புக்கச்சையை கட்டி அதில் உடைவாளையும் குத்துக்கத்தியையும் பொருத்தினர்.\nஅவன் விரலில் தோலுறைகளை அணிந்து விரல்களை நீவி இழுத்துவிட்டான். இரு கால்களிலும் இரும்புப் பட்டையிட்ட தோல்குறடுகளை ஏவலர் அணிவித்து இறுக்கிக் கட்டினர். தன் உடல் இருமடங்கு எடைகொண்டுவிட்டதென்று தோன்றியது. காலடி எடுத்துவைத்து சற்று நடந்தான். பின்னர் திரும்பி புன்னகைத்து “யானையென்று உணர்கிறேன்” என்றான். அவன் தலைக்கவசத்தை ஒரு வீரன் கையில் வைத்திருந்தான். அரைக்கணம் விழிதிருப்பியபோது தன் தலையே அவன் கையிலிருப்பதாக உளமயக்கெழ சங்கன் உரக்க நகைத்து “நன்று உடைந்தால் மீண்டும் அணிந்துகொள்ள இன்னொரு தலை” என்றான். பின்னர் அதை கையில் வாங்கிக்கொண்டு “என் கதை தேரிலிருக்கட்டும். வில்லும் அம்புகளும் ஆவக்காவலனிடம்” என்றான். “ஆணை உடைந்தால் மீண்டும் அணிந்துகொள்ள இன்னொரு தலை” என்றான். பின்னர் அதை கையில் வாங்கிக்கொண்டு “என் கதை தேரிலிருக்கட்டும். வில்லும் அம்புகளும் ஆவக்காவலனிடம்” என்றான். “ஆணை” என்று ஏவலன் தலைவணங்கினான்.\nசங்கன் காலடிகள் மண்ணில் அழுந்தி ஒலிக்க நடந்து ஸ்வேதனின் குடில் முகப்பை அடைந்தான். அங்கு ஸ்வேதனுக்கு இரண்டு ஏவலர் கவசங்களை அணிவித்துக்கொண்டிருந்தனர். கையுறைகளை இழுத்தணிந்தபின் எழுந்த ஸ்வேதன் அவனை நோக்கி திரும்பி “கற்சிலை போலிருக்கிறாய், இளையோனே” என்றான். “சற்றுமுன் யானை என உணர்ந்தேன்” என்றபடி சங்கன் அருகே வந்தான். ஸ்வேதன் அணிந்த இரும்புக்கவசத்தின் மார்புவளைவில் தன் முகத்தை பார்த்தான். அது நீரலையிலென வளைந்திருந்தது. “நேற்று நன்று துயின்றீர்களா, மூத்தவரே” என்றான். “ஆம்” என்றான் ஸ்வேதன். “சற்றுநேரம்தான். ஆனால் ஆழ்ந்த உறக்கம்.”\n“போருக்கு முன்னர் வீரர்கள் ஆழ்ந்துறங்குவர் என்று கேட்டிருக்கிறேன்” என்றான் சங்கன். “நானும் நன்கு உறங்கினேன். ஆனால் அது வழக்கமான உறக்கம் என்று எண்ணிக்கொண்டேன்.” ஸ்வேதன் “ஆனால் பின்னிரவிலேயே விழித்துக்கொண்டேன். என்னுள் ஏற்கெனவே படுகளம் பேரோசையுடன் நிகழத்தொடங்கிவிட்டது” என்றான். “நான் பார்க்கும் அனைவரும் போர்க்களத்துள் நிற்பதுபோன்ற விழிகளுடன்தான் தெரிகிறார்கள்” என்றான் சங்கன். ஸ்வேதன் “போரைப்போல மானுடன் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கும் பிறிதொன்று இல்லை” என்றான். “நாகர் எழுந்துவிட்டாரா” என்றான் சங்கன். “ஆம், ஆடைமாற்றிக்கொண்டிருக்கிறான்” என்று ஸ்வேதன் சொன்னான்.\n“நாம் விடைகொள்கிறோம், மூத்தவரே. எனது இடம் இடது எல்லையில். தங்களது வலது எல்லை. இன்று போர் அணைந்து இரவெழுகையில் இறையருளிருந்தால் மீண்டும் பார்ப்போம்” என்றான் சங்கன். ஸ்வேதன் தன் உணர்வுகளை வென்று புன்னகைத்து “எங்கிருந்தாலும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருப்போம், இளையோனே” என்றான். சங்கன் குனிந்து ஸ்வேதனின் கால்களைத் தொட்டு தலைசூடி “வாழ்த்துக, மூத்தவரே” என்றான். “என்றும் என் தந்தையின் இடத்தில் தாங்கள் இருந்தீர்கள்.” ஸ்வேதன் உணர்ச்சிகளை உள்ளே சுருக்கிக்கொண்டு அவன் தலையில் கைவைத்து “சிறப்புறுக” என்றான். “என்றும் என் தந்தையின் இடத்தில் தாங்கள் இருந்தீர்கள்.” ஸ்வேதன் உணர்ச்சிகளை உள்ளே சுருக்கிக்கொண்டு அவன் தலையில் கைவைத்து “சிறப்புறுக தெய்வங்கள் துணையமைக\nகுடிலுக்குள்ளிருந்து அரவான் பாண்டவப் படைகளுக்குரிய செம்மஞ்சள் வண்ண உடையுடன் வெளிவருவதை சங்கன் கண்டான். புன்னகைத்து “படைக்கோலம் பூண்டுவிட்டீர்கள், நாகரே” என்றான். அரவான் புன்னகைத்து “ஆம், நான் பிறிதொரு ஆடையை அணிவது வாழ்வில் முதல்முறை” என்றான். சங்கன் “பிறிதொருவர் ஆகிறீர்கள்” என்றான். வானில் ஒரு சிறுபறவை இன்குரலெழுப்பி கடந்து சென்றது. அரவான் அண்ணாந்து நோக்கி “நற்பொழுது” என்றான்.\nசங்கன் தன் தேரில் ஏறி பாகனிடம் “படைமுகப்புக்கு” என்றான். தேர்த்தட்டில் அவனுடைய கதை வைக்கப்பட்டிருந்தது. வில்லும் ஆவநாழியும் கொண்டு ஆவக்காரன் நின்றிருந்தான். சங்கன் தேர்த்தட்டில் கைகளைக் கட்டியபடி நின்று இருபுறமும் பாண்டவப் படைகள் அரையிருளில் அசைவதை நோக்கினான். பந்தங்கள் அலைந்துகொண்டிருந்தன. படைவீரர்கள் அனைவருமே விழித்தெழுந்து ஒருக்கச்செயல்களில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு செயலில் கலைந்திருந்தாலும் அதற்குள் வழியும் நீருக்குள் படிகளின் வடிவம் என படையணிவகுப்பு தெரிந்தது. அவன் நோக்கியபடியே சென்றான். ‘என் படை’ என்ற எண்ணம் முதன்முதலாக எழுந்தது. ‘நான்’ என்ற எண்ணம் முதன்முதலாக எழுந்தது. ‘நான்’ என அவ்வெண்ணம் வளர்ந்தது.\nகிழக்கில் தொலைவில் புலரியெழுகையை அறிவிக்கும் ஏழு எரியம்புகள் ஒன்றன்மேல் ஒன்று எழுந்து இருண்ட விண்ணில் புதைந்தன. அவ்வொளியின் ஒலிவடிவமாக கொம்புகள் ஆர்த்தன. போர்முரசுகள் அதிரத்தொடங்கின. ஒரு முரசிலிருந்து பிறிதொன்று தொடுத்துக்கொண்டு விரிந்து ஒற்றைப்பேரலை என படைப்பெருக்கினூடாக கடந்து விளிம்புகளை நோக்கி சென்றது அவ்வோசை. தொடர்ந்து பெருமுழக்கத்துடன் படை தன்னுணர்வு கொண்டது. அத்தருணம் பாகனின் சவுக்கினூடாக புரவியை அடைந்து அதை ஓடச்செய்தது. சங்கன் “மெல்ல” என்றான். பாகன் புரவியின் மேல் மெல்ல தட்டி விரைவழியச் செய்தான். இடைச்சாலையினூடாக பலகை மேல் சகடங்கள் ஓசையிட தேர் விரைந்து சென்றது.\nபடை கிளர்ந்தெழுந்துவிட்டிருந்தது, அதற்குள் இருந்து பேருருக்கொண்ட பிறிதொன்று எழத் திமிறுவதுபோல. பெருவெள்ளம் எழுகையில் கங்கையின் நீருக்குள் போர்வைக்குள் போரிடும் பெருமல்லர்கள் இருப்பதாக சிற்றகவையில் அவன் எண்ணுவதுண்டு. கவசங்களை பொருத்தியவர்களும், காப்புகளில் ஆணியை இறுக்கிக்கொண்டிருந்தவர்களும் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டார்கள். அனைவருமே உளவிசையால் உடல் ததும்பிக்கொண்டிருந்தனர். ஆகவே ஒவ்வொன்றையும் மிக விரைவில் ஆற்றினர். ஒருவரையொருவர் நோக்கி வீசும் கையசைவுகளுடன் கூச்சலிட்டனர். எதையேனும் எடுப்பதற்கு ஓடிச்சென்றனர். சந்துவழியில் எதிர்ப்பட்டவர்களிடம் ஒற்றைச் சொல்லாடினர். சிலர் வெடித்து நகைத்தனர். சிலர் இரு கைகளையும் விரித்து உடலை பெருக்கிக்கொள்வதைப்போல் நெஞ்சு விரிப்பதை, சிலர் தங்கள் படைக்கலங்களை தீட்டி கூர்நோக்குவதை அவன் பார்த்தான்.\nபடைகளில் பெரும் சோர்வு ஒன்றிருப்பதாக முந்தைய நாள் ஸ்வேதன் சொன்னதை நினைவுகூர்ந்தான். அத்தருணத்தில் அவர்கள் அனைவரும் கிளர்ந்தெழுந்தவர்களாகவே தோன்றினர். அவன் விழிகளை நோக்கிக்கொண்டே சென்றான். ஊக்கமும் திளைப்புமே தெரிந்தது. ஆனால் சற்றுநேரம் கழித்து இயல்பாக ஒருவனின் விழிகளை நோக்கியபோது அவன் உணர்ந்தான், அவனிடம் போருக்குரிய உணர்வு இல்லை என. உடனே அத்தனை முகங்களிலும் அதை காணலானான். அவர்கள் ஒரு பெருவிழவுக்கு எழும் கொண்டாட்டத்தையே கொண்டிருந்தனர். போர் ஒரு பெருவிழவு, ஆனால் இறப்பால் அடியிடப்பட்டது. அனைத்திற்கும் அடியில் அச்சமென ஒன்று இல்லாமலிருக்காது. பொருளின்மை ஒன்றை உளம் சென்று தொடாமலிருக்காது.\nபோர்முகம் கொள்ளும் படைவீரர்களின் விழிகளில் வெறி நகைப்பும், புரிந்துகொள்ள இயலாமை ஒன்றின் திகைப்பும் தெரியுமென்று அவன் ஆசிரியர் சொன்னதை நினைவுகூர்ந்தான். “இவர்கள் போரை எதிர்நோக்கவ���ல்லை” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். தங்கள் முன்னணிப்படைவீரர் இறந்து விழும்போது, பின்னால் செல்பவர்கள் அந்தப் பிணக்குவையில் முட்டி விழுந்து குருதிபூசி எழுந்து நிற்கும்போது, அருகே நின்றிருப்பவர் அலறிவிழத் தொடங்கும்போது, என்றும் கண்டு கண்பழகிய படைக்கலங்களின் கூர்களனைத்தும் புதுப்பொருள் கொள்ளத் தொடங்கும்போது இக்கொண்டாட்டம் நீரலைபட்டு சுடர்கள் அணைவதுபோல் மறையும். இவர்கள் என்ன செய்வார்கள்\nபின்வாங்கும் படை என்பது அதிலுள்ள அனைவரையும் அடித்துச் சுழற்றிக் கொண்டுசெல்லும் பேராற்றல் கொண்டது. பின்வாங்கும் எண்ணம் அனைவருக்கும் எழவேண்டியதில்லை. எவரோ ஒருவர் உள்ளத்தில் தோன்றினால் போதும். சொல்லின்றியே அது பரவும். கணப்பொழுதில் முழுப்படையும், வளைந்து பின்மடிந்துவிடும். அதன்பின் எதுவும் அவர்களை தடுக்கவியலாது. குலாடகுடியின் முதல் போர். இதில் அவர்கள் பின்வாங்கினால் பெரும்போர்களுக்குரியவர்களல்ல நிஷாதர் என்னும் இழிசொல் மீண்டும் உறுதிப்படும். இன்னும் ஆயிரமாண்டுகாலம் குலாடர் அரசர்களென்று அறியப்பட இயலாது.\nஇப்போரில் ஒருவர் எச்சமின்றி கொல்லப்பட்டால்கூட அவர்களின் புகழ் நிலைகொள்ளும். அவர்களை பின்னகர விடக்கூடாது. பின்னகர்ந்தாலும் அம்புகளால் கொன்று முற்றழிக்கப்படும்படி அமைக்கவேண்டும் தன் படைநிலையை. ஆனால் அதை முன்னரே ஷத்ரியர் கணித்துவிட்டனரா அவர்களின் படைகளை அதனால்தான் முன்னால் நிறுத்தினார்களா அவர்களின் படைகளை அதனால்தான் முன்னால் நிறுத்தினார்களா அவர்களுக்கு நேர்பின்னால் திருஷ்டத்யும்னனின் படைகளும் அதற்குப் பின்னால் நகுலனின் படைகளும் நின்றன. பின்னகர விடாத தடைச்சுவர்கள் அவை. அவ்வாறென்றால் இன்று அவர்களின் நாள். பலிபீடம் ஒருங்கிவிட்டிருக்கிறது.\nபடைமுகப்பில் அவனுடைய தேர் வந்து நின்றபோது அவன் உள்ளம் எண்ணங்களால் கொந்தளித்துக்கொண்டிருந்தது. அவனைக் கண்டதும் வாழ்த்தொலிகள் எழுந்தன. இடையில் கைவைத்தபடி அவன் தன் படைகள் அணிவகுப்பதை நோக்கி நின்றான். ஒவ்வொருவரும் முன்னரே தங்களுக்கு அளிக்கப்பட்ட இடத்தை சென்றடைய அரைநாழிகைக்குள் அவன் படை செங்கல் அடுக்கிக் கட்டப்பட்ட சுவராகி மடிந்து மாளிகையாகி எழுந்தது. சங்கன் எங்கேனும் சிறு பிழையோ பழுதோ உள்ளதா என்று விழிகளால் தொட்டு தேடினான். ஒவ்வொன்றும் முழுதமைந்திருந்தன. ஒவ்வொரு படைவீரனும் முற்றிலும் அணியும் ஆடையும் கொண்டிருந்தான். படைக்கலங்களின் விளிம்புகள் ஒற்றை நேர்கோடென நின்றன.\nவிழிசுழன்று மீண்டும் வருகையில் அவன் ஒரு படைக்கலம் சற்றே விலகி நிற்பதை கண்டான். அது அவனுக்கு விந்தையான ஓர் ஆறுதலை அளித்தது. அதை சீரமைக்க முயலாமல் புன்னகையுடன் கடந்து அப்பால் சென்றான். படைமுகப்பில் வந்து அவன் தேர் நின்றபோது அவனுக்குப் பின்னால் குலாடர்களின் படை பன்னிரண்டு நிரைகளாக நின்றது. அங்கிருந்து அவனால் பாண்டவப் படைகளின் விரிவை உளத்தால் அறிய இயலவில்லை. அவன் படை முப்புரிவேலின் ஒரு முகம். நடுவில் உத்தரனின் படை. அப்பால் ஸ்வேதனின் படை. வேலுக்கு ஏழு கவர்கொண்ட பிடியென பாண்டவர்களும் திருஷ்டத்யும்னனும் சாத்யகியும்.\nபடைப்பிரிவுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து நீளுருக்கொள்வதை அவன் கண்டான். பொழுது எழுவதற்காக பாண்டவப் படை காத்து நின்றது. முகில்களையே அவர்கள் நோக்கிக்கொண்டிருந்தனர். சங்கன் செருகளத்தின் செம்மண் பரப்பை பார்த்தான். முந்தைய நாள் அதில் விழுந்த காலடிகள் அனைத்தையும் இரவெலாம் சுழன்று வீசிய காற்று அகற்றி மெல்லிய செவ்வலைவெளியை உருவாக்கியிருந்தது. தோல் உரிக்கப்பட்ட ஊன்பரப்பென அது உயிரசைவு கொண்டிருப்பதாக தோன்றியது. இன்னும் சற்று நேரத்தில் பல்லாயிரம் அம்புகள் எழுந்து அதன் மேல் தைக்கும். பல்லாயிரம்பேர் குருதி வழிய அலறி அதில் விழுவார்கள். அதில் உடல் புதைந்து துடித்து உயிர் விடுவார்கள். அது குருதிச்சேறென்றாகி மிதிபட்டு குழம்பும். அதன் மடிப்புகளில் குருதி ஓடையென செல்லும்.\nஅவ்வெண்ணம் தன்னுள் எந்த அச்சத்தையும் உருவாக்கவில்லை என்று அவன் உணர்ந்தான். ஆனால் கிளர்ச்சியையும் உருவாக்கவில்லை. முன்னரே நிகழ்ந்து முடிந்த ஒன்றை எத்தொடர்பும் இன்றி எண்ணுவதாகவே தோன்றியது. முகில்களின் விளிம்புகள் ஒளிகொள்ளத் தொடங்கின. அவன் கையசைக்க கழையறிவிப்பாளன் தன் கணுக்கழையை நாட்டி அதன் மேல் தொற்றி அணிலென ஏறி ஒரேகணம் நாற்புறமும் நோக்கி உடனே கீழிறங்கினான். “படைகள் முற்றணிகொண்டுவிட்டன முப்புரிவேல் கௌரவப்படை நோக்கி நின்றுள்ளது. மறுபுறம் கலைமான் கொம்பு எழுந்துள்ளது. அதன் முகப்பின் முதல்கூர் என பிதாமகர் பீஷ்மரின் படை. பீஷ்மர் தன் வில்���ும் அம்பும் கொண்டு தேர்த்தட்டில் அமர்ந்திருக்கிறார்” என்றான்.\nசங்கன் மீண்டும் தன் உடலை நிமிர்த்தி கைகளை இறுக்கி பின்பு தளர்த்தினான். துளித்துளியென பொழுது கடந்துகொண்டிருந்தது. அங்கிருந்து பார்க்கையில் விராடர் படைப்பிரிவின் கூர்மூக்கின் வளைவு துலக்கமாக தெரிந்தது. அங்கே அரவான் இருக்கக்கூடும் என்று எண்னினான். அரையிருளில் விழிகூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். நோக்க நோக்க தெளிவதுபோல் காலை எழுந்தது. ஒருகணத்தில் அவன் அரவானை பார்த்தான். படைமுகப்பில் இடையில் தன் நாகக்கத்தியுடன் வெறுந்தரையில் அவன் நின்றிருந்தான். அவனுக்குப் பின்னால் உத்தரன் தேரில் நின்றிருக்க வலது பக்கம் விராடரின் தேர் நின்றது. அரவான் தனித்து நின்றிருந்தான். காட்டிலிருந்து ஓர் இலை மட்டும் உதிர்ந்து விலகிக்கிடப்பதுபோல. அப்படையினர் அனைவரும் நிகழப்போவதென்ன என்று அறிந்திருந்தார்கள் என்று தோன்றியது.\nசங்கன் மீண்டும் கையசைக்க கழையன் மேலேறி நோக்கி இறங்கி “கௌரவப் படைகளில் அனைவரும் கொடியுடன் தேரிலெழுந்துவிட்டனர், இளவரசே. கலைமான் கொம்பின் பத்து கவர்முனைக் கூர்கள் என துரோணரும் கிருபரும் சல்யரும் துரியோதனரும் அஸ்வத்தாமரும் ஜயத்ரதரும் கிருதவர்மரும் மாளவர் இந்திரசேனரும் கலிங்கமன்னர் ஸ்ருதாயுஷும் பிரக்ஜ்யோதிஷத்தின் பகதத்தரும் நின்றிருக்கிறார்கள்” என்றான். “போர் வெடிப்புறுவதற்கு முந்தைய கணங்கள் முற்றமைந்துவிட்டன என்பதை படைநிலைகள் காட்டுகின்றன. நம் படைகளில் விழிதொடும் எல்லை வரை அசைவின்மை ஆற்றல்கொண்டு நின்றுள்ளது” என்றான்.\nசங்கன் கைவீசினான். அவன் கழையை சரித்தபடி முன்னால் சென்று நின்றான். சங்கன் பெருமூச்சுவிட்டு தன் வில்லை எடுத்து இணையாக நிறுத்தி அதன் நாணை கையால் வருடினான். அவன் மட்டுமே கேட்கும்படி அது “ஆம்” என விம்மியது. ஓர் அம்பை எடுத்து அதில் குலாடகுடியின் முத்திரையை பார்த்தான். முதல் அம்பு. அதற்கு இரையாகும் கௌரவ வீரன் இப்போது பொறுமையிழந்து போர் தொடங்குவதற்காக காத்திருப்பான். கனியின் கனிந்த காம்பு என அவன் கால் மண்ணிலிருந்து எழ வெம்பிக்கொண்டிருக்கும்.\nவானில் ஒற்றை எரியம்பு எழுந்து சுடர்ந்து அணைந்தது. படைகளிலிருந்து குரலற்ற ஓசை ஒன்று முழக்கமென எழுந்து சுழன்றது. முகில்கள் ஒளிகொள்வதை சங்���ன் கண்டான். ஒவ்வொரு கணமும் அத்தனை நீளம் என அப்போதறிந்தான். இரண்டாவது அம்பு எழுந்து வெடித்து அணைந்தது. செவிகள் மேலும் மேலும் துலங்க பெருமுழக்கத்திற்குள் ஒவ்வொரு தனியோசையும் தெளிந்தது. ஒவ்வொரு படைக்கலமும் தனியாக ஒலித்தது. ஒவ்வொரு மூச்சொலியையும் தனித்தனியாக கேட்க இயலும் என தோன்றியது. தலைப்பாகைகள் வண்ணம் துலங்கின. வாள் முனைகளில் ஒளிப்புள்ளிகள் குடியேறின. தேர்வளைவுகளும் கவசங்களின் பரப்புகளும் மெழுக்கும் மினுக்கும் கொண்டன. புலரியில் அவன் அன்று அடைந்த சொல்லை மீண்டும் அடைந்தான். ‘இன்று ஆம், இன்று\nமூன்றாவது அம்பு எழுந்து அணைந்ததும் பொழுது அறிவிப்பு முரசுகளும் கொம்புகளும் முழங்கின. தொடர்ந்து இரு படைகளிலும் பல்லாயிரம் போர்முரசுகள் ஒற்றைப் பெருங்குரலில் ஒலித்தன. அவ்வோசை கேட்டு உடலில் குடியேறிய விதிர்ப்புடன் அவன் விழிகள் படைகளில் அலைந்தன. மறுகணம் சித்தம் சென்று தொட அவன் ஆழம் திகைத்தெழுந்தது. விழிகளால் துழாவி அரவானை பார்த்தான். அவன் தன் நாகக்கத்தியை தூக்கியபடி கூச்சலிட்டு முன்னால் ஓடி செருகளத்தின் எல்லையைக் கடந்து சிவந்த மண்ணில் விழுவதுபோல சென்று முழங்கால் மடிய அமர்ந்து வான் நோக்கி இரு கைகளையும் விரித்து மும்முறை குரலெழுப்பியபின் இடக்கையால் தன் குடுமியை பிடித்திழுத்து வலக்கையால் தன் கழுத்தை கத்தியால் அறுத்தான்.\nஇழுத்த இடக்கையில் அவன் தலை தனியாக பிரிந்து விலகி அதிர்ந்தது. வலப்பக்கமாக அவன் உடல் மண்ணில் விழுந்தது. அவன் தலையை இடக்கை நீட்டி பிடித்திருக்க அவன் உடல் அங்கு கிடந்து துடிப்பதை சங்கன் பார்த்தான். தன் இடத்தொடை வெட்டுண்டதுபோல் துள்ளிக்கொண்டிருப்பதை உணர்ந்து அதை கையால் பற்றி நிறுத்தினான். படைமுகப்பில் நின்ற உத்தரன் தன் வாளை உருவி மும்முறை ஆட்டி “வெற்றிவேல் வீரவேல்” என்று கூவினான். அக்கூச்சலுடன் அவன் தேர் கிளம்பிய அக்கணம் “வெற்றிவேல் வீரவேல்” என்ற போர்க்குரல் எழுந்தது. பாண்டவப் படை பேரலையென பெருகிச் சென்று செருகளத்தை அடைந்தது.\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 79\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 78\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 77\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 76\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 75\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 74\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 73\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 72\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 71\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/13010812/Fire-in-the-shops-of-BJP-members-in-Coimbatore.vpf", "date_download": "2018-12-10T16:14:28Z", "digest": "sha1:KTJ2XQSQXFFZKZ2NGJ24TDAO63MGW64D", "length": 14320, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fire in the shops of BJP members in Coimbatore || கோவையில் அடுத்தடுத்து சம்பவம்: பா.ஜனதா பிரமுகர்களின் கடைகளுக்கு தீ வைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு\nகோவையில் அடுத்தடுத்து சம்பவம்: பா.ஜனதா பிரமுகர்களின் கடைகளுக்கு தீ வைப்பு + \"||\" + Fire in the shops of BJP members in Coimbatore\nகோவையில் அடுத்தடுத்து சம்பவம்: பா.ஜனதா பிரமுகர்களின் கடைகளுக்கு தீ வைப்பு\nகோவையில் அடுத்தடுத்து பா.ஜனதா பிரமுகர்களின் கடைகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் புவனேஷ்வரன் (வயது 33). பா.ஜனதா மண்டல பொதுச்செயலாளர். துணிக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அவர் கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று அதிகாலையில் அவருடைய கடையில் இருந்து புகை வெளியேறியது.\nஇது குறித்து தகவல் அறிந்து போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் கடையில் பிடித்த தீ அணைந்து விட்டது. கடையில் இருந்த துணிகள் எரிந்து சேதமடைந்தன. இதையடுத்து கடை முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.\nஅதில் 2 பேர் கடைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அதில் ஒருவர் ஹெல்மெட்டும், மற்றொருவர் கம்பளி குல்லாவும் அணிந்திருந்தனர். கடைக்கு தீ வைத்த பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளை வைத்து அவர்கள் யார் எதற்காக தீ வைத்தார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் ம��கன். பா.ஜனதா வார்டு பொறுப்பாளர். இவர் வெல்டிங் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு மர்ம நபர்கள் 2 பேர் தீ வைத்துவிட்டு தப்பி சென்றனர்.\nஇது குறித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த கடை முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் புவனேஷ்வரன் கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் தான் மோகன் கடைக்கும் தீ வைத்தது தெரியவந்தது. எனவே அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n1. பா.ஜ.க. அரசியல் நாடகம் நடத்துகிறது - சீமான் பேட்டி\nபா.ஜ.க. அரசியல் நாடகம் நடத்துகிறது என மதுரை விமான நிலையத்தில் சீமான் பேட்டி அளித்தார்.\n2. புதுவை அரசு மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்தாமல் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது; பா.ஜ.க. குற்றச்சாட்டு\nபுதுவை அரசு மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்தாமல் ஏழை எளிய மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்று பா.ஜ.க. குற்றஞ்சாட்டியுள்ளது.\n3. நகை, பணம் இல்லாததால் ரெயில்வே ஊழியர் வீட்டுக்கு தீ வைத்த கொள்ளையர்கள்\nநகை, பணம் இல்லாததால் ரெயில்வே ஊழியர் வீட்டுக்கு கொள்ளையர்கள் தீ வைத்தனர்.\n4. புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் இன்சுலின் தட்டுப்பாடு - பாரதீய ஜனதா குற்றச்சாட்டு\nபுதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் இன்சுலின் தட்டுப்பாடு நிலவுவதாக பாரதீய ஜனதா குற்றஞ்சாட்டியுள்ளது.\n5. மதுரையில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த பா.ஜ.க. மகளிர் அணி தலைவி கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு\nமதுரையில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த பா.ஜ.க. மகளிர் அணி தலைவி கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. பல்லடம் அருகே காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை\n2. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொன்ற சித்தப்பா கைது\n3. மூலனூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்; குழந்தை பலி - 5 பேர் படுகாயம்\n4. ஒரே எண்ணில் இருவருக்கு பான்கார்டு; 2 பேரின் பெயர் –பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருக்கும் அதிசயம்\n5. சிரமம் தரும் சிறுநீரக கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2013/11/google-plus.html", "date_download": "2018-12-10T15:51:54Z", "digest": "sha1:QUD5CFYI5EJHXIY72HYNJB5KNSY6MHGE", "length": 11521, "nlines": 122, "source_domain": "www.tamilcc.com", "title": "மேலேழும் Google Plus", "raw_content": "\nஇணைய தளம் வழியே சமூக சேவைகளை வழங்குவதில், Google நிறுவனத்தை அடித்துக் கொள்ள வேறு எந்த நிறுவனத்தாலும் முடியவில்லை. புயல் வேகத்தில் தன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டு, இந்த பூமியில், அனைவரின் வாழ்க்கை தடங்களைப் பதிவு செய்திடும் ஓர் தளமாக, Google தளம் இயங்கி வருகிறது. இதில் கடந்த சில மாதங்களில், Google plus வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாக, இணையப் பயன்பாட்டை ஆய்வு செய்திடும் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சென்ற 2011 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் Google plus சேவை, பயனாளர்கள் தரும் அழைப்பின் பேரில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. தொடக்கத்திலிருந்து, தன் சேவைகள் , Gmail, youtube மற்றும் Google talks, ஆகியவற்றை ஒருங்கிணைத்து இயக்கும் வகையில், Google plus தொடங்கப்பட்டது.\nஆனால், பயனாளர்களுக்கு இந்த கட்டமைப்பின் மீது நம்பிக்கை கொள்ள சிறிது காலம் தேவைப்பட்டது. இக்காலத்தில், Facebook , Twitter சமூக இணைய தளங்கள் பால் மக்கள் அதிக ஆர்வம் கொண்டு பயன்படுத்தி வந்தனர். ஆனால், தொடர்ந்த காலத்தில், பயனாளர்கள் Google plus பக்கம் தங்களை இணைத்துக் கொண்டு, அதன் சேவைகளைப் பயன்படுத்த தொடங்கினார்கள். தற்போது மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையில், Twitter தளத்தினை Google plus மிஞ்சிவிட்டது.\nஇருப்பினும் Twitter மற்றும் Google plus இணைந்த எண்ணிக்கை, facebook எண்ணிக்கையை எட்ட இயலவில்லை.Twitter இடம் 23 கோடி பயனாளர்கள் உள்ளனர். Google Plus, தன்னிடம் 30 கோடி பதிவாளர்களைக் கொண்டுள்ளது. facebook பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 க��டியைத் தாண்டிவிட்டது.\nGoogle plus தளத்தின் அதீத வளர்ச்சி, சென்ற மே மாதத்திற்குப் பின்னரே ஏற்பட்டது. மே மாதம் இதன் வாடிக்கையாளர்கள் 20 கோடியாக இருந்தனர்.\nGoogle நிறுவனத்தைப் பொறுத்தவரை, அதன் நோக்கம், Facebook தளத்தினை\nவாடிக்கையாளர் எண்ணிக்கையில் வெற்றி கொள்வதல்ல. Google நிறுவனம் இயக்கும் தளங்கள் வழியாக, அதன் அனைத்து சேவைகளையும் தொடர்ந்து மேம்படுத்தவே Google திட்டமிடுகிறது. மிக எளிய சேவைகளை வழங்குவதிலிருந்து, மக்களின் வாழ்க்கைச் சிறப்புகளைப் பதிவு செய்திடும் தளங்களாக, Google ன் தளங்களை அமைக்க விரும்புகிறது. இதற்காகக் கீழ்க்காணும் இலக்குகளை நிர்ணயித்துள்ளது.\n*புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி, அவற்றின் மூலம் தேடுதலை எளிமையாகவும் விரைவாகவும் மேற்கொள்ள உதவுதல்.\n*சமூக இணைய தளங்களில் upload செய்யப்படும் படங்களை மேம்படுத்தி பதித்து வைத்திட வசதி செய்து கொடுத்தல். பயனாளர்கள் தங்கள் தகவல்கள் மற்றும் படங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வசதி செய்து கொடுத்தல்.\nvideo பயன்பாட்டிலும் புதிய வசதிகள் கிடைத்து வருகின்றன. அண்மையில், Google Auto Awesome Movie என்னும் டூலை வழங்கி உள்ளது. இதன் மூலம் Google plus ளத்திற்கு upload செய்யப்பட்ட video clip file 'களைக் கொண்டு, ஒருவர் தன் கற்பனைத் திறனுக்கேற்ப video படங்களைத் தயாரிக்க முடியும்.\nமேலே கூறப்பட்ட தகவல்கள் வெளியான சில நாட்களிலேயே, Google நிறுவனத்தின் பங்குகள் விலை வேகமாக உயர்ந்து 1000 $ என்ற இலக்கை எட்டியது, மக்கள் இந்நிறுவனத்தின் திட்டங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nATM Pin No எதிர் திசையில் உள்ளிட்டால் காவல் துறை ...\nஇவ்வாரம் வெறும் கண்ணுக்கு தெரியும் வால்வெள்ளி ISON...\nநீரில் மிதக்கும் வெனிஸ் நகரத்தில் மிதந்தபடி செல்லு...\nமனித DNA கொள்ளளவு கணணியில் எத்தனை Bytes\nசதுப்புநிலத்தில் கூகிள் மூலம் நடைப்பயணம் - Take a ...\nஓய்வு கொடுக்கப்பட்ட Google சேவைகள்\nட்விட்டரின் தானாக கீச்சப்படும் கீச்சுககள் [How to...\nபத்துமலை முருகன் ஆலயத்தில் Google Street view [Bat...\nநீர்மூழ்கி கப்பலின் உட்புறம் கூகிள் ஸ்ட்ரீட் வியூ ...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/suvaiyaana-thengayppal-murukku-seyvathu-eppadi-in-tamil", "date_download": "2018-12-10T16:23:30Z", "digest": "sha1:SLVMI23VDKZ5MFA657K2ZC34TVJALUK5", "length": 11178, "nlines": 228, "source_domain": "www.tinystep.in", "title": "சுவையான தேங்காய்ப்பால் முறுக்கு செய்வது எப்படி? - Tinystep", "raw_content": "\nசுவையான தேங்காய்ப்பால் முறுக்கு செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை தொடங்கிவிட்ட இந்த காலகட்டத்தில், அவர்கள் வெளியில் கொளுத்தும் வெயிலில் விளையாடக்கூட இயலாமல் வீட்டிலேயே அடைபட்டு கிடப்பர்; அப்படி வீட்டிலேயே அடைந்திருக்கும் குழந்தைகளின் கவனம் வீட்டிலேயே விளையாடல் அல்லது எதையாவது கொறித்து உண்டுவிட்டு உறங்குவது என்பதில் தான் வந்து நிற்கிறது. விடுமுறை நாட்களில், வீட்டில் இருக்கும் குழந்தைக்கு ஆரோக்கியம் கலந்த நொறுக்குத்தீனிகளை வீட்டிலேயே தயாரித்து அளிக்கலாம். அப்படி குழந்தைகளின் மனத்தைக் கவரும் தேங்காய்ப்பால் முறுக்கு எப்படி செய்வது என்று இப்பதிப்பில் படித்தறியலாம்..\nவறுத்த உளுத்தம் பருப்பு மாவு - 1 கோப்பை, தேங்காய் - 1, அரிசி மாவு - 4 கோப்பை, வெண்ணெய் - 1 மேஜைக் கரண்டி, சீரகம் - சிறிதளவு, மிளகு - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு\n1. மிளகு, சீரகம் போன்றவற்றை கரகரப்பாக பொடித்துக் கொண்டு, இதனுடன் வறுத்து அரைத்த உளுத்தம் பருப்பு மாவு, சலித்த அரிசி மாவு, உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்; பின்னர் வெண்ணெயைச் சேர்த்து மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்; பிசைந்து வைத்த மாவை 4 அல்லது 5 பகுதியாக பிரித்துக் கொள்ளவும்\n2. தேங்காயைத் துருவி சிறிது நீர் சேர்த்து, அரைத்து வடிகட்டி கெட்டியான தேங்காய்பால் எடுத்துக் கொள்ளவும்\n3. பிரித்து வைத்த மாவுகளில், ஒரு பகுதி மாவை மட்டும் தனியே எடுத்து, சிறிது தேங்காய்ப்பால் சேர்த்து பதமாகப் பிசைந்து கொள்ளவும்\n4. ஈரமான துணியின் மேல், பிசைந்து வைத்த மாவினை சிறிய முறுக்காக பிழிந்து அதை எண்ணெயில் எடுத்து போடவும்; அல்லது வடிகட்டி கரண்டியை திருப்பி அதன்மீது சின்ன வட்டமாக பிழிந்து, ப���ன்னர் அதை அப்படியே திருப்பி எண்ணெயில் விழுமாறு செய்தும் முறுக்கு சுடலாம்\n5. முறுக்கு பொன்னிறத்தை எட்டும் வரை, அதனை எண்ணெயிலிட்டு பொரித்தெடுக்கவும்\n6. முறுக்கிலுள்ள அதிகப்படியான எண்ணெயை அகன்ற பாத்திரத்திலோ அல்லது தட்டிலோ போட்டு ஆறவைத்து, வடிகட்டி மூலம் வடித்து அகற்றலாம்\n7. இதன் பின்னர் காற்றுப்புகாத சுத்தமான பாத்திரத்தில் போட்டு வைத்துப் பயன்படுத்தவும்\n8. இந்த தேங்காய்ப்பால் முறுக்கு உங்கள் குடும்பத்தினர் மனதை கவர்ந்திருந்தால், முதலில் பிசைந்த மாவின் ருசி பிடித்திருந்தால், முதல் பகுதி மாவு தீர்ந்ததும், அடுத்த பகுதி மாவை எடுத்து முன்பு செய்தது போல், பிசைந்து முறுக்கு சுட்டெடுக்க வேண்டும்\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2018/03/2.html", "date_download": "2018-12-10T14:49:52Z", "digest": "sha1:OLZJZOIXSF7M6ITDZ7IVGKARALGORBF2", "length": 9438, "nlines": 154, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "2. நபிமார்கள் வரலாறு.", "raw_content": "\nசனி, 24 மார்ச், 2018\nகாதிர் மஸ்லஹி → மனோதத்துவம் → 2. நபிமார்கள் வரலாறு.\nகாதிர் மீரான்.மஸ்லஹி சனி, 24 மார்ச், 2018 பிற்பகல் 10:46 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n( பேரீத்தம் மரம் படைப்பு)\nஆதமைப் படைத்துப் போக மீதம் உள்ள மண்ணில் ஒரு விதமான மரத்தை இறைவன் படைத்தான் .அதுதான் பேரீத்தம் மரம்.\nபேரீத்த மரத்தை \"மனித இனத்தின் மாமி\" என்றும் அதனை சங்கை செய்வதற்காக அதன் பழத்தைத் தின்று அதன் கொட்டையை கீழே துப்பாது இடக் கையிவெடுத்து ஓரமாகப் போட வேண்டும் என்றும் கூறப்படுகிறது .\nபேரீத்தம் பாளையிலிருந்து வடியும் நீர், மனிதனின் இந்திரிய வாடையைப் போன்ற வாடையைப் பெற்றிருப்பதும் , அதன் கொட்டையின் வடிவம் பெண் இன உறுப்பை ஒத்திருப்பதும் நீங்கள் கவனிக்கத்தக்கதாகும்.\nRelated Post on மனோதத்துவம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஅன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். ( இன்று) உலகப் ...\n6. நபிமார்கள் வரலாறு ( ரூஹு என்னும் ஆன்மா ) இறைவன் அம் மண்ணுருவியின் தலையில் தன் ஆவியை ஊதினான் என்றும் அதன் தொப்பூழில் ஊதினான் என்று...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nوَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونْ பொறுப்பு சாட்டுபவர்கள் அவன் மீதே பொறுப்புச் சாட்டுவார்களா... \n3. நபிமார்கள் வரலாறு .\nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்ப��ும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2016/10/billgates.html", "date_download": "2018-12-10T16:24:04Z", "digest": "sha1:L7CUO7MYEKTIUGCSBCAGLW7VWBQOEDQP", "length": 24237, "nlines": 319, "source_domain": "www.muththumani.com", "title": "பில்கேட்ஸ் வசிக்கும் வீடு எத்தனை மில்லியன் தெரியுமா? கேட்டால் அசந்துபோவீர்கள்..... - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » உங்களுக்கு தெரியுமா » பில்கேட்ஸ் வசிக்கும் வீடு எத்தனை மில்லியன் தெரியுமா » பில்கேட்ஸ் வசிக்கும் வீடு எத்தனை மில்லியன் தெரியுமா\nபில்கேட்ஸ் வசிக்கும் வீடு எத்தனை மில்லியன் தெரியுமா\nபுதுமையான படைப்புகளுக்கு சொந்தக்காரர், மைக்ரோசொப்டின் நிறுவனர், உலக கோடீஸ்வரர் என பல்வேறு பரிமாணங்களுடன் மக்கள் மத்தியில் அறியப்பட்ட பில்கேட்ஸ், தனது நிஜவாழ்க்கையில் ரசனைகள் மிகுந்த மனிதர்.\nஅவர் எப்படிப்பட்ட ரசனைகள் கொண்டவர் என்பதை வாஷிங்டனில் அமைந்துள்ள அவரது Xanadu 2.0 என்ற மாடமாளிகையே நமக்கு காட்டுகிறது.\nஅவர் கட்டியுள்ள மாளிகையின் பெயர் Xanadu 2.0. அந்த மாளிகையின் கட்டிட அமைப்புகள் பற்றி தெரிந்துகொண்டால், நீங்களும் அடேங்கப்பா என சொல்வீர்கள்.\nபில்கேட்ஸ் வசிக்கும் வீடு எத்தனை மில்லியன் தெரியுமா\nஇந்த மாளிகை கட்டுவதற்கு 7 வருடங்கள் ஆகியுள்ளது.இந்த மாளிகையின் மதிப்பு million ஆகும். 66,000 சதுர அடியில் இந்த மாளிகை கட்டப்பட்டுள்ளது.உலக கோடீஸ்வரர் என்பதால் எப்போதும், மக்கள் பார்வை இவர் மீது இருந்துகொண்டுதான் இருக்கும்.எனவே, வீட்டில் இருக்கும் நேரத்தில் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும் என்பதால், இந்த பகுதியில் யாருக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை.மரங்கள் மற்றும் பல்வேறு பூச்செடிகள் அமைக்கப்பட்டு இயற்கையான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் இந்த மாளிகை தனித்து காணப்படுகிறது.\nபூமியின் வெப்ப இழப்பை குறைக்க, மற்றும் எளிதாக ஒரு நிலையான உட்புற காற்று வெப்பநிலையை பராமரிப்பதற்கு ஏற்றவாறு earth-sheltered design களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nதரை மற்றும் கூரைகள் உயர் தொழில்நுட்ப வெப்பநிலை கட்டுப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த மாளிகையில் இர��க்கும்போது ஒரு நீல நிற நீச்சல் குளத்தில் இருப்பது போன்று உணர்வீர்கள். lounge chairs. blazing fire pit மற்றும் plush outdoor படுக்கையறைகள் கொண்டிருக்கும்.\nஇந்த மாளிகையில் மொத்தம் 6 சமையலறைகள் உள்ளன.24 மணிநேரம் சமையல்காரர்கள் பணியில் இருப்பார்கள்.சாப்பிடும் அறை நேர்த்தியாக வடிமைக்கப்பட்டிருக்கும்.இந்த அறையில் சுமார் 10 பேர் அமர்ந்து சாப்பிட முடியும்.கம்பீரமான தரை, கண்ணாடி ஜன்னல்கள், வெள்ளை நிற சுவர்கள், சுற்றுப்புற விளக்குகள் என பார்ப்பதற்கு இந்த சாப்பிடும் அறை, வானத்தில் நட்சத்திரங்கள் மின்னுவது போன்று இருக்கும்.\nதரை மற்றும் கூரைகள் உயர் தொழில்நுட்ப வெப்பநிலை கட்டுப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த மாளிகையில் இருக்கும்போது ஒரு நீல நிற நீச்சல் குளத்தில் இருப்பது போன்று உணர்வீர்கள். lounge chairs. blazing fire pit மற்றும் plush outdoor படுக்கையறைகள் கொண்டிருக்கும்.\n2,300 சதுர அடியில் வரவேற்பு அறை கட்டப்பட்டுள்ளது.இந்த வரவேற்பு அறையில் 150 பேர் இரவு விருந்தில் பங்கேற்கலாம்.அல்லது சிறிய பார்ட்டி என்றால் 200 பேர் பங்கேற்கலாம்.இந்த வரவேற்பு அறையில் 40 அங்குல தொலைக்காட்சி திரைகள் பொருத்தப்பட்டிருக்கும்.\nபில்கேட்ஸ் தனது கார்களை நிறுத்துவதற்கு பிரத்யேகமான முறையில் Garage- யினை கட்டியுள்ளார்.மொத்தம் 23 கார்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.மேலும் நிலத்தடிப்பாதையில் கான்கிரீட் மற்றும் எஃகு சுவர்கள் கொண்டு கட்டப்பட்ட இங்கு 10 கார்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.\nபில்கேட்ஸின் படுக்கை அறையில் அரிய கடல் விலங்குகள் கொண்ட Digital Aquarium உள்ளது. dolphins, whales மற்றும் sharks போன்ற உயிரினங்கள் இதில் உள்ளன.மாளிகையில் அதிகமாக, நவீன மற்றும் நெறிப்படுத்தப்பட்ட வடிவமைப்பு கொண்ட எஃகு, மரம் மற்றும் கண்ணாடி கூறுகளால் அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nதொழில்நுட்பத்தி சிறந்தவர் பில்கேட்ஸ் என்பதை எடுத்துரைக்கும் விதமாக,வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு ஏதுவாக, ஓவியங்கள், கலைப்படைப்புகள் கணணியில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும்.$ 80,000 கணனி திரைகள், $150,000 மதிப்புள்ள storage devices இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.\nபில்கேட்ஸ்யின் படுக்கையிறையின் தரைப்பகுதியில் வெள்ளை கம்பளம் விரிக்கப்பட்டிருக்கும். சொகுசான மெத்தைகளும் போடப்பட்டு, அறை முழுவதும் நீல நிற விளக்குகள் பொருத���தப்பட்டிருக்கும்.இந்த அறைக்குள் நின்றால் மேகத்தில் நடப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nநீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க பிடிக்கும் நேரம்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nபெண்களுக்கு தெரியாமல் ........ வீடியோ- பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/13643/", "date_download": "2018-12-10T15:13:18Z", "digest": "sha1:YMLUPROKOV7UYCXB6REZ6R7ANGVA3OAI", "length": 10043, "nlines": 117, "source_domain": "www.pagetamil.com", "title": "சத்தியாகிரக போராட்டம் | Tamil Page", "raw_content": "\nஅக்கரபத்தனை பெருந்தோட்ட பகுதியில் லங்கம் கம்பனியின் கீழ் இயங்கும் வேவர்லி தோட்டத்தில் முன்னால் தொழிற்சங்க தோட்ட கமிட்டி ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உண்ணாவிரதத்தின் ஊடான சத்தியாகிரக போராட்டம் அத்தோட்டத்தின் விளையாட்டு மைதானத்தில் 11.08.2018 அன்று காலை முன்னெடுக்கப்பட்டது.\nசுமார் 30ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த சத்தியாகிரக போராட்டத்தில் மலையகத்தில் வாழும் பெருந்தோட்ட மக்களுடைய உரிமைகள் தொடர்பான கோரிக்கைகள் முன்வைத்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.\nதோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு தனி வீடுகள் அமைத்துக் கொடுப்பட வேண்டும், தற்பொழுது வாழ்கின்ற லயன் குடியிருப்பு முற்றாக ஒழிக்கப்பட வேண்டும், தொழிலாளர்களுடைய வாழ்க்கை வருமானத்தை உயர்த்தும் வகையில் நாளாந்த சம்பளத்தை இன்றைய கால சூழ்நிலைக்கு ஏற்புடையதாக ஆயிரத்திற்கு அதிகமாக அதிகரிக்கப்பட வேண்டும், இந்த விடயத்தில் நாட்டின் ஜனாதிபதி தலையிட்டு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என முக்கிய கோரிக்கை அடங்களாக, தொழிற்சங்கங்களே தொழிலாளர்களை ஏமாற்றி விடாதீர்கள், ஊழியர் சேமலாப நிதியை ஏப்பம் விட்டவர்களை அடையாளப்படுத்துங்கள், அரசாங்கத்தால் 1994ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சமூர்த்தி அபிவிருத்தி திட்டத்தின் உதவு தொகைகளில் விடுப்பட்ட தோட்ட தொழிலாளர்களின் வறுமையானவர்களை இணங்கண்டு உள்வாங்குங்கள், தற்போது தோட்ட நிர்வாகங்கள் தேயிலைகளை பாராமறிப்பதற்கு தவறி வரும் நிலைமையை மாற்றியமைத்து செயல்பட உதவுங்கள் என இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை அறைகூவல் போராட்டமாக முன்னெடுத்தனர்.\nவெள்ளை ஆடைகள் அணிந்து நிறை குடம் வைத்து விளக்கேற்றியவாறு இந்த சத்தியாகிரக போராட்டம் அறைகூவல் போராட்டமாக முன்னெடுப்பதாக போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களும், போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தும் வேவர்லி தோட்ட முன்னால் தொழிற்சங்க தோட்ட கமிட்டியினரும் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லையில் போராட்டம்\nசிங்கப்பூர் – இலங்கை உடன்படிக்கை குறித்த சுயாதீன குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம்\nஇரணைமடுவில் அகற்றப்பட்ட நினைவுக்கல்லை மீள நிறுவ ஆளுனர் பணிப்பு\nஇரணைமடு வான்பாயும் பகுதியில் மூழ்கி யாழ் மாணவன் பலி\n“நான் வரைபடம் தயாரித்தேன்… மிளகாய் தூள் தூவிவிட்டு இராணுவத்திடமிருந்து பிரபாகரன் தப்பித்தார்“- சிவாஜிலிங்கம் சொல்லும்...\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்;...\nகுட்டையை குழப்பிவிட்டு எஸ்கேப் ஆன கஜேந்திரகுமார்: இன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் நடந்தது...\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nஇனப்பிரச்சனைக்கு உடனடி தீர்வில்லை… அரசியல்கைதிகளை விடுவிக்கலாம்: கூட்டமைப்பிற்கு மஹிந்த குடும்பத்திலிருந்து வந்த தகவல்\nசமஷ்டி இல்லையென்று சொல்லவில்லை… வியாழேந்திரனை எடுத்தது பிழை: ஜனாதிபதி- கூட்டமைப்பு சந்திப்பின் முழு விபரம்\nஒரே இடத்தில் மலிவு விலையில் சன்னி லியோன், மியா காலிபா விருந்து\n18 வயது மாணவி சடலமாக மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/12/car.html", "date_download": "2018-12-10T15:51:36Z", "digest": "sha1:RGT57BSQNCOJ273FY34KO2MC7KD4OALH", "length": 9278, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "கார்-மினி லாரி மோதல் 2 பேர் பலி | car-mini lorry collision: 2 killd 2 injured - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகார்-மினி லாரி மோதல் 2 பேர் பலி\nகார்-மினி லாரி மோதல் 2 பேர் பலி\nகாரும் -மினி லாரியும் மோதிக் கொண்டதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர்.\nதிருவள்ளூர் அருகே உள்ள கும்மிடிப்பூண்டியில் காரும், மினிலாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டுவிபத்துக்குள்ளானதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர்.\nகாயமடைந்த இரண்டு பேரும் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனபோலீசார் கூறினர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2011/04/blog-post_19.html", "date_download": "2018-12-10T16:38:40Z", "digest": "sha1:4GHRTSNVRKTTX7AWZTUBP5WLKCBZ6AK4", "length": 43899, "nlines": 307, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: ஈழப் பிரகடனமும், இந்தியாவின் குத்துக் கரணமும்", "raw_content": "\nஈழப் பிரகடனமும், இந்தியாவின் குத்துக் கரணமும்\n[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்]\nஈழத்தில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த காலங்களில், இந்தியா பொதுத் தேர்தல்களும் தான் விரும்பிய படியே நடக்க வேண்டுமென எதிர்பார்த்தது. தமிழ் ஆயுதக் குழுக்களை விட, தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற மிதவாத தலைமையே தனக்கு என்றென்றும் விசுவாசமாக இருக்கும் என்று இந்தியா கருதியது. அதனால், ஈபிஆர்எல்எப் போன்ற புதிய விசுவாசிகளை, தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பழைய விசுவாசிகளின் சின்னத்தின் கீழ் போட்டியிடுமாறு வற்புறுத்தியது. அதற்கு மாற்றாக சுயேச்சையாக தேர்தலில் நின்ற ஈரோஸ் அமைப்பினரை, புலிகள் ஆதரித்தனர். பொதுவாகவே ஈரோஸ் அமைப்பிற்கு மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் இருந்ததால், தேர்தலில் அதிகப் படியான வாக்குகளில் வெற்றி பெற்றனர். வட-கிழக்கு மாகாணங்களில் அனைத்து தொகுதிகளிலும் வென்ற ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தை பகிஷ்கரித்தார்கள். பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் ஒருவர், \"பிரிவினைக்கு எதிராக\" சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டும். ஈரோஸ் உறுப்பினர்கள் அத்தகைய சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்ததால், பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தார்கள். மட்டக்களப்பை சேர்ந்த ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் அகதி தஞ்சம் கோரினார். சில வருடங்களின் பின்னர் ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்த நான், பத்திரிகைத் துறையில் பணியாற்றும் பொழுதே அவரின் அறிமுகம் கிடைத்தது.\nகொழும்புக்கும், யாழ் நகருக்கும் இடையிலான போக்குவரத்து சீராக நடந்து கொண்டிருந்தது. இந்திய இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்த யாழ்ப்பாணம் இயல்பு நிலைக்கு திரும்ப போராடிக் கொண்டிருந்தது. மக்கள் வழமை போல அன்றாட அலுவல்களில் ஈடுபட்டனர். இது தான் சந்தர்ப்பம் என்று, இந்தியா மாகாண சபை நிர்வாகத்தை கொண்டு வர விரும்பியது. அதற்கான தேர்தல் தினமும் அறிவிக்கப் பட்டது. யாழ் கச்சேரியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு யாரும் முன்வரவில்லை. தலைமறைவாக இயங்கிய புலிகள் விடுத்த அச்சுறுத்தல் காரணமாக போட்டியிட முன் வந்த கட்சிகளும் ஒதுங்கிக் கொண்டன. இறுதியாக ஈபிஆர்எல்எப் வேட்பாளர்கள் மட்டும் இந்திய இராணுவ பாதுகாப்புடன் மனுப் போட்டனர். கிழக்கு மாகாணத்தில் வேறு சில கட்சிகளும் போட்டிக்கு வந்ததால், அங்கே மட்டும் தேர்தல் நடத்தப் பட்டது. வட மாகாண வேட்பாளர்கள் போட்டியின்றி தெரிவானார்கள். யாழ்ப்பாணத்தில் தெரிவான மாகாண சபை உறுப்பினர்கள் தொடர்ந்தும் இந்திய இராணுவ பாதுகாப்பில் இருந்தனர். ஊரில் இருந்த அவர்களின் குடும்பங்களை உடனடியாக வெளியேற வேண்டும் என்று புலிகள் உத்தரவு போட்டனர்.\nஇணைக்கப்பட்ட வட-கிழக்கு மாகாணங்களின் தலைநகராக கருதப்பட்ட திருகோணமலையில் மாகாண சபை கூடியது. மாகாண சபை வந்த பின்னர், யாழ்ப்பாணம் எந்த மாற்றத்தையும் காணவில்லை. மாகாண சபையின் செலவுகளுக்கும், அபிவிருத்தி திட்டங்களுக்கும் இலங்கை அரசு நிதி ஒதுக்கி இருந்தது. இவை சரியான முறையில் பயன்படுத்தப் பட்டனவா, என்று யாருக்கும் தெரியவில்லை. மாகாண சபை உறுப்பினர்கள், கொழும்புக்கும், திருகோணமலைக்கும் இடையில் அரசு வழங்கிய 'பஜெரோ' ஜீப்களில் ஓடித் திரிந்தனர். \"நாங்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்திருக்கிறோம், என்று தெரிய வேண்டுமானால், திருகோணமலைக்கு வந்து பாருங்கள்...\" என்றார் பஜெரோவில் கொழும்பு வந்த மாகாண சபை உறுப்பினர் ஒருவர். தங்களது சாதனைகளையும் பட்டியல் இட்டார். யாழ்ப்பாணத்தில் தான் சிறிது குழப்பம்...திருகோணமலை சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது...\" என்றார். அவரது இடுப்பில் செருகி வைத்திருந்த பிஸ்டல், \"அமைதியான திருகோணமலை\" பற்றிய கூற்றை மறுப்பது போலத் தோன்றியது.\nஇந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்னர் மாகாண சபை ஒரு நாள் கூட நிலைத்து நிற்குமா, என தமிழ் மக்கள் சந்தேகித்தனர். ஜேவிபியை அடக்கி விட்ட பெருமிதத்தில் இருந்த பிரேமதாச அரசு, இந்தியப் படைகளை வெளியேறுமாறு கேட்டுக் கொண்டது. ஜனாதிபதியின் வேண்டுகோளை ஏற்று இந்திய இராணுவம் படிப்படியாக வாபஸ் வாங்கப் பட்டது. மாகாண சபையின் முதலமைச்சரான வரதராஜப் பெருமாள், \"ஈழம்\" பிரகடனம் செய்தார். எமக்குத் தெரிந்த வரையில், ஈழ மண்ணில் இடம்பெற்ற முதலாவது ஈழப் பிரகடனம் அது தான். குறிப்பிட்ட சில காலம், வட-கிழக்கு மாகாணம் ஈபிஆர்எல்ப் ஆட்சியின் கீழ் இருந்தது எனலாம். \"தமிழ் தேசிய இராணுவம்\" (TNA) என்ற பெயரில் புதிய ஆயுதக் குழு தோன்றியது. இந்திய இராணுவம் வெளியேறிய இடங்கள், தமிழ் தேசிய இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. \"புதிய தமிழ் இராணுவம்\" ஈபிஆர்எல்ப் பின் தலைமையின் கீழ் செயற்பட்டது. தமிழ் இராணுவத்திற்கு ஆட்களை சேர்த்த முறை கொடூரமாக இருந்தது.\nவடக்கு-கிழக்கு மாகாணங்களில் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்தவர்களை, சோதனைச் சாவடிகளில் மறித்து சோதிப்பது வழக்கம். அவ்வாறு சோதனை செய்யும் பொழுது, குறிப்பிட்ட பராயத்தை சேர்ந்த வாலிபர்களை தடுத்து வைத்தனர். ஈபிஆர��எல்ப், ஈஎன்டிஎல்எப் உறுப்பினர்கள், தடுத்து வைத்த இளைஞர்களை தம்முடன் கூட்டிச் சென்றனர். முதலில் அவர்களுக்கு மொட்டை அடிக்கப்படும். தப்பி ஓடினால் பிடிப்பதற்காக அந்த ஏற்பாடு. அதன் பின்னர் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கி, தம்முடன் சேர்த்துக் கொண்டனர். சோதனைச் சாவடியில் நின்ற இந்திய இராணுவத்தின் முன்னிலையில் தான் இவ்வளவும் நடந்தது. தமிழ் இளைஞர்கள் கட்டாய இராணுவப் பயிற்சிக்காக பிடித்துச் செல்லப்படும் செய்தி காட்டுத்தீயாக பரவியது. பல இளைஞர்கள் வெளியில் செல்ல அஞ்சினார்கள். பேரூந்து வண்டிகளில் தனியாக பயணம் செய்த இளைஞர்களை தான் பிடித்தார்கள். திருமணமானவர்களை விட்டார்கள். சில இளம் பெண்கள், தடுத்து வைக்கப்படும் இனந்தெரியாத இளைஞர்களுக்கு உதவ முன் வந்தார்கள். தனது கணவன் என்று பொய் கூறி விடுவித்தார்கள். இப்படியே பலரும் செய்ததால் சந்தேகம் எழுந்தது. அதனால் உண்மையிலேயே கணவன் என்றால் வாயில் முத்தமிடச் சொல்லி வற்புறுத்தினார்கள்.\nதமிழ் தேசிய இராணுவத்திற்கான கட்டாய ஆட்சேர்ப்பு, தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்பை தோற்றுவித்தது. ஈபிஆர்எல்எப், ஈஎன்டிஎல்ப் ஆகியன முன்னரை விட அதிகமாக மக்களின் வெறுப்பை சம்பாதித்தன. அன்று சாமானியர்கள் போரில் எந்தப் பக்கமும் சார விரும்பவில்லை. அதை விட, கட்டாயமாக பிடித்துச் சென்ற இளைஞர்களின் பரிதாப நிலை, அனைத்து தமிழ் மக்களையும் உளவியல் ரீதியாக பாதித்தது. அந்த இளைஞர்கள் சுயவிருப்பின்றி கட்டாயமாக பிடித்துச் செல்லப் பட்டவர்கள். ஒரு தடவை அகப்பட்டுக் கொண்டால் தப்பிச் செல்வது முடியாத காரியம். தப்பிச் சென்றவர்களுக்கு வழங்கப் பட்ட கடுமையான தண்டனை மட்டும் காரணமல்ல, வெளியில் காத்திருந்த புலிகளும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கவில்லை. விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில், ஈபிஆர்எல்ப், ஈஎன்டிஎல்ப், தமிழ் தேசிய இராணுவம் எல்லாமே ஒன்று தான்.\nஇந்திய இராணுவம் வெளியேறிய பின்னர், வட-கிழக்கு மாகாணம் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வர வேண்டுமென புலிகள் விரும்பினார்கள். இலங்கை அரசும், இந்திய அரசும் கூட அவ்வாறு விரும்பியிருக்கலாம். ஈபிஆர்எல்ப் கேட்டுக் கொண்டும், இந்தியா தமிழ் தேசிய இராணுவத்திற்கு மேலதிக ஆயுத உதவி செய்யவில்லை. அப்படியே இந்தியா உதவியிருந்தாலும், வரதராஜப் ���ெருமாளின் ஈழமும், தமிழ் தேசிய இராணுவமும் நிலைத்து நின்றிருக்கும் என்று கூற முடியாது. புலிகளில் இருந்தளவு பயிற்சி பெற்ற, அர்ப்பணிப்பு உணர்வுள்ள வீரர்கள் தமிழ் தேசிய இராணுவத்தில் இருக்கவில்லை. ஈழத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய இராணுவம் ஒரு நாள் கூட, இலங்கை இராணுவத்தை எதிர்த்து சண்டையிடவில்லை. கிழக்கு மாகாணத்தில், தமிழ்-முஸ்லிம் கலவரத்தில் தமிழ் தேசிய இராணுவத்தை சேர்ந்தவர்களின் பங்களிப்பு இருந்ததாக, சில முஸ்லிம் நண்பர்கள் தெரிவித்தனர். தற்பாதுகாப்பு யுத்தத்திற்கு தள்ளப்பட்ட தமிழ் இராணுவத்தின் பிரதான எதிரி புலிகளாக இருந்தனர். புலிகள் தாக்குதல் நடத்த தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, அவர்கள் சரணடைந்து விட்டனர். வட-கிழக்கு மாகாணம் முழுவதும், தமிழ் தேசிய இராணுவத்தை சேர்ந்தவர்கள் புலிகளினால் கொல்லப் பட்டனர்.\nவியட்நாமை விட்டு அமெரிக்க இராணுவம் வெளியேறிய பொழுது, அவர்களுடன் ஒத்துழைத்த தென் வியட்நாமிய ஆதரவாளர்களும் வெளியேறினார்கள். அதே போன்று, ஈழத்தை விட்டு இந்திய இராணுவம் வெளியேறியதும் நடந்தது. ஈபிஆர்எல்ப், ஈஎன்டிஎல்ப் உறுப்பினர்களும், அவர்களது உறவினர்களும் படகுகளில் தப்பியோடினார்கள். திருகோணமலைக்கு அண்மையான கடலில், புலிகள் சில படகுகளை வழிமறித்து சுட்டதில் பலர் பலியானார்கள். எஞ்சியோர் இந்தியா சென்று அங்கேயே தங்கி விட்டார்கள். தமிழ்நாட்டுக்கு சம்பந்தமில்லாத ஒரிசாவில் சில ஆயிரம் குடும்பங்கள் இந்திய மத்திய அரசினால் பராமரிக்கப் பட்டு வருகின்றன. இவர்களது எதிர்காலம் குறித்து எந்த தெளிவும் இல்லை. அரசியல் நோக்கங்கள் காலத்துக்கு காலம் மாறுபட்டு வந்தாலும், ஈழம் இந்தியாவின் சூழ்நிலைக் கைதியாக தொடரும். அதனால் இந்தியாவுக்கு விசுவாசமான குழு ஒன்றை எப்போதும் கைவசம் வைத்திருப்பது அவசியமானது.\nஉலகின் நான்காவது பெரிய இராணுவத்துடன் யுத்தம் செய்து விரட்டியடித்தோம் என்று புலிகள் கூறினார்கள். ஈழப் பிரச்சினையில் அரை குறைத் தீர்வைத் திணித்து, இந்திய இராணுவத்தை அனுப்பிய தவறை இந்தியா உணர்ந்து விட்டதாக மக்கள் நினைத்தார்கள். ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரையில், அதன் வெளிவிவகார கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தை பலர் கவனிக்கத் தவறி விட்டனர். இந்திய-இலங்கை ஒப்பந்தம் வரையில், ஈழத்தமிழரை மையமாக வைத்தே இந்தியாவின் கொள்கை வகுக்கப் பட்டது. தமிழ்நாட்டுடன் பாரம்பரிய தொடர்புகளை பேணிய ஈழ மேட்டுக்குடி, தொன்று தொட்டு இந்திய அரசுக்கு விசுவாசமாக இருந்து வந்துள்ளது. தென்னிலங்கையில் குடியேறிய இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்த முதலாளிகள், இலங்கையில் வாழ்ந்தாலும் இந்தியர்களாகவே இருந்தனர். இவர்களை விட, சிங்களவர்களை இந்தியாவுக்கு சார்பாக வென்றெடுப்பதன் அவசியத்தை இந்தியா பின்னர் உணர்ந்து கொண்டது.\nஈழத்தில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த இரண்டு, மூன்று வருடங்களில் கசப்பான பாடங்களை கற்றுக் கொண்டது. அடுத்து வந்த காலங்களில் இந்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கை, எப்போதும் இலங்கை அரசை திருப்திப் படுத்துவதாக மாறி விட்டது. இதனால் இந்தியாவுக்கு அதிக ஆதாயம் கிடைத்தது. சிங்களவர்கள் இந்திப் பட இரசிகர்களானார்கள். இலங்கையில் இந்திப் படத்தை திரையிட்டு வந்த இலாபம், தமிழ் படத்தினால் வரும் வருவாயை விட அதிகம். ஈழத்தமிழர்கள் மட்டுமே விரும்பியணிந்த தென்னிந்திய கலாச்சார உடைகள், சிங்களவர்கள் மத்தியில் பிரபலமாகியது. தாராள பொருளாதாரக் கொள்கை, இந்திய நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கியது. ஒரு காலத்தில் ஏகபோக உரிமை வைத்திருந்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பெரும்பாலான பங்குகள், இந்திய நிறுவனத்திற்கு விற்கப் பட்டன. கடந்த இருபதாண்டுகளில் இடம்பெற்ற பொருளாதார மாற்றங்கள், இந்தியாவின் அரசியல் போக்கையும் மாற்றியமைத்தன.\nதொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:\n15.சிங்கள- தலித் ஜனாதிபதியின் திகில் ராஜாங்கம்\n14. இலங்கையை உலுக்கிய \"சேகுவேரா போராட்டம்\"\n13.தென்னிலங்கை கிளர்ச்சியில் சிங்கள தலித்- படுகொலை\n12.ஈழ அகதிகளுக்கு தஞ்சம் அளித்த சிங்கள அரசு\n11.யாழ் குடாநாடெங்கும் ஆயுதப் புதையல்கள்\n10.ஈழத் தமிழருக்கு இந்தியர்களும் அடக்குமுறையாளர்கள்\n9.அந்நிய இராணுவத்தின் முற்றுகைக்குள் யாழ் குடாநாடு\n8.ஆக்கிரமிப்புப் படையாக மாறிய அமைதிப் படை\n7.ஆயுதக் குழுக்களுடன் அமைதி காத்த இந்திய இராணுவம்\n6.இந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்\n5.யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய இந்தியப் படைகள்\n4.சென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்\n3.தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க���கப் பிரச்சினை\n2.ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா\n1.இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்\nLabels: இந்தியா, இலங்கை, ஈழம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nகடைசிப் பந்தி ஒரு நுணுக்கமான அவதானிப்பு. நம்மவர்களில் பலர் இதனை சரியான காலத்தில் அவதானிக்கத் தவறிவிட்டோம்.\nஈழப் பிரச்சினையின் பல பரிமாண்ங்களையும் விளக்கியது.\n//அடுத்து வந்த காலங்களில் இந்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கை, எப்போதும் இலங்கை அரசை திருப்திப் படுத்துவதாக மாறி விட்டது.//\nஇந்த ஒருவரி இந்தியாவின் ஈழம் தொடர்பான அனைத்து செயல்களையும் எடுத்து சொல்கிறது.\nபோர்க்குற்றம் பற்றிய ஐ.நாவின் அறிக்கை பற்றி ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன்.நன்றி\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n சமூக- ஜனநாயக திருத்தல்வாதத்திற்கு எதிராக...\nகார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலை வாசித்தவர்கள் மிகக் குறைவு. ஆனால் உலகில் அது ஏற்படுத்திய மாற்றங்கள் நிறைய உண்டு. இன்றைக்கும், &quo...\nதமிழர்கள் திப்பு சுல்தானை புறக்கணிப்பது தப்பு \nஇன்று திப்பு சுல்தானின் நினைவு தினம். இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு, திப்பு சுல்தானைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால், தமிழ் தே...\nஇலங்கை ஒரு வாழைப்பழக் குடியரசாகிறது\nஒரு காலத்தில், லத்தீன் அமெரிக்க நாடுகள் \"வாழைப்பழக் குடியரசுகள்\" என்று அழைக்கப் பட்டன. அமெரிக்க வாழைப்பழ ஏற்றுமதி நிறுவனங்க...\nகந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி\n[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது - 8] (எட்டாம் பாகம்) \"முருகன் ஒரு தமிழ்க் கடவுள்.\" என்று சொல்லப் படுகின்றது. சுப்பிரமணியன...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nசிரியாவில் மூன்றாம் உலகப்போர் ஆரம்பிக்குமா\nமக்கள் நீதிமன்றத்தில் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்...\nசிறிலங்கா அரசவைக் கோமாளி, \"சிங்கள வைகோ\"\nஅமெரிக்கர்கள் கைவிட்ட ஹ்மொங் விடுதலைப் போராட்டம்\nஈழப் பிரகடனமும், இந்தியாவின் குத்துக் கரணமும்\nசிங்கள- தலித் ஜனாதிபதியின் திகில் ராஜாங்கம்\nஇலங்கையை உலுக்கிய \"சேகுவேரா போராட்டம்\"\nதென்னிலங்கை கிளர்ச்சியில் சிங்கள தலித்- படுகொலை\nஈழ அகதிகளுக்கு தஞ்சம் அளித்த சிங்கள அரசு\nயாழ் குடாநாடெங்கும் ஆயுதப் புதையல்கள்\nஈழத் தமிழருக்கு இந்தியர்களும் அடக்குமுறையாளர்கள்\nடென்மார்க்கினுள் ஒரு பொதுவுடைமை சமுதாயம்\nஅந்நிய இராணுவத்தின் முற்றுகைக்குள் யாழ் குடாநாடு\nஅல்ஜீரிய விடுதலைப் போராட்டம் பற்றிய திரைப்படம்\nதயவுசெய்து, \"NATO\" விடமிருந்து லிபிய புரட்சியைக் க...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=3155&name=Kunjumani", "date_download": "2018-12-10T16:20:12Z", "digest": "sha1:RIRZXS6S2ZSSUTIE6H5QSNM53ABZFKQK", "length": 13257, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Kunjumani", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Kunjumani அவரது கருத்துக்கள்\nபொது பா.ஜ., குழு கேரளாவில் முகாம்\nராமர் கோவில் உபியில் கட்டுவதற்கும் இது பொருந்துமா உங்கள் உபதேசம் ஸல் உபதேசத்திருக்கு நிகரா உள்ளது. உபதேசத்திற்கு மிகவும் நன்றி. 02-டிச-2018 23:45:43 IST\nபொது 3,50,00,00,00,00,00,000 வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை போன தொகை\nஒரே ஒரு சந்தேகம். இந்த தொகை இத்தாலிய சொக்கத்தங்கம் மணிமேகலை, மற்றும் அவர்கள் இத்தாலிய குடும்பத்தினர் அடித்த தொகையும் சேர்த்தா இல்லை அது தனியா\nபொது சபரிமலைக்கு பக்தர் வருகையை அதிகரிக்க தேவசம் போர்டு திட்டம்\n அரைகுறை ஆடை பெண் போலீஸ் உடையில் அவர்கள் பாதுகாப்புடன் சபரிமலை வந்து கொடுத்த பரபரப்பை விடவா நடிகர்கள் விளம்பரம் கொடுத்துவிடும் நாசமா போங்க நீங்களும் உங்கள் விளம்பரமும். 02-டிச-2018 23:40:32 IST\nஅரசியல் நாங்களும், சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்தோம் மூன்று முறை பிரதமர் மோடி மீது காங்., ராகுல் விமர்சனம்\nஹிந்துக்களின் மேலா சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் செய்தீர்கள். 02-டிச-2018 02:39:42 IST\nபொது இயற்கை பேரழிவு அதிகம் பாதித்தது கேரளா தான்\n நீங்கள் முதலில் ஆங்கில பாடம் கற்றுக்கொள்ளுங்கள் PEOPLES என்பது தவறான ஆங்கிலம். HATS OFF TO KERALA PEOPLE என்பதே சரியான ஆங்கிலம். 02-டிச-2018 02:32:35 IST\nபொது இயற்கை பேரழிவு அதிகம் பாதித்தது கேரளா தான்\nடைரக்ஷன் மிஸ்டேக் பூச்சி. பூமித்தட்டை என்று போடுவதற்கு பதில் பூமிப்பந்து என்று போட்டுவிட்டீர்களே. 02-டிச-2018 02:28:59 IST\nசம்பவம் அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்\nஇந்தாளு உண்டால் தான் நியூஸ், சும்மனாகிச்சு உண்ணாவிரதம், உண்ணாவிரதம் என்று இருந்து உண்ணாவிரதத்தை கஞ்சி விருந்து லெவலுக்கு கேலி கூத்தாக்கிவிட்டார். 02-டிச-2018 02:25:17 IST\nஅரசியல் பிரதமர் ஆசை எனக்கில்லை நாயுடு ப்ளீச்\nஆசைப்பட்டுட்டாலும்... 02-டிச-2018 02:22:42 IST\nஅரசியல் ஓட தயாராகும் ம.தி.மு.க., - சிறுத்தைகளுக்கு, தி.மு.க., அணை\nமோடியா இல்லை லேடியோ என்று தனித்து நின்று வென்று காட்டிய அந்த பெண்சிங்கம் எங்கே, மோடியா இல்லை டாடியா என்று உதிரி கட்சிகளின் வால்பிடித்து முட்டை வாங்கிய தொளபதி எங்கே திமுக தானை தலைக்கும், அதிமுக ஜேவிற்கும் இணையான தலைவர்கள் இன்று இல்லை என்பதே உண்மை. தொளபதியை தானை தலையுடன் ஒப்பிடுவது தானை தலைக்கு இழுக்கு. 30-நவ-2018 02:19:20 IST\nஅரசியல் ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு கூட்டணி சேர, 1 மணி நேரம் பேச்சு\nகோவாலுதான் தமிழகத்தின் தலைசிறந்த காமெடி பீசு. யாரும் கோவாலு கிட்ட நெருங்ககூட முடியாது. கிருஸ்து ராசாவே கோவாலுவிற்கு ஆசீர் தாரும். 29-நவ-2018 21:57:59 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2016/04/", "date_download": "2018-12-10T16:38:06Z", "digest": "sha1:VN6ZZ5V3W54LVJPGAPOWX6FUUAQBCELA", "length": 31435, "nlines": 781, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "Puthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஉடல் சூட்டை குறைக்கும் குளுகுளு தர்பூசணி\nசிறுதானியங்களின் வகைகளும் – பயன்களும்\nவாயுத்தொல்லை நீங்க எளிய மருத்துவ குறிப்புகள்\nகோடையில் உடல் சூட்டினை தவிர்க்க மோர் குடிங்க\nஅதிக சத்து நிறைந்த சிறுதானியங்கள்\nமனித மூளையின் ரகசியம் தெரியுமா\nகோடையில் வரும் வியர்குருவை தடுக்கும் இயற்கை வழிகள்\nமனிதர்கள் விரைவில் களைப்படைய காரணம்\n'எல் நினோ'க்கு அடுத்து 'லா நினா': விஞ்ஞானிகள் எச்சரிக்கை.\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 2 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்.\nபள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் .\nதமிழாசிரியர்களுக்கு 10 மாத பயிற்சி விருப்பப்பட்டியல் சேகரிப்பு.\nபள்ளிக் கல்���ித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் .\nசம்பளத்துடன் கூடிய விடுப்பு இல்லையா\nமாநில தேர்வுக்கு தடை; மாணவர்கள் அச்சம்.\nஆய்வக உதவியாளர் நியமனம் கேள்விக்குறியான உத்தரவு.\nமருத்துவ நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவு.\nஉயர்நீதிமன்றங்களுக்கு ஒரு மாதம் கோடை விடுமுறை.\n# இந்தியா # வேலை\nதபால் ஓட்டுகளில் மீண்டும் குளறுபடி : செல்லாதவை அதிகரிக்கும் அபாயம்.\nTNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு ஒத்திவைப்பு.\nதிட்டமிட்டப்படி மே 1ல் நுழைவுத்தேர்வு நடத்தப்படும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nபள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் .\nநூலகர் பணி சான்றிதழ் சரிபார்க்க 9–ந்தேதி அழைப்பு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\nRTE:25 சதவீத ஒதுக்கீடு சேர்க்கை; வரும் 3 முதல் விண்ணப்பம்.\nமருத்துவப் படிப்பு: மாநில அரசுகள் தனித்தனி நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு.\nஅரிசியை விட சத்து நிறைந்தது கம்பு\nகோடையில் உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் தக்காளி\nஉடலும், மனமும் பாதிக்கப்பட்டால் அல்சர் வருவது உறுதி\nஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஜி என்ற செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-33 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது\nநாடு முழுவதும் மருத்துவம், பல்மருத்துவ படிப்புகளுக்கு 2 கட்டங்களாக பொது நுழைவுத்தேர்வு மே 1-ந்தேதி, ஜூலை 24-ந்தேதி நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nதமிழக வாக்காளர் பட்டியலில் 130 வயதுக்கு மேற்பட்டவர்கள் 28 பேர்\nதேசிய தடகள போட்டி: ஒடிசா வீராங்கனை டுட்டீ சந்த் சாதனை\nவயிற்றில், குடலில் புண் இருக்கிறதா\nஉடல் எடையை குறைக்கும் வெண்பூசணிக்காய் சாறு\nமூன்றே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா அப்ப இந்த மெனுவை ஃபாலோ பண்ணுங்க…\nதாயின் கருவில் இருந்து இதயம் எப்படி உருவாகிறது\nதாய்ப்பால் அதிகம் சுரக்க மூலிகை சூப்..\nஉங்களால் ஏன் தொப்பையை குறைக்க முடியவில்லை என்று தெரியுமா\nவிரைவில் தொப்பையைக் குறைக்க உதவும் யோக முத்ரா\nவிளாம்பழம் பற்றிய ஒரு தகவல்.\nகட்டாய நுழைவுத் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு சிக்கல்\n# பொது அறிவு தகவல்கள்\nமாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு 45 பள்ளி துணை ஆய்வாளர்கள் அரசாணை வெளியீடு\nபுதியதாக சீரமைக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணியாற்ற 45 பள்ளித் துணை ஆய்வாளர் பணியிடங்களை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ள அரசாணை: தமிழகத்தில் தற்போது 52 சீரமைக்கப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மேற்கண்ட மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு பள்ளித் துணை ஆய்வாளர்கள் பணியிடங்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. அந்த பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்றும், அந்த பணியிடங்களும் பட்டதாரி ஆசிரியர் பணியிடமும் ஒத்த பணியிடங்களாக உள்ளன. அதனால் துணை ஆய்வாளர்களை நியமித்தால் கூடுதல் செலவினம் ஆகாது. எனவே அந்த பணியிடங்களை அனுமதிக்கலாம். அந்த இடங்களை தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்பிக் கொள்ள அரசாணை வழங்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறையில் கடந்த ஆண்டு நிலவரப்படி உபரியாக கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்பவும் அனுமதிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி இயக்குநர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துரு அரசால் ஆய்வு செய்யப்பட்டு, உபரி ஆ…\nDigital Driving License - ஆன்லைன்-இல் ஓட்டுனர் உரிமம் பெறுவது எப்படி..\nமத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன், மாநில அரசுகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையில், ''அனைத்து வாகன ஓட்டிகளும் தங்களது அசல் வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன உரிமத்தின் அசல், காப்பீடு சான்றிதழ் போன்ற ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு இருந்தது. மேலும், இதற்கு மாற்று வழியாக, ''டிஜிட்டல் முறையில் ஆவணங்களைச் சேமித்து காண்பிக்கலாம்'' என்றும் அதே சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் தற்போது நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. ஆனால் வாகன ஓட்டிகள், \"டிஜிட்டல் ஆவணங்களை போக்குவரத்து அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்\" என்று புகார் தெரிவித்துவந்தனர், மேலும், அசல் உரிமங்கள் தொலைந்து ��ோனால், அதனை திரும்ப பெறுவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், \"இனிமேல் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் இதர ஆவணங்களைக் கட்டாயம் கையில் …\nATM இன்றி ஸ்மார்ட்ஃபோன் மூலம் பணம் எடுக்கும் முறை\nஏடிஎம் மையங்களில் கார்டுகளைப் பயன்படுத்தி மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற நிலையை மாற்றி விரைவில் ஸ்மார்ட்ஃபோன் மூலம் பணம் எடுக்கும் முறையை வங்கிகள் அறிமுகம் செய்ய உள்ளன. விரைவில் ஏடிஎம் மையங்களில் ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் யூபிஐ செயலியில் உள்ள QR குறியீட்டை ஸ்கான் செய்து பணம் எடுத்துக்கொள்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு வங்கி வாடிக்கையாளர்கள் சம்மந்தப்பட்ட வங்கிகளின் யூபிஐ செயலி அல்லது மொபைல் வங்கி செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கணினி திரையில் தோன்றும் QR குறியீட்டினை யூபிஐ செயலி மூலம் ஸ்கேன் செய்து அதற்கான பாதுகாப்பு பின் எண்ணை உள்ளீட்டு வங்கி கணக்கை அணுகி அதில் உள்ள பணத்தினை எடுத்துக்கொள்ள முடியும். வங்கிகள் இந்தப் புதிய சேவையினை அறிமுகம் செய்ய பெரிய செலவுகள் எதுவும் ஆகாது. யூபிஐ செயலியினை உருவாக்கிய இந்திய தேசிய கொடுக்கல் நிறுவனம் (NPCI - National Payments Corporation of India) இதற்கு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இந்த முயற்சிக்கு எப்போது அனுமதி கிடைக்கும் மற்றும் செயல்பாட்டிற்கு வரும் என்ற விவரங்களும் வெளியாகவில்…\nஜனவரி 1-ந்தேதி முதல் ‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் செயல் இழக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி அனுப்பிய குறுந்தகவல் இந்திய ஓவர்சீஸ் வங்கி ஒரு வாடிக்கையாளருக்கு அனுப்பியுள்ள குறுந்தகவல்.\nஜனவரி 1-ந்தேதி முதல் ‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் செயல் இழக்கும் என்று வங்கியிடம் இருந்து வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப திருட்டு, மோசடி சம்பவங்களும் விஞ்ஞானரீதியில் நடைபெறுகின்றன. தனிநபரின் ஏ.டி.எம். கார்டு ரகசிய குறியீடு எண்ணை திருடி அதன்மூலம் பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற வங்கி மோசடி குற்றங்கள் ‘சைபர் க்ரைம்’ போலீசாரை திணறடிக்கும் வகையில் அன்றாடம் அரங்கேறி வருகிறது. எனவே வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பு நடைமுறைகளின்படி புதிய தொழில்நுட்பம், பாதுகாப்பு அம்சங்களுடன் ‘சிப்’ பொருத்திய புதிய ஏ.டி.எம். கார்டுகள் ஓராண்டுக்கு மேலாக வழங்கப்பட்டு வருகிறது. பழைய ஏ.டி.எம். கார்டுக்கு பதில் ‘சிப்’ பொருத்திய புதிய ஏ.டி.எம். கார்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு வங்கிகளிடம் இருந்து தொடர்ந்து வாடிக்கையாளர்களின் செல்போன்களுக்கு குறுந்தகவல் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ வங்கி வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே நேரடியாக புதிய ஏ.டி.எம். கார்டுகளை தபால் …\nஇறந்த பெண்ணின் கருப்பையை கொண்டு இன்னொரு பெண்ணுக்கு குழந்தை - முதல் முறையாக பிரேசில் நாட்டில் மருத்துவ அதிசயம்\nமுதல் முறையாக மருத்துவ அதிசயமாக, பிரேசில் நாட்டில் இறந்து போன ஒரு பெண்ணின் கருப்பையை பொருத்திக்கொண்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. கருப்பை தானம் கருப்பை இல்லாத பெண்களுக்கு கருப்பை தானம் பெற்று, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் பொருத்துவது உண்டு. உயிரோடு இருக்கிற பெண்களின் கருப்பையை தானம் பெற்று, இப்படி பொருத்துவது இயல்பாக நடக்கிற ஒன்றுதான். பல தாய்மார்கள் கூட, தங்கள் மகள்களுக்கு இப்படி கருப்பை தானம் செய்திருக்கிறார்கள். அப்படி கருப்பை தானம் பெற்ற பெண்கள் குழந்தையும் பெற்றிருக்கிறார்கள். பிரேசில் பெண் ஆனால் பிரேசில் நாட்டில் 32 வயதான ஒரு பெண்ணுக்கு முதல்முறையாக இறந்து போன ஒரு பெண்ணின் கருப்பையை தானம் பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தினார்கள். இந்த அறுவை சிகிச்சை சா பாவ்லோ நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணுக்கு ‘மேயர் ரோகிட்டன்ஸ்கை சின்ட்ரம்’ என்ற அபூர்வ நோய் இருந்தது. 4 ஆயிரத்து 500 பெண்களில் ஒரு பெண்ணுக்கு இந்த நோய் தாக்குகிறதாம். இந்த நோய் தாக்குகிற பெண்களுக்கு பெண்ணுறுப்பும், கருப்பையும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29646", "date_download": "2018-12-10T15:46:58Z", "digest": "sha1:5PANCFKAWMAEI7RG2YKKW653QFNTC3J5", "length": 9242, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "இஸ்ரேல் பிரதமருடன் செல்பி எடுத்த அமிதாப் குடும்பம்!!! | Virakesari.lk", "raw_content": "\nவெளியாகவுள்ள நீதிமன்ற தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும்- பிரிட்டனின் உயர்ஸ்தானிகர்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nஇஸ்ரேல் பிரதமருடன் செல்பி எடுத்த அமிதாப் குடும்பம்\nஇஸ்ரேல் பிரதமருடன் செல்பி எடுத்த அமிதாப் குடும்பம்\nஇந்தியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணமாக சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்ச்மின் நேதன்யாகுவை பாலிவுட் பிரபலங்களான அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக்பச்சன் உள்ளிட்ட பலர் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.\nமும்பை தாஜ் ஓட்டலில் தங்கியிருக்கும் இஸ்ரேல் பிரதமர் நேற்று மாலை நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளார்.\nஅமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், கரன் ஜோஹர், சுபாஷ் காய், இம்தியாஸ் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.\nஇச் சந்திப்பின் இறுதியில் அனைவரும் உற்சாகமாக இஸ்ரேல் பிரதமருடன் செல்பி எடுத்துக்கொண்டுள்ளனர்.\nஇஸ்ரேல் பிரதமர் அமிதாப்பச்சன் மற்றும் ஐஸ்வர்யாராயின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்தியா இஸ்ரேல் பிரதமர் அமிதாப் குடும்பம் செல்பி சந்திப்பு கலந்துரையாடல் மும்பை தாஜ் ஓட்டல்\nதான் பெற்ற 4 வயது மகளையே திருமணம் செய்த தந்தை: பலரையும் கண்கலங்க வைத்த சம்பவம்\nசீனாவில் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 4 வயது சிறுமியான யக்சின் தனது தந்தையான யுயன் டோங்பாங்கை திருமணம் செய்து கொண்டுள்ளார்.\n2018-12-07 15:55:41 சீனா இரத்த புற்றுநோய் 4வயது\nஉலகின் முதல் நிர்வாண விருந்து வழங்கும் உணவகம்: வித்தியாசமான பின்னணி\nகோடை காலத்தை சமாளிக்க பாரிசில் புதுவகை உலகின் முதல் நிர்வாண உணவகத்தை ஆரம்பித்துள்ளனர்.\n2018-12-06 16:37:32 கோடை காலம் நிர்வாணம் பொருட்கள்\nஉலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம்\n‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்ட உலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் தொடர்ந்து எட்டாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளார்\n2018-12-05 21:09:56 உலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம்\nஉலகில் முதன்முறை நிகழ்ந்த அதிசயம்: இறந்த பெண்ணின் கருப்பை மூலம் பிறந்த குழந்தை\nபிரேசில் நாட்டில் இறந்த பெண்ணின் கருப்பையை பயன்படுத்தி குழந்தை பெற்றுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.\n2018-12-05 16:48:03 பிரேசில் குழந்தை கருப்பை\nஇஸ்ரேலில் 900 ஆண்டுகள் பழமைவாய்ந்த தங்க நாணயங்கள் மீட்பு\nஇஸ்ரேலில் பழமை வாய்ந்த துறைமுகம் ஒன்றின் அருகில் இருந்து தகங்க நாணயங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n2018-12-04 11:56:07 தங்க நாணயங்கள் தொல்பொருள் ஆய்வாளர்கள்\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29844", "date_download": "2018-12-10T16:05:12Z", "digest": "sha1:ECDC3RDMTB7COB7FRJK47OJKQPFQDG3V", "length": 10169, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஇசையமைப்பாளராக அறிமுகமாகும் இசைப்புயலின் சகோதரி\nவெளியாகவுள்ள நீதிமன்ற தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும்- பிரிட்டனின் உயர்ஸ்தானிகர்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு\nபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு\nமொனராகலையிலுள்ள தமிழ் பாடசாலைகளில் கல்விப்பயிலும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திப்பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இடம்பெற்றது.\nகுறித்த பரிசளிப்பு விழா மொனராகலை விபுலானந்தா பாடசாலையில் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்றது.\nவலயக்கல்விப் பணிப்பளர் குணசேகர தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில், பாடசாலை அதிபர் ஏனைய ஆசிரியர்கள் மற்றும் ஊவா தமிழ் அறிவாரியத்தின் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nபரிசளிப்பு விழா மொனராகலை புலமைப்பரிசில் தமிழ் மாணவர்கள்\nவன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம் காண்பியல் கண்காட்சி\nகிளிநொச்சியில் எதிவரும் 09,10 ஆம் திகதிகளில் வன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம் எனும் தொணிப்பொருளில் இலங்கையின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஓவியர்களின் கண்காட்சி இடம்பெறவுள்ளது.\n2018-12-08 14:20:43 கிளிநொச்சி ஓவியர்கள் இலங்கை\nஅனர்த்தத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான அனர்த்த ஒத்திகை\nவவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் இன்று (06) காலை 8.30 மணி தொடக்கம் 11.30 மணி வரை பாவற்குளம் கிராமத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து அனர்த்தம் ஏற்பட்டால் எவ்வாறு மக்களை பாதுகாப்பாக கிராமத்திலிருந்து வெளியேற்றுவது அவர்களுக்கான பாதுகாப்பை எவ்வாறு வழங்குவது என அனர்த்த ஒத்திகை இடம்பெற்றது.\n2018-12-06 16:25:06 அனர்த்தத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான அனர்த்த ஒத்திகை\nபுவியியல் தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் அமையத்தின் 7 ஆவது சர்வதேச மகாநாடு\nபுவியியல் தகவல் தொழில் நுட்பவியலாளர்கள் அமையத்தின் 7 ஆவது சர்வதேச மகாநாடு கடந்த நவம்பர் மாதம் 25 ஆம், 26 ஆம் திகதிகளில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது.\n2018-12-04 13:19:32 புவியியல் தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் அமையத்தின்\nஉயர் புலமையாளர் விருதுக்கு இந்தியா, இலங்கையிலிருந்து ஐவர் தெரிவு\nஇந்தியாவின் பெங்களுர் பல்கலைக்கழக புவியியல், புவித்தகவல் தொழில்நுட்பத் துறையில் (Bangalore University Geography & Geoinformatics) அலுவலகத்தினை கொண்டு இயங்கும் சர்வதேச கல்வி அமையத்தில் பதிவுபெற்ற புவியியல் தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் அமையத்தின் (Union of Geographic Information Technologists-UGIT ) 7 ஆவது சர்வதேச மகாநாடு நவம்பர் 24-25, 2018 இல் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது.\n2018-12-04 12:49:18 புவியியல் இந்தியா தொழில்நுட்பத் துறை\nயாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக்கிளையின் நத்தார் ஒன்றுகூடல்\nயாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையினர் நடாத்தும் வருடாந்த நத்தார் ஒன்றுகூடலும் இராப்போசன விருந்தும் எதிர்வரும் 15 ஆம் திகதி (15-12-2018)தெகிவளை கொண்கோட் ஹோட்டலில் மாலை 6 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.\n2018-12-03 12:13:36 யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரி .பழைய மாணவர் சங்க. கொழும்புக்கிளை. நத்தார் ஒன்றுகூடல்\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%B7", "date_download": "2018-12-10T15:35:24Z", "digest": "sha1:3ZPE5PYNRLCLTO5AFVAG5DWPN3JQ5D5J", "length": 8229, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மஹிந்த ராஜபக் ஷ | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nகாட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nமஹிந்த ராஜபக் ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினராக இருப்பதுதான் எதிர்க்கட்சி தலைமைத்துவத்தை அவருக்கு வழங்குவதற்கு\nமஹிந்தவினால் பதவியை தட்டிப்பறிக்க முடியாது .\nபாராளுமன்ற எதிர்க்கட்சி பதவியை மஹிந்த ராஜபக் ஷவிற்கு வழங்க முடியாது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக பாராளுமன்றத்தை\n”20ஆம் திகதி பாரிய போராட்டம்” காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வுகள்\nஎமக்கு இறு­தி­யாக கிடைத்த மஹிந்த ராஜபக் ஷ மற்றும் மைத்­தி­ரி ­பால சிறி­சேன ஆகிய இரண்டு ஜனா­தி­ப­தி­களும் கொழுக்­கட்­டையு...\nமஹிந்­தவின் பிர­ஜா­வு­ரி­மையை பறிப்­பது குறித்து ஆராய்வு.\nநல்­லாட்சி அர­சாங்­கத்தில் சில நபர்கள் மஹிந்த ராஜபக் ஷவுடன் இர­க­சிய ஒப்­பந்­த­ங்களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.\nபிரஜா உரிமை பறிக்­கப்­பட்­டாலும் மக்கள் பணியை நிறுத்­த­மாட்டேன்.\nஎனது பிரஜா உரிமை பறிக்­கப்­பட்­டா லும் மக்கள் பணியை நிறுத்­த­மாட்டேன். வாக்­கு­களை சூறை­யா­டவே இந்த பிர­ சாரம் செய்­யப்­...\nமஹிந்தவின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நிதி மோசடி செய்தமை மற்றும் ஊழலுக்கு துணை போனமை தொடர்பில் ஆணைக்குழுவின் விசார ணைகளில் உ...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யின் தனி அரசாங்கத்தை அமைக்கவும் அதில் மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக்கவும் நாம் தயார்.\nரணில் நாட­க­மா­டு­கிறார் : செல்கிறார் மஹிந்த\nஎனது ஆட்­சிக்­கா­லத்தில் மத்­திய வங்­கியில் ஊழல் இடம்­பெற்­றதா என ஆராய வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளதே தவிர, நான் குற்­ற­...\n\"சந்தேகம் இருக்கும் பட்சத்தில் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவேன்\"\nஎனது ஆட்சிக்காலத்தில் மத்திய வங்கி ஊழல் இடம்பெற்றதா என ஆராயவே வலியுறுத்தப்பட்டுள்ளதே தவிர நான் குற்றவாளி என அறிக்கையில்...\nமஹிந்த வேறு கட்சியின் தலைவராக முடியாது.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையினை வகித்துக்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வேறு கட்சியின் தலைமைப் ப...\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-12-10T15:28:34Z", "digest": "sha1:ONRWWCPVO5HGOCNMIEK5T3STOV6GYMVJ", "length": 9683, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "குறள்வெண் செந்துறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறள்வெண் செந்துறை தமிழ் பாவினங்களில் ஒன்றான துறையின் வகைகளுள் ஒன்று. இது அளவொத்த (ஒரே சீர் எண்ணிக்கை கொண்ட அடிகள்) இரண்டடிகளில் அமையும். அவ்வடிகள் அளவடியாகவோ, (நான்கு சீர்) நெடிலடியாகவோ, (ஐந்து சீர்) கழிநெடிலடியாகவோ (ஐந்துக்கும் மேற்பட்ட சீர்கள்) அமையும். இது செந்துறை வெள்ளை என்றும் அறியப்படுகிறது. தடையில்லாத இனிய ஓசையும், மென்மையான பொருளும் பெற்று வரும் என குறள்வெண் செந்துறை விளக்கப்பட்டுள்ளது. [1] [2]\nஆத்தி சூடி அமர்ந்த தேவனை\nஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே\nநன்றி யாங்கள் சொன்னக்கால் நாளும் நாளும் நல்லுயிர்கள்\nகொன்று தின்னும் மாந்தர்கள் குடிலம் செய்து கொள்ளாரே\nதமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்1\nதமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்2\n‘ஒழுகிய ஓசையின் ஒத்தடி இரண்டாய்\nவிழுமிய பொருளது வெண்செந் துறையே’. (யாப்பருங்கலம்]\n‘அந்தம் குறையா தடியிரண் டாமெனிற்\nசெந்துறை என்னும் சிறப்பின தாகும்’. என்றார் காக்கைபாடினியார்\n‘ஈரடி இயைந்தது குறள்வெண் பாவே\nஒத்த அடித்தே செந்துறை வெள்ளை’. என்றார் அவிநயனார். (யாப்பருங்கலம் பக்கம் 266, 267)\n↑ முதுமொழிக்காஞ்சி நூலில் வரும் முதல் இரண்டு அடிகளை எடுத்துக்கொண்டால் அவை குறள்வெண்செந்துறை.\nதிருக்குறளின் முறை மாறிய உரைகள்\nதிருக்குறள் கலைக்காட்சி - திருக்குறள் நெறிபரப்பு நிறுவனம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2013, 04:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/priyanka-chopra-talks-about-showing-off-her-bra-042202.html", "date_download": "2018-12-10T15:21:39Z", "digest": "sha1:XAGIWMNRCBKU57I423V6RRTYCHDLRJRL", "length": 11201, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எனக்கு \"அப்படி\" திரிவது பிடிக்காது: விஜய் ஹீரோயின் #peecee | Priyanka Chopra Talks About ‘Showing Off Her Bra’! - Tamil Filmibeat", "raw_content": "\n» எனக்கு \"அப்படி\" திரிவது பிடிக்காத��: விஜய் ஹீரோயின் #peecee\nஎனக்கு \"அப்படி\" திரிவது பிடிக்காது: விஜய் ஹீரோயின் #peecee\nமும்பை: நான் கொஞ்சம் வெட்கப்படும் பொண்ணு. எனக்கு பிராவை காட்டிக் கொண்டிருப்பது பிடிக்காது என்று பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.\nஉலக அழகிப் பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா இளைய தளபதி விஜய் நடித்த தமிழன் படம் மூலம் நடிகையானார். தற்போது அவர் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பதுடன் ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.\nஇது தவிர ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.\nநான் கொஞ்சம் வெட்கப்படும் பொண்ணு. எனக்கு பிராவை காட்டிக் கொண்டு வெளியே வரப் பிடிக்காது. பிரா என்றால் வெளியே தெரியாமல் ஆடைக்குள் இருக்க வேண்டும் என்று பிரியங்கா தெரிவித்துள்ளார்.\nவெட்கப்படும் பெண் என்று கூறியுள்ள பிரியங்கா பல படங்களில் பிராவை காட்டியபடி நடித்துள்ளார். ஏன் பிகினியில் கூட வந்து கலக்கியுள்ளார். இதெல்லாம் பாலிவுட்டில் சகஜம் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரியங்கா குவான்டிகோ என்ற ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங்கிற்காக தற்போது அவர் அமெரிக்காவில் உள்ளார்.\nபிரியங்கா அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அழகிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அடிக்கடி அமெரிக்காவில் தங்க வேண்டியிருப்பதால் ஹோட்டல்களை விரும்பாத பிரியங்கா வீடு வாங்கிவிட்டார். ஹோட்டல்களில் ஏதாவது கேமராவை பதுக்கி வைத்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் தான் முதல் வேளையாக வீடு வாங்கியுள்ளார்.\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதிமுகவில் இணைந்தார் பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு\n“நாற்காலி”.. ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தலைப்பு இது தானா\nஅடம் பிடித்த படக்குழு.. “பண்ணாடி’க்காக தனது முடிவை மாற்றிக் கொண்ட தி கிரேட் ஜானகியம்மா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kauvery-hospital-photo-gallery/", "date_download": "2018-12-10T16:49:51Z", "digest": "sha1:IAZRMXUOESNRS46UFDABZJS55VILMKTQ", "length": 12531, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "M Karunanidhi Health : Photo Gallery - கருணாநிதி உடல்நிலை பின்னடைவு செய்தியால் குவிந்த தொண்டர் படை", "raw_content": "\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nகருணாநிதி உடல்நிலை பின்னடைவு செய்தியால் குவிந்த தொண்டர் படை\nM Karunanidhi Health : திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு. மருத்துவமனை முன்பு தொண்டர்கள் குவிந்துள்ளனர்\nM Karunanidhi Health : திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக வெளியான அறிவிப்பை தொடர்ந்து, திமுக தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் கண்ணீருடன் காத்திருக்கின்றனர். இதனால் காவேரி மருத்துவமனை வளாகமே ஸ்டம்பித்துள்ளது.\nகருணாநிதி உடல்நிலை குறித்த முழு விவரம் மற்றும் லைவ் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்\nM Karunanidhi Health: காவேரி மருத்துவமனை முன்பு கண்ணீருடன் காத்திருக்கும் தொண்டர் படை:\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை பின்னடைவுக்கு பிறகு காவேரி மருத்துவமைக்கு முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் கோஷங்கள் எழுப்பியும், பிரார்த்தனை செய்தும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். காவேரி மருத்துவமனை வளாகத்தை சுற்றியும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போரப்பட்டுள்ளது.\nகருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு : கண்ணீருடன் காத்திருக்கும் தொண்டர்கள்\nஉதய் அண்ணாவை கூட்டிட்டு போயிருந்தா ஃபேமிலி டூர்தான்: சபரீசன் டெல்லி விசிட்டை கலாய்த்த நெட்���ிசன்கள்\nஅட பாவமே…அதிமுக – திமுக கொடி பிரச்சனையில் ஒரு கல்யாணம் நின்னு போச்சே\nஎதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆலோசனை: சோனியா, ராகுல், மன்மோகன், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nமேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் விவாதிப்பேன் – டெல்லி கிளம்பும் முன் ஸ்டாலின்\n’40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பாடுபடுவேன்’ – ஸ்டாலினை சந்தித்த பின் வைகோ பேட்டி\nமேகதாது அணை விவகாரம்: திமுக சார்பில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்\nதிமுக – வி.சி.க உறவு வலிமையாக உள்ளது; சந்தேகமே வேண்டாம் – ஸ்டாலின் சந்திப்பிற்கு பிறகு திருமா விளக்கம்\n‘கலைஞரின் பேரன்; கடைக்கோடி தொண்டன்’: உதயநிதி ஸ்டாலினுக்கு தொண்டர்கள் பிறந்தநாள் வாழ்த்து கவிதை\nகருணாநிதி மரணம்: கடைசி நேர உருக்கக் காட்சிகள், கண்ணீரில் கோபாலபுரம்\nகருணாநிதியை நினைத்து கலங்கிய ராதிகா.. ட்விட்டரில் உணர்ச்சி பதிவு\nசாக்லெட் பாய் மாதவன் ஒரு விஞ்ஞானி என்று சொன்னால் நம்புவீர்களா\nஇஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. இதில் நடிகர் மாதவன் விஞ்ஞானியாக நடிக்கவுள்ளார். 2016ம் ஆண்டு இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் மெகா கம் பேக் கொடுத்த மாதவன், கடந்த ஆண்டு வெளியான விக்ரம் வேதா படத்தில் அனைவரின் கவனத்தையும் தன்வசமாக்கினார். இதையடுத்து தமிழில் ‘மாறா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் மாதவன் இந்தியில் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் ‘ஜீரோ’ படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி […]\n சாக்லெட் பாய் மாதவன் ஹைலைட்ஸ்\nதமிழக பெண்களின் மனதை கவர்ந்த சாக்லெட் பாய் பிறந்த நாளான இன்று அவர் நடித்த படங்களில் இருந்து பெஸ்ட் சீன்ஸ்களை தொகுத்து வழங்கியிருக்கிறோம்.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிர��ி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமோடியின் ஆட்சி ஏமாற்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் – மத்திய அமைச்சர்\nஅடிச்சி தூக்கு… விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது செம குஷியில் அஜித் ரசிகர்கள்\nவருங்காலத்தில் அதிக லாபம் பார்க்க சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா\nகௌசல்யா… இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/33563", "date_download": "2018-12-10T15:41:03Z", "digest": "sha1:QF47JAYI5H4FXSB6IFNYWTUIDNU3X3WY", "length": 60811, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாபெரும் இயந்திரம்", "raw_content": "\nநான் இளமையில் விருப்பிப் படித்த ஆசிரியர்களில் ஒருவர் மலையாற்றூர் ராமகிருஷ்ணன். பிறப்பால் தமிழரான இவர் எழுபதுகளின் மலையாள இலக்கியத்தில் ஒரு நட்சத்திரம். 1973ல் இவரது யந்த்ரம் என்ற நாவல் வெளிவந்தது. வெளிவந்தபோதே பெரிதும் கவனிக்கப்பட்ட இந்நாவலை நான் திருவட்டார் ஸ்ரீ சித்ரா நூலகத்தில் இருந்து எடுத்து வாசித்தேன். திருவரம்பில் இருந்து திருவட்டாறு வரை ஏழு கிலோமீட்டர் தூரம் நடந்துசென்று நான் அப்போதெல்லாம் நூல்களை எடுத்துவருவேன்.\nதிருவிதாங்கூர் மகாராஜாவின் புதிய ’கிரான்ட்’ தொகை வந்துவிட்டது, புத்தகங்கள் வாங்கிவிட்டார்கள் என்று கேள்விப்பட்டதும் ஓடிசென்று புதிய புத்தகங்களைப்பார்த்தேன். அள்ளி அள்ளி முகர்ந்தேன். அச்சு மை மணக்கும் புத்தகங்கள். கேரள சாகித்ய பிரவர்த்தக சஹஹரண சங��கத்தின் முத்திரையான அந்த அன்னப்பறவைதான் எவ்வளவு மனக்கிளர்ச்சியை அளித்திருக்கிறது. காதலியின் நெற்றிப்பொட்டுபோல\nஅதில் யந்த்ரம் இருந்தது. நீலநிற அட்டை கொண்ட கனமான புத்தகம். உடனே அதை எடுத்துக்கொண்டு திரும்பிவரும் வழியில் வயல்வரப்பிலேயே வாசிக்க ஆரம்பித்தேன்.அது மலையாற்றூரின் சுயசரிதையின் சாயல்கொண்ட நாவல். ஒருசாதாரண இளைஞன் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று அதிகாரியாக ஆவதன் கதை. அதிகாரம் முதலில் அவனைபிரமிக்கச்செய்கிறது. கூடவே உன்னதமான இலட்சியவாதத்தையும் மனதில் உருவாக்குகிறது. ஏழைகளுக்குச் சேவை செய்யவேண்டும், தீமைக்கு எதிராக போராடவேண்டும் என்றெல்லாம் உத்வேகங்கள்.\nஆனால் கொஞ்சம் கொஞமாக அதிகாரயந்திரத்தின் பிரம்மாண்டம் தெரியவருகிறது. இதில் நான் ஒரு சிறிய ஸ்குரூ மட்டுமே என்று உணரமுடிகிறது. கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் யந்திரத்தின் மொத்த எடையும் விசையும் தன்மீது அழுத்தி தன்னை தேய்ந்து உடையவைத்துவிடும் என்று உணரமுடிகிறது. எந்த ஒரு சின்ன விஷயத்துக்கும் முழு ஆவேசத்துடன் அந்த ஒட்டுமொத்த அமைப்புடன் மோதவேண்டியிருக்கிறது. பெரும்பாலும் தோல்வியும் ஏளனமும்தான் எஞ்சுகிறது.\nஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்று புரிய ஆரம்பிக்கிறது. தானும் அந்த மாபெரும் இயந்திரத்தின் பகுதி என்ற உணர்வின் வலிமை. நான் தனியாளல்ல ஒரு மாபெரும் இயந்திரம் என்ற தன்னுணர்வு. அது அபத்தமானது என்று தெரிந்தும்கூட அதில் மெல்ல மெல்ல அவன் அமிழ ஆரம்பிக்கிறான். அவன் ஆன்மா அவனுடைய அகங்காரத்தின் களிம்பால் மூட்ப்பட்டு அவன் இன்னொரு ஐஏஎஸ் அதிகாரியாக ஆக ஆரம்பிக்குமிடத்தில் நாவல் முடிவை நோக்கிச் செல்கிறது. ஆனால் அவனால் அப்படி முழுக்க மூழ்கிவிடமுடியாது, அவனுடைய ஆன்மாவிற்குள் இருக்கும் கனல் அதற்கு அனுமதிக்காது என்றும் நாவல் குறிப்புணர்த்தியது\nகிராமத்து இளைஞனாகிய நான் அதிகபட்சம் அறிந்த அரசதிகாரி என்பவர் எங்களூரின் பிளாக் ஆபீசர்தான். நாங்கள் அவரை உர ஆபீசர் என்போதும். அரசு என்றால் எங்களுக்கு அவரும் ஊருக்குள் அடிக்கடி தென்படும் சில பில்கலகெடர்களும்தான். அரசாங்கம் எப்படி செயல்படுகிறது என்ற மாபெரும் சித்திரத்தை எனக்களித்தது அந்நாவலே. அரசாங்கம் என்பது ஒரு பிரம்மாண்டமான இயந்திரம். அந்த இயந்திரம் செயல்படுவது அந��த இயந்திரத்தைச் செயல்படச்செய்வதற்காகவே. எதையும் அது உற்பத்தி செய்வதில்லை. எந்த நோக்கமும் இல்லை. அது அங்கே செயல்பட்டபடி இருக்கவேண்டும், அவ்வளவுதான்\nநிரந்தர இயக்க இயந்திரம் என்ற மாயை பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவை அலைக்கழித்திருக்கிறது. அதாவது சில வகையான இயந்திர அமைப்புகளை உருவாக்கினால் ஒரு சக்கரத்தை காலம் உள்ளவரை சுற்றிக்கொண்டே இருக்கும்படிச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை. ஆற்றல் அழிவற்றது என்ற கொள்கை உருவாவதற்கு முந்தைய பொறியியலாளர் இந்த ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தனர். ஒரு சக்கரத்தின் வலப்பக்கம் எப்போதும் மூன்று எடைகளும் இடதுபக்கம் இரண்டு எடைகளும் இருக்கும்படி அதன் அமைப்பு இருக்கிறது என்று கொள்வோம். எடை அதிகமான பக்கம் நோக்கி சக்கரம் திரும்பும். அப்போது மீண்டும் அதேபக்கம் இன்னொரு எடை வந்து சேரும். அவ்வாறு சக்கரம் திரும்பிக்கொண்டே இருக்கும். எப்போதைக்குமாக. இதுதான அந்த நுட்பம்\nயாக்கோப் பெரல்மான் அவரது பொழுதுபோக்கு பௌதிகம் என்ற நூலில் இத்தகைய யந்திரங்களைப்பற்றி சொல்லியிருக்கிறார். அதில் ஒரு நிகழ்ச்சி. ஒரு கடைவாசலில் நிரந்தர இயக்க சக்கரம் ஒன்று சுற்றிக்கொண்டே இருக்கிறது. எப்போதுமே அதன் ஒருபக்கம் உள்ள குழிகளில் மூன்று குண்டுகள் இருக்கும். அந்தப்பக்கம் கீழே வந்தபடியே இருக்கும். இது நிரந்தர இயக்கச் சக்கரம்தான் என்று அவரது இளம் மாணவர்கள் சொல்கிறார்கள். பெரல்மான் அப்படி ஒரு சக்கரம் இருக்கவே முடியாது, ஆற்றல் தான் விசையாக மாற முடியும், அந்த சக்கரத்துக்கு விசை எங்கோ ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் என்று சொல்கிறார். கடைசியில் அந்த விசையைக் கண்டுபிடிக்கிறார்கள். அது உள்ளே இருந்தது\nஅரசு இயந்திரமும் அப்படிப்பட்டதே. அது தன்னுடய சொந்த விசையால் நிரந்தரமாக இயங்கிக் கொண்டிருப்பது போல தோற்றமளிக்கிறது. அதுதான் எல்லாவற்றையும் செயல்படச்செய்கிறது என்று பிரமை அளிக்கிறது. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் ஓடி ஓடி அந்த இயந்திரச் சக்கரத்தை சுற்றவைக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அவர்களே அப்படித்தான் நம்புகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் வெறும் காட்சிவித்தைகள். அவர்களின் சுற்றல் எல்லாம் வீண் உழைப்பு. ஆனால் அதற்குள் ரகசிய விசைகள் உள்ளன, அதை இயக்குபவை அவைதான்.\nஅந்த இய��்திரத்தின் நோக்கம் ஒன்றுதான். ஒன்றும் படப்படவேண்டாம், இதோ எல்லாவற்றுக்கும் பொறுப்பாக ஒரு திறமையான இயந்திரம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்ற பிரமையை அந்த இயந்திரம் அளிக்கிறது. எவ்வளவு வலிமையான உருளைக்குண்டுகள் பார்த்தீர்களா எவ்வளவு திறமையாக இவை சக்கரத்தைச் சுற்றுகின்றன பார்த்தீர்களா எவ்வளவு திறமையாக இவை சக்கரத்தைச் சுற்றுகின்றன பார்த்தீர்களா எந்தப்பிரச்ச்னையானாலும் இது சமாளிக்கும். பயமே வேண்டாம். ஒரு பிளாஸ்போ எஃபக்ட்\nமலையாற்றூர் ராமகிருஷ்ணன் பின்னர் ஐஏஎஸ் பணியிலிருந்து வெளியேறி முழுநேர எழுத்தாளரானார். அவர் சர்வீஸ் ஸ்டோரி என்று ஒரு சுயசரிதை எழுதினார். அதில் அவரது பணிக்கால நெருகக்டிகள், அதில் அவருக்கு இருந்த உளைச்சல்கள், அவர் வெளியேற நேர்ந்த முறை எல்லாவற்றையும் எழுதியிருந்தார். அரசை உண்மையில் இயக்குவது எந்த விசை என அப்பட்டமாகவே சொல்லியிருந்தார்.\nமலையாளத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று அது. யந்திரம் கலையாகச் சொன்னதை அப்பட்டமாகச் சொல்ல முற்பட்டது இந்த நூல். ஆனால் ஒன்று தெரிந்தது, இந்த அப்பட்டத்தை விட கலையின் மறைமுகத்தன்மையே அதிக பாதிப்பை அளிப்பதாக இருந்தது ஏனென்றால் நாவல் ஒரு மனிதனை முன்வைக்கிறது. அவனுடைய எழுச்சியையும் வீழ்ச்சியையும் நம்மால் காணமுடிகிறது. யந்திரத்தின் முன்னால் நிற்பது அவன் அல்ல, நாமேதான்.\nஅதன்பின் நான் அரசியந்திரத்தின் செயல்பாட்டைப்பற்றிய பல நாவல்களை வாசித்திருக்கிறேன். தமிழில் இந்தவகையான எழுத்தின் முன்னோடி என்று கிருத்திகாவைத்தான் சொல்லவேண்டும். நுட்பமான அங்கதத்தையும் இந்தியப்புராணமரபின் படிமங்களையும் கலந்து அவர் எழுதிய ’தர்மஷேத்ரே’ போண்ற நாவல்களை தமிழின் முக்கியமான தொடக்கப்புள்ளிகளாகக் கருதலாம். அதன்பின் இந்திரா பார்த்தசாரதியின் ‘தந்திரபூமி’ போன்ற நாவல்கள். சமீபத்தில் அவ்வாறு நான் வாசித்த நல்ல நாவல் பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி.\nசிவகாமியின் இந்நாவல் அந்த மரபில் வரும் ஆக்கம். இத்தகைய நாவல்களை மதிப்பிடுவதற்கான முதற்கேள்வி என்பது ‘இது எந்த அளவுக்கு நேர்மையானது’ என்பதே. அந்த வினாவுக்கு சாதகமான பதில் இல்லையேல் என்னதான் நுணுக்கமாக எழுதப்பட்டிருந்தாலும் அந்நாவலை பொருட்படுத்தவேண்டியதில்லை. ஏனென்றால் நேர்மையாக எழ��தப்படாவிட்டால் இத்தகைய நாவல்கள் எதற்காக எழுதப்படுகின்றனவோ அந்த நோக்கத்தை அடைவதில்லை.\nசிவகாமியின் இந்நாவலை வாசிக்கையில் எனக்குத்தோன்றிக்கொண்டே இருந்தது , இது உண்மை உண்மை என்றுதான். இந்நாவல் புனைகதையின் வடிவை எடுத்ததே எந்தச்சங்கடமும் இல்லாமல் உண்மையைச் சொல்லக்கூடியதாக இது இருக்கவேண்டும் என்ற எண்ணத்தால்தான் என்று பட்டது. ஏனென்றால் இது ஒரு சுயசரிதை. ஒரு ‘சர்வீஸ் ஸ்டோரி’\nஇந்நாவலின் நாயகியான நீலா மிக எளிய தலித் குடும்பத்திலிருந்து மேலெழுந்து வந்தவர். மிக இளம் வயதிலேயே அவர் கண்டு வளர்ந்த அடித்தள தலித் மக்களின் வாழ்க்கை பற்றிய பிரக்ஞை அவரை அம்மக்களுக்காக போராடக்கூடியவளாக ஆக்குகிறது. அரசு என்னும் அமைப்புக்குள் இருந்துகொண்டு அம்மக்களுக்கு நீதியும், அவர்களுக்கு உரிமையான சலுகைகளும் கிடைப்பதற்காக போராடுகிறாள். அரசமைப்புக்கு வெளியே சென்று அம்மக்களை ஒன்று திரட்டவும், அவர்களுக்கு போராடும்முறைகளைச் சொல்லிக்கொடுக்கவும் உழைக்கிறாள். இவ்விரு தளங்களிலும் நீலா எதிர்கொள்ளும் சிக்கல்கள், சவால்கள், சோர்வுகள், எழுச்சிகள், முன்னுதாரணங்களைப்பற்றிய நாவல் இது.\nநாவலில் வரும் நீலா ஆசிரியையின் நேரடி பிரதிபலிப்பாக இருக்கிறார். ஆகவே இது ஒரு சுயசரிதைநாவல். ஆகவே இந்நாவலில் வரக்கூடிய பிற கதாபாத்திரங்களை தமிழிலக்கிய-அரசியல் சூழல் அறிந்தவர்கள் ஒருவாறாக ஊகிக்க முடியும். இந்த ஒரு அம்சத்தால் இந்நாவல் அரசியல்-இலக்கிய வம்புகள் தேடும் வாசகர்களுக்கு ஒருவகை சுவாரசியத்தை அளிக்கலாம். யார்யார் என்று கண்டுபிடித்து மகிழும் ஒரு வாசிப்பை அவர்கள் மேற்கொள்ளலாம். இவ்வகை நாவல்களின் மிகப்பெரிய சிக்கலும் அதுதான்.\nஆகவே குறைந்தது இருபத்தைந்தாண்டுக்காலம் இவை இந்தச் சவாலைச் சந்திக்கும். இந்த கிசுகிசுத்தன்மையை உதறி நாவலை வாசிக்க சில நல்லவாசகர்களாலேயே முடியும். இந்த நாவலில் வேறுபெயர்களில் குறிப்பிடப்படும் மனிதர்கள் காலத்தில் பின்னகர்ந்து போனபிறகு, வெறும் வரலாறாகவே அவர்கள் ஆனபிறகு, நாவல் நின்றிருக்கும். இலக்கியத்தின் ஆயுள் மிக நீளமானது. அப்படி இது மட்டும் எஞ்சும்போதுதான் இந்நாவல் இந்த நிழலை விட்டு வெளியே வந்து வாசிப்பை பெறும்.\nசுயசரிதைநாவல்களில் இந்த ’கிசுகிசுச்’ப்சிக்கலை எப்படி எதிர்கொள��வது ஒன்று நேரடியாக மனிதர்களைச் சுட்டும் எந்த அடையாளங்களுமில்லாமல் அதை எழுதிவிடலாம். ஆனால் அது நேர்மையான நேரடியான வரலாற்றுத்தன்மை நிகழாதுசெய்துவிடும். ஆக, கேள்வி இதுதான். உங்களுக்குத்தேவை அப்பட்டமான யதார்த்தம் என்றால் நீங்கள் இந்த கிசுகிசு வாசிப்பை போனஸாக பெற்றே ஆகவேண்டும். சிவகாமி அப்படியே ஆகட்டும் என முடிவுசெய்திருக்கிறார்.\nஆகவே நான் இங்கே இந்நாவலை அப்படி ஒரு கிசுகிசு வாசிப்புக்குள்ளாக்குவதை முழுக்கவே தவிர்த்துவிடுகிறேன். இந்நாவல் இங்கே இப்போது நிகழ்ந்தது அல்ல என்றே எடுத்துக்கொள்கிறேன். எங்கும் எப்போதும் நிகழக்கூடியது. இதிலுள்ள அனைவருமே முற்றிலும் கற்பனையான மனிதர்கள். இது ஆசிரியை உருவாக்கும் ஒரு புனைவுக்களம் மட்டுமே. இந்தப்புனைவுக்களத்தில் புனைவின் விதிகள் விதிமீறல்களினூடாக இம்மனிதர்கள் காட்டும் வாழ்க்கை என்ன அதன் சாரம் என்ன என்று மட்டுமே பார்க்க முனைகிறேன்.\nஇந்நாவலை நீலாவும் அமைப்புகளும் என்று ஒரே வரியில் சுருக்கலாம். தன்னை எப்போதும் ஒரு தனிநபராக உணரும் நீலா சந்திக்க நேரும் அமைப்புகளைப்பற்றிய நாவல் இது. அவள் எந்த அமைப்பிலும் உள்ளே நுழைந்து கரைந்துவிடுவதில்லை என்பதை நாவல் முழுக்க காணலாம். அமைப்புகளுக்கு வெளியே சற்று ஐயத்துடன் தயங்கி நிற்பவராகவே நாம் நீலாவைக் கான்கிறோம். எந்த அமைப்பின் விதிகளையும் அவர் முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. எங்கும் அமைப்பு கோரும் சமரசங்களை ஏற்றுக்கொள்வதில்லை. முரண்படும் இடங்களில் எதிர்க்குரல் எழுப்பத் தயங்குவதில்லை.\nநாம் அமைப்பு முன் நிற்கும் போது அந்தப்பூதம் வந்து நம் முன் விஸ்வரூபம் கொண்டு நிற்கிறது. கண்களில் விஷசிரிப்புடன் கேட்கிறது. ’நான் உன்னை உண்ணட்டுமா நீ என் வயிற்றுக்குள் செல்லலாம். என் உடலாக நீ ஆகலாம். அதன்பின் என் வலிமை எல்லாம் உன் வலிமை. என்னுடைய சாகசமெல்லாம் உன்னுடைய சாகசம். வா, இதைவிடப்பெரிய வாய்ப்பு உனக்கு வராது’\n‘ஆனால் அதன்பின் நான் இருக்கமாட்டேனே’ என்று சொன்னோமென்றால் பூதம் கோபம்கொள்கிறது. ‘சரி அப்படியென்றால் நாம் எதிரிகள் ‘ என்று அது அறைகூவுகிறது. போர் ஆரம்பிக்கிறது. நீலா போரை தேர்ந்தெடுக்கிறாள். இந்நாவல் அந்தப்போரின் கதை.\n திரும்பத்திரும்ப அது வரையறை மறுவரையறை செய்யப்படுகிறது. சம்பிரதாயமான வரையறை ஒரு சமூகம் தன்னைத்தானே நிவாகம்செய்துகொள்வதற்காக உருவாக்கிக் கொண்ட அமைப்பு என்பது. சம்பிரதாய மார்க்ஸிய வரையறை என்பது அது ஆளும் வர்க்கம் அடக்கப்பட்ட வர்க்கத்துக்கு மேல் அதிகாரம் செலுத்துவதற்காக உருவாக்கியிருக்கும் ஓர் அடக்குமுறை அமைப்பு என்பது. நவமார்க்ஸிய வரையறை என்பது அது வர்க்கங்களுக்கு நடுவே உருவாகும் ஒரு சமரசப்புள்ளி என்பது.\nசமரசப்புள்ளியே அரசு என்பதே என் பார்வையில் பொருத்தமான வரையறை. வர்க்கங்களுக்கிடையே உள்ள சமரசம். பண்பாடுகளுக்கிடையே உள்ள சமரசம். பல்வேறு அதிகார இச்சைகளுக்கிடையே உள்ள சமரசம். தத்துவார்த்தமாகப் பார்த்தால் அரசு என்பது கடந்தகாலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையேயான சமரசமும் கூட. ஆகவே தான் தராசின் முள் போல அரசு எப்போதும் ஆடிக்கொண்டே இருக்கிறது. வரலாறு முழுக்க பார்த்தால் நிலையான அரசு என்ற ஒன்றே இல்லை என்று காணலாம். பேரரசுகள் கூட தற்காலிகமானவையாகவே இருந்திருக்கின்றன. ஒவ்வொரு கணமும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள்வதற்கான போராட்டத்திலேயே இருந்திருக்கின்றன\nஆகவே அரசு ஏன் இயங்குகிறது என்று கேட்டால் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்காக என்று மட்டுமே சொல்லமுடியும். அதன் மொத்த விசையும் அனைத்து ஆற்றலும் அதற்காகவே. அரசு என்பது ஒட்டுமொத்தமாக சில விதிகளும் சில நடைமுறைகளும் சில ஆசாரங்களும் சில நம்பிக்கைகளும் அடங்கிய ஒரு தொகை என்று சொல்லலாம். நிர்வாகம் என்பது அந்த அருவமான அமைப்பின் தூலமான வடிவம். ஆகவே அது ஓர் இயந்திரம். அந்த இயந்திரத்தின் ஒரே நோக்கம் அது இருப்பதும் செயல்படுவதும் மட்டுமே\nஇந்த உண்மையை நீலா எதிர்கொள்கிறாள். அவள் அதை ஒரு நலம்நாடும் அமைப்பு , சீர்படுத்தும் அமைப்பு என்று நினைத்து அதற்குள் செயல்பட முனைகிறாள். மெல்லமெல்ல அது நிலையற்ற ஒரு சமரசப்புள்ளி என்று உணர்கிறாள். கோடிக்கோடி சமரசங்கள் மூலம் அது இயங்குகிறது. அது தன்னிச்சையாக எதுவும் செய்யமுடியாது. எந்தச்செயலுக்கும் அதற்கு எதிரான விசை இருக்கும். கண்கூடான ஓர் அநீதியைக்கூட அதனால் தடுக்கமுடியாது, அதைத்தடுக்கும் இன்னொரு சக்தி அதே அமைப்புக்குள் இருக்கும். அந்த சக்திக்கும் இந்த அநீதிக்கும் இடையே ஒரு சமரசத்தையே அதனால் செய்ய முடியும்.\nஆகவே நிர்வாகம் இருவழிகளை கண்டுபிடித்திருக்��ிறது. ஒன்று,ஒத்திப்போடுவது. இரண்டு ஒப்புக்குச் செய்வது. ஒரு நியாயமான விஷயத்தை செய்யமுடியவில்லை என்றால் அது நியாயம்தான் ஆனால் இன்னொருமுறை பார்க்கலாம் என்று ஒத்திப்போடுகிறது. மேலும் கட்டாயப்படுத்தப்பட்டால் ஒப்புக்கு செய்துவிட்டு செய்துவிட்டேனே என்கிறது.\nநாவல் முழுக்க நீலா அரசின் மையத்தின் முன் அநீதிகளை, சுரண்டல்களை ஆவேசமாகச் சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கிறாள். வாதாடுகிறாள். ஆதாரம் காட்டுகிறாள். ஆனால் அரசு பெரும்பாலும் அவற்றை ஒத்திப்போடுகிறது. அவள் கொதிப்படைகையில் அவள் சொல்வதில் மிக எளிய ஒரு கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதை ஒப்புக்குச் செய்ய முன்வருகிறது. இந்நாவல் முழுக்க அத்தகைய பல தருணங்கள் வந்தபடியே இருக்கின்றன. ஒவ்வொருமுறையும் அமைப்பு சீராக அதன் வழிமுறைகளையே கையாள்கிறது. நீலா சோர்ந்து களைத்து சக்கையாக வெளியே துப்பப்படுகிறாள்.\nஅரசு என்னும் அமைப்புக்குள் உள்ள பல்வேரு வகையான மனிதர்களை காட்டிக்கொண்டே செல்கிறது நாவல். காலில் விழுந்து யாசித்துப்பெறுபவர்கள். மேலிடத்தின் காலில் விழுந்தபின் கீழிருப்பவர்களிடம் விரைப்பைக் காட்டுபவர்கள். அதிகாரத் தரகர்கள். நுட்பமாக ஒதுங்கி ஒப்புக்குப் பணியாற்றுபவர்கள். போராடுபவர்கள். போராடித்தோற்றவர்கள். போராடுபவர்களாக பாவனைகாட்டுபவர்கள். பல்வேரு நுண்ணிய பாவனகள் வழியாக அவர்கள் ஒருவரோடொருவர் பழகிக்கொள்கிறார்கள். பொய்யான மரியாதைகள், விஷம் தடவப்பட்ட சொற்கள்.\nஒருகட்டத்தில் நீலா அரசு என்பது சமரசப்புள்ளிகளால் ஆனது என்பதை உணர்கிறாள். அதனிடம் கருணையை கோர முடியாது. நீதியை எதிர்பார்க்கமுடியாது. அது சமநிலையை மட்டுமே நாடும். தன் நிலைநிற்றலை மட்டுமே கவனம் கொள்ளும். ஆகவே அதன் சமநிலையை குலைக்கவேண்டும். அதற்குச் சவால்களை உருவாக்கவேண்டும். அதை அசைக்கவேண்டும். அதற்காக அவள் வெளியே திரும்புகிறாள். ஒடுக்கப்பட்ட அடித்தள மக்களை திரட்டி அவர்களின் ஆற்றல்களைக் குவித்து அதை ஒரு விசையாக ஆக்கி அரசு மேல் செலுத்தமுடியுமா என்று பார்க்கிறாள்\nஅதற்காக ஓர் இதழை உருவாக்குகிறாள். அவ்விதழ் சார்ந்து ஓர் நண்பர்க்குழுவை அமைக்கிறாள். கிட்டத்தட்ட ஓர் அமைப்பு போலவே அவர்கள் செயல்படுகிறார்கள். அடித்தள மக்களிடையே அவர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களை கரு��்தியல்ரீதியாக திரட்டவும் அமைப்புரீதியாக போராடச்செய்யவும் முயல்கிறார்கள். நீலா அங்கு சந்திப்பதும் அமைப்புகளையே.\nஇந்நாவல் வெறுமொரு சர்வீஸ் ஸ்டோரியாக ஆகாமல் தடுப்பது இந்த அம்சம்தான். நாவலுக்கு இன்னும் விரிவான ஒரு தளத்தை இது திறக்கிறது. வழக்கமாக அரசுசு பற்றி எழுதப்படும் நாவல்கள் அரசின் இயல்புகள் எல்லாம் அந்த அமைப்புக்கே உரிய தனித்தன்மைகள் என்று காட்டமுயலும். அரசு ஒரு ராட்சத இயந்திரமாக காட்சியளிக்கையில் அவை முடிந்துபோகும். ஆனால் இந்நாவலில் நீலா சமூகப்பணிக்கு வரும்போது அவள் அரசுக்குள் கண்டதை விட நுட்பமான, பிரம்மாண்டமான அதிகாரவிளையாட்டுக்களை காண்கிறாள்.\nஇப்படிச் சொல்லலாம். நீலா ஓர் இயந்திரத்தைக் காண்கிறாள். அந்த இயந்திரத்தின் விதிகளை அறிந்து அதனுடன் மோத அவள் வெளியே வரும்போது தெரிகிறது அந்த இயந்திரம் என்பது அதைவிட அதி பிரம்மாண்டமான ஓர் இயந்திரத்தின் பகுதிதான் என்று. நாவலின் இந்த தரிசனமே இந்நாவலை முக்கியமானதாக ஆக்குகிறது. அரசாங்கம் பற்றி எழுதப்பட்ட பிறநாவல்களில் இருந்து இதை வேறுபடுத்துகிறது.\nநீலா அவளுடைய அரசியல் செயல்பாடுகளில் காண்பது அரசாங்கச்செயல்பாடுகளில் கண்ட அதே விஷயங்களைத்தான். இங்கும் எல்லா விசைகளும் அதிகாரத்திற்கானவையாகவே இருக்கின்றன. இலட்சியவாதம் கூட உள்ளூர அதிகாரத்துக்கான ஆசையால் இயக்கப்படுகிறது. அதிகாரத்திற்கான விருப்பு அகங்காரமாக மாற்றுருவம் கொள்கிறது. அது ஒருவர் இன்னொருவருடன் இணைந்து செயல்படமுடியாதபடிச் செய்கிறது. ஒருவர் இன்னொருவரை வீழ்த்தும் முயற்சிகளைச் செய்யவைக்கிறது.\nஇங்கும் மனிதர்கள் நடிக்கிறார்கள். குழு சேர்கிறார்கள். பொய்யாகப் பேசுகிறார்கள். தாழ்வுணர்ச்சியும் மேட்டிமை உணர்ச்சியும் கொண்ட மனிதர்களை அதிகாரத்திற்காக மாறி மாறி வேவுபார்க்கிறார்கள். குழு சேர்கிறார்கள். ஒருவரை ஒருவர் பிடித்திழுக்கிறார்கள். அதற்காக அவர்களின் உண்மையான இலட்சியங்கள் குலைந்தால்கூட அதை பொருட்படுத்துவதில்லை.\nநாவல்முழுக்க வரும் இந்த அரசியல் அதிகார இழுபறிகள் அதன் ஊடுபாவுகள் அப்பட்டமான எளிமையுடன் சொல்லப்பட்டிருப்பதனாலேயே மனச்சோர்வூட்டும் அளவுக்கு உண்மையாக தெரிகின்றன. இந்நாவல் அளிக்கும் முக்கியமான அனுபவமே இந்த உண்மையின் காட்சிதான்.\nஇங்கும் நீலா சமரசத்தையே காண்கிறாள். அரசும் நிர்வாகமும் எப்படி சமரசங்கள் வழியாக செயல்படுகின்றனவோ அப்படித்தான் உண்மையான இலட்சியவாத நோக்கம் கொண்ட அரசியலமைப்புகளும் கூட பல்வேறு வகையான சமரசங்கள் வழியாகச் செயல்படுகின்றன. நீலா அந்த சமரசங்கள் அடிப்படை நோக்கங்களுக்கு எதிரானவையாக இருக்குமென்றால் கடுமையாக எதிர்வினையாற்றுகிறாள். ஆனால் அமைப்புகளையும் நண்பர்களையும் ஒருங்கிணைத்துக் கொண்டுபோவதற்கான சமரசங்களை அவள் செய்யவும் தயாராகிறாள்.\nஉள்ளும் வெளியும் அவள் காணும் இந்த ‘அதிகாரஇச்சைகளின் சமரச இயக்கம்‘ என்ற செயல்முறையில் அவள் ஆழ்ந்த சோர்வை அடையும் கணங்கள் இந்நாவலில் உள்ளன. அப்போது அவள் மனம் ஒன்று இளமைப்பருவ நினைவுகளை நோக்கிச் செல்கிறது. அல்லது இயற்கைத்தோற்றங்களை நோக்கிச் செல்கிறது. ஒட்டுமொத்தமாக எதுவும் செய்யமுடியவில்லையோ என்ற ஏக்கம் நாவல் முழுக்க நீலாவை துரத்துகிறது\nஇந்நாவல் அளிக்கும் சித்திரம் வாசகனுக்கும் சோர்வூட்டக்கூடியதே. அதிகாரங்களின் அநீதிக்கு எதிராகக் கிளம்பும் இலட்சியவாதங்களுக்குள் அதிகாரத்தைக் காண நேர்வது எளிய அனுபவம் அல்ல. இந்நாவலில் நீலா அச்சோர்வின் தருணங்களில் கண்டுகொள்ளும் சில ஆளுமைகளே நாவலின் மையங்களாக கடைசியில் திரண்டு வருகிறார்கள். உதாரணமாக அசிந்தா. எந்த அதிகார இச்சையும் இல்லாமல் ஆகவே அகங்காரமும் இல்லாமல் அடித்தள மக்களுக்கான சேவையில் தன்னை இணைத்துக்கொண்டு மெல்லமெல்ல தன் முழுமையை அடையும் அசிந்தா நீலாவுக்குள் இலட்சியவாதத்தின் உண்மையான பெறுமானத்தை திரும்பத்திரும்ப காட்டிக்கொண்டிருக்கும் கதாபாத்திரம்\nநாவலை வாசித்து முடித்தபின் அசிந்தாவை மையமாக்கி இன்னொரு முறை மனதுக்குள் வாசிக்க முடிந்தால் அதிகார விசைகளின் சோர்வூட்டும் நாடகத்தை முன்வைக்கும் இந்நாவல் உண்மையில் தூய இலட்சியவாதத்தின் காலடியில் வந்து நிற்பதை காணமுடியும். இந்நாவலின் முழுமை அங்கேதான் நிகழ்கிறது.\nஅலக்ஸாண்டர் குப்ரின் மலோஹ் என்ற ஒரு அற்புதமான குறுநாவலை எழுதியிருக்கிறார். மலோஹ் என்றால் நெருப்புக்கடவுள். ஒரு எளிய அழகிய கிராமத்துக்கு வந்துசேரும் ஆலையைப்பற்றிய கதை அது. அந்த ஆலையின் நெருப்பை அந்த மக்களைச் சுரண்டும் அதிகாரத்தின் குறியீடாகவே கொண்டு செல்கிறார் குப்ரின். அ��்நெருப்பில் அந்த எளிய மக்களின் வாழ்க்கை கருகுகிறது. அந்நிலம் பொசுங்குகிறது. இரவும் பகலும் அந்த ஆலை அம்மக்களை நோக்கி கர்ஜித்துக்கொண்டே இருந்தது. கோபம் தணியாத எஜமானனைப்போல அது ஆணையிட்டது. பசி தீரா அரக்கனைப்போல சாப்ப்ட்டது. வெறிகொண்ட பேய் போல அச்சுறுத்தியது\nநாவலின் கதைநாயகன் அந்த ஆலையின் பொறியாளர். அந்த ஆலையின் ஒரு பகுதிதான் அவனும். ஆகவே பிற எவரையும் விட அவனுக்கு அதன் அழிவுச்சக்தி தெரியும். அதன்பகுதியாக மாறிப்போன பிறரைப்போல அவனால் ஆகமுடியவில்லை. அவன் எதிர்க்கிறான். முரண்படுகிறான். அதன் பிரம்மாண்டம் முன் அஞ்சி நிற்கிறான். சோர்வுற்று பெருங்குடிகாரனாகிறான். அலைக்கழிகிறான். ஒரு கணத்தில் முடிவெடுத்து அந்த ஆலையின் நெருப்புமையத்துக்குச் சென்றுவிடுகிறான். அந்த நெருப்பைக் கட்டுப்படுத்தும் கருவி அவனுக்குத்தெரியும். அதன் விசையை அவன் திருகினால் அது வெடித்து அழியும். அந்த அமைப்பு முழுமையாகவே இல்லாமலாகும்\nஅந்த விசை அவன் கையருகே இருந்தது. அவன் அதை தொட்டான். ஒரே இழுப்பு. எல்லாம் முடிந்துவிடும். ஆனால் முடியவில்லை.கை நடுங்குகிறது. முழு ஆன்மாவும் செய் என்கிறது. முழு மூளையும் யோசி என்கிறது. உச்ச கணம். காலமும் வெளியும் கூர்மைகொள்ளும் தருணம். அவன் கையை எடுத்துவிடுகிறான். அவனால் அதைச்செய்ய முடியவில்லை. சிரிப்பது போல நெருப்பு சீறியது. நெருப்புதெய்வத்தின் கண்களும் நாக்கும் மின்னி ஒளிவிட்டன.\nஆம், நிறுத்துவது எளிதல்ல. அதைப்பற்றி ஆயிரம் கனவுகாணலாம். ஆயிரம் பேசலாம். நிறுத்துவது வரை செல்லலாம். கையையும் வைக்கலாம். ஆனால் நிறுத்துவது எளிதல்ல\nயா. பெரல்மான் அவரது நூலில் சொல்கிறார். ஒரு சந்தையில் நிரந்தர இயக்க இயந்திரம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. எந்த விசையும் அதற்கு வெளியே இருந்து அளிக்கப்படவில்லை. அதை நிறுத்தவே முடியாது என்றார்கள் அமைபபளர். அதை நிறுத்த பல்லாயிரம் பேர் முயன்றார்கள். முடியவே இல்லை. அது முடிவில்லாமல் ஒடியது\nகடைசியில் ரகசியம் தெரிந்தது. அதை நிறுத்த முயன்றவர்கள் அதை பிடித்து எதிர்திசைக்கு முறுக்கினார்கள். அந்த விசையை பயன்படுத்தி ஒரு கம்பிச்சுருளை முறுகச்செய்து அந்த இயந்திரச்சக்கரம் மேலும் சுற்றியது நம் அரசுகளும் அமைப்புகளும் அப்படித்தான் இயங்குகின்றனவா\nவில்லியம் ப��ட்டர் பிளாட்டியின் எக்ஸார்ஸிஸ்ட் படத்தின் இறுதியில் ஃபாதர் டாமியன் கண்டுகொள்கிறார். அந்த பேய் என்பது ஒரு பேய் அல்ல. அது ஒரு கூட்டம். ஒட்டுமொத்த நரகத்தின் வாய் அது. அதை மூட ஒரே வழிதான் இருக்கிறது. அவர் அதைசெய்தார். தன்னை வைத்து அந்த வாயை மூடினார்\nஅந்தவழிதான் அசிந்தாவின் வழி .ஒருபரிபூரண அர்ப்பணம் மூலம் அவர் அதைச்செய்கிறார்.நாவலின் ஆடிக்கொண்டே இருக்கும் முள் கடைசியில் அதைத்தான் சுட்டி நிற்கிறது\n[6-12-2012 அன்று சென்னையில் சிவகாமியின் ‘ உண்மைக்கு முன்னும்பின்னும்’ நாவலை வெளியிட்டு ஆற்றிய உரை]\n[…] உரை முழுமையாகவே என் தளத்தில் பிரசுரமாகியிருக்கிறது. அந்த உரையில் நான் அந்நூலை பாராட்டி, […]\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 23\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 9\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்ச���, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2018-10/mons-fernando-chica-fishing-companies.html", "date_download": "2018-12-10T16:07:12Z", "digest": "sha1:Z6CLJJRE73DOGZXIAG6NSZ6V2BBRFXID", "length": 8812, "nlines": 215, "source_domain": "www.vaticannews.va", "title": "மீன்பிடி நிறுவனங்கள் இலாபத்தை மட்டும் நோக்குதல் தவறு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nகம்போடியா நாட்டில் மீன்பிடிக்கும் தொழிலாளர்கள் (AFP or licensors)\nமீன்பிடி நிறுவனங்கள் இலாபத்தை மட்டும் நோக்குதல் தவறு\nஇலாப நோக்கு என்பது மனித மாண்பையும் மக்கள் சேவையையும் தாண்டியது அல்ல.\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்\nஇன்றைய உலகில் 5 கோடியே 96 இலட்சம் பேர் மீன்பிடித் தொழிலுடன் நேரடித் தொடர்புடையவர்கள் என்றும், இதில் 14 விழுக்காட்டினர் பெண்கள் என்றும் எடுத்துரைத்தார் பேரருள்திரு ஃபெர்னாண்டோ கீக்கா.\n'மீன்பிடித்துறையில், நிறுவனங்களின் சமூகக்கடமை' என்ற தலைப்பில் இச்செவ்வாய் முதல் வியாழன் முடிய, இஸ்பெயின் நாட்டின் விகோ எனுமிடத்தில் இடம்பெறும் மூன்று நாள் கருத்தரங்கில் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தில் திருப்பீடப் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேரருள்திரு. கீக்கா அவர்கள், இன்று உலகில் பிடிக்கப்படும் மீன்களுள் 35 முதல் 38 விழுக்காடு, அனைத்துலக சந்தையில் நுழைவதாகவும், இந்த மீன்களுள் 50 விழுக்காடு, வளரும் நாடுகளில் இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.\nமீன்பிடித் துறை, பலருக்கு வேலைவாய்ப்பை வழங்குவது உண்மையெனினும், இத்துறையிலும் மனித உரிமை மீறல்களும், குறைந்த வருமானமும், மக்கள் கடத்தப்படலும் இடம்பெறுவது கவலை தருவதாக உள்ளது என்று கூறிய பேரருள்திரு கீக்கா அவர்கள், மீன்பிடி நிறுவனங்களுக்கான சரியான சட்டங்கள் இயற்றப்படுதல், மற்றும், இலாப நோக்கோடு அல்லாமல், நன்னெறி மதிப்பீடுகளோடு அவர்கள் செயல்பட வலியுறுத்தப்படல் போன்றவற்றையும் சுட்டிக்காட்டினார்.\nஉலக மனித உரிமைகள் அறிக்கையின் 70ம் ஆண்டு\nவத்திக்கான் நகர நிர்வாகத்திற்கு புதிய சட்டங்கள்\nகுடிபெயர்வு குறித்த, உலகளாவிய ஒப்பந்த முயற��சியில் திருப்பீடம்\nஉலக மனித உரிமைகள் அறிக்கையின் 70ம் ஆண்டு\nவத்திக்கான் நகர நிர்வாகத்திற்கு புதிய சட்டங்கள்\nகுடிபெயர்வு குறித்த, உலகளாவிய ஒப்பந்த முயற்சியில் திருப்பீடம்\nமுன்னாள் கம்யூனிச நாடுகளுக்கு போலந்து உதவி\nமீறமுடியாத மனித உரிமைகளை உள்ளடக்கியவர் மனிதர்\nஇலாபத்தை மையப்படுத்திய கலாச்சாரத்தில் உரிமைகளுக்கு இடமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-12-10T15:31:53Z", "digest": "sha1:BPEMGJDZUUB3NRWUCBWUSBD5EJRCMECY", "length": 2903, "nlines": 55, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam மன்னர் வகையறா படத்திலிருந்து... Archives - Thiraiulagam", "raw_content": "\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nநடிகை மீனாட்சி- Stills Gallery\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் – பாரதிராஜா\n‘கடமான் பாறை’ படத்துக்கு ‘A’ சான்றிதழ்\nஅஜீத் – ஷங்கர் காம்பினேஷன் – வாய்ப்பு இருக்கிறதா\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nஅஜீத் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்\n500 திரையரங்குகளில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nகஜா புயலால் பாதித்தவர்களுக்கு வித்தியாசமாக உதவிய நடிகர் விஷால்\nஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nநான் குணமாகி விட்டேன் – நடிகர் சரவணன்\n28வது கேரள சர்வதேச திரைப்படவிழாவில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/04/", "date_download": "2018-12-10T16:40:35Z", "digest": "sha1:J2Z242IHW42I6AU74BGXOB36M5QDNSEK", "length": 26939, "nlines": 457, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "Puthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 உத்தேச விடை குறிப்புகள் | ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் விடை குறிப்புகளே இறுதியானது | TNTET 2017 PAPER 2 ORIGINAL QUESTION PAPER AND ANSWER KEY DOWNLOAD BY KALVISOLAI\nமருத்துவ செலவுக்கு பிஎப் பணத்தை எடுக்கலாம் பிஎப் ஆணையர் விபி ஜாய் தகவல்\nபிளஸ் 2 உயிரியல் பாட தேர்வில் தவறான விடைகளுடன் கேட்கப்பட்ட கேள்விக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nபொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க (01.05.2017) நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் அண்ணா பல்கலைக்கழகம் அறி��ிப்பு.\nTHANJAVUR TUNIV RECRUITMENT 2017 | தஞ்சாவூர் , தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இணை பேராசிரியர் , பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வெளியானது அறிவிப்பு. கடைசி நாள் 15.05.2017\nTHANJAVUR TUNIV RECRUITMENT 2017 | தஞ்சாவூர் , தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இணை பேராசிரியர் , பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வெளியானது அறிவிப்பு. கடைசி நாள் 15.05.2017\nTHANJAVUR TUNIV RECRUITMENT 2017 | தஞ்சாவூர் , தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இணை பேராசிரியர் , பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வெளியானது அறிவிப்பு. கடைசி நாள் 15.05.2017\nதமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி வருகிற கல்வி ஆண்டு முதல் அமல் ஆகிறது\nதமிழக பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி இடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கியது.தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பித்தவர்களில் 95 சதவீதம் பேர் எழுதினர்\nகணினி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு உண்ணாநிலை .... நாள்:07/05/2017 நேரம்:9.00 -5.00 இடம்: சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் .\nTNTET PAPER 1 ORIGINAL QUESTION PAPER DOWNLOAD | ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாள் சற்று கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது.விடை குறிப்புகள் விரைவில் .\nரூபாய் நோட்டுகள் மீது கையால் எழுதியிருந்தாலும் வங்கிகள் வாங்க ரிசர்வ் வங்கி உத்தரவு.\n# 1.FLASH NEWS # இந்தியா # தமிழகம்\nமுந்தைய தகுதித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள் அறிவிப்பு\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நுழைவு தேர்வு 32 மாவட்ட தலைநகரங்களில் மே 7-ந்தேதி நடக்கிறது.இந்த பயிற்சி வகுப்பில் மேலும் விண்ணப்பிக்க விரும்புவோர் www.sai-d-ais.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்\n# 1.FLASH NEWS # தேர்வாணைய செய்திகள் # வேலை\n# 1.FLASH NEWS # தேர்வாணைய செய்திகள் # வேலை\n# பொது அறிவு தகவல்கள்\nமாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு 45 பள்ளி துணை ஆய்வாளர்கள் அரசாணை வெளியீடு\nபுதியதாக சீரமைக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணியாற்ற 45 பள்ளித் துணை ஆய்வாளர் பணியிடங்களை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ள அரசாணை: தமிழகத்தில் தற்போது 52 சீரமைக்கப்ப���்ட மாவட்ட கல்வி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மேற்கண்ட மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு பள்ளித் துணை ஆய்வாளர்கள் பணியிடங்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. அந்த பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்றும், அந்த பணியிடங்களும் பட்டதாரி ஆசிரியர் பணியிடமும் ஒத்த பணியிடங்களாக உள்ளன. அதனால் துணை ஆய்வாளர்களை நியமித்தால் கூடுதல் செலவினம் ஆகாது. எனவே அந்த பணியிடங்களை அனுமதிக்கலாம். அந்த இடங்களை தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்பிக் கொள்ள அரசாணை வழங்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறையில் கடந்த ஆண்டு நிலவரப்படி உபரியாக கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்பவும் அனுமதிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி இயக்குநர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துரு அரசால் ஆய்வு செய்யப்பட்டு, உபரி ஆ…\nDigital Driving License - ஆன்லைன்-இல் ஓட்டுனர் உரிமம் பெறுவது எப்படி..\nமத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன், மாநில அரசுகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையில், ''அனைத்து வாகன ஓட்டிகளும் தங்களது அசல் வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன உரிமத்தின் அசல், காப்பீடு சான்றிதழ் போன்ற ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு இருந்தது. மேலும், இதற்கு மாற்று வழியாக, ''டிஜிட்டல் முறையில் ஆவணங்களைச் சேமித்து காண்பிக்கலாம்'' என்றும் அதே சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் தற்போது நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. ஆனால் வாகன ஓட்டிகள், \"டிஜிட்டல் ஆவணங்களை போக்குவரத்து அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்\" என்று புகார் தெரிவித்துவந்தனர், மேலும், அசல் உரிமங்கள் தொலைந்து போனால், அதனை திரும்ப பெறுவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், \"இனிமேல் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் இதர ஆவணங்களைக் கட்டாயம் கையில் …\nATM இன்றி ஸ்மார்ட்ஃபோன் மூலம் பணம் எடுக்கும் முறை\nஏடிஎம் மையங்களில் கார்டுகளைப் பயன்படுத்தி மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற நிலையை மாற்றி விரைவில் ஸ்மார்ட்ஃபோன் மூலம் பணம் எடுக்கும் முறையை வங்கிகள் அறிமுகம் செய்ய உள்ளன. விரைவில் ஏடிஎம் மையங்களில் ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் யூபிஐ செயலியில் உள்ள QR குறியீட்டை ஸ்கான் செய்து பணம் எடுத்துக்கொள்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு வங்கி வாடிக்கையாளர்கள் சம்மந்தப்பட்ட வங்கிகளின் யூபிஐ செயலி அல்லது மொபைல் வங்கி செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கணினி திரையில் தோன்றும் QR குறியீட்டினை யூபிஐ செயலி மூலம் ஸ்கேன் செய்து அதற்கான பாதுகாப்பு பின் எண்ணை உள்ளீட்டு வங்கி கணக்கை அணுகி அதில் உள்ள பணத்தினை எடுத்துக்கொள்ள முடியும். வங்கிகள் இந்தப் புதிய சேவையினை அறிமுகம் செய்ய பெரிய செலவுகள் எதுவும் ஆகாது. யூபிஐ செயலியினை உருவாக்கிய இந்திய தேசிய கொடுக்கல் நிறுவனம் (NPCI - National Payments Corporation of India) இதற்கு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இந்த முயற்சிக்கு எப்போது அனுமதி கிடைக்கும் மற்றும் செயல்பாட்டிற்கு வரும் என்ற விவரங்களும் வெளியாகவில்…\nஜனவரி 1-ந்தேதி முதல் ‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் செயல் இழக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி அனுப்பிய குறுந்தகவல் இந்திய ஓவர்சீஸ் வங்கி ஒரு வாடிக்கையாளருக்கு அனுப்பியுள்ள குறுந்தகவல்.\nஜனவரி 1-ந்தேதி முதல் ‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் செயல் இழக்கும் என்று வங்கியிடம் இருந்து வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப திருட்டு, மோசடி சம்பவங்களும் விஞ்ஞானரீதியில் நடைபெறுகின்றன. தனிநபரின் ஏ.டி.எம். கார்டு ரகசிய குறியீடு எண்ணை திருடி அதன்மூலம் பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற வங்கி மோசடி குற்றங்கள் ‘சைபர் க்ரைம்’ போலீசாரை திணறடிக்கும் வகையில் அன்றாடம் அரங்கேறி வருகிறது. எனவே வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பு நடைமுறைகளின்படி புதிய தொழில்நுட்பம், பாதுகாப்பு அம்சங்களுடன் ‘சிப்’ பொருத்திய புதிய ஏ.டி.எம். கார்டுகள் ஓராண்டுக்கு மேலாக வழங்கப்பட்டு வருகிறது. பழைய ஏ.டி.எம். கார்டுக்கு பதில் ‘சிப்’ பொருத்திய புதிய ஏ.டி.எம். கார்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு வங்கிகளிடம் இருந்து தொடர்ந்து வாடிக்க���யாளர்களின் செல்போன்களுக்கு குறுந்தகவல் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ வங்கி வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே நேரடியாக புதிய ஏ.டி.எம். கார்டுகளை தபால் …\nஇறந்த பெண்ணின் கருப்பையை கொண்டு இன்னொரு பெண்ணுக்கு குழந்தை - முதல் முறையாக பிரேசில் நாட்டில் மருத்துவ அதிசயம்\nமுதல் முறையாக மருத்துவ அதிசயமாக, பிரேசில் நாட்டில் இறந்து போன ஒரு பெண்ணின் கருப்பையை பொருத்திக்கொண்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. கருப்பை தானம் கருப்பை இல்லாத பெண்களுக்கு கருப்பை தானம் பெற்று, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் பொருத்துவது உண்டு. உயிரோடு இருக்கிற பெண்களின் கருப்பையை தானம் பெற்று, இப்படி பொருத்துவது இயல்பாக நடக்கிற ஒன்றுதான். பல தாய்மார்கள் கூட, தங்கள் மகள்களுக்கு இப்படி கருப்பை தானம் செய்திருக்கிறார்கள். அப்படி கருப்பை தானம் பெற்ற பெண்கள் குழந்தையும் பெற்றிருக்கிறார்கள். பிரேசில் பெண் ஆனால் பிரேசில் நாட்டில் 32 வயதான ஒரு பெண்ணுக்கு முதல்முறையாக இறந்து போன ஒரு பெண்ணின் கருப்பையை தானம் பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தினார்கள். இந்த அறுவை சிகிச்சை சா பாவ்லோ நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணுக்கு ‘மேயர் ரோகிட்டன்ஸ்கை சின்ட்ரம்’ என்ற அபூர்வ நோய் இருந்தது. 4 ஆயிரத்து 500 பெண்களில் ஒரு பெண்ணுக்கு இந்த நோய் தாக்குகிறதாம். இந்த நோய் தாக்குகிற பெண்களுக்கு பெண்ணுறுப்பும், கருப்பையும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://apk.support/app/com.goldentranslator.arabictotamil", "date_download": "2018-12-10T15:41:25Z", "digest": "sha1:TMOCLUMN4VATENKBVFXECOOTM6M6DM62", "length": 8079, "nlines": 150, "source_domain": "apk.support", "title": "Arabic Tamil Translator 3.2 Apk Download - com.goldentranslator.arabictotamil APK free", "raw_content": "\nஅரபு மொழிக்கு மொழிபெயர்ப்பாளர் மற்றும் அகராதி பயன்பாட்டை அரபு மற்றும் தமிழ் மற்றும் அரபு மொழியில் இருந்து மொழிபெயர்ப்பு தொடர்பான உங்கள் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை தீர்க்கிறது\nஅராபிய மொழி தமிழ் மொழிபெயர்ப்பாளர் மற்றும் அகராதியை நீங்கள் தமிழ் மொழியில் இருந்து அரபிக் மொழியிலும், அரபு மொழியில் இருந்து தமிழ் மொழியாக்கம் செய்யலாம். இந்த மொழிபெயர்ப்பு அம்சம் இப்போது உங்களுக்குத் தேவையான அரப��� மொழியில் தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் தமிழ் உங்கள் அரபு மொழியில் அரபு மொழியில் மொழிபெயர்க்க அனுமதிக்கிறது.\nதமிழ் அரபி மொழிபெயர்ப்பாளர் இன் பயன்கள் பின்வருமாறு:\nதமிழ் மொழிபெயர்ப்பு அரபு மொழி\nகுரல் மூலம் தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பு\nகுரல் கொண்ட அரபு மொழிபெயர்ப்புக்கு தமிழ்\nஎங்கள் மொழிபெயர்ப்பாளரைப் பயன்படுத்துவதற்கு மிகவும் நன்றி\nஅப்துல் கலாம் தத்துவங்கள் - Abdul Kalam Sir Quotes\nGoogle Map in Tamil l எனக்கு அருகில் உள்ள இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/vijay-sethupathis-koottippo-koodave-song-preview/", "date_download": "2018-12-10T16:49:42Z", "digest": "sha1:H6ZRUV2Q6U7Z4K6YKM3Z4GBZ56TABUJM", "length": 12390, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விஜய் சேதுபதியின் ‘கூட்டிப்போ கூடவே’ பாடலின் Preview - வீடியோ vijay sethupathi's Koottippo Koodave Song Preview", "raw_content": "\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nவிஜய் சேதுபதியின் ‘கூட்டிப்போ கூடவே’ பாடலின் Preview - வீடியோ\n‘கூட்டிப்போ கூடவே’ என்று தொடங்கும் இந்தப் பாடல் தான் காதலர் தினத்துக்கு ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்துக்கு, சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.\n‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ படங்களை இயக்கியவர் கோகுல். இவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘ஜுங்கா’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சயிஷா மற்றும் நேகா சர்மா இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.\nயோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு, சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். முதன்முறையாக அதிக பட்ஜெட்டில் நடித்துள்ள விஜய் சேதுபதி, அவரே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.\nபிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு ‘ஜுங்கா’ படத்தில் இருந்து ஒரு பாடலை ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். ‘கூட்டிப்போ கூடவே’ என்று தொடங்கும் இந்தப் பாடல் தான் காதலர் தினத்துக்கு ரிலீஸாக இருக்கிறது. விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு காதலர் தினத்தின் மிகப்பெரிய கிஃப்ட் இதுவாகத்தான் இருக்கப் போகிறது.\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nஅடிச்சி தூக்கு… விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது செம குஷியில் அஜித் ரச��கர்கள்\nTamilrockers: இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தை லீக் செய்த தமிழ்ராக்கர்ஸ்\nஜானுவையே ஓவர்டேக் செய்த சரோ… பேட்ட த்ரிஷா அழகோ அழகு\nPetta Audio Launch : என்னை ஒரு குழந்தை போல கார்த்திக் சுப்புராஜ் ரசித்தார் : ரஜினிகாந்த்\nமணிரத்னம் கைவண்ணத்தில் பொன்னியின் செல்வன்… ராஜ ராஜ சோழனா சியான் விக்ரம்\nபிரம்மாண்ட படைப்பில் கீர்த்தி சுரேஷ்… கோலிவுட் நிராகரித்தாலும் மீண்டும் அங்கீகரித்த டாலிவுட்\nநேற்று மாமனாரின் உல்லால்லா; இன்று மருமகனின் மாரி கெத்து… சபாஷ் சரியான போட்டி\nடிராக்டரில் தல… பக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார்… விஸ்வாசம் ஃபோட்டோ\nவெளிநாடுகளில் மருத்துவம் படிக்கவும் ’நீட்’ தேர்வு கட்டாயம்: பெற்றோர்கள் அதிர்ச்சி\nபட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி பினு சரண்\nசாக்லெட் பாய் மாதவன் ஒரு விஞ்ஞானி என்று சொன்னால் நம்புவீர்களா\nஇஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. இதில் நடிகர் மாதவன் விஞ்ஞானியாக நடிக்கவுள்ளார். 2016ம் ஆண்டு இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் மெகா கம் பேக் கொடுத்த மாதவன், கடந்த ஆண்டு வெளியான விக்ரம் வேதா படத்தில் அனைவரின் கவனத்தையும் தன்வசமாக்கினார். இதையடுத்து தமிழில் ‘மாறா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் மாதவன் இந்தியில் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் ‘ஜீரோ’ படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி […]\n சாக்லெட் பாய் மாதவன் ஹைலைட்ஸ்\nதமிழக பெண்களின் மனதை கவர்ந்த சாக்லெட் பாய் பிறந்த நாளான இன்று அவர் நடித்த படங்களில் இருந்து பெஸ்ட் சீன்ஸ்களை தொகுத்து வழங்கியிருக்கிறோம்.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமோடிய��ன் ஆட்சி ஏமாற்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் – மத்திய அமைச்சர்\nஅடிச்சி தூக்கு… விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது செம குஷியில் அஜித் ரசிகர்கள்\nவருங்காலத்தில் அதிக லாபம் பார்க்க சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா\nகௌசல்யா… இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/239562", "date_download": "2018-12-10T16:33:15Z", "digest": "sha1:UNBED5O4RCSNGPROHGVPQ66RAVUMMDNF", "length": 32500, "nlines": 120, "source_domain": "kathiravan.com", "title": "குருப்பெயர்ச்சியால் அமோக பலன்களை அடையப்போகும் ராசி நீங்கள்தான் - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nகுருப்பெயர்ச்சியால் அமோக பலன்களை அடையப்போகும் ராசி நீங்கள்தான்\nபிறப்பு : - இறப்பு :\nகுருப்பெயர்ச்சியால் அமோக பலன்களை அடையப்போகும் ராசி நீங்கள்தான்\nஅடிப்படை உரிமைகளை எப்போதும் விட்டுக் கொடுக்காத நீங்கள் அடுத்தவர்களின் சுதந்திரத்தில் அநாவசியமாகத் தலையிட மாட்டீர்கள். சமயோஜித புத்தியால் எதையும் செய்து முடிக்கும் நீங்கள், எப்பொழுதும் பரபரப்பாக இருப்பீர்கள்.\nஇதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் மறைந்து கொண்டு எதையும் எட்டாக் கனியாக்கியதுடன், மனஅழுத்தத்தையும், எதிர்மறை எண்ணங்களையும், விபத்துகளையும் தந்து கொண்டிருந்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 ���ரை உங்கள் ராசிக்கு பாக்ய வீடான 9ம் வீட்டில் நுழைவதால் வாழ்வில் புது வியூகங்களை அமைத்து முன்னேறத் தொடங்குவீர்கள்.\n‘ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு’ என்ற பழமொழிக்கேற்ப இனி தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும்.\n பொது நிகழ்ச்சிகளிலும் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டீர்களே இனி அந்த அவல நிலை மாறும். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். வளைந்து கொடுத்தால் வானம் போல் உயரலாம் என்பதை உணருவீர்கள்.\nதினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தந்தையாருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். தந்தைவழி சொத்துக்கள் வந்து சேரும். குடும்பத்தில் நிலவி வந்த சண்டை, சச்சரவுகளுக்கு தீர்வு கிடைக்கும். வங்கியிலிருந்த நகை, பத்திரத்தை மீட்பீர்கள். நீண்ட நாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த சொந்த, பந்தங்களெல்லாம் உங்கள் வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள்.\nகுருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் எப்போதும் ஏதாவது ஒரு கவலையும், சோகமுமாக இருந்த உங்கள் முகம் இனி மலரும். அழகு, இளமை கூடும். புது வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். குரு உங்களின் 3ம் வீட்டை பார்ப்பதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும்.\nஇளைய சகோதரங்களால் பயனடைவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. குரு உங்களின் 5ம் வீட்டைப் பார்ப்பதால் முடிவுகள் எடுப்பதில் இருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். அடிக்கடி கர்ப்பச் சிதைவு ஏற்பட்டவர்களுக்கு இனி குழந்தை தங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினை சுமுகமாகும்.\n04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான குருபகவான் தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். புது வேலை கிடைக்கும்.\nஅலுவலகத்தில் மரியாதை கூடும். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். அக்கம் பக்க வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் லாபாதிபதியும், விரயாதிபதியுமான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும். அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும்.\nவீடு, வாகன வசதி பெருகும். ஊர் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வேற்று மதத்தவர்கள் நண்பர்களாவார்கள். 20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை உங்களின் சுகாதிபதியும், சப்தமாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் குரு செல்வதால் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி சொத்து கைக்கு வரும்.\nகுருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்\n13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 10ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் ஒரே நாளில் முக்கியமான இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வீண் பழிச் சொல் வரும்.\nமற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும்.\n10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள்.\nதாயாரின் உடல் நிலை சீராகும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவி உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார். மனைவிவழி உறவினர்களும் ஒத்தாசையாக இருப்பார்கள்.\nவியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். கொடுக்கல், வாங்கலில் சுமுகமான நிலை ஏற்படும். கடையை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.\nபுது ஏஜென்சி எடுப்பீர்கள். ஷேர், ஸ்பெக்குலேஷன், உணவு, என்டர் பிரைசஸ், ஜுவல்லரி, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். வங்கிக��கு கட்ட வேண்டிய கடனில் ஒருபகுதியைக் கட்டி முடிப்பீர்கள். மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவியில் அமர்வீர்கள். இயக்கம், சங்கம் நடத்தும் விழாக்கள், போராட்டங்களுக்கு முன்னிலை வகிப்பீர்கள்.\nஉத்யோகத்தில் உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்கு இனி பதிலடி கொடுப்பீர்கள். தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு.\nசக ஊழியர்களும் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். உங்களின் கோரிக்கையை நேரடியாக மூத்த அதிகாரி ஏற்றுக் கொள்வார்.\nஉங்களுக்கு இருந்து வந்த மாதவிடாய்க் கோளாறு நீங்கும். ஸ்கின் அலர்ஜியும் விலகும். அழகு கூடும். உத்யோகம் அமையும். காதல் விவகாரத்தில் தெளிவு பிறக்கும். சிலர் உயர்கல்விக்காக அயல்நாடு செல்வீர்கள். எதிர்பார்த்தபடி நல்ல வரனும் அமைந்து திருமணம் சிறப்பாக முடியும்.\nநல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பைத் தொடங்குவீர்கள். கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். மொழித் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். மதிப்பெண் கூடும். கட்டுரை, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகளில் பரிசு பெறுவீர்கள். பெற்றோர் உங்களின் ஆசைகளை நிறைவேற்றுவார்கள்.\nதிறமையிருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்தீர்களே இனி பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய படைப்புகளை அரசு கௌரவிக்கும். புகழ் பெற்ற பழைய கலைஞர்களால் சில உதவிகள் கிடைக்கும்.\nதலைமை உங்களை முழுமையாக ஆதரிக்கும். தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. உங்களுடைய ராஜ தந்திரத்தால் எதிரிகளை வீழ்த்துவீர்கள். இளைஞர்களின் ஆதரவு பெருகும்.\nமகசூல் பெருகும். பழுதாகிக் கிடந்த பம்பு செட்டை மாற்றுவீர்கள். ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். அரசாங்க சலுகைகள் கிடைக்கும். நெல், வாழை, காய்கறி வகைகளால் ஆதாயமடைவீர்கள். இந்த குரு மாற்றம் சிதறிக் கிடந்த உங்களை சீராக்குவதுடன் சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு அந்தஸ்தையும், பணம், பதவியையும் தரும்.\nPrevious: 40 குடும்பங்களை நிர்க்கதிக்கு உள்ளாக்கியுள்ள வனவளத் திணைக்கள அதிகாரிகள்… முல்லைத்தீவில் அடாவடி\nNext: தண்ணீர், உருளைக்கிழங்கு, பாம்பு எல்லாம் உங்கள் கனவில��� வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nஇதோ இந்த 5 ராசிகளில் பிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தால் உங்க வாழ்க்கை ஓகோண்ணு இருக்கும்\nஎந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும், யார் யார் கவனமாக இருக்க வேண்டும்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெ��ிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000009298/drago-painting-competition_online-game.html", "date_download": "2018-12-10T15:03:44Z", "digest": "sha1:UKVDU4HKEF2XMULGFLZBCWQIBI4RN5OR", "length": 12031, "nlines": 163, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு டிராகா Aristotle Drago: ஓவியம் போட்டி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு டிராகா Aristotle Drago: ஓவியம் போட்டி\nமேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை\nவிளையாட்டு விளையாட டிராகா Aristotle Drago: ஓவியம் போட்டி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் டிராகா Aristotle Drago: ஓவியம் போட்டி\nவெற்றி மிகவும் அசாதாரண கலைஞர்களிடையே மற்ற பங்கேற்பாளர்கள் மத்தியில் சிறந்த முடிவுகளை காண்பித்த திறமையான டிராகன், இருந்தது. அவரது பணி உங்கள் சொந்த கண்களால் பார்க்க, இப்போது நீங்கள், உங்கள் சந்திப்பு சுவாரஸ்யமான செய்ய, நாம் ஓவியம் படங்கள் ஒரு போட்டியில் இருந்தது. டிராகன் சேர்த்து, இதில் தலையிடவேண்டாம், மற்றும் நீங்கள் அதை வருத்தப்பட மாட்டேன். விளையாட்டு விளையாட டிராகா Aristotle Drago: ஓவியம் போட்டி ஆன்லைன்.\nவிளையாட்டு டிராகா Aristotle Drago: ஓவியம் போட்டி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு டிராகா Aristotle Drago: ஓவியம் போட்டி சேர்க்கப்பட்டது: 14.11.2013\nவிளையாட்டு அளவு: 0.22 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.66 அவுட் 5 (29 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு டிராகா Aristotle Drago: ஓவியம் போட்டி போன்ற விளையாட்டுகள்\nமான்ஸ்டர் வேகவைத்து பிசைந்த உருளைக்கிழங்கு\nகார்கள் 2: புதிய பக்கம்\nஉங்கள் டிராகன் பயிற்சி எப்படி\n101 Dalmatians ஆன்லைன் நிறம் பக்கம்\nஹலோ, கிட்டி - ஆன்லைன் நிறங்களை.\nMasha மற்றும் பியர்: முதல் கூட்டம்\nகூட்டு நடன குழுவில் நடனம் ஆடும் முக்கிய பெண் நிறம்\nமங்கா படைப்பாளர் பேண்டஸி உலக: page.3\nவிளையாட்டு டிராகா Aristotle Drago: ஓவியம் போட்டி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டிராகா Aristotle Drago: ஓவியம் போட்டி பதித்துள்ளது:\nடிராகா Aristotle Drago: ஓவியம் போட்டி\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டிராகா Aristotle Drago: ஓவியம் போட்டி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு டிராகா Aristotle Drago: ஓவியம் போட்டி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு டிராகா Aristotle Drago: ஓவியம் போட்டி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமான்ஸ்டர் வேகவைத்து பிசைந்த உருளைக்கிழங்கு\nகார்கள் 2: புதிய பக்கம்\nஉங்கள் டிராகன் பயிற்சி எப்படி\n101 Dalmatians ஆன்லைன் நிறம் பக்கம்\nஹலோ, கிட்டி - ஆன்லைன் நிறங்களை.\nMasha மற்றும் பியர்: முதல் கூட்டம்\nகூட்டு நடன குழுவில் நடனம் ஆடும் முக்கிய பெண் நிறம்\nமங்கா படைப்பாளர் பேண்டஸி உலக: page.3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/04/blog-post_18.html", "date_download": "2018-12-10T16:38:53Z", "digest": "sha1:JZ74HUAEX4KDSU6YTNBYNC3FVWU6Q7EH", "length": 22673, "nlines": 133, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "விருதுக்குரிய காவலர் ரைட்டர் ரத்தினசாமி", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nவிருதுக்குரிய காவலர் ரைட்டர் ரத்தினசாமி\nஅண்மைக் காலமாக காவல் துறையின் செயல்பாடுகள் வாட்ஸ் அப்பில் வெளியாகி, காவல் துறை அதிகாரிகளை கலங்கடித்துக் கொண்டிருக்கும் வேளையில், சிறந்த போலீஸ்காரர் என்ற பெயரெடுத்துள்ளவர் தான் கும்பகோணத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் எஸ்.ரத்தினசாமி. இவருக்கு கிடைத்த குடியரசுத் தலைவர் விருது இவரது அர்பணிப்புமிக்க பணிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக திகழ் கிறது. நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலை அடுத்த ஆதீனக்குடியைச் சேர்ந்த இவர், கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் பட்டபடிப்பை முடித்து 1985-ம் ஆண்டு காவலர் பணிக்கு வந்தார். தற்போது சிறப்பு உதவி ஆய்வாளர் நிலைக்கு உயர்ந் துள்ளார். கும்பகோணம் உட்கோட்ட காவல் நிலையங்களின் வழக்குகள், தினமும் நடைபெறும் நிகழ்வுகள், விஐபிக்களின் வருகை, நீதிமன்ற வழக்குகள் என அனைத்தையும் நாள்தோறும் குறிப்பெடுத்து காவல் துறையின் உயர் அதிகாரிகளுக்கும் காவல் துணை கண்காணிப்பாளருக்கும் அனுப்பும் ரைட்டர் பணி இவருக்கானது. அதை சிறப்பாக செய்ததற்காக குடியரசுத் தலைவர் விருது தேடி வந்தது. இதுகுறித்து ரத்தினசாமியிடம் பேசினோம். அவர் நம்மிடம் கூறும்போது, “எனது 33 ஆண்டுகள் காவல் பணியில், 25 ஆண்டுகள் ரைட்டராக இருந்திருக்கிறேன். மூன்றாண்டுக்கு ஒரு முறை வெவ் வேறு காவல் நிலையத்துக்கு பணிமாறுதல் வழங்கினாலும், நான் கேம்ப் ஆபீஸ் ரைட்டராகவே பணியாற்றி வருகிறேன். கடந்த 2004-ல் தமிழக அரசின் முதல்வர் பதக்கம் கிடைத்தது. கடந்த 2016-ல் நடைபெற்ற மகா மக விழாவின்போது முக்கிய விருந்தினர்கள், போக்குவரத்து மாறுதல் உள்ளிட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக இப்போது குடியரசுத் தலைவர் விருதை வழங்கிய தமிழக முதல்வர், மெச்சத் தகுந்த பணி என பாராட்டியுள்ளார். இந்த பாராட்டையும் விருதையும் எனக்கானது என எடுத்துக் கொள்ளாமல், எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த சக காவல் துறையின் நண்பர்களுக்கும் சேர்த்து வழங்கியதாகவே பார்க்கிறேன்” என்கிறார் ரத்தினசாமி. எல்லோரும்தான் பணியாற்றுகின்றனர். ரத்தினசாமிக்கு மட்டும் விருது கிடைக்க காரணம் என்ன என விசாரித்தால், ‘அவர் அன்றன்று வழங்கப்படும் பணிகளை அன்றைய தினமே முடித்துவிடு கிறார். கோப்புகள் தேங்குவது என்பதே இவரிடம் கிடையாது’ என்கின்றனர் இவரை அறிந்த வர்கள். அதாவது செய்யும் பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யும்போதுதான் அது அழகாகிற��ு என்பது மட்டுமல்ல முழுமையும் பெறுகிறது. இதுதான் ரைட்டர் ரத்தினசாமி நமக்குச் சொல்லும் செய்தி.\n# பொது அறிவு தகவல்கள்\n250 மில்லியன் வாடிக்கையாளர்கள் விரைவில் நீக்கம்: ஏர்டெல்,வோடபோன் ஐடியா முடிவு\nஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜே செய்யாத 250 மில்லியன் வாடிக்கையாளர்களை அதிரடியாக நீக்க உள்ளன. ஜியோ, பிஎஸ்என்எல் ஆகியவை வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தவும், மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும் அதிகப்படியான ஆஃபர்களை அறிவித்து வருகிறது.குறிப்பாக டூயல் சிம் வசதி வந்ததில் இருந்து பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் வசூலித்து வந்த ஏர்டெல், வோடபோன் போன்றவைகளை இரண்டாம் சிம் ஆக தான் பயன்படுத்துகின்றனர். அதுவும் இன்கம்மிங் வசதிக்காக மட்டுமே பயன்படுத்துவதால் அதற்கு ரீசார்ஜ் செய்வதையும் தவிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களுடைய 250 மில்லியன் வாடிக்கையாளர்களை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. இந்த வாடிக்கையாளர்கள் எல்லாம் பெயரளவில் மட்டுமே தங்களது நெட்வொர்க்குகளை பயன்படுத்துவதாகவும், மற்றபடி ரீசார்ஜ் எதுவும் செய்யாமல் இருப்பதாகவும் நிறுவனங்கள் கருதுகின்றன. இதன் முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம், மாதம் குறைந்தது 35 ரூபாய் கூட ரீசார்ஜே செய்யாமல் இருக்கும் 100 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. இதே …\n‘உயர்ந்த’ மனிதரும் ‘சின்ன’ மனிதர்களும்\nஇந்தியர்களை மட்டுமல்லாது, இதர நாடுகளையும் ‘அண்ணார்ந்து’ பார்க்க வைத்துவிட்டது, ‘உலகிலேயே மிக உயரமான சிலை’. இந்த ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’தான் கடந்த வார ‘பரபர’ செய்தி ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சி��ை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் பல மாநிலங்களை ஒருங்கிணைத்து இந்தியா எனும் ஒற்றை தேசமாக எழுப்பிய பெருமை சர்தார் வல்லபாய் படேலுக்கு உண்டு. ஆனாலும், அந்தப் பெருமையைக் காரணம் காட்டி, இந்திய அரசியலில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல், மற்றவர்களைக் காட்டிலும் தன்னை உயர்ந்தவராகவும் காட்டிக்கொள்ளாமல், சாமானியர்களில் ஒருவராகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டார், அந்த இரும்பு மனிதர். பட்டப் பெயர்தான் இரும்பு மனிதர். ஆனால், பழகுவதற்கு இனியவர் என்கி றார்கள் அவருடன் பழகிய சான்றோர்கள். காந்தியைப் போன்றே எளிமையை விரும்பிய அவருக்கு, இப்படியான சிலை வைத்ததை அவரே விர…\nரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என பிரமாண்டங்களின் சங்கமம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.\n‘செல்போன்’ கோபுரத்தில் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்வது போல் படம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ‘செல்போன்’கள் அனைத்தும் “சூ மந்திரகாளி” என்பது போல் ஆகாய மார்க்கமாக பறிக்கப்படுகின்றன. ‘செல்போன்’ தயாரிப்பவர், கடை நடத்துபவர், இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர் என வரிசையாக சிலர் கொல்லப்படுகிறார்கள்.\nஇதெல்லாம் எப்படி நடக்கிறது, யார் காரணம் என்று புரியாமல், நகரம் பதற்றமாகிறது. அரசின் தலைமை செயலாளர், உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டுகிறார். விஞ்ஞானி வசீகரன் (ரஜினிகாந்த்) வரவழைக்கப்படுகிறார். ‘செல்போன்’களால் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் இதற்கெல்லாம் காரணமாக இருப்பார் என்று வசீகரன் யூகிக்கிறார். அவருடைய யூகம் சரியாக இருக்கிறது.\n“செல்போன் கோபுரங்களால் பறவைகள், குறிப்பாக சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருகின்றன. அவைகளை காப்ப…\n2019 மார்ச் மாதத்திற்குள் 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும்\nநம் நாட்டில், 2019 மார்ச் மாதத்திற்குள் ஏறக்குறைய 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக ஏ.டி.எம். தொழில் கூட்டமைப்பு (கேட்மி) எச்சரித்துள���ளது. கேட்மி அமைப்பு தனது அறிக்கை ஒன்றில் கூறி இருப்பதாவது:- பணப்பரிவர்த்தனை மற்றும் பொருள்கள், சேவைகள் கொள்முதலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருவதால் ஏ.டி.எம். மையங்கள் காற்று வாங்கத் தொடங்கி உள்ளதாக சிலர் கூறினாலும் பணமதிப்பு நீக்கம்தான் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு முதலில் சிக்கலை ஏற்படுத்தியது. அதனால் ஏ.டி.எம். விரிவாக்கம் முடங்கிப் போனது. அண்மைக் காலத்தில் ஏ.டி.எம். தொடர்பான விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் இந்த எந்திரங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது. உதாரணமாக, ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்களை மேம்படுத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள், ரொக்க நிர்வாக அளவீடுகளில் புதிய நிபந்தனைகள், பணம் நிரப்புவதில் வந்திருக்கும் ‘கேஸட் ஸ்வாப்’ முறை போன்றவை ஏ.டி.எம். நடத்துவதை ஆதாயமற்றதாக்கி உள்ளன. இதன் காரணமாக இத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.3,000 கோடி அளவிற்கு கூடுதல் செலவினம் ஏற்படு…\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 226 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு பணிகளில் சேர்ந்து உள்ளனர். இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி நடைபெற்ற குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கு கடந்த மே மாதம் தொடங்கி 5 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, குரூப்-2 முதன்மை தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மனிதநேய மையம் சார்பில் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கடந்த 6 மாத காலமாக முதல்நிலை தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnarasanai.com/2016/07/1-43dt-december-23-2014-10-1183-473200.html", "date_download": "2018-12-10T16:41:52Z", "digest": "sha1:N663POLQKK2MP5HBOMKHR27MQ2TFME7Z", "length": 4168, "nlines": 17, "source_domain": "www.tnarasanai.com", "title": "tnarasanai | அரசாணை | tn-g.o | tn-arasanai: அரசாணை (1டி) எண்.43Dt: December 23, 2014|மாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மறுவாழ்வு இல்லங்கள் - 10 அரசு மறுவாழ்வு இல்லங்களில் தங்கியுள்ள 1183 இல்லவாசிகளுக்கு மழை மற்றும் குளிர் காலத்தில் பயன்படுத்த போர்வைகள் வழங்குவது - ரூ.4,73,200/-க்கு நிதி ஒப்பளிப்பு வழங்குவது - ஆணை - வெளியிடப்படுகிறது.", "raw_content": "\nஅரசாணை (1டி) எண்.43Dt: December 23, 2014|மாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மறுவாழ்வு இல்லங்கள் - 10 அரசு மறுவாழ்வு இல்லங்களில் தங்கியுள்ள 1183 இல்லவாசிகளுக்கு மழை மற்றும் குளிர் காலத்தில் பயன்படுத்த போர்வைகள் வழங்குவது - ரூ.4,73,200/-க்கு நிதி ஒப்பளிப்பு வழங்குவது - ஆணை - வெளியிடப்படுகிறது.\nஅரசாணை (1டி) எண்.43Dt: December 23, 2014|மாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மறுவாழ்வு இல்லங்கள் - 10 அரசு மறுவாழ்வு இல்லங்களில் தங்கியுள்ள 1183 இல்லவாசிகளுக்கு மழை மற்றும் குளிர் காலத்தில் பயன்படுத்த போர்வைகள் வழங்குவது - ரூ.4,73,200/-க்கு நிதி ஒப்பளிப்பு வழங்குவது - ஆணை - வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/10/11/27", "date_download": "2018-12-10T15:53:15Z", "digest": "sha1:AT35BTJ4AJZCUA45PG3VBGTSQ5J3N62E", "length": 6515, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஒடிசாவைக் கடக்கும் புயல்: மீட்புப் படையினர் தயார்!", "raw_content": "\nவியாழன், 11 அக் 2018\nஒடிசாவைக் கடக்கும் புயல்: மீட்புப் படையினர் தயார்\nடிட்லி புயல் இன்று ஒடிசாவைக் கடக்கும் என்பதால், அம்மாநிலத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இதனால், ஒடிசாவுக்கு 14 தேசியப் பேரிடர் மீட்புக் குழுக்களும், ஆந்திராவுக்கு நான்கு பேரிடர் மீட்புக் குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளன.\nவங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக உருவெடுத்துள்ளதாகவும், அதற்கு டிட்லி என்று பெயரிட்டுள்ளதாகவும் அறிவித்தது இந்திய வானிலை ஆய்வு மையம். இதையடுத்து, கடந்த 9ஆம் தேதியன்று ஒடிசா மாநிலத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. டிட்லி புயலானது இன்று (அக்டோபர் 11) ஒடிசா – ஆந்திரப் பிரதேசக் கடற்கரைப் பகுதியைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வரும் வெள்ளிக்கிழமை வரை வங்கக்கடல் பகுதியில் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇன்று டிட்லி புயல் கோபால்பூர் மற்றும் கலிங்கப்பட்டணம் பகுதியைக் கடக்கும் என்று தெரிவித்துள்ளார் புவனேஸ்வர் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஹெச்.ஆர்.பிஸ்வாஸ். தெற்கு ஒடிசாவைக் கடக்கும்போது டிட்லி புயல் மணிக்கு 100 கிமீ வேகத்தில் வீசும் என்றும், 75 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகரும் என்று தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இதையடுத்து, ஒடிசா மாநிலத்திலுள்ள கரையோர மாவட்ட ஆட்சியர்கள் உஷார் நிலையில் இருக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் நவீன் பட்நாயக். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தும் பணிகள், அம்மாநிலத்தில் முழுவீச்சில் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nடிட்லி புயல் பாதிப்பில் இருந்து மக்களைக் காக்கும் வகையில், ஒடிசா மாநிலத்துக்கு 14 தேசியப் பேரிடர் மீட்புக் குழுக்களும், ஆந்திராவுக்கு நான்கு மீட்புக் குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளன. புயலையொட்டி அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தி விற்கும் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார் ஒடிசா மாநில உணவு மற்றும் நுகர்வோர் நலத் துறை அமைச்சர் எஸ்.என்.பட்ரோ. இதன் தொடர்ச்சியாக, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலையை உயர்த்தக் கூடாது என்று ஒடிசா வணிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nடிட்லி புயலானது மிகக் கடுமையானது என்று கருத்து தெரிவித்துள்ளார் ஒடிசா மாநிலத் தலைமைச் செயலாளர் ஆதித்ய பிரசாத். புயல் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு, அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் அம்மாநிலத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nவியாழன், 11 அக் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-10T15:32:07Z", "digest": "sha1:BX2J4EHFLNCX7WEL7JAWBZEOQSYKRK4E", "length": 8048, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "பென் ஸ்டில்லர் - தமிழ் ��ிக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபென் ஸ்டில்லர், \"டவர் ஹீஸ்ட்\" படப்பிடிப்பில் 2010\nநியு யார்க் நகரம், அமெரிக்கா\nகலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சலஸ்\nநடிகர், திரைக்கதை எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்\n5 அடி 6.5 இன்சுகள் (1.69 மீ)\nகிரிஸ்டீன் டைலர் (Christine Taylor) (திருமணமானது: 2000)\nபென் ஸ்டில்லர் (இயற்பெயர்: பெஞ்சமின் எட்வார்ட் ஸ்டில்லர் Benjamin Edward \"Ben\" Stiller; பிறப்பு: 30 நவம்பர் 1965) என்பவர் அமேரிக்க நடிகர், திரைக்கதை எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவரின் பெற்றோர் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்களான ஜெர்ரி ஸ்டில்லர் மற்றும் ஆன் மியாரா[3].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2018, 23:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/Kanyakumari", "date_download": "2018-12-10T16:18:51Z", "digest": "sha1:SOTJDYPFGXVEN567OKIOA2EYIQKYGXV5", "length": 22613, "nlines": 213, "source_domain": "www.maalaimalar.com", "title": "Kanyakumari News| Latest Kanyakumari news|Kanyakumari Tamil News | Kanyakumari News online - Maalaimalar", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 பேர் தற்கொலை\nகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 பேர் தற்கொலை\nகுமரி மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇரணியல் அருகே சந்தன மரம் வெட்டி கடத்திய 2 சிறுவர்கள் கைது\nஇரணியல் அருகே சந்தன மரம் வெட்டி கடத்திய 2 சிறுவர்களை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் அடைத்தனர்.\nகுலசேகரத்தில் சாக்கு மூட்டையில் மணல் கடத்திய வாலிபர் கைது\nகுலசேகரத்தில் சாக்கு மூட்டையில் மணல் கடத்திய வாலிபரை போலீச���ர் கைது செய்தனர்.\nமத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு பாரபட்சம் காட்டப்படவில்லை- பொன்.ராதாகிருஷ்ணன்\nகஜா புயல் நிவாரண நிதி வழங்கியதில் மத்திய அரசு எந்த பாகுபாடும் காட்டவில்லை என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #GajaCyclone #PonRadhakrishnan #CentralGovt\nஆரல்வாய்மொழியில் குண்டர் சட்டத்தில் ரவுடி கைது\nகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகிறார்கள்.\nபாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிப்பு: குமரியில் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார்\nபாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுவதையொட்டி குமரி மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.\nகுமரியில் டாக்டர்கள் போராட்டம்- பயிற்சி டாக்டர்கள் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை\nடாக்டர்கள் போராட்டம் காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் புற நோயாளிகள் பிரிவு இன்று செயல்படாததால் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவதிக்கு ஆளானார்கள். #DoctorsProtest\nகஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர் கைது- ஒரு கிலோ பறிமுதல்\nதக்கலை அருகே கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.\nபோலீஸ் ஏட்டுவை கத்தியால் குத்திய வாலிபர் கைது- மேலும் 2 பேர் தப்பி ஓட்டம்\nஆசாரிப்பள்ளம் அருகே போலீஸ் ஏட்டுவை கத்தியால் குத்திய வாலிபரை கைது செய்த போலீசார் இது குறித்து மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.\nமார்த்தாண்டத்தில் சப்-இன்ஸ்பெக்டரை கொன்றவர் நாகர். ஜெயிலில் அடைப்பு\nமார்த்தாண்டத்தில் சப்-இன்ஸ்பெக்டரை கொன்றவர் நாகர். ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் மீது மாதா சிலையை உடைத்ததாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nகுளச்சல் அருகே மதுப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மீனவர் தற்கொலை\nகுளச்சல் அருகே மதுப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nகன்னியாகுமரியில் சீசன் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு\nகன்னியாகுமரியில் சபரிமலை சீசனை யொட்டி 500-க்கும் மேற்பட்ட சீசன் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.\nதோவாளை அருகே அதிமுக பிரமுகரிடம் ரூ.10½ லட்சம் மோசடி- போதகர் கைது\nதோவாளை அருகே அதிமுக பிரமுகரிடம் ரூ.10½ லட்சம் மோசடி செய்த போதகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவாட்ஸ்-அப்பில் அவதூறு- சீமான் மீது போலீசில் புகார்\nஅய்யப்ப பக்தர்களை அவதூறாக பேசி வாட்ஸ்-அப்பில் கருத்து பதிவிட்ட சீமான் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #seeman #sabarimala\nகுமரியில் புதுப்பெண் தற்கொலை - போலீசார் விசாரணை\nகுமரியில் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகதவுகள் அடைக்கப்பட்ட பிறகும் திமுகவுக்கு ஆதரவாக வைகோ பேசியிருப்பது அவரது பண்பு - பொன்.ராதாகிருஷ்ணன்\nகதவுகள் அடைக்கப்பட்ட பிறகும் திமுகவுக்கு ஆதரவாக வைகோ பேசியிருப்பது அவரது பண்பு என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #ponradhakrishnan #vaiko #dmk\nநர்சு கொலை வழக்கில் கைதான வேன் டிரைவருக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு\nகுழித்துறை ஆற்றில் தள்ளி நர்சு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான வேன் டிரைவருக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nநாகர்கோவிலில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை- 2 குழந்தைகள் கதறல்\n2 குழந்தைகளை தவிக்க விட்டு இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் கோட்டார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகற்பழிப்பால் 5 மாத கர்ப்பம்- ஆற்றில் தள்ளி நர்சை கொன்ற காதலன் கைது\nதிருமணத்துக்கு வற்புறுத்தியதால் ஆற்றில் தள்ளி நர்சை கொன்ற சம்பவம் குறித்து காதலனை போலீசார் கைது செய்தனர்.\nபாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 30 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்- பொன்.ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெறுவது உறுதி என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #BJP #PonRadhakrishnan #ParliamentElection\nகுமரியில் கடந்த 11 மாதத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 63 பேர் கைது\nகுமரி மாவட்டத்தில் கடந்த 11 மாதத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த 63 பேர் மீது போலீசார் குண்டர் சட்டத்தில் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\nஆணவ படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறுமணம்\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nஇயக்குனர் ரஞ்சித்தை கைது செய்ய வேண்டும்- ஈஸ்வரன் பேட்டி\nகும்பகோணத்தில் டெல்லி பெண் கற்பழிப்பு- ஆட்டோ டிரைவர் சிக்கினார்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி - மத்திய மந்திரி சபை விரைவில் ஒப்புதல்\nஇடைத்தேர்தல் நடத்த அ.தி.மு.க. அஞ்சுகிறது- கே.பாலகிருஷ்ணன் பேட்டி\nஇருதய ஆபரேஷனுக்காக சேமித்த பணத்தை புயல் நிவாரணத்துக்கு வழங்கிய போலீஸ்காரர் மகள்\nகிராமங்களில் கல்வி வளர ‘தினத்தந்தி’ முக்கிய பங்காற்றி வருகிறது - காஞ்சீபுரம் கலெக்டர் புகழாரம்\nஎங்கள் மீது வாரி இறைக்கப்படும் சேற்றை வைத்து தாமரையை மலர செய்வோம் - தமிழிசை\nஆன்லைனில் கேட்டது செல்போன் - பார்சலில் வந்தது சோப்பு: வாலிபர் அதிர்ச்சி\nமேகதாது விவகாரம் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிரதமரை இன்று சந்திக்கிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/239761", "date_download": "2018-12-10T14:50:24Z", "digest": "sha1:VHOWHUSW6SN36F53OWSJJZQ4VPD76MAX", "length": 21675, "nlines": 94, "source_domain": "kathiravan.com", "title": "நள்ளிரவில் மாயமான பொண்டாட்டி... காலையில் கண்விழித்த புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த ஷாக் - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநள்ளிரவில் மாயமான பொண்டாட்டி… காலையில் கண்விழித்த புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த ஷாக்\nபிறப்பு : - இறப்பு :\nநள்ளிரவில் மாயமான பொண்டாட்டி… காலையில் கண்விழித்த புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த ஷாக்\nபுதுமாப்பிள்ளை ராஜேஷின் நிலைமை இப்படி ஆகும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ராஜேஷூம்தான்…\nஉடுமலைப்பேட்டையை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு 23 வயதான ஒரு இளம்பெண்ணுடன் 2 வாரத்துக்கு முன்னாடிதான் திருமணம் நடைபெற��றது. இதனால் இரு வீட்டிலும் மணமக்களை ஹனிமூனுக்காக கொடைக்கானலுக்கு அனுப்பி வைத்தார்கள். 2 நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் வந்த ஜோடி, அண்ணாசாலையில் ஒரு ரூம் எடுத்து தங்கினார்கள்.\n2 நாட்களுக்கும் கொடைக்கானலை சுற்றி பார்த்து ஜாலியாக திரிந்தார்கள். இந்நிலையில், காலையில் மாப்பிள்ளை கண்விழித்து பார்த்தால் பக்கத்தில் மனைவியை காணோம். இதனால் ஷாக் ஆன ராஜேஷ் ஓட்டல் முழுவதும் மனைவியை தேடினார். அங்கிருந்தோரிடம் எல்லாம் விசாரித்து பார்த்தார். எந்த தகவலும் கிடைக்கவில்லை.. மனைவியும் கிடைக்கவில்லை\nஅதனால் மாமியார் வீட்டுக்கு போன் போன் செய்து பதட்டத்துடனும், பயத்துடனுடம் விவரத்தை சொன்னார். அவர்களும் பயந்து போய் சொந்தக்காரர்கள் நண்பர்கள் வீடுகளில் தேட ஆரம்பித்தனர். என்றாலும் புதுமாப்பிள்ளைக்கு பயம் போகவே இல்லை. மனைவிக்கு என்ன ஆனதோ என்று கவலைப்பட்டு கொண்டே இருந்தார். புது இடம் என்றாலும் கொடைக்கானல் முழுவதும் தேட ஆரம்பித்தார்.\nஎதற்கோ போலீசில் ஒரு புகாரை தரலாம் என்று நினைத்து அதையும் செய்தார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து புதுமணப்பெண்ணை தேட ஆரம்பித்தனர். கூடவே பெற்றோரை அழைத்து விசாரணையும் நடத்தினர். விசாரணையில் உண்மை நிலவரம் அனைவருக்குமே தெரிய வர ஆரம்பித்தது. புதுமணப்பெண் ரமேஷ் என்பவரை உயிருக்குயிராக விரும்பி வந்துள்ளார்.\nஇந்த காதல் சமாச்சாரம் வீட்டுக்கு தெரியவரவே, அவசர அவசரமாக மாப்பிள்ளை தேட ஆரம்பித்து ராஜேஷை அந்த பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளனர். ஆனாலும் அந்த பெண்ணால் ரமேஷை மறக்க முடியவில்லை. அதனால் திருமணம் முடிந்தாலும் ரமேஷிடம் போனில் பேசியும், அழுதவாறும் இருந்திருக்கிறார். பிறகு ஹனிமூனுக்கு கொடைக்கானல் போக போவதாக ரமேஷிடம் காதலி சொல்லி உள்ளார்.\nஅதனால் ரமேஷ் கொடைக்கானலுக்கே வந்துவிட்டார். ஹோட்டலில் தங்கியிருந்த புதுப்பெண்ணையும் அழைத்து கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார். இந்த தகவல்கள் அனைத்தும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ள. இதையடுத்து, மாயமான இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். புது மாப்பிள்ளையுடன் ஹனிமூன் வந்த புதுப்பெண், தன் காதலனுடன் சேர்ந்து திடீரென எஸ்கேப் ஆனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nPrevious: நிகழ்ச்சியில் பங்குபற்றும் சிறுமிகளிடம் பாலியல் சேஷ்டை செய்த தொகுப்பாளர்… அம்பலப்படுத்திய டிவி பிரபலம்\nNext: சீனிக்கு புதிய விலை நிர்ணயம்… இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்\nபெரியப்பாவின் மகள் மீது தீராத ஆசை… கல்யாணம் ஆன 2 நாளில் விருந்துக்கு வந்த இடத்தில் அரங்கேறிய சம்பவம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல�� கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/kalakalappu-2-release-news/", "date_download": "2018-12-10T16:42:10Z", "digest": "sha1:BJI6QK22A4CV5GW7UYDTLPIP5LZSAQDA", "length": 5292, "nlines": 67, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam போட்டிக்கு நடுவில் தியேட்டருக்கு வரும் கலகலப்பு-2 - Thiraiulagam", "raw_content": "\nபோட்டிக்கு நடுவில் தியேட்டருக்கு வரும் கலகலப்பு-2\nJan 12, 2018adminComments Off on போட்டிக்கு நடுவில் தியேட்டருக்கு வரும் கலகலப்பு-2\nசுந்தர்.சி.இயக்கி, தயாரிக்க, ஜெய், ஜீவா, ‘மிர்ச்சி’ சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரெசா நடிக்கும் படம் ‘கலகலப்பு-2’.\nபொங்கல் வெளியீடாக கலகலப்பு – 2 படத்தை திரைக்குக் கொண்டு வருவதற்கு கடும் முயற்சி செய்தார் சுந்தர்.சி.\nபடத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை முடித்து சென்சாருக்கு படத்தை அனுப்பி வைத்தார்.\nசென்சாரில் புதிய வழிகாட்டுதலின்படி செயல்பட்டதால் சர்ட்டிபிகேட் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.\nஎனவே படத்தின் ரிலீஸை தள்ளி வைத்துவிட்டார் சுந்தர்.சி.\nசென்சார் முடிந்ததும் கலகலப்பு – 2 படத்தை இம்மாதம் 26-ஆம் தேதி வெளியிட சுந்தர்.சி.முடிவு செய்துள்ளாராம்\nஅதே தினத்தில் ‘ஜெயம்’ ரவியின் ‘டிக் டிக் டிக்’, உதயநிதி ஸ்டாலினின் ‘நிமிர்’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.\nஅதோடு, அனுஷ்கா முக்கிய கேரக்டரில் நடித்துள்ள தெலுங்கு டப்பிங் படமான ‘பாகமதி’யும் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.\nPrevious Postமெரினா புரட்சி - திரைப்படமாக மாறிய ஆவணப்படம் Next Postவிக்ரம்பிரபு உடன் இணையும் ஹன்சிகா\nபிப்ரவரி-9 ரிலீஸ�� படங்கள்… – ஒரிஜினல் கலெக்ஷன் ரிப்போர்ட்…\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nநடிகை மீனாட்சி- Stills Gallery\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் – பாரதிராஜா\n‘கடமான் பாறை’ படத்துக்கு ‘A’ சான்றிதழ்\nஅஜீத் – ஷங்கர் காம்பினேஷன் – வாய்ப்பு இருக்கிறதா\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nஅஜீத் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்\n500 திரையரங்குகளில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nகஜா புயலால் பாதித்தவர்களுக்கு வித்தியாசமாக உதவிய நடிகர் விஷால்\nஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nநான் குணமாகி விட்டேன் – நடிகர் சரவணன்\n28வது கேரள சர்வதேச திரைப்படவிழாவில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-10T15:03:29Z", "digest": "sha1:RT5WOFPNUNDMVV42T5Z3Q66ZJKGDUE4W", "length": 40454, "nlines": 160, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மருத்துவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமருத்துவத் தொழிலை செய்பவர்கள் மருத்துவர் ஆவர். மருத்துவர்களில் இருவகை உள்ளனர், நாடி பார்த்து மருத்துவம் செய்பவர் பொதுநல மருத்துவர்(Physicians) என்றும், அறுவை சிகிச்சை மூலம் தீவிர நோய்களைக் குணப்படுத்துபவர் அறுவை மருத்துவர் (Surgeon) என்றும் அழைக்கப்படுகின்றனர். மிகவும் கடுமையான நீண்ட பல்கலைக்கழகக் கல்விக்கும் நேரடி அனுபவக் கல்விக்கும் பின்னரே ஒருவர் மருத்துவராகப் பணிபுரிய அனுமதிக்கப்படுவார். இக்கல்வி சில நாடுகளில் மேல்நிலைக்கல்வி ஆரம்பித்து குறைந்தது ஐந்து ஆண்டுகள் எடுக்கும் சில நாடுகளில் உயர்நிலைப் பள்ளிக் கல்வி முடித்தபின் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக எடுக்கலாம்.\nநீதிநெறி, மருத்துவம், பகுப்பாய்வு திறன், தெளிந்த சிந்தனை, நோயறிதல் திறன்.\nஆய்வு மற்றும் மேம்பாட்டு வளர்ச்சி, தொழில்துறை, பொது நலம்\nஅறுவை மருத்துவர், குடும்பநல மருத்துவர், பல் மருத்துவர், பொதுநல மருத்துவர்\nமுறையான கல்லூரிக் கல்வி பயிலாமல் குருகுல முறையில் பயின்று அந்த அனுபவத்தை வைத்து சிகிச்சை அளிப்பவர்கள் வைத்தியர் என்று அழைக்கப்பட்டனர். ஆனால் தற்பொழுது இந்த வேறுபாடு மறைந்து வருகிறது. சித்த வைத்தியம், ஆயூர்வேத வைத்தியம் மற்றும் ஓமியோபதி ஆகியவை கல்லூரிகளில் கற்பிக்கப் படுவதால் அம்முறையி��் சிகிச்சை அளிப்பவர்கள் சித்த மருத்துவர், ஆயுர்வேத மருத்துவர், ஓமியோபதி மருத்துவர் என்று அழைக்கப்படுகிறார்கள்.\nஆங்கில மருத்துவம் படிக்க இந்தியாவில் ஐந்தரை ஆண்டுகள் ஆகும். இதில் நான்கரையாண்டுகள் பல்வேறு மருத்துவ கல்வியும் நேரடியாக நோயாளிகளை பயன்படுத்தியும் படித்து முடித்த பின்னால் ஒரு வருடம் பயிற்சி மருத்துவமும் முடித்ததும் எம்பிபிஎஸ் பட்டம் வழங்கப்படும்.\nபண்டைய தமிழ் மருத்துவ முறையைப் பின்பற்றியவர்கள் சித்த வைத்தியர் எனப்பட்டனர். இடையர், எயினர், போன்றோர் போரில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கியவர்களாவர்.[1]\nஇந்தியாவில் இளங்கலை ஆயுர்வேதம் (B.S.M.S) முடித்தவர்கள் சித்த மருத்துவர்களாகப் பணிபுரியலாம்.\nவடமொழி (சமசுகிருதம்) மருத்துவ முறைமை ஆயுர்வேதம் எனப்பட்டது. ஆயுர்வேத வைத்தியர்கள் இந்தியாவின் தக்காணப்பகுதியில் அதிகம் காணப்பட்டனர்.\nஇந்தியாவில் இளங்கலை ஆயுர்வேதம் (B.A.M.S) முடித்தவர்கள் ஆயுர்வேத மருத்துவர்களாகப் பணிபுரியலாம்.\nஇனமுறை அல்லது மாற்று முறை அல்லது ஒத்த மருத்துவம் என ஆங்கில மருத்துவத்திற்கு இணையான சாமுவேல் ஹேனிமேன் என்பவரால் கண்டறியப்பட்ட மேற்கத்திய மருத்துவ முறை ஓமியோபதி மருத்துவம் ஆகும்.\nஇந்தியாவில் இளங்கலை ஓமியோபதி (B.H.M.S) முடித்தவர்கள் ஓமியோபதி மருத்துவர்களாகப் பணிபுரியலாம்.\nஉடல் சார்ந்த சிகிச்சை மருத்துவர்கள்தொகு\nஆடியாலஜிஸ்ட்(Audiologists) என்பவர்கள் காது பிரச்சினைகள் மற்றும் செவிடு அல்லது ஊமையாக உள்ள குழந்தை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பவர்களாவர். இவர்கள் செவிடு மற்றும் ஊமைகளுக்கு முறையே செவித்திறன் மற்றும் வாய்மொழிப் பயிற்சிகளை மேம்படுத்துபவர்களாவர்.[2]\nகாது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர்கள்தொகு\nகாது, மூக்கு, தொண்டை ஆகிய மூன்றும் ஒன்றனுக்கொன்று தொடர்புள்ளது. இதன் அன்றாட செயல் பாட்டில் ஏற்படும் மாறுதல்கள் அல்லது நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர்களாவர்(ENT specialists).[3]\nகண்கள் சம்பந்தமான கண்புரை, பார்வை இழப்பு, பார்வை மங்குதல், பார்வைக்கோளாறு போன்ற கண் பிரச்சினைகள் மற்றும் பல்வேறு கண் அறுவை சிகிச்சைகள் புரிகிற மருத்துவர்கள் கண் மருத்துவர்களாவர்.[4]\nபல் மருத்துவர்கள் (Dentist)[5], சொத்தைப் பல�� பிடுங்குதல், பல் சுத்தம் செய்தல், பற்கள், துவாரங்கள் மற்றும் ஈறுகளில் இரத்தக் கசிவு போன்ற பல் பிரச்சினைகள், பல் வேர்க்கால்கள் முதலியன முன்னெடுத்தல், மற்றும் பற்களை நேராக்குதல் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பவர்களாவர்.[6]\nஇதயநோய் மருத்துவர்கள் (Cardiologist),[7] இதய மாற்று, இதய அடைப்பு, போன்ற இருதய நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவர்களாவர்.\nநுரையீரல் சம்பந்த சுவாச நோய்களுக்கு சிகிச்சை மருத்துவர்கள் (Pulmonologist).[8]\nஉணவுச்செரிமான அமைப்பு நோய்கள், இரைப்பை, குடல் தொடர்பான சிகிச்சை கொடுக்கிற மருத்துவர்கள் இரைப்பைக் குடலியல் மருத்துவர்கள் (Gastroenterologists) எனப்படுவர் .\nகல்லீரலியல் மருத்துவர்கள் (Hepatologists), கால்சியப்படிவு, மஞ்சள் காமலைப் போன்ற கல்லீரல் சம்பந்த நோய்களைக் குணப்படுத்துபவர்களாவர்.\nசிறுநீரக பிரச்சினைகளைத் தீர்க்கும் மருத்துவர்கள் நெப்ராலஜிஸ்ட் (Nephrologist) எனப்படுவர்.[9]\nசிறுநீரக நோயியல் மருத்துவர்கள்[10] (Urologists), சிறுநீரகம், சிறுநீர் அமைப்பு, மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் தொற்றுதலை ஆராய்ந்து சிகிச்சை அளிப்பவர்களாவர்.\nஉடற்கூறு செயற்பாடு மற்றும் அதன் உள்ளார்ந்த பிரச்சனைகளை ஆராய்ந்து உடலியல் நோய் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்.\nநரம்பியல் மருத்துவர்கள் (Neurologist)மூளை உள்ளிட்ட நரம்புத்தொகுதியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள். இவர்கள் வலிப்பு, பக்கவாதம், பார்க்கின்சன், அல்சைமர் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள்\nநரம்பு அறுவை மருத்துவர்கள் (Neuro-Surgeon)- அறுவை சிகிச்சை மூலம் மத்திய, புற நரம்பு மண்டல நோய்களைக் குணப்படுத்தும் வல்லுநர்கள் நரம்பியல் அறுவை மருத்துவர்களாவர்.\nஎலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள்தொகு\nமனித உடலிலுள்ள எலும்பு அமைப்புகளின் கோளாறுகளை சரி செய்யும் மருத்துவர்களாவர். இந்த மருத்துவர்கள், எலும்பு முறிவு அல்லது மூட்டு நகர்வு போன்ற எலும்பு சம்பந்த பிரச்சனைகளை சரி செய்கின்றனர்.\nஇரத்தவியல் மருத்துவர்கள் (Hematologists), குருதி நோய்கள், வெள்ளை(அ)சிவப்பு இரத்தணுக்கள் அதிகம்/குறைவு, அரிவாள்செல் சோகை முதலிய இரத்த சோகைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வல்லுநர்களாவர்.\nநாளமில்லாசுரப்பு (அ) அகச்சுரப்பு நோய் மருத்துவர்கள் (Endocrinologists), அகச்சுரப்பு சம்பந்தமான நோ���்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள். சான்றாக, தைராய்டு பிரச்சினைகள், ஹார்மோன் சமநிலையின்மை, அதிக/குறைந்த ஹார்மோன்கள் சுரத்தல், போன்ற நாளமில்லா அமைப்பின் கோளாறுகளைச் சரிசெய்பவர்களாவர்.\nமுடவியல் (அ) முடக்குவியல் மருத்துவர்தொகு\nமுடவியல் மருத்துவர்கள் (Rheumatologsists), உடல் ஒவ்வாமை நிலைகளுக்கு மற்றும் உடற் தாங்குதிறன் குறைபாடுகள் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பவர்கள்.\nதோல்நோய் மருத்துவர்கள் (Dermatologists), தோல் கட்டமைப்பு, செயல்பாடுகள், மற்றும் நோய்கள் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிப்பவர்கள். அத்துடன் இணைந்த உறுப்புகள் (நகங்கள், முடி, வியர்வை சுரப்பிகள்) தொடர்புடைய நோய்களுக்கும் ஆராய்ந்து ஆலோசனை வழங்குபவர்கள்.\nதோல்மாற்று அறுவை சிகிச்சை வல்லுநர்கள்தொகு\nதோல்மாற்று அறுவை சிகிச்சை வல்லுநர்கள் (Plastic Surgeon) தீ மற்றும் விபத்தினால் புறவமைப்பில் ஏற்படும் ஒவ்வாத மாற்றங்களை தோல்மாற்று அறுவை சிகிச்சை மூலம் மாற்றமேற்படுத்தும் அறுவை மருத்துவர்கள். தோல் மற்றும் தோல் கட்டமைப்பு பிரச்சினைகளை சரிசெய்து அழகுக்கான அறுவை சிகிச்சை முறையிலும் இவர்கள் தேர்ந்தவர்கள். இதன் மூலம் இம்மருத்துவர்களால் நோயளியின் புற ஆளுமையில் மாற்றம் கொணர இயலும்.\nஒவ்வாமைக்கு சிகிச்சை அளிப்பவர்கள் அலர்ஜிஸ்ட் (Allergist)(அ) ஒவ்வாமை மருத்துவர்களாவர். சான்றாக இவர்கள் தும்மல் காய்ச்சல், ஆஸ்துமா, தோல் ஒவ்வாமை, விலங்கு ஒவ்வாமை, போன்ற பல்வேறு ஒவ்வாமை நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கின்றனர்.\nஅடிக்கால் மருத்துவர்(Podiatrists), கால் மற்றும் கணுக்கால் கோளாறுகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கும் மருத்துவர்களாவர் .\nமனநலம் சார்ந்த நோயுள்ளவர்களுக்கு சிறப்பு மருத்துவம் மூலம் புனர்வாழ்வு வழங்கும் மருத்துவர்களாவர்.\nஉளவியல் நிபுணர்கள் (Psychiatrists) மன நோய், நடத்தை கோளாறுகள், கவலை, தன்னம்பிக்கை இழத்தல், தற்கொலை முயற்சி, போன்ற உளப்பிரச்சனைகள் உள்ளவர்களை ஆராய்ந்து சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குபவர்களாவர்.\nபாலியல் சம்பந்தமான சந்தேகங்களைக் களைந்து ஆலோசனை வழங்குதல் மற்றும், பாலியல் நோய்களுக்கான சிகிச்சை அளிப்பவர்கள் பாலியல் மருத்துவர்களாவர்(Sexologist).\nஆன்ட்ராலஜிஸ்ட்(Andrologist) எனப்படும் மருத்துவர்கள், ஆண் இனப்பெருக்கத் தொகுதி தொடர்பான பாலியல் நோய்களைக் கண்டறிந்த�� சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்.\nமகப்பேறு மருத்துவர் (Gynecologists), மகப்பேறு மற்றும் பெண் இனப்பெருக்க மண்டலம் சம்பந்த பிரச்சனைகளை ஆரய்ந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களாவர்.\nமகப்பேறு நோயியல் மருத்துவர்கள் - மகப்பேறு மருத்துவத்தின் ஒரு பகுதியான சுகப்பிரசவம், அறுவைப் பிரசவம் (C-பிரிவுகள்), கருப்பை , கருப்பைக் கட்டிகளின் அறுவை சிகிச்சை, இடுப்பு பகுதிப் பரிசோதனை, கருப்பைப் புற்றுநோய்க் கண்டறிதல் (PAP smear), மகளிர் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் (Obstetrician) ஆவர்.\nகரு பிரசவிக்கும் காலத்தில், கருவை ஆபத்தான சூழலிலிருந்து இலகுவாக பிரசவித்து பராமரிக்கும் சிகிச்சை வல்லுனர்கள் (Perinatologists) ஆவர் .\nபுதிதாக பிறந்த குழந்தைகளுக்குண்டான மருத்துவ சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள் (Neonatologist) எனப்படுவர்.\nகுழந்தைநல மருத்துவர்கள் (Pediatricians), கைக்குழந்தைகள், குழந்தைகள், மற்றும் இளம் பருவத்தினர் போன்றோரின் மருத்துவ பிரச்சினைகளை ஆராய்ந்து சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கும் மருத்துவர்களாவர்.\nவயது வந்தோருக்கான நோய்கள் தடுப்பு, ஆய்வு, சிகிச்சைப் பிரிவில் உள்ள வல்லுநர்கள் இண்டர்னிஸ்ட் (Internists) எனப்படுவர்.\nகுடும்ப நலமருத்துவர்கள் (Family Practician), சிறிய ஆரம்ப சுகாதார மனைகளிலும், குடும்பத்திலுள்ள அனைத்து வயதினருக்கும் அவர்களது நோய் வரலாற்றை நன்குணர்ந்த பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்களாவர். இவர்கள் பெரும்பாலும் நோயாளிகளைத் தங்களின் நட்பு வட்டத்துள் வைத்திருப்பர்.\nஅவசர சிகிச்சை மருத்துவர்கள் (Emergency Doctors), எந்நிலையிலும் தயாராக இருக்கும் அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரிபவர்கள். இவர்கள் தம் சேவை வழங்க 24/7 கால அளவில் எப்போதும் மாற்றுவேளைப் பணிகள் தயாராக இருக்கும். இவர்கள் நச்சுக்கடி, தீ விபத்து, சாலை/ஆலை விபத்துக்கள், போன்ற பல்வேறு அவசர நேரங்களில் சிகிச்சை அளிப்பர். பெரும்பாலும் உடைந்த எலும்புகளை இணைத்தல், தீக்காயங்கள், மாரடைப்பு சிகிச்சை, நச்சு முறிவு அளித்தல் போன்றவை தலையானதாகும்.\nமயக்கவியல் மருத்துவர்கள் (Anesthesiologists) மயக்க மருந்து அளித்தல், மயக்க ஊசி குத்துதல் போன்றவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள். சிறிய மற்றும் பெரிய அறுவை சிகிச்சைகளுக்கு முன் மயக்க ஊசியின் வலியைத்தவிர மற்ற வலியை உணரச்செய்யாது மயக்கமளிக்கும் வல்லுநர்களாவர்.\nஅறுவை சிகிச்சையின் மூலம் உடலிலுள்ள நலப்பிரச்சனைகளைத் தீர்க்கும் வல்லுநர்கள் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் (Surgeons)ஆவர். இவர்கள் மருத்துவத்தின் பல்வேறு துணைப்பிரிவுகள் தொடர்பான அறுவை சிகிச்சைகளான நரம்பியல் அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை , காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை , முக அறுவை சிகிச்சை, அழகியல் அறுவை சிகிச்சை, வாய்வழி அறுவை சிகிச்சை, மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, முதலிய பொது அறுவை சிகிச்சைகளைச் சிறப்பாக செய்பவர்களாவர்.\nகதிரியக்கம் (எக்ஸ்-கதிர், அகச்சிவப்பு கதிர், புற ஊதாக் கதிர்) மூலம் நோய்களைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளிக்கும் கதிரியக்க மருத்துவர்கள்(Radiologists) ஆவர்.\nநோயறி மருத்துவர்கள் (Epidemiologists), நோய்களின் காரணிகளை ஆய்ந்து அதற்கான தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகள் மற்றும் முறைகளைக் கண்டறிபவர்களாவர்.\nநோயெதிர்ப்புசக்திசார் மருத்துவர்கள் (Immunologists), அனைத்து உயிரினங்களிலும் நோயெதிர்ப்பு சக்தியின் அனைத்து அம்சங்களையும் ஆய்ந்து, நோய் எதிர்ப்பு சிகிச்சை குறைவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களாவர் .\nமருத்துவர் தைபாய்டு தடுப்பூசியிடல், 1943\nதொற்று நோய் நிபுணர்கள் (Infectious Disease Specialists), வைரசுகள், பாக்டீரியங்கள், பூஞ்சைகள், ஒட்டுண்ணிகள் மூலம் ஏற்படும் நோய்களை ஆராய்ந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களாவர். இந்த மருத்துவர்கள் கிருமிகளின் திறத்தை ஆய்ந்து அதற்கான சரியான மாற்று நுண்ணுயிர்க் கொல்லியை வழங்குகின்றனர்.\nஒட்டுண்ணியியல் மருத்துவர்கள் (Parasitologist), வைரசு, பாக்டீரியா, ப்ளாஸ்மோடியம், அமீபா போன்ற ஒருசெல் உயிரிகளின் ஒட்டுண்ணித்திறத்தை ஆய்ந்து ஒட்டுண்ணி நோய்களுக்கான சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களாவர்.\nநகம், முடி, இரத்தம், அல்லது திசு மாதிரிகளிலிருந்து நோய்கள் மற்றும் நோய்க்காரணிகளைக் கண்டறிபவர்கள் தடய நொயியல் மருத்துவர்களாவர். இவர்கள் குற்றப்புலனாய்வில் குற்றங்கள் (அ) மரணத்திற்கு காரணமான சூழல், மற்றும் காரணிகளைக் கண்டறிதல், பிரேதப் பரிசோதனை, ஆராய்தல் மற்றும் ஆய்வறிக்கை வழங்குதல் போன்ற ஆய்வுப்பணிகளை மேற்கொள்கின்றனர். இந்த மருத்துவர்கள் பொதுவாக தங்கள் ஆய்வுப்பணியை நேரடியாக ஆய்வுக்களத்தில் நிகழ்த்துகின்றனர். தடயவியல், நோயியல் நிபுணத்துவம், ம��்றும் குற்றப்புலனாய்வு போன்ற அரிய ஆய்வுகளைச் செய்ய உதவுகின்றனர்.\nநுண்ணுயிரியியல் வல்லுநர்கள்(Microbiologists) நுண்ணுயிரி சம்பந்த நோய்க் காரணிகளைக் கண்டறிந்து தொற்று நோய் சிகிச்சைக்குப் பரிந்துரை அளிப்பவர்கள்.\nஆய்வுகள் மற்றும் மேலாண்மை பணிக்காக, அசாதாரண அல்லது தீவிர தொற்று நோய்கள், அறுவை அல்லாத சிகிச்சை அளிக்க பொதுவாக உள் ஆய்வு மருத்துவர்(intensivists) என ஆராய்ச்சி & சிகிச்சை மருத்துவ மையங்களில் இருப்பார்கள்.\nமரபியல் மருத்துவர்கள் (Medical Geneticist)மரபியல் சார்ந்த மரபணு நோய்களை ஆய்வுகள், சோதனைகள், மூலம் கண்டறிந்து சிகிச்சை மற்றும் ஆலோசனை அளிக்கும் மருத்துவர்கள்.\nபுற்று நோயாளிகளுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிப்பவர்கள், புற்று நோய் மருத்துவர்களாவர் (Oncologist).\nதொன்மநோயியல் மருத்துவர்கள் (அ) பேலியோபேதாலஜிஸ்ட்(Paleopathologist) பண்டைய நோய்களைப் பற்றி ஆய்ந்து சிகிச்சை அளிப்பவர்கள்.\nமேலே குறிப்பிடப்பட்ட அனைத்து துறைகளும் மனிதநலனில் அக்கறை கொண்ட மருத்துவ துறைகள். மனிதன் அல்லாத ஏனைய விலங்குகளின் மருத்துவ சேவை வழங்குபவர்கள் கால்நடை மருத்துவர்களாவர். இவர்கள் விலங்கினங்களின் பல்வேறு நோய்கள், நோய்ப்பரவல், மற்றும் காரணிகளை ஆய்ந்து சிகிச்சை அளிக்கின்றனர்.\nமருத்துவர்கள் மற்றவர்களுக்கு நல முன்மாதிரியாக விளங்க வேண்டும். சான்றாக புகை மற்றும் மது அருந்துதலைத் தவிர்த்தல்.[11] இதன் மூலம் பெறப்படும் சுவாசக் கோளாறுகள், கல்லீரல் பழுதடைதல், உணவு செரிமான பிணிகள் போன்றவற்றிலிருந்து முற்றிலும் தங்களைத் தற்காத்துக் கொள்வதாகும். உடல் மற்றும் உள்ளத்தை நலமாக வைத்திருப்பதன் மூலம் இவர்களின் சராசரி ஆயுட்காலம் 70.8 வருடங்கள் வாழ்வதாக ஆய்வறிக்கைகள் உள்ளன.[12] இருந்த போதும் வேலைப்பளுவால் சரிவர உடல் நலத்தைப்பேணாது, மருத்துவர்களே மோசமான நோயாளிகள் எனக் குறிப்பிடப்படுவதுமுண்டு.[13] உடல்நலக் கோளாறு அல்லாது தற்கொலைகள், விபத்துக்கள், இதயநோய்கள் இவர்களது ஆயுட்காலச் சவால்களாக உள்ளன.[12]\n↑ \"சித்த மருத்துவம்\". பார்த்த நாள் 4 மே 2014.\n↑ \"செவித்திறன் மருத்துவர்கள்\". பார்த்த நாள் 20 மே 2014.\n↑ \"காது மூக்கு தொண்டை வல்லுநர்கள்\". பார்த்த நாள் 20 மே 2014.\n↑ \"ஆப்தமாலஜி மற்றும் கண் மருத்துவர்கள்\". பார்த்த நாள் 21 மே 2014.\n↑ \"பல் மருத்துவர்கள்\". பார்த்த நாள் 21 மே 2014.\n↑ \"பல் மரு��்துவக்கல்வி\". பார்த்த நாள் 21 மே 2014.\n↑ \"இதயநோய் மருத்துவர்கள்\". பார்த்த நாள் 21 மே 2014.\n↑ \"நுரையீரல்நோய் சிகிச்சை வல்லுநர்கள்\". பார்த்த நாள் 21 மே 2014.\n↑ \"சிறுநீரகவியல் மருத்துவர்கள்\". பார்த்த நாள் 21 மே 2014.\n↑ \"சிறுநீரக நோயியல் மருத்துவர்கள்\". பார்த்த நாள் 21 மே 2014.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Physicians என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/no-problem-between-tamils-kannad-people-says-prabhu-042293.html", "date_download": "2018-12-10T14:58:51Z", "digest": "sha1:RD73S35CNLYRVUZJXRCMXGDUQDATCMLX", "length": 10423, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழக - கர்நாடக மக்களிடம் பிரச்சினை இல்லை... விஷமிகள்தான் காரணம்! - நடிகர் பிரபு | No problem between Tamils and Kannad people, says Prabhu - Tamil Filmibeat", "raw_content": "\n» தமிழக - கர்நாடக மக்களிடம் பிரச்சினை இல்லை... விஷமிகள்தான் காரணம்\nதமிழக - கர்நாடக மக்களிடம் பிரச்சினை இல்லை... விஷமிகள்தான் காரணம்\nகோவை: தமிழக - கர்நாடக மக்கள் மத்தியில் காவிரி விவகாரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் சில விஷமிகள்தான் இந்த விஷயத்தை பிரச்சினையாக்குகிறார்கள் என்றார் நடிகர் பிரபு.\nகோவையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த நடிகர் பிரபு நிருபர்களிடம் பேசுகையில், \"காவிரிநீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது.\nஇந்த விஷயத்தில் தமிழக அரசு சரியாக செயல்படுகிறது. அதன் வழியில் நடிகர் சங்கம் செல்லும்.\nதமிழக, கர்நாடக மக்களிடையே எந்த மோதலும் இல்லை. கர்நாடக மக்கள் காவிரி தண்ணீர் திறக்க எதிர்ப்பு காட்டவில்லை. தமிழக விவசாயிகளின் கஷ்டம் கன்னட விவசாயிகளுக்குப் புரியும்.\nஆனால் இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு சில விஷமிகள்தான் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். ஒரு சில அமைப்புகள் இதை அரசியலாக்குகின்றன.\nகாவிரி விவகாரத்தை அரசியலாக்க கூடாது. காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களும் சுமுகமாக செயல்பட வேண்டும்,\" என்றார்.\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதிமுகவில் இணைந்தார் பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு\nயாரும் யார் கால்களிலும் விழவேண்டியதில்லை.... வைரமுத்து ஆவேசம்\n“ப்ளீஸ்... 18 வயதுக்குட்பட்டவர்கள் இதை படிக்காதீங்க”... 'இஎமஇ' விமர்சனம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/congress-party-plans-protest-against-vaaimai-movie-042138.html", "date_download": "2018-12-10T16:01:26Z", "digest": "sha1:DSCMEUSTI2AMHIVDKDMCPSLWYNQBLV37", "length": 11429, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "2ஜி, ராஜிவ் கொலை, பேரறிவாளன் விவகாரம்... வாய்மைக்கு எதிராக போராட களம் இறங்கும் காங்கிரஸ் | Congress party plans to protest against Vaaimai movie - Tamil Filmibeat", "raw_content": "\n» 2ஜி, ராஜிவ் கொலை, பேரறிவாளன் விவகாரம்... வாய்மைக்கு எதிராக போராட களம் இறங்கும் காங்கிரஸ்\n2ஜி, ராஜிவ் கொலை, பேரறிவாளன் விவகாரம்... வாய்மைக்கு எதிராக போராட களம் இறங்கும் காங்கிரஸ்\nநேற்று ரிலீஸாகி கலவையான விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது வாய்மை படம். மரண தண்டனை கூடாது என்பதை எடுத்துச்சொல்லும் படமாக அமைந்திருந்தது வாய்மை.\nஒன்றிரண்டு குறியீடுகள் இருந்தாலே சும்மா விடமாட்டார்கள் நம்ம அரசியல்வாதிகள். வாய்மை படத்திலோ படம் முழுக்க காங்கிரஸுக்கு எதிரான காட்சிகளும் வசனங்களும் நிறைந்திருந்தன.\nஇயக்குநர் பிஜேபி பார்ட்டி போல... படத்தின் தொடக்கத்தில் வரும் பாடலில் மோடியை கொடியேற்ற விட்டிருந்தார். அதே பாடலில் 2ஜி அலைக்கற்றை ஊழலை காண்பித்திருந்தார். படத்தின் முதல் காட்சியே இந்திரா காந்தியும், ராஜிவ் காந்தியும் கொல்லப்படுவதுதான். பின்னர் அதே பாணியில் ஒரு காங்கிரஸ் தலைவர் கொல்லப்படுவதாக காட்டியிருந்தார். கொல்லப்படும் தலைவர் நெஞ்சில் இருக்கும் பேட்ஜில் காந்தி, நேரு படங்கள் இருக்கும்.\nகொலையாளி எனக் குற்றம் சாட்டப்படும் நபர்களுக்கு ஆதரவாக பேசுபவராக சாந்தனு நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தான் சாட்சி வாங்கியது தவறு. விசாரணையில் குழப்பம் இருந்த்து உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட சிபிஐ அதிகாரி கேரக்டரை அப்படியே பாக்யராஜை வைத்துக் காட்டியிருந்தார்.\nஇது எல்லாம் காங்கிரஸை கொதிக்க வைத்துள்ளது. காங்கிரஸ்காரர்கள் படத்தை பார்த்து மேலிடத்துக்கு விஷயத்தை எடுத்து சென்றிருக்கிறார்கள். அநேகமாக நாளையோ நாளை மறுநாளோ அவங்க வாய்மைக்கு எதிரா பொங்க வாய்ப்பிருக்கு\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதிமுகவில் இணைந்தார் பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு\n'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு'... பா.ரஞ்சித்துடன் மீண்டும் இணைந்த தினேஷ்\nயாரும் யார் கால்களிலும் விழவேண்டியதில்லை.... வைரமுத்து ஆவேசம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/temple-darshan-anaimalai-masaniamman-234526.html", "date_download": "2018-12-10T15:33:24Z", "digest": "sha1:FCGPP4CPXKPW3GVZELCZ7EQPNA5GJ3LS", "length": 21174, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "மிளகாய் அரைத்து பூசினால்... நீதி வழங்கும் மாசாணியம்மன்... | Temple darshan Anaimalai Masaniamman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉருவானது புது காற்றழுத்த தாழ்வுப்பகுதி கனமழைக்கு வாய்ப்பு\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nமிளகாய் அரைத்து பூசினால்... நீதி வழங்கும் மாசாணியம்மன்...\nமிளகாய் அரைத்து பூசினால்... நீதி வழங்கும் மாசாணியம்மன்...\nவஞ்சிக்கப்பட்டவர்களும், ஏமாற்றங்களுக்கு ஆளானவர்களும் மனவேதனையோடு வந்து அம்மனிடம் முறையிட்டு கண்ணீர் மல்க மிளகாய் அரைத்து பூசினால் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்குவதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குகிறாள் பொள்ளாச்சி ஆனைமலையில் குடியிருக்கும் மாசணியம்மன்.\nநலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் இருந்து தென் மேற்கே பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் சேத்துமடை செல்லும் பாதையில் ஆனைமலைப் பகுதியில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் மாசானியம்மனைத்தான்.\nகோவை மண்டலத்தின் அம்மன் கோயில்களில் பலராலும் அறியப்பட்ட கோயிலாக மாசானியம்மன் கோயில் பிரசித்தி பெற்று விளங்குகிறது.\nஇந்த திருக்கோயிலானது மயான மண்ணில் அமைந்திருப்பதாலும் மூலவரான அருள்மிகு அம்மனும் மயான மண்ணில் குடிகொண்டு விளங்குவதாலும் மாசானியம்மன் எனும் பெயர் அழைப்புப் பெயராக அமைந்து பின்னர் நிலைபேறாகியும் விட்டது. எனினும் இது ஆதிபராசக்தியின் ��ோயில் தான் என்பதும் பரவலாகவே அறியப்பட்டு உள்ளது.\nபதினேழு அடி நீளமுள்ள பெரிய உருவமாக மேற்கில் தலை வைத்து கிழக்கு நோக்கி கால்களை நீட்டிப் படுத்த நிலையில் காட்சி தருகின்ற இந்த அம்மனின் திருக்கோலமானது மற்ற கோயில்களில் காணப்பெறாத ஒரு வடிவமாகும். அம்மனின் கால்மாட்டில் அசுரன் ஒருவனின் உருவம் உள்ளது இதனையடுத்து அருகிலேயே கிழக்கு நோக்கி இரண்டடி உயரமுள்ள மாசனியம்மனின் திருவுருவம் ஒன்றும் நின்ற நிலையில் காட்சியளிக்கிறது.\nஇந்த திருக்கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். ஆனைமலையில் மயான பூமியில் மகாசக்தி தோன்றி ராமபிரானுக்கு அருள் வழங்கியிருக்கிறாள். இலங்கையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சூழலில் ராமபிரான் ஆனைமலைக்கு வந்து சென்றதாக வழிவழியாகக் கூறப்பட்டு வரும் வாய்மொழிக்கதையும் கவனத்தில் கொள்ளத்தக்கதாக அமைகின்றது.\nஉப்பாற்றின் வடகரையில் இருந்த மயானத்தில் மண்ணையெடுத்து அதைக்கொண்டு சக்தியுருவம் ஒன்றை மகுடாசுரன் என்ற அரக்கனை அம்மன் தனது பாதங்களால் அழுத்திய நிலையில் இருப்பதான தோற்றத்தில் உருவாக்கி ஆகம விதிகளின்படி சக்தி வழிபாடு செய்துள்ளார். ஆதிபராசக்தி அவர் முன்னிலையில் மயான ருத்திரியாகத் தோன்றி ஸ்ரீராம அவதாரத்தின் நோக்கம் நிறைவேறுவதற்குரிய வரமளித்து மறைந்துள்ளாள்.\nஇப்போது இங்கு அருள்பாலிக்கும் மாசனியம்மன் மேற்கண்ட காலத்தில் ராமரின் திருக்கரங்களினால் உருவாகி வழிபாடு செய்யப்பட்ட மகிமை வாய்ந்ததொரு இறைவி ஆவாள்.\nநன்னன் எனும் குறுநில மன்னன் கொங்குச் சீமையின் இந்தப் பகுதியை ஆண்டு வந்த போது அவருக்கு சொந்தமான மாந்தோப்பிலிருந்து ஒரு மரத்தின் மாங்கனியானது கனிந்து ஆற்றில் விழுந்து மிதந்து சென்றதாம், அதை கரையில் இருந்த பென் ஒருத்தி எடுத்துத் தின்ன முற்பட்டபோது அந்த குறுநில மன்னன் அவளை வாளால் வெட்டித் தண்டித்து விட்டான். தவறெதுவும் செய்யாத பெண்ணை அவன் இப்படித் தண்டித்தது தவறு என்று உரியவர்கள் எடுத்துக் கூறினராம் எனினும் இறந்த பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை அமைதியடையாத அவள் உள்ளம் மன்னனை தண்டிக்கும் பொருட்டு அந்த இடத்திலே இப்படி மாசானியம்மனாக உருவெடுத்தாக ஒரு பழங்கதையும் கூறப்படுகிறது.\nஇங்கே வழிபாடு செய்பவர்களுக்கு பில்லி சூனியம் மாந்திரீகம் ஏவல் கட்டு போன்றவைகளால் பாதிப்புகள் இருந்தாலும் பலவிதமான நோய்நொடிகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைப்பதான நம்பிக்கை உள்ளது.\nமிளகாய் பூசும் நீதிக் கல்\nஅம்மனின் மண்டபச் சுவற்றிலே ஸ்ரீராமபிரான் தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகள் ஒவியங்களாக வரையப்பட்டுள்ளன. மகாமுனியப்பரின் தெற்குப்புறம் லிங்க வடிவத்திலான கல் ஒன்று கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது, அந்தக் கல்லின் மீது மிளகாய் அரைத்துத் துவையலாகப் பூசப்படுகிறது.\nபிறரால் வஞ்சிக்கப்பட்டவர்களும் சொத்துக்களையோ தமது உடைமைகளையோ பறிகொடுத்தவர்களும் திருட்டு போன்ற ஏமாற்றங்களுக்கு ஆளனவர்களும் இங்கு வந்து அம்மனின் முன்னால் நின்று தங்களுக்கு நேரிட்ட இன்னல்களை நினைத்து முறையிட்டு விட்டு கோயிலின் தென் மேற்குப் பகுதியில் போடப்பட்டுள்ள ஆட்டுக்கல்லில் மிளகாயைத் துவையலாக அரைத்தெடுத்து வந்து மேற்குறித்த இடத்தில் உள்ள லிங்க வடிவில் ஆன கல் மீது பூசிவிட்டுச் செல்வதை வழக்கத்தில் கொண்டுள்ளனர். இதன் மூலம் அவர்கள் பரிகாரம் பெறுவதும் குற்றவாளிகள் தண்டனைக்கு ஆளாவதும் இன்றைக்கும் கூட இந்தத் தெய்வத்தின் நீதித் தன்மையை நடைமுறையில் காட்டுகிற செயல்களாக விளங்கி வருகின்றன.\nபொள்ளாச்சியில் இருந்து தென் மேற்கே பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் சேத்துமடை செல்லும் பாதையில் ஆனைமலைப் பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து திருக்கோயிலுக்கு அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nanaimalai masaniamman temple darshan ஆலய தரிசனம் ஆனைமலை மாசாணியம்மன்\nகவுசல்யாவிற்கு மாலை கொடுத்த சங்கரின் பாட்டி.. வாழ்த்திய சங்கரின் பெற்றோர்.. நெகிழ்ச்சி நிமிடம்\nருக்குவும் மூக்குப்பொடி சித்தரும் அடுத்தடுத்து மரணம்.. திருவண்ணாமலையில் தொடரும் சோகம்\nஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டர்.. 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/topics/82857f8e-8134-462a-bb32-b7b14f4eab75", "date_download": "2018-12-10T15:33:20Z", "digest": "sha1:UUWZI75L2O6NX475BHBX4EW6SDRG6XNG", "length": 20468, "nlines": 150, "source_domain": "www.bbc.com", "title": "அமெரிக்கா - BBC News தமிழ்", "raw_content": "\n\"நான் இயேசுவை திருமணம் செய்துகொண்டேன்\"\nகன்னியாஸ்திரிகள் போல, இந்த கன்னிப்பெண்கள் ஒரு குறிப்பி���்ட சமுதாயத்திற்குள் வாழ்வதோ அல்லது அதற்கான சிறப்பு ஆடைகள் அணிவதோ இல்லை. அவர்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள். வேலை பார்க்கிறார்கள்.\n\"நான் இயேசுவை திருமணம் செய்துகொண்டேன்\"\nபருவநிலைமாற்ற அச்சுறுத்தல்: விவாதத்துக்கு முட்டுக்கட்டை போட்ட உலக நாடுகள்\nஉலகத்துக்கே அச்சுறுத்தலாக விளங்கும் வெப்பமயமாதல் குறித்த முக்கிய கூறுகளை விளக்கும் இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ளும் முயற்சி தோல்வியில் முடிவடைந்ததால், இதுகுறித்து பேச்சுவார்த்தையை ஆவலோடு எதிர்நோக்கியிருந்த பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் மட்டுமல்லாது விஞ்ஞானிகளும் கோபமும், வருத்தமும் அடைந்துள்ளனர்.\nபருவநிலைமாற்ற அச்சுறுத்தல்: விவாதத்துக்கு முட்டுக்கட்டை போட்ட உலக நாடுகள்\n‘தலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nமிகச்சிறிய நாடான கத்தார், 18 மாத பொருளாதார தடைகளுக்கு பின்னரும் தலைவணங்காமல் இருப்பதுடன் சிறப்பான வளர்ச்சியையும் பெற்றது எப்படி\n‘தலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nவங்கி கொள்ளை முயற்சி: குழந்தை உட்பட பலர் பலி\nவட கிழக்கு பிரேசிலில் நடந்த ஒரு வங்கி கொள்ளை முயற்சியில், போலீஸூக்கும் கொள்ளையர்களுக்கும் நடந்த சண்டையில் குழந்தை உட்பட ஐந்து பணைய கைதிகள் பலியாகி உள்ளனர்.\nவங்கி கொள்ளை முயற்சி: குழந்தை உட்பட பலர் பலி\nமரண தண்டனை: தனது மரணம் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்த சிறைக் கைதி\nஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக 1982 முதல், டேவிட் ஏர்ல் மில்லர் எனும் அவர் 36 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளார்.\nமரண தண்டனை: தனது மரணம் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்த சிறைக் கைதி\nயேமன் போர்: முக்கிய அமைதிப் பேச்சுவார்த்தை ஸ்வீடனில் தொடக்கம்\nபல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், மில்லியன் கணக்கானோர் பசி, பட்டினியால் துன்புற வேண்டிய நிலைமை ஏமனில் ஏற்பட்டுள்ளது.\nயேமன் போர்: முக்கிய அமைதிப் பேச்சுவார்த்தை ஸ்வீடனில் தொடக்கம்\nஹூவாவெய் நிதி அதிகாரி கைது: மனித உரிமை மீறல் என்கிறது சீனா\nஹூவாவெய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியை கைது செய்திருப்பது மனித உரிமை மீறலாக அமையலாம��� என்று தெரிவித்திருக்கும் சீனா, அவரை விடுதலை செய்ய வேண்டுமென கோரியுள்ளது.\nஹூவாவெய் நிதி அதிகாரி கைது: மனித உரிமை மீறல் என்கிறது சீனா\nஅமெரிக்க கடற்படை விமானங்கள் மோதல்: ஜப்பானில் தொடரும் மீட்பு பணி\nஅமெரிக்க கடற்படை விமானங்கள் இரண்டு மோதி கடலில் விழுந்ததில், 2 கடற்படையினர் மீட்கப்பட்டுள்ளனர். 5 பேரை தேடும் பணியும், மீட்பு நடவடிக்கையும் ஜப்பானில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவத்தை ‘விபத்து’ என்று கடற்படை பிரிவுகள் இன்னும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.\nஅமெரிக்க கடற்படை விமானங்கள் மோதல்: ஜப்பானில் தொடரும் மீட்பு பணி\nபுஷ் சீனியருக்கு இறுதி அஞ்சலி:\"ஒரு நல்ல மனிதர், சிறந்த தந்தை\" - நெகிழ்ச்சியான நிகழ்வு\n\"தோல்வி நம் வாழ்க்கையின் ஒரு பகுதி என்று என் தந்தை ஒப்புக்கொண்டார். ஆனால், தோல்வியால் எதையும் வரையறுக்கக்கூடாது என எங்களுக்கு கற்றுக் கொடுத்தார். பின்னடைவுகள் நம்மை எப்படி பலமாக்கும் என்பதை அவர் எங்களுக்கு உணர்த்தினார்\"\nபுஷ் சீனியருக்கு இறுதி அஞ்சலி:\"ஒரு நல்ல மனிதர், சிறந்த தந்தை\" - நெகிழ்ச்சியான நிகழ்வு\nகியூபா மக்களுக்கு 3ஜி சேவை இப்போதுதான் கிடைத்திருக்கிறது - ஏன் இந்த தாமதம்\nதமது மக்களுக்கு 3ஜி நெட்வொர்க் சேவையை கியூபா வழங்க இருக்கிறது. இதுவரை அந்நாட்டில் அரசு ஊடகவியலாளர்களுக்கும், வெளிநாட்டு தொழிலதிபர்களுக்கும் மட்டுமே இந்த சேவை வழங்கப்பட்டு வந்தது.\nகியூபா மக்களுக்கு 3ஜி சேவை இப்போதுதான் கிடைத்திருக்கிறது - ஏன் இந்த தாமதம்\nபுதின்: 'அமெரிக்கா ஆயுதங்களை தயாரிக்க தொடங்கினால் ரஷ்யாவும் தயாரிக்கும்”\nஇடைநிலை வீச்சு அணு ஆயுத ஒப்பந்தத்தால் தடை செய்யப்பட்டுள்ள ஆயுதங்களை பல நாடுகள் தயாரித்துள்ளதாக தொலைக்காட்சி உரையில் ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.\nபுதின்: 'அமெரிக்கா ஆயுதங்களை தயாரிக்க தொடங்கினால் ரஷ்யாவும் தயாரிக்கும்”\nஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மதம் குறித்து எழுதிய கடிதம் 2.9 மில்லியன் டாலருக்கு ஏலம்\nஅந்த கடிதத்தில், \"வெற்றிகளின் பின்னால் ஓடுவதைவிட, அமைதியான, அடக்கமான வாழ்க்கையே பெரும் மகிழ்ச்சியை கொண்டு வரும்\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மதம் குறித்து எழுதிய கடிதம் 2.9 மில்லியன் டாலருக்கு ஏலம்\n - முடிவுக்கு வருகிறது அதன் சேவை\nஜப்பா���ில் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட பேஜர் சேவை அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் தனது சேவையை நிறுத்திக் கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.\n - முடிவுக்கு வருகிறது அதன் சேவை\nபருவநிலை மாற்றம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 7 உண்மைகள்\nபருவநிலை மாற்றம் என்னும் வெடிகுண்டு எப்படி புவிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவருகிறது, அதைத் தடுக்க எடுக்கப்படும், எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஏழு உண்மைகளை எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் தொகுத்து அளிக்கிறோம்.\nபருவநிலை மாற்றம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 7 உண்மைகள்\nமுடிவுக்கு வருகிறதா அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர்\n\"அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை குறைக்கும் பொருட்டு சீனா அமெரிக்காவிடமிருந்து கணிசமான அளவு விவசாயம், எரிசக்தி, தொழில்துறை உள்ளிட்ட பல துறைகளை சார்ந்த சேவைகளை வாங்கும்\" என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nமுடிவுக்கு வருகிறதா அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர்\nசுதந்திர குப்பைத்தொட்டி: வெகுமதி பொருள்\n100 பெண்கள் சுதந்திர குப்பைத் தொட்டி பணித் திட்டம் தொடர்பான பக்கம்.\nசுதந்திர குப்பைத்தொட்டி: வெகுமதி பொருள்\nசுதந்திர குப்பைத்தொட்டி: திருமண மோதிரம்\n100 பெண்கள் கட்டுரை தொடரில் நீங்கள் தேர்ந்தெடுத்த “திருமண மோதிரம்” என்ற தலைப்பின் விளக்கம் இதுதான்.\nசுதந்திர குப்பைத்தொட்டி: திருமண மோதிரம்\nஉலகிலேயே அதிக வன்முறை - மெக்சிகோவில் மாற்றம் கொண்டு வருவாரா இந்த புதிய அதிபர்\nமெக்சிகோ வரலாற்றிலேயே அதிக ஓட்டுக்கள் பெற்ற அதிபர் என்ற பெயரை பெறுகிறார் ஆண்ட்ரேஸ் மனுவேல் லோபஸ் ஓப்ரடோ.\nஉலகிலேயே அதிக வன்முறை - மெக்சிகோவில் மாற்றம் கொண்டு வருவாரா இந்த புதிய அதிபர்\nஜி20: வர்த்தகப் போரை நிறுத்தி வைக்க அமெரிக்கா - சீனா முடிவு\nகடந்த ஜூலை மாதத்தில் இருந்து, 250 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதித்தது. இதற்கு பதிலடியாக 110 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்கள் மீது சீனா வரி விதித்தது.\nஜி20: வர்த்தகப் போரை நிறுத்தி வைக்க அமெரிக்கா - சீனா முடிவு\nஒசாமா பின் லேடனின் குரு அப்துல்லா அஜ்ஜாமின் வரலாறு என்ன\nசெளதி அரேபிய பத்த��ரிகையாளர் ஜமால் கஷோக்ஜி, ஒசாமா பின் லேடன் மற்றும் அவரது குரு அப்துல்லா அஜ்ஜாம் ஆகியோரின் நண்பர் என்று கூறப்படுகிறது\nஒசாமா பின் லேடனின் குரு அப்துல்லா அஜ்ஜாமின் வரலாறு என்ன\nஉடுமலை கௌசல்யா மறுமணம் - சங்கரின் குடும்பம் வாழ்த்து\nஉங்களது கைபேசியின் மூலம் ரகசிய கேமராக்களை கண்டுபிடிக்க முடியுமா\nபருவநிலை மாற்றம்: கடமையை மறுக்கும் நாடுகள் - நடப்பது என்ன\nபிரான்ஸில் தொடரும் போராட்டம்: ஒற்றுமையை மீட்டெடுக்க பிரதமர் உறுதி\n'அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பிரதமர் மோதி வழிவகை செய்வார்'\nபருவநிலைமாற்ற அச்சுறுத்தல்: விவாதத்துக்கு முட்டுக்கட்டை போட்ட உலக நாடுகள்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mirakee.com/posts/t9tamn2jag", "date_download": "2018-12-10T16:33:28Z", "digest": "sha1:434RGTHHTXLGWYCFOB7ESZ3KXSRP3AW4", "length": 1383, "nlines": 22, "source_domain": "www.mirakee.com", "title": "நீ &#... | Mirakee", "raw_content": "\nநீ பிறக்கும் போது உன் முகம் கண்டு மகிழ்ந்தேன் அதில் உன் தாய் வலியை மறந்து போனேன்..... நீ நடக்கும் போது என் கால்கள் தரையில் இல்லை.. நீ பேசும்போது நான் வாய் மூடி ரசத்தேன்.. நீ வளர்ந்து நன் நிலையில் இருப்பதை கண்டு என் போல் மகிழ்ந்தவர் எவருமில்லை. ...நீ என்னை முதியோர் இல்லத்தில் சேர்கும் போது கூட வருந்தவில்ல என்ராவது ஒரு நாள் பார்க்க வருவாய் என்ற மகிழ்ச்சியில் வாழ்கிறேன்........\nmono_minnie ரசித்தேன் ****வருந்தவில்லை***என்றாவது ****\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/slogas/44333-today-s-mantra-mantra-to-remove-kalasarpa-dosham.html", "date_download": "2018-12-10T16:40:57Z", "digest": "sha1:66QR6BHWRPWOP4YU4EBLACYHXEBSJWRW", "length": 8233, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "தினம் ஒரு மந்திரம் - கால சர்ப்ப தோஷம் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம் | today's mantra - mantra to remove kalasarpa dosham", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா\n - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி\nமீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்\nதின��் ஒரு மந்திரம் - கால சர்ப்ப தோஷம் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்\nசிலருக்கு சர்ப்ப தோஷம் வாழ்வில் பல கஷ்டங்களை விளைவிக்கும். குறிப்பாக திருமணத்தடை,மற்றும் மண வாழ்வில் சோதனைகள் ஆகியவை நேரிடலாம். அவர்கள், தினசரி குளித்ததும் 9 முறை சக்தி வாய்ந்த, இந்த நவநாக மந்திரத்தை மனதார நாகங்களை வழிபட்டு சொல்லி வந்தால் சர்ப்ப தோஷம், விலகி வாழ்வில் நன்மைகள் வந்து சேரும்.முக்கியமாக பாம்புகளை அடிப்பது, அவற்றின் தோலில் செய்யப்பட்ட பொருட்களை உபயோகம் செய்வது போன்றவற்றை அடியோடு நிறுத்தினால் மட்டுமே மந்திரத்தால் பலன் சேரும்.\nதக்ஸகம் கலியம் தத :\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி - நினைத்தால் போதும்\nதினம் ஒரு மந்திரம் - தோஷங்கள் அகல வராக மந்திரம்\nஆன்மீக செய்தி - கிருஷ்ணன் 25\nகிருஷ்ண ஜெயந்தி - கிருஷ்ணர் தலையில் மயில் இறகு கிரீடம் எப்படி வந்தது\nதினம் ஒரு மந்திரம் - எமபயம் தீர, மன வலிமை பெற பிரத்யங்கிரா தேவி மஹா மந்திரம்\nதினம் ஒரு மந்திரம் – நோய் நொடிகள் இல்லாத ஆரோக்கிய வாழ்வுக்கு\nஉங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\nஉங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n1. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n2. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n5. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n6. ஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\n7. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\nமல்லையாவுக்கு மும்பையில் ஜெயில் ரெடி\nஅந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை: நீதிமன்றம்\nவிஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி... ராமதாஸுக்கு எரிச்சலூட்டிய நடிகர் சங்கம்\nவாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}