diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0348.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0348.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0348.json.gz.jsonl" @@ -0,0 +1,652 @@ +{"url": "http://www.battinews.com/2018/10/navarathri-in-parliament.html", "date_download": "2018-10-19T05:30:37Z", "digest": "sha1:ZGEBQSB6YP6OJAPCPSSZ2J33AFCDG7UP", "length": 13517, "nlines": 51, "source_domain": "www.battinews.com", "title": "பாராளுமன்றத்தில் நவராத்திரி பூஜை | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nபாராளுமன்றத்தில் வருடாந்த நவராத்திரி பூஜை மீள்குடியேற்றம்,புனர் வாழ்வளிப்பு,வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் நடைபெற்றது.\nஇந்து அலுவல்கள் அமைச்சின் பாணந்துறை கோவில் குருக்கள் ஜெகநாதன் அவர்களின் பூஜை வழிபாட்டுடன் இந்த நிகழ்வு ஆரம்பமானது.\nஇதன்போது வெள்ளவத்தை தியாகராஜர் கலைக்கோவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சசிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிகழ்வில் சபாநாயகர் கருஜயசூரிய, எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன்,கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன்,இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், குழுக்களின் பிரதித் தவிசாளர் செல்வம் அடைக்கலநாதன்,அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரிஎல்ல,நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹகீம், பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் திலகராஜா,வடிவேல் சுரேஷ், ஸ்ரீநேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவியை வகிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்ற கருத்தினை முற்றாக மறுக்கின்றேன்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \n5000 ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமாகி, 50,000 ரூபாயாக அச்சிடப்பட்ட கதை\nமட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி மாணவர்கள் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதி\nமட்டக்களப்பில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி\nமட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வியல்கல்லூரி மாணவர்கள் கண்டன ஆட்பாட்டம்\nமட்டக்களப்பில் சிகரம் தொட்ட மாணவர்கள் மற்றும் சாதனை படைத்த போதனையாளர்கள் ஊக்குவிப்பு\nஎருமை மாட்டுடன் மோதி இளைஞன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/34242-teacher-hits-class-ii-student-breaks-his-arm.html", "date_download": "2018-10-19T04:14:54Z", "digest": "sha1:CJPFGQAFNRTDZYO6O3BNJMLVHPPHTYOL", "length": 9965, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தூக்கத்தை கெடுத்ததால் 2ஆம் வகுப்பு மாணவன் கையை உடைத்த ஆசிரியர்! | Teacher hits class II student, breaks his arm", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு ச��ல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nதூக்கத்தை கெடுத்ததால் 2ஆம் வகுப்பு மாணவன் கையை உடைத்த ஆசிரியர்\nஉத்தரப்பிரதேசத்தில் வகுப்பில் தூங்கும் போது தொந்தரவு செய்த 2ஆம் வகுப்பு மாணவர் கையை ஆசிரியர் உடைத்துள்ளார்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் அபய். பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் தூங்கிக் கொண்டிருந்ததால், 2ஆம் வகுப்பு படித்து வரும் சிறுவன் சக மாணவர்களுடன் பேசிக்கொண்டிந்தார். இந்த நேரத்தில் மாணவர்கள் சிலர் எழுந்து நின்று விளையாடியுள்ளனர். இதனால் ஏற்ப்பட்ட சத்தத்தில் ஆசிரியர் தூக்கத்திலிருந்து எழுந்துள்ளார்.\nஇதையடுத்து ஆத்திரமடைந்த அந்த ஆசிரியர், விளையாடிக் கொண்டிருந்தவர்களின் அருகில் நின்றுகொண்டிருந்த மாணவர் அபயின் கையில், தடிமனான குச்சியால் பலமுறை தாக்கியுள்ளார். அடியால் வலி தாங்க முடியாமல் அலறிய மாணவர், அங்கேயே கையை பிடித்துக்கொண்டு விழுந்தார். பின்னர் மாணவர் வலியால் அலற, அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அபய்க்கு கையில் முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பெற்றோர் புகார் தெரிவித்ததையடுத்து, மாணவரை தாக்கிய ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஉங்க கணக்குல 60 சதவீதம் கறுப்புதானே :கமலை விமர்சிக்கும் இயக்குநர் விசு\n’பேரடைஸ் பேப்பர்ஸ்’ ஊழல்: பட்டியலில் மத்திய அமைச்சர், அமிதாப் பச்சன் பெயர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமாணவன் துப்பாக்கியால் சுட்டதில் 19 பேர் பலி; 50 பேர் படுகாயம்\nஆர்வமுடன் விவசாயத்தை தெரிந்துக்கொண்ட அரசுப் பள்ளி மாணவர்கள் \n மாணவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கண்ணீர் அஞ்சலி\nநெல்லை மாணவர்கள் மீது தடியடி - கமல்ஹாசன் கண்டனம்\n“நிர்மலாதேவி விவகாரத்தில் பெரிய பூதம் ஒளிந்துள்ளது” - ‘நக்கீரன்’ கோபால்\n மதம் பார்த்து மாணவர்கள் பிரித்து வைப்பு..\nநெல்லையில் மாணவர்கள் மீது தடியடி - பதட்டம்.. பரபரப்பு..\nபாலியல் புகார் ஆசிரியருக்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி\n“உண்மையை மறைக்க சதி”- கோபால் கைதுக்கு மா.கம்யூ., கண்டனம்\nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉங்க கணக்குல 60 சதவீதம் கறுப்புதானே :கமலை விமர்சிக்கும் இயக்குநர் விசு\n’பேரடைஸ் பேப்பர்ஸ்’ ஊழல்: பட்டியலில் மத்திய அமைச்சர், அமிதாப் பச்சன் பெயர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/34358-demodisaster-vaiko-review.html", "date_download": "2018-10-19T05:57:41Z", "digest": "sha1:PWNCAXXWPLVIW3B6DFHLITMD666O2UK3", "length": 8666, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பண மதிப்பிழப்பால் வியாபாரிகளும், பொதுமக்களும் அவதி: வைகோ விமர்சனம் | DeMoDisaster : Vaiko Review", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nபண மதிப்பிழப்பால் வியாபாரிகளும், பொதுமக்களும் அவதி: வைகோ விமர்சனம்\nபண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து பொதுமக்களும், வியாபாரிகளும் இன்னும் மீள முடியவில்லை என்று மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் க��ள்விக்களுக்கு பதில் அளித்த அவர், பண மதிப்பிழப்பு அறிவிப்பை மத்திய அரசு முதலில் அறிவித்த போது, தான் ஆதரித்ததாகவும், அதன் பின்பு ஒரு சில மாதத்திற்குள் இதனால் எந்தவித பலனும் கிடைக்கவில்லை என அறிந்து கொண்டதாகவும் கூறினார். மேலும் இந்த முயற்சியால் மத்திய அரசால் கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வரமுடியவில்லை என்றும், பொதுமக்கள், வியாபாரிகள், சிறு தொழில் செய்வோர்களுக்கு இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் மிகவும் அதிகம் என்றும் வைகோ தெரிவித்தார்.\nமழை‌நீர் வீணாவதைத் தடுக்க தடுப்பணைகள் வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை\nபீட்டாவை தடை செய்ய வேண்டும்: தமிழ் அமைப்பு கோரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nவிமான டிக்கெட் விலைக்கு பஸ் டிக்கெட் \nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nதிடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த சென்னை மக்கள் \nமனசாட்சியே இல்லாமல் செல்போனுக்காக முதியவரை தரதரவென இழுத்த இளைஞர்கள்..\nஇயற்கையை நேசிப்பதுதானே கொண்டாட்டம்.. இது ஒரு புது முயற்சி..\n: தொடங்கியது அடுத்த பிரச்னை\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nRelated Tags : Vaiko , DeMoDisaster , DeMoWins , Public , பண மதிப்பிழப்பு , பொதுமக்கள் , வைகோ , மத்திய அரசு , முயற்சி , சென்னை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமழை‌நீர் வீணாவதைத் தடுக்க தடுப்பணைகள் வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை\nபீட்டாவை தடை செய்ய வேண்டும்: தமிழ் அமைப்பு கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/prediction-based-on-face-shape/", "date_download": "2018-10-19T04:53:57Z", "digest": "sha1:NKP3FXB7HNNI6GONIFQO7P75473O5L4U", "length": 12227, "nlines": 149, "source_domain": "dheivegam.com", "title": "சாமுத்ரிகா லட்சணம் பெண்கள் | Samudrika lakshanam for female Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் எந்த முக அமைப்பை உடையவருக்கு என்ன குணம் இருக்கும் தெரியுமா\nஎந்த முக அமைப்பை உடையவருக்கு என்ன குணம் இருக்கும் தெரியுமா\nபொதுவாகவே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வடிவத்தில் முகம் இருக்கும். அதை வைத்து அவர்களின் குணாதிசயங்களை எளிதில் கண்டறிய முடியும் என்கிறது சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம். அதன் படி எந்த வடிவ முகம் கொண்டவர்களுக்கு என்ன குணாதிசயங்கள் இருக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.\nஉருண்டை வடிவ முக அமைப்பு\nஇந்த வடிவிலான முகம் அழகிய நிலவு போன்று திகழும். இத்தகைய முக அமைப்பைப் பெற்றவர்கள் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். பூஜை, விரதங்களில் அதீத ஈடுபாடு இருக்கும். பெண்ணுக்கு இதுபோன்ற முக அமைப்பு இருந்தால், அவள் லட்சியவாதியாகத் திகழ்வாள்.\nஉயர்ந்த மனோபாவமும், சிறந்த குணமும் அவளிடம் நிறைந்திருக்கும். இந்தப் பெண்ணால், அவளுடைய கணவனுக்கு நல்ல அதிர்ஷ்டம் வந்து சேரும்.\nவீரம் உள்ளவர்களாகத் திகழ்வார்கள். எளிதில் ஆவேசப் படுவார்கள். எந்தவிதமான பிரச்னைகளையும் உடல் வலிமையைக் கொண்டு தீர்க்க முற்படுவார்கள்.\nஇவர்களில் சிலருக்குக் காதல் திருமணம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உறவிலே திருமணம் நடந்தாலும், வாழ்க்கைத் துணை மீது மிகுந்த பாசம் கொண்டவர்களாகத் திகழ்வர். எவருக்கும் எளிதில் பணிந்துபோக விருப்பம் இருக்காது. இசையில் அதீத ஆர்வம் கொண்ட இவர்களுக்கு, அந்தத் துறையில் புகழ் பெறவும் வாய்ப்பு கிடைக்கும்.\nஇத்தகைய முக அமைப்பைப் பெற்றவர்கள், அடக்கமும் அமைதியும் நிறைந்தவர்களாகத் திகழ்வார்கள். எனினும் செயல்களில் வேகம் இருக்காது. எந்த விஷயத்தையும் பலமுறை யோசித்துக் கையாள்வார்கள். மற்றவர்கள் சொல்லும் அறிவுரைகளை மனமுவந்து ஏற்றுக்கொண்டாலும், தனக்கு உரிய பிரச்னைகளில், நிதானமாக யோசித்தே முடிவெடுப்பார்கள். குடும்பத்தில் மிகப் பணிவுடன் நடந்துகொள்வார்கள். என்றாலும் அச்சம் என்பது என்னவென்று அறியாத தைரியசாலிகளாகவும் திகழ்வர்.\nமுக்கோண வடிவ முக அமைப்பு\nஇத்தகைய முக அமைப்பை ஓர் ஆண் பெற்றிருந்தால், அவர்கள் மிகவும் தந்திரசாலியாக இருப்பார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மற்றவர்களால் எளிதில் கணித்துவிட முடியாது. எந்த பி���ச்னையையும் ராஜ தந்திரத்துடன் சமாளித்து வெல்வார்கள். எவரையும் நம்பமாட்டார்கள்.\nகல்வியறிவு சுமார்தான் என்றாலும், அனுபவ அறிவு மிகுந்தவர்களாகத் திகழ்வார்கள். அதிகம் உழைக்கமாட்டார்கள். குடும்ப வாழ்வில் ஏற்றமும் இறக்கமும் சரிசமமாக இருக்கும். பிள்ளைகளை கட்டுக்குள் கொண்டுவருவது கடினம்.திடீர் உயர்வும் திடீர் வீழ்ச்சியும் சர்வ சாதாரணமாக இருக்கும். எனினும் புரட்சிகரமானவர்களாகத் திகழ்வார்கள்.\nமுட்டை வடிவ முக அமைப்பு\nஇவ்விதமான முக அமைப்பு கொண்டவர்கள், நடுநிலை இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த காரியத்திலும் துணிச்சலுடன் இறங்கிவிடமாட்டார்கள். பின்விளைவுகள் குறித்த ஓர் அச்சப்பார்வை இவர்களுக்கு இருந்துகொண்டே இருக்கும்.இவர்களில் சிலர், தன்னைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பார்கள்; மற்றவர்களைக் குறைகூறவும் தயங்கமாட்டார்கள். பிணிகள் வரும் போகும் என்றாலும் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.\nசனி தோஷம், ராகு, கேது என அனைத்து தோஷங்களும் நீங்க எளிய பரிகாரம்\nஇது போன்ற மேலும் பல ஜோதிடம் சார்ந்த குறிப்புகள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\n12 ராசிக்காரர்களும் நன்மைகளை பெற கடைபிடிக்க வேண்டிய பரிகாரங்கள் என்ன தெரியுமா\nஉலகம் போற்றும் தொழிலதிபர்கள் ஆவது யார் – ஜோதிட ரீதியிலான விளக்கம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuumuttai.wordpress.com/category/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-19T05:17:53Z", "digest": "sha1:ZYYHQEKJAYIJ75I5EZ2UT7FYQNN4BTTC", "length": 17425, "nlines": 149, "source_domain": "kuumuttai.wordpress.com", "title": "ஓட்டம் | கூமுட்டை என்னா சொல்றாருன்னா.....", "raw_content": "\nஅதுக்குள்ள ஒரு வருஷம் ஆகிடுச்சி. சென்ற வருடத்தை விட நிறைய மாற்றங்கள். Freebiesஐ BIB வாங்கும் போதே கொடுத்துவிட்டார்கள் (பட்டர்ஃப்ளை வாட்டர் பாட்டில, டி-ஷர்ட், தொப்பி). டி-ஷர்ட் கலர், அடிக்கும் சிவப்பு (ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கலர்). சென்ற முறை அடிக்கும் ப்ளூ. அடிக்கிற கலர் தான் organizersக்கு பிடிக்கும் போல.\nபோன முறை Bagஐ வைக்க கஷ்டபட்ட மாதிரி இருக்க கூடாதுனு இந்த முறை பீச் பக்கத்துலையே தங்கினேன். Race starting point பெசன்ட் நகர் பீச் தான்னு நினைச்சிட்ருந்தேன். Bib வாங்கின இடத்துலையும் ��ண்ணும் சொல்லல. வெளியே போகும் இடத்தில் race course மேப் வைத்திருந்தார்கள். அதில பீச்-ஐயே காணோம். திரும்ப விசாரித்தால் starting point மாறிவிட்டது, பெசன்ட் நகர் பீச் பக்கத்திலே தான் என்றார்கள். ஆல்காட் ஸ்கூல், ஆனா அது எனக்கு ஒட்டேரி ஸ்கூல்னு மனசுல பதிந்திருஞ்சது. ஏன்னு தெரியல. ஹோட்டல்காரர் கிட்ட வழி கேட்டேன். பயந்துட்டாரு. அப்படி ஒரு ஸ்கூலே இல்லன்னாரு. நல்ல வேளை மேப்-ஐ போட்டோ பிடிச்சு வச்சிருந்தேன். அதுல பாத்து திரும்ப சொன்னேன். ஹோட்டல்லேயிருந்து நடக்கிற தூரத்துல தான் இருந்தது. சீக்கிரமே தூங்கிட்டேன். இரவு நல்லா மழை பெஞ்சிருக்கும் போல. காலையில் ரோடெல்லாம் மழைத் தண்ணி.\nசரி, முக்கியமான விஷயத்துக்கு வருவோம்.\nOrganization : நன்றாக இருந்தது. Water station எல்லாம் சரியாக இருந்தது. ஓட்டம் முடிஞ்ச பிறகு A2B சாப்பாடு. சூப்பர். கூச்சமா இருந்தாலும், ரெண்டு ரவுண்டு அடிச்சேன்.\nCourse : இது தான் அட்டகாசம். சென்ற முறை பெசன்ட் நகரின் சந்து பொந்துகள்ள இருந்தது. இந்த முறை முழுக்க முழுக்க ரோட்ல தான் இருந்தது. Loop around பாயிண்ட் கிட்ட (கிட்டதட்ட 4கிமீ) ஒரு பீச்சுக்கருகே ஓடினோம். அட்டகாசம். லேசா சாரல் வேற அடிச்சிட்ருந்தது. நல்லா இருந்தது.\nதமிழன்னா கருந்து கந்தசாமியாத் தான் இருக்கனும்னு ஒரு விதி இருக்கு. அதுவும் எது கைல கிடைச்சாலும் விமர்சனம் பண்ணி உண்டு இல்லனு ஆக்கிறனும். ஆகையினால நானும் கருத்து சொல்லி, விமர்சனம் எழுதி உலகத்தை உயர்த்துவதற்கான பதிவு இது.\nஎப்போதாவது ஓடும் ஓட்டத்தைப் பற்றி குறிப்பு எழுதி, மதிப்பெண் குடுக்கலாம்னு இருக்கேன். கொஞ்ச நாளைக்கு முன்னால் ஓடுனதப் பத்தி சொல்றேன்.\nஇவுங்க ஒரு புது க்ரூப். சென்னை பெசன்ட் நகர்ல ஓடுறவுங்க போல்ருக்கு. அவுங்க நடத்தும் முதல் ஓட்டம் இது தான். Bib ஐ ஒரு ஃபர்னிச்சர் கடைல வந்து வாங்கிக்க சொன்னார்கள். ட்ரைன்ல எறங்குனா பெசன்ட் நகர்ல எறங்கலாமானு உறுதிப் படுத்திக்கிட்டேன். அருமையான பையும், டி-ஷர்ட்டும் கொடுத்தார்கள். டி-ஷர்ட்டுக்கும் எனக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாக இருக்கும். ஒண்ணு நான் சைஸ்சை தப்பா சொல்லியிருப்பேன், இல்லைனா அவுங்க குடுப்பது தப்பான சைஸா இருக்கும். இங்கு L-க்கு பதிலாக M-ஐ கொடுத்திருந்தார்கள். டி-ஷர்ட் சுமாராத் தான் இருந்தது.\nட்ரைன்ல போகலாம்னு காலைல எந்திருச்சி, வார்ம்-அப்லாம் முடிச���சி 3.45க்கே ட்ரைன் ஸ்டேஷன் நோக்கி சென்றேன். சென்டரல் பாலத்துக்கு கீழ இருக்கு போல. பார்க்னு ஒரு ஸ்டேஷன். பார்க் டவுன்னு ஒரு ஸ்டேஷன். நான் ஏறவேண்டியது பார்க் டவுன். பாலத்துக்கு முன்னாடியே ஒரு ஆட்டோக்காரரு இன்னிக்கு ஞாயிறு சார் ட்ரைன் 7 மணிக்கு தான்னு பயத்தக் கெளப்பினாரு. எதுக்கும் நானே பாத்துர்றேன்னு போய் பார்த்தேன். ஸ்டேஷனுக்கு பூட்டு போட்டு வச்சிருந்தாங்க. பிறகு வேற வழியில்லாம திரும்பிப் போய் அதே ஆட்டோல ஏறினேன். ரூ.250 வாங்கிக்கிட்டு பெசன்ட் நகர் பீச்ல 4.15க்கே எறக்கி விட்டுட்டார்.\nஒரு குருவி குஞ்சக் காணோம். முந்தின நாள் மழை பெஞ்சதால பீச்சு ஒரு கண்றாவி கோலத்தில் இருந்தது. ஒரு வழியா 4.45 மணிக்கு ஆர்கனைசர்ஸ் வந்தாங்க. பிறகு என் மூட்டைமுடிச்சை baggage counter ரில் கொடுப்பதற்காக சென்றேன். ரேஸ் முடிஞ்ச பிறகு ஒரு நண்பரை சந்திப்பதாக திட்டம், அதனால பேண்ட், டிஷர்ட்டுனு வேற கொண்டு வந்திருந்தேன்.\nஅங்கே சென்று விசாரித்தா, baggage counterனு ஓண்ணு கிடையாதுனு சொன்னாங்க. மகா எரிச்சலாக இருந்தது. பெருசா பெங்களூர்ல இருந்துலாம் ரன்னர்ஸ் வர்றாங்கனு பேட்டிலாம் குடுத்திருந்தாங்க. பெங்களூர்ல இருந்து வர்றவன் கூட ஹோட்டலையுமா கூட்டிட்டு வருவான்.\nஒரு ஆன்ட்டி ஒரு மூலைல வச்சிருங்க, on your own riskக்குன்னாங்க. வச்சிட்டு வந்தேன். ஓட்டம் ஆரம்பிச்சது. முடிப்பதற்கு அரை மணி முன்னால மழை பெய்ய ஆரம்பிச்சது. மழைல ஓடி முடிச்சது நல்லா இருந்தது. ஒடி முடிஞ்சவுடன் பையைத் தேடினால் வச்ச இடத்துலையே இருந்தது, மழைல நனைஞ்சு போயி. கடுப்பாக இருந்தது. அவர்கள் கொடுத்த பைதான். வாட்டர் ஃப்ரூபாக இருந்ததால் எதுவும் ரொம்ப நனையவில்லை.\nமெடலோடு இலவசமாக Butterfly வாட்டர் பாட்டிலையும் கொடுத்தார்கள். நல்லா இருந்தது. மழையோடு ஓட்டம், வாட்டர் பாட்டில் இதானால் பை நனைஞ்ச மேட்டர் பெரிசாக தெரியல.\nOrganization : நன்றாக இருந்தது. Water station எல்லாம் சரியாக இருந்தது. முதலில் வரும் Water station ரொம்ப நேரம் கழித்து வந்தது போல் இருந்தது. மழை வந்த பிறகு, பாதி route guides எஸ்சாகி விட்டார்கள். முடிக்கும் போது தனியாக வந்ததால், ரோட்டில் சென்றவரிடம் வழி கேட்டு சென்றேன்.\nCourse : பெசன்ட் நகரின் சந்துகளில் இருந்தது. பரவாயில்லை.\nஓட்டம் – டிஸ்கி (உரிமைத் துறப்பு)\nஒரு வழியா ஓட்டம் (running) பத்தி எழுதலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். என்ன ���ழுதனும்னு முடிவு பண்ணல, அதானால தற்போது டிஸ்கி மட்டும்.\nஓட்டம் – டிஸ்கி (உரிமைத் துறப்பு)\nஓட்டம் பற்றி இங்கு பதியப்படும் பதிவுகள் அனைத்தும் படித்து, மறப்பதற்கு மட்டுமே. தேவையில்லாமல் நானும் ஓடுறேன்னு உங்கள் கை கால்கள் வலித்தாலோ, உடைந்தாலோ அதற்கு நீங்கள் தான் முழுப் பொறுப்பு. அல்லது நீங்கள் வேறு யாருடைய கைகால்களை உடைத்தலோ அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன்.\nPosted in உருப்படியானது, ஓட்டம். Comments Off on ஓட்டம் – டிஸ்கி (உரிமைத் துறப்பு)\nஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.\nசும்மா டைம் பாஸ் மச்சி…..\nவில்லவன் . . .\nஅப்பிடி என்ன ஸ்பெஷலா இருக்கும் \nRT @Rajini_Japan: அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள். アーユダプージャおめでとうございます\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-19T05:33:09Z", "digest": "sha1:6B5OR3KXTZJC3R6NCUD6KLHRLY23F5X5", "length": 18024, "nlines": 110, "source_domain": "universaltamil.com", "title": "பாடசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியர்களால்", "raw_content": "\nமுகப்பு News Local News பாடசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியர்களால் சர்ச்சை- கம்பஹாவில் சம்பவம்\nபாடசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியர்களால் சர்ச்சை- கம்பஹாவில் சம்பவம்\nகம்பஹா மாவட்ட கல்வி வலயத்துக்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் ஆண் அதிபர் ஒருவரும் பெண் உப அதிபர் ஒருவரும் பாடசாலையில் உள்ள அறை ஒன்றில் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். இதனை நேரில் கண்ட மாணவன் ஒருவனை அதிபர் பழிவாங்கியுள்ளதாகவும் பாடசாலைக்கு அதிபருக்கு எதிரான விசாரணைகளை முடக்க அரசியல்வாதி ஒருவர் துணைபோயுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசம்பவம் தொடர்பில் தெரிய வருதாவது.\nகம்பஹா மாவட்ட கல்வி வலயத்துக்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவரும் பெண் உப அதிபரும் பாடசாலையில் உள்ள அறை ஒன்றில் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர்.\n11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் வெண்கட்டி எடுக்கச் சென்ற போது பாடசாலை அதிபரும் பெண் உப அதிபரும் பாலியல் உறவில் ஈடுபடுவதை நேரில் கண்டுள்ளான்.\nஇதனையடுத்து தனது சக நண்பர்களுக்கு தான் பார்த்த சம்வத்தை கூறியுள்ளான்.\nஇந்த விடயம் பாடசாலை முழுவதும் பரவியுள்ளது.\nஇதனையடுத்து பாடசாலை அதிபர் குறித்த மாணவனை அழைத்து சம்பவம் தொடர்பில் யாருக்கும் கூற கூடாது என அச்சுறுத்தியுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து கம்பஹா மாகாண கல்வி அலுவலக குறித்த மாணவன் முறைப்பாடு செய்துள்ளான்.\nகுறித்த மாணவன் முதலாம் தரம் தொடக்கம் 11ஆம் தரம் வரை அதே பாடசாலையில் கல்வி கற்றுள்ளதுடன் மாவட்ட மற்றும் மாகாண விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றி பல முதலிடங்களையும் பெற்றுள்ளான்.\nஇந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பின்னர் எல்லா விடயத்திலும் தன்மீது அதிபரும், உப அதிபரும் குறை கூறுவதாகவும் மாணவன் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளான்.\nதனது தலை முடி அதிகமாக உள்ளது என கூறி தன்னை பிரதி அதிபர் தாக்கியதாகவும் அதனை தான் தனது கையினால் தடுத்ததாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nஇதனையடுத்து இரு பொலிஸார் எனது பாடசாலைக்கு வந்து என்னை விசாரணை செய்தனர். நான் அந்த குற்றச்சாட்டை மறுத்ததோடு பாடசாலையில் உள்ள சி.சி.டி.வி. கமராக்களை ஆராய்ந்து பார்க்குமாறு கூறினேன்.\nசில நாட்களில் என்னை பாடசாலையை விட்டு விலக்கினார்கள். வலைய கல்வி அதிபரிடமும், மாகாண கல்வி அதிபரிடமும் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய எனக்கு வேறு ஒரு பாடசாலையில் கல்வி கற்க அனுமதி வழங்கப்பட்டது.\nஇந்த சம்பவம் எனக்கு பாரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிட்ட போதும் அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டால் விசாரணைகளை முக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவம் தொடர்பில் மாகாண கல்வி இயக்குனர் ஸ்ரீலால் நோனிஸிடம் வினவிய போது,\nஇந்த சம்பவம் தொடர்பில் தனக்கு ஞாபகம் இல்லை என தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை கம்பஹா வலைய கல்வி அதிபரிடம் வினவிய போது, பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் அடிப்பிடையில் பெண் பிரதி அதிபரை இப்பாடசாலையை விட்டு விலக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் அரசியல் தலையீட்டால் அதனை செயற்படுத்த முடியாமல் இருக்கின்றது.\nகொடிய விஷப்பாம்புகளை அற்புதமாக கையாளும் கம்பஹாவை சேர்ந்த இளம் யுவதி – புகைப்படங்கள் உள்ளே\nகம்பஹாவில் புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து யுவதிகள் இருவர் தற்கொலை\nகம்பஹா மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை\nகோட்டாபய ராஜபக்ஷ விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்\nகோட்டாபய ராஜ��க்ஷ விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னிலையாகியுள்ளார். டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன்...\nபயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மாணவன் விடுதலை\nபயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மாணவன் விடுதலை பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மாணவன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மொஹமட் நிஷாம்தீன் இலங்கை மாணவன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என நிரூபிக்கப்பட்டமையினால் இவ்வாறு...\nஇன்று கும்ப ராசி அன்பர்களுக்கு மனதில் குழப்பம் ஏற்பட்டு மறையுமாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம்: மனதில் உற்சாகம் நிலைத்திருக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும். உபரி வருமானத்தால் சேமிப்பு உயரும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்வு வந்து சேரும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடத்துவர். ரிஷபம்:...\nலிப்டில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு ஏற்பட்ட விபரீதத்தை நீங்களே பாருங்க- வீடியோ உள்ளே\nபாலியல் தொல்லை மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இன்றைய கால கட்டத்தில் பல பிரச்சனைகள் வளர்ந்து வருகின்றனர். பெண்கள் எங்கு சென்றாலும் இது போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதைத் தடுக்கும் வகையில் அரசு சார்ப்பில்...\nகல்வியில் கிழக்கு மாகாணம் பாரிய பின்னடைவு பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கம்\nகிழக்கு மாகாணம் கல்வியில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ள நிலைமைக்கான முழுப் பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவிடயமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொன்னுத்துரை...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் படுகவர்ச்ச���யாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/10901", "date_download": "2018-10-19T04:25:04Z", "digest": "sha1:LWKCM6JHRH6CNRFRSG5ZSVD5L75HEPRT", "length": 10461, "nlines": 117, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | யாழில் வேலை வாங்கித் தருகின்றேன் என கூறி பெண்களை வேட்டையாடிய சேது (Part 1)", "raw_content": "\nயாழில் வேலை வாங்கித் தருகின்றேன் என கூறி பெண்களை வேட்டையாடிய சேது (Part 1)\nநோர்வேயில் இருந்து வந்து ஐ.தே.க கட்சியின் ஆதரவாளராக செயற்பட்டு அந்தக் கட்சியின் பெயரை கேவலப்படுத்தி யாழ்ப்பாணத்தில் பல அலங்கோலங்கள் செய்து பருத்தித்துறை நீதிமன்றத்தால் சிறைக்குள் தள்ளப்பட்டு பின்னர் வெளியேறி நோர்வேக்கு ஓடிய துன்னாலையைச் சேர்ந்த சேது யாழ்ப்பாணத்தில் என்ன கேவலங்கள் செய்தான் என்பதை போட்டுடைக்கின்றார் சாவகச்சேரியைச் சேர்ந்த ஐ.தே.க உறுப்பினர் சர்வா.\nஅவர் நோர்வே சேது பற்றி தெரிவிக்கும் அதிர்ச்சித் தகவல்களின் சாராம்சம் இதுதான்\nநோர்வே சேது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண ஐ.தே.க அரசியல்வாதிமூலமாக எனக்கு அறிமுகமானான்.\nஅதன் பின்னர் கட்சி ரீதியாக தன்னுடன் நட்பானான். தனக்கு சாவகச்சேரியில் கட்சியின் நடவடிக்கைகளுக்காகவும் களைப்பாறுவதற்காகவும் தங்குவதற்கு ஒரு இடம் ஒன்றை ஒழுங்குபடுத்தி தருமாறு கேட்டான்.\nதானும் அவன் கட்சியில் பற்றுடன் இருப்பதாக எண்ணி இடம் ஒழுங்குபடுத்திக் கொடுத்தேன். ஓரிரு நாட்களில் அங்கு அவன் வாகனங்களில் பெண்களை கொண்டு வருவதாக எனக்கு எனது கட்சி ஆதரவாளர்கள் தெரிவித்தார்கள்.\nசேதுவுக்கு 3 மகள்கள் இருப்பதால் அவர்களையே அங்கு கொண்டு வந்தான் என நான் எண்ணினேன். ஆனால் வேலை வாய்ப்பு தருகின்றேன் என தெரிவித்து அங்கு பெண்களைக் ���ொண்டு வந்து துஸ்பிரயோகம் செய்தது எனக்கு தெரியவந்தது.\nஉடனே நான் அவனை எச்சரித்தேன். இது நோர்வே அல்ல இது யாழ்ப்பாணம். கலாச்சாரம் மிக்கது. இவ்வாறான செயல்கள் செய்ய வேண்டாம் என கடுமையாக எச்சரித்தேன்.\nஅதன் பின்னர் அவன் அங்கு வரவில்லை. ஓரிரு நாட்களில் அவன் பொலிசாரால் பிடிக்கப்பட்டு நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டான். அவன் செய்த குற்றம் என்ன என்பது பத்திரிகைகளில் அனைவரும் அறிந்ததே. நான் சிறைக்கு சென்ற போது அவன் கண்ணீர் விட்டு அழுதான். அத்துடன் நான் அவனில் இரக்கம் கொண்டு சட்ட ஒழுங்குகள் மேற்கொண்டு அவனை வெளியே எடுப்பதற்கு முயற்சிகள் மேற் கொண்டிருந்தேன் எனவும் சர்வா தொடர்ந்து அவனது அதிர்ச்சிகரமான கேவலமான நடவடிக்கைகள் பற்றி தெரிவிக்கின்றார். கேளுங்கள்.\nசேது தொடர்பான பகுதி 2 மிக விரைவில் ஆதாரங்களுடன் புகைப்படங்களுடன் எம்மால் வெளியிடப்படும். அதுவரை காத்திருங்கள் அன்பு வாசகர்களே\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் தமிழ் பெண்ணிற்கு அந்தரங்க உறுப்பை காட்டிய ஆசாமி\nத.தே.கூட்டமைப்பு இதை காட்டியிருந்தால் அரசியல் கைதிகள் விடுதலை\nவாள்வெட்டு வன்முறைக் குற்றச்சாட்டில் கைதாகிய மூவர் ஏஎல் பரீட்சை எழுகிறார்கள்..\nஏக்கிய இராச்சிய என்பது ஒருமித்த நாடு அல்ல\n ஏனையோருக்கு நடக்கப் போவது என்ன\nயாழ்பாணத்தை ஆட்டிப்படைக்க முற்பட்ட காவாலியின் அட்டகாசத்தை அடக்கிய தமிழிச்சி\nகணவர் இல்லை என்ற காரணத்தால் அனந்தி அந்தச் சாமனைப் பெற்றாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2776&sid=5e56d0d68fd90ef5f6711ca61605a033", "date_download": "2018-10-19T05:51:02Z", "digest": "sha1:6SAAVOPLWDDFJJTE3J3DRVEWOHIM7VZX", "length": 30945, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2018-10-19T05:41:19Z", "digest": "sha1:TPE4O5XFJGXQT34RQJP4IEMDIZKQRCSE", "length": 4694, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "கேரளா பழம், காய்கறிக்கு தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம் » Sri Lanka Muslim", "raw_content": "\nகேரளா பழம், காய்கறிக்கு தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்\nகேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால், அம்மாநில பழம், காய்கறிகளை இறக்குமதி செய்ய ஐக்கிய அரபு அமீரக அரசு தடை விதித்துள்ளது.\nகேரள மாநிலம் கோழிக்க��டு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 14 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், கேரள மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள், காய்கறிகளுக்கு தடை விதித்து ஐக்கிய அரபு அமீரக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஎனவே கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து விதமான பழங்கள், காய்கறிகளை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது. இதுகுறித்து அபுதாபி உணவு கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் துபாய், சார்ஜா உள்ளிட்ட மாநகராட்சிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது என்று குறிப்பிட்டு உள்ளது.\nதுபாய் லாட்டரியில் ரூ.18 கோடி பரிசு வென்ற இந்தியர்\n15 நிமிடம் மட்டுமே நீடித்த திருமணம்\nதுபாயில் ஆணின் இடுப்பை தொட்ட இன்னொரு ஆணுக்கு 3 மாதம் சிறை\nஉலகில் பொலிசாரே இல்லாமல் இணைய வழியில் இயங்கக்கூடிய பொலிஸ் நிலையம் துபாயில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/08/14-2017.html", "date_download": "2018-10-19T04:15:12Z", "digest": "sha1:KSHPOH6S6AVTEDNEQGLY5OIEDOCX53NS", "length": 10358, "nlines": 163, "source_domain": "twit.neechalkaran.com", "title": "14-ஆகஸ்ட்-2017 கீச்சுகள்", "raw_content": "\nஉலக சினிமாவில் இரண்டாவது இடத்தில் அஜித்தின் விவேகம்- இதுதான் ஸ்பெஷல் http://www.cineulagam.com/films/06/143939\nஅடய்... இதையெல்லாம் ராஜமௌலி பாத்தா செத்திருவான் \nநா பாத்துபாத்து தண்ணி ஊத்தி வளர்ந்த வீட்டுமரம் இல்ல,தானா வளர்ந்த காட்டுமரம்.வெட்ட நெனச்சா கோடாரி கூட சிக்கிக்கும்… https://twitter.com/i/web/status/896601363278307332\nபிஜேபி தலைவர்கள் எப்படி பால் போட்டாலும் நம்மாளுங்க சிக்ஸர் அடிக்கிறாங்க 😂 http://pbs.twimg.com/media/DHF6zxeUQAAQzNH.jpg\n *கருணாநிதி பொறந்தது= 1924 *முரசொலி கையேடு ஆரம்பிச்சது= 1942 சுதந்திரம் வாங்கும் போது நீ பொறக்கலைன்னா வேற எ… https://twitter.com/i/web/status/896598504038117376\nபாஜக ஆளும் உ.பி.யில், மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் இருக்கிறது. குழந்தைகளுக்கு ஆக்சிஜன் இல்லை. வெட்கக்கேடு\nமாட்டுக்கறி தின்றதே ம���ா பாவம்னு சொல்ற ஊர்ல ,குழந்தைகள் சாவது சகஜம்னு சொல்றானுங்க. காவிக் கும்பல்கள்தான் எத்தனை கொடூரமானவை \n#ஆளப்போறான்தமிழன் பாடலில் ஒளிப்பதிவும் தளபதியின் நடனமும் மிகச்சிறப்பாக வந்துள்ளது -தயாரிப்பாளர் @Hemarukmani1… https://twitter.com/i/web/status/896419012845879296\nபாகிஸ்தானி,பெங்காளி,மலையாளி,தெலுங்கன் எப்படி வேணும்னாலும் சொல்லலாம் இந்த செகந்திரபாத் மண்ணின் மைந்தனை😂 https://video.twimg.com/ext_tw_video/896729628634628096/pu/vid/468x360/PpRbfw-We2aCE8QT.mp4\nபுருஷன் விட்டுட்டு போனப்ப கூட கல்லு மாறி இருந்த காயத்ரி ஷக்தி எலிமினேட் ஆகி போகும் போது உடைஞ்சு போயிட்டாயா .... http://pbs.twimg.com/media/DHHqcujV0AEjPds.jpg\nமுருகன் மறைவிற்கு மன்னிப்பு கேட்ட பினராயி விஜயன் எங்கே குழந்தைகள் \"மூளை அலர்ஜி\"யால் இறந்தார்கள்னு சொல்ற யோகி எங்கே\nதமிழக அரசியலில் பலர் தமிழர்கள்தான் ஆனால் தமிழ் சினிமாவில் சிலர் மட்டுமே தமிழர். அந்த சிலரில் முதன்மையானவர் #தளபதி… https://twitter.com/i/web/status/896731865427476481\n*அதிமுக சுக்கு நூறாக உடைந்த்தற்கு மோடிக்கு பங்கு இல்லை...* *தமிழகத்தின் மானத்தைவாங்கும்* *இந்தியா டுடே* https://video.twimg.com/ext_tw_video/896703446241300480/pu/vid/246x180/Na3ZuwcT10R2D3VI.mp4\nகழகங்கள் இல்லாத தமிழகம், உத்தரப்பிரதேசத்தைப் போலவே இருக்கும்.\nஅன்புடன் பாலு  @balu_gs\nஅன்று யார் கணித்திருக்கக் கூடும், இன்னும் 58 வருடம் கழித்தும் இந்த ஒற்றை நாடி பிள்ளை தமிழ்த் திரையுலகில் அசைக்க மு… https://twitter.com/i/web/status/896392674323832832\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/Sketch", "date_download": "2018-10-19T05:35:06Z", "digest": "sha1:F2SRSP7UHJESMOR77CZRCFC4AFB7R4ME", "length": 5611, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாராட்டுக்களைப் பெற்றவர் யார்\nவிக்ரம், தமன்னா நடிப்பில் விஜய்சந்தர் இயக்கிய 'ஸ்கெட்ச்' திரைப்படம் வெளிவந்த நாள்\nபொங்கலுக்கு எத்தனை படங்கள் வெளியாகின்றன\nமுதலில் ஐந்து படங்கள் வெளிவருவதாகச் சொல்லப்பட்ட நிலையில் போட்டி கடுமையாக இருப்பதாலும் தகுந்த திரையரங்குகள் கிடைக்காததாலும்...\nபொங்கல் போட்டியில் குதித்தது ஸ்கெட்ச்: பலமான போட்டியை உறுதிசெய்யும் விடியோ வெளியீடு\nதணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள ஸ்கெட்ச், பொங்கல் வெளியீட்டை உறுதி செய்துள்ளது. ஜனவரி 12 அன்று வெளிவரவுள்ளது...\nபொங்கல் ரேஸில் 5 படங்கள் எது வெளிவரும், எது வெளிவராது\nதானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், மதுரவீரன், குலேபகாவலி, பாஸ்கர் ஒரு ராஸ்கல்...\nசிறுமியைச் சீரழித்த காமுகன்... சிறையில் தள்ளிய ஓவியம்\nகுழந்தைகளுக்கான மனோதத்துவத்தின் படி எல்லாக் குழந்தைகளாலும் தமக்கு நேர்ந்த கொடுமைகளை வாய் விட்டுச் சொல்லி விட முடியாது. படங்கள், சைகைகள், வித்யாசமான நடவடிக்கைகள் மூலமாகவும் நாம் அவர்களுக்கு நேர்ந்ததை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/category/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2018-10-19T04:59:37Z", "digest": "sha1:NUZNGEVCS77EYV5422IDUHIJOYBAPG7I", "length": 19134, "nlines": 186, "source_domain": "www.kaniyam.com", "title": "பங்களிப்பாளர்கள் – Page 2 – கணியம்", "raw_content": "\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 18. சொல்வகைக் குறியீடும் குறியிட்ட உரைத்தொகுப்புகளும்\nபேச்சறிதல், இயற்கை மொழி பாகுபடுத்தல், தகவல் பெறுதல் மற்றும் தகவல் பிரித்தெடுத்தல் போன்ற இயல்மொழி செயலிகளில் குறியீடுகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஆங்கிலத்தில் பொதுவாக ஒன்பது சொல்வகைகள் உள்ளன என்று பள்ளியில் கற்பிக்கின்றனர்: பெயர்ச்சொல் (noun), வினைச்சொல் (verb), சுட்டிடைச் சொல் (article), பெயருரிச்சொல் அல்லது பெயரடை (adjective), முன்னிடைச்சொல் (preposition), பதிலிடு பெயர் (pronoun),…\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 17. உரையும் பேச்சும் கொண்ட மொழித்தொகுப்பு\nமொழியியல் பகுப்பாய்வுக்கு அடிப்படையாக இருக்கும், உரையும் பதிவு செய்த பேச்சும் கொண்ட தொகுப்புகளை, மொழித்தொகுப்பு (corpus) என்று சொல்கிறோம். ஆங்கில மொழித்தொகுப்புகளின் வரலாறு 100 மில்லியன் சொற்கள் கொண்ட பிரிட்டானிய நாட்டு மொழித்தொகுப்பு (BNC), பர்மிங்ஹாம் மொழித்தொகுப்பு, லன்காஸ்டர் ஆங்கில பேச்சுத் தொகுப்பு முதலிய தொகுப்புகள் ஆங்கில மொழிக்குப் பிரபலமானவை. இருமொழி மொழித்தொகுப்புகள் இரண்டு மொழிகளின் மொழிபெயர்ப்பைக்…\nராஸ்பெர்ரி பையில் இயங்குதளம் நிறுவி நிரல் எழுதுவது எப்படி\nராஸ்ப்பெரி-பை கணினி ஏன் உருவாக்கப்பட்டது, எந்த வகையில் வித்தியாசமானது, வகுப்பறையில் ராஸ்பெர்ரி பை பயன்படுத்த வழிகள் எவை ஆகியவற்றை எங்கள் முந்தைய கட்டுரையில் காணலாம். நினைவக அட்டை மற்றும் துணைக்கருவிகளும் தேவை ராஸ்பெர்ரி பை பல மாதிரிகளில் கிடைக்கிறது, பை 3 B மாதிரி அதிக அம்சங்கள் கொண்டது சுமா��் ரூ 3200 க்கு கிடைக்கிறது….\nPython, இரா. அசோகன், கணியம், ச.குப்பன்\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 16. தகவல் தொழில்நுட்ப உதவியுடன் நீங்களும் ஒரு எழுத்தாளராகலாம்\nவெளியீடு செய்த எழுத்தாளராக ஆவதற்கு இதுதான் வரலாற்றிலேயே சிறந்த காலம் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அது உண்மைதான். நூலாசிரியர்கள் முன்னர் இருந்ததை விட வாசகர்களை அடைய அதிக வாய்ப்புகளை கொண்டுள்ளனர். மேலும் தங்கள் படைப்புகளை வெளியீடு செய்வதில் முன்னை விட அதிகமான கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ள விரும்பினால், அதுவும் சாத்தியமே. மேலும் புத்தகங்களை விநியோகம் செய்வதில்…\nஇணையப்பாதுகாப்பிற்கு வலுவான கடவுச்சொற்கள் அவசியம்\nஉங்கள் வீட்டைப் பூட்டாமல் திறந்து வைத்துவிட்டு வெளியே செல்வீர்களா எளிய கடவுச்சொற்களானவை நம்முடைய வீடுகளைப் பூட்டாமல் திறந்து வைத்திருப்பதற்குச் சமமாகும். நம்மில் பலர் இணையத்தில் வெவ்வேறு தளங்களில் உள்நுழைவு செய்வதற்கு அனைத்திற்கும் ஒரே கடவுச்சொற்களையே பயன்படுத்திடுவர். அதனால் இணையத்திருடர்கள் நம்முடைய சொந்த தகவல்களை எளிதாக அபகரித்துக் கொள்ள இதன் வாயிலாக நாமே வழிகாட்டிட உதவுகின்றோம் என்ற…\nகணக்கு பதிவியலிற்கான குனுகதா கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடு\nகுனுகதா (GNUKhata) என்பது கட்டற்ற கட்டணமற்ற நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய டேலி (Tally) பயன்பாட்டிற்கு மாற்றான ஒரு கணக்கு பதிவியல் பயன்பாடாகும். இது கணக்கு பதிவியலுடன் கையிருப்பு பொருட்களையும் பராமரித்திடும் ஒரு சிறந்த பயன்பாடாகவும் விளங்குகின்றது. இதனுடைய குனுகதா v5.10 எனும் பதிப்பை மும்பையிலுள்ள Digital Freedom Foundation எனும் நிறுவனம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிட்டுள்ளது….\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 15. தகவல் தொழில்நுட்ப உதவியுடன் தமிழை எளிதாகக் கற்பிக்கலாம்\nதமிழ் மொழியில் கற்றுக்கொள்ள அதிகமான எழுத்துகள் உள்ளன என்ற ஒரு கருத்து நிலவுகிறது. தமிழில் 12 உயிர், 18 மெய் எழுத்துகள், ஒரு ஆய்த எழுத்து ஆக மொத்தம் 31 எழுத்துகள் உள்ளன. ஒவ்வொரு மெய்யெழுத்தும் ஒவ்வொரு உயிரெழுத்துடன் சேர்ந்து மொத்தம் 216 உயிர்மெய் எழுத்துகளை உருவாக்குகின்றன என்பது உண்மைதான். மெய்யெழுத்தை எழுதி, சேர்க்க வேண்டிய…\nதமிழின் எதிர்காலமும் த��வல் தொழில்நுட்பமும் 14. உங்கள் பிள்ளைகளின் கணினி ஐபேடா, ராஸ்ப்பெரி-பையா\nவெறும் பார்வையாளராக மட்டுமே இருக்க விரும்புகிறீர்களா நான் ஏன் ஐபாட் வாங்க மாட்டேன் என்பதற்கு ஒருவர் கூறுகையில், “உங்கள் குழந்தைகளுக்கு ஐபாட் வாங்குதல் என்பது உலகத்தை அக்கக்காகப் பிரித்து தனக்கேற்ற மாதிரி திரும்பவும் முடுக்கிக் கொள்ளலாம் என்பதை உணர்ந்து கொள்வதற்கான ஒரு வழிமுறை அல்ல. அது பேட்டரி மாற்றவேண்டும் என்றால் கூட வேலை தெரிந்த மற்றவர்களை…\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 13. நிரல் எழுதத் தெரியாதவர்கள் 21 ஆம் நூற்றாண்டின் தற்குறிகளா\nஓலைச்சுவடி காலத்திலும் காகிதம் வந்தவுடனும் தொழில் நெறிஞர்களே எழுத்தாளர்களாக பெரிய மனிதர்களின் ஆதரவில் பணியாற்றினர். இதன் விளைவாக எழுதப்படிக்கத் தெரிந்தவர்களுக்கு செல்வாக்கு அதிகரித்தது. பிள்ளைகளைப் படிக்க வைப்பது வாழ்க்கை முறையாயிற்று. பின்னர் எழுதப்படிக்க இயலாதவர்கள் தற்குறி எனப்பட்டனர். நிரலாக்கம்தான் புதிய எழுத்தறிவா ஏற்கனவே நிரலாக்கம் என்பது தொழில் ரீதியாக நிரல் எழுதுபவர்களுக்கு மட்டும்தான் என்றில்லாமல் எந்த…\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 12. ஏன் திறந்த மூலமும், திறந்த தரவுகளும், திறந்த ஆய்வும்\nஇது நாள் வரை பொதுமக்களின் வரிப் பணத்தில் செய்யப்படும் ஆராய்ச்சிகளும், மென்பொருட்களும் பெரும்பாலும் சமூகம், பொதுமக்கள், அரசாங்கம் ஆகியவற்றுடன் தொடர்பில்லாமலே செய்யப்படுகின்றன. ஆராய்ச்சித் தரவும் மென்பொருட்களும் பெரும் செலவில் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அதைப் பகிர்ந்து கொள்வதேயில்லை. பெரும்பாலும் ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்த பிறகு விரைவில் அந்தத் திட்டம் தரவுகளை இழந்து விடுகிறது. மென்பொருட்கள் மக்களுக்குப் பயன்…\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2016/10", "date_download": "2018-10-19T04:41:27Z", "digest": "sha1:XVJHV7V6BQOA6OIE5HBCBRVH4W3VIPSQ", "length": 5487, "nlines": 68, "source_domain": "www.maraivu.com", "title": "2016 October | Maraivu.com", "raw_content": "\nதிரு பொன்னையா சிவகுருநாதன் – ���ரண அறிவித்தல்\nதிரு பொன்னையா சிவகுருநாதன் – மரண அறிவித்தல் (நாராயணதாஸன்- முன்னாள் ...\nதிரு பங்கிராஸ் டொன் பொஸ்கோ – மரண அறிவித்தல்\nதிரு பங்கிராஸ் டொன் பொஸ்கோ – மரண அறிவித்தல் இறப்பு : 31 ஒக்ரோபர் 2016 யாழ். ...\nதிரு சரவணபவானந்தன் சந்திரசேகரம் – மரண அறிவித்தல்\nதிரு சரவணபவானந்தன் சந்திரசேகரம் – மரண அறிவித்தல் (ஓய்வுபெற்ற மக்கள் ...\nதிரு கனகையா குராகஜா – மரண அறிவித்தல்\nதிரு கனகையா குகராஜா – மரண அறிவித்தல் பிறப்பு : 7 ஒக்ரோபர் 1964 — இறப்பு ...\nசெல்வி சிவலிங்கம் மதிவதனா – மரண அறிவித்தல்\nசெல்வி சிவலிங்கம் மதிவதனா – மரண அறிவித்தல் தோற்றம் : 24 பெப்ரவரி 1960 — ...\nதிரு இராசையா தேவராசா – மரண அறிவித்தல்\nதிரு இராசையா தேவராசா – மரண அறிவித்தல் பிறப்பு : 12 ஒக்ரோபர் 1952 — இறப்பு ...\nதிருமதி யோகம்மா கந்தசாமி – மரண அறிவித்தல்\nதிருமதி யோகம்மா கந்தசாமி – மரண அறிவித்தல் விண்ணில் : 30 ஒக்ரோபர் 2016 யாழ். ...\nதிரு சடாரணமூர்த்தி தங்கவேலாயுதம் (தவம்) -மரண அறிவித்தல்\nதிரு சடாரணமூர்த்தி தங்கவேலாயுதம் (தவம்) -மரண அறிவித்தல் பிறப்பு : 20 ஏப்ரல் ...\nதிரு கதிரை தசறதன் – மரண அறிவித்தல்\nதிரு கதிரை தசறதன் – மரண அறிவித்தல் (மோகன், Mohan MAD Bobigny) மலர்வு : 25 சனவரி 1972 — ...\nதிரு விக்னேஸ்வரன் துருபதன் – மரண அறிவித்தல்\nதிரு விக்னேஸ்வரன் துருபதன் – மரண அறிவித்தல் இறப்பு : 30 ஒக்ரோபர் 2016 யாழ். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-10-19T04:48:37Z", "digest": "sha1:G6PJYOR4UQI7MYJYM3MGVG7TAU3Z536M", "length": 7973, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "மண் பூஞ்சனகளை கட்டுபடுத்தும் எளிய வழி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமண் பூஞ்சனகளை கட்டுபடுத்தும் எளிய வழி\nமண்ணில் இருந்து பயிர்களுக்கு வரும் பூஞ்சன்களால், பயிர்களுக்கு ஏராளமான பாதிப்புகள் உண்டாகின்றன. இதை தடுக்க, solarization of soil என்ற முறை கையான்றால், Fusarium Oxysporum, Macrophomina Phaseolina போன்ற பூஞ்சணங்கள் கட்டுபடுத்த முடியும்.\nஇந்த முறை படி, நிலத்தின் மீது, வெயில் உள்ளே போகும் படியான transparent polythene ஷீட்களை குறைந்தது 15 நாட்கள் நிலத்தின் மீது போட்டு வைக்க வேண்டும். கற்களை மேல் வைத்து ஷீட்கள் நகராமல் பார்த்து கொள்ள வேண்டும.\nஇப்படி செய்தால் நிலத்தில் 1 அடி வரை உள்ள பூஞ்சணங்கள் மடிந்து விடும். Polythene ஷீட்கள் கீழே, வெயில் மூலம் தட்ப வெப்ப நிலை அதிகமாக உயர்ந்து, பூஞ்சணங்களை கொல்கின்றது.\nSolarization பண்ணுவதற்கு முன், மண்ணிற்கு நீர் பாய்ச்சினால், மேலும் பயன் கொடுக்கும். இந்த முறையினால், களைகளும் அழிந்து விடும்.\nஇந்த முறை மேற்கத்திய நாடுகளில் விவசாயிகள் பயன் படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் இந்த முறை எங்கேயாவது பயன் படுத்துகிறார்களா என்று தெரிய வில்லை. குளிர் தேசங்களில், மண் புழு போன்ற, விவசாயிகளுக்கு உதவும் பூச்சிகள் கிடையாது. இங்கே, இந்த முறையால், அவையும் மடிந்து விடுமோ தெரியாது.\nஇந்த முறை பற்றிய தகவல்களை அறிய இந்த இணைய தளங்களை அணுகலாம் (ஆங்கிலத்தில்)\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n\"இயற்கை விவசாயத்துக்கு மானியம் கொடுங்கள்\"...\nபசுந்தாள் உரபயிர் சாகுபடி – சித்தகத்தி...\nதோட்டக்கலை பயிர் சாகுபடியில் சிவகங்கை விவசாயி அச...\nபருத்தியில் பூச்சி தாக்குதலை குறைக்கும் பஞ்சகய்வா...\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி\nலேடி பர்ட் மூலம் இயற்கை பூச்சி கட்டுப்பாடு →\n← புதிய மிளகாய் பயிர் – வீரிய ஒட்டு கோ 1\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9", "date_download": "2018-10-19T04:40:37Z", "digest": "sha1:46YVMF445BNKGBUMFD5WP3MEWJ4DHG7H", "length": 8102, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "மண்புழு உரமே விவசாயிகளின் இன்றைய தேவை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமண்புழு உரமே விவசாயிகளின் இன்றைய தேவை\nசுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கவும், பயிர்களின் சிறந்த வளர்ச்சிக்கும், மண்புழு உரமே விவசாயிகள் இன்றைய தேவை என வனக்கல்லூரி முதல்வர் துரைராசு பேசினார்.\nமேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் வனச்சூழல், சூழலியல் துறை மற்றும் தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டம் சார்பில் மண்புழு உர உற்பத்தி குறித்த தொழில்நுட்ப பயிற்சி கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.\nஇதில், கல்லூரி முதல்வர் துரைராசு பேசியது:\nமக்கள்தொகை பெருக்கத்துக்கேற்ப உணவு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. பெரும்பான்மையான விவசாய நிலங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளது. பசுந்தாழ் உரத்துக்கு தேவையான மரமோ, செடியோ, கொடியோ இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதற்கு மாற்றாக மண்புழு உரத்தின் தேவை அவசியமாகி வருகிறது.\nநிலமும், மண்ணும் மாசுபடாமல் இருக்க மண்புழு உரம் உதவுகிறது.\nதிடக்கழிவு மேலாண்மையில் முக்கியப் பங்கு வகிக்கும் மண்புழுவின் தேவை அதிகரித்து வருகிறது.\nவேளாண் உற்பத்தியை 3 மடங்காக பெருக்க நினைக்கும் அரசின் முயற்சிக்கு மண்புழு உரத்தின் பயன்பாடு அவசியம்.\nஇதை நன்செய் மற்றும் புன்செய் நிலங்களிலும் பயன்படுத்தலாம்.\nஇந்த உரத்தைச் சேர்த்து செடிகளை நடவு செய்தால், விரைவான வளர்ச்சி காண முடியும்.\nசுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்க, மண்புழு உரத்தை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகாய்கறி சாகுபடியில் இயற்கை உரம்...\nஆகாய தாமரையில் இருந்து மண் புழு கம்போஸ்ட் தயாரிப்ப...\nமண்ணை பொன்னாக்கும் தென்னை நார் கழிவு உரம்...\nPosted in எரு/உரம் Tagged மண்புழு\nதென்னை ஊடு பயிராக கோகோ பயிர்டுவது எப்படி →\n← கரும்பில் தாளை பூத்தலைக் கட்டுப்படுத்துவது எப்படி\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2018-10-19T05:24:16Z", "digest": "sha1:INEOTGUUFVVM4QYUTKJD6OJM55EOVQTJ", "length": 12869, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "மாசு குறைவான முதல் 10 நகரங்களில் கோவை, மதுரை, சென்னை! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமாசு குறைவான முதல் 10 நகரங்களில் கோவை, மதுரை, சென்னை\nமத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தொடர் காற்றுத் தர கண்காணிப்பில், தமிழக நகரங்களில் காற்று மாசு குற��வாக இருப்பது தெரியவந்துள்ளது. அவ்வாரியம் வெளியிட்டுள்ள காற்றின் மாசு குறைவாக உள்ள நகரங்களின் பட்டியலில் முதல் 10 நகரங்களில் கோவை, மதுரை, சென்னை ஆகிய தமிழக நகரங்கள் இடம்பெற்றுள்ளன.\nஒரு நகரத்தில் எவ்வளவு மாசு ஏற்படுகிறது என்பதை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்கும் விதமாகவும், அதை மக்கள் தெரிந்துகொண்டு, மாசு ஏற்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சார்பில், ‘தேசிய சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு திட்டம்’ கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.\n2011 மக்கள் தொகை கணக் கெடுப்பின்படி, 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 41 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு, 24 மணி நேரமும் தொடர்ந்து காற்றின் தரம் கண் காணிக்கப்பட்டு, அதன் விவரங்கள் தினமும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் வெளி யிடப்பட்டு வருகிறது. அதில் காற் றின் தரத்தை பொருத்து, அன்றைய தினம், நன்று, திருப்திகரம், மிதமான மாசு, மாசு, மிகை மாசு, கடுமையான மாசு என 6 வகையாக குறிப்பிடப்படுகிறது. இதுவரை பதிவு செய்யப்பட்ட தகவல் தொகுப் பின் முதல் பதிப்பை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது.\nஅதில் காற்றின் தரம் ‘நன்று’ குறியீட்டை அதிக நாட்கள் பெற்ற நகரங்கள் பட்டியலில், கோவை மாநகரம் முதலிடத்தையும், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்கோட் 2-ம் இடத்தையும், அகமதாபாத் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன.\nஉத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி, அலகாபாத், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் ஆகிய நகரங்கள் ஒரு நாள்கூட ‘நன்று’ குறியீட்டை பெறவில்லை. அப்பகுதிகளில் காற்று எப்போதும் மாசு நிறைந்துள்ளது.\nகடலோர நகரங்களில் மாசு குறைவு\nஉட்பகுதியில் அமைந்துள்ள நகரங்களை விட, கடலோரப் பகுதியில் அமைந்துள்ள நகரங்க ளில் காற்றின் தரம், அதிக அளவிலான நாட்களில் ‘நன்று’ குறியீடு பதிவாகியுள்ளது.\nபெரும்பாலான நகரங்களில் அதிக அளவிலான ‘நன்று’ நாட்கள், பருவமழை காலத்திலேயே பதிவாகியுள்ளன. குறைந்த அளவிலான ‘நன்று’ நாட்கள் குளிர் காலத்தில் பதிவாகியுள்ளன.\nஇவ்வாறு மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட தகவல் தொகுப்பில் கூறப்பட்டுள்ளது.\nதமிழக நகரங்களில் மாசு குறைவு\nமத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளி���ிட்ட பட்டியலில், காற்றின் தரம் ‘நன்று’ என்ற குறியீட்டை அதிக நாட்களில் பெற்ற முதல் 10 நகரங்களில் தமிழக நகரங்களான கோவை முதல் இடத்தையும், மதுரை 4-ம் இடத்தையும், சென்னை 7-ம் இடத்தையும் பிடித்துள்ளன. இதில் சென்னையில்தான் அதிக நாட்கள் காற்றின் தரம் கண்காணிக்கப்பட்டுள்ளது. அதிக நாட்கள் ‘நன்று’ குறியீட்டையும் பெற்றுள்ளது.\nஇது தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் ஒருவர் கூறும்போது, “தமிழகம்தான் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகையின் அளவை கண்காணிக்க முதல் முறையாக ஆன்லைன் கண்காணிப்பு திட்டத்தை செயல்படுத்தியது. இதை தற்போது மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. இதன் மூலம் தொழிற்சாலைகள் காற்று மாசு ஏற்படுத்தினால் உடனே எங்களுக்கும், தொழிற்சாலைக்கும் அலாரம் மற்றும் எஸ்எம்எஸ் வாயிலாக தெரிவிக்கப்படும். அதைக் கொண்டு நாங்களும் தொழிற்சாலையை அறிவுறுத்தி, தொழிற்சாலை மாசை கட்டுப்படுத்தி வருகிறோம். இதனால் தமிழகத்தில் தொழிற்சாலையால் ஏற்படும் காற்று மாசு குறைந்துள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசீனா போல் நாமும் வளர ஆசையா\nசூழல் மாசை கட்டுபடுத்தும் பவழமல்லி...\nஓசோன் மண்டலத்தை பாதுகாக்கும் துளசி...\nடெல்லி காற்று மோசம், சென்னையின் கதை என்ன\nதேவை: உயிர்ம வேளாண்மைக்கு ஊட்டம் தர ஒரு கொள்கை →\n← போராடி, ஆலமரத்தைக் காப்பாற்றிய கிராம மக்கள்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-2", "date_download": "2018-10-19T05:02:20Z", "digest": "sha1:ACH3LXCPXPCXCAETV5THF6XLFWCV7IMW", "length": 9792, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "சிறு தானியங்கள் சாகுபடி உயர்வு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசிறு தானியங்கள் சாகுபடி உயர்வு\nவேளாண் துறையினரின் தீவிர முயற்சியால், தமிழகத்தில், சிறு தானியங்கள் சாகுபடி பரப்பு, கணிசமாக அதிகரித்து வருக���றது.\nதமிழகத்தில் கேழ்வரகு, சோளம், மக்காச்சோளம், கம்பு, தினை, வரகு உள்ளிட்ட, சிறு தானியங்கள் சாகுபடி, 25 மாவட்டங்களில் நடக்கிறது. விற்பனை அதிகளவில் இல்லாததால், சிறு தானியங்கள் சாகுபடியில், விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.\nதற்போது, சிறு தானியங்கள் குறித்த விழிப்புணர்வு, மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனால், சிறு தானியங்களின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது.சிறு தானியங்கள் நேரடியாகவும், மதிப்பு கூட்டப்பட்டும், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால், அவற்றை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, நல்ல லாபம் கிடைக்கிறது. எனவே, மற்ற பயிர்களுக்கு மாற்றாக, சிறு தானியங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில், வேளாண் துறை ஈடுபட்டுள்ளது.\nஇது குறித்து, வேளாண் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்தாண்டு, 9.16 லட்சம் ஏக்கரில் மட்டுமே, சிறு தானியங்கள் சாகுபடி நடந்தது. இந்தாண்டு, ஏப்., – அக்., 14 வரை, 13.2 லட்சம் ஏக்கரில், சாகுபடி நடக்கிறது.\nஅதிகபட்சமாக, மக்காச்சோளம், 4.12 லட்சம் ஏக்கர்; கேழ்வரகு, 1.44 லட்சம்; கம்பு, 1.29 லட்சம் ஏக்கரில், பயிர் செய்யப்பட்டு உள்ளது. சிறு தானியங்கள் உற்பத்திக்காக, வேளாண் துறை வகுத்துள்ள புதிய திட்டங்கள் தான், சாகுபடி பரப்பு அதிகரிக்க காரணம்.சிறு தானியங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, விதை மற்றும் உழவு மானியம் வழங்கப்படுகிறது.இதனால், மற்ற பயிர்களுக்கு மாற்றாக, சிறு தானியங்கள் சாகுபடியில், விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.\nகடந்தாண்டு, திண்டுக்கல் மாவட்டத்தில், 62 ஆயிரத்து, 400 ஏக்கராக இருந்த சிறு தானிய சாகுபடி பரப்பு, இந்தாண்டு, 1.84 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது.நாமக்கல்லில், 86 ஆயிரத்து, 400 ஏக்கராக இருந்த சாகுபடி பரப்பு, 1.31 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது.விருதுநகர், விழுப்புரம், கோவை, துாத்துக்குடி, திருச்சி, சேலம், தர்மபுரி மாவட்டங்களிலும், சிறு தானியங்கள் சாகுபடி பரப்பு அதிகரித்து உள்ளது. நவ., இறுதி வரைசாகுபடி பருவம் உள்ளதால், பரப்பு மேலும்அதிகரிக்கும் வாய்ப்புஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசிறுதானியப் பயிர் சாகுபடி டிப்ஸ்...\nகூடுதல் லாபம் கிடைக்க குதிரைவாலி\nPosted in சிறு தானி��ங்கள்\nவளம் கொழிக்கும் கண்வலி கிழங்கு சாகுபடி →\n← கரிசல் மண்ணில் அரளி சாகுபடி\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2015/10/kamal-hassans-thevarmagan-complete-23-years/", "date_download": "2018-10-19T06:01:27Z", "digest": "sha1:HKR2OIO7A2E6B72CPCM6DZGZB5VM4WPE", "length": 7283, "nlines": 140, "source_domain": "kollywood7.com", "title": "Kamal Hassan’s Thevarmagan complete 23 years – Tamil News", "raw_content": "\nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசண்டக்கோழி 2 படத்தில் கார்த்தி இணைந்ததற்கு நன்றி தெரிவித்த லிங்குசாமி\nசபரிமலை சென்று பாதியில் திரும்பிய பெண்\nசபரிமலை போராட்டத்தில் வன்முறை: அரசு பேருந்துகள் உடைப்பு- 20 பேர் காயம்\nபாலு, சிவா என்று இரட்டை வேடத்தில் களமிறங்கும் விஷால்\nதனது தந்தையை மிரட்டியதாக சுசிகணேஷ் மீது நடிகர் சித்தார்த் புகார்\nசீதக்காதி படத்தின் 2வது லுக் போஸ்டர் வெளியீடு\nபெண்கள் படுக்கையை பகிர விரும்பவில்லை என்றால், அப்படி கேட்கமாட்டார்கள்: ஆண்ட்ரியா\nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசண்டக்கோழி 2 படத்தில் கார்த்தி இணைந்ததற்கு நன்றி தெரிவித்த லிங்குசாமி\nசபரிமலை சென்று பாதியில் திரும்பிய பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.tumblr.com/widgets/share/tool/preview?shareSource=legacy&canonicalUrl=&url=http%3A%2F%2Fthechoice.one%2Fal-quran-tamil-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d-translation-audio-mp3%2F&title=Al+Quran+with+Tamil+%28%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%29+Translation+%28Audio+%2F+MP3%29", "date_download": "2018-10-19T04:36:49Z", "digest": "sha1:WTTU2NKEVIVECD53AQWGVZSBDGSI4E2S", "length": 1660, "nlines": 4, "source_domain": "www.tumblr.com", "title": "Post to Tumblr - Preview", "raw_content": "\nதெய்வீக அறிவுரைகளோடு சேர்ந்து மனிதகுலத்திற்கு நற்செய்தியைப் பிரசுரிக்கும் குர்ஆன் புத்தகம் ஆவிக்குரிய மற்றும் புத்திஜீவி��� விமானங்களில் மனிதனின் சத்தியத்தை கண்டுபிடித்ததன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. ஒவ்வொரு புத்தகம் அதன் குறிக்கோள் மற்றும் குர்ஆனின் நோக்கம் கடவுளின் படைப்புத் திட்டத்தை மனிதன் அறிந்திருக்க வேண்டும். அதாவது, கடவுள் ஏன் இந்த உலகத்தை படைத்தார் என்று மனிதன் சொல்ல; பூமியில் மனிதன் நிலைநாட்டப்படுவது என்ன இறப்புக்குப் பிறகும் மனிதன் இறந்துவிட்டால், அவன் மரணத்திற்குப் பின் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குர்ஆனின் நோக்கம், இந்த […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?p=4346", "date_download": "2018-10-19T05:49:09Z", "digest": "sha1:6R7ED5JP6K3OTLV7D2DE2P7NLMMFCMEO", "length": 63351, "nlines": 125, "source_domain": "maatram.org", "title": "இலங்கையில் காணாமல்போகச்செய்தல்கள் மற்றும் சிவில் சமூகத்தின் வகிபங்கு – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nகாணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு, வறுமை\nஇலங்கையில் காணாமல்போகச்செய்தல்கள் மற்றும் சிவில் சமூகத்தின் வகிபங்கு\n“போராட்டத்தை அங்கீகரித்தல்: காணாமல்போகச் செய்யப்பட்டோரின் குடும்பங்களை மீதான அரசாங்கத்தின் பொறுப்புக்கள்” என்ற தலைப்பில் ருக்கி பெர்னாண்டோவால் சட்டம் மற்றும் நம்பிக்கை நிதியத்தினால் (Law & Society Trust) ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வொன்றில் ஆற்றப்பட்ட உரையின் மொழிபெயர்ப்பாகும். முதலில் கிரவுண்விவ்ஸ் தளத்தில் இல் வெளியிடப்பட்டது).\nசட்டம் மற்றும் நம்பிக்கை நிதியத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்ச்சியொன்றில் சிவில் சமூகத்தின் வகிபங்கு பற்றி உரையாற்றியமை எனக்கு குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும். ஏனெனில் சட்டம் மற்றும் நம்பிக்கை நிதியத்தினால் காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களுடன் பணியாற்றும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது. காணாமல்போகச் செய்தல்களுக்கு எதிரான போராட்டத்தில், குடும்பங்கள் எப்பொழுதுமே மையமாக விளங்கியதுடன், தொடர்ந்துமே மையமாக விளங்கும். அவர்கள் தொடர்ந்துமே எனது ஆரம்பநிலையிலான உந்துசக்தியாக விளங்குவார்கள். அனேகமாக நான் அடிக்கடி கைவிட வேண்டும் என உணர்ந்தபோது கூட என்னால் அதைக் கைவிட முடியவில்லை என்பது இதற்கான காரணமாக இருக்கலாம்.\nஇரு வருடங்களுக்கு முன்னர், வண. பிரவீன் என்ற இன்னொரு நண்பருடன் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுப்புக்காவலில் இருந்தேன். காணாமல்போகச் செய்யப்பட்ட மகன் ஒருவரின் தாயான பாலேந்திரன் ஜெயக்குமாரியினதும் (காணாமல்போகச் செய்யப்பட்டோருக்கு உண்மையையும், நீதியையும் நாடும் செயற்பாட்டாளர்) வடக்கில் வேறு தமிழர்களின் கைதுகள் குறித்து போராடியதற்காகவும் நாம் தடுத்து வைப்பதற்குக் கிட்டிய காரணமாக இருந்திருக்கலாம். “நல்லாட்சி” அமைக்கப்பட்டு ஒரு வருடத்தின் பினனர் ஜெயகுமாரியும், வண. பிரவீனும், நானும் இன்னுமே பங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகின்றோம்.\n“பயங்கரவாத சந்தேகநபர்” ஒருவராக இன்னும் இருக்கின்றபோதும், அத்துடன் எனது கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நீதிமன்ற உத்தரவொன்று உள்ள போதும், அரசாங்கத்தின் பலதரப்பட்ட கூட்டங்களுக்கும், நிலைமாறுகால நீதி தொடர்பில் நிபுணத்துவ ஆலோசனைக் குழுவொன்றின் அங்கமொன்றாக இருப்பதற்கும் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு மாதங்களின் பின்னர் நிபந்தனையின் பேரில் ஜெயக்குமாரி விடுவிக்கப்பட்ட போதிலும், “நல்லாட்சியின்” கீழ் கடந்த வருடம் அவர் மீளவும் கைதுசெய்யப்பட்டிருந்தார். இதன் காரணமாக பாரதூரமான சமூக தனிமைப்படுத்தலுக்கும், வாழ்வாதாரத்தைக் கண்டறிவதற்குமான போராட்டங்களுக்கு அவர் முகங்கொடுப்பதுடன், விடுதியொன்றில் தனது இளம் மகளை வைத்திருப்பதற்கும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். அவரது காணாமல்போகச்செய்யப்பட்ட மகன் பற்றி இதுவரை தகவல் கிடைக்கவில்லை. அரசாங்கப் புனர்வாழ்வு முகாமொன்றில் எடுக்கப்பட்ட புகைப்படமொன்றில் தனது மகன் இருப்பதாக ஜெயக்குமாரி குறிப்பிடுகின்றார்.\n2011 டிசம்பரில் யாழ்ப்பாணத்தில் காணாமல்போகச்செய்தல்களுக்கு எதிரான இரு செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல்போகச் செய்யப்பட்டமை தொடர்பில் இதுவரை நீதி கிட்டவில்லை.\nராஜபக்‌ஷ ஆட்சியின் கீழ் நாம் அனுபவித்த தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் போன்று காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பத்தினரும், செயற்பாட்டாளர்களும் தற்போது முகங்கொடுப்பதில்லை. ஆனால், வடக்கிலும் கிழக்கிலும் காணாமல்��ோகச்செய்யப்பட்டோரினதும், செயற்பாட்டாளர்களினதும் குடும்பங்களைக் கண்காணிப்பது தொடர்கின்றது. கடந்த காலத்தில் நாம் முகங்கொடுத்த பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமையுள்ளது.\nஇச் சூழமைவிலேயே காணாமல்போகச்செய்யப்பட்டோர், அரசாங்கத்தின் நிலைமாறுகால நீதியின் வாக்குறுதிகள் மற்றும் சிவில் சமூகத்தின் வகிபங்கு ஆகியன பற்றி நான் பேசுகின்றேன்.\nகாணாமல்போகச்செய்தல்களின் சூழமைவில் நிலைமாற்று நீதியின் வாக்குறுதிகள்\nஉண்மை, குற்றவியல் நீதி (வழக்குத் தொடுத்தல்/ தண்டனை வழங்குதல்), இழப்பீடுகள் மற்றும் மீள்நிகழாமை உத்தரவாதங்கள் ஆகியவற்றை வழங்குவதற்கு அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது. மேற்கூறிய நான்கு அம்சங்களும் காணாமல்போகச்செய்யப்பட்டோரது குடும்பங்களின் உரிமைகளாகும்.\nநிலைமாறுகால நீதி தொடர்பான குறிப்பாக நான்கு நிறுவனங்களை அமைப்பதற்கான அர்ப்பணிப்பினை அரசாங்கம் கொண்டிருப்பதுடன், இந்நிறுவனங்களை அமைப்பது தொடர்பில் நாடுபூராவும் ஆலோசனைகளைப் பெறுவதற்காக செயலணியொன்றையும் நியமித்துள்ளது. காணாமல்போகச்செய்தல்கள் மீது தனியாக ஆராய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ள நிறுவனமாக காணாமல்போகச்செய்யப்பட்டோர் அலுவலகம் திகழும். இலங்கையில் காணாமல்போகச் செய்தல்களின் தன்மையை புரிந்துகொண்டால் ஏனைய மூன்று முன்மொழியப்பட்டுள்ள பொறிமுறைகள் (உண்மையைக் கண்டறிவதற்கான ஆணைக்குழு, நீதித்துறைப் பொறிமுறை மற்றும் இழப்பீடுகளின் அலுவலகம்) அனேகமாக சம்பந்தப்பட்டதாக இருக்கும். காணாமல்போகச் செய்தல்களைக் குற்றவியலாக்குவதற்கு அரசாங்கத்தினாலான அர்ப்பணிப்புகள், காணாமல்போகச்செய்தல்களுக்கு எதிரான சர்வதேச சமவாயத்தை இலங்கையில் வலுவாக்கம் பெறச் செய்தல், “காணாமற்போனோர் காணவில்லை” என உத்தியோகபூர்வமாக சான்றுப்பத்திரங்களை வழங்குதல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குதல் ஆகியன காணாமல்போகச்செய்தல் தொடர்பில் அரசாங்கத்தின் ஏனைய முக்கியமான நிலைமாற்றுகால நீதி தொடர்பான வாக்குறுதிகளாகும்.\nநிலைமாறுகால நீதியின் வாக்குறுதிகளிள், நிலைமாறு கால நீதியின் அணுகுமுறை மீது நாம் எமது கவனத்தைக் குவிமையப்படுத்திக் கொண்டிருக்கையில், முன்னைய அநீதிகளையும் மற்றும் வர்க்க��், சாதி, பால்நிலை போன்ற யுத்தத்திற்குப் பிந்திய சமமின்மைகளையும் கவனத்தில் எடுத்தல் உட்பட அதன் மட்டுப்படுத்தல்களையிட்டு நாம் கவனமாகவும் இருக்கவேண்டும்.\nகாணாமல்போகச்செய்தல்கள் தொடர்பில் சிவில் சமூகத்தின் வகிபங்கு\nகாணாமல்போகச்செய்தல்களைத் தடுப்பதற்கும், நிகழ்ந்துள்ள காணாமல்போகச் செய்தல்களைக் கவனத்திற்கெடுப்பதற்குமான ஆரம்பநிலையிலான பொறுப்பினை அரசாங்கம் கொண்டுள்ளது. ஆனால், இது குறித்து நான் விவரிக்கமாட்டேன் என்பதுடன், சிவில் சமூகத்தின் வகிபங்கு மீது குவிமையப்படுத்திய கவனத்தைக் கொண்டிருப்பதைத் தொடர்கின்றேன். வழக்கறிஞர்களையும், கலைஞர்களையும், கல்வியலாளர்களையும், மதகுருமார்களையும், அரச சார்பற்ற நிறுவனங்களையும், தொழிற்சங்கங்களையும் உள்ளடக்குவதற்கு சிவில் சமூகத்தின் பரந்த வரைவிலக்கணமொன்றை நான் எடுக்கின்றேன். சில தனிப்பட்ட அனுபவங்களையும், பன்னிரண்டு சவால்களாக நான் நோக்கும் விடயங்களையும் எடுத்துக்கூற விரும்புகின்றேன்.\nதனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் பிரதிபலிப்புகள்\nஇலங்கையில் பல்வேறுபட்ட இடங்களிலும், கடல்கடந்த நாடுகளிலும், காணாமல்போகச்செய்தல்கள் தொடர்பில் அதிகளவு உரைகளை நிகழ்த்தியுள்ளேன். நான் பெருமளவு கட்டுரைகளை{1} எழுதியுள்ளதுடன், நேர்முகங்காணல்களையும் வழங்கியுள்ளேன். தனிப்பட்ட கதைகள்{2}, புள்ளிவிபரங்கள், பொதுவான போக்குகள், அச்சுறுத்தல்கள், பயமுறுத்தல்கள் ஆகியவை பற்றிய அனுபவங்களை பரிமாறியுள்ளேன். ஆனால், கடந்த இரவு, இன்று நான் என்ன கூறப்போகின்றேன் என்பதையிட்டு நினைத்துப் பார்ப்பதற்கு கஷ்டப்பட்டேன். சிவில் சமூகத்தின் வகிபங்கு பற்றி உரையாற்றுவதற்கு என்னைக் கேட்டதனாலும், சிவில் சமூகத்தின் அங்கமாக என்னை நான் கருதுவதனாலும் அனேகமாக கஷ்டமாக விளங்குகின்ற சில தனிப்பட்ட தன்னறிவு ஆய்வினை அது சம்பந்தப்படுத்த வேண்டும் என நான் உணர்ந்தேன்.\nஎனது குடும்ப உறுப்பினர்கள் எவருமே காணாமல்போகச்செய்யப்படவில்லை. ஆனால், காணாமல்போகச்செய்யப்பட்டோரின் ஒரு சில குடும்பங்களுடன் நான் மிகவும் நெருக்கமாகப் பணியாற்றியுள்ளதுடன், ஒருவருடன் ஒருவர் இணைந்து செயற்படுவதற்கும், மேலும் பலருடன் இணைவதற்குமான சந்தர்ப்பங்களைக் கொண்டிருந்தேன். அவர்கள் தமிழர்களையும், சிங்களவ���்களையும் மற்றும் முஸ்லிம்களையும் உள்ளடக்கியுள்ளனர்.\n2015 முதல், கடந்த காலத்தின் காணாமல்போகச்செய்யப்பட்டோரைக் கவனத்திற்கெடுப்பதற்காக சில புதிய சாத்தியக்கூறுகள் வெளிப்பட்டுள்ளன. சவால்கள் குறித்து நான் பேசும்போது அவற்றில் சிலவற்றையிட்டு கலந்துரையாடுவேன்.\nசிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவராக நாம் சில நேரங்களில் யார் பாதிக்கப்பட்டவர்கள் யார் குற்றமிழைத்தவர்கள் என்ற தெளிவற்ற தொடர்புகளுடன் பணியாற்ற வேண்டியுள்ளது. 2012 ஓகஸ்டில், வவுனியாவில் காணாமல்போகச்செய்தல்களுக்கு எதிராகப் போராட்டமொன்றை நாம் ஒழுங்குசெய்தபோது பெருமளவு காணாமல்போகச்செய்தல்களுக்கும், அத்துடன் வேறு பெருமளவு குற்றங்களுக்கும் மற்றும் உரிமை மீறல்களுக்கும் இராணுவத்தினரே பொறுப்பாகவும் குற்றவாளிகளாகவும் இருக்கின்றபோது, காணாமல்போயுள்ள இராணுவத்தினரின் குடும்பங்களுடன் நாம் ஏன் இணைய வேண்டும் என தமிழ் செயற்பாட்டாளர்களுடன் நான் வாதாட வேண்டியிருந்தது. 2010இல் சிறுவர் ஆட்சேர்ப்புக்கும், வேறு குற்றங்களுக்கும் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கியமான எல்.ரி.ரி.ஈ. தலைவராக விளங்கிய ஒருவர் இராணுவத்தில் சரணடைந்த பின்னர், காணாமல்போகச்செய்யப்பட்டமை தொடர்பில் அவரது மனைவிக்கு நான் ஏன் ஆதரவளிக்கின்றேன் என்பதற்காக சட்டம் மற்றும் நம்பிக்கை நிதியத்திடம் நான் கருத்தியல் ரீதியாகப் போராடவும், நெருங்கிய சகபாடிகளுடன் விவாதிக்கவும் வேண்டியிருந்தது.\nசில வழிகளில், பின்னோக்கிப் பார்க்கையில் அபாயகரமானதாகவும், விவாதத்திற்குரியதாகவும் இருந்த போதிலும், ராஜபக்‌ஷே ஆட்சியின்போது காணாமல்போகச்செய்தல்கள் மீது எமது பணி இலகுவாக விளங்கியது. யுத்தத்தின் உச்ச கட்டத்தின்போது அவர்களது தேடல்களின் நிமித்தம் வைத்தியசாலைகளுக்கும், முகாம்களுக்கும் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கும் காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களுடன் துணைக்குச் செல்வதில் கணிசமானளவு நேரத்தை எனது சகபாடிகளும், நானும் செலவழித்தோம். அவர்களது வீடுகளில், அலுவலகங்களில், தேவாலயங்களில் அவர்களுடன் பேசுவதில் நேரத்தைச் செலவழித்தோம். கொழும்பு, யாழ்ப்பாணம், ஜெனிவா ஆகியவற்றில் உள்ள வீதிகளில் இடம்பெற்ற போராட்டங்களில் அவர்களுடன் நாம் இணைந்திருந்தோம். சமய வழிபாடுகளிலும் அவர்களுடன் நாம் இணைந்திருந்தோம். அரசாங்க அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் சந்திப்பதற்காக நாம் அவர்களுடன் சென்றோம். அவர்களுடன் நீதிமன்றங்களுக்கும், மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் மற்றும் பலதரப்பட்ட வேறு விசாரணை ஆணைக்குழுக்களுக்கும் சென்றோம். கடிதங்களையும், அவர்களின் அனுபவக்கதைகளையும் எழுதுவதற்கு நாம் அவர்களுக்கு உதவியதுடன், சில வேளைகளில் அவற்றை மொழிபெயர்ப்பதற்கும் உதவினோம். அவர்களது உரைபெயர்ப்பாளர்களாகவும் செயற்பட்டோம். அவர்களுக்கு உதவக்கூடிய வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள், மதகுருமார்கள், எழுத்தாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், மாணவ செயற்பாட்டாளர்கள், இராஜதந்திரிகள், ஐ.நா. அதிகாரிகள் ஆகியோருக்கும், சர்வதேச மற்றும் பிராந்திய அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் அவர்களை அறிமுகப்படுத்தினோம். நாமும் அவர்களது கதைகளை சாத்தியமானளவு – அதிகளவு மக்களுக்குக் கூறியுள்ளோம்.\nஆனால், அண்மித்த கடந்த காலத்தில் காணாமல்போகச்செய்தல்களைக் கையாள்வதில் மையமாகவுள்ளதாக நான் நம்புகின்ற காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களுடன் நாம் செய்யக்கூடிய இலகுவான விடயங்களைக் கூட செய்வது கஷ்டம் என்பதைக் கண்டறிந்துள்ளோம்.\nஇப்போது நன்கு அறியப்பட்டுள்ள சந்தியா எக்னலிகொட எனது மிகப் பலமான உந்துசக்திகளில் ஒருவராவார்{3}. சட்டம் மற்றும் நம்பிக்கை நிதியத்தில் பணியாற்றியபோது அவர் அங்கு அடிக்கடி வருவதுடன், அவருடன் நான் நிறைய நேரத்தைச் செலவழித்துள்ளேன். ஆனால் பின்னர் முன்னரைப்போல அதிகளவு நேரத்தை அவருடன் செலவழிக்க முடியவில்லை. இரு வாரங்களுக்கு முன், சந்தியா ஒழுங்குபடுத்திய மத வழிபாடொன்றில் என்னால் இணைந்துகொள்ள முடியவில்லையே எனத் துயரப்பட்டேன். ஒரு சில நாட்களின் பின், சர்வதேசப் பெண்கள் தினத்தன்று சந்தியா தனியாக நீதிமன்றத்திற்கு செல்லவேண்டியிருந்தது என்பதை அறிந்தபோது துயரப்பட்டேன். இரு நாட்களிலும் அவருடன் இணைந்து கொள்ளுமாறு எனது நண்பர்களை அல்லது சகபாடிகளை வழிப்படுத்த முடியாமைக்கான எனது இயலாமையையிட்டும் நான் துயரப்பட்டேன்.\nஒரு சில மாதங்களுக்கு முன் ஒரு பெண் தனது காணாமல்போகச்செய்யப்பட்ட கணவர் தொடர்பில் என்னிடம் வந்து, தனது இரு இளம் பிள்ளைகளுக்குப் பால் உணவு வாங்குவதற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். சட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு அவர் ஆர்வமாக இருந்தார். ஆனால், கட்டணமின்றி ஆஜராவதற்கு இணங்கக்கூடிய வழக்கறிஞர் ஒருவரை கண்டறிவதற்கு என்னால் இயலாமல் இருந்தது. கடந்த இரு மாதங்களில் நான் சந்தித்த வேறு காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களைப் பொறுத்தளவில், என்னால் அவர்களது வழக்குகளைச் சரிவர தொடர முடியாமல் இருந்தது. அண்மைய காலங்களில் ஐ.நாவுக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் முறைப்பாடொன்றை அல்லது கடிதமொன்றை வரைவதற்கு அல்லது மொழிபெயர்ப்பொன்றைச் செய்வதற்கு குடும்பமொன்றுக்கு உதவக்கூடிய யாரேனும் ஒருவரைக் கண்டறிவது கஷ்டமாக இருக்கின்றது.\nகடந்த காலத்தைப் போலன்றி மிகவும் கிட்டிய மாதங்களில் நாம் சந்தித்த காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களுடன் நீண்டகால உறவுகளை எனது சகபணியாளர்களினாலும், என்னாலும் பேண முடியாமலிருந்தது. நாம் கிரமமாக தொடர்பாடலைக் கொண்டிருக்கத் தவறியுள்ளதுடன், ஒன்றுக்கு மட்டுப்பட்டிருந்த அல்லது இடையிடையே நடந்த கூட்டங்களிலும், நிகழ்வுகளிலும் கூட சந்திக்க முடியவில்லை. குடும்பங்களின் குறிப்பான தேவைகளை பூர்த்திசெய்ய நாம் தவறியுள்ளதுடன், வாய்ப்புக்களும், சாத்தியக்கூறுகளும் நிலவிய போது கூட, உண்மையையும் நீதியையும் நிலைநாட்டுவதை முன்னெடுத்துச் செல்வதற்கு எம்மால் இயலவில்லை.\nஉண்மையான சவால்களும், உண்மையான ஏமாற்றங்களும் இருந்துள்ளன.\nஎவ்வாறு “வீட்டில் அழுதிருக்கிறோம், வீதிகளில் சண்டையிட்டிருக்கிறோம்” என்பதை அர்ஜென்ரீனாவில் உள்ள “பிளாஸா டீ மயோவின்” சேர்ந்த ‘எஸ்ரெலா கார்லொட்டா’ இவ்வாறு விபரித்தார். இக்கூற்று நான் நெருக்கமாகப் பணியாற்றிய மிகத் துணிவும், திடசங்கற்பமும் கொண்ட காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களுக்கும், அனேகமாக உண்மையாக இருக்கும். இது எனக்கும் உண்மையானதாகும். காணாமல்போகச்செய்யப்படுதலுக்கு எதிராகப் பணியாற்றுவது மனவதிர்ச்சி கொண்டது என்பதுடன், சில வேளைகளில் ஒரு தனித்த பயணமுமாகும். அதிகாரமின்மையும், உதவியின்மையும் உயர்வான உணர்வுகளாகும். நான் அதிகளவு நேரத்தையும், அதிகளவு சக்தியையும் செலவழித்துள்ளேன். அதிகளவு ஆபத்துக்களை எதிர்நோக்கி, அதிகளவை இழந்து, ஒரு சிறிதளவையே சாதித்துள்ளேன். கா��ாமற்போதல் தொடர்பான நடவடிக்கைகளை அனேகமாக கைவிட்டுவிடுவேன் என்ற உணர்வு இருந்த போதிலும், நான் என்ன செய்தேன் என்பதையிட்டு நான் மனவருத்தப்படுவதில்லை.\nஆரம்பநிலையாக, எனது தனிப்பட்ட அனுபவங்களின் மீதான அடிப்படையிலும், தற்போதையை சூழமைவைக் கரிசனைக்கெடுத்தும் காணாமல்போகச்செய்தல்களைக் கவனத்திற்கெடுப்பதைப் பொறுத்தளவில் சிவில் சமூகம் முகங்கொடுக்கும் பன்னிரண்டு சவால்களைக் கலந்துரையாட விரும்புகின்றேன்.\nஅதிகளவு அரசியலாகவும், சட்டப் பரிமாணங்களைக் கொண்டதாகவும் திகழும் ஆழமான தனிப்பட்ட துன்பியல்ரீதியான சோகத்தை அங்கீகரித்தலும், கவனத்திற்கெடுத்தலும். உணர்வுபூர்வமான நிதிசார் மற்றும் சட்டபூர்வ ஆதரவும், ஆதரித்துவாதாடுதலும் உட்பட, முற்றுமுழுதான அணுகுமுறையொன்றைச் சம்பந்தப்படுத்துகின்றது.\nகாணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களுக்கு நிலைத்திருக்கத்தக்க துணையாகச் செல்லுதலும், ஆதரவளித்தலும் (ஒன்றுக்கு மட்டுப்பட்டுள்ள நிகழ்வுகள் இல்லை என்பதுடன், தொடர்பாடலின்றி நீண்ட இடைவெளிகள்).\nஅவர்களது போராட்டங்களில் ஒரு சில குடும்பங்களுக்குத் தீவிரமான ஆதரவைச் சமநிலைப்படுத்துதலும், காணாமல்போகச்செய்தல்களுக்கு எதிரான பரந்த போராட்டங்களும்.\nசக செயற்பாட்டாளர்களினதும், வழக்கறிஞர்களினதும், ஊடகவியலாளர்களினதும், கல்வியியலாளர்களினதும், மத குருமார்களினதும், அரசியல்வாதிகளினதும் ஆதரவைப் பெறுதல்\nஊக்கத்துடன் இயங்குதலையும், குடும்பங்களின் நிமித்த காரணத்தை அங்கீகரித்தலும், அவர்களைக் குறைத்து மதிக்காமல் இருப்பதற்குக் கவனமாக இருத்தல்.\nபோராட்டங்கள், கருத்தரங்குகள் போன்றவற்றை நாம் ஆரம்பிக்கின்றபோதும், ஒழுங்குபடுத்துகின்றபோதும் மேற்படி செயற்பாடுகளில் இணைந்துகொள்ளுமாறு நாம் குடும்பங்களிடம் கேட்கின்றபோது, அவர்கள் அறிவூட்டப்பட்ட தீர்மானங்களை எடுப்பதை உறுதிப்படுத்தல். நிகழ்ச்சியொன்றை யார் ஒழுங்குபடுத்துகிறார் நிகழ்ச்சியொன்றின் தன்மை, நிகழ்ச்சியொன்றின் நோக்கங்கள், போராட்டமொன்றில் எதிர்க்கப்படவுள்ள பிரச்சினைகள், கோரப்படும் கோரிக்கைகள் ஆகியன உட்பட அவர்களது ஈடுபாடு ஏன் கோரப்படுகின்றது நிகழ்ச்சியொன்றின் தன்மை, நிகழ்ச்சியொன்றின் நோக்கங்கள், போராட்டமொன்றில் எதிர்க்கப்படவ���ள்ள பிரச்சினைகள், கோரப்படும் கோரிக்கைகள் ஆகியன உட்பட அவர்களது ஈடுபாடு ஏன் கோரப்படுகின்றது என்பது பற்றிய தெளிவான தகவல் குடும்பங்களுக்கு வழங்கப்படுவது அவசியமாகும்.\nஅரசியல்வாதிகளின், அரச சார்பற்ற நிறுவனங்களின் கைப்பாவையாகக் குடும்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன என நாம் உணர்கின்ற போது, ஆராய்ந்தறிகின்ற விதத்தில் நோக்குதலும், வெளிப்படையாகப் பேசுதலும்.\nதெரிந்துகொள்வதற்காக மற்றும் சொந்தத் தேவை காரணமாக வெறுமனே பகடைக்காய்களாக காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களைக் குறைத்து மதிக்காமல் இருப்பதற்கு கவனமாக இருத்தல்.\nகாணாமல்போனோரின் குடும்பங்களுடனான சிவில் சமூக அமைப்பினரின் தொடர்பு – எந்தளவு தலைமைத்துவத்தையும், செல்வாக்கினையும் நாம் பொறுப்பேற்றுக்கொள்கின்றோம். அத்துடன் குடும்பங்கள் எந்தளவைக் கொண்டிருக்கின்றன, சந்தியா என்ன செய்துகொண்டிருந்தார் என்பன போன்று சில நடவடிக்கைகளை காணாமல்போகச்செய்யப்பட்டவரின் குடும்பமொன்று அல்லது குடும்பங்களின் குழுவொன்று ஆரம்பிக்கும் போது சிவில் சமூகத்திலிருந்து எந்தளவு ஆதரவுள்ளது\nகுடும்பங்களின் உரிமைகளைக் குறைத்து மதிக்காத வழியொன்றின் மூலம் உண்மைக்கும், குற்றவியல் நீதிக்கும், இழப்பீடுகளுக்கும் ஆதரித்துவாதாடுவதற்காகவும், பேரம்பேசுவதற்கான அவசியத்தைக் குறைந்தபட்சமாக்குவதற்கான வழிகளைக் கண்டறிதல். மேற்படி உரிமைகள் தொடர்பில் வேறுபட்ட குடும்பங்களின் வேறுபட்ட கரிசனைகளை கவனத்திற்கெடுக்க வேண்டும். காணாமற்போகச் செய்யப்பட்டோர் பற்றிய அலுவலக நடவடிக்கைகளில் பங்கெடுப்பதற்குக் காணாமல்போகச்செய்யப்பட்டோரின் சகல குடும்பங்களுக்கும் ICRCஇன் அவசியங்கள், மதிப்பீட்டு அறிக்கையைக் கிடைக்கச்செய்தால், மதிப்பிடுவதில் உபயோகமான கருவியாக திகழக்கூடும். சிறுவர்களுக்கு புலமைபபரிசில்கள், வயது மூப்பானவர்களுக்கும், காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களில் உள்ள வலதுகுறைந்தோருக்கும், விசேட உதவி, வீடமைப்பு மற்றும் தொழில் போன்ற இடைக்கால நிவாரணங்களுக்கு (குற்றத்திற்கு இழப்பீடு அல்ல) ஆதரவளித்தலும், ஆதரித்து வாதாடுதலும். உண்மைக்கும், நீதிக்கும் குடும்பங்களின் உரிமைகளைக் குறைத்து மதிப்பிடாமல், அவற்றின் ஆற்றலளவை மேம்படுத்தும் த���்மையொன்றில் மனப்பூர்வமாக எடுக்கப்பட வேண்டும்.\nஉண்மையை நாடுவதற்கு பல் எண்ணிக்கையிலான அணுகுமுறைகளை ஆராய்தல்.\nகுற்றவியல் விசாரணைகள். எனது நண்பர் பட்டாணி ராஸிக்கின்{4} உடலைக் கண்டுபிடித்தமை மற்றும் பிரகீத் எக்னெலிகொட தொடர்பிலான கைதுகள் மற்றும் தகவல் போன்றன மீதான அடிப்படையில் உண்மைக்கு நாம் நெருக்கமாகவுள்ள சில சம்பவங்கள் எனக்குத் தெரியும்.\nயார் குற்றமிழைத்தவர்கள் என்பதைக் காட்டும் பலமான சான்று இருக்கும் போதும், கைதுகள், வழக்குத் தொடர்தல் மற்றும் தண்டனை மீதான கடுமையான அபராதங்கள் ஆகியன உடனடியாக நிகழக்கூடியன என்று இருக்கும் போதும் காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களின் விருப்பங்களையும் கரிசனைக்கெடுத்து ஊக்குவிப்புக்களை (குறைக்கப்பட்ட அபராதங்கள் போன்ற) வழங்குவதன் மூலம், மேலதிகமானதும், விரிவானதுமான தகவலை வழங்குவதற்கு சார்த்துரைக்கப்பட்ட குற்றமிழைத்தவர்களுக்கு ஊக்கமளிக்க முடியும்.\nகாணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களின் விருப்பங்களையும் கரிசனைக்கெடுத்து சாதாரண குற்றவியல் வழக்குகளில் (இரகசியத்தன்மை, அனாமதேயத்தன்மை மற்றும் ஒவ்வொரு வழக்கு என்ற அடிப்படை மீது சாத்தியமான விதத்தில் விலக்கீட்டுரிமையின் உறுதிமொழிகளுடன் கூட) பயன்படுத்தப்படுகின்றது போன்ற ஊக்குவிப்புக்களை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் சார்த்துரைக்கப்பட்ட குற்றமிழைத்தவர்களிடமிருந்தும், குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள நிறுவனங்களிலிருந்தும் வெளிப்படுவதற்கு தகவலை ஊக்குவித்தல்.\nஆரம்பநிலையிலான குற்றமிழைத்த நிறுவனங்களின் அங்கம் சாராத சுதந்திரமான நேரடிச் சாட்சிகளிடமிருந்து தகவலை வேண்டுதல்.\nநாட்டின் பலதரப்பட்ட பகுதிகளின் மனித புதைக்குழிகளுக்கும், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் DNA மற்றும் சட்ட மருத்துவம் ஆகியவற்றைப் பயன்படுத்தல்.\nகடந்த காலத் தவறுகளையும், இது வரையிலான நடைமுறையின் ஒளிவுமறைவின்மையின் பற்றாக்குறையையும் கரிசனைக்கெடுத்து, உத்தேசமான காணாமல்போகச்செய்யப்பட்டோர் அலுவலகத்தை நிறுவுதலும், அதற்குப் பங்களித்தலும். சில கரிசனைகள் பின்வருமாறு இருக்கலாம்:\nகாணாமல்போனோர் அலுவலகம், கண்காணிப்புக் கட்டமைப்புகள் உட்பட அதன் தொழிற்பாடுகளையும் அமைப்பதில் காணாம��்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களின் ஆகக்கூடுதலான இருத்தல். இதுவரையிலான கலந்துரையாடல்களின்போது அவர்களைத் தவிர்த்தமை தவறானது என்பதுடன், அது உடனடியாகவே சீரமைக்கப்படவும் வேண்டும்.\nஇலங்கையில் காணாமல்போகச்செய்தல்களைக் குற்றவியல்படுத்துவதும், காணாமல்போகச்செய்தல்களுக்கு எதிரான சமவாயத்தை ஏற்றுக்கொள்வதும் காணாமல்போனோர் அலுவலகத்தைத் தாபிக்கும் சட்டவாக்கம் இயற்றப்படுவதற்கு முன் நிகழ்ந்துள்ளது என்பதை உறுதிப்படுத்தல்.\nஉண்மையைக்கண்டறிதல் மீது ஆரம்பநிலையாக நோக்கினைக் கொண்டுள்ள அதேவேளை, குற்றவியல் நீதி, இழப்பீடுகள் மற்றும் மீளநிகழாதிருப்பதற்கான உத்தரவாதங்கள் ஆகியனவற்றைப் பின்தொடர்ந்து செல்வதை அதன் பணி எவ்வாறு வசதிப்படுத்தும் என்பதையிட்டு கலந்துரையாடுதல்.\nகாணாமல்போனோர் அலுவலகம் சம்பந்தப்பட்டுள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச முகவராண்மைகள் முன்னேற்றமடைவதையும், ஏதேனும் வழியில் உண்மையையும், நீதியையும் நோக்காகக் கொண்டு செல்வதை தடைசெய்யாதிருப்பதையும் உறுதிப்படுத்தல்.\nஉள்ளடக்கப்படக்கூடிய (கட்டாயப்படுத்தப்பட்ட காணாமல்போகச்செய்தல்கள், காணாமல்போதல் போன்ற தெளிவான வரைவிலக்கணம் மீதான அடிப்படையில்) குற்றங்களின் விரிவெல்லையை வரையறுத்தல்.\nகாணாமல்போகச்செய்யப்பட்ட (அது நடந்த திகதிக்கு அக்கறையின்றி சகல காணாமல்போகச்செய்தல்களை நோக்கி) திகதி மீதான அடிப்படையில் சம்பவங்களின் கரிசனையைக் கட்டுப்படுத்தாதிருத்தல்.\nகாணாமல்போனோர் அலுவலகம் அமைக்கும் கட்டமைப்பு மற்றும் வேறுபட்ட அலகுகள் (சட்ட மருத்துவம், DNA வங்கி, புலன்விசாரணைகள், உளவியல் சமூக ஆதரவு, பாதிக்கப்பட்டவர் மற்றும் சாட்சிகளைப் பாதுகாத்தல்).\n முழுமையான தலைமைத்துவம், குறிப்பான அலகுகளில் தலைமைத்துவம், கவனக்குறைவு, பணியாளர் போன்ற விடயங்களில் யார் நியமனங்களைச் செய்வார்கள்\nகாணாமல்போகச்செய்யப்பட்டோரின் பெருமளவு குடும்பங்களால் உள்நாட்டுப் பொறிமுறைகளில் நம்பிக்கை இல்லாத நிலையில் ஆகக்கூடுதலான சர்வதேசத் தொடர்பை உறுதிப்படுத்துவதற்கான முக்கியத்துவம்.\nமுன்னைய விசாரணை ஆணைக்குழுக்களிலிருந்து (உதாரணம்: பரணகம ஆணைக்குழு, மஹாநாம திலகரத்ன ஆணைக்குழு, LLRC போன்ற) நடந்து கொண்டிருக்கும் வழக்குகளை இடமாற்றுவதற்கான சாத்���ியமான வழிகள்.\nமனித உரிமைகள் ஆணைக்குழுவிலும், பொலிஸிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளினதும் மற்றும் விசேடமாக ஆட்கொணர்வு மனு மீதான வழக்குகள் தொடர்பில் நீதவான் நீதிமன்றங்களினதும், மேல் நீதிமன்றங்களினதும் மற்றும் உயர் நீதிமன்றங்களினதும் முன் விசாரணையில் உள்ள வழக்குகளினதும் அதன் மீதான முடிவுகளையும், முன்னேற்றத்தையும் கையாளுதல்.\nமனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடைமுறையிலான தரவுத்தளத்தை முழுமையாக்குதலும் அத்துடன் இசைவாக்குதலும்.\nஏதேனும் ஆவணங்களையும், பொருட்களையும் வேண்டுதல் மற்றும் பறிமுதல் செய்தல், யாரேனும் நபர்களை ஆஜர்படுத்துதல், முன்கூட்டிய அறிவித்தலின்றி தனிப்பட்ட அல்லது பொது இடங்களுக்கு வருகைதரல், சடலத்தைத் தோண்டியெடுத்தல், அதன் பணியுடன் ஒத்துழைக்காத நிறுவனங்களையும், நபர்களையும் கையாளுதல் போன்றவற்றுக்கு என்ன அதிகாரங்கள் இருக்க வேண்டும்.\nஅரசாங்கத்தின் அர்ப்பணிப்புகளை விரைவாக நிறைவேற்றுவதற்கு ஆதரித்துவாதாடுதல். காணாமல்போகச்செய்தல்களைக் குற்றவியலாக்குதல், காணாமல்போகச்செய்தல்களுக்கு எதிரான ஐ.நா. சமவாயத்தை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் அதன் அடிப்படையில் நன்மைகள் கிடைக்கக் கூடிய வகையில் காணாமல்போனோர் தொடர்பான சான்றிதழ் வழங்குதல்.\nபொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை உயர்த்துதலும், பொதுமக்களிடமிருந்து அதிகளவு ஆதரவை ஈட்டுதலும். விசேடமாக சிங்களவர் (இதில் பாரிய வகிபங்கொன்றை பிரதான நீரோட்ட ஊடகங்கள் ஆற்றவேண்டும்).\nபணம். நன்கொடை நிதிப்படுத்தலுக்கு அப்பால் ஊக்கத்துடன் இயங்குதலை எம்மால் நிலைநிறுத்த முடியுமா நிதிப்படுத்தலை நாம் எவ்வாறு பயன்படுத்துவது நிதிப்படுத்தலை நாம் எவ்வாறு பயன்படுத்துவது உதாரணம்: மாதமொன்றுக்கு காணாமல்போகச்செய்யப்பட்டோரின் பெருமளவு குடும்பங்கள் ஈட்டுகின்ற தொகையை விட செலவு இருக்கும் போது, ஒரு நாளைக்காக ஹோட்டல் அறை ஒன்றுக்கு செலவழிப்பது சரியா (காணாமல்போகச்செய்தல்கள் மீது கூட்டமொன்றில் பங்கெடுப்பதற்காக) உதாரணம்: மாதமொன்றுக்கு காணாமல்போகச்செய்யப்பட்டோரின் பெருமளவு குடும்பங்கள் ஈட்டுகின்ற தொகையை விட செலவு இருக்கும் போது, ஒரு நாளைக்காக ஹோட்டல் அறை ஒன்றுக்கு செலவழிப்பது சரியா (காணாமல்போகச்செய்தல்கள் மீது கூட்டமொன���றில் பங்கெடுப்பதற்காக) உள்நாட்டுப் பொருளாதாரங்களைத் தூண்டுவதன் மூலம் பொருளாதார நீதி, போராட்டங்களுக்கு தமது நடைமுறையிலான ஆதரவின் நெடுகிலும் நிலைத்திருக்கும் தொழிலைத் தோற்றுவித்தல், கருத்தரங்குகள் மற்றும் அத்தகைய முயற்சிகள் ஆகியவற்றுக்கு ஆதரவளிப்பதற்காக நன்கொடையாளரின் கவனத்தை ஈட்டுதல். தனியார் துறையும் பங்களிக்க முடியும். ஆனால், நடைமுறையிலான பொருளாதார சமமின்மைகளை அது அதிகரிக்காது அல்லது உள்நாட்டுப் பொருளாதாரங்களைச் சேதமாக்காது என்பதை உறுதிப்படுத்துவதற்கு அவற்றின் தொடர்பு குறித்து கவனமாக நோக்கப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/12/7-2017.html", "date_download": "2018-10-19T04:15:45Z", "digest": "sha1:UXLQVHDGW3RVPG77JCQMCIR6IFDYKTGH", "length": 10426, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "7-டிசம்பர்-2017 கீச்சுகள்", "raw_content": "\n சாரணர் இயக்க தேர்தல்ல 51 வாக்குகள் குவிச்ச எலும்பு நிபுணர் ராஜா அண்ணனா சரி சரி \nமக்களுக்கு நல்லது செய்ய வந்தால் இதுதான் கதியா - விஷால் வேதனை அரசியலுக்கேதான் வரணுமா - விஷால் வேதனை அரசியலுக்கேதான் வரணுமா ஏன் இந்த இராணுவத்தில எல்லாம் சேரமாட்டிங்களா\nநடிகர் விஷாலுக்கு தேர்தலில் கிடைக்கும் இந்த மீடியா வெளிச்சம் போல சமூகத்தை பற்றி சிந்திக்கும் புதிய எளிய இளைஞர்களுக்… https://twitter.com/i/web/status/938050843198103552\nடைரக்டர்:கையில அடிபட்ட மாதிரி நடிக்கணும் செவாலியே: கை என்னப்பா கையி,தலையே வெட்டுப்பட்ட மாதிரி நடிக்கிறேன் பாரு https://video.twimg.com/ext_tw_video/938059586837266432/pu/vid/240x240/P1UIsIX5e3U4h2iC.mp4\nஇந்த மயில்சாமியின் தான் அப்பப்ப நாக்க புடுங்கறாப்ல கேள்வி கேட்டுறாப்ல. அதிமுக தொண்டர்கள் கேள்வியும் இதுதான். https://video.twimg.com/ext_tw_video/938189187404066816/pu/vid/318x180/-NkqanE8uKHJAE4h.mp4\nஇதே ஆண்டவர் பாரம் பில்லப் பண்ணிருந்தா பைலிங் ஆபீசர் ரிசைன் பண்ணிருப்பாரு.\nஇடைத்தேர்தலை முன்னிட்டு RK நகரில் 69 ரவுடிகள் கைது - காவல்துறை # அப்போ தேர்தல் இல்லாட்டி இந்த ரவுடிங்க எல்லாம் ரவு… https://twitter.com/i/web/status/937738511473451008\nமெர்சல் படம் விட்டுருந்தா ரெண்டு நாள் மூணு நாள் தான் ஓடிருக்கும் __ அன்புமணிராமதாஸ் https://video.twimg.com/ext_tw_video/937873171880931329/pu/vid/724x720/JHXP7cwbK3-O782w.mp4\nபிரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னு… https://twitter.com/i/web/status/937954333710155776\nஇந்தியாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது, இது பல இனக்குழுக்களின் தேசம்.. அப்படி சொந்தம் கொண்டாட வேண்டிய நிலை வந்தா… https://twitter.com/i/web/status/938214300421832705\nஜெயலலிதா இறந்த பிறகு அவர் மகள் பற்றி செய்தி வந்தது என்பவர்களுக்கு அவர் தனி மனித ஒழுக்கம் சிரிப்பு.. ஜெயலலிதா இறந்த… https://twitter.com/i/web/status/938075736086212608\nஇந்திய வரலாற்றிலே எப்ப செத்தாங்கனு தெரியாம நினைவு தினம் அனுசரிக்கிறது இரண்டே பேருக்கு தான்.. ஒருத்தர் சுபாஷ்சந்திர… https://twitter.com/i/web/status/937879026764410880\nஜெயலலிதா இல்லாததால் தமிழகம் ஒரு வருடமாகத் திண்டாடுகிறது என்று சில பதிவுகள் படிக்கிறேன். ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுத்… https://twitter.com/i/web/status/937889804372426752\nவிஷால் போட்டியிட அனுமதி வேட்புமனுவை ஏற்றுக்கொண்டார் தேர்தல் நடத்தும் அலுவலர்\nநூல்களை படித்து முன்னேறியதற்கும் கால்களை பிடித்து முன்னேறியதற்கும் உள்ள வித்தியாசம் இதுவே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2017/dec/27/best-scooters-of-the-year-2017-2833928.html", "date_download": "2018-10-19T04:45:28Z", "digest": "sha1:CBR7DXMWLQUOKJ2XRXN5ATJ4P5Y2NIMB", "length": 14997, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "best scooters of the year 2017|2017 சிறந்த ஸ்கூட்டர்கள் லிஸ்ட்!- Dinamani", "raw_content": "\n2017 ல் விற்பனையில் சாதனை படைத்த சிறந்த ஸ்கூட்டர்கள் லிஸ்ட்\nBy RKV | Published on : 27th December 2017 10:56 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\n2017 ஆம் ஆண்டு லாஞ்ச் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களில் எந்தெந்த பிராண்டுகள் சிறந்தவை என வாடிக்கையாளர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ள அந்தந்த பிராண்டுகளின் விற்பனை லிஸ்டைப் பார்த்தால் தெரிந்து விடும் தானே இதோ அந்த வகையில் 2017 ல் விற்பனையில் சாதனை படைந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள் லிஸ்ட் உங்களுக்காக இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன...\n2017 ல் லாஞ்ச் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களில் இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாகி முதலிடம் பிடித்தது ஹோண்டா ஆக்டிவா 4G. 109 CC, சிங்கிள் சிலிண்டர் எஞ்சின், 8bhp உள்ளிட்ட ஈர்க்கத்தக்க அம்சங்களுடன் சீட்டுக்கு அடியில் மொபைல் சார்ஜ் செய்துகொள்ளும் வசதியுடனும் வடிவமைக்கப் பட்டுள்ள இந்த ஸ்கூட்டி கடந்தாண்டு விற்பனையில் சாதனை படைத்தது. பெண்களுக்கு ஏற்ற இருசக்கர வாகனங்களில் ஹோண்டா 4G யை அடித்துக் கொள்ள வேறு வாகனம் இல்லை. இதன் ஷோரூம் விலை ₹ 51,324\nடிவிஎஸ் ஜூப்பிடர் கிளாஸிக் எடிசன்\nடிவிஎஸ்ஸின் புதிய அறிமுகங்களில் ஜூபிடருக்கு எப்போதுமே முதலிடம் தான். பெண் வாடிக்கையாளர்களுக்கு என்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இதை ஆண்களும் ஓட்டலாம் என்பதால் இதற்கான வரவேற்பு அமோகமாக இருந்தது. அதிலும் கடந்தாண்டு லாஞ்ச் செய்யப்பட்ட ஜூபிடர் கிளாஸிக் எடிசன் வகை தோற்றத்தில் செம லுக் சூப்பர் மெட்டாலிக் டபிள் கலர் ஷீட் முதல் பெட்ரோல் டேங்குக்கான திறப்பை வெளியில் வடிவமைத்தது, மொபைல் சார்ஜர் வசதி, 110cc, சிங்கிள் சிலிண்டர் எஞ்சின், 7.9bhp உள்ளிட்ட அம்சங்களுடன் 10 வைப்ரண்ட் வண்ணங்களிலும் கிடைக்கக் கூடியது ஜூபிடர் கிளாஸிக். இதன் ஷோரூம் விலை ₹ 55,466.\nகிராமப்புற மற்றும் செமி டவுன் தோற்றம் கொண்ட புறநகர்ப் பகுதி வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்ட இருசக்கர வாகன வடிவமைப்பு இது. பார்ப்பதற்கு பெரிதாகத் தோற்றமளித்தாலும் இது ஹோண்டா ஆக்டிவா 4G யை விடவும் எடைகுறைவானதே. அதனால் இதன் பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு 3.5 லிட்டர் மட்டுமே. இதன் ஷோரூம் விலை ₹ 42,384\nநகர்ப்புறத்தைச் சேர்ந்த இளைஞர்களை மையமாக வைத்து அவர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப் பட்ட ஹோண்டா கிரேஸியா ஹோண்டா ஆக்டிவா 125 க்கு ஈடாக 125cc எஞ்சின் கொண்டது. இரட்டை மெட்டாலிக் டோன் கலர்கள், குரோம் டிசைன் எலிமெண்டுகள், பிரீமியம் குவாலிட்டி ஸ்விட்ச் கியர்கள், புத்தம் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்களுடன் கூடிய கையடக்கமான விஸர் பகுதி என அட்டகாசமாகக் களமிறக்கப்பட்டுள்ளது. சிங்கிள் சிலிண்டர் எஞ்சின், 8.52 bhp பவர் கொண்ட இந்த வண்டி இதுவரையிலான ஹோண்டா வாகனங்களில் அதிக விலை எனக் கூறப்படுகிறது. இதன் ஷோரூம் விலை ₹ 57,897\nஎலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்களான ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனத்தார் கடந்த ஆண்டு வடிவமைத்த பிராண்ட் நியூ மாடல் தான் ஒகினாவா பிரைஸ். LED ஹெட் லைட்டுகள் DRL & LED டெயில் லைட்டுகளுடனான இண்டிகேட்டர்கள் எனத் தயாராகும் ஒகினாவா பிரைஸ் 1000 வாட் எலெக்ட்ரிக் மோட்டார் பவருடன் மணிக்கு 75 கிலோமீட்டர்கள் வரை செல்லக்கூடிய திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி பவரானது ஒருமுறை சார்ஜ் செய்யப்பட்டால் போதும் 175 முதல் 200 கிலோமீட்டர்கள் வரை செல்லக்கூடிய திறன் கொண்டது. முபுற சக்கரங்கள் 12 இஞ்ச் விட்டம் கொண்டவை 2 ஷாக்குகள் இருப்பதால் முதுகுத் தண்டுவடங்களைப் பாதுகாக்கும் தன்மை உண்டு. முன்புற சக்கரத்தில் இரண்டு டிஸ்க் பிரேக்குகளும் பின்புற சக்கரத்தில் சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் பேனல், 19.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட அண்டட் ஷீட் ஸ்டோரேஜ் வசதி கொண்டது. அது மட்டுமல்ல, சைட் ஸ்டாண்ட் சென்ஸார், கீலெஸ் இக்னிஷன் ஸ்டார்ட் வசதி, ஃபைன்ட் மை ஸ்கூட்டர் ஆப்சன் என இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அத்தனை அம்சங்களும் வாடிக்கையாளர்களைப் பெரிதும் ஈர்க்கும் விதத்தில் அமைந்திருப்பதால் கடந்த ஆண்டின் மிகச்சிறந்த ஸ்கூட்டர் என்ற பெருமையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n2017 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த 7 கார்கள் பட்டியல்\nஆன்லைனில் உங்களுக்கு பாதுகாப்பு இல்லையா\nஉங்கள் மொபைல் ஃபோன் அடிக்கடி ரிப்பேர் ஆகிறதா அதற்கான 5 காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்தப் புத்தாண்டில் ரூ.10,000/-க்குள் ஒரு ஸ்மார்ட் ஃபோன் வாங்க வேண்டுமா\nஃபேஸ்புக்கில் புதுசு... பேரன்ட்டல் கன்ட்ரோலுடன், 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பிரத்யேக சாட் மெசஞ்சர்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mntamilsangam.org/sangamam-2016/", "date_download": "2018-10-19T05:12:22Z", "digest": "sha1:L4CHCLCYFDD5WO6UZ4ZBG6N7MWRUEKU7", "length": 7338, "nlines": 153, "source_domain": "www.mntamilsangam.org", "title": "Sangamam – 2016 – Minnesota Tamil Sangam", "raw_content": "\n2018 – தாய் மொழி தினம் – போட்டிகள்\n2017 – வாழையிலையில் சைவ மற்றும் கறி விருந்து\n2017 – வாழையிலை விருந்து\n2017 – உலகத் தாய்மொழி தினப் போட்டி\n2016 – மினசோட்டாவில் ஒரு சாதனை\nMNTS – தமிழ் நூலகம்\n2018 – தாய் மொழி தினம் – போட்டிகள்\n2017 – வாழையிலையில் சைவ மற்றும் கறி விருந்து\n2017 – வாழையிலை விருந்து\n2017 – உலகத் தாய்மொழி தினப் போட்டி\n2016 – மினசோட்டாவில் ஒரு சாதனை\nMNTS – தமிழ் நூலகம்\nசங்கமம் 2016 விழாவிற்கு பெருந்திறளாக வந்திருந்து சிறப்பித்த உங்கள் அனைவருக்கும் நன்றி\nமினசோட்டாவில் வாழும் தமிழர்கள் ஒன்றுகூட வேண்டும், அவ்வேளையில் செந்தமிழும் கூடவேண்டும் என்ற முனைப்போடு களமாடிகொண்டு இருக்கும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின், சங்கமம் 2016 நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினர்களாக, தமிழகத்தில் இருந்து வந்து நம்மையெல்லாம் மகிழ்வித்த அசத்தல் மன்னர்களான ஈரோடு மகேஷ், கிறிஸ்டோபர், வெங்கடேஷ் மற்றும் மேலூர் சசி அவர்களுக்கும், கடுமையான அலுவலகப் பணி மற்றும் கொடுமையான மினசோட்டாவின் பனியின் மத்தியிலும் 2 மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து பயிற்சி பெற்று ஆடல், பாடல், நாடகம் என்று பல கலைகளைச் சிறப்பாக மேடை ஏற்றிய அத்துனைக் கலைஞர்ப் பெருமக்களுக்கும் எப்பொழுதும் போல் இப்பொழுதும் , தானாக முன்வந்து……,சங்கமம் விழாவை, தன் வீட்டு விழாவாகக் கருதி அனைத்து வேலைகளையும் செய்து முடித்த அன்புத் தன்ஆர்வலர்களுக்கும் சங்கமம் விழாவிற்குப் பொருளுதவி அளித்த அனைவருக்கும். தொடக்கம் முதல், இறுதி வரை அரங்கம் நிறைத்து அமர்ந்து இருந்து, அனைத்து நிகழ்சிகளையும் கண்டுகளித்து , உற்சாகப்படுத்திய மினசோட்டாவின் அங்கங்களே, தமிழ்ச் சொந்தங்களே …,உங்கள் அனைவருக்கும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்ப் பள்ளியின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி நன்றி நன்றி……….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/08/", "date_download": "2018-10-19T05:15:20Z", "digest": "sha1:G5LFXQ3AGNPGKCO77KHIMGYOFGHX52R6", "length": 35404, "nlines": 251, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: August 2015", "raw_content": "\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான தீர்த்தத்திருவிழா - 2015 (வீடியோ இணைப்பு)\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான தீர்த்தத்திருவிழா சித்தி விநாயக பெருமானுக்கு சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம்பெற்று மங்கள வாத்தியங்கள் முழங்க ஆலய வெண்காட்டு ஆனந்ததீர்த்தக்கிணற்றில் தீர்த்தத்திருவிழா இடம் பெற்றது. வீடியோ இணைப்பு\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்சவத் திருவிழா - 2015 (வீடியோ இணைப்பு)\nவரலாற்று சிறப்புமிக்க மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவ திருவிழா அன்று (27.08.2015) அடியவர்கள் புடைசூழ அரோ��ரா கோசத்துடன் மங்கல வாத்தியங்கள் முழங்க சித்திரத் தேரிலே பவனிவந்து அடியவர்களுக்கு திருவருள் பாலித்த திருவெண்காடுறையும் சித்திவிநாயகப்பெருமான். வீடியோ இணைப்பு\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான சப்பரதத் திருவிழா - 2015 (வீடியோ இணைப்பு)\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான சப்பறத் திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம் பெற்று மங்கலவாத்தியங்கள் முழங்க சப்பறத்தில் அடியவர்கள் புடைசூழ திருவீதி வலம் வந்த ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமான். வீடியோ இணைப்பு\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான வேட்டைத் திருவிழா - 2015 (வீடியோ இணைப்பு)\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான வேட்டைத்திருவிழா சித்தி விநாயக பெருமானுக்கு சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம்பெற்று மங்கள வாத்தியங்கள் முழங்க மண்டைதீவு முகப்புவயல் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வேட்டைத்திருவிழா இடம் பெற்றது. வீடியோ இணைப்பு\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான முத்துச்சப்பறத் திருவிழா - 2015 (வீடியோ இணைப்பு)\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான ஆறாம் திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம் பெற்று எம் பெருமான் அழகிய முத்துச்சப்பரதம் மீது ஏறி வலம் வந்து அடியவர்களுக்கு திருவருள் காட்சி கொடுத்தருளினார். அத்துடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது.வீடியோ இணைப்பு\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான ஆறாம் நாள் திருவிழா - 2015 (படங்கள் இணைப்பு)\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான ஆறாம் திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம் பெற்று எம் பெருமான் அழகிய முத்துச்சப்பரதம் மீது ஏறி வலம் வந்து அடியவர்களுக்கு திருவருள் காட்சி கொடுத்தருளினார். அத்துடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது.படங்கள் இணைப்பு\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான நான்காம் நாள் திருவிழா - 2015 (படங்கள் இணைப்பு)\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான நான்காம் திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம் பெற்று எம் பெருமான் அழகிய வெள்ளையானை மீது ஏறி வலம் வந்து அடியவர்களுக்கு திருவருள் காட்சி கொடுத்தருளினார். அத்துடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது.படங்கள் இணைப்பு\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான மூன்றாம் நாள் திருவிழா - 2015 (படங்கள் இணைப்பு)\nமண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தான மூன்றாம் திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் அத்துடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது.படங்கள் இணைப்பு\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரண்டாம் நாள் திருவிழா - 2015 (படங்கள் இணைப்பு)\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரண்டாம் திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் அத்துடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது.படங்கள் இணைப்பு\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த கொடியேற்றத் திருவிழாவின் முழுமையான வீடியோ இணைப்பு\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் அடியவர்களின் அரோகராக்கோசத்ததுடனும் ஆலய காண்டா மணி ஒலிக்க மேளதாளங்கள் முழங்க 20.08.2015 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. (வீடியோ இணைப்பு)\nஅடியவர்களின் அரோகரா கோசம் முழங்க மண்டைதீவு திருவெண்காடனுக்கு கொடியேற்றம் \nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் அடியவர்களின் அரோகராக்கோசத்ததுடனும் ஆலய காண்டா மணி ஒலிக்க மேளதாளங்கள் முழங்க கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. சித்தி விநாயகப்பெருமானின் திருவருளைப்பெறுவதற்கான பெருந்திரளா பக்தர்கள் ஆலயத்திற்கு வருகைதந்திருந்தனர்.படங்கள் இணைப்பு\nதிருவெண்காட்டில் நலம் தரும் நாகசதுர்த்தி விரத வழிபாடு \nநாகசதுர்த்தி விரத பூஜை வழிபாடு . வம்சம் விளங்க, நாக பயம், தோஷம் இல்லாமல் இருக்க வேண்டி செய்யப்படும் விரதம்.\nஉப்பு இல்லாத ஆகாரத்துடன், நாகராஜனுக்கு அபிஷேகம் செய்து, எறும்புக்கு உணவாக அரிசி வெல்லம் சேர்த்தரைத்தது, மற்றும் எள்ளும் வெல்லமும் சேர்த்தரைத்தது வைத்தல்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காட்டில் ஆனந்த வாழ்வு தரவல்ல ஆடிப்பூர வழிபாடு \nஉலகை ஆளும் அம்பிகை அவதரித்த தினம் ஆடிப்பூரம் ஆகும். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த விழா அனைத்து அம்மன் கோவில்களிலும், வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலக மக்களை காக்க சக்தியாக, அம்பாள் உருவெடுத்த புண்ணிய தினம் இது என்று கூறப்படுகிறது. இந்த தலைசிறந்த நாளிலேயே பெரும்பாலும் சித்தர்களும், யோகிகளும் தவத்தை தொடங்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காட்டில் புண்ணியத்தை சேர்க்கும் \"ஆடி அமாவாசை\" சிறப்பு வழிபாடு \nவிரதம் மேற்கொள்வதன் மூலம் நாம் விரும்பிய பலன்களை விரும்பியவாறே பெற்றுக்கொள்ள முடியும். விரதத்தில் வழிபாடு செய்வது முக்கியமானது.\n‘அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பது ஆன்றோர் வாக்கு. மாதா, பிதா, குரு, தெய்வம் என்போர் வணக்கத்துக்கு உரியவர்கள். விரதங்களில் பலவகை உண்டு. இறைவன், இறைவி குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதங்கள், தெய்வங்களாகி விட்ட தாய், தந்தை ஆகியோரை எண்ணி மேற்கொள்ளப்படும் விரதங்கள் என்று அவை பலவகைப்படும்.\nLabels: இந்து சமயம் |\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானின் வரலாற்றுப் புகழ்பாடும் “ஓங்காரநாதம்” இறுவட்டு வெளியீட்டு விழா..\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமானின் வரலாற்றுப்புகழ்பாடும் “ஓங்காரநாதம்” என்ற இறுவட்டு 20/08/2015 (வியாழக்கிழமை) வருடாந்த மகோற்சவ முதலாம் நாள் கொடியேற்றம் அன்று திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமான் ஆலயத்தில் வெளியீடு செய்யப்படவுள்ளது அனைத்து எம் பெருமான் அடியார்களையும் வருக வருக என்று அன்போடு அழைக்கின்றோம்.\nதிருவெண்காட்டில் பாவங்களை போக்கி முக்தி பேற்றினை தரவ வல்ல பிரதோஷ வழிபாடு \nசிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம். தோஷம் என்றால் குற்றம் என்றும், பிரதோஷம் என்றால் குற்றமற்றது என்றும் பொருள் தரும். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலம் பிரதோஷ காலமாகும். இதை சந்தியாகாலம் என்றும் அழைப்பார்கள். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என்னும் 2 காலங்களிலும், திரயோதசி திதியில் வருவது பிரதோஷ தினமாகும்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள இராஜகோபுர கட்டுமான திருப்பணிகளின் தற்போதைய நிலை 10.08.2015 (படங்கள் இணைப்பு)\n\"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்\" கோபுரத்தை தரிசிப்பதே கோடிபுண்ணியம் என்றால் அக்கோபுரத்தை அமைக்கும் திருப்பணிக்கு உதவுவது எவ்வளவு பெரிய புண்ணியம். எனவே இப் பெருங் கைங்கரியத்தில் உங்களுடைய பங்களிப்பும் சேர விரும்பினால் விரைந்து இணைந்து வெண்காட்டு பெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாகி மனிதப் பிறவியின் பெரும் பேற்றை அடைவோம்.\nபஞ்சதள இராஐ கோபுரத்திருப்பணிகள் எம் பெருமான் திருவருள் துணைகொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.\nகோபுரத்திருப்பணிகள் முழுமைபெற . . .\n‪\"இன்பமே எந்நாளும் துன்பமில்லை\" துன்பங்களில் இருந்து விடுதலை பெறும் வழி‬ \nஉலகத்தில் பிறந்துவிட்டால் துன்பங்களையே அதிகம் சந்திக்க வேண்டியிருக்கிறது. நடு நடுவில் வரும் இன்பங்கள் அவற்றைத் தற்காலிகமாக மறக்கச் செய்கின்றன. \"இன்ப முண்டேல் துன்பமுண்டு ஏழை மனை வாழ்க்கை\" என்று சுந்தரர் தேவாரத்தில் வரும். துன்பங்களில் இருந்து விடுதலை பெறும் வழியை மகான்கள் மட்டுமே காட்ட முடியும். ஏனென்றால், அவர்கள் உலகம் உய்வதற்காகவே அவதரித்தவர்கள். \"இன்பமே எந்நாளும் துன்பமில்லை\" எனக் கூறி அபயம் அளித்தவர்கள்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காட்டில் சங்கடங்கள் அனைத்தையும் நீக்கி சௌபாக்கியம் தரவல்ல \"சங்கடஹர சதுர்த்தி \" 03.08.2015\n\"திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்\nகருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்\nபருவமாய் நமது உள்ளம் பழுக்கவும்\nபெருகும் திருவெண்காடுப் பிள்ளையைப் பேணுவாம். \"\nவிநாயகர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும். சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம் (வளர்பிறை) சதுர்த்தியை \"வர சதுர்த்தி\" என்றும், கிருஷ்ண பட்சம் (தேய் பிறை) சதுர்த்தியை \"சங்கடஹர சதுர்த்தி\" என்றும் கூறுவார்கள்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண���டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இ��ாசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-19T04:40:49Z", "digest": "sha1:FILHIVTTHLSHZOZCHEYQGPU2YO22LQ3R", "length": 12783, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெல்லுக்கு ஊட்டம் தரும் இயற்கைக் கரைசல்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெல்லுக்கு ஊட்டம் தரும் இயற்கைக் கரைசல்கள்\nஇயற்கைவழி வேளாண்மையில் நெல் பயிரிடுவதற்கு பாப்பான்குளம் ராதாகிருஷ்ணன் பின்பற்றிய புதிய முறை இயற்கை ஊட்டக் கரைசல்களை அடிப்படையாகக் கொண்டது. இயற்கை ஊட்டக் கரைசல்களைத் தயாரிக்கும் அந்த மூன்று முறைகளையும் பார்ப்போம்.\nஇக்கரைசல் ஓர் உடனடி வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படுகிறது. 24 மணி நேர���்தில் நமக்கு ஒரு வளர்ச்சி ஊக்கிக் கிடைக்கும். இதற்குச் செய்யவேண்டியது மிகச் சிறிய அளவு வேலைதான்.\nமுதலில் ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீர், ஒரு கிலோ மாட்டுச் சாணம், இத்துடன் 250 கிராம் பனைவெல்லம் (கருப்பட்டி அல்லது நாட்டு வெல்லம்) இவற்றை எடுத்து 10 லிட்டர் நீரில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.\nமுதலில் நீரை எடுத்துக்கொண்டு அதில் மாட்டுச் சாணத்தைக் கரைக்க வேண்டும். பின்பு மாட்டுச் சிறுநீரை ஊற்றிக் கலக்க வேண்டும். பின்பு பொடி செய்த பனங்கருப்பட்டியைப் போட்டு நன்கு கலக்கிவிட வேண்டும்.\nகரைசல்கள் கட்டியில்லாமல் கரைந்துவிட்டனவா என்று பார்த்துவிட்டு மூடிவைத்துவிட வேண்டும். ஒரு நாளில் கரைசல் உருவாகிவிடும். இக்கரைசலை எடுத்து ஒரு லிட்டருக்கு, 10 லிட்டர் என்ற அளவில் (1:10 அல்லது 10 %) நீர் சேர்த்துச் செடிகளுக்கு அடிக்க வேண்டும்.\nஅடர் கரைசலை அப்படியே அடிக்கக் கூடாது. நீர்த்த கரைசலைத்தான் அடிக்க வேண்டும். அடர் கரைசல் இலைகளைக் கருக்கிவிடும். கைத்தெளிப்பான் அல்லது விசை தெளிப்பான் பயன்படுத்தலாம். இந்தக் கரைசல் உடனடியாகத் தழை ஊட்டத்தை இலை வழியாகச் செடிகளுக்குக் கிடைக்கச் செய்கிறது. பூச்சிகளையும் விரட்டுகிறது.\nபசுவின் ஐந்து பொருட்களான பால், தயிர், நெய், சாணம், சிறுநீர் ஆகியவற்றைச் சேர்த்து ஊற வைத்துச் செய்யும் கலவை இது.\nபசுமாட்டு சாணம் ஐந்து கிலோ, மாட்டுச் சிறுநீர் ஐந்து லிட்டர், 15 நாட்கள் புளிக்க வைத்த தயிர் இரண்டு லிட்டர், பால் இரண்டு லிட்டர், நெய் 500 மி.லி. இவற்றுடன் பனங்கருப்பட்டி ஒரு கிலோ, அரசம் பழம் ஒரு கிலோ ஆகியவை தேவை.\nசாணத்தையும் உருக்கி ஆறிய நெய்யையும் நன்கு பிசைந்து நான்கு நாட்கள் ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும். தினமும் இதைப் பிசைந்து கொடுத்து வரவும். பின்னர் இக்கலவையுடன் மாட்டுச் சிறு நீரையும் தேவையான அளவு நீரையும் சேர்த்து மண்பானையில் ஊற விட்டுவிடவேண்டும். 15 நாட்களுக்கு, நாள்தோறும் 3 முறை கலக்கி வர வேண்டும். 16-ம் நாள், 15 நாள் (தனியாக) புளித்த தயிரையும் பாலையும் இத்துடன் பனங்கருப்பட்டியையும் கலந்து பாத்திரத்தில் கரைத்துவிட வேண்டும். மேலும் ஏழு நாட்கள் ஊறவிட வேண்டும். நாள்தோறும் மூன்று முறை கலக்கிவர வேண்டும்.\nஇருபத்திரண்டு நாட்களில் ஆவூட்டம் மிகச் சிறந்த மணத்துடன் கிடைக்கும். இதை ஒரு ல���ட்டர் எடுத்து, 35 முதல் 50 லிட்டர் நீரில் கலந்து (2% முதல் 3%)தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். நீர் பாய்ச்சும்போது வாய்க்கால்களில் கலந்துவிடலாம். இது நுண்ணூட்டக் குறைபாட்டை நீக்குகிறது, வளர்ச்சியைத் தூண்டிவிடுகிறது. பூச்சிகளை விரட்டியடிக்கிறது. பயிரில் நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கிறது. கோயில்களில் தரப்படும் பஞ்சகவ்யா என்ற பொருள் ஊற வைக்கப்படுவதில்லை. அத்துடன் ஐந்து பொருட்கள் மட்டுமே பயன்படும், அளவும் மாறுபடும். பசுவின் ஐந்து பொருட்கள் மட்டுமல்லாது எருமை, ஆடு போன்ற கால்நடைகளின் பொருட்களில் இருந்தும் இந்த நொதிப்புச் சாற்றை உருவாக்கலாம்.\nகட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநெற்பயிரில் இலைப் புள்ளி நோய்...\nபாரம்பரியமிக்க காட்டு யானம் நெல் ரகம்...\nநெற்பயிரில் கதிர்நாவாய் பூச்சி கட்டுப்படுத்தும் மு...\nபாரம்பரிய நெல்: கட்டுச்சோற்றுக்கு சுவை தரும் திருப...\nPosted in நெல் சாகுபடி\nசூரியகாந்தியில் பூச்சி மேலாண்மை →\n← 35 ஏக்கர்..ஆண்டுக்கு ரூ.18 லட்சம்.. சாதிக்கும் இளம் விவசாயி\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%87", "date_download": "2018-10-19T05:07:48Z", "digest": "sha1:JJAZTMV56WIXDSPLCT7RI2NOS6HNAZHU", "length": 6240, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "லே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலே அல்லது லெஹ் (Leh) என்பது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில் உள்ள பெரிய நகரம். லே நகரம் அதன் பெயரில் அமைந்துள்ள லே மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். 45,110 சதுர கிலோமீட்டர் பரப்பில் இந்தியாவின் இரண்டாவது பெரிய மாவட்டமாக லே மாவட்டம் விளங்குகிறது. இங்குள்ள லே மாளிகை முன்பு லடாக் அரச குடும்பத்தின் இருப்பிடமாக இருந்துவந்தது. லே கடல்மட்டத்திலிருந்து 3524 மீட்டர் (11,562 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 1டி லே நகரத்தை ஸ்ரீநகருடன் இணைக்கிறது. சிந்து ஆறு லே நகருக்கு அண்மையில் பாய்கிறது.\nலேவுக்கு அருகில் உள்��� சிந்து பள்ளத்தாக்கு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்தியாவில் உள்ள மலை வாழிடங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/dalit-panchayat-president-fears-his-life-165224.html", "date_download": "2018-10-19T05:17:00Z", "digest": "sha1:RLI5ZKFVPN7RMVKHS2LPIUF4OYXA22BZ", "length": 20892, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மனங்களில் உள்ள சுவர்கள் எப்போது உடைக்கப்படும்? ‘ரௌத்திரம் பழகு’ எழுப்பிய கேள்வி | Dalit panchayat president fears for his life | மனங்களில் உள்ள சுவர்கள் எப்போது உடைக்கப்படும்? ‘ரௌத்திரம் பழகு’ எழுப்பிய கேள்வி - Tamil Filmibeat", "raw_content": "\n» மனங்களில் உள்ள சுவர்கள் எப்போது உடைக்கப்படும் ‘ரௌத்திரம் பழகு’ எழுப்பிய கேள்வி\nமனங்களில் உள்ள சுவர்கள் எப்போது உடைக்கப்படும் ‘ரௌத்திரம் பழகு’ எழுப்பிய கேள்வி\nமதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கொட்டானிபட்டியைச் சேர்ந்த தலித் பஞ்சாயத்துத் தலைவர் தன்னுடைய உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் தலைவர்கள் பலரும் இன்றைக்கு அச்சத்துடனே காலம் தள்ளிவருகின்றனர்.\nதமிழ்நாடு முழுவதும் ஊராட்சிகளில் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலித்துகள் பல கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். தலைவர் இருக்கையில் கூட அவரை அமரவிடுவதில்லை. பஞ்சாயத்து அலுவலகத்தின் பக்கம் கூட தலைவர்களை வர விடாமல் செய்கின்ற கொடுமையும் நடக்கிறது. இதனை மக்களுக்கு உணர்த்தும் விதமாக அமைந்திருந்தது.புதியதலைமுறையின் 'ரௌத்திரம் பழகு' நிகழ்ச்சி\nஉத்தபுரம் சுவரும் தலித் தலைவர்களும்\nஆண்டாண்டு காலமாக தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் உயர்சாதியினரால் ஒடுக்கப்பட்டே வந்திருக்கின்றனர். உசிலம்பட்டி அருகே உத்தபுரம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் முகங்களில் விழிக்கவே கூசி சுவர் எழுப்பியவர்களும் இருக்கின்றனர். அந்த சுவர் உடைக்கப்பட்டு விட்டாலும் மனதளவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தலித்துகளுக்கு எதிராக எழுப்பிய சுவர் உடைக்கப்படாமல்தான் இருக்கிறது. அதனால்தான் இன்னமும் ஒரு தலித் தலைவராக வருவதை உயர்சாதியினரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகிறது.\nஈரோடு மாவட்டம் பசவப்பட்டியில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் பஞ்சாயத்து தலைவர் வள்ளி தெய்வானை பல்வேறு கொடுமைக்கு ஆளாகியுள்ளார். துணைத்தலைவரோ எழுத்தரோ தனக்கு எந்த வித ஒத்துழைப்பும் கொடுப்பதில்லை என்பது இவரது புகாராகும். மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள 171 பஞ்சாயத்துகளின் தலித் தலைவர்கள் அனைவரும் தங்கள் மீதான பாகுபாடுகளை உண்மை என்று கூறி ஆய்வுப் படிவத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளனர்.\nவிழுப்புரம் மாவட்டம், சேந்தநாடு ஊராட்சி மன்றத் தலைவர் திரு.அறிவுக்கரசுவை, கடந்த ஜனவரி 26, அன்று சேந்தநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடி ஏற்றவிடாமல் தடுத்துள்ளனர். இதனை வாக்குமூலமாகவே கொடுத்துள்ளார் அந்த தலைவர்.\nதிண்டுக்கல் மாவட்டம், புளியூர்நத்தம் பஞ்சாயத்து தலைவர் சண்முகம் என்பவரை இதுநாள்வரை நாற்காலியில் உட்காரவிடாமல் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அவரால் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு செல்லவும் முடியவில்லை. இவரது தந்தை முருகேசன் 2006ல் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக இருந்தார். அவரும் இதேபோல் பல்வேறு வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.\nபடுகொலைக்கு உள்ளான தலித் தலைவர்கள்\nமேலவளவு தலித் பஞ்சாயத்து தலைவர் படுகொலைத் தொடங்கி கடந்த 2006 உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நக்கலமுத்தன்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் திரு.ஜக்கன் அதே ஆண்டிலும், மருதங்கிணறு பஞ்சாயத்துத் தலைவர் திரு.சேர்வரான் மற்றும் திருவாரூர் திரு.ஜெயக்குமார் ஆகியோர் 2007ம் ஆண்டிலும் படுகொலை செய்யப்பட்டனர். பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் கிராமங்களில் பல போராட்டங்களுக்குப்பின்னர்தான் தேர்தலையே நடத்த முடிந்தது.\n2011 தமிழக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தலித்துகளுக்கு 26 சதவிகிதமும் 1 சதவிகிதம் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டது. இவையெல்லாம் சமூகநீதி அடிப்படையில் வரவேற்கப்படவேண்டிய நடவடிக்கைகளாகும். அதே நேரத்தில் அரசு எதனடிப்படையில் இத்தகைய அரசியல் அதிகாரங்களை தலித்துகளுக்கு வழங்கியிருக்கிறதோ அவற்றின் நோக்கம் நிறைவேற்றப்பட்டு வருகிறதா என்பதையும் ஆராய்வது சிவில் சமூகத்தின் முக்கிய கடமை என்றார் எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர்.\nதலித் பஞ்சாயத்துத் தலைவர்களாக இருக்கக்கூடிய பெரும்பாலான பஞ்சாயத்துகளில் துணைத் தலைவரும் எழுத்தரும் உயர்சாதியினராக உள்ளனர். இதனால் தலித் தலைவர்களால் சுதந்திரமாக செயல்படமுடியாத அவதிக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஆகவே ரிசர்வ் தொகுதிகளுக்கு மட்டும் தலித் தலைவர்களுக்கான தன்னிச்சை அதிகாரம் கூடுதலாக வழங்குவதற்கு அரசு சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.\nகாதலித்தால் ஊரை எரிப்பது நியாயமா\nபறையரான காத்தவராயன் பார்ப்பன ஆரியமாலாவை காதலித்தது தொடங்கி இன்றைக்கு தர்மபுரியில் வன்னிய சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை தலித் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர் காதலித்து மணம் புரிந்தது வரை கலப்புத் திருமணங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அன்றைக்கு ஆரியமாலாவையும், காத்தவராயனையும் கட்டி வைத்து எரித்தனர் என்கிறது நாட்டுப்புற கதை. இன்றைக்கோ ஒரு காதலுக்காக ஊரையே எரித்த கொடுமை நடந்திருக்கிறது. பொருளாதார ரீதியாக அவரை வளரவிடாமல் செய்யவேண்டும் என்பதற்காகவே இது நிகழ்த்தப்பட்டது என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.\nமனத்தின் சுவரை உடைக்க வேண்டாமா\nசாதீய அவமானத்தை துடைத்தெறிய 50 ஆண்டு தொடர் போராட்டங்களுக்குப்பின்னர் மே 6ம் 2008ம் நாள் சரித்திர நிகழ்வாக அந்த சுவர் இடிக்கப்பட்டது. மதிற்சுவரை இடித்து சாதியத்தை தகர்த்தாலும் இடியாத மனச்சுவர் இன்றைக்கும் பலரின் மனதிற்குள் பல்லாயிரம் அடி உயரமாய் எழுந்து நிற்கத்தான் செய்கிறது.\nசாதியத்திற்கு எதிரான கான்கிரீட் சுவரை உடைத்துவிட்டோம் மனங்களில் உள்ள மதிற்சுவர்களை எப்போது உடைக்கப்போகிறோம் என்ற கேள்வியை எழுப்பினார் எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகு��் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\n”வேறென்ன வேண்டும்”: சமூக வலைதளங்களினால் ஏற்படும் நன்மை தீமையை அலசும் படம்\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/", "date_download": "2018-10-19T05:45:42Z", "digest": "sha1:W47VIZIGFMIAPI476LZDO5POZ7LBNP4Q", "length": 6741, "nlines": 93, "source_domain": "www.itstamil.com", "title": "ItsTamil - உலக தமிழர்களுக்கான ஓர் தமிழ் களஞ்சியம்.ItsTamil", "raw_content": "\n‘ஷாருக்கான்’ என்றும் ‘எஸ்.ஆர்.கே’ (SRK) என்றும் எல்லோராலும் அழைக்கப்படும் ஷாருக்கான் அவர்கள், ‘பாலிவுட்டின்...\nஹரிவன்ஷ் ராய் பச்சன் அவர்கள், இந்தி இலக்கியங்களின் புகழ்பெற்ற கவிஞர் மற்றும் சிறந்த எழுத்தாளர் ஆவார். இவருடைய கவிதைகள், வாழ்க்கை...\nபி. பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள், தென்னிந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்ற பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் இசைக் கலைஞர் ஆவார்....\nமனோஜ் குமார் அவர்கள், இந்திய பாலிவுட் திரையுலகில் ஒரு சிறந்த நடிகர் மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் ஆவார். அவர் நாட்டுப்பற்றை...\n‘திருபாய் அம்பானி’ என்று அழைக்கப்படும் ‘தீரஜ்லால் ஹீராசந்த் அம்பானி’ இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். மும்பையில்...\n“இயக்குனர் இமயம்” எனப் புகழப்படும் பாரதிராஜா அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார்....\nதமிழ்த் திரைப்படத்துறையில் ‘வைகைப் புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்...\nபட்டிவீரன்பட்டியில் பிறந்து, தான் பிறந்த ஊர் பெயரைத் தனது பெயருடன் இணைத்த வ. பட்டிவீரன்பட்டி ஐயா சௌந்தரபாண்டியன் நாடார் அவர்கள்,...\nஎந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது...\n‘ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல் மூலமாக உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தவர், நடிகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2017/08/blog-post_7.html", "date_download": "2018-10-19T04:46:24Z", "digest": "sha1:WI53ROQMUSXQTE45HPV7H4VWVMCO27LS", "length": 23066, "nlines": 154, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "‘மோடம்’ இல்லாமல் இன்டர்நெட் சேவை அறிமுகம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த்த பிஎஸ்என்எல் திட்டம்", "raw_content": "\n‘மோடம்’ இல்லாமல் இன்டர்நெட் சேவை அறிமுகம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த்த பிஎஸ்என்எல் திட்டம்\n'மோடம்' இல்லாமல் இன்டர்நெட் சேவை அறிமுகம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த்த பிஎஸ்என்எல் திட்டம் | மோடம் இல்லாமல் லேண்ட்லைன் தொலைபேசியிலேயே இன்டர் நெட் வசதியை பெறும் புதிய சேவையை பிஎஸ்என்எல் அறி முகப்படுத்தியுள்ளது. இதற்காக, இம்மாதம் 31-ம் தேதிக்குள், ரூ.23 கோடி செலவில் 2.32 லட்சம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த் தப்பட உள்ளன. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் லேண்ட் லைன், மொபைல் போன் இணைப்புகளை ஒருங்கிணைத்து பேசுதல், ஆடியோ, வீடியோ காலிங் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெற முடியும். இன்றைய நவீன யுக வாழ்க்கைக்கு தகவல் தொடர்பு இன்றியமையாததாக உள்ளது. இதனால் தொலைத்தொடர்புத் துறை நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல் வேறு சேவைகளை வழங்கி வரு கின்றன. இந்நிலையில், அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது வாடிக்கை யாளர்களுக்கு பல்வேறு சேவை களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து, பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாடு சர்க்கிள் முதன்மை பொது மேலாளர் (வளர்ச்சி) பி.வி.கருணாநிதி 'தி இந்து'விடம் கூறியதாவது: தொலைபேசி சேவையை வழங்கும் நிறுவனங்களில் முன் னோடி நிறுவனமாக பிஎஸ்என்எல் நிறுவனம் திகழ்கிறது. தமிழகம் முழுவதும் 11 லட்சம் தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர் களும், 5 லட்சம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களும் உள்ளனர். தமிழகம் முழுவதும் 2000 தொலை பேசி இணைப்பகங்கள் உள்ளன. எங்களது வாடிக்கையாளர் களுக்கு மதிப்பு கூட்டு சேவையை வழங்க பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளோம். இதன்படி, வாடிக்கையாளர் களுக்கு அடுத்த தலைமுறை நெட்வொர்க் இன்டர்நெட் புரோட்டோகால் வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த சேவை வழங்கும் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளோம். மூன்று கட்டமாக செயல்படுத் தப்பட்டுவரும் இத்திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக, ரூ.14 கோடி செலவில் 26 தொலைபேசி இணைப்பகங்களில் 1.06 லட்சம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகள் அடுத்த தலைமுறை நெட்வொர்க் இன்டர்நெட் புரோட்டோகால் வசதியுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக, ரூ.23 கோடி செலவில் 2.32 லட்சம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகள் தரம் உயர்த்தப்பட உள்ளன. இதற்கான பணிகள் வரும் 31-ம் தேதிக்குள் முடிக்கப் படும். மூன்றாம் கட்டமாக ரூ.25 கோடி செலவில் ஆயிரத்து 500 சி.டாட் மேக்ஸ் தொலைபேசி இணைப்பகங்களில் உள்ள 6 லட்சம் லேண்ட்லைன் இணைப்பு கள் தரம் உயர்த்தப்படும். இப்பணி இந்த ஆண்டு டிசம்பருக்குள் முடிவடையும். நான்காம் கட்டமாக ரூ.20 கோடி செலவில் 2 லட்சம் லேண்ட்லைன் இணைப்புகள் தரம் உயர்த்தப்படும். இப்பணி அடுத்த ஆண்டு நிறைவடையும். இந்தப் புதிய சேவையின் மூலம், வாடிக்கையாளர்கள் மோடம் இல்லாமல் லேண்ட் லைன் போனிலேயே இன்டர்நெட் சேவையைப் பெறலாம். இதற்காக இன்டர்நெட் புரோட்டோகால் வசதி கொண்ட தொலைபேசி கருவியை (SIP Handset) பயன்படுத்த வேண்டும். லேண்ட்லைன் தொலைபேசி அழைப்புகளை மொபைல் போனிலும், மொபைல் போனுக்கு வரும் அழைப்புகளை லேண்ட்லைன் போன் வழியாகவும் மாற்றிப் பேசலாம். மேலும், ஆடியோ, வீடியோ காலிங் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள லாம். அத்துடன், வாட்ஸ்-அப்-பில் குழுக்களை ஏற்படுத்தி தகவல் களை பரிமாறிக் கொள்வதைப் போல இச்சேவையை பயன் படுத்தி நண்பர்கள், குடும்ப உறுப் பினர்கள் இடையே குழுக்களை ஏற்படுத்திப் பேசலாம். இதைத் தவிர, மொபைல் போனில் ப்ரீபெய்டு சேவை உள்ளது போன்று இந்த லேண்ட் லைன் போனிலும் ப்ரீபெய்டு சேவை வழங்க���்பட்டுள்ளது. இதன் மூலம், லேண்ட்லைன் போனுக்கான வழக்கமான மாதாந்திர கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மேலும் பல கூடுதல் வசதிகளைப் பெற முடியும். இவ்வாறு பி.வி.கருணாநிதி கூறினார்.\nஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார…\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. பள்ளிகளில் அறிமுகமாகியுள்ள, புதிய பாடத்திட்டப்படி, தேர்வை நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மத்திய அரசின், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, நாடு முழுவதும், ஆசிரியர் பணிக்கு, 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு அமலாகிஉள்ளது. உத்தரவுதேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவின்படி, தமிழகத்தி���், 2011ல், டெட் தேர்வு அமலுக்கு வந்தது. பள்ளி கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தேர்வுவாரியமான, டி.ஆர்.பி., வழியாக, 2017 பிப்ரவரியில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். நடப்பு கல்வி ஆண்டில், அக்டோபர், 6, 7ம் தேதிகளில், டெட் தேர்வு நடத்தப்படும்; இதற்கான அறிவிக்கை, ஜூலையில் வெளியாகும் என, ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது.ஆனால், பல்வேறு முறைகேடு பிரச்னைகளால், டி.ஆர்.பி.,யில், ஆறு மாதங்களுக்கும் மேலாக, தேர்வு பணிகள் முடங்கின. இது குறித்து, இரண்டு வாரங்களுக்கு முன், செய்தி …\nDirect Recruitment of Special Teachers 2012 - 2016 - Provisional Selection List | சிறப்பாசிரியர் பணிகளுக்கான இறுதி தேர்வு பட்டியல் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிகளுக்கான இறுதி தேர்வுபட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டது. அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 1325 சிறப்பாசிரியர் பணியிடங்களை (தையல், ஓவியம், உடற்கல்வி, இசை) நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இத்தேர்வினை 35,781 பேர் எழுதினர். தேர்வெழுதிய அனைவரின் மதிப்பெண்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியிடப்பட்டன. \"ஒரு காலியிடத்துக்கு 2 பேர்\" என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றி தழ் சரிபார்ப்புக்கு 2,865 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்டு 13-ம் தேதி அனைத்து மாவட் டங்களிலும் அந்தந்த முதன்மை கல்வி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றன. சான்றிதழ் சரிபார்ப்பின் போது தேர்வர்களின் கல்வித்தகுதி சான் றிதழ், சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவை சரிபார்க்கப்பட்டதோடு பதிவுமூப்புக்கு பதிவு காலத்துக்கு ஏற்ப உரிய மதிப் பெண்கள் (அதிகபட்சம் 5) வழங்கப் பட்டன. பின்னர் ஆசிரியர் தேர்வு வ…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/saapidum-ungal-kulanthaikalidam-seiya-vendiyathum-seiya-koodathathum", "date_download": "2018-10-19T05:44:51Z", "digest": "sha1:K5Z3FN7SPIVBMWKQRC3YV6ZZF6YJTR3K", "length": 14231, "nlines": 248, "source_domain": "www.tinystep.in", "title": "சாப்பிடும் உங்கள் குழந்தைகளிடம் செய்ய வேண்டியதும்? செய்ய கூடாததும்? - Tinystep", "raw_content": "\nசாப்பிடும் உங்கள் குழந்தைகளிடம் செய்ய வேண்டியதும்\nகுழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய பழக்கங்கள் பல இருப்பின்... அவை யாவும் தலைமுறை தாங்கும் பாரம்பரியம் என்பதை உணர்ந்து செயல்படுவது மிக நல்லது. அவற்றில் ஒன்று தான் உணவு பழக்கம். இந்த உணவு பழக்கம் என்பது ஒருவரின் புறத் தோற்றத்தையும் முதல் பார்வையிலே மற்றவருக்கு தெரியப்படுத்துவதாகும். ஒருசில தவறான உணவு பழக்கத்தின் உந்துதலால் உங்கள் குழந்தை எதிர்க்காலத்தில் பல பிரச்சனையை சந்திக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அதனால், சாப்பிடும் போது உங்கள் குழந்தை எதையெல்லாம் செய்ய வேண்டும் எவையெல்லாம் செய்யக்கூடாது என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.\nஒன்றாக அமர்ந்து பகிர்ந்து உண்ணுதல்:\nஅன்பையும் சரி... அன்றாட உணவையும் சரி... பகிர்ந்து உண்ண பழக்கப்படுத்துங்கள். சாப்பிடும் போதுதான் ஒருசில விஷயங்களை மகிழ்வுடன் நம் மனம் விரும்பிய நபருடன் பகிர்ந்துக்கொள்ள முடியும். இதனால், குழந்தைகளிடம் இருக்கும் உணவு பொறாமை என்பது முற்றிலும் நீங்கும். அதேபோல், தனியாக அமர்ந்து உண்ண பழக்கப்படுத்தாமல், சேர்ந்து உண்ண பழக்கப்படுத்துவது மிக நல்லது.\nஉங்கள் குழந்தைக்கு வேண்டிய உணவை, அவர்களே தேர்ந்தெடுக்க அனுமதிக்க பழகுங்கள். இதனால், அவர்கள் உடல் மட்டுமல்லாமல் மனதளவிலும் ஆரோக்கியமாக இருத்தல்கூடும். உங்கள் குழந்தை ஒரு ஆரோக்கியமான உணவை தவிர்த்தால்... அதற்கு மாறான அவர்கள் விரும்பும் ஆரோக்கியமான உணவை அந்த இடத்தில் வைத்திடுங்கள். இதனால் வெறுப்புடன் பார்க்கப்படும் ஒரு உணவும் விருப்பத்துடன் பார்க்க நேரிடும். அவர்கள் வயிற்றின் அளவுக்கு மீறியதை வைத்து திணிக்காதீர்கள்.\nஆரோக்கியமான உணவை தொடர்ந்து தவிர்த்தால்:\nகுழந்தைகள் எப்போதும் ஒரு உணவை உடனடியாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். பலதடவை அவர்கள் மனதானது யோசித்த வண்ணம் இருக்கிறது. இப்போது உங்கள் குழந்தை பூக்கோசு சாப்பிடமாட்டேன் என அடம்பிடித்தால், அந்த உணவை சாப்பிடலாமா வேண்டாமா என்பதை அவர்கள் முடிவு செய்ய கொஞ்ச நாட்கள் ஆகும் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். வேண்டாத உணவை வைத்து திணிக்காதீர்கள். அன்பாக கொடுக்க பழகுங்கள்.\nஉங்கள் குழந்தைகள் சாப்பிட்டு முடித்தால் தான் அவனுக்கு வேண்டியதை தருவேன் எனும் மனநிலையை மாற்றிக்கொள்ளுங்கள். இந்த மனநிலையால்... பிடிக்காத உணவை கஷ்டப்பட்டு உங்கள் குழந்தைகள் சாப்பிட, அவர்கள் விரும்பிய உணவின் மீதான ஈர்ப்பும் அதிகரிக்கிறது. விளைவு, அந்த உணவு இல்லையென்றால் அவர்கள் சாப்பிடமாட்டேன் என அடம்பிடிக்க, பிடிவாத குணமும் உங்கள் குழந்தையிடம் உருவாகிடும்.\nஉங்கள் குழந்தைகளுக்கு மறைத்து வைத்து உணவை கொடுப்பதை நிறுத்துங்கள். இதனால், நீங்கள் இல்லாவிட்டாலும் அவர்களை அந்த உணவு உண்ண தூண்ட, கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவும் கூடும் என்பதை புரிந்து நடந்து கொள்ளுங்கள். பிற்காலத்தில் உதவும்...\nஉங்கள் வீட்டு தரை அழுக்காய் இருக்கிறதா கவலை வேண்டாம்... இயற்கையாக சுத்தப்படுத்த இதோ நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் டைனி ஸ்டெப் ப்ளோர் கிளீனரை. இந்த கிளீனரில் எந்த வித வேதி பொருளும் இல்லை. நச்சு தன்மையும் இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஒருமுறை பயன்படுத்தினால், மீண்டும் வேறு எதையும் வாங்க உங்கள் மனம் முன்வராது. இப்போதே இதை நீங்கள் பெற முந்துங்கள். ஆர்டர் செய்ய இந்த பொத்தானை அழுத்தவும். கிளிக் செய்க...\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://balajothidar.blogspot.com/2013/02/blog-post_19.html", "date_download": "2018-10-19T04:52:10Z", "digest": "sha1:PAIS4KP5FGSTKIYZ3MVNT3SHJSVF7GIR", "length": 8714, "nlines": 88, "source_domain": "balajothidar.blogspot.com", "title": "Bala Jothidar: தன்னம்பிக்கைக்கு வழி என்ன? ( கேள்வி-பதில்-2 )", "raw_content": "\nசெவ்வாய், 19 பிப்ரவரி, 2013\nஎன் வாழ்க்கைக்கு ஒரு நல்ல வழியை காட்டுங்கள். என் பெயர் xxxxxxxxxxx. நான் மதுரையில் வசிக்கிறேன். எனது பிறந்த தேதி 18/02/1986. ராசி : ரிஷபம். நட்சத்திரம் : மிருகசீரிடம். அய்யா நான் அனைத்து விசியத்திலும் மிகவும் குழப்பத்தில் உள்ளேன். எனக்கு எதிலும் அதிக ஈடுபாடு இல்லை. என்னை மற்றவர்கள் மதிக்கும் அளவுக்கு நான் நடந்து கொள்வது இல்லை வீட்டிலும் கூட. எனக்கு கூச்ச சுபாகம் அதிகம். நான் நல்ல சொல்வேன் தியானம் செய்யலாம் என்று நினைத்தால் கூட ஒரு நிமிடம் கூட முடியவில்லை. என் மனம் ஒரு நிலையில் இல்லை. எனக்கு தன்னம்பிக்கை என்பது துளி கூட இல்லை. என்னை நம்பி என் அப்பா,அம்மா,நண்பர்கள் ஒரு வேலையைகூட கொடுக்க மாட்டார்கள். எனது காதலி என்னை மிகவும் நம்புகிறாள் . ஆனால் என்னை பற்றி அவளுக்கு முழுமையாக தெரியாது. நான் முருகன் மற்றும் பெருமாளை முதல் கடவுள் கும்பிடுகிறேன் . அய்யா நான் வாழ்வில் முன்னேற நான் என்ன செய்ய வேண்டும்\nகுறிப்பு : உங்கள் இணையதளத்தில் என் பெயரை குறிப்பிடாமல் ராசி , நட்சத்திரம் மட்டும் குறிப்படாவும்\nஉங்கள் நட்சத்ரம் ஒரு பெரிய ராஜா க்ரஹா மான செவ்வாய் யின் நட்சத்ரம். மேலும் உங்கள் ரிஷப ராசி எல்லா இன்ப சுகங்களையும் தரும் சுக்ரனின் ராசி. ஆக, உங்கள் நட்சத்ரம் & ராசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சந்திரன் ரிஷப ராசியில் தான் உச்ச பலத்தை அடைகிறான். உங்களுக்குள் மிக ஆதிகமான திறமைகள் உள்ளது. அவைகள் வெளிவர உங்களுக்கு தயக்கமும் குழப்பமும் உள்ளது. இதற்கு காரணம் உங்கள் ராசியை சனி ஏழாவது பார்வையாக பார்க்கிறார். எனவே உங்களுக்கு அடிக்கடி இந்த தயக்கமும் குழப்பமும் வரும். நீங்கள் இதற்கு முக்கியத்துவம் தர வேண்டாம். உங்கள் எதிர் காலம் அதிக பிரகாசமாக அமைய வாய்ப்பு உள்ளது. பெரிய சம்பாத்தியம் செய்வீர்கள். மற்றும் இன்றைய க்ரஹா நிலை படி வீட்டில் இருக்க பிடிக்காது,\nஎல்லோரையும் கடிந்து பேசுவீர்கள், அவர்கள் உங்களிடம் வருத்தம் அடைவார்கள். வெளியூர் சென்று விடலாமா என தோன்றும். நீங்கள் கடவுளை கூட வெறுப்பிர்கள். இந்த நிகழ்வுகள் உங்கள் ராசிப்படி வரக்கூடியதே. இதை தவிர்க்க உங்கள் குருவை அடிக்கடி சந்தித்து பேசி வரவும். பிள்ளையார் கோயில் பக்கம் போகும் பொது கோபுரத்தை சும்மா ஒரே ஒரு பார்வை மட்டும் பார்க்கவும். இந்த பிரச்சனை இந்த வருடத்திற்குள் மறைந்து விடும்.\nவ��லூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்,\nஇடுகையிட்டது varavellore நேரம் செவ்வாய், பிப்ரவரி 19, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுரு & சுக்ரன் சேர்க்கை ஆபத்தா\nஆறாம் ஆதிபதியின் அட்டகாசம் - Rudeness of Sixth Bh...\nஆபத்து பாகைகள் - புத்தக வெளியீட்டு விழா\nAlmanac - பஞ்சாங்கம் எனபது என்ன\nVARA செய்திமலர் - பிப்ரவரி - 2013\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: friztin. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-19T06:07:31Z", "digest": "sha1:AAZJBECEFJQ3EX375GGR3QONTPQOL5YZ", "length": 9914, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "விளம்பரச் செய்தி | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nஉப்பு மிளகு ஹோட்டல்ல நீங்க ஏன் சாப்பிடணும்\n123பக்கம் 1 இன் 3\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2017/02/blog-post_93.html", "date_download": "2018-10-19T05:34:46Z", "digest": "sha1:UMCUWGQW4DBJFHRFJAOGDOWVA7QXO5TN", "length": 19694, "nlines": 157, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : சுய தொழில் அடிமை தொழில் எது சிறப்பை தரும்? புத்திர பாக்கியம் உண்டா ?", "raw_content": "\nசுய தொழில் அடிமை தொழில் எது சிறப்பை தரும்\nஐயா நான் 27/7/84 இரவு 9.50க்கு ஆரணியில் பிறந்தேன், பிறகு அங்கு இருந்து நான் 6ம் வகுப்பு படிக்கும் தருவாயில் அப்பாவுக்கு தொழில் நஷ்டம் ஏற்ப்பட திருவண்ணாமலைக்கு வந்தோம், 2009; 2011 நான் தொழில் தொடங்கினேன் இரண்டு ��ருடம் கடுமையான பொருள் சேதம் 10 லட்சம் நஷ்டம், அங்கு இருந்து சென்னை வந்தேன் ஆறு வருடம் வேலை பார்த்தேன், தற்பொழுது தொழில் தொடங்கினேன் man power contract இந்த தொழிலும் பண நஷ்டம் வருகின்றது, இந்த தொழில் நடத்தலாமா இல்லை அடிமை தொழிலுக்கே போகலாமா இல்லை அடிமை தொழிலுக்கே போகலாமா ஐயா எனக்கு திருமணம் ஆகி 3 வருடம் ஆகிறது குழந்தை பாக்கியம் இல்லை, தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.\nஒருவரின் வாழ்க்கையில் கடந்த,நிகழும், எதிர்வரும் மூன்று காலங்களில் நடைபெறும் பலாபலன்கள் பற்றியும், தனது ஜாதகப்படி தனக்கு உள்ள பலம், பலமின்மை, தகுதி, தகுதியின்மை, யோகம் அவயோகம் பற்றிய கேள்விகளுக்கு சரியான பதில் மற்றும் விளக்கத்தை தருவதில் \" ஜோதிட சாஸ்திரம் \" பயன்படுகிறது என்றால் அது மிகையில்லை, தனது சுய ஜாதகத்தின் வலிமையை பற்றி சிறிதும் அறியாமலேயே, வாழ்க்கையில் போராடிக்கொண்டு இருக்கும் அன்பர்களின் ஜாதகத்தில், 5,9ம் பாவக வலிமை இன்மை வெகுவாக தனது ஆளுமையை செலுத்தி கொண்டு இருக்கின்றது என்பதை தவிர வேறு எதுவும் இல்லை அன்பர்களே சரியான ஜோதிட பலன் அறிந்துகொள்வதர்க்கே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 5,9ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, மேற்கண்ட கேள்வியை வினவியிருக்கும் அன்பரின் ஜாதக வலிமையை பற்றிய தெளிவு இல்லாமல், ஜாதகர் தனது வாழ்க்கையில் மிகுந்த போராட்டங்களை தற்பொழுது வரை சந்தித்துக்கொண்டு இருக்கின்றார் என்பது அவரது சுய ஜாதகத்தில் சில பாவகங்களின் வலிமை இன்மையை தெளிவுபடுத்துகிறது எனும் பொழுது விதியின் வலிமையை நினைத்து வியப்பு மட்டுமே மிஞ்சுகிறது.\nஜாதகருக்கு கடந்த சனி திசை வழங்கிய பலன்களை மட்டும் இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே தற்பொழுது நடைபெறும் புதன் திசை, எதிர்வரும் கேது மற்றும் சுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் பற்றி ஜாதகருக்கு பிராப்தம் இருப்பின் முறையாக ஜாதக ஆலோசனை பெற்று கொள்ள இறை அருள் கருணை புரியட்டும்.\nநட்சத்திரம் : புனர்பூசம் 4ம் பாதம்\nஒருவரது ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலை சம்பந்தப்பட்ட ஜாதகர் பெரும் யோகம் அவயோக நிலைகளை பற்றி தெளிவு படுத்தும், மேலும் நடைபெறும் திசை ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை நிலையை பற்றி தெளிவு பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நவகிரகங்களின் திசாபுத்திகள் தரும் நன்மை தீமையை பற்றி மிகத்துல்லியமாக காண வழிவகை செய்யும், மேற்கண்ட ஜாதகருக்கு கடந்த சனி திசை ( 25/04/1988 முதல் 25/04/2007 வரை ) தனது திசையில் வழங்கிய பலன்களையும், ஜாதகர் அதனால் பெற்ற நன்மை தீமையை பற்றியும் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.\nசனி திசை ஜாதகருக்கு பால்ய வயதில் வந்துள்ளது, மேலும் சனி திசை 12ம் வீடு திடீர் இழப்பை தரும் 8ம் பாவகமான ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்தியிருக்கிறது, நடைபெற்ற சனி திசை காலங்களில் ஜாதகர் நல்ல வளரும் சூழ்நிலை அற்ற தன்மை, உடல் நல பாதிப்பு, கல்வியில் தடை, கற்ற கல்வி வழியிலான பலன்களை அனுபவிக்கும் தன்மை இல்லாதது, எந்த ஒரு விஷயத்தையும் போரடி பெறவேண்டிய கட்டாயம், என சனி திசை மிகுந்த இன்னல்களையே வாரி வழங்கி இருக்கின்றது.\nமேலும் ஜாதகரின் ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமாகவும், சர காற்று தத்துவ ராசியிலும் அமைகிறது, 12ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தானமாகவும், ஸ்திர காற்று தத்துவ ராசியிலும் அமைவது, ஜாதகர் பொதுமக்கள், வியாபாரம், கூட்டு முயற்சி, சுய தொழில் ( அறிவு சார்ந்த ), ஆகியவற்றை அடிப்படையாக செய்வதற்கு உகந்தவர் அல்ல என்பது தெளிவு படுத்துகிறது, சுய ஜாதகத்தில் காற்று தத்துவ ராசி பாதிக்கபடுவது, ஜாதகரின் அறிவு சார்ந்த முயற்சிகளில் இன்னல்களையும், துன்பத்தையும் தரும் என்பது கவனிக்கதக்கது, இது ஜாதகர் தொழில் துவங்கிய காலங்களில் நடைமுறைக்கு வந்து எதிர்பாராத இழப்புகளையும், நஷ்டங்களையும் வழங்கி இருக்கின்றது.\nசுய தொழில் துவங்குவது ஜாதகரின் ஜீவன ஸ்தான வலிமை கொண்டு நிர்ணயம் செய்யப்பட வேண்டிய ஒன்று, மேலும் ஜாதகர் வேலைக்கு செல்வது சிறப்பனதா என்பதை சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் முடிவு செய்வது சரியான தீர்வை தரும், புத்திர பாக்கியம் சார்ந்த கேள்விகளுக்கு தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் உள்ள 5ம் பாவக வலிமையின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும் என்பதால் ஜாதகர் முறையான ஜாதக ஆலோசனை கொள்வதே சாலச்சிறந்தது.\nLabels: கடகம், குரு, கேது, சனி, சனிதிசை, சுக்கிரன், சுயதொழில், புதன்திசை, மீனம், வேலை\nசுய ஜாதக ஆலோசணை பெற....\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - விருச்சிகம் )\nதனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவா��ின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் ராஜ கிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினா...\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\nஜோதிட ஆலோசனை : வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு உண்டா \nகேள்வி : பிறந்த தேதி : 04.05.1995. பிறந்த நேரம் : இரவு 10.10. இடம் : கும்பகோணம். 1) வெளி நாட்டில் படிக்க ஆசைப்படுகிறார்...\n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன \n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன சுய ஜாதகத்தில் சாய கிரகங்களான ராகு கேது லக்கினம...\nசெவ்வாய் தோஷம் திருமண வாழ்க்கையில் இன்னல்களை தருமா...\nகாதல் கண்ணை மறைத்தால், வாழ்நாள் முழுவதும் கண்ணீர்த...\nஆருடம் வழங்கும் தீர்வு ( தீர்ப்பு )\nசுய ஜாதகத்தை இயக்குவது நவகிரகங்களின் வலிமையா\nதிருமண பொருத்தம் : வாழ்க்கை துணையாக ( மனைவியாக ) இ...\nசுய ஜாதக வலிமை பற்றி தெளிவு பெறுவது, சம்பந்தப்பட்ட...\nசுயஜாதக ஆலோசனை - பாதக ஸ்தான தொடர்பும்,ஜாதகரின் துர...\nசுய தொழில் அடிமை தொழில் எது சிறப்பை தரும்\nலக்கினாதிபதி திசை நன்மையையே செய்யும் என்றனர், கடும...\nநல்ல வேலை, திருமணம் எப்பொழுது அமையும்\nசனிமஹா திசை சுபத்தை தருமா அசுபத்தை தருமா \nசனி (237) ராகுகேது (191) லக்கினம் (182) திருமணம் (173) தொழில் (164) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (92) லாபம் (84) பொருத்தம் (80) ராசிபலன் (79) future (75) சுக்கிரன் (74) செவ்வாய் (73) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ஜாதகம் (55) ரிஷபம் (54) தோஷம் (51) வேலை (51) சந்திரன் (49) ஜோதிடம் (49) புதன் (44) துலாம் (41) மீனம் (41) குழந்தை (40) சர்ப்பதோஷம் (40) மிதுனம் (39) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (32) ��ாகுதிசை (30) குருபெயர்ச்சி (23) சனிதிசை (23) ராகு கேது பிரிதி (23) நாகதோஷம் (21) ராகுகேது தோஷம் (20) குருதிசை (18) கேதுதிசை (18) யோணி (18) சனிபெயர்ச்சி (17) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) குருபலம் (8) அவயோகம் (7) உச்சம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaarigan-vaarththaiviruppam.blogspot.com/2015/07/blog-post.html", "date_download": "2018-10-19T04:47:12Z", "digest": "sha1:IR4TMQCFCS2HR6VGON5SBB7KV2QD7UG7", "length": 5935, "nlines": 116, "source_domain": "kaarigan-vaarththaiviruppam.blogspot.com", "title": "வார்த்தை விருப்பம்: விஸ்வநாதன் என்னும் விலையில்லா இசைவிற்பன்னர்.", "raw_content": "\nவிஸ்வநாதன் என்னும் விலையில்லா இசைவிற்பன்னர்.\nஎம் எஸ் வி பற்றிய பல செய்திகள் கவலையை வேதனையோடு ஊசி ஊசியாக நமக்குள் இறக்குகின்றன.\nஎம் எஸ் வி நலம் பெற வேண்டி ஒரு பிராத்தனை செய்வோம்.\nஎம் எஸ் வி போன்றோர் இல்லாவிட்டால் நாம் இன்று ரசிக்கும் இசைப் பாரம்பரியம் கிடையாது என்பது நிஜம்.\nஇசையை ரசிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் சரி, அது பாகவதரோ கே வி மகாதேவனோ, இளையராஜாவோ, ரஹ்மானோ, தேவாவோ,, ஹாரிஸ் ஜெயராஜோ, அணிரூத்தோ ...\nஎம் எஸ் வி இல்லாத இசை உலகம் கற்பனையில் கூட ஒரு வண்ணமில்லாத வானவில்தான்.\nஅந்த இசை மேதைக்கு என்ன ஆயிற்று\nகாலத்தால் அழியாத காவிய பாடல்கள் தந்த காவியக் கலைஞர் எம் .எஸ் .வி.என்பது யாராலும் மறுக்க இயலாது .அப்பெருமான் நலம் பெற பிரார்த்திப்போம் .\nதிண்டுக்கல் தனபாலன் 7 July 2015 at 08:36\nநானும் பிரார்த்திக்கிறேன்... இசைக்கடல் மீண்டும் எழுந்து வரட்டும்...\nஎம்எஸ்வி நலம்பெற்று வருகிறார். மருத்துவ மனையில் உடல் நலம் தேறி வருகிறது என்ற செய்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n அவர் உடல்நலக் குறைவாக இருந்து இப்போது கொஞ்சம் நன்றாகி வருவதாக அறிகின்றோம்....அவருக்காகப் பிரார்த்திக்க வேண்டும்..நீங்கள் சொல்லியிருப்பது போல...மாமன்னர் அவர் இசை உலகில்...பிரார்த்திப்போம்...\nஜூலை 14, 2015. தமிழகத்தில் இசை இறந்த நாள்.\nகவிப்ரியன் கலிங்கநகர் 14 July 2015 at 05:45\nஎம்.எஸ்.வி. அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். விரைவில் அன்னாரை நினைவு கூர்ந்து ஒரு பதிவை எதிர்பார்க்���ிறேன்.\nமெல்லிசை ஒன்று இன்று மௌனமானது.\nவிஸ்வநாதன் என்னும் விலையில்லா இசைவிற்பன்னர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-3/", "date_download": "2018-10-19T04:56:51Z", "digest": "sha1:NFREDMLRVAOANGGC4KJFXEEKAOEZOICA", "length": 7476, "nlines": 109, "source_domain": "madhimugam.com", "title": "ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் | Madhimugam", "raw_content": "\nசபரிமலையை கலவர பூமியாக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி – பினராயி விஜயன்\nபாலியல் புகார்களை விசாரிக்க விசாரணைக் குழு – மேனகா காந்தி\nசி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்துவதா\nமாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.\nசென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வியனரசு, ஸ்டெர்லைட் ஆலையை அமைப்பதற்கு முன் மக்களிடம் கருத்து கேட்கவில்லை எனவும், விதிமுறைகளை மீறி கடல் எல்லையில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தாமிரபரணி ஆற்றில் இருந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் எடுப்பதால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் நஞ்சாகி உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், ஸ்டெர்லைட் ஆலையால், காச நோய், புற்றுநோய் கருச்சிதைவு ஏற்படுவதாகவும் கூறிய அவர், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது எனவும், இது தொடர்பாக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.\nமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும்\n36 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை ஜூலை 3 வரை கைது செய்ய தடை\nபோராட்டத்தை தமிழகத்தில் வெற்றி பெறச் செய்வது என அனைத்துக் கட்சி கூட்டத்��ில் தீர்மானம்\nதமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்\nசபரிமலையை கலவர பூமியாக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி – பினராயி விஜயன்\nபாலியல் புகார்களை விசாரிக்க விசாரணைக் குழு – மேனகா காந்தி\nசி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்துவதா\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=141868", "date_download": "2018-10-19T04:42:32Z", "digest": "sha1:OUDORUXH74CDOAMFGCSGJTWT65VZSVAI", "length": 5878, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஆண்ட்ரியாவுடன் போட்டி போட்டு நடித்த அனுபவம் மனம் திறக்கும் தரமணி நாயகன்\nஆண்ட்ரியாவுடன் போட்டி போட்டு நடித்த அனுபவம் மனம் திறக்கும் தரமணி நாயகன்\nபைக் வீலிங் தான் கஷ்டம் கீர்த்திசுரேஷ்\nநான் ��ுதலமைச்சர் ஆகலாம் அதிதி அதிரடி பேட்டி\n5 மணிக்கு எழுந்து வீட்டுவேலை பார்ப்பேன் தேவயானி\nவடசென்னை வாழ்க்கையின் படம் நடிகர் விஜி\nவடசென்னை Gangster படம் நடிகர் பவன்\nசண்டக்கோழி -2 தியேட்டருக்கு வராது\nஎனக்கு சரத்குமார் வில்லனாக ஆசை\nராட்சசன் படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஆண் தேவதை - திரைவிமர்சனம்\nஎழுமின் படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nகுழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள் விவேக்\n» சினிமா வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/", "date_download": "2018-10-19T05:22:17Z", "digest": "sha1:C4PP246NTK3NMTUGK7RVD2C6PUHGB4RO", "length": 63644, "nlines": 919, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "November 2012 :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nசோம்பு முட்டைகோஸ் பொரியல் - Fennel Seed Cabbage Poriyal\nமுட்டை கோஸ் - 100 கிராம்\nஎண்ணை - 1 தேக்கரண்டி\nசோம்பு + கடுகு - 1/2 தேக்கரண்டி\nசின்ன வெங்காயம் - 2 பொடியாக அரிந்தது\nபெருங்காயப்பொடி - அரை சிட்டிக்கை\nகாஞ்ச மிளகாய் - 1\nகருவேப்பிலை - 5 இலை\nதுருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி\nதண்ணீர் - 2 தேக்கரண்டி\nமுட்டை கோஸை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.\nதாளிக்க கொடுத்துள்ளவைகளை குக்கரில் தாளித்து முட்டை கோஸ் சேர்த்து வதக்கி மஞ்சள் பொடி உப்பு ,தேங்காய் துருவல், இரண்டு தேக்கரண்டி தண்ணீர் தெளித்து இரண்டு விசில் விட்டு இரக்கவும்.\nபிளெயின் சாதத்துடன் அல்லது ரொட்டி சப்பாத்தி, குபூஸுடன் ரோல் சாண்ட் விச் சாப்பிடலாம்.\nபரிமாறும் அளவு : 1 நபருக்கு\nஆயத்த நேரம் : 5 நிமிடம்\nசமைக்கும் நேரம் - 5 நிமிடம்\nஇதை இங்கு நான் நடத்தும் என் பேச்சுலர் சமையல் ஈவண்டுக்கு இனைக்கிறேன்.\nLabels: சைவம், பொரியல், முட்டைகோஸ்\nகிரிஸ்பி ஆலு ஜீரா ஃப்ரை - Crispy Aloo Jeera Fry\nகிரிஸ்பி ஆலு ஜீரா ஃப்ரை\nஉருளை கிழங்கு – 1 ( தோலெடுத்து பொடியாக அரிந்த்து)\nஎண்ணை – 1 தேக்கரண்டி\nசீரகம் – 1 தேக்கரண்டி\nபெருங்காயப்பொடி - ஒரு சிட்டிக்கை\nகாஷ்மிரி ரெட் சில்லி ப��ுடர் – ¾ தேக்கரண்டி\nஒரு வாயகன்ற நான் ஸ்டிக் பேனில் எண்ணைய சூடாக்கி சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.\nபொடியாக அரிந்த உருளை கிழங்கை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.\nமிளகாய் தூள், உப்பு சேர்த்து தீயின் தனலை குறைவாக வைத்து 3 மூடி போட்டு 3 நிமிடம் வேக விடவும்.\nபிறகு மூடியை திறந்து விட்டு மேலும் முன்று நிமிடம் வதக்கி நல்ல ரோஸ்ட் ஆனதும் இரக்கவும்.\nதயிர் சாத்த்துக்கு பெஸ்ட் காம்பினேஷன் ஊறுகாயிக்கு அடுத்து உருளை வருவல் தான் பல மசலாக்கல் சேர்த்து செய்யலாம், இது இரு சிம்பிளான ஆலு ஜீரா.\nசாப்பிட சாப்பிட மீண்டும் மீண்டும் சாப்பினும் போல் இருக்கும்.\nபரிமாறும் அளவு: 1 நபருக்கு\nஆயத்த நேரம்: 4 நிமிடம்\nசமைக்கும் நேரம் : 8 நிமிடம்\nஇங்கு நான் நடத்தும் பேச்சுலர் ஈவண்டுக்கு இதை இனைக்கிறேன்.\nLabels: உருளை, சைவம், பக்க உணவு, பேச்சுலர் சமையல், பொரியல்\nலெமன் இடியாப்பம் - Lemon Idiyappam\nலெமன் – அரை பழம்\nஎண்ணை + நெய் – 2 தேக்கரண்டி\nகடுகு – அரை தேக்கரண்டி\nமுந்திரி (அ) வேர்கடலை – 5\nகடலை பருப்பு+உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி\nபச்ச மிளகாய் – 2\nஉப்பு – அரை தேக்கரண்டி\nகருவேப்பிலை – 5 இதழ்\nலெமனை பிழிந்து ஒரு மேசைகரண்டி தண்ணீர் சேர்த்து அதில் மஞ்சள் தூள் கலக்கி வைக்கவும்.\nஇடியாப்பத்தில் சிறிது பாலை தெளித்து உதிர்த்து வைக்கவும்.\nதாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து லெமன் கலவை மற்றும் இடியாப்பத்தை சேர்த்து நன்கு வதக்கி இரக்கவும்.\nஆயத்த நேரம் – 10 நிமிடம்\nசமைக்கும் நேரம் – 7 நிமிடம்\nபரிமாறும் அளவு – 1 நபருக்கு\nஇந்த குறிப்பை, இங்கு நான் நடத்தும் பேச்சுலர் ஈவண்டுக்கு இணைக்கிறேன்.\nLabels: இடியாப்பம், டிபன் அயிட்டம், பேச்சுலர் சமையல்\nஎன்னுடைய வலைப்பூவில் முதல் போட்டியாக பேச்சுலர் சமையல் போட்டியினை ஆரம்பம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு. உங்கள் அனைவரையும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்.\nபோட்டி பற்றி சில அறிவிப்புகள்:\n1.வெளிநாடுகளில் பேச்சுலர்கள் தனியாக சமைக்கிறார்கள் அவர்களுக்கு ஏற்றார் போல ரொம்ப ஈசியாக அளவும் சரியான அளவில் இரண்டு நபர் அல்லது முன்று நபர்களுக்கு தாயரிக்கும் அளவில் பேர் சாப்பிடலாம் என்ற அளவுடன் குறிப்பிட்டால் தனியாகவோ , குருப்பாகவோ சமைத்து சாப்பிடும் பேச்சுலர்களுக்கு இது உதவும்.\n2.. ரொம்ப ஈசியான டிபன் அயிட்டம், சாதம் வகைகள், பக்க உணவு வறுவல் பொரியல், இரவு டிபன், சாலட் வகைகள்,\nசைவம் மற்றும் அசைவம் இரண்டு வகையான உணவு வகைகளையும் அனுப்பலாம்.\n(இதில் கூடுமானவரை சைவம், சிக்கன், முட்டை சமையல் வகைகள் அனுப்பினால் மிகவும் நல்லது.)\n4. ஒருவர் எத்தனை குறிப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். பழைய குறிப்புகளை இனைப்பதாக இருந்தால் (2012) மட்டும் அந்த பழைய குறிப்புக்கு கீழே போட்டி லின்க்கை கொடுக்கவும் லோகோ இணைத்து கொள்ளுங்கள்.\n5.நீங்கள் பிளாக் வைத்திருக்கவில்லை எனில் எனக்கு மெயில் மூலம் உங்கல் குறிப்புகளை அனுப்பவும்.\n6.உங்கள் ப்ளாகில் குறிப்புகள் போட்டவுடன் கீழே உள்ள லின்கில் இணைத்து விடவும், லிங்க் செய்ய முடியவில்லை என்றால் cookbookjaleela@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும்.\nமேலே கொடுக்க பட்டுள்ள முகவரி சமையல் போட்டிக்கு மட்டும்.\nசப்ஜெக்ட் : பேச்சுலர் சமையல் போட்டி\nஉணவின் படம்: உணவின் தெளிவான அழகான கடைசி படமும் இணைத்து அனுப்பவும்.படிப்படியாக போட விருப்பம் உள்ளவர்கள் படிப்படியாக்வும் குறிப்பினை போட்டும் இனைக்கலாம்.\n6. கீழ் இருக்கும் add your link என்ற பட்டனை அழுத்தி உங்களின் குறிப்புகளை இணைத்துக்கொள்ளவும்.\nurl : உங்கள் குறிப்பின் லின்கினை பேஸ்ட் பண்ணவும்\nname: போட்டி குறிப்பின் பெயரினை கொடுக்கவும்\nemail: உங்களின் இமெயில் முகவரி கொடுக்கவும்\n7.போட்டிக்குரிய காலம், நாளை முதல் நவம்பர் 20ம் தேதி முதல் டிசம்பர் 20 வரை குறிப்புகளை அனுப்பலாம்.\n///இதில் கலந்து கொள்ள மேனகா, பாயிஜா, கீதா ஆச்சல், ஆசியா, ஹுஸைனம்மா, ஜே மாமி, ஸாதிகா அக்கா, மனோ அக்கா,அஸ்மா, என்றென்றும் பதினாறு, ஏஞ்சலின், அதிரா, புதுகை தென்றல், அமைதிச்சாரல், தேனக்கா, அன்னு,மாதேவி, அப்பாவி தங்கமணி, தளிகா, விஜி,இமா அக்கா, மகி, ஆமினா,மலிக்கா, கோவை2 தில்லி, ராமலஷ்மி, நாஸியா, காஞ்சனா,வானதி,கவிசிவா,விஜி பார்த்திபன்,ராதா ராணி , கலை, இளமதி,\nதுளசி கோபால், தெய்வ சுகந்தி, அமுதா, புவனேஸ்வரி, சாரு, கோமதி அரசு\nஇன்னும் இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைவரையும் அழைக்கிறேன்.///\nஇங்கு என் பிளாக்கில் கீழே கமெண்ட் போட வருகிறவர்கள் மற்றும் வலைப்பூ வைத்திருப்பவரகளை இங்கு குறிப்பிட்டு இருக்கிறேன்.\nஇன்னும் விடுபட்டு போனவர்கள் வலைப்பூ வைத்திருந்தால் கோபித்து கொள்ளாமல் வந்து உங்கள��� முகவரியை இங்கு தந்து நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.வலைப்பூ இல்லை எனில் மெயில் மூலம் அனுப்புங்கள்.\nசமையல் குறிப்பு இதுவரை எழுதாத தோழிகளையும் அழைத்துள்ளேன் கண்டிப்பாக நீங்களும் கலந்து கொள்ளும் படி அன்புடன் அழைக்கிறேன்.\nஇதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் கண்டிப்பாக அவர்டு.\nபரிசு தேர்வு எப்படி என்பது பற்றி பின்னர் அறிவிக்கிறேன்.\nபேச்சுலர்கள் விருப்பபட்டால் கலந்து கொள்ளலாம்.\nஆண்களும் கலந்து கொள்வதாக இருந்தால் கலந்து கொள்ளலாம்.\nபோட்டியில் பங்கு பெரும் அனைத்து தோழியர்களுக்கும் வாழ்த்துக்கள்..\nஆங்கில பிலாக்கில் உள்ள தோழிகளும் இதில் கலந்து கொள்ளலாம்.இங்கு லின்க் கொடுக்கவும்.பிரியா சுரேஷ், அருனாமாணிக்கம், அகிலா,நீத்துபாலா, ஷாமா,சித்ரா கணபதி,விமிதா ஆனந்த் அனைவரும் கலந்து கொள்ளலாம்.\nடிஸ்கி: நிறைய பேச்சுலர்கள் இதை பார்த்து சமைத்தாலும் இப்ப என் தம்பி தங்க கம்பி இப்ப இதை பார்த்து தான் சமைக்க ஆரம்பித்து இருக்கிறார். இதை பார்த்து புரோகோலி பொரியல், சிக்கன் சால்னா, ஷீர் குருமா செய்தாராம் ரொம்ப நல்ல வந்ததாம்.மிக்க மகிழ்சி. இது போல் பலதம்பிகளுக்கு இது கண்டிப்பாக பயன் படும்.\nநேரமின்மை காரணமாக உடனுக்குடன் கமெண்ட் போட முடியாது. முடிந்த போது பதில் அளிக்கிறேன். எனக்கு நெட் கனெக்‌ஷனும் ரொம்ப ஸ்லோவாக இருக்கு.நீங்கள் இனைப்பை முடிந்தவரை இணையுங்கள்.பிறகு வந்து பதில் அளிக்கிறேன்.\nLabels: அறிவிப்பு, சமையல் போட்டி, பேச்சுலர் சமையல்\nசாசேஜ் பிரட் சாண்ட்விச் - Sausage Bread Sandwich\nபிரட் ஸ்லைஸ் - 6\nமிளகாய் தூள் - கால் தேக்கரண்டி\nசில்லி சாஸ் - அரை ஸ்பூன்\nஉப்பு தூள் - சிறிது\nபட்டர் - பொரிக்க தேவையான அளவு\nசாசேஜை வேகவைத்து இரண்டாக அரிந்து பிரெட்டில் வைக்கும் சைஸுக்கு கட் செய்யவும்.\nதவ்வாவில் பட்டர் போட்டு பிரட்டை இருபுறமும் சிவற விட்டு எடுக்கவும்.\nஅதே தவ்வாவில் சிறிது பட்டர் போட்டு சாசேஜை மிளகாய் தூள், உப்பு தூள், சில்லிசாஸ் சேர்த்து வறுத்தெடுக்கவும்.\nஒரு ப்ரெட்டில் கெட்சப் தடவி சாசேஜை வைத்து மீண்டும் சிறிது கெட்சப் ஊற்றி மற்றொரு பிரெட்டினால் மூடவும்.\nகுழந்தைகளுக்கு பிடித்த பிரெட் சாசேஜ் சாண்ட்விச் ரெடி.\nசாசேஜ் சாண்ட்விச் இங்கே சென்று பார்க்கலாம்\nLabels: அயல் நாட்டு உணவு, சாசேஜ், சாண்ட்விச், லன்ச் பாக்ஸ்\nமுஹர்ரம் ���ாதமும் ஆஷூரா நோன்பும்.\nஅனைவருக்கும் இனிய இஸ்லாமிய புத்தண்டு வாழ்த்துக்கள்\nஅமீரகத்தின் சுவையரசி போட்டியில் நானும் ஆசியாவும் சந்தித்த போது\nமாஸ்டர் செஃப் வின் பண்ணியதுக்கு ஆசியா கொடுத்த அன்பு பரிசு சுவையரசி போட்டி அன்று கிடைத்தது.\nஎனக்கு கிழே உள்ள அழகிய பவுள் செட் அன்பளிப்பாக ஆசியா கொடுத்தாங்க .மிக்க நன்றி + ரொம்ப சந்தோஷம் ஆசியா.\nதுபாயில் நடந்த சுவையரசி போட்டிக்கு கலந்து கொள்ளும் படி பார்வேர்ட் மெயில் வந்து கொண்டிருந்தது. யாராவது துணைக்கு வந்தால் போகலாம் என்று ஆசியாவிடன் கேட்டேன் நான் போகலாம் என்று இருக்கேன் என்றார்கள் , நீங்க போவதாக இருந்தால் நானும் வருகிறேன் என்றேன்.\nகணவரிடம் கேட்ட போது வேண்டம் நேரம் இல்லை கடை வேலைகள் நிறைய இருக்கு போக முடியாது என்றார்.\nஆகையால் அதை பற்றி யோசிக்கவில்லை.\nபோட்டி நாளைக்கு என்றால் இன்று தீடீர் முடிவு இவர் சரி என்று சொல்லி விட்டார் . என்ன குறிப்பு செய்வதுன்னு ஒன்றும் முடிவு பண்ணல.\nகடைசியில் முன்று வகையான ஹல்வா செலக்ட் செய்து அப்படி இல்லை ஷீர் குருமா என்று முடிவு செய்தேன். பையன் கடல் பாசி தான் கலர் புல்லா நல்ல டெசர்ட் ஆக இருக்கும் அதை செய்யுங்க என்றான். கடைசி நேரத்தில் முவர்ண கடல் பாசி செய்வோமுன்னு மாற்றிட்டேன்.\nஆனால் அங்கு ஷீர் குருமாவுக்கு தான் முன்றாவது பரிசு கிடைத்தது.(ஆஹா வடை போச்சே.. ) சரி பரவாயில்லை.. ஒரு ட்ரயல் தானே\nநி்றைய போட்டோக்கள் எடுத்து வைத்து இருந்தேன். இங்கு பகிரலாம் என்று நினைத்து பல மாதங்களும் கடந்து விட்டது இப்போதைக்கு நேரமும் இல்லை .\nஇதன் விளக்கம் ஆசியா விபரமாக போட்டு இருக்கிறாங்க இங்க பார்த்து கொள்ளுங்கள்.\nஇது ஆசியாவின் ஆப்பில் புட்டிங் கலர் ஃபுல்லாக ரொம்ப பார்க்க ரிச்சாக இருந்தது.\nஎன்னுடையதையும் ஆசியாவுடையதையும் இன்னும் யார் யாருடையது என்று தெரியல ஜட்ஜ்கள் ருசி பார்த்த மாதிரி தெரியல.\nஆனால் ஆசியாவின் மகள் ருமானா ஸ்ட்ராபெரி நட்ஸ் கடல் பாசி எடுத்து சாப்பிட்டுவிட்டு ரொம்ப சூப்பர் ஆண்டி என்றாள். எப்போதுமே எனக்கு பிள்ளைகள் சூப்ப்ரனுன்னு சொல்லிட்டா அதே பெரிய அவார்டு வாங்கினமாதிரி..\nஆனால் அங்கு 24 பேர் சுவையாக விருந்து படைத்து இருந்தார்கள்.பார்க்கவே இனிப்பு மனம் அருமையாக இருநதது.\nலட்டும், அங்கு வைத்திருந்த ஷீர் கு��ுமாவின் அலங்காரமும் அட்டகாசமாக இருந்தது.\nபங்கு பெற்ற அனைவருக்கும் ஒரு ஹாட்பாக்ஸும், ஆச்சி மசாலாக்களும் கொடுத்தார்கள்.\nமுதல் முறை என்பதால் எப்படி இருக்கும் எப்படி ப்ரசண்ட் பண்ணனும் என்று எனக்கு எந்த ஏதும் ஐடியாவும் இல்லை.\nபங்கு பெற்ற அனைவருக்கும் ஆச்சிமசாலாக்களும், ஒரு ஹாட் பேக்கும் கிடைத்தது.\nமூவர்ன ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் ரிச் அகர் அகர் இந்த லிங்கை கிளிக் செய்து குறிப்பை பார்க்கவும்.\nநிறைய சொதப்பல் நான் என் குறிப்பில் வர அவசரத்தில் சைடில் வைக்கும் ப்ரவுன் கலர் ஸ்டிக் வீட்டிலேயே வைத்து விட்டு வந்து விட்டேன், மீதி இரண்டு பிரட் ஸ்டிக்கை மாற்றி கொண்டு வந்து விட்டேன். நடுவில் வைக்கும் ஜெம்ஸும் புளு கலர் வைத்ததும் கரைந்து விட்டது, கடைசியில் வேறு வைத்தேன்.\nஅங்கு சரியான வழிநடத்தலும் இல்லை.\nசுவையரசி போட்டிய பற்றி சொல்லனுமுன்னா அங்கு நடந்த + ஐ விட -- தான் மிக அதிகம்.. செய்து வைத்தவர்களில் ஒருவர் கூகிலில் தேடி செய்து அபப்டியே பிரிண்ட் எடுத்து செய்து வந்தேன் என்று சொன்னாங்க..அட டா இப்படி வேறையா\nஅம்மா பொண்ணு , அம்மா பொண்ணு என்றும் செய்து எடுத்து வந்தார்கள்.பொண்ணு குறிப்பை அம்மாக்கள் ரொம்ப ஆர்வமாக அலங்கரித்து கொண்டு இருந்தாங்க.யார் செய்ததுன்னு தெரியல.\nஆனால் அமீரகதமிழ் மன்ற புரோகிராம் ரொம்ப அருமையாக இருந்தது.\nஅங்கு முதல் பரிசு வென்ற குறிப்பு\nஇரண்டாம் பரிசு வென்ற குறிப்பு\nமுன்றாம் பரிசு வென்ற குறிப்பு.\nஅங்கு நடந்த மழலைகளின் கேட் வாக். சின்ன தாக ஒரு வீடியோ கிளிப்\nபெண்ணியம் எனது பார்வையில் என்ற தலைப்பு கட்டுரையில்\nநிறைய பேர் எழுதியதில் நம்ம ஹூஸைனாம்மாவுக்கு முன்றாம் பரிசு என்று அறிவித்திருந்தார்கள்.ரொம்ப சந்தோஷம். நானும் ஆசியாவும் நாம கூட இது போல் சமையல் போட்டி வைத்து மனோ அக்கவா ஜட்ஜாக போட்டு இன்னும் பலரை அழைக்கலாம் என்று பேசிக்கொண்டு இருந்தோம். இனி பலருக்கும் தேவையான சமையல் குறிப்புக்கள் ஒரே இடத்தில் காணும் படியாக ஈவண்ட்கள் தமிழ் பிலாக்கிலேயே நடத்தலாம் என்று நினைத்து கொண்டோம்.\nகுழந்தைகளுக்கு பல் வளர ஆரம்பிக்கும் போது\nகுழந்தைகளுக்கு பல் வளர ஆரம்பிக்கும் போது எதை இழுத்து போட்டு கடிக்கலாம் என்று வாய் துருதுருன்னு இருக்கும் ,\nதுணி , பேப்பர், போன் வொயர், கிடைக்கும் பொருட்கள் எல்லாம் எடுத்து வாயில் போட தான் பார்ப்பார்கள்.\nகீழே ஏதாவது உணவு துகள் கிடந்தால் அதை நோண்டி சாப்பிடுவார்கள்\nஇதனால் வயிற்று போக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.\nமாம்பழ சீசன் ஆரம்பிக்கும் போது மஞ்சள் கலரை பார்த்ததும் சாப்பிட துடிப்பார்கள். அதுக்குன்னு மாம்பழம் சாப்பிடும் பொருள் எல்லாம் வாயில் தடவாதீர்கள். குழந்தைகள் எதை பார்த்தாலும் வாயை திறப்பார்கள். .அவர்கள் ஆ ஆன்னு கேட்கிறார்கள் என்று நீங்களுக்கும் எல்லா உணவுவகைகளையும் வாயில் தடவாதீர்கள்.இது நல்லதில்லை. இதனால் உடம்பில் புளிப்பு தன்மை ஏற்பட்டு மோஷன் போய் கொண்டே இருக்கும்.\nபல் முளைக்க ஆரம்பிக்க்கும் போது நிற்கும் போது நடக்க ஆரம்பிக்கும் போது இது போல் வயிற்றுபோக்கு ஏற்பட வாய்ப்பிருக்கு, கொஞ்சம் கூடுதல் கவனம் கொள்ளவேண்டும்.\nபெட்டின் ஓரங்களில் தான் அடிக்கடி பல்லை வைத்து கடிப்பார்கள் பல வளரும் போது அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாது அப்படி கடிக்கும் போது தீடீரென குத்தி கொள்ளும்\nபல் வளர ஆரம்பிக்கும் போது ரஸ்க் போன்றவைகளை கொடுத்தால் போதும் கடித்து ஊறி முழுங்க வசதியாக இருக்கும்.பிரெட் ஸ்டிக் இதுபோல் சாப்பிட கொடுக்கலாம்.\nசென்னை ப்ளாசா கடைக்காக புர்கா போட்டோக்கள் எடுத்து சென்னை ப்ளாசா வெப்சைட்டில் போட்டு கொண்டு இருப்பது உங்கள் எல்ளோருக்கும் தெரியும்.\nஹிஜாப் வகை களை பாக்கெட்டோடு எடுத்து தான் போட்டு வந்தேன் . என் அடுத்த முயற்சியாக இப்படி டிசைன் தெரியும் படி பொம்மை வாங்கி வந்து வைத்து போட்டோ எடுத்துள்ளேன் எப்படி இருக்கு என்று சொல்லுங்கள்.\nஇதுபோல் ஹிஜாப் வகைகள் மொத்தமாக ஹோல் சேலில் வேண்டுமென்றால் விருப்பம் உள்ளவர்கள் என் இந்த மெயில் feedbackjaleela@gmail.com ஐடியில் தெரிவிக்கவும்.எங்கு வேண்டுமானாலும் அனுப்பி வைக்கப்படும்.\nசென்னை ப்ளாசா புர்கா மற்றும் பேன்சி அயிட்டங்கள்\nபுர்கா மற்றும் ஹ்ஜாப் கள் ஹோல் சேலிலும் ரீடெயிலிலும் கொடுக்கப்படும்.\nஎல்லா பொருட்களும் நியாமான விலையில் கிடைக்கும்.\nஅங்கேயே ஜெராக்ஸும் உண்டு பாஸ்போர்ட், சர்டிபிகேட்கள் காப்பி எடுத்து கொள்ளலாம்.\nசென்னை ப்ளாசாவில் லேடீஸ் டெயிலரும் உண்டு சுடிதார் மற்றும் பெண்களுக்கு தேவையான அனைத்து உடைகளும் தைத்து கொடுக்கப்படும்./\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல��� பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nசோம்பு முட்டைகோஸ் பொரியல் - Fennel Seed Cabbage P...\nகிரிஸ்பி ஆலு ஜீரா ஃப்ரை - Crispy Aloo Jeera Fry\nலெமன் இடியாப்பம் - Lemon Idiyappam\nசாசேஜ் பிரட் சாண்ட்விச் - Sausage Bread Sandwich\nகுழந்தைகளுக்கு பல் வளர ஆரம்பிக்கும் போது\nஈத் ஸ்பெஷல் ஓமானி ஹல்வா - Eid Special Omani Halwa\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nவித விதமான கழுத்து டிசைன்கள்\nசோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந்தாலோ பிட்டிங் சரியாக அமையாது. முன்பு காலத்தில் வி நெ...\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகல...\nஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே\nவெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்கு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத...\nஉளுந்து வடை டிப்ஸ், கிட்ஸ் கலர் புல் தயிர் வடை\nஉளுந்து வடை டிப்ஸ் 1. இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடுப்பெலும்பு பலம் பெறும். இடுப்பு வலி உள்ள பெண்களுக்கு உளுந்தில் பல பக்குவ சமையல்கள்...\nபிரியாணி மசாலா பொடி. இங்குள்ள துபாய் சூப்பர் மார்கெட்டுகளில், இதுபோல் கலவையான மசாலா சாமான்கள் பாக்கெட்டுகளில் வைத்து இருப்பா...\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் அபாய‌ம்\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் சாதத்தை உருண்டை பிடித்து சாப்பிடும் படியும் வாழை பழத்தை முழுங்கும் படியும் தமிழ் குடும்பத்தில் ஒரு ...\nதீராத நோய்கள் தீர ஓதும் துஆ\n1.விசுவாசம் கொண்டுள்ள சமூகத்தவரின் நெஞ்சங்களை அவன் களிப்படையச் செய்வான். 2. மனிதர்களே உங்களுடைய இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக உபத...\nஉடல் சூடு மற்றும் நரை முடிக்கு மருதாணி\nகோடை வெயில் ஆரம்பித்து விட்டது , உடல் சூடும் மண்டை சூடு எல்லாமே அதிக��ாகும் , கொப்புளங்கள் , கட்டிகள் , தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் . க...\nஇதில் இரண்டு வகையாக செய்து இருக்கேன் ஒன்று பொடி தயாரித்து , மற்றொன்று பொடி இல்லாமல் ஈசியாக. ஒரு முறையில் வேர்கடலையும் மற்றொரு முறையில் கருப...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (36)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (36)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (28)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nலோ கார்ப் ரெசிபிகள். (1)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹஜ் பெருநாள் ரெசிபி (1)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsway.com/2013/10/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-10-19T04:44:40Z", "digest": "sha1:2JF7TC3NXQ3AIPNFFPCPHXN5LBH3O776", "length": 6146, "nlines": 94, "source_domain": "tamilsway.com", "title": "வயிற்றில் வளரும் சிசுவை கொல்லும் கொடூரம்! வெற்றி பெற்றால் சிகரெட்டுகள் பரிசு | Tamilsway", "raw_content": "\nHome / பல்சுவை / அவலங்கள் / வயிற்றில் வளரும் சிசுவை கொல்லும் கொடூரம் வெற்றி ���ெற்றால் சிகரெட்டுகள் பரிசு\nவயிற்றில் வளரும் சிசுவை கொல்லும் கொடூரம் வெற்றி பெற்றால் சிகரெட்டுகள் பரிசு\nசிரியாவில் உள்நாட்டு போருக்கு மத்தியில் அரங்கேறும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.\nஇதில் லட்சக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளதுடன், மில்லியன் கணக்கானவர்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவர் டேவிட் நாட் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.\nஅதாவது, தாயின் கருவில் வளரும் சிசுவை சுட்டுக் கொன்றால் சிகரெட்டை பரிசாக பெற்றுக் கொள்ளலாம் என்ற போட்டி நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், சிரியாவில் போர் நடைபெறும்போது அப்பாவி மக்கள் பலர் பரிதாபமாக பலியாகின்றனர்.\nநான் இதுவரை 20 ஆண்டுகள் போர் நடக்கும் பகுதிகளில் மருத்துவராக பணியாற்றியுள்ளேன். ஆனால், இங்குதான் கர்ப்பிணி பெண்களை தாக்கி கொலை செய்வதை பார்க்கிறேன்.\nமறைந்திருந்து தாக்கும் சிலர் அவர்களது பயிற்சிக்காக அப்பாவி பெண்களையும், குழந்தைகளையும் சுடுகின்றனர். இதில் மிக கொடூரமாக கர்ப்பிணிகளின் வயிற்றில் இருக்கும் சிசுவை சுட்டு கொல்பவர்களுக்கு சிகரெட்டுகள் வழங்கப்படும் போட்டியும் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.\nரத்தம் விற்று பீர் அடிக்கும் கல்லூரி மாணவிகள்\nஅடுத்த ஆவணப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளார் கலம் மக்ரே\nபெற்றோர் அனுமதியுடன் ஃபேஸ்புக் – இந்தியா முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsway.com/tag/wife/", "date_download": "2018-10-19T04:29:54Z", "digest": "sha1:MIM3FL7N33ICZYKE4KMTECMHBGFIGJSI", "length": 4537, "nlines": 56, "source_domain": "tamilsway.com", "title": "wife | Tamilsway", "raw_content": "\nகவனவனை ஏமாற்ற நினைந்த மனைவிக்கு வந்த வினை – காணொளி\nமனைவி உடலை துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த கணவன் – பமும்பையில் பயங்கரம்\nகுடும்பத் தகராறில் மனைவியை 3 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் மறைத்து வைத்த கணவனை ...\nஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை ...\nபல பெண்களுடன் உல்லாசம்; ஆபாசப்படம் எடுத்து மிரட்டல்விடும் இரணுவ வீரர்.\nநெல்லை மாவட்டத்தில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒரு��ர் பல பெண்களுடன் உறவு ...\nஅனந்தி எழிலன் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல் – காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.\nவடக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளரும், தமிழீழ விடுதலைப் ...\nமனைவிக்கும் காதலிக்கும் அப்படி என்ன வித்தியாசம்\nஒருவர்: மனைவிக்கும் காதலிக்கும் அப்படி என்ன முக்கியமான வித்தியாசம்\nவியட்நாம் போரின் போது பதுங்கியவர்கள்\nவியட்நாம் போரின் போது காணாமல் போன 42 வயது தந்தையும் அவரது 1 ...\nபிரபாகரன் மனைவி மதிவதனி சேலத்தில் பதுங்கி உள்ளார் : சி.பி.ஐ.க்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிய என்ஜினீயர் கைது \nசேலத்தில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் மனைவி மதிவதனி பதுங்கி இருப்பதாக டெல்லியில் உள்ள ...\nநான் இறந்துபோனா நீ மறு கல்யாணம் செய்துப்பியா\nகணவன்: நான் இறந்துபோனா நீ மறு கல்யாணம் செய்துப்பியா மனைவி: இல்லை நான் ...\nவேற்று கிரக பெண்ணால் 5 வயதில் கற்பழிக்கப்பட்டேன்: இங்கிலாந்து கவுன்சிலரால் பரபரப்பு\nஇங்கிலாந்து நாட்டில் உள்ள Whitby என்ற பகுதியின் கவுன்சிலராக பணிபுரிந்து வருபவர் சீமோன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/kayamkulam-kochunni-becomes-indias-first-ever-movie-marathon-with-19-locations-52-screens-200-shows-in-24-hours/", "date_download": "2018-10-19T05:44:40Z", "digest": "sha1:RVQF4TEGLPEOO7V5CH2JTMPHNJA2O4PG", "length": 14243, "nlines": 129, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "KAYAMKULAM KOCHUNNI BECOMES INDIA’S FIRST EVER MOVIE MARATHON WITH 19 LOCATIONS – 52 SCREENS – 200+ SHOWS IN 24 HOURS - Kollywood Today", "raw_content": "\nகடவுளின் தேசமான கேரளாவில் இருந்து ஒரு வெளியாக இருக்கும் ஒரு எபிக் திரைப்படம் நாட்டின் மற்ற பகுதிகளிலும் கொண்டாட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. மொழி எல்லைகளை கடந்து படம், எப்போது வெளியாகும் என்ற ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது ‘காயம்குளம் கொச்சூன்னி’. இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ், நிவின் பாலி, மோகன்லால் மற்றும் படத்தில் சம்பந்தப்பட்ட மொத்த குழுவும் கொண்டாட்டத்தின் அளவை மேலும் அதிகப்படுத்தியுள்ளன. அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகும் இந்த திரைப்படம், இந்தியாவின் மிகப்பெரிய மல்ட்டிபிளெக்ஸ் ப்ராண்டான கார்னிவல் சினிமாஸை மல்ட்டிபிளெக்ஸ் பார்ட்னராக இணைத்துக் கொண்டுள்ளது. ஆம், காயம்குளம் கொச்சூன்னி 24 மணி நேரம் தொடர்ச்சியாக 19 இடங்களில் 52 திரைகளில் 200க்கும் மேற்பட்ட காட்சிகள் மூலம் ‘இந்தியாவின் முதல் மூவி மராத்தான்’ என்�� சிறப்பை பெறுகிறது.\nஇது குறித்து மகிழ்ச்சியில் திளைக்கும் ஸ்ரீகோகுலம் மூவீஸ் தயாரிப்பாளர் கோகுலன் கோபாலன் கூறும்போது, “ஒரு தயாரிப்பாளராக என்னுடைய திரைப்படம் அனைத்து பிராந்தியங்களிலும் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் ஆவதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, எங்கள் படம் இந்தியாவின் முதல் மூவி மராத்தான் என்று அழைக்கப்படுவதை விட ஒரு தயாரிப்பாளராக வேறு என்ன சந்தோஷம் வேண்டும். ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில், என் திரைப்படங்களின் தரம் உயர்த்தப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்கிறேன். நமது மதிப்புகளை பாரம்பரிய மற்றும் கலாச்சார விஷயங்கள் மூலம் சொல்லி, பிரமாண்டமான படங்களை கொடுப்பதன் மூலம் உயர்த்தலாம். அந்த வகையில் ஒரு பிரமாண்டமான அனுபவத்தை நமக்கு கொடுக்க கார்னிவல் சினிமாஸ் முன் வந்திருக்கிறது. நாம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் வழங்க இருக்கிறது. தங்களை உயர்த்திக் கொள்ளும் நோக்கத்தோடு செயல்படாமல், புதுமையான மற்றும் தனித்துவமான ஐடியாக்களை முன்னெடுத்து செல்வதில் முன்னோடியான அத்தகைய ஒரு மிகப்பெரிய பிராண்டுடன் இணைந்து செயல்படுவது பெருமை மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, இது ஒட்டுமொத்த அணிக்கும் கிடைத்த ஒரு பாக்கியம்” என்றார்.\nநிவின் பாலி, பிரியா ஆனந்த், பிரியங்கா திம்மேஷ், சன்னி வெய்ன், பாபு ஆண்டனி, ஷைன் டாம் சாக்கோ, சித்தார்த்தா சிவா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தில் மோகன்லால் இதிக்காரா பக்கி என்ற கதாபாத்திரத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் (படத்தொகுப்பு), கோபி சுந்தர் (இசை), பினோத் பிரதான், நிரவ் ஷா மற்றும் சுதீர் பல்சனே ஆகியோர் ஒளிப்பதிவில் இந்த படம் நம்மை 18ஆம் நூற்றாண்டுக்கு நம்மை அழைத்து செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/wpid-img_20151029_122701-jpg/", "date_download": "2018-10-19T06:03:57Z", "digest": "sha1:URQSP3F75EHMCCKEXEAUKY2BOOG3WWL3", "length": 4048, "nlines": 60, "source_domain": "kollywood7.com", "title": "wpid-img_20151029_122701.jpg – Tamil News", "raw_content": "\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா ச��ம்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசண்டக்கோழி 2 படத்தில் கார்த்தி இணைந்ததற்கு நன்றி தெரிவித்த லிங்குசாமி\nசபரிமலை சென்று பாதியில் திரும்பிய பெண்\nசபரிமலை போராட்டத்தில் வன்முறை: அரசு பேருந்துகள் உடைப்பு- 20 பேர் காயம்\nபாலு, சிவா என்று இரட்டை வேடத்தில் களமிறங்கும் விஷால்\nதனது தந்தையை மிரட்டியதாக சுசிகணேஷ் மீது நடிகர் சித்தார்த் புகார்\nசீதக்காதி படத்தின் 2வது லுக் போஸ்டர் வெளியீடு\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசண்டக்கோழி 2 படத்தில் கார்த்தி இணைந்ததற்கு நன்றி தெரிவித்த லிங்குசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/tough-government-rules-keep-tesla-away-from-indian-roads-says-elon-musk-015039.html", "date_download": "2018-10-19T05:06:54Z", "digest": "sha1:37FBO4ESQI55KZ4IFC5JF7N7H5LL6JUQ", "length": 24434, "nlines": 359, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா.. பீதியில் மற்ற கார் நிறுவனங்கள் - Tamil DriveSpark", "raw_content": "\nமோடி வகுத்த திட்டம் எல்லாம் வீண்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nஇந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா.. பீதியில் மற்ற கார் நிறுவனங்கள்\nஅமெரிக்காவின் புகழ்பெற்ற தானியங்கி காரான டெஸ்லா காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது. இதை அந்நிறுவனத்தின் சிஇஓ மஸ்க் டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். விரைவில் டெஸ்லா கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இதனால் மற்ற கார் நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஅமெரிக்காவில் தானியங்கி காராக இயங்கும் டெஸ்லா கார் மிகவும் பிரபலம். டிரைவரின் கட்டுபாடு இல்லாமல் தானாக இயங்கக்கூடிய தொழிற்நுட்பம் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது.\nஆட்டோமொபைல் துறையில் ஒரு முக்கிய புரட்சியை செய்துள்ளது டெஸ்லா கார் இன்று விற்பனையில் கொடி கட்டி பறந்து வருகிறது. இந்த காரை பயன்படுத்துவதற்காகவே அமெரிக்காவில் பல்வேறு சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.\nடெஸ்லா காரை காரை பார்த்து இன்று மற்ற நிறுவனங்கள் திகைத்து போயுள்ளனர். இனியும் டெஸ்லாவிற்கு போட்டியாக தானியங்கி கார்களை தயாரிக்க தவறினால் அவர்கள் நிறுவனத்தை அடுத்து தேடினாலும் கண்டுபிடிக்க முடியாத நிலைக்கு தொலைந்து போகும் என அவர்கள் உணர்ந்து விட்டனர்.\nஇந்நிலையில் கூகுள் நிறுவனமும், ஆப்பிள் நிறுவனமும் தன் பங்கிற்கு தானிங்கி கார்களை தயாரிக்க ஆய்வுகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெஸ்லா நிறுவனம் டெஸ்லா கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த முயற்சி செய்து வருவது தற்போது தெரியவந்துள்ளது.\nசமீபத்தில் டெஸ்லா நிறுவனவத்தின் சிஇஓ எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தின் வரும் 2019ம் ஆண்டு இறுதிக்குள் 10,000 சூப்பர் சார்ஜ் மையங்களை நிறுவப்போவதாக அறிவித்து அது எந்த எந்த இடங்கிளில் இடம் பெற்றும் என்று குறிக்கபட்ட மேப்பை டுவிட்டரில வெளியிட்டிருந்தார். அதில் இந்தியாவில் ஒரு மையம் கூட இல்லை.\nஇந்தியாவை சேர்ந்த இன்ஜினியரிங் படித்த இளைஞர் வினித் சுவாமி என்பவர் எலான் மஸ்க்கின் டுவிட்டிற்கு இந்தியாவில் டெஸ்லா இல்லையா என்று கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த மஸ்க் இந்தியாவிற்கு நாங்கள் வர விரும்புகிறோம். ஆனால் அரசின் சில விதிமுறைகள் எங்களுக்கு சவாலாக உள்ளது.\nஎங்கள் நிறுவனத்தின் சிஎப்ஓ தீபக் அஹூஜா இந்தியாவை சேர்ந்தவர். அவர் விரைவில் இந்தியாவிற்கு டெஸ்லாவை கொண்டு செல்ல முடியும் என நம்புகிறார். என பதில் அளித்துள்ளார். தீபக் அஹூஜா என்பவர் 15 ஆண்டுகள் ஃபோர்டு நிறுவனத்தின் பணியாற்றி கடந்த 2010ம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தில் சேர்ந்தார்.\nகடந்த 2015 டெஸ்லாவில் இருந்து வெளியேறிய அவர் மீண்டும் 2017ல் டெஸ்லாவோடு இணைந்துள்ளார். இதற்கு முன்னர் டெஸ்லா இந்தாண்டு இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் உள்ள விதிமுறைகள் சவாலாக உள்ளாதாக அந்நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார்.\nஇந்த டுவிட்டரில் கமெண்ட் செய்த பலர் பிரதமர் மோடி, பேக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, உள்ளிட்ட பலரை டுவிட்டரில் டேக் செய்தனர். இதையடுத்து டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்குள் வர முயற்சிப்பதை அறிந்த அரசு மஸ்கிற்கு பதில் அளித்துள்ளது.\nமுன்னதாக மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் கார் தயாரிப்பதற்கு தேவையான 30 சதவீத பாகங்கள் தயாரிப்பு நடக்கும் பகுதியிலேயே கிடைக்க வேண்டும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யமுடியாது. அந்த பாகங்கள் எல்லாம் தற்போது இந்தியாவில் இல்லை என் கூறிப்பிட்டிருந்தார்.\nஇதற்கு இந்திய அரசு சார்பில் மேக் இன் இந்தியா என்ற டுவிட்டர் ஹேண்டில் மூலம் நீங்கள் இந்தியாவிற்கு வருவது தொடர்பாக உள்ள சிக்கல் குறித்து தெளிவாக விளக்கம் அளியுங்கள் என கேட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்கு டெஸ்லா காரை கொண்டு வர இந்திய அரசும் முயற்சி எடுத்து கொண்டு தான் இருக்கிறது.\nஇந்தியாவில் உள்ள சட்ட விதிமுறைகளுக்க ஏற்ப டெஸ்லா காரை தயாரிக்க முடியுமா, அல்லது டெஸ்லா காருக்கு ஏற்ப சட்ட விதிமுறையில் எந்த பாதிப்பும் இல்லாமல் திருத்தங்கள் செய்ய இயலுமா என்ற ஆய்வுகள் இனி நடத்தப்பட்டு டெஸ்லா கார் இந்தியாவிற்கு வரும். இந்தியாவில் இந்த கார் அதிகமாக விற்பனையானால் இந்தியாவிலேயே அந்த கார்கள் தயாரிக்கவும்படும் என தெரிவித்தார்.\nதற்போது டெஸ்லா கார் இந்தியாவிற்கு விற்பனைக்கு வந்தால் டெஸ்லா மாடல் 3 கார் சுமார் 23 லட்ச ரூபாய்க்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த 2015ம் ஆண்டு அமெரிக்கா சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாலோ ஆல்டோ என்ற பகுதியில் உள்ள டெஸ்லா கார் நிறுவனத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்பொழுது அவரை நேரில் சந்தித்து வரவேற்ற அந்நிறுவனத்தின் சிஇஓ மஸ்க் அவரை வரவேற்ற கார் தயாரிப்பு ஆலைகளை சுற்றி காட்டினார்.\nஅப்பொழுது எலெக்ட்ரிக் கார்கள் எவ்வாறு இங்குகிறது. ���ானியங்கி கார்களை செயல்படுத்த உள்ள சவால்கள், செல்போன்கள் மூலம் கார்களை இயக்குவது குறித்து இருவரும் பேசியதாக அப்பொழுது மஸ்க் குறிப்பிட்டிருந்தார்.\nஉலகம் முழுவதும் டெஸ்லா நிறுவனம் சார்பில் மொத்தம் 1229 சூப்பர் சார்ஜ் ஏற்றும் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதில் 9623 சூப்பர் சார்ஜர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவைகள் எல்லாம் 30 நிமிடங்களில் பேட்டரியை 80 சதவீதம் சார்ஜ் ஏற்றக்கூடியது.\nடெஸ்லா நிறுவனம் தனது 3 லட்சமானது வாகனத்தை தயார் செய்து விட்டதாக கூறியுள்ளது. இதுவரை உலகில் 2,12,821 டெஸ்லா எஸ் மாடல் கார்கள், 71,927 மாடல் எக்ஸ் கார்கள், 1770 மாடல் 3 கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.\nடிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01. இந்திய டிரைவர்கள் முட்டாள்களா இதையெல்லாமா நம்புவாங்க\n02. ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாஸஸ் பைக் அறிமுகமானது... இதன் விலை ரூ 2.49 லட்சமாம்\n03. ஏப்ரலில் ஆக்டிவா தான் நம்பர் 1; ஆக்டிவாவை வீழ்த்த இனி ஒரு பைக் பிறந்து தான் வரணும்\n04. பவர்ஃபுல் டாடா டியாகோ ஜேடிபி கார் சோதனை ஓட்டம்- ஸ்பை படம்\n05. ஜூன் 3 முதல் இ-வே பில் கட்டாயம்; பில்லை எளிமையாக எடுக்க 7 டிப்ஸ்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇந்தியா முழுவதும் வாகன ஓட்டிகளுக்கு புதிய லைசென்ஸ்… போலிகளை ஓழிக்க மோடியின் அதிரடி மூவ்...\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் விலை விபரங்கள் கசிந்தன..\nஅன்பார்ந்த கார், பைக் ரசிகர்களே..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/26187-4.5-lakh-in-relief-camps---Pinarayi-Vijayan-request-to-pay-a-monthly-salary", "date_download": "2018-10-19T05:57:59Z", "digest": "sha1:DNJ4OCGNJSL2HJVDITQP4Z6L2IGNS3QK", "length": 9205, "nlines": 110, "source_domain": "www.polimernews.com", "title": "​​ வெள்ள நிவாரண முகாம்களில் 4.5 லட்சம் பேர் - ஒரு மாத ஊதியத்தை வழங்க பினராயி விஜயன் கோரிக்கை", "raw_content": "\nவெள்ள நிவாரண முகாம்களில் 4.5 லட்சம் பேர் - ஒரு மாத ஊதியத்தை வழங்க பினராயி விஜயன் கோரிக்கை\nவெள்ள நிவாரண முகாம்களில் 4.5 லட்சம் பேர் - ஒரு மாத ஊதியத்தை வழங்க பினராயி விஜயன் கோரிக்கை\nவெள்ள நிவாரண முகாம்களில் 4.5 லட்சம் பேர் - ஒரு மாத ஊதியத்தை வழங்க பினராயி விஜயன் கோரிக்கை\nகேரளாவை புரட்டிப் போட்ட கனமழை வெள்ளம் ஓய்ந்த பின்னரும், நிவாரண முகாம்களில் நான்கரை லட்சம் பேர் இன்னும் தங்கி உள்ளனர்..\nகேரளாவில் 8 நாட்களாக பெய்த கனமழை கடந்த 17ஆம் தேதி வரை நீடித்தது. கேரளாவில் உள்ள 35க்கும் மேற்பட்ட சிறிய பெரிய அணைகள் அனைத்தும் நிரம்பி, உபரி நீர் பெருக்கெடுத்ததால், இடுக்கி, கோட்டயம், பத்தினம்திட்டா, ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்கள் பெருவெள்ளத்தில் மூழ்கின... இதுவரை 302 பேர் உயிரிழந்திருப்பதாக கேரளா அரசு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.\nபெருமழை-வெள்ளத்தின்போது, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட 10 லட்சம் பேரில், ஐந்தரை லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள நான்கரை லட்சம் பேர் ஆயிரத்து 435 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், குறிப்பிட்ட சொல்ல முடியாத அளவிற்கு பேரிழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார்.\nவெள்ளத்தில் சேதமடைந்த பகுதிகளையும், பாலங்கள், சாலைகள் கட்டமைப்பு வசதிகளை மீண்டும் மேம்படுத்தித் தர ஏராளமான நிதி தேவைப்படுவதாக கூறினார். கேரள மக்கள் ஒரு மாத ஊதியத்தை அளிக்குமாறு கேட்டுக் கொண்ட பினரயி விஜயன் மாதத்தின் 3 நாட்கள் ஊதியத்தை மாநிலத்தின் மறுகட்டமைப்புக்காக அளிக்கலாம் என்றும்கேட்டுக்கொண்டிருக்கிறார்.\nராஜ்கபூரின் ஆர்.கே. ஸ்டூடியோ விற்கப்படுவதாக அறிவிப்பு\nராஜ்கபூரின் ஆர்.கே. ஸ்டூடியோ விற்கப்படுவதாக அறிவிப்பு\nதேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை\nதேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு\nகேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்பு முயற்சி மிகப்பெரிய சவாலாக உள்ளது : முதலமைச்சர் பினராயி விஜயன்\nகேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ 738 கோடி திரண்டது - பினராயி விஜயன் தகவல்\nகேரள மறுசீரமைப்பு பணிகளுக்கு உலக வங்கியிடம் 3 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற முடிவு : பினராயி விஜயன்\nரபேல் விவகாரத்தில் இந்தியா- பிரான்ஸ் நட்புறவில் விரிசல் இல்லை என வெளியுறவுத்துறை தகவல்\nபேஸ்புக் தலைவர் பதவியில் இருந்து மார்க் ஜூக்கர்பர்க்கை நீக்க திட்டம்\nRSS பின்புலம் கொண்டவர்கள் சபரிமலை���ில் வன்முறையை ஏற்படுத்த முயற்சி: பினரயி விஜயன்\nகொலை செய்ய \"ரா\" அமைப்பு சதி செய்கிறது என தாம் ஒருபோதும் கூறவில்லை: பிரதமர் மோடியிடம் சிறிசேனா விளக்கம்\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nஅக்காவின் கணவர் மீது ஆசை... அக்காவையே கொன்ற தங்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2018/05/blog-post.html", "date_download": "2018-10-19T05:39:47Z", "digest": "sha1:W5INLWVOR654MVMJLT3MXWNIL67NH2X3", "length": 33074, "nlines": 170, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : ஜாதக ஆலோசனை : சுய ஜாதக பலாபலன்கள் துல்லியமாக பெறுவதற்கான வழிமுறை !", "raw_content": "\nஜாதக ஆலோசனை : சுய ஜாதக பலாபலன்கள் துல்லியமாக பெறுவதற்கான வழிமுறை \nநட்ஷத்திரம் : திருவோணம் 1ம் பாதம்\nஜாதகத்தில் பாவக தொடர்புகள் :\n1,4,5,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து மதிப்புக்கு உரிய செயல்களில் ஆர்வம், புகழ் மிக்க பொறுப்புகள், செய்யும் தொழில் வழியிலான லாபங்கள், சுய தொழில் செய்வதன் மூலம் முன்னேற்றம், மிகுந்த மரியாதையுடனான செயல்பாடுகள், அரசு துறை மூலம் ஆதாயம், வெகுமதி கவுரவ பதவிகள், வளரும் சூழ்நிலையில் சிறப்புமிக்க வெற்றி வாய்ப்புகளை பெரும் யோகம், தொழில் துறையில் அபரிவித வளர்ச்சி, நிறைவான பொருளாதார முன்னேற்றம், வியாபாரம் செய்வதன் மூலம் அதீத லாபம், எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம், விசாலமான மனதினால் அனைத்தையும் கட்டியாலும் தன்மை என சுக போகங்களை வாரி வழங்கும், நீண்ட ஆயுள் உண்டு, நல்ல உடல் நலம் மற்றும் மன நலம் ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் சிறப்பாக அமையும்.\n4ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சிறப்பு மிக்க நல்ல குணங்களை பெற்று இருப்பார், நல்ல தொழில் முன்னேற்றம் உண்டாகும், மனதில் நினைத்ததை சாதிக்கும் யோகம் உண்டாகும், பெயரும் புகழும் தேடி வரும், மண் மனை வண்டி வாகன யோகம் உண்டு, நல்ல வேலையாட்கள் அமைவார்கள், பெரிய சொத்துக்களை நிர்வகிக்கும் யோகம் உண்டு, அரசு சார்ந்த கவுரவம் உண்டு, சமூகத்தில் மதிப்பு மிக்க கவுரவ பதவிகள் தேடி வரும், அரசியல் ரீதியான முன்னேற்றம் மிக சிறப்பாக அமையும், தனது சுய உழைப்பின் மூலம் வீடு வண்டி வாகனம், ப���ருளாதார முன்னேற்றங்களை தன்னிறைவாக ஜாதகர் பெறுவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.\n5ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கலைகளில் அதீத ஆர்வத்ததையும், தேர்ச்சியையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு, நல்ல அறிவு ஜாதகரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பேருதவியாக அமையும், சிரமங்கள் தானாக மறையும், சினிமா துறையில் சிறந்து விளங்கும் யோகம் உண்டு, வாழ்க்கையில் யாரும் எதிர்பாராத மேன்மை நிலையை இறை அருளால் ஜாதகர் பெறுவார், புத்திசாலித்தனம் மிக்க வியாபாரியாகவும், தொழில் வல்லுநராகவும் ஜாதகர் பிரகாசிக்க வாய்ப்பு உண்டு, சுய அறிவு கொண்டு வாழ்க்கையில் எதிர்பார்த்த அதிர்ஷ்டங்களை ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவார்.\n10ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் தொழில் வல்லமை அதிகரிக்கும், சிறு தொழிலாக ஆரம்பித்து பெரிய நிறுவனமாக வளரும் யோகம் உண்டு, ஜீவன ஸ்தானம் பெரும் பகுதி உபய நெருப்பு ராசியில் இயங்குவதால், ஜாதகர் தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களில் நல்ல ஞானம் உள்ளவராக திகழ்வார், தெய்வீக ஆசீர்வாதம் ஜாதகருக்கு மிக சிறந்த தொழில் வாய்ப்புகளை வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது, மிக சிறந்த கல்வியறிவும், ஆராய்ச்சி மனப்பக்குவமும், ஜாதகருக்கு மேன்மையான சுகபோகங்களை வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.\n2,7,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டம், நண்பர்கள் மூலம் பேருதவிகளை பெரும் யோகம், இனிமையான பேச்சு திறன், கை நிறைவான வருமான வாய்ப்புகள், செல்வ செழிப்பு, பெரிய மனிதர்கள் மற்றும் ஆன்மீக பெரியோர்கள் ஆசிர்வாதம் மூலம் வாழ்க்கையில் இனிமையான குடும்பம் அமையும் யோகம், நல்ல வாழ்க்கை துணை, வாழ்க்கை துணை வழியிலான பொருளாதர உதவிகள் மற்றும் ஆதரவை பெரும் யோகம் என ஜாதகருக்கு குடும்ப ஸ்தான வழியில் இருந்து எதிர்பாராத நன்மைகள் உண்டாகும், திருமணத்திற்கு பிறகான வளர்ச்சி மிக அபரிவிதமானதாக அமையும்.\n7ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் வாழ்க்கை துணை, மிகுந்த யோகம் மிக்கவராக திகழ்வார், மிகுந்த அதிர்ஷ்டசாலியாகவும், முற்போக்கு சிந்தனையுடன் கூடிய தைரியமிக்கவராக இருப்பார் என்பது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும், பொதுமக்களிடம் இருந்து வரும் ஆதரவு ஜாதகர���க்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், கூட்டு முயற்சி, நண்பர்கள், கூட்டாளிகள் என ஜாதகருக்கு சகல விதங்களில் இருந்தும் நன்மையான பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தெய்வீக அனுக்கிரகம் ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமைந்து இருக்கும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஜாதகருக்கு அபரிவிதமான வளர்ச்சி வந்து சேரும், பிரபல்ய யோகம் உண்டு என்பதுடன், ஜாதகர் அரசியலில் பிரகாசிக்கும் வாய்ப்பு உண்டு.\n8ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நினைக்கும் எண்ணங்கள் யாவும் நிறைவேறும், குறுகிய காலத்தில் பெரிய வெற்றிகளை பெரும் யோகம் உண்டு, வாழ்க்கை துணை மற்றும் நண்பர்கள் மூலம் அபரிவித செல்வாக்கு உண்டாகும், போனஸ், லாட்டரியில் யோகம், புதையல் யோகம், கடவுளின் கருணை மூலம் பெரும் செல்வத்திற்கு அதிபதியாகும் வாய்ப்பு உண்டு, நீண்ட ஆயுள் மற்றும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும், தனிப்பட்ட ரகசியங்கள் ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் ஜாதகருக்கு மிக பெரிய பொருளாதார நன்மைகளை தரும்.\n11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டசாலி எனலாம், தன்னம்பிக்கையும் முற்போக்கு சிந்தனையும் ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமைந்து இருக்கும், எடுக்கும் காரியங்கள் யாவிலும் வெற்றிமேல் வெற்றி உண்டாகும், தைரியமிக்க செயல்பாடுகள் ஜாதகருக்கு பரிபூர்ண யோகங்களை நல்கும் பொதுமக்களின் ஆதரவு மூலம் பெரும் நன்மைகளை ஜாதகர் பெறுவதுடன் அதீத முன்னேற்றங்களை பெறுவார் என்பது கவனிக்கத்தக்கது, நல்ல குணமும் சிறந்த எண்ணங்களும் ஜாதகரின் வாழ்க்கையை சிறப்பு மிக்கதாக மாற்றும் வல்லமை கொண்டது, வீண் மனபயத்தை தவிர்த்தல் ஜாதகருக்கு சிறப்புகளை சேர்க்கும், நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வது ஜாதகருக்கு அபரிவித்த வளர்ச்சியை தரும்.\n3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 3ம் பாவக வழியில் இருந்து மருந்துகள் மூலம் நல்ல லாபத்தை தரும், அரிய கலைகளில் தேர்ச்சியையும், மருத்துவ உபகரணங்கள் மூலம் நல்ல லாபத்தையும் தரும், விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் மூலம் லாபத்தை பரிபூர்ணமாக ஜாதகர் பெறுவார் என்பது கவனிக்கத்தக்கது, நீண்ட பயணங்கள் மூலம் எதிர்பார்த்த நன்மைகளை பெறுவார், காதல் வெற்றி, சட்டம் மூலம் லாபம், புதிய கண்டுபிடிப்பு, தர்ம சிந்தனை, சத்தியத்தை மதித்தித்து நடக்கும் குணம் என்ற வகையில் நன்மைகளை தரும், ஜாதகரின் முயற்சிகள் சில நேரங்களில் தோல்வியை தந்த போதிலும், விடாமுயற்சியுடன் போராடுவது பெரிய வெற்றி வாய்ப்பை நல்கும்.\n6ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கடன் கொடுத்தவர்களால் அதீத தொல்லைகள், வேலையாட்கள் மூலம் நஷ்டம், வேலை நிறுத்தம் மூலம் கஷ்டம், தேவையற்ற செலவினங்கள், எதிர்பாராத மறுத்து செலவுகள், உடல் நல பாதிப்புகள் என இன்னல்களை தர கூடும், மேலும் கடன் கொடுப்பது வாங்குவது இரண்டும் ஜாதகருக்கு பேரிழப்புகளை தரும், இருப்பதை முறையாக கையாண்டு நலம் பெறுவது அவசியமாகிறது, சேமிக்கும் பழக்கம் ஜாதகருக்கு சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், எவரிடமும் பகைமை பாராட்டுவது நல்லதல்ல.\n9ம் பாவக வழியில் இருந்து வெளிநாடுகளில் இருந்து நல்ல யோகங்களை பெறஇயலும், பிறந்த ஊரில் இருந்து வெகு தொலைவு சென்ற பிறகே அபரிவித வளர்ச்சி உண்டாகும், வயதில் பெரியவர்களின் ஆலோசனை ஜாதகருக்கு சுபயோகங்களை நல்கும், முறையான பித்ரு வழிபாடு கல்வி,வேலை,திருமணம்,குழந்தை மற்றும் பொருளாதர முன்னேற்றங்களை வாரி வழங்கும், பலமுறை யோசித்து செயல்படுவது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும்.\n12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நிம்மதியற்ற மனநிலையை பெற்றிருப்பர், மன உறுதி வெகுவாக குறையும், நிறைய செலிவினங்கள் ஜாதகரின் பொருளாதரா முன்னேற்றத்தை பாதிக்கும், பங்கு சந்தை, லாட்டரி, சூது மூலம் ஜாதகர் பேரிழப்புகளை சந்திக்க நேரும், திருப்தி இல்லாத மன நிலை ஜாதகரை கடுமையாக பாதிக்கும், அனைவராலும் எதிர்பாராத தொல்லைகளை அனுபவிக்கும் சூழ்நிலைகளை தரும், விபத்தின் மூலம் மருத்துவ செலவினங்கள் கூடும் என்பதால் பாதுகாப்பான பயணம் ஜாதகருக்கு சிறப்புகளை வாரி வழங்கும் .\nநடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு வழங்கும் பலன்கள் : ( 14/10/2003 முதல் 14/10/2021 வரை )\nராகு பகவான் ஜாதகருக்கு தனது திசையில் 4ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை வழங்குவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஏனெனில் ஜாதகரின் தொழில் சார்ந்த வளர்ச்சியை தற்போழுது நடைபெறும் ராகு திசை சிறப்பாக அமைந்து தரும், தனக்கான தொழில் வாய்ப்புகளையும், நுணுக்கங்களையும் அறிந்துகொள்ளும் நேரமிது, தான் செய்யும் தொழிலில் சிறந்த அறிவு திறனையும், அனுபவத்தையும் ஜாதகர் பரிபூரணமாக பெறுவார் என்பதுடன் எதிர்காலத்திற்க்கான சரியான தொழில் நிர்ணயத்தை பெரும் வல்லமையை தரும். ராகு திசையில் தற்போழுது நடைபெறும் சூரியன் மற்றும் சந்திரன் புத்திகள் 3ம் பாவக வழியில் இருந்து இன்னல்களை தந்த போதிலும், அடுத்து வரும் சந்திரன் புத்தி ஜாதகருக்கு 11ம் பாவக வழியில் இருந்து மிகுந்த அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும், அடுத்து வரும் செவ்வாய் புத்தி ஜாதகருக்கு 3,6,9,12ம் பாவக வழியில் சற்று சிரமங்களை தரக்கூடும்.\nஎதிர்வரும் குரு திசை தரும் பலாபலன்கள் : ( 14/10/2021 முதல் 14/10/2037 வரை )\nஅடுத்து வரும் குரு திசை ஜாதகருக்கு பரிபூர்ண சுபயோகங்களை வாரி வழங்குகிறது என்றால் அது மிகையில்லை, குரு திசை ஜாதகருக்கு 1,4,5,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 2,7,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் ஏக காலத்தில் ஜீவனம் மற்றும் லாப ஸ்தான பலனை வாரி வழங்குவது, ஜாதகரை குரு திசையில் மிக சிறந்த யோகதாரியாக பிரகாசிக்க செய்யும், ஜாதகருக்கு மேலே குறிப்பிட்ட 1,2,4,5,7,8,10,11ம் பாவக வழியிலான சுபயோகங்கள் நடைமுறைக்கு வரும் காலம் குரு திசை என்பதால், ஜாதகரின் வளர்ச்சி மிக அபரிவிதமானதா அமையும் என்பதில் சந்தேகமில்லை வாழ்த்துக்கள் அன்பரே \n1) ஜாதகர் வளர்ப்பிறை சனிக்கிழமை அன்று திருவக்கரை சென்று சனி மற்றும் சுக்கிர பகவானுக்கு வக்கிரக நிவர்த்தி செய்து நலம் பெறுவது அவசியமாகிறது, இது ஜாதகருக்கு திருமண தடையினை நிவர்த்தி செய்து, தொழில் சார்ந்த நன்மைகளை வாரி வழங்கும்.\n2) சுய ஜாதகத்தில் ராகு லக்கினத்தில் வலிமை பெற்று இருப்பதால், ராகு கால வழிபாடு அவசியம் செய்யவும், ராகு காலத்தில் செய்யும் காரியங்கள் மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கும் என்பதில் கவனம் கொள்க.\n3) தினமும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் மற்றும் ஆதித்ய ஹிருதயம் படிப்பது சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.\n4) \" சர்ப்ப சாந்தி \" பரிகாரம் ஜாதகருக்கு லக்கினம் மற்றும் களத்திர பாவக வழியிலான சுபயோகங்களை வாரி வழங்கும்.\n5) திருவெண்காடு வளர்பிறை புதன் கிழமை சென்று \" முக்குண \" நீராடி நலம் பெறுவது அவசியமாகிறது.\n6) குல தெய்வ வழிபாடு, பித்ரு வழிபாடு எதிர்வரும் ஆடி அமாவாசை தினத்தில் செய்து நலம் பெறவும்.\nLabels: குருதிசை, சர்ப்பதோஷம், திருமணம், பொருத்தம், ராகுகேது, ராகுதிசை\nசுய ஜாதக ஆலோசணை பெற....\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - விருச்சிகம் )\nதனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் ராஜ கிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினா...\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\nஜோதிட ஆலோசனை : வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு உண்டா \nகேள்வி : பிறந்த தேதி : 04.05.1995. பிறந்த நேரம் : இரவு 10.10. இடம் : கும்பகோணம். 1) வெளி நாட்டில் படிக்க ஆசைப்படுகிறார்...\n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன \n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன சுய ஜாதகத்தில் சாய கிரகங்களான ராகு கேது லக்கினம...\nசுபயோகம் நிறைந்த வாழ்க்கை துணையின் ஜாதகம், இல்லற வ...\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் ( 8ல் செவ்வாய் ), செவ...\nசனிமஹா திசை தரும் பலன்களும், சுய ஜாதகத்தில் பாவக வ...\n7ல் ராகு அமர்ந்து இருப்பது திருமண தடைகளை தருமா \nகுழந்தையின் ஜாதகத்தில் 9க்கு உடையவன் 8ல் மறைந்தால்...\nகால சர்ப்ப தோஷம், காலசர்ப்ப யோகம், சுய ஜாதகத்தில் ...\nதிருமணம் தாமதமாக காரணம் என்ன \nராகு மஹா திசை வழங்கும் ராஜயோக பலன்களும் \nஜாதக ஆலோசனை : சுய ஜாதக பலாபலன்கள் துல்லியமாக பெறுவ...\nசனி (237) ராகுகேது (191) லக்கினம் (182) திருமணம் (173) தொழில் (164) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (92) லாபம் (84) பொருத்தம் (80) ராசிபலன் (79) future (75) சுக்கிரன் (74) செவ்வாய் (73) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ஜாதகம் (55) ரிஷபம் (54) தோஷம் (51) வேல�� (51) சந்திரன் (49) ஜோதிடம் (49) புதன் (44) துலாம் (41) மீனம் (41) குழந்தை (40) சர்ப்பதோஷம் (40) மிதுனம் (39) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (32) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (23) சனிதிசை (23) ராகு கேது பிரிதி (23) நாகதோஷம் (21) ராகுகேது தோஷம் (20) குருதிசை (18) கேதுதிசை (18) யோணி (18) சனிபெயர்ச்சி (17) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) குருபலம் (8) அவயோகம் (7) உச்சம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/tag/free-software/", "date_download": "2018-10-19T04:16:34Z", "digest": "sha1:VBRFBBQTHR7QQNMAFPIK4IJOWMVAIXD7", "length": 10221, "nlines": 151, "source_domain": "www.kaniyam.com", "title": "Free Software – கணியம்", "raw_content": "\nகணித்தமிழ் வளர்ச்சியில் கட்டற்ற மென்பொருட்கள்\nகணியம் பொறுப்பாசிரியர் August 6, 2015 0 Comments\nகணித்தமிழ் வளர்ச்சியில் கட்டற்ற மென்பொருட்கள் த.சீனிவாசன் tshrinivasan@gmail.com ஆங்கிலேயர் உருவாக்கிய கணிணியின் திரைகளில் 1990 களில் தமிழ் எழுத்துக்களைக் காட்டுவதற்கே பலரும் பல வகைகளில் பெரிதும் முயற்சி செய்தனர். பின் எழுத்துருக்கள், குறிமுறைகள், விசைப்பலகைகள் எனப்பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒருங்குறியின் வருகை தமிழை அனைத்து கணிணிகளிலும் கருவிகளிலும் காட்டுவதற்கு உதவியது. இது கணித்தமிழ் வளர்ச்சியின் முதல்…\nலிப்ரெஓபிஸ் 4.3: இன்று, அதினும் சிறந்த அலுவலகத் தொகுதி இல்லை\nகணியம் பொறுப்பாசிரியர் August 4, 2014 1 Comment\nகோலாலம்பூர், ஆகஸ்ட் 3, 2014 இன்று தமிழா குழுவினர் லிப்ரெஓபிஸ் 4.3 இன் வெளியீட்டை அறிவித்தனர். உலகெங்கிலும் பரவிக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்களின் உடனுழைப்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வந்த லிப்ரெஓபிஸ், இன்று எல்லாவிதத் தேவைகளையும் நிறைவு செய்யும் ஒரு மிகச் சிறந்த அலுவலகத் தொகுதியாக வளர்ந்திருக்கிறது. ‘லிப்ரெ’ என்றால் விடுதலை என்று பொருள்பட…\nதமிழ் மொழி சார்ந்த கட்டற்ற மென்பொருட்கள் – திட்டப்பணி\nதமிழ் மொழி சார்ந்த கட்டற்ற மென்பொருட்களின் தேவை பெருமளவில் உள்ளது. அவற்றை உருவாக்கவும், நிரலாளர்களை ஊக்குவிக்கவும் Google Summer of Code போன்ற திட்டம் ஒன்றை செயல��படுத்தலாம். திட்டப்பணிகள் 1. தமிழ் மொழி சார்ந்த மென்பொருட்களை பட்டியலிடுதல். உங்களுக்கு தேவையான மென்பொருட்களின் பட்டியலை tshrinivasan@gmail.com க்கு அனுப்புக. அவை கணிணி, மொபைல் சார்ந்து இருக்கலாம். மொழியியல்,…\nFree Software, Project, tamil, கட்டற்ற மென்பொருட்கள், தமிழ், திட்டப்பணி\nதிறவூற்று மென்பொருளுக்கு மாறும் தமிழக அரசு துறைகள்\nஜோபின் பிராஞ்சல் ஆன்றனி April 19, 2014 0 Comments\nமைக்ரோ சாப்ட் நிறுவனம், விண்டோஸ் எக்ஸ்பிக்கான தொழில் நுட்ப உதவியை (technical assistance) ஏப்ரல் 8 ஆம் தேதியுடன் நிறுத்தி விட்டது. இது குறித்த அறிவிப்பை ஜனவரியிலேயே மைக்ரேசாப்ட் வெளியிட்டு விட்டது. இதன் காரணமாக, தமிழ்நாட்டு அரசு துறைகளில் உள்ள அனைத்து கணினிகளிலும் திறவூற்று மென்பொருளான (open source software) பாஸ் லினக்ஸை (BOSS Linux)…\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/34483-priya-bhavani-shankar-joins-hand-with-actor-karthi.html", "date_download": "2018-10-19T05:54:34Z", "digest": "sha1:GREIOJK6XZE55TODARQMGDKFMZZKYD66", "length": 8560, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கார்த்திக்கு ஜோடியாகிறார் பிரியா பவானி ஷங்கர் | Priya Bhavani shankar joins hand with actor karthi", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகார்த்திக்கு ஜோடியாகிறார் பிரியா பவானி ஷங்கர்\nநடிகர் கார்த்தியுடன் பிரியா பவானி ஷங்கர் ஜோடியாக நடிக்க உள்ளார்.\nசெய்தி வாசிப்பாளர்.. சின்னத்திரை நட��கை... வெள்ளித்திரை நாயகி என ஒவ்வொரு படியாக உயர்ந்து தற்போது முன்னணி ஹீரோவுடன் ஜோடியாக நடிக்க உள்ளார் நடிகை பிரியா பவானி ஷங்கர். இந்த தகவலை பிரியா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சில தனிப்பட்ட காரணங்களால் படபூஜையில் கலந்து கொள்ள முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.\nபாண்டிராஜ் இயக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளது. கார்த்தி நடிப்பில் 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதால், உடனடியாக அடுத்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'பசங்க2' படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nராகுலை மக்கள் ஏற்கத் தொடங்கிவிட்டனர்: சரத் பவார்\nஜாஸ் சினிமாஸில் இன்றைய காட்சிகளும் ரத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் மருத்துவ செலவை ஏற்ற சூர்யா\nஇளம் நடிகர்களை அலற வைத்த ‘சிக்ஸ்பேக்’ சூரி\nசோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன்.. மனம் திறந்த நடிகை ரேவதி..\nஹீரோ முகமும் கிடையாது.. தகுதியும் இல்ல.. யோகிபாபு வேதனை\nஎப்படி முடிகிறது ரஹ்மான்... வியந்துபோன த்ரிஷா..\n“உங்களை அதிக அளவில் மதிக்கிறேன்”- சிம்புவை பாராட்டிய ஸ்ரீரெட்டி\nபோதையில் நண்பருடன் கைகலப்பு - சர்ச்சையில் சிக்கிய பாபி சிம்ஹா\nநடிகர் கார்த்தியுடன் நடித்த ஆடு மாயம்: தகவல் அளித்தால் சன்மானம்..\nஅஜித்துடன் மீண்டும் நடிக்கும் அனிகா..\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராகுலை மக்கள் ஏற்கத் தொடங்கிவிட்டனர்: சரத் பவார்\nஜாஸ் சினிமாஸில் இன்றைய காட்சிகளும் ரத��து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalthalam.com/2012/12/blog-post_8587.html", "date_download": "2018-10-19T05:33:24Z", "digest": "sha1:VILBPPDFEHBK5CXX3GZSH5PVV3L3MCIX", "length": 11668, "nlines": 140, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nபெண்களைப் பாதுகாக்கும் முதல்வரின் அறிவிப்புகளுக்கு சமூக ஆர்வலர்கள், பெண்ணியவாதிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.\nபாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கைக்கு பெண்ணியவாதியான குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.\nபாலியல் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார். மகளிர் பாதுகாப்புக்காக வெளியாகும் எல்லா அறிவிப்புகளுக்கும் தனது ஆதரவு எப்போதும் உண்டு என்று தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் மருத்துவ ரீதியாக ஆண்மை நீக்கம் செய்வதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\nபாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளதோடு குற்ற செயல்களை தடுக்க அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅதே வேளையில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்ற தமிழக முதலமைச்சரின் கோரிக்கைக்கு, மூத்த பத்திரிகையாளர் ஞாநி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் ம���ம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/11/04/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-10-19T04:38:19Z", "digest": "sha1:4FRYON7US2GTRMVCFUBCHFFVGWIA3R5Z", "length": 22962, "nlines": 170, "source_domain": "senthilvayal.com", "title": "வேலைக்கு செல்லும் கர்ப்பிணிகளே உஷார்..! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவேலைக்கு செல்லும் கர்ப்பிணிகளே உஷார்..\nஆண்களுக்கு இணையாக, பெண்கள் இல்லாத துறைகளே இல்லை. வீட்டை கவனிப்பதோடு, அலுவலகத்திலும் உள்ள பிரச்னைகளால் சாதாரண பெண்களே மன அழுத்தத்துக்கு உள்ளாகும் போது, கர்ப்பிணி பெண்களுக்கு சொல்லவா வேண்டும் இதிலிருந்து தற்காத்துக் கொள்ள சில ஆலோசனைகள்:\nஅலுவலகத்துக்கு சென்று வரும் பெண்களுக்கு, அதனால் ஏற்படும் பயணக்களைப்பு, வேலையை முடிக்க வேண்டுமே என்ற பரபரப்பால் ஏற்படும் மன அழுத்தம் என, பல்வேறு காரணங்களால், உடல் நலம் பாதிக்கப்படும். தாயைவிட, வயிற்றில் உள்ள குழந்தை அதிகப் பாதிப்புக்கு உள்ளாகலாம்.\nவேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தத்தால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு போதிய ஆக்ஸிஜன், ரத்தம், சத்துக்கள் கிடைக்காமல் போகும். ஆனால், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். கர்ப்பக்காலத்தில், செரிமான மண்டலம் மெதுவாகத்தான் இயங்கும். குழந்தையின் வளர்ச்சியால் வயிறும் பெரிதாகி கொண்டே போகும். ஒரே நேரத்தில் நன்றாக சாப்பிட முடியாது. எனவே, மூன்று வேளை என்பதை, சிறிது சிறிதாகப் பிரித்து, ஆறு வேளைகளாக சாப்பிடலாம்.\nசரியான நேரத்தில், போதிய இடைவெளியில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வீட்டை விட்டுக் கிளம்பும்போது ஆப்பிள், கொய்யா, வாழைப்பழம், பேரிக்காய் போன்ற சத்துள்ள பழங்களை நறுக்காமல், எடுத்துச்செல்ல வேண்டும். பழங்களைக் கடித்து சாப்பிடுவது நல்லது. முடியாதபட்சத்தில் சாறாக பருகலாம். எப்போதும் காய்ச்சி ஆறவைத்த நீரை, உடன் எடுத்து செல்ல வேண்டும். நீரை அவ்வப்போது குடித்து வர வேண்டும். உடலுக்கு ஆற்றல் தரக்கூடிய உலர் பழங்களை கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதிக வேலை சுமையின் போது, வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.\nஇரவில் ஆவியில் வேகவைத்த அல்லது எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை சாப்பிடுவது நல்லது. நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் இருந்தால், வறுத்த, பொரித்த, அதிகம் காரம், எண்ணெய் உணவுகளை சாப்பிடக் கூடாது. அலுவலகத்தை சுற்றி நடைப்பயிற்சி செய்யுங்கள். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால், காலில் ரத்தம் தங்குதல், வெரிகோசிஸ் வெய்ன், ரத்தம் கட்டிப்போதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.\nஇதற்கான வாய்ப்பை நடைப்பயிற்சி தடுக்கிறத���.\nஅலுவலகம் முடிந்து வீடு வந்ததும், நல்ல வெளிச்சமான பகுதியில், காலாற சிறிது நேரம் நடக்கலாம்.\nஅலுவலகத்தில் போதிய இடைவெளியில் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் ஓய்வாக அமர்ந்து மனதை அமைதிப்படுத்திக்கொள்ள\nவேண்டும். இது, வேலையால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைப் போக்க உதவும். வேலைக்கு செல்லும்போது, பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம்,\nபஸ்சில் அலுவலகம் செல்லும்போது குமட்டல், வாந்தி, சோர்வு ஏற்படலாம். தானாகவே மருந்துகளை வாங்கிச் சாப்பிடக் கூடாது. பஸ், அலுவலகம் என எந்த இடத்திலும், 15 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து நிற்பது நல்லதல்ல. கால் நரம்புகள் சுருண்டுகொள்ளும். கெண்டைக்கால் வலி வரலாம்.\nசிறுநீரை அடக்கி வைப்பதால், நீர்க்கடுப்பு, கல் அடைப்பு வரலாம். இரு சக்கரத்தில் பயணிக்கும் போது, மேடுபள்ளம் பார்த்துச் செல்ல வேண்டும். இதனால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு அதிர்வு ஏற்படுவதை தவிர்க்கலாம். ஹீல்ஸ் அணியவே கூடாது. தடுக்கி விழ நேரலாம். இதுவும் குழந்தைக்கு அதிர்வை ஏற்படுத்தும். எனவே அதிக உயரம் இல்லாத செருப்பை அணிவது நல்லது.\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\nநவராத்திரி 2018: கலசம் ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம் எது\nசன்ஸ்க்ரீன் லோஷன் உங்கள் கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கலாம்\nராங் கால் – நக்கீரன் 6.10.2018\nஅழகு தரும் புருவ அழகு\nஇயலாமை தவிர்த்து, இயல்பாக வாழ…\n – கருணாஸ் காட்டிய ஆட்டம்\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-10-19T05:06:15Z", "digest": "sha1:VKEM5DJTQB3SXOHTPYVPP3GAYEBCU4HC", "length": 5229, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பாரதிய ஜனதா கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: பாரதிய ஜனதா கட்சி.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பாரதிய ஜனதா கட்சி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்‎ (2 பகு, 248 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூன் 2017, 09:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/how-to/intra-state-e-way-bill-7-things-to-keep-in-mind-from-june-3-015033.html", "date_download": "2018-10-19T05:16:17Z", "digest": "sha1:6TG7C7WJOO3ALZ63ZWU3RT5TQY6NKNOS", "length": 21258, "nlines": 388, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஜூன் 3 முதல் இ-வே பில் கட்டாயம்; பில்லை எளிமையாக எடுக்க 7 டிப்ஸ் - Tamil DriveSpark", "raw_content": "\nமோடி வகுத்த திட்டம் எல்லாம் வீண்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nஜூன் 3 முதல் இ-வே பில் கட்டாயம்; பில்லை எளிமையாக எடுக்க 7 டிப்ஸ்\nஜூன் 3ம் தேதி முதல் இ-வே பில் நாடு முழுவதும் கட்டாயமாகிறது. வணிகர்கள் உள்மாநிலங்களிலோ அல்லது வெளிமாநிலங்களிலோ தாங்கள் சரக்கை எடுத்து செல்ல ஆன்லைனில் இ-வே பில் எடுக்க வேண்டும். அவை எப்படி எடுக்க வேண்டும் யார் எல்லாம் எடுக்க வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம்.\nகடந்த ஏப்1ம் தேதி முதல் மாநிலத்திற்கு உள்ளாக சரக்குகளை வாகனங்களில் கொண்டு செல்வதற்கு இ-வே பில் எடுக்கும் முறை அறிமுகப்பபடுத்தப்பட்டது. இத்திட்டம் துவங்கப்பட்ட அன்றே கர்நாடகா மாநிலத்தில் இது நடைமுறைக்கு வந்தது. பின் தொடர்ந்து வாரம் ஒரு மாநிலமாக இதில் இணைந்து வருகின்றனர்.\nதற்போது 22 மாநிலங்களில் தற்போது இது நடைமுறையில் உள்ளது. கடந்த மே 25ம் தேதி சண்டிகரில் இத்திட்டத்தை நட��முறைப்படுத்தியது. நாளை (மே 31) மஹாராஷ்டிரா இத்திட்டத்தில் இணைகிறது. பஞ்சாப் மற்றம் கோவா ஆகிய மாநிலங்கள் வரும் ஜூன்1ம் தேதி இணைகிறது.\nகடந்த மே13ம் தேதி வரை இ-வே பில் நடைமுறைபடுத்தப்பட்டது முதல் 45 நாட்களில் மொத்தம் 4.15 கோடி இ-வே பில்கள் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் உள்மாநில போக்குவரத்திற்காக பதிவு செய்யப்பட்ட இ-வே பில்களின் எண்ணிக்கை 1 கோடியாகும்.\nஇந்நிலையில் வரும் ஜூலை மாதம் 3ம் தேதி முதல் உள் மாநிலம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சரக்குகளை எடுத்து செல்ல இ-வே பில் நாடு முழுவதும் கட்டாயமாக்கப்படுகிறது. இவ்வாறு இ-வே பில்களை யார் பெற வேண்டும். எப்படி அதை பெற வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம்.\nநீங்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்கிறீர்கள் என்றால் இந்த 7 விஷயங்களை மனதில் வைத்து கொள்ளுங்கள்\n1. இ-வே பில்களை நீங்கள் பதிவு செய்த ஜிஎஸ்டி எண்ணை கொண்டு இ-வே பில் தளத்தில் பெற்று கொள்ளலாம்.\n2. ரூ 50 ஆயிரத்திற்கு அதிக மதிப்பு உடைய வரிவிதிப்பிற்கு உட்பட்ட பொருட்களை நீங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வாகனம் மூலமாக எடுத்து செல்ல இ-வே பில் கட்டாயம் வேண்டும்.\n3. நீங்கள் ஒரு பொருளை தயாரிக்க உங்கள் இடத்தில் உள்ள பொருளை உங்களுக்கு சொந்தமான வேறு ஒரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கும் இ-வே பில் கட்டாயம் தான்.\n4. ஒரு வேலை நீங்கள் சப்ளையராக இருந்து வேறு ஒருவருக்கு பொருளை அனுப்ப வேண்டும் என்றால் நீங்கள் டிரான்ஸ்போர்ட் நிறுவனம், பொருளை கொண்டு செல்லும் கொரியர் நிறுவனம் என உங்களுக்காக அவர்களும் இ-வே பில்லை பெறலாம். அதற்கு நீங்கள் அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கலாம்.\n5.பொருட்களை 50 கி.மீ. தூரத்திற்கு குறைவான தூரத்தில் உள்ள இடங்களுக்கு எடுத்து செல்ல இ-வே பில்லிற்கான படிவத்தில் பகுதி ஏ வை மட்டும் நிரப்பினால் போது பகுதி பி நிரப்ப தேவையில்லை.\n6. இ-வே பில் பதிவு செய்யப்பட்டவுடன் அந்த பொருளை பெறுபவர் அதை பதிவு செய்யப்பட்ட நேரத்தில் இருந்து 72 மணி நேரத்திற்கு உள்ளாக அல்லது சரக்கு டெலிவரி செய்யப்படும் முன்பு அவர்கள் அந்த பில்லை அங்கீகரிக்க வேண்டும்.\n7. ரயில்கள், விமானங்கள், கப்பல்கள் மூலமாக சரக்குகளை கொண்டு செல்ல சரக்கை அனுப்புபவரோ அல்லது பெறுபவரோ தான் இ-வே பில்லை பெற வேண்டும். ��ந்த இடங்களில் பொருட்களை கொண்டு செல்லும் நிறுவனங்கள் பெறக்கூடாது. ஆனால் இந்த வகையான போக்குவரத்தில் சரக்கை அனுப்பி விட்டு கூட இ-வே பில்லை பெற்று கொள்ளலாம்.\nஇன்றைய காலகட்டத்தில் உங்கள் வணிகத்தை பாதுகாப்பாக செய்ய வேண்டியது. கட்டாயமாகிறது. குறிப்பாக மாநிலம் விட்டு மாநிலத்திற்கு சரக்கு அனுப்பப்படும் போது உங்கள் பொருட்களுக்கு பாதுகாப்பாகவும் இந்த இ-வே பில் இருக்கும். இதனால் நேர்மையாக வணிகம் செய்யும் வணிகர்களுக்கு தேவையில்லாத பிரச்னையில் சிக்க வேண்டிய அவசியம் இல்லை.\nஅதே போல இந்த இ-வே பில் இருக்கும் பட்சத்தில் அரசு அதிகாரிகளுக்கும் பணிச்சுமை குறையும். இதனால் இந்த திட்டம் வணிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் இதை எந்த இடத்திற்கும் அழையாமல் ஆன்லைன் மூலமாவே இதை பெற்று விட முடிவதால் இதை பெற பெரிய பணிச்சுமையும் இல்லை.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01. மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் இந்த வேரியண்ட்டுக்கு எக்கச்சக்க டிமாண்ட்\n02. உங்கள் பட்ஜெட்டிற்குள் வரும் டாப் 5 ஏபிஎஸ் பைக்குகள்\n03. காலா படத்தில் பச்சை நிற ஆர்எக்ஸ் 100 பைக்கை ரஜினி பயன்படுத்தியது ஏன்\n04. டாடா நெக்ஸான் எஸ்ஆர்டி ஃப்ராஸன் எடிசன் - ஸ்பை படங்கள்\n05. இந்தியாவிற்கு சூப்பர் கார்கள் லாயக்கற்றவை ; பெங்களூருவில் நடந்த கூத்து தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ டிப்ஸ் #auto tips\nபுதிய மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம்\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் விலை விபரங்கள் கசிந்தன..\nநூலிழையில் உயிர் தப்பிய 160 பயணிகள்.. திருச்சி விமான நிலையத்தில் திக்.. திக்.. நிமிடங்கள்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4-2/", "date_download": "2018-10-19T05:28:42Z", "digest": "sha1:LWNOYCHCOKU2BODFRX7KULATWJTLXHEN", "length": 10486, "nlines": 176, "source_domain": "adhiparasakthi.uk", "title": "உள்ளே இருக்கும் ஆன்ம ஜோதியைப் பார்க்கலாம்Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome அருள்வாக்கு உள்ளே இருக்கும் ஆன்ம ஜோதியைப் பார்க்கலாம்\nஉள்ளே இருக்கும் ஆன்ம ஜ���தியைப் பார்க்கலாம்\n“வெண்ணெயில் திரி போட்டுப் பற்ற வைத்தால் உடனே எரியாது. எண்ணெயில் திரிபோட்டுப் பற்ற வைத்தால் உடனே பற்றிக்கொள்ளும். வெண்ணெய் சூடுபட்டு உருகிய பிறகுதான் எரிய ஆரம்பிக்கும். உன்னிடம் படிந்துள்ள மன அழுக்குகள் நீங்கி மனம் தூய்மையடைந்து, அது மென்மையாக மாறும்போது தான் உனக்குள் இருக்கிற ஆன்ம ஜோதியை உணர முடியும்.\nபாமரனுக்குத் தான் ஜோதி பக்குவம் தெரியும். ஆன்மாவையே ஜோதி வடிவமாகக் காணமுடியும்.\nபூமியிலிருந்து கிடைக்கும் பொருள்களெல்லாம் பூமிக்குள்ளேயே போய்ச்சேரும். உணவு, பெட்ரோல், எண்ணெய் எல்லாமே உங்களுக்குப் பூமியிலிருந்து தான் கிடைக்கின்றன.\nபூமியைத் தோண்டிக்கொண்டே போனால் ஒரு நாள் உணவுப் பொருளுக்குக் கூடத் தட்டுப்பாடு வரும்.\nபூமியின் மேல் மட்டத்தில் எண்ணெய்ப்பொருள் கிடைக்கிறது. படிப்படியாகக் கீழே போகப் போகக் கற்பாறை, தண்ணீர், எண்ணெய் என வேறு வேறு பொருள்கள் வருகின்றன.\nஅதுபோல ஆன்மிகத்திலும் நீங்கள் ஆழமாகப் போகப் போக அன்னதானம், தருமம், பிறருக்கு உதவுதல் போன்ற தருமசிந்தனைகள் மேலோங்கி வளரும். இவற்றையெல்லாம் செய்யச் செய்ய உன் ஆன்ம உணா்வு உயர்வடையும்.”\n“ஒரு மரம் பூமியில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் வோ்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சுகின்றது. பூமிக்கு மேலே உள்ள இலைகள் மூலம் காற்றைச் சுவாசிக்கின்றது. அதனால் அம்மரத்திற்கு வளர்ச்சி ஏற்படுகின்றது. அதுபோலவே, மனிதனின் உள்ளுணா்வும், வெளியுணா்வும் ஒன்றாக இருக்க வேண்டும். அப்போது தான் ஆன்ம வளா்ச்சி ஏற்படும்.”\n“மின்சாரத்தைத் தொட்டால் ஷாக் அடிக்கும் என்று பயப்படுகிறாய். நெருப்பைத் தொட்டால் சுடும் என்று பயப்படுகிறாய். இப்படியெல்லாம் வெளியுலகப் பொருள்களுக்குப் பயப்படுகிறாய். ஆனால் உன் உள்ளே இருக்கும் ஆன்மாவிற்குப் பயப்படமாட்டேன் என்கிறாய் \nமருவூர் மகானின் 68வது அவதாரத்திருநாள் மலா்.\nPrevious articleவேத வேள்விகளும் – மேல்மருவத்தூர் சித்தா்பீடத்து வேள்விகளும்\nஅன்னை எனக்கு அருளிய அருள்வாக்கு\nமுக்கூட்டு எண்ணெய் சக்தியின் ரகசியம்\nஅருள்வாக்குப் பற்றி கிருபானந்தவாரியார் சுவாமிகளின் கூற்று\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடிய��து ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nநீ செய்வது அனைத்தும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9/", "date_download": "2018-10-19T05:24:11Z", "digest": "sha1:KRIJIY27IUBOUD6HOODP6DSQT4SSXRQK", "length": 10721, "nlines": 173, "source_domain": "adhiparasakthi.uk", "title": "பட்டி தொட்டி யெங்கும் ஆன்மிகம்Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome அற்புதங்கள் பட்டி தொட்டி யெங்கும் ஆன்மிகம்\nபட்டி தொட்டி யெங்கும் ஆன்மிகம்\n“தொண்டின் மூலம் வருங்கால சந்ததிகளை சீராக்கவே உனக்கு பொறுப்புகளை தந்தேன் படிக்கல்லாக இரு தடைக்கல்லாக இருக்காதே மகனே என் வழியில் நின்று என் சமுதாயத்தை என்னிடம் அழைத்து வா மகனே என் வழியில் நின்று என் சமுதாயத்தை என்னிடம் அழைத்து வா மகனே குருவின் திருவடி பரம் பொருளின் திருவடி ஆதலால் ‘குருவின் திருவடி தரிசனம் பாவ விமோசனம்‘ என்பதை\nஎடுத்து சொல் பகட்டிற்காக செவ்வாடை உடுக்கதே உண்மையான குரு பக்தியோடு செவ்வாடை அணிந்து தொண்டு செய்து வா மகனே\nஆன்மாவை சிதறவிடாமல் அன்பை வெளிப்படுத்துங்கள் அப்போது உன்னிடம் நெஞ்சடைப்பும் வராது. இரத்தகொதிப்பும் வராது. கல்வெட்டில் பொறிக்கும் செய்தி கூட அழிந்துவிடும் ஆனால் நீ என்வழியில் நின்று செய்யும் தொண்டும் வழிபாடும் தர்மமும் தியானமும் என்றும் உன்னை காக்கும்.\nபட்டி தொட்டி யெங்கும் ஆன்மிகத்தை வளர்ப்பதற்காகவே மன்றங்களைத் தந்தேன் கூடவே வேதம் படித்தவர்கள் செய்து வந்த வேள்வி முறைகளை எழிதாக்கி பாமரனும் கலசவிளக்கு வேள்வி பூசை செய்யும் வாய்ப்பையும் கொடுத்துள்ளேன். பயன்படுத்திக்கொள் மகனே செவ்வாடை அணிந்து அர்ச்சனை செய் செவ்வாடை அணிந்து மன்ற வழிபாட்டில் கலந்து கொள் தொண்டு செய் அதுதான் உனக்கு பாதுகாப்பும் எனக்கு பிடித்தமானதும்\nஏவல் பில்லி சூனியம் என்று அங்கும் இங்கும் அலைந்து காசை கரியாக்குவதற்காக நீ என்னிடம் வரவில்லை வேள்விக்குழுவின் உதவியுடன் ஒரு ஓம் சக்தி கொடியை வீட்டு வாசல்படியில் கட்டி வையடா மகனே எந்த தீயசக்தியும் உன்னிடம் வர அஞ்சும் இங்கு நடை பெறும் விழாக்களில் கலந்து கொண்டு தொண்டு செய் அப்போது பாலகன் பார்வை உன்மீது படும் அந்த பார்வைக்கு தீயசக்திகளை அழிக்கும் தன்மை உ��்டு.\nஉன்னை பாதுகாத்து கொள்ளத்தான் இந்த செவ்வாடையும். டாலரும் அணியச் சொன்னேன் எனக்காக அல்ல. நீ வாழ வேண்டி வழிபாடு செய்கின்றாய் அதற்காக இந்த வார வழிபாட்டு மன்றம் எனக்காக வழிபாடு செய்யவில்லை நீ உனக்காகவும் உன் ஊழ்வினை தீரவும் தான் வழிபாடு செய்கின்றாய்.\nஉங்களிற்கு ஆன்மீகக் கல்வியை போதிக்க நானே ஆன்மீக குரு அடிகளாராக வந்திருக்கிறேன் என்பதை உணர்ந்து செயல்படு அன்னை ஆதிபராசக்தி கூறுகின்ற வார்த்தைகளை அலட்சியம் செய்யாதீர்கள்.\nPrevious articleகுருவடிவில் வந்த அம்மா\nNext articleஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்ட அவதார மகிமை\nதொல்லைகள் கொடுத்த ஒரு தீய சக்தி\nமுக்கூட்டு எண்ணெய் சக்தியின் ரகசியம்\nஅருள்வாக்குப் பற்றி கிருபானந்தவாரியார் சுவாமிகளின் கூற்று\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/liy", "date_download": "2018-10-19T05:25:25Z", "digest": "sha1:OLNNQSK65GETGRSSOLQFH4LXVLWGYN2C", "length": 5391, "nlines": 56, "source_domain": "globalrecordings.net", "title": "Banda-Bambari மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: liy\nGRN மொழியின் எண்: 7677\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBanda-Bambari க்கான மாற்றுப் பெயர்கள்\nBanda-Bambari க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Banda-Bambari\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் ��திவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2018/02/12-2018.html", "date_download": "2018-10-19T05:51:21Z", "digest": "sha1:UY73LTSULKFAQI7TOUJKKHPHOHP77ESQ", "length": 10325, "nlines": 160, "source_domain": "twit.neechalkaran.com", "title": "12-பிப்ரவரி-2018 கீச்சுகள்", "raw_content": "\nகார் ரேஸ் பைக் ரேஸ் னு சாகசம் பண்ண ஆளக்கூட டயர் உருட்டவைக்க மகள்/மகன் இவர்களால் மட்டுமே முடியும் .... Thala love Ya… https://twitter.com/i/web/status/962640881542197249\nநல்லா போய்க்கிட்டு இருந்துச்சு..இந்த மோடி வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டாங்கிற பேச்சு மக்கள் மத்தில பரவலா அடிபடுது..இப்பத்தான் உணர்றாங்க..\n🌹ராஜாதி ராஜா ராஜ கம்பீர ஆன்மீக அன்சாரி மஸ்தான்🌹 @ansari_masthan\nசுவிட்சர்லாந்து நாட்டில் ஒரு பெண் இரண்டு சிங்கக் குட்டிகளை வளர்த்து வந்தார். கொஞ்ச காலத்திற்குப் பிறகு அந்த நாட்டு… https://twitter.com/i/web/status/962561731041087488\nஎந்த பாதுகாப்புமின்றி தனியாளா தன் ரசிகர்களை நம்பி வெளிய வரும் தைரியம் கொண்டவர் தல ஒருவரே விரட்டி தொரத்துர ரசிகர்… https://twitter.com/i/web/status/962302514321395713\n🌹ராஜாதி ராஜா ராஜ கம்பீர ஆன்மீக அன்சாரி மஸ்தான்🌹 @ansari_masthan\nஇந்தியாவில் தனி மனிதன் ஒருவன் தன் வாழ்நாளில் 50 முதல் 70 கிலோ வரை #பாலிதீன் பைகளை பயன்படுத்துகிறானாம். இந்த மண்ணை… https://twitter.com/i/web/status/962540263942926337\nஇன்று ஒரு வீட்டில் எடுத்தது \nலவ் ஜிகாத்தை இதை விட சிம்பிளாக தெளிவாக சொல்ல முடியாது ஹிந்து இளம் பெண்களே பெற்றோர்களே ஜாக்கிரதை https://video.twimg.com/ext_tw_video/962365252338794498/pu/vid/326x180/TAEpk6s7oVhsUtx6.mp4\nதினமும் யோகா செய்தால் மருத்துவரே அவசியமில்லை என்ற ஆசாமியை காண்க 😱 #காவி_பர��தாபங்கள் 😂😂😂 http://pbs.twimg.com/media/DVr_5GmW0AIy8pQ.jpg\nதமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அந்த கிராமங்களை முன்மாதிரியாக ஆக்க போகிறேன் என சொல்லு… https://twitter.com/i/web/status/962675946137436161\n48 ஆண்டுகள் பல நோய்களுக்கு மூலிகை சிகிச்சை அளித்து வந்த கேராளவை சேர்ந்த லஷ்மி குட்டி பாட்டுக்கு பத்மஸ்ரீ விருது 💐💐💐… https://twitter.com/i/web/status/962218874534952961\nஅண்ணன் தம்பி இருக்குற வீட்ல இது கண்டிப்பா நடக்கும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/DVrARkGU8AAEH9K.jpg\nஎங்களின் ஒரே நம்பிக்கை ரஜினி தான்.., ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்த திருநங்கையின் உருக்கமான பேச்சு,… https://twitter.com/i/web/status/962670537313943552\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://udumalaionline.blogspot.com/2014/12/blog-post_44.html", "date_download": "2018-10-19T05:34:41Z", "digest": "sha1:EARBFCJAFCKUZOB6UJEQAUD4TKFAKAVH", "length": 10439, "nlines": 143, "source_domain": "udumalaionline.blogspot.com", "title": "வாருங்கள் வாசிப்போம்...: சூரியனைச் சுற்றுகிறது பூமி", "raw_content": "\nபுத்தக மதிப்புரைகளுக்காக ஒரு தளம்\nஇரண்டு மொழியாக்க நாடகங்களின் தொகுப்பு இந்நூல். ஒன்று, பெர்டோல்ட் பிரக்டின் ‘கலிலியோ’; இன்னொன்று, எட்வர்ட் பாண்டின் ‘கல்’. அறிவியலை வாசிக்கும் நாம் அதன் வரலாற்றையும், அதற்குக் காரணமான ஆளுமைகளையும் குறித்து அறிந்து கொள்வதேயில்லை. கலிலியோ விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்காகத் தன்னை ஒப்புக்கொடுத்துக் கொண்ட மாமேதை. அரசும் அதிகாரமும் மதமும், அறிவியலை எந்த அளவு ஒடுக்கின என்பதற்கு கலிலியோவின் வாழ்வு ஒரு உதாரணம். கலிலியோவின் இடைவிடாத போராட்டத்தின் வெற்றியே இன்று நாம் அடைந்துள்ள விஞ்ஞான வளர்ச்சி. அந்த அளவில் கலிலியோ நாடகம் மிக முக்கியமான ஒன்று. எட்வர்ட் பாண்ட், புகழ்பெற்ற பிரிட்டீஷ் நாடக ஆசிரியர். ‘கல்’ நாடகம் 1976இல் வெளியானது. இது ஒரு உருவகக் கதை போல அமைந்துள்ளது. இந்த நாடகம் உலகின் பல்வேறு நாடகப்பள்ளிகளில் பாடமாக வைக்கபட்டுள்ளது.\nஇந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க\nதொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42\nஆன்லைனில் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணையதளம்\nஆன்லைனில் தமிழ்ப் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணைய அங்காடி. 2004 முதல் உலகெங்கிலுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான துரித சேவையினை வழங்கி வருகிறது.\nஅகிலன் சிறுகதைகள் (இரண்டு தொகுதிகள்)\nமறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு\nஉலகம் சுற��றும் தமிழன் (ஏ.கே. செட்டியார்)\nஅமைதி என்பது வெறுமை அல்ல\nபுல் வெளியில் ஒரு கல்\nமுசோலினி ஒரு சர்வாதிகாரியின் கதை\nகவிப்பேரரசு வைரமுத்துவின் வில்லோடு வா நிலவே\nகாங்கிரஸ் முதல் கழகங்கள் வரை\nநினைவின் குட்டை கனவு நதி\nசுந்தர ராமசாமியின் இதம் தந்த வரிகள்\nஎன். சொக்கனின் புக் மார்க்ஸ்\nநாஞ்சில்நாடனின் “என்பிலதனை வெயில் காயும்”\nநீலம் (வெண்முரசு - 4)\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nஜக்கி வாசுதேவின் வாழ்வின் புதிர்களும் ஞானியின் திற...\nசிவசங்கரியின் புதுப்புது அனுபவங்கள் தொகுதி - 1\nஅம்பேத்கர் வாழ்வில் அறிந்துகொள்ள வேண்டிய சில அம்சங...\nஇந்த வலைப்பூ உடுமலை.காம் நிறுவனத்தினரால் நடத்தப்படுகிறது.. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udumalaionline.blogspot.com/2015/02/blog-post_66.html", "date_download": "2018-10-19T05:07:31Z", "digest": "sha1:VXQYCCWBEENFE54DUXI6UCB2GVWOR2A2", "length": 9666, "nlines": 145, "source_domain": "udumalaionline.blogspot.com", "title": "வாருங்கள் வாசிப்போம்...: ஆண்பால் பெண்பால்", "raw_content": "\nபுத்தக மதிப்புரைகளுக்காக ஒரு தளம்\nஎல்லா விலங்குகளிலும் உள்ள ஆண்-பெண் பாகுபாடு போல இல்லை, மனிதர்களில் உள்ள ஆண்-பெண் பாகுபாடு. ஆணின் விலா எலும்பிலிருந்து பிறந்து வேறு ஒரு விலங்காகவே மாறியிருக்கிறாள் பெண்.சிந்திக்க தெரிந்த விலங்காக இருப்பதால் ஏராளமான மாறுப்பட்ட கருத்துகள் இருவருக்குள்ளும் நடை, உடை, பாவனைத் தொடங்கி எதிர்பார்ப்பு, நம்பிக்கை, பிடிவாதம், இயலாமை, இயல்பு, கையெழுத்து, குரல், சிந்தனை எல்லாவற்றிலும் இழையோடும் மெல்லிய துருவபந்தம்.\nபொழுதுபோக்கு மட்டுமின்றி, அரசியல் விஷயங்களிலும் கணவன்களிடம் விலகி முடிவெடுத்தார்கள் மனைவிகள். அந்த விதத்தில் பொழுதுபோக்கு, அரசியல் இரண்டிலும் தன்னிகரில்லா ஒரு வரலாற்று நாயகன் இநத நாவலின் மையப்புள்ளியாகியிருக்கிறது.\nஇந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க\nதொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42\nஆன்லைனில் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணையதளம்\nஆன்லைனில் தமிழ்ப் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணைய அங்காடி. 2004 முதல் உலகெங்கிலுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான துரித சேவையினை வழங்கி வருகிறது.\nமருது காவியம் (கவிதை வடிவில் வரலாறு)\nஓஷோ : ஒரு வாழ்க்கை\n1942 ஆகஸ்டு புரட்சி மறைக்கப்பட்ட உண்மைகள்\nகடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும் (எ���்னஸ்டோ சேகுவே...\nபாரதி முதல் பிரபஞ்சன் வரை\nபாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள்(1909 - 1910)\nவாழ்வியல் சிந்தனைகள் (பாகம் 6)\nசிவாஜி : நடிப்பும் அரசியலும்\nசுயமரியாதை மண்ணின் தீராத வாசம் ((ஊ.பு.அ. சௌந்திரபா...\nகார்ல் மார்க்ஸ் பிரெடெரிக் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் க...\nநீலவானம் இல்லாத ஊரே இல்லை\nசின்னு முதல் சின்னு வரை\nசரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள்\nக.நா.சு. மொழிப்பெயர்ப்புக் கதைகள் - 1\nக.நா.சு. கதைகள் - 1 பொய்தேவும் ஏழு நாவல்களும்\nஈழம் : முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு\nவெற்றுப் படகு - II\nபகவான் யோகி ராம்சுரத்குமார் சரிதம்\nஇந்திய வரலாறு காந்திக்குப் பிறகு (பாகம் 1)\nஇந்த வலைப்பூ உடுமலை.காம் நிறுவனத்தினரால் நடத்தப்படுகிறது.. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/property-tax-scam-should-be-enquired-ramadoss-59659.html", "date_download": "2018-10-19T05:24:07Z", "digest": "sha1:YBTL3DJW4TASFXS2QTDQFTL3BHHBP57F", "length": 12730, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "Property tax scam should be enquired – Ramadoss– News18 Tamil", "raw_content": "\nஆப்பிரிக்க வீடுகளுக்கு அமெரிக்க வரியா\n”குடும்பத்தோடு தற்கொலை”: கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட குடும்பம் கதறல்\n“ஜெயலலிதா ஆட்சியை விட மோசமான ஊழல் ஆட்சி நடக்கிறது” - ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநீதிமன்றம் குறித்த அவதூறு பேச்சு: ஹெச்.ராஜாவுக்கு அனுப்பப்பட்ட சம்மன் நீதிமன்றம் திரும்பியது\nசூது கவ்வும் பட பாணியில் சிறுவனைக் கடத்திய ஆட்டோ ஓட்டுநர்... சாதுர்யமாக தப்பித்த சிறுவன்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஆப்பிரிக்க வீடுகளுக்கு அமெரிக்க வரியா\nசென்னையில் வீட்டு வரி வசூல் ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nபாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ``வீட்டு வரி என்பது கட்டமைப்பு வசதிகள் மற்றும் நியாயத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். ஆனால், சென்னையில் அற்புதமான கட்டமைப்பு வசதிகள் கொண்ட பகுதிகளில் வசூலிக்கப்படுவதைவிட, அடிப்படை வசதிகளே இல்லாத திருவொற்றியூர் மண்டலத்தில் அதிக வரி வசூலிக்கப்படுகிறது.\nதிருவொற்றியூர் மற்றும் அதையொட்டிய குடியிருப்புகள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் என்று கூறப்பட்டாலும் அங்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் எதுவும் பெரிய அளவில் செய்யப்படவில்லை. கட்டமைப்பு வசதிகளின் தரம் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இணையாக இருக்கும் நிலையில், வீட்டு வரியின் அளவு அமெரிக்க நகரங்களுக்கு இணையாக உள்ளது.\nசில ஆண்டுகளுக்கு முன்பு வரை திருவொற்றியூரில் வீட்டு வரி ஓரளவு நியாயமாகவே இருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் வீட்டு வரி கண்மூடித்தனமாக உயர்த்தப்பட்டது. உயர்த்தப்பட்ட வரி ஏழை மற்றும் நடுத்தர மக்களால் கட்ட முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது. சென்னையில் பணக்கார மக்கள் வாழும் பகுதியாகவும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் நிறைந்ததாகவும் கருதப்படும் மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், அடையாறு, பெசன்ட்நகர் ஆகிய பகுதிகளில் கூட சதுர அடிக்கு சராசரியாக ஒரு ரூபாய் மட்டுமே சொத்து வரியாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத திருவொற்றியூர் பகுதியில் ஒரு சதுர அடிக்கு ரூ.4.15 வீட்டு வரியாக வசூலிக்கப்படுகிறது.\nசென்னையின் மற்ற பகுதிகளில் இருப்பதைவிட திருவொற்றியூரில் நான்கு மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் அதை செலுத்த முடியாமல் மக்கள் தடுமாறி வருகின்றனர். இத்தகைய சூழலில், வீடுகளில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டிருந்தால், அந்த வீடுகளை மறு மதிப்பீடு செய்து கூடுதல் வரி விதிக்கும் அதிகாரிகள், அந்த கூடுதல் வரியை 5 ஆண்டுகள் முன்தேதியிட்டு செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.\nஇதனால், ஆண்டு வரியாக ரூ.2000 செலுத்த வேண்டிய வீட்டுக்கு ரூ.41,500 வரி செலுத்த வேண்டியுள்ளது. சென்னையின் மற்ற பகுதிகளில் வசூலிக்கப்படும் வரியை விட இது 20 மடங்குக்கும் அதிகம்.\nஎனவே, மக்களின் சுமைகளை உணர்ந்து திருவொற்றியூர் மண்டலத்தில் வீட்டு வரியை சென்னையின் மற்ற பகுதிகளில் வசூலிக்கப்படுவதற்கு இணையாக குறைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, வீட்டு வரியை குறைத்து நிர்ணயிப்பதற்காக கையூட்டு வாங்கப்பட்டது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்’’ என்று ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.\nநடிகர் பவன் கல்யாண் நடத்திய பிரம்மாண்ட அரசியல் ஊர்வலம் -புகைப்படத் தொகுப்பு\nசபரிமலை போராட்டம்: போலீசின் தடியடியும்... வன்முறையும்... - புகைப்படத் தொகுப்பு\nகீர்த்தி சுரேஷிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய பிரபலங்கள்: புகைப்படத் தொகுப்பு\nசபரிமலைக்கு சென்ற பெண்கள் சன்னிதான���் முன்பு தடுத்து நிறுத்தம்\nசபரிமலை விவகாரம்: தேவசம்போர்டு சுதந்திரமாக முடிவெடுக்கலாம் - கேரள அரசு அறிவிப்பு\n”குடும்பத்தோடு தற்கொலை”: கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட குடும்பம் கதறல்\nஆப்பிள் அறிமுகப்படுத்தும் XR வகை ஐஃபோன்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்\nஹெச்1 பி விசா நடைமுறைகளில் மாற்றம்: அச்சத்தில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/6426", "date_download": "2018-10-19T05:13:28Z", "digest": "sha1:FZZJZVAGYYZP4JOCKZVH2THCHY6JM4TQ", "length": 6549, "nlines": 73, "source_domain": "thinakkural.lk", "title": "இன்றைக்கு ஆர்சிபி வீரர்கள் பச்சைநிற ஜெர்சி அணிந்து விளையாடுவது ஏன்று என்று தெரியுமா? - Thinakkural", "raw_content": "\nஇன்றைக்கு ஆர்சிபி வீரர்கள் பச்சைநிற ஜெர்சி அணிந்து விளையாடுவது ஏன்று என்று தெரியுமா\nLeftin April 15, 2018 இன்றைக்கு ஆர்சிபி வீரர்கள் பச்சைநிற ஜெர்சி அணிந்து விளையாடுவது ஏன்று என்று தெரியுமா\nஐபிஎல் 11-வது சீசன் நடைபெற்று வருகிறது. இன்றைய முதல் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.\nஇந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடி வருகிறார்கள். வழக்கமாக சிகப்பு நிற ஜெர்சி அணிந்து விளயைாடும் ஆர்சிபி வீரர்கள் இன்று ஏன் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடுகிறார்கள் என்று சந்தேகம் ரசிகர்களுக்கு வரலாம்.\n2011-ல் இருந்து ஆர்சிபி அணி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இப்படி ஒரு போட்டியில் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடுவது வழக்கமாக கொண்டுள்ளது.\n2011-ல் இருந்து ‘Go Green’ முயற்சியை மேற்கொண்டு வருகிறது. புவி வெப்பமாயதலை தடுக்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொள்கிறது. ஆர்சிபி அணி மரம் வளர்த்தல், ரசிகர்கள் போட்டியை காண காரில் வராமல் பஸ்களில் வந்து எரிபொருளை சேமிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.\n2016-ல் ஆர்சிபி வீரர்கள் சைக்கிளில் அழைத்து வரப்பட்டனர். ரசிகர்கள் மைதானத்திற்கு வருவதற்கு ரிக்சாவும் ஏற்பாடு செய்திருந்தது. ரசிகர்களுக்கு மரக்கன்று பரிசாக வழங்குவதுடன் சுற்றுச்சூழ்ல் பாதுகாப்பு விழிப்புணர்வையும் எடுத்துரைக்கிறது.\nகிரிக்கெட் துறையில் செக்ஸ், ஊழல் புகாரில் சிக்கினால் தடை\nவிராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பு\nசனத் ஜயசூரியவிற்கு எதிராக முறைப்பாடு\nதொடர்ந்து நாணய சுழற்சியில் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\n« அரச நிறுவனங்களில் இலஞ்ச, ஊழல் விசாரணைப் பிரிவு வருகிறது\nஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ரெய்னா இல்லாமல் களமிறங்கும் சிஎஸ்கே »\nமாற்றுத்தலைமை அணி விரைவில் களத்தில் இறங்கும்;சுரேஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/40636-kashmir-3-civilians-killed-in-protests.html", "date_download": "2018-10-19T06:02:45Z", "digest": "sha1:QHXNFEB3QSFASGEPJ4VACWYFMAF52IZ4", "length": 8899, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "பொதுமக்கள் 3 பேர் சுட்டுக் கொலை; மீண்டும் வெடிக்கிறதா காஷ்மீர் | Kashmir: 3 Civilians killed in protests", "raw_content": "\nசன்னிதானம் நோக்கி சென்ற பெண்கள் ஐயப்ப பக்தர்கள் அல்ல: தேவசம் அமைச்சர் அதிரடி\nஐயப்ப சன்னிதானம் நோக்கி சென்ற பெண்களை திருப்பி அனுப்ப தேவசம் போர்டு உத்தரவு\nஷீரடியில் சிறப்பு தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nபொதுமக்கள் 3 பேர் சுட்டுக் கொலை; மீண்டும் வெடிக்கிறதா காஷ்மீர்\nதெற்கு காஷ்மீரில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் பொதுமக்கள் 3 பேர் கொல்லப்பட்ட பிறகு, அங்கு மீண்டும் கலவரங்கள் வெடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nஜம்மு காஷ்மீரில், ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்ட தினமான இன்று, அவருக்கு நினைவேந்தல் நடத்தி பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராடினர். அப்போது, சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறியது. தெற்கு காஷ்மீரில் ஹவூரா பகுதியில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த வன்முறையில், பொதுமக்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.\nஇதனால் , காஷ்மீர் பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறலாம் என அஞ்சப்படுகிறது.\nதொடர்ந்து நடைபெற்று வந்த வன்முறை மற்றும் தீவிரவாத தாக்குதல்களின் விளைவாக காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தியின் ஆட்சிக்கு பாரதிய ஜனதா கொடுத்து வந்த ஆதரவை திரும்பப்பெற்றது. ஆட்சி கவிழ��ந்த பிறகு, ஆளுநர் வோஹ்ரா ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அதன் பின், காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் குறையத் துவங்கியது. ஆனால், தற்போது மீண்டும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளது, அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகாஷ்மீர் புல்வாமா பகுதியில் தீவிரவாதி சுட்டுக்கொலை\nமாணவர்கள் இடைநீக்க உத்தரவை ரத்து செய்தது அலிகர் பல்கலைக்கழகம்\nகாஷ்மீர் - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீர்: இறுதிக்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n7. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n\"தீவிரவாதத்தை நிறுத்தாமல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை\"\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nகின்னஸ் சாதனை படைத்தார் செல்சி கால்பந்து அணியின் ஃபாப்ரிகாஸ்\nபாலியல் புகாரை விசாரிக்க தனிக்குழு: அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம்\nமக்கள் மீது மாநில அரசு போர் தொடுத்து வருகிறது- ஜி. கே. வாசன்\n8 வழிச்சாலை: விவசாயிகள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- ஆர்.பி. உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-10-19T05:24:17Z", "digest": "sha1:JKKYVQLMGJ5GI55NFMDQKSTSTR75XWYE", "length": 13215, "nlines": 192, "source_domain": "adhiparasakthi.uk", "title": "ஓம் தாய்மையில் இறைமை காட்டு வை போற்றி ஓம் !Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome மந்திரங்கள் ஓம் தாய்மையில் இறைமை காட்டு வை போற்றி ஓம் \nஓம் தாய்மையில் இறைமை காட்டு வை போற்றி ஓம் \nதாய்மை என்பது அன்பு உணர்ச்சி ஓங்கி இருக்கும் நிலை. இறைமையும் அன்பு, கருணை மயமானது; அன்பே சிவம் என்பர்.\nதாய்மையிடம் தான், அந்த அன்பு இயல்பாகச் சுரக்கிறது.\nவயிற்றில் வளரும் குழந்தையின் நலனுக்காக, அவள் பத்தியம் இருக்கிறாள்; உணவு, உறக்கம் குறைக்க��றாள். குழந்தை பிறந்த பிறகும், அதனை வளர்க்கப்படாத பாடுபடுகிறாள்.\nமனிதர்களிடம் மட்டுமின்றி, பிற உயிரினங்களிலும் தாய்மையின் சிறப்பைக் காணலாம்.\nதன் குட்டிகளுக்கு யாராவது தீமை செய்ய முயன்றால், நாய் கோபம் கொண்டு குறைக்கிறது.\nசிங்கம், புலி, சிறுத்தை போன்றவைும், தங்கள் குட்டிகளுக்குப் பிற விலங்குகள் துன்பம் செய்ய முயன்றால், சீறுகின்றன; உடனே தாக்குகின்றன.\nகோழி தன் குஞ்சுகள் சூழ்ந்து இரையை உண்ணும் போது, பருந்து அதன் குஞ்சுகளைக் கவர முயன்றால், பறந்து பறந்து எதிர்க்கிறது.\n– எனவே தாய்மையில் இறைமை பண்பைப் பார்க்க முடிகிறது.\nஇந்தத் தாய்மை உணர்வை, இயல்பாகவே சுரக்க வைப்பது இறைமை, அந்த இறைமைப் பண்பைத் தாய் நிலையில் உள்ள, பெண் இனங்கட்கு அமைத்துப் பிறக்க வைத்தவள் அன்னை ஆதிபராசக்தி \nதான் படைத்த ஒவ்வொரு உயிரையும், தானே நேரடியாக வந்து, பாதுகாக்க முடியாது என்பதால், இறைவன் ஒவ்வொரு உயிர்கட்கும் தாயைப் படைத்தான் என்பர். அன்பு, இரக்கம், கருணை,பாசம் என்ற மனத்தின் மென்மையான உணர்வுகள் என்னவெல்லாம் உண்டோ, அந்த உணர்வு கட் கெல்லாம், தெய்வ ரூபமாய்த் தாய் விளங்குகிறாள் என்பர்.\n527 – ஓம் இறைமை யில் தாய்மை விளக்குவை போற்றி ஓம் \nபரம்பொருள் ஆணும் அன்று;பெண்ணும் அன்று; ஆண், பெண் அல்லாத அலியும் அன்று \nஅது தன்னை ஆணாகவும், பெண்ணாகவும் பிரித்துக் கொண்டு, பிரபஞ்ச விளையாட்டை நடத்துகிறது.\n“ஆதிபராசக்தி என்பது தாய்மைக் கடவுள்” என்கிறாள் அன்னை.\n“சக்தி ரூபம் எடுத்து வந்திருக்கிறேன்” என்கிறாள்.\nசக்தி வழிபாட்டில் தாய் – மகன் உறவு முக்கியமான அம்சம்.\nமற்ற தெய்வ உபாசனைகளில், விதிமுறைப்படி வழிபட்ட பிறகே, ஆண் தெய்வங்களின் அருளும், உதவியும் கிட்டும் ஆனால் சக்தி வழிபாட்டில், ஒரு பலனை முன்னாலேயே கொடுத்து விட்டுப் பிறகு, விதிமுறைப்படி வழிபாடு செய்யும் புத்தியைக் கொடுப்பாள் ஆனால் சக்தி வழிபாட்டில், ஒரு பலனை முன்னாலேயே கொடுத்து விட்டுப் பிறகு, விதிமுறைப்படி வழிபாடு செய்யும் புத்தியைக் கொடுப்பாள் \n அபிராமி பட்டருக்காக, அமாவாசையை பெளர்ணமியாக மாற்றினாள்.\nகுளக்கரையில் நின்று அழுத ஞானசம்பந்தருக்கு, ஞானப்பால் ஊட்டினாள்.\n ஊமையாகப் பிறந்த குமரகுருபரனுக்குத் திருச்செந்தூர் முருகனிடம் சொல்லிப் பேசும் சக்தியைத் தரச் செய்து, “மீன��ட்சி அம்மைப் பிள்ளைத்தமிழ்” – பாடச் செய்து, ஓடோடி வந்து முத்துமாலையைப் பரிசளித்தாள்.\nஅந்தக் குமர குருபரர், காசியில் மொகாலய மன்னரிடம் பேசுவதற்காக அம்பிகையைத் தியானித்து “சகலகலாவல்லி மாலையைப் பாடிய போது, மொகலாய மொழியைப் புரிந்து, பேசும் சக்தியை அருளினாள் .\nபிறவி பிலேயே ஊமையாக இருந்த மூகனைப் பேச வைத்துக் கவிஞன் ஆக்கினாள். அந்தக் கவிஞனைக் கொண்டு “மூக பஞ்ச சதி” என 500 சுலோகங்களைப் பாட வைத்தாள்\nமூடனாக இருந்த வரதன் என்பவனை, கவி காளமேகமாக மாற்றினாள்.\nஆடுகள் மேய்த்து வந்த இடையன் ஒருவனைக் கவி காளிதாசனாக ஆக்கினாள்.\n– இவையெல்லாம் வரலாற்று உண்மைகள்.\nஇப்போது, தற்காலத்தில் அன்னையின் கருணையை பற்றித் கொள்ள வேண்டுமா ….\nமேல்மருவத்தூர் தொடர்பான நூல்களைப் படியுங்கள் …\nஅவளிடம் பொங்கித் ததும்புகின்ற தாய்மை உணர்வு தெரியும்\nPrevious articleஓம் இசையினில் இனிமையைச் சேர்த்தாய் போற்றி ஓம் \nNext articleஒரு குடும்பத்தின் கண்ணீர் துடைத்த அற்புதம்\nஓம் விதியைத் தவிர்ப்பவா போற்றி ஓம்.\nஒம் பேரரருள் புரியும் பிராட்டி போற்றிஓம்\nமுக்கூட்டு எண்ணெய் சக்தியின் ரகசியம்\nஅருள்வாக்குப் பற்றி கிருபானந்தவாரியார் சுவாமிகளின் கூற்று\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaarigan-vaarththaiviruppam.blogspot.com/2014/08/xx.html", "date_download": "2018-10-19T05:18:05Z", "digest": "sha1:EB7IM7PSSJ56QMR5ZSOWJL3V4QAUPML5", "length": 328218, "nlines": 600, "source_domain": "kaarigan-vaarththaiviruppam.blogspot.com", "title": "வார்த்தை விருப்பம்: இசைவிரும்பிகள் XX - எழுபதுகள்: வாடாத வசந்தம்.", "raw_content": "\nஇசைவிரும்பிகள் XX - எழுபதுகள்: வாடாத வசந்தம்.\nமரங்கள் கடுமையான குளிருக்கு தங்களை தயார் செய்துகொள்ளும் முன் எத்தனை அபிரிமிதமான வண்ணங்கள் கொண்ட மலர்களால் தங்களை அலங்கரித்துக் கொண்டு அழகின் எல்லையை விரிவுபடுத்துகின்றன அவ்வழகை ஆனந்தமாக ஆராதிக்கும் அதேவேளையில் அதன் பின்னாலிருக்கும் செய்தியை வெகு சிலராலே கணிக்க முடிகிறது. அது அடுத்து வரப் போகும் மலர்களற்ற காலம் என்ற அழகின் வறட்சி. இந்த வண்ணங்களும் வசீகரங்களும் வசந்தமும் நம்மை வசப்படுத்திவிட்டு எழிலோவியங்���ளாக மறைந்து விடுகின்றன. எஞ்சியிருப்பது அந்த அழகியலின் சுகந்த வாசமே. இதுவே\nவாடாத வசந்தம்: எழுபதுகளின் வாசம்\nவட மாநிலத்திலிருந்து சென்னை வந்துகொண்டிருந்த ஒரு சமயத்தில் ஆந்திராவை தாண்டியதும் நம் ஊர் வாசனை இதமாக என்னைத் தாக்கக் தொடங்கியிருந்த வேளையில், ரயிலில் பாடல்கள் பாடிக்கொண்டு வந்த ஒரு கண்ணிழந்த கையேந்துபவர் (பிச்சைக்காரர் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.) திடுமென ஒரு பழைய தமிழ்ப் பாடல் ஒன்றைப் பாட ஆரம்பித்தார். அது நான் மிகச் சிறிய வயதில் கேட்ட ஒரு துயரத்தின் இசை. பாடலை அவர் பாடி முடிக்கும் வரை பல நினைவலைகள் என்னை ஆட்கொள்ள ஒருவித சோகமான இன்பத்துடன் அதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். சிறு வயதில் அந்தப் படம் பார்த்ததும் அந்தப் பாடலை ஒருவித மன நெருக்கத்துடன் கேட்டதும் உடனே என் நினைவுக்கு வந்து என்னை இடையூறு செய்தது. குறிப்பாக அந்தப் பாடலை எங்கள் வீட்டில் யாரும் விரும்பியதேயில்லை. அப்பாடல் ஒலிக்க ஆரம்பித்தாலே \"திருப்பு. திருப்பு\" என்ற அலறல் குரல்தான் கேட்கும். அந்தப் பாடலின் அடர்த்தியான சோகத்தை எதிர் கொள்ளமுடியாத வலிமையின்மையே என் சகோதரிகளை அவ்வாறு அப்பாடலை விட்டு வெகு தூரம் ஓட வைத்திருக்கிறது என்பதை பின்னர் புரிந்துகொண்டேன். 1973 ஆம் ஆண்டில் வந்த அன்புச் சகோதர்கள் என்ற படத்தின் கே வி மகாதேவன் இசையில் உன்னதப் பாடகர் கண்டசாலாவின் \"முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி இணைத்திருந்தோம் ஒன்றுக்கு ஒன்றாக\" பாடலே அது. இதுவே கண்டசாலாவின் கடைசிப் பாடல் என்று நினைக்கிறேன். இது இரண்டு வடிவங்களில் படத்தில் உண்டு. மகிழ்ச்சியானதாகவும் பிறகு படத்தின் இறுதியில் மிக சோகமாகவும் ஒலிக்கும். கேட்கும்போதே நம் மனதை எதோ ஒன்று வலி ஏற்படுத்தும் வகையில் பிசைவதைப் போல ஒரு உணர்வு தோன்றும். என்ன ஒரு மேதமை பீறிடும் துயரத்தின் கண்ணீர் இசை இது சில பாடல்கள்தான் நமக்குள் என்னென்ன விதமான நினைவலைகளை உருவாக்கி விடுகின்றன சில பாடல்கள்தான் நமக்குள் என்னென்ன விதமான நினைவலைகளை உருவாக்கி விடுகின்றன சற்று ஆழமாக சிந்தித்தால் சில கானங்களுக்கு வயதே ஆவதில்லை என்பது மட்டும் புரிகிறது.\nஎழுபதுகள் ராகங்களின் ராஜ்ஜியமாக இருந்ததை நாம் இங்கே நினைவு கொள்வது மிக அவசியப்படுகிறது. கே வி மகாதேவன், ஷங்கர்-கணேஷ், வி. குமார், ஜி கே வெங்கடேஷ், ஷ்யாம், விஜய பாஸ்கர், திவாகர், போன்ற பலர் சிறப்பான இசையின் படிவங்களை தொடர்ச்சியாக வழங்கியபடியே இருந்தார்கள். 70கள் முழுவதும் நம் தமிழிசை மெல்லிசையின் கூறுகளையும் கூர்மையையும் தனது இன்னிசையின் மூலம் மெருகேற்றிக்கொண்டே வந்தது. மேற்குறிப்பிடவர்களுடன் 70களை தன் ராகத்தின் மந்திர சக்தியினால் செழுமையாக செதுக்கிய இன்னொரு மிக தவிர்க்க முடியாத மகத்தான இசைஞர் என நான் கருதுவது எம் எஸ் விஸ்வநாதன். டி.கே ராமமூர்த்தியை விட்டுப் பிரிந்த எம் எஸ் வி. பலர் அவரைப் பற்றி கணித்து வைத்திருந்த யூகங்களை அடித்து நொறுக்கி சாதனைச் சாலையில் சென்றுகொண்டிருந்தார். இந்தப் பதிவு பெரும்பாலும் எம் எஸ் வி எழுபதுகள் மற்றும் எண்பதுகளின் ஆரம்பம் வரை இசை அமைத்திருந்த பாடல்களைப் பற்றியது. தமிழ்த்திரையிசையை விவாதிப்பவர்கள் பெரும்பாலும் 70களைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வது கிடையாது. அப்படியே விவாதித்தாலும் 76 என்று ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை கையில் எடுத்துகொண்டு ஒரு சார்பான கருத்துக்களை வடிவமைப்பார்கள். ஆனால் ஒரு நேர்கோட்டில் இந்த விவாதத்தை வைத்தால் பல உண்மைகள் முடக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.அதில் ஒன்று எம் எஸ் வியின் பெயரை இன்றளவும் இசைக்கும் ஏராளமான பாடல்கள் எழுபதுகளில் வந்தன என்பது. அவைகளில் சிலவற்றை ஒரு சிறிய முயற்சியாக பதிவிடுவதின் வழியே அந்த காலகட்டத்தைப் பற்றிய ஒரு மாற்று சிந்தனை உருவாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தோன்றுகிறது. ஏனென்றால் எம் எஸ் வி யின் தேனிசை குளுமையான மழையாகக் கொட்டிய எழுபதுகள் சற்று அதிகமான ஆய்வுக்குட்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.\nசிலர் எம் எஸ் வியின் இசை 70களில் தன் பொலிவை இழந்திருந்தது என்று மேம்போக்காக ஒரு அர்த்தமற்ற கருத்தை வீசிவிட்டு அதனால்தான் அப்போது புதிதாக வந்த இளையராஜாவின் இசை மக்களை ஒரு காந்தம் போல ஈர்த்தது என்று சொல்கிறார்கள். 76இல் இளையராஜாவின் வருகையுடன் எம் எஸ் வியின் காலம் முடிந்துவிட்டது என்றொரு மிகையான கருத்தும் பரவலாகப் பேசப்படுகிறது. இதிலிருக்கும் உண்மைத்தன்மை ஒவ்வொருவரின் இசை சார்பைப் பொறுத்தது. நீங்கள் இளையராஜாவின் ரசிகராக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு சுலபமாக அகப்படும் காரணம் இதுவாக இருக்���லாம். ஆனால் இளையராஜாவின் இசையை நாடாதவர்களுக்கும் அவர் இசையின் பால் ஈர்கப்படாதவர்களுக்கும் இது ஒரு உண்மையற்ற உளறல். 80களின் துவக்கம் வரை எம் எஸ் வி நலிந்துவிடவில்லை என்று நாம் தாராளமாக எந்தவித தயக்கங்களின்றி அழுத்தமாகவே சொல்லலாம். மேற்கூறிய எம் எஸ் வி-இளையராஜா விவாதத்தைப் பற்றி என்னைக் கேட்டால் இதில் ஒரு பாதியே உண்மை என்பேன். மறுபாதி ஒரு புனைவு. உண்மை- இளையராஜாவின் இசை நிஜத்தில் நம் தமிழ்த் திரையிசைக்கு ஒரு புதிய வெளிச்சம் கொடுத்தது. புனைவு- எம் எஸ் வி யின் நலிந்த இசையின் எதிர்வினையே இது என்பது. ஏனென்றால் எம் எஸ் வி யின் இசை இறுதிவரை தன் நறுமணத்தையும், இனிமையையும், பொலிவையும் சற்றும் இழக்கவே இல்லை. அவர் பாடல்களை அப்போதைய இளைய தலைமுறையினர் நாடவில்லை என்பது உண்மையே. இருந்தாலும் அது பாடலின் தரத்தை குறித்த ரசனையின் வெளிப்பாடல்ல. அது மாறி விட்ட இசை பாணியின் மீது ஏற்பட்ட மோகத்தின் தாக்கம். இருந்தும் எல்லோரும் எம் எஸ் வியை விட்டு வேறுபக்கம் வந்துவிட்டதாகச் சொல்லமுடியாது. 70களின் பிற்பகுதியில் தோன்றிய ஒரு தலைமுறை 25 ஆண்டுகளாக இசை அமைத்துக்கொண்டிருக்கும் ஒருவரின் இசையின் பால் சலிப்பு கொள்வது ஒரு இயல்பான கால மாற்றம். மேலும் 53 இலிருந்து தன் இசை மூலம் இரண்டு தலைமுறைகளை அரவணைத்துத் தாலாட்டி வந்த ஒருவர் 25 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான ஒரு புதிய இளைஞர் கூட்டத்தின் நாடித் துடிப்பை துல்லியமாக கணிக்கக் கூடிய சாத்தியம் வெகு தூரமானது. இந்த தேக்க நிலை எல்லா இசை அமைப்பாளர்களுக்கும் நிகழக்கூடிய அபாயம். (90களில் இதே வட்டத்தில்தான் இளையராஜாவும் மாட்டிக்கொண்டார்.) இருந்தும் இளையராஜா உச்சாணிக் கொம்பில் இருந்த சமயத்திலும் எம் எஸ் வி உண்டாக்கிய இனிமையான இசையலைகள் இசை அற்புதங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதைப் பற்றி பின்னர் விரிவாக விவாதிக்க இருப்பதால் 70களின் இசை பாணியை எவ்வாறு எம் எஸ் வி நேர்த்தியாக கட்டமைத்து வந்தார் என்பதை குறித்து பேசலாம்.\nஇப்பொழுது எப்படி நம் எழுபதுகளின் இசை தரமானதாக இசை விரும்பிகளின் ரசிப்பிற்குரியதாக இருந்தது என்பதை உணர்த்த ஒரு பாடலைக் குறிப்பிட விரும்புகிறேன். இது அன்னக்கிளி படம் வந்த அதே 76இல் வந்த பாடல். படம் மிக சாதாரணமானதுதான். ஆனால் இப்பாடல் ஒரு அசாதரணப�� பாடல் என்று கண்டிப்பாகச் சொல்வேன். படத்தைக் கொண்டு பாடலின் தரத்தையும் சிறப்பையும் தீர்மானிக்கும் பொதுபுத்தியின் முதிர்ச்சியற்ற போக்கில் காணமல் போன மிக நல்ல பாடல்களில் இதுவும் ஒன்று. கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம் என்ற பாடலே அது. மேயர் மீனாட்சி என்ற படத்தில் இடம் பெற்றது இப்பாடல். இதைக் கேட்கும்போது இதில் நடித்த ஜெய் சங்கரோ கே ஆர் விஜயாவோ நம் சிந்தனையில் தோன்றாமல் வெறும் இசை மட்டுமே பலவித வண்ணங்களில் நம் மனக்கண்களில் ஒரு கலைடாஸ்கோப் காண்பிக்கும் காட்சிகள் போன்று வித விதமாக உருமாறுகிறது. இசையின் ஆளுமைதான் எத்தனை ஆழமானது என்ற வியப்பும் கூடவே பின்தொடர்ந்து வருகிறது. சந்தேகமே இல்லாமல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் கானம். இதைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் அதே அடர்த்தியான ரசனை சற்றும் குறையாமல் இருக்கிறது.\nஎழுபதுகளில் அதிகம் விரும்பப்பட்ட மற்றொரு பாடலைப் பற்றி விவாதிக்கலாம். இந்தப் பாடல் மல்லிகையின் நறுமணத்தை இசையோடு வானொலி அலைகளில் வீசச் செய்தது. போதைகொள்ளச் செய்யும் திரவ இசை போல இது கேட்பவர்களை மதிமயங்க வைத்தது. வாணிஜெயராம் என்ற பாடகிக்கு ஒரு முகவரி கொடுத்து, ரசிகர்களின் மனதில் ஒரு ஒய்யாரமான இடத்தில் அவருக்கு ஒரு அரியாசனம் அமைத்துக்கொடுத்தது இந்தப் பாடல். அது தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் உயிர் ரேகையான மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என்ற தெய்வீக கானம். ஒரு பாடலை என்னும்போதே அது நம் காதுகளில் ஒலிக்கும் அற்புதம் சிலவற்றிக்கே சாத்தியம். இது சந்தேகமேயில்லாமல் அவ்வகையைச் சார்ந்தது. பாடலின் முதல் வரியை நினைக்கும்போதே அப்பாடல் முழுவதும் நம் காதுகளுக்குள் ரீங்காரமிட்டு ஒலிப்பது போல ஒரு உணர்வு வருகிறது. இப்பாடல் அது பாடும் மல்லிகையின் சுகந்த நறுமணம் போல நம் நெஞ்சத்தை நிரப்புகிறது. வாணி ஜெயராமை ஒரே பாடலில் புகழின் எல்லைக்கு கொண்டுசென்ற சுகந்த மனம் வீசும் சுகமான சங்கீதம். இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் எனக்குத் தோன்றுவது இதுதான்: சில பாடல்களை நம்மால் வெறுக்கவே முடியாது. Absolutely an epic song.\nஅடுத்து கொஞ்சம் வேகமான தாளத்துடன் விறுவிறுப்பாக ஓடும் ஒரு பாடல் ஒன்றைப் பற்றி குறிப்பிடவேண்டும். இதை ஒரு கவனிக்கப்படாத கற்பூர கானம் என்று சொல்லலாம். அப்பாட���் அத்தையா மாமியா படத்தின் மறந்தே போச்சு ரொம்பநாள் ஆச்சு மடிமேல் விளையாடி நாம் மனம் போல் உறவாடி . இதை மறுபடி கேட்டபோது காணாமல் போயிருந்த ஒரு பழைய புகைப்படத்தை எதிர்பாராமல் காண நேரிடும் சந்தோஷம் கிடைத்தது. சிறு வயதில் மறந்தே போச்சு ரொம்ப நாள் ஆச்சு என்று அடிக்கடி பாடிக்கொண்டிருந்தது அப்போது நினைவுக்கு வந்தது. இதே பாடலின் சாயலை அன்னை ஓர் ஆலயம் படத்தின் அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே பாடலில் கேட்க நேர்ந்தது ஒருவேளை எனக்கு மட்டுமே தோன்றிய எண்ணமாக இருக்குமா என்று தெரியவில்லை. (இதே போல வி குமாரின் உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது பாடலின் நிழல் இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் என்ற இளையராஜாவின் பாடலில் இருப்பதும் என் கற்பனையோ\nமற்றொரு இனிமையான கீதம் செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று என்ற வைர நெஞ்சம் படத்தில் வரும் பாடல். இந்தப் பாடல் தரும் சுகமும் ஒரு ஏகாந்தமே. மிகுந்த ரசனைக்குரிய மிக நல்ல பாடல் இது. வரிவரியாக பாடல்களை வர்ணிக்க ஆசை இருந்தாலும் அது எனது பாணியில்லை என்பதால் ஒரு அறிமுகத்துடன் நான் நிறுத்திக்கொள்கிறேன். எழுபதுகளில் நம்மை குதூகலப்படுத்திய மற்ற சில கானங்களை கீழே பட்டியலிட்டுள்ளேன். என்ன ஒரு நளினமான நல்லிசையாக நம் தமிழிசை அப்போது இருந்தது என்ற ஏக்கப் பெருமூச்சு இதனுடன் வரும் இலவச இணைப்பு.\nவசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ, முள்ளில்லா ரோஜா முத்தாட பொன்னூஞ்சல் கண்டேன். (மூன்று தெய்வங்கள்.)\nவேலாலே விழிகள் இன்று ஆறோரம்() இசைக்கும், தங்கங்களே நாளைத் தலைவர்களே நம் தாயும் மொழியும் கண்கள், மௌனம் கலைகிறது மயக்கம் வருகிறது, ( என்னைப் போல் ஒருவன்.)\nகண்ணனை நினைக்காத நாளில்லையே (சீர்வரிசை.) -இது ஒரு அருமையான பாடல் என்பதைவிட மனதினுள் விழும் இசை என்று சொல்லலாம்.\nஅடுத்து வருவது மயிலிறகினால் வருடும் சுகமான பாடல். எஸ் பி பி மற்றும் ஜெயலலிதாவின் குரலில் வந்த நானென்றால் அது அவளும் நானும். இதே படத்தின் இன்னொரு அபாரமான கானம் பலரால் மறக்க முடியாதது. வாழ்கையின் ஆழமான தத்துவதை இத்தனை எளிமையாக சொல்வது கண்ணதாசனுக்கு எத்தனை சுலபமாக வருகிறது என்று பாருங்கள்.இதை இசை உடுத்தி ராக மரியாதை செய்த எம் எஸ் வியை நம்மால் சட்டென மறந்துவிட முடியுமா பரமசிவன் கழுத்திலிருந்���ு பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா (சூரியகாந்தி.)\nதென்றலுக்கு என்றும் வயது பதினாறு, பயணம் பத்து மாத சித்திரமொன்று ஜனனம் - (பயணம்.) அதிகம் பேசப்படாத படங்களில் இருக்கும் சில நல்ல பாடல்களில் இவைகள் அடக்கம். எம் எஸ் வி யின் கரகரப்பான குரலில் பயணம் பயணம் என்று ஒலிக்கும் இப்பாடலை நாங்கள் அப்போது வீட்டில் பகடி செய்வதுண்டு. ரயில் பாடல்கள் என்றால் எம் எஸ் வி ஒரு தனி அக்கறை எடுத்துக்கொள்வார் போல. பச்சை விளக்கின் கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று, ராமன் எத்தனை ராமனடி யின் சித்திரை மாதம் பவுர்ணமி நேரம் பாடல்கள் போன்ற இதுவும் ஒரு ரயில் குதூகலத்தை அள்ளி வீசும் பாடல்.\nஇக்கரைக்கு அக்கரைப் பச்சை, அரசன பாத்த கண்ணுக்கு புருஷன பாத்தா புடிக்காது- (அக்கரைப் பச்சை.) அர்த்தம் தெரியாமல் என் பால்ய தினங்களில் இந்தப் பாடலின் பல்லவியை அடிக்கடி முணுமுணுத்துக்கொண்டிருந்ததை எண்ணும்போது வேடிக்கையாக இருக்கிறது.\nஎன் காதல் மகாராணி, யானையின் பலமெதிலே தும்பிக்கையிலே-(இதயம் பார்க்கிறது.) நடிகர் ஜெய் ஷங்கரின் நூறாவது படம். மிக அரிதான பாடல். முத்துக் குளித்து எடுத்த ஒரு பொக்கிஷம் போல உணர்கிறேன் இதை மீண்டும் கேட்கும் போது.\nவாய்மையே வெல்லுமடா- நேர்வழி.(இசை பி எஸ் திவாகர்) 50களின் எம் ஜி ஆர் பாணி பாடல். கவ்பாய் என்ற நம் பண்பில் இல்லாத ஒரு கதைக்களத்தின் பின்னணியை வெகு சிறப்பாக வெளிக்கொணர்ந்த பாடல்.\nமுத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி இணைந்திருந்தோம்- அன்புச் சகோதரர்கள். கே வி எம்.பதிவின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வேதனையை உணர்த்தும் கானம்.\n76இல் ஜெய் ஷங்கர் நடிப்பில் மசாலா இயக்குனர் எஸ் பி முத்துராமனின் இயக்கதில் வந்த படம் துணிவே துணை. இது திகில் படம் என்று அப்போது விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் அப்படி சொல்ல முடியாதபடி ஒரு மாதிரியான தமிழ் களத்திற்கு தொடர்பில்லாத கதையமைப்பைக் கொண்ட மர்மப் படமாக இது இருந்தது . இதில் துவக்கத்தில் வரும் திகில் பாடலொன்று வெகு பிரசித்திப் பெற்றது. ஆகாயத்தில் தொட்டில் கட்டும் என்று துவங்கும் அந்தப் பாடலில் இசைக்கப்பட்டிருக்கும் பல ஓசைகள் பிரமிப்பானவை. மிக நவீனமான இசையமைப்பு கொண்ட பாடல். இப்போது கேட்டால் கூட 76இல் இருந்த வெகு சில வாத்தியங்களைக் கொண்டு ஒரு பிரமாண்ட திகில் இசையைப் படைத்திருக்கும் எம் எஸ் வியை எண்ணி வியக்காமலிருக்க முடியாது. இது ஒரு அமானுஷயப் பாடல். வாணி ஜெயராமின் தெளிவான கணீர்க் குரல், காற்றடிக்கும் ஓசை, அமானுஷ்ய சூழலை இயல்பாக கொண்டுவரும் அசாதரணமான இசை என்ற விசேஷங்கள் நேர்த்தியாகப் பிணைய விளைவு திகிலும் தித்திப்பும் கலந்த இந்த கானம். பாடலின் காட்சியமைப்பு இப்படிச் செல்லும். சி ஐ டி (இப்போது இந்த வார்த்தை கோமாளித்தனமாக இருக்கிறது.) விஜயகுமார் ரகசியமாக துப்பு துலக்க ஒரு புதிரான ஊருக்கு பயணிப்பார். பல மர்மமான நிகழ்வுகளுக்குப் பிறகு ஒரு மாட்டுவண்டியில் அவர் செல்கையில் ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னை கண்டாள் என்று பாடிக்கொண்டே ஒரு பெண் பேய்() அந்த மாட்டு வண்டியின் முன்னும் பின்னும் ஆடி ஆடி செல்வதைக் கண்டு பயத்தில் திடுக்கிடுவார். அவர் அந்தப் பேயைக் கண்டு அச்சத்தில் உறைந்துபோய் இறந்தே விடுவார். (வேடிக்கை என்னவென்றால் அவர் மட்டுமே பயப்படுவார். படம் பார்க்கும் நமக்கோ வெள்ளை சேலை கட்டி தலை மீது மல்லிகைப்பூ வைத்துகொண்டு மிக அருமையான பாடல் ஒன்றை பாடிக்கொண்டு நடந்து செல்லும் அந்தப் பேயைக் பார்க்கும் போது பயத்தைத் தவிர மற்ற எல்லா உணர்சிகளும் வரும்.)\nஇதே அமானுஷ்ய பின்னணியில் எம் எஸ் வி அமைத்த இன்னொரு பாடல் வெண்மேகமே வெண்மேகமே கேளடி என் கதையை என்ற ஆயிரம் ஜென்மங்கள் படப் பாடல். இதிலும் அதே வெள்ளைச் சேலை, தனியாக நடந்து செல்லும் ஒரு பெண், (தலையில் மல்லிகைப்பூ சற்று சந்தேகமாகயிருக்கிறது.) என ஒரு பேய்ப் பாடலுக்குரிய எல்லா அம்சங்களும் உண்டு. இதுவும் மிக அருமையான பாடல்தான். இரண்டு கானங்களிலும் பயங்கரமின்றி ஒரு வித மென்மையான சோகம் இழையோடுவதை இனம் காணலாம். இதே படத்தில் உள்ள மற்றொரு சிறப்பான பாடல் கண்ணன் முகம் காண காத்திருந்தாள் ஒரு மாது. எம் எஸ் வி 70களில் அதிகமாக வாணி ஜெயராமை பயன்படுத்தி இருப்பது கண்கூடு.\nஎம் எஸ் வி பாடிய சில பாடல்கள் இசைச் சிற்பங்கள் என்பது என் எண்ணம். எழுத்தாளர் ஜெயகாந்தனின் (பூகம்ப நாவல் என்றழைக்கப்படும்) சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் எம் எஸ் வியின் கரகரப்பான கணீர்க் குரலில் வந்த கண்டதைச் சொல்லுகின்றேன் எந்தன் கதையை சொல்லுகின்றேன் என்ற பாடல் இதற்கு ஒரு உதாரணம். எம் எஸ் வி பாட��ய பாடல்களை ஒரு நூலிழை போல தொடர்ந்தால் அவர் குரல் நடித்த நடிகர்களைவிட அந்த சூழலுக்கு மிகப் பொருத்தமானதாக இருப்பதை உணரலாம். பொதுவாக சில இசை அமைப்பாளர்கள் அவர்கள் படைத்த சில நல்ல பாடல்களை தங்கள் ராகமில்லாத தவளைக் குரல் கொண்டு பாடுவதாக நினைத்துக்கொண்டு குதறி எடுத்து அலங்கோலம் செய்திருப்பதைப் போலன்றி எம் எஸ் வி அசரீரி வகையான பாடல்களையே பெரிதும் பாடியிருப்பது அவரது இசை முதிர்ச்சியை காட்டுகிறது. மேலும் பெரிய நடிகர்களுக்கு பாடும் பாணியும் அவரிடமில்லை. விதிவிலக்காக நினைத்தாலே இனிக்கும் படத்தில் ரஜினிகாந்த்துக்கு சம்போ சிவசம்போ பாடலை அவர் பாடியிருக்கிறார். அவர் குரல் பகடி செய்யப்படுவதற்கான பல அம்சங்களை கொண்டிருந்தாலும் தன் பாடல் அந்த நிலைக்கு வரும் அபாயத்தை அவர் சாதுர்யமாக தாண்டியே சென்றிருக்கிறார். உதாரணத்திற்கு அவள் ஒரு தொடர்கதை படத்தின் அபாரம் என்று பலர் எண்ணும் தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு பாடலை எம் எஸ் வி பாடவே இயக்குனர் விரும்பியதாக தெரிகிறது. ஆனால் அவர் அதை தவிர்த்தது நமக்கு கே ஜேசுதாஸ் என்ற ஒரு காவியப் பாடகனை வெளிச்சம் காட்டியது. இதற்கு முன்னே ஜேசுதாஸ் பாடல்கள் பாடியிருந்தாலும் தெய்வம் தந்த வீடு பாடலே அவரை தமிழகத்தின் எல்லா வீதிகளுக்கும் எடுத்துச் சென்று அவருக்கு ஒரு நட்சத்திர தகுதியை அளித்தது. இது ஜேசுதாஸ் இளையராஜாவின் இசையினால் பெரிய புகழ் அடைந்தார் என்ற பலரின் எண்ணத்திற்கு முற்றிலும் முரணானது. ஏனென்றால் எம் எஸ் வி ஜேசுதாசை ஏற்கனவே புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.\nஇப்போது மிக முக்கியமான ஒரு இசைக் கூட்டணியைப் பற்றி எழுத வேண்டியதிருக்கிறது. இந்த இசைக் கூட்டணியை பலர் அறிந்திருந்தாலும் பொதுவெளியில் அதை அங்கீகரிக்கத் தவறுகிறார்கள். 65லிருந்து படங்களை இயக்கி வந்த ஒருவர் வணிக மற்றும் மாற்று சினிமாவின் கூறுகளை சரியான விகிதத்தில் கலந்து 70களில் தமிழ்த்திரையின் நம்பிக்கையூட்டும் இயக்குனராக பரிணாமம் அடைந்தார். உண்மையில் எழுபதுகளில் வணிக ரீதியான படங்கள் புற்றீச்சலைப்போல வெளிவந்து நம் கழுத்தை நெரித்த சமயத்தில் இவரது படங்கள் மட்டுமே தமிழில் வர இருந்த ஒரு மாற்று சினிமா என்ற நெருப்பை அணையாது பாதுகாத்து வந்தது. சொலப்போனால் இவரது தரமான, இயல���பான கதைக் களங்கள் மற்றும் நட்சத்திர நடிகர்களின் நிர்பந்தத்தை தவிர்த்த கதாபாத்திரங்கள் தமிழுக்கு ஒரு நவீன சினிமாவின் வண்ணத்தை அடையாளம் காட்டின. பாரதிராஜா, மகேந்திரன் , ருத்ரையா (அவள் அப்படித்தான் என்ற படத்தை எடுத்தவர்) போன்றவர்கள் எழுபதுகளின் திரைப்பாணியை மாற்றி தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றதின் மிக முக்கிய காரணம் அதற்கான சாலையை ஒருவர் ஏற்கனவே அமைத்துவிட்டார் என்பதே. அவர் கே. பாலச்சந்தர். ஆரம்பத்தில் எனக்கு கே பி யின் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் அவரை மிகக் கடுமையாக நான் விமர்சித்தாலும் இன்று கொஞ்சம் எழுபதுகளைத் திரும்பிப் பார்க்கும்போது பாலச்சந்தர் என்ற ஒருவர் அப்போது இல்லாதிருந்தால் நம் சினிமாவின் முகம் ரசிக்கமுடியாத வகையில் அலங்கோலமாக மாறியிருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் தமிழ்த்திரையின் புரட்சி இயக்குனர் என்று சொல்லப்படும் ஸ்ரீதர் கூட எழுபதுகளில் தன் அடையாளத்தை இழக்கும் வணிக நெரிசலில் சிக்கிக்கொண்டு உரிமைக்குரல், மீனவ நண்பன், வைரநெஞ்சம் என்று தன் பாதையை மாற்றிக்கொள்ள பாலச்சந்தரோ நாடகத்தனமான தனது பாணியை விட்டு விலகி சற்று யதார்த்தத்தை நோக்கி நகர்ந்தார். இதுவே அவரது வெற்றியின் பின் உள்ள உண்மை என்று நான் கருதுகிறேன். அவரது பாணி தனித்தன்மை பெற்றிருந்தது. இதை யாரும் மறுக்கவே முடியாது. இதைத் தவிர நான் மிகப் பிரதானமாகக் கருதுவது அவரது படங்களின் பாடல்களையே. எந்தவித இரண்டாம் சிந்தனையுமின்றி அவரது படப் பாடல்கள் கேட்பவரை வீழ்த்தும் தகுதி பெற்றவைகளாக இருந்தன.\nநீர்க்குமிழியில் வி.குமாரை அறிமுகம் செய்து தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வழங்கிவந்த கே பாலச்சந்தர் இடையிடையே (பாமா விஜயம், அனுபவி ராஜா அனுபவி, நான்கு சுவர்கள் ) எம் எஸ் வி யையும் சேர்த்துக்கொண்டார். மர்மமான முறையில் அரங்கேற்றம் படத்திற்குப் பின் அவரது படங்களிலிருந்து வி குமார் மறைந்துபோக, பாலச்சந்தரின் ஆஸ்தான இசையமைப்பாளரானார் எம் எஸ் வி. இடையில் 70இல் வந்த எதிரொலி படத்தில் கே வி மகாதேவன் பணியாற்றிய (இது ஒரே படத்தில்தான் கே வியும் கே பியும் சேர்ந்தார்கள்) அதிசயமும் நடந்தது. 73இல் வந்த சொல்லத்தான் நினைக்கிறேன் படத்திலிருந்து 83இல் வந்த பொய்க்கால் குதிரை வரை (இடையில் ��ப்புத் தாளங்கள் படத்திற்கு விஜயபாஸ்கர் இசை அமைத்திருந்தார்) எம் எஸ் வி- கே பி கூட்டணியிலிருந்து அலையலையாக புறப்பட்டு நம்மை இசை வெள்ளத்தில் மூழ்கடித்த முத்துப் பாடல்கள் ஏராளம். இசைக் கூட்டணியைப் பற்றி விவாதிக்கும் பலர் அடிக்கடி குறிப்பிடுவது பாரதிராஜா-இளையராஜா (வைரமுத்து) கூட்டணியைத்தான். ஏனிந்த ஒரு சார்பான நிலையை பலர் விரும்புகிறார்கள் என்பது புதிரானது. எனது பார்வையில் இதே போன்ற...ஏன் இதை விட என்று கூட சொல்லக்கூடிய ஒரு வலுவான சிறப்பான இனிமையான இசைக் கூட்டணி இவர்களுக்கு முன்பே பாலச்சந்தர்- எம் எஸ் விஸ்வநாதன் (கண்ணதாசன்) இணைப்பில் சாத்தியமாகிவிட்டது. ஆனால் பலர் இது பற்றி வாய் திறப்பதில்லை. என்னென்ன இனிமையான மனதை நெகிழச் செய்யும் கானங்கள் இந்தக் கூட்டணியிலிருந்து நம் வசப்பட்டிருக்கின்றன என்பதை ஒரு விரிவான ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியம் என்று தோன்றுகிறது. அறிந்தவர்கள் மவுனியாக இருப்பதும் அறியாதவர்கள் அறியாமலே இருப்பதும் சில அபாரங்கள் எளிதில் அலட்சியப்படுத்தப்படுவதின் முதற் புள்ளி. இந்த அலங்கோலத்தை சீர் செய்ய என் எழுத்து கொஞ்சமேனும் உதவினால் அது எனக்கு மகிழ்ச்சியே.\nசொல்லத்தான் நினைக்கிறேன்(73)- சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன் (வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன்) - படத்தின் முகவரிப் பாடல். எம் எஸ் வி பாடிய பாடல்களில் உச்சாணியில் இருக்கும் பாடல். எந்தப் பாடலை தான் பாடினால் அது தன் படைப்பை பாதிக்காது என்பதை நேர்த்தியுடன் அறிந்த இசை மேதமை அவரிடம் இருப்பதன் கண்கூடு இந்தப் பாடல். அவர் குரலில் இந்தப் பாடலைக் கேட்பதே ஒரு நல்ல கவிதையை படிக்கும் சுகத்தைக் கொடுக்கிறது. இதன் வரிகளும், இசையும், இடையிசையும், அந்த ராக நுணுக்கங்களும் மனதுக்குள் நீர்த்துளி போல ஊடுருவிச் செல்கின்றன. இந்தச் சுகத்தை அனுபவிக்க ஒருவருக்கு வெறும் இசை மட்டும் தெரிந்தால் போதும். ஒரே முறை கேட்டுப் பாருங்கள். எம் எஸ் வி என்ற மகத்தான இசைஞனை வியக்காமலிருக்க மாட்டீர்கள். கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே வேடிக்கை நமக்கு அதில் வேறென்ன இருக்கு- ஆயிரம் காலத்துப் பயிர் என்று நம் சமூகம் கட்டிக்காத்துவரும் திருமணத்தை டேக் இட் ஈசி என்று பகடி செய்யும் துள்ளல் பாடல். பா��லுக்கு ஆடுபவர் இதைச் சொல்ல மிகப் பொருத்தமானவர்தான் - கமலஹாசன்.பல்லவி என்று மன்னன் கேட்க பாடுவேனடி- இப்பாடலில் பாடுவேனடி என்றும் பாடுவேனடி என்று ராகம் உருமாறுவது கேட்பதற்கு சுகமானது. ராகங்களை நேர்த்தியாக கையாளும் எம் எஸ் வியின் இசை மேதமைக்கு இது ஒரு சிறிய சான்று என்று தோன்றுகிறது.\nஅவள் ஒரு தொடர்கதை(74)- நடுத்தரவர்கத்து இயலாமையையும், காவியமாகப் புனையப்படாத தியாகங்களையும், மத்தியதர பெண் ஒருவளின் (ஒருத்தி என்பது சற்று மரியாதை குறைவான சொல் என நான் கருதுகிறேன்)கலைந்துபோகும் கனவுகளையும் அப்பட்டமாகச் சொன்ன படம். தமிழின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படும் இப்படம் பெண்களை ஈர்த்ததில் வியப்பொன்றுமில்லை. இது மாற்று சினிமாவின் பிதாமகன் என்றழைக்கப்படும் வங்கமொழி இயக்குனர் ரித்விக் கட்டக்கின் magne dhaka tara என்ற படத்தின் தழுவல் என்றறிந்து அந்தப் படத்தை தரவிறக்கம் செய்து பார்த்தேன். கதையின் கரு, தளம் தவிர பாலச்சந்தர் இந்தப் படத்தை வேறு எங்கும் தொடவில்லை என்று சொல்லலாம். தழுவல் என்பதை ஏற்றுக்கொண்டாலும் மிக கண்ணியமாக செய்யப்பட்ட மரியாதை என்பது சற்று பொருத்தமானது. எம் எஸ் வி இதில் அசாதாரண இசையை கொடுத்திருப்பார். ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெருங்கவலை - எல் ஆர் ஈஸ்வரியின் வழக்கமான அனுக்கல்கள் கொண்ட ரம்மியமானப் பாடல். இதில் வரும் படாபட் என்ற அடைமொழி இதில் நடித்த ஜெயலக்ஷ்மிக்கு முகவரியாகிப் போனது. ஆடுமடி தொட்டில் இங்கு ஐந்து திங்கள் போனால் - கலகலப்பான கானம். யதார்த்தம் எத்தனை குதூகலமானது என்பதை உணர்த்தும் பாடல். கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும் கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும் என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்- உடைந்து போகும் காதலை புன்னகையுடன் எதிர்கொள்ளும் ஒரு பெண்ணின் மன வலியை சொல்லும் கீதம். இதில் வரும் நான் அணைக்கின்ற நெருப்பு என்ற வரியில் ஒரு புதுக்கவிதையின் தீண்டலைக் காண்கிறேன். அபாரமான கவிதை. அடுத்தது கே ஜே ஜேசுதாஸின் அற்புதப் பாடல்களில் ஒன்று. உண்மையில் நான் ஜேசுதாசை அதிகம் விரும்பிக் கேட்பவனல்ல. அவர் குரலில் அடிநாதமாக ஒலிக்கும் சோகம் அவரின் பல பாடல்களை ரசிப்பதற்கு ஒரு இடையூறு என்பது என் எண்ணம். (ஆனால் காக்கைச் சிறகினிலே நந்தலாலா பாடலை என் மனதிற்கருகே வைத்திருக்கிறேன்.) பலரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் இருக்கும் பாடலிது. தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே- கவிதை வரிகளை இன்னும் தொடர வேண்டுமென்ற துடிப்பு அடங்கவில்லை. அடடா நம் பாடல்கள்தான் ஒரு காலத்தில் எத்தனை சிறந்த கவிதைகளை உள்ளடக்கிய இசைச் சித்திரங்களாக இருந்தன- உடைந்து போகும் காதலை புன்னகையுடன் எதிர்கொள்ளும் ஒரு பெண்ணின் மன வலியை சொல்லும் கீதம். இதில் வரும் நான் அணைக்கின்ற நெருப்பு என்ற வரியில் ஒரு புதுக்கவிதையின் தீண்டலைக் காண்கிறேன். அபாரமான கவிதை. அடுத்தது கே ஜே ஜேசுதாஸின் அற்புதப் பாடல்களில் ஒன்று. உண்மையில் நான் ஜேசுதாசை அதிகம் விரும்பிக் கேட்பவனல்ல. அவர் குரலில் அடிநாதமாக ஒலிக்கும் சோகம் அவரின் பல பாடல்களை ரசிப்பதற்கு ஒரு இடையூறு என்பது என் எண்ணம். (ஆனால் காக்கைச் சிறகினிலே நந்தலாலா பாடலை என் மனதிற்கருகே வைத்திருக்கிறேன்.) பலரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் இருக்கும் பாடலிது. தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே- கவிதை வரிகளை இன்னும் தொடர வேண்டுமென்ற துடிப்பு அடங்கவில்லை. அடடா நம் பாடல்கள்தான் ஒரு காலத்தில் எத்தனை சிறந்த கவிதைகளை உள்ளடக்கிய இசைச் சித்திரங்களாக இருந்தன கவிஞரின் சிந்தனையை தன் நேர்த்தியான இசையினால் கேட்டதும் மெய்மறக்கச் செய்யும் விதத்தில் பாடலாக வடித்த எம் எஸ் வி யின் மேதமையை என்னவென்பது கவிஞரின் சிந்தனையை தன் நேர்த்தியான இசையினால் கேட்டதும் மெய்மறக்கச் செய்யும் விதத்தில் பாடலாக வடித்த எம் எஸ் வி யின் மேதமையை என்னவென்பது இறுதியாக எம் எஸ் வி என்ற மகத்தான இசை மேதையின் உச்சம் தொட்ட பாடல்களில் ஒன்றென நான் கருதும் கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை பாடலைப் பார்ப்போம். படம் வெளிவந்த புதிதில் கல்யாண மண்டபங்களிலும் வானொலிகளிலும் தொடர்ச்சியாக ஒலித்தது இந்த மந்திரப் பாடல். பாடலைக் கேட்கும் போதே நம் கற்பனைச் சிறகுகள் எப்படி ஓயாரமாக விரிகின்றன இறுதியாக எம் எஸ் வி என்ற மகத்தான இசை மேதையின் உச்சம் தொட்ட பாடல்களில் ஒன்றென நான் கருதும் கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண ம��லை பாடலைப் பார்ப்போம். படம் வெளிவந்த புதிதில் கல்யாண மண்டபங்களிலும் வானொலிகளிலும் தொடர்ச்சியாக ஒலித்தது இந்த மந்திரப் பாடல். பாடலைக் கேட்கும் போதே நம் கற்பனைச் சிறகுகள் எப்படி ஓயாரமாக விரிகின்றன இது ஒரு புதுமண தம்பதியரை வரவேற்கும் கானமாக இருந்தாலும் குழந்தைகளை குதூகலப்படுத்தும் இசை கொண்டிருந்தாலும் கார்ட்டூன் கதை கவிதையாக சொல்லப்பட்டாலும் இத்தனை கும்மாளத்தின் பின்னே இருக்கும் ஒரு அதீத துயரத்தைப் புரிந்துகொள்ள கொஞ்சம் முதிர்ச்சியும் வாழ்கையின் கசப்பை ருசித்த சிலவேதனையான அனுபவங்களும் அவசியப்படுகின்றன. பாடலின் சிறப்பு என்னவென்பதை நான் சொல்லவேண்டியதில்லை. சதன் என்ற பலகுரல் கலைஞனுக்கு எம் எஸ் வி தன் இசை மூலம் கவுரவம் செய்த பாடல். இது வெளிவந்த ஆண்டான 1974லை கணக்கில் கொண்டால் என்னென்ன வித்தியாசமான அதுவரை தமிழ்த் திரையிசை கேட்டிராத பிரமிப்பூட்டும் ஓசைகள் கொண்ட பாடல் இது ஒரு புதுமண தம்பதியரை வரவேற்கும் கானமாக இருந்தாலும் குழந்தைகளை குதூகலப்படுத்தும் இசை கொண்டிருந்தாலும் கார்ட்டூன் கதை கவிதையாக சொல்லப்பட்டாலும் இத்தனை கும்மாளத்தின் பின்னே இருக்கும் ஒரு அதீத துயரத்தைப் புரிந்துகொள்ள கொஞ்சம் முதிர்ச்சியும் வாழ்கையின் கசப்பை ருசித்த சிலவேதனையான அனுபவங்களும் அவசியப்படுகின்றன. பாடலின் சிறப்பு என்னவென்பதை நான் சொல்லவேண்டியதில்லை. சதன் என்ற பலகுரல் கலைஞனுக்கு எம் எஸ் வி தன் இசை மூலம் கவுரவம் செய்த பாடல். இது வெளிவந்த ஆண்டான 1974லை கணக்கில் கொண்டால் என்னென்ன வித்தியாசமான அதுவரை தமிழ்த் திரையிசை கேட்டிராத பிரமிப்பூட்டும் ஓசைகள் கொண்ட பாடல் இதைப் போன்ற ஒரு பாடல் இதுவரை தமிழில் வந்ததேயில்லை என மிக உறுதியாக என்னால் சொல்ல முடியும். (வேறு எந்த மொழியிலும் ஏன் உலகத்திலேயே இல்லை போன்ற வெற்றுக் கூச்சல்கள் எம் எஸ் விக்கு தேவையில்லை என்று நினைக்கிறேன்.) இதே பாடலை வேறு ஒருவர் அமைத்திருந்தால் (அது முடியாது என்று தோன்றுகிறது. ) ரசிகர்கள் இதைக் கொண்டாடும் விதமே தனி. சில அற்புதங்கள் கவனிக்கப்படாவிட்டாலும் உண்மைகள் தெளிவானவை. நிலைத்து நிற்கக்கூடியவை. எம் எஸ் வியின் இசை மேதமை ஆர்ப்பாட்டமில்லாத அலங்காரமில்லாத ஒரு ஆச்சர்யம்.\nநான் அவனில்லை(74)-மந்தார மலரே மந்தார மலரே நீராடி முடித��தாயோ. இந்தப் பதிவுக்கென மீண்டும் தேடியெடுத்துக் கேட்டபோது ஒரு காலத்தில் அடிக்கடி வானொலியில் இப்பாடல் ஒலித்தது நினைவுக்கு வந்தது. அடடா இதுதானா அந்தப்பாடல் என்ற எண்ணமும் கூடவே வந்தது.\nஅபூர்வ ராகங்கள்(75)- அரங்கேற்றம் படம் உண்டாக்கிய மகா அதிர்ச்சி அலைக்குப் பின் பாலச்சந்தர் அடுத்த பூகம்பத்தை தமிழ்த் திரைக் களத்தில் உருவாக்கியது இந்தப் படத்தில்தான். நம் சமூகம் நினைக்கவே அஞ்சும் ஒரு நெறிமுறையற்ற இனக் கவர்ச்சியை பாலச்சந்தர் நாகரிக கோட்டின் மீது நின்றுகொண்டு சமூக பண்பாட்டின் கூறுகளை வேட்டையாடாமல் வெகு லாவகமாக எல்லோரும் விரும்பும் வகையில் சொல்லியிருப்பது பாராட்டிற்குரியது. இதே களம் வேறு இயக்குனர்களிடம் சிக்கியிருந்தால் கண்டிப்பாக அது ஒரு மன்னிக்கப்பட முடியாத படமாகவே மாறியிருக்கும் . படத்தின் தலைப்புக்கேற்றார் போல இந்தப் படத்தில் எம் எஸ் வி கர்நாடக ராகங்களைக் கொண்டு அசாத்தியமாக விளையாடியிருப்பார். தனிப்பட்ட முறையில் கர்நாடக ராகங்களை கண்டு வெகு தூரம் ஓடிய என்னை அதனுள்ளே இழுத்தது இந்தப் படப் பாடல்கள்தான். (இருந்தும் நான் ராகங்களில் கரை தேர்ந்தவனல்ல என்பதையும் சொல்லியாக வேண்டும்.) நமது மண் சார்ந்த ராகங்களின் பெருமையை பல பாடல்கள் பதிவு செய்திருக்கின்றன. மறுக்கவில்லை. ஒருநாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா என்றொரு பாடலே போதும் நம் ராகங்களின் அழகைச் சொல்ல.\nஅபூர்வ ராகங்கள் படப் பாடல்களில் முதலில் எனக்கு பரிச்சயம் ஏற்பட்டது கை கொட்டிச் சிரிப்பார்கள் ஊரார் சிரிப்பார்கள் விளையாட்டுக் கல்யாணமே என்ற ஷேய்க் முகமதுவின் குரலில் வரும் பாடலே. அதன் காரணம் பாடகரின் பளீர் என்று முகத்தில் அறையும் குரலே. வெகு வித்தியாசமான இந்த குரலுக்காகவே சிறிய வயதில் இந்தப் பாடலை பகடி செய்வதுண்டு. ஆழமான அர்த்தம் பொதிந்த பாடல் இது என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை. பின்னர் வாணி ஜெயாராமின் பொன் குரலில் வந்த ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல் என்ற பாடல் என்னை மதிமயங்கச் செய்தது. நமது மரபிசையின் ஆழ்ந்த வேர்களை ஓட்டிச் செல்லும் அபாரமான பாடலிது. ராக மாலிகை என்ற வகையில் இப்பாடலை நேர்த்தியான வடிவமாக பிசிறின்றி ராகங்கள் முட்டிக்கொள்ளாது இனிமையாக அமைத்திருப்பார் எம் எஸ் வி. இதே போலே கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதிலேதைய்யா என்ற பாடலும் ஒரு மிக உயர்ந்த ரசனைக்காக உருவாக்கப்பட்ட கீதம். பாடலின் காட்சியும் சற்று நாடகத்தனம் கொண்ட அழகானது. இந்த ஒரே பாடலில் நெறியற்ற பாலுணர்ச்சிக்கு நாயகி முற்றுப் புள்ளி வைப்பதும், தன் கணவனைக் காண்பதும், வெறுத்துச் சென்ற தன் மகளை தன்னோடு சேர்த்துக்கொள்வதும் நாயகன் விலகியிருந்த தன் தந்தையுடன் இணைவதும் காட்சிகளாக விரியும். இத்தனை ஆழமான காட்சியமைப்பை எம் எஸ் வி தன் அற்புதமான இசை மூலம் கேட்பதற்கு பரவசமாக்கியிருப்பார். பாடகி சசிரேகாவின் முதல் பாடல் இது என்று நினைக்கிறேன். ஒரு குடும்பத்தின் கதை படத்தின் மலைச் சாரலில் இளம் பூங்குயில் என்ற பாடலும் இதே ஆண்டில் வந்தது என்பதால் இதில் எது அவருக்கு முதல் பாடல் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எங்கள் வீட்டில் இந்தப் பாடலுக்கென மிகப் பெரிய அபிமானமே இருந்தது. நான் அப்போதெல்லாம் இந்தப் பாடலை அலட்சியமாக கடந்துபோயிருக்கிறேன். என் இசை ரசனை என் இசை அனுபவங்களை மேருகேற்றியபின் இந்த அற்புதத்தைக் கேட்ட ஒரே நொடியில் இப்பாடலுக்குள் ஈர்க்கப்பட்டேன். சில அபஸ்வரங்கள் நம் கழுத்தை நெறிக்கும் போதுதான் சில அருமைகளை நாம் புரிந்து கொள்கிறோம். சசிரேகா போன்ற இனிமையான குரல் வளம் கொண்டவர்களை நாம் அதிகம் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது ஒரு மனதைத் தைக்கும் முரண். இறுதியாக ஒரு மகத்தான கானம் ஒன்றைப் பற்றி பேசவேண்டும். அது அபூர்வ ராகங்கள் என்றாலே சட்டென்று நினைவில் தோன்றும் பாடல். அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம் என்ற கர்நாடக ராகங்களை வைத்து எம் எஸ் வி யும் ஜேசுதாசும் நம்மை பிரமிப்பூட்டிய பாடல்தான். இந்தப் பாடலை வியப்பின்றி கேட்பது அவ்வளவாக நடக்காத காரியம். மிக சமீபத்தில் இதை நான் கேட்டபோது அதன் ராக ஆச்சர்யங்கள் என்னைச் சூழ்ந்தன. என்ன ஒரு இசை மேதமை பொங்கும் கானம் இது ராக மாலிகையின் உச்சம் தொட்ட வெகு சில பாடல்களில் ஒன்று. இறுதி சரணத்தில் வரும் அந்தப் புதிரான குறிப்பை எம் எஸ் வி இசைத்த நேர்த்தி கேட்பவர்களை மெய்மறக்கச் செய்துவிடும். அதை ஜேசுதாஸ் பாடும் அழகில் மயங்காத உள்ளங்கள் இருக்கமுடியும் என்று தோன்றவில்லை. கே பாலச்சந்தர்-கண்ணதாசன்-எம் எஸ் வி கூட்டணியில் வந்த காவியப் பாடல்கள���ன் மகுடம் அதிசய ராகம்.\nமன்மத லீலை(76)- திரை விமர்சகர்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சியூட்டிய பாலச்சந்தரின் அடுத்த ஏவுகணை. A movie ahead of its time என்று இப்போது வர்ணிக்கப்படும் இந்தப் படத்தின் துணிகர திரைக்கதை 2000த்தில்தான் இங்கே சாத்தியமானது. பல பெண்களோடு தொடர்பு வைத்துக்கொள்ளும்--அல்லது விரும்பும்--ஆண்களின் இயல்பான குணத்தை பாலச்சந்தர் சமரசங்கள் செய்துகொள்ளாது point blank ஆக சொல்லியிருந்தது அப்போது--ஏன் இப்போதுகூட--ஒரு வியப்பான பிரமிப்பே. மேலும் ஒற்றைக் கோடு போன்று வரைந்த மீசையுடன் ஒய்யாரமாக வலம் வந்துகொண்டிருந்த தமிழ்க் கதாநாயகர்களின் அடையாளத்தை உடைத்து கதாநாயகனை அடர்த்தியான மீசையுடன் அறிமுகம் செய்து ஒரு புதிய மரபை உண்டாக்கினார். கமலஹாசனின் அந்த நவீன தோற்றம் அன்றைய இளைஞர்களின் மத்தியில் மிகப் பிரபலமானதும் விவாதப் பொருளானதும் இப்போது வேடிக்கையாக இருக்கிறது. கதாநாயகனின் மீசையின் அகலம் ஒரு புதிய பாணியை துவக்கியது இதன் பின்னே தொடர்கதையானது. துணிச்சலான இந்தக் கதைக்குப் பொருத்தமான ஆழமான பாடல்களை எம் எஸ் வி அனாசயமாக அளித்திருந்தார். ஹலோ மை டியர் ராங் நம்பர் என்ற பாடல் இளைஞர்களிடத்தில் அமோகமாக வரவேற்பைப் பெற்றாலும் அவ்வளாக பெண்களிடத்தில் பாராட்டு பெறாததின் காரணம் அதன் கதையமைப்பே என்று தோன்றுகிறது. (இதில் நடித்த ஒய் விஜயாவை இன்றுவரை என் சகோதரிகள் மன்னிக்கவில்லை.) காமம் இதன் கருப்பொருளாக இருந்தாலும் எம் எஸ் வி தேவையில்லாத விரக தாப ஓசைகளை அறிமுகம் செய்யாமல் முடிந்தவரை நளினமாகவே இந்தப் பாடலை அமைத்திருந்தார். மன்மத லீலை மயக்குது ஆளை என்ற பாடல் வழக்கமான எம் எஸ் வி- எஸ் பி பி கானம். துடிப்பான இசையுடன் கூடிய ஜாலியான சூழலுக்கானது. ஜேசுதாஸ் பாடிய மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் காலத்தை கடந்த ஒரு கானம். இப்பாடலில் கண்ணதாசனின் சிறப்பான கவிதையை வியாக்காதவர்கள் வெகு குறைவு. இதில் வரும் கணவனின் துணையோடுதானே காமனை வென்றாக வேண்டும் என்ற வரியை என் நண்பரொருவர் வெகுவாக சிலாகித்துப் பேசுவார். கணவனுக்குப் பதில் மனைவி என்று மாற்றிவிட்டால் பெண்ணுக்கு புத்தி சொல்லும் ஆணுக்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறேன். இன்றைக்கும் ஒரு பல ஆண்கள் இந்தப் பாடலின் பல்லவியை ஒரு பழமொழி போல குறிப்பிடுவது இ���ன் ஹிமாலய வெற்றியின் நீட்சி. அவ்வளவாக பேசப்படாத நாதமென்னும் கோவிலிலே ஞான விளக்கேற்றி வைத்தேன் பாடலை தற்போது கேட்டபோது எப்படி இத்தனை நாள் இந்தப் பாடலை விட்டுவைத்திருந்தோம் என்று கேள்வி எனக்குள் எழுந்தது. 70களில் எம் எஸ் வி கர்நாடக ராகங்கள் மெல்லிசையுடன் பலமாகக் கலந்த பல பாடல்களை வாணி ஜெயராமுக்கு கொடுத்திருக்கிறார். சுசீலாவின் நீட்சி என்ற சொல்ல முடியாவிட்டாலும் வாணி ஜெயராமின் குரல் ஒரு அற்புதம் என்றே சொல்வேன். அதற்குக் காரணம் அவர் பாடிய பல தேன் சொட்டும் பாடல்களே. எம் எஸ் வி யின் காலத்திற்குப் பிறகு இளையராஜாவினால் அதிகம் பயன்படுத்தப்படாமல் (அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தின் நானே நானா யாரோதானா என் ரசனைக்குட்பட்ட மிக அழகிய பாடல் என்பதையும் இங்கே சொல்லியாகவேண்டும்.) பின்னர் இவர் ஷங்கர்-கணேஷின் ஆஸ்தான பாடகியானார். வணிக வெற்றிகள் அதிகம் அண்டாததால் அவரது பாடல்கள் மக்களின் சிந்தனையில் தங்கவில்லை. இது ஒரு கசக்கும் நிஜம்.\nமூன்று முடிச்சு(76)- அவள் ஒரு கதாநாயகி என்ற சராசரிப் பாடலை சற்று கடந்து வந்தால் வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள் என்ற அந்தாதி வகைப் பாடலை அடையலாம். அட்டகாசமான பாடல். இதன் பாடல் வரிகள் அபாரமானவை. நாடகத்தனம் மேலோங்கிய இந்த காட்சியமைப்புக்கு எம் எஸ் வியின் இசை இன்னொரு பரிமாணம் சேர்த்தது. ஒரு மென்மையான ஹார்மோனிகாவின் இசையுடன் பாடல் துவங்கும் போதே அது நம் மனதை கொள்ளைகொண்டு விடுகிறது. அதன் பின் இசை தவழ்ந்து சென்று வசந்த கால நதிகளிலே என்று ஜெயச்சந்திரன் பாடத் துவங்க எத்தனை ரம்மிய உணர்வு வருகிறது வரிகள் தொடர்ந்து நதியலைப் போல நழுவ இறுதியில் ரஜினிகாந்த் வெறுப்புடன் \"மணவினைகள் யாருடனோ மாயவனின் விதி வகைகள்.விதிவைகையை முடிவு செய்யும் வசந்தகால நதியலைகள்\" என்று பாடலின் முதல் வரியோடு பாடலை முடிப்பது இசையும் கவிதையும் ஒரு தாம்பத்யம் போன்று இணைந்திருக்கவேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. இறுதி வரிகளில் துருத்திக்கொண்டு தெரியும் அத்தனை வெறுப்பையும் எம் எஸ் வி தனது குரலில் கொண்டுவந்திருப்பது ஒரு திகைப்பூட்டும் பயங்கரம். இதுபோன்று கவிதையின் சிறப்பையும் இசையின் ஆளுமையையும் ஒருங்கே கொண்ட பாடல்கள் எம் எஸ் வி இசையில் ஏரா���முண்டு. \"இசையறிவு ஏகத்துக்கும் கொண்ட சில ஞானிகளிடம்\" இதுபோன்ற சிறப்பான கவிதைகளை சுமந்த பாடல்களை எங்கே என்று மைக்ராஸ்கோப் வைத்து நாம் தேடவேண்டியிருப்பது வினோதம்தான். நல்ல கவிதையை தூர விரட்டிய இசைக் கோமாளிகளுக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைக்கிறது இங்கே. நான் எழுபதுகளில் எம் எஸ் வியின் இசை பங்களிப்பைப் பற்றி எழுதவேண்டிய எண்ணத்தை என்னிடம் விதைத்த பல பாடல்களில் ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம் என்ற பாடலும் ஒன்று. சொல்லப்போனால் சமீபத்தில் அந்தப் பாடலைக் கேட்டபோது அந்த மெட்டும் மெலடியும் என்னுள் ஆழமாக வேரூன்றி எழுபதுகளின் இசைப் பாரம்பரியத்தை வேறு கண் கொண்டு ஆய்வு செய்யவேண்டிய விருப்பத்தை வரவழைத்தன. மழைத் தண்ணீர் அடித்துக்கொண்டு ஓடும் சாலையோரங்களில் சிறுவர்கள் காகிதக் கப்பல் செய்து மிதக்க விட்டு அது அந்த மழை நீரின் வேகத்தில் இழுத்துச் செல்லப்படும் அழகை அதை தொடர்ந்து ஓடி அந்தச் சிறிய ஆனால் விலையற்ற இன்பத்தை ரசிப்பதைப் போன்றதொரு அனுபவத்தை இந்தப் பாடல் எனக்குக் கொடுத்தது. அதிகம் புகழடையாத ஒரு பாடலாக இது இருந்தாலும் ( அதுதானே நமது மேம்பட்ட ரசனை. கேட்டேளா இங்கே அத பார்த்தேளா அங்கே போன்ற பாடல்களுக்கு நாம் அளித்த மரியாதை எத்தனை அழகியல் கொண்ட பாடல்களை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டது வரிகள் தொடர்ந்து நதியலைப் போல நழுவ இறுதியில் ரஜினிகாந்த் வெறுப்புடன் \"மணவினைகள் யாருடனோ மாயவனின் விதி வகைகள்.விதிவைகையை முடிவு செய்யும் வசந்தகால நதியலைகள்\" என்று பாடலின் முதல் வரியோடு பாடலை முடிப்பது இசையும் கவிதையும் ஒரு தாம்பத்யம் போன்று இணைந்திருக்கவேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. இறுதி வரிகளில் துருத்திக்கொண்டு தெரியும் அத்தனை வெறுப்பையும் எம் எஸ் வி தனது குரலில் கொண்டுவந்திருப்பது ஒரு திகைப்பூட்டும் பயங்கரம். இதுபோன்று கவிதையின் சிறப்பையும் இசையின் ஆளுமையையும் ஒருங்கே கொண்ட பாடல்கள் எம் எஸ் வி இசையில் ஏராளமுண்டு. \"இசையறிவு ஏகத்துக்கும் கொண்ட சில ஞானிகளிடம்\" இதுபோன்ற சிறப்பான கவிதைகளை சுமந்த பாடல்களை எங்கே என்று மைக்ராஸ்கோப் வைத்து நாம் தேடவேண்டியிருப்பது வினோதம்தான். நல்ல கவிதையை தூர விரட்டிய இசைக் கோமாளிகளுக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைக்கி��து இங்கே. நான் எழுபதுகளில் எம் எஸ் வியின் இசை பங்களிப்பைப் பற்றி எழுதவேண்டிய எண்ணத்தை என்னிடம் விதைத்த பல பாடல்களில் ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம் என்ற பாடலும் ஒன்று. சொல்லப்போனால் சமீபத்தில் அந்தப் பாடலைக் கேட்டபோது அந்த மெட்டும் மெலடியும் என்னுள் ஆழமாக வேரூன்றி எழுபதுகளின் இசைப் பாரம்பரியத்தை வேறு கண் கொண்டு ஆய்வு செய்யவேண்டிய விருப்பத்தை வரவழைத்தன. மழைத் தண்ணீர் அடித்துக்கொண்டு ஓடும் சாலையோரங்களில் சிறுவர்கள் காகிதக் கப்பல் செய்து மிதக்க விட்டு அது அந்த மழை நீரின் வேகத்தில் இழுத்துச் செல்லப்படும் அழகை அதை தொடர்ந்து ஓடி அந்தச் சிறிய ஆனால் விலையற்ற இன்பத்தை ரசிப்பதைப் போன்றதொரு அனுபவத்தை இந்தப் பாடல் எனக்குக் கொடுத்தது. அதிகம் புகழடையாத ஒரு பாடலாக இது இருந்தாலும் ( அதுதானே நமது மேம்பட்ட ரசனை. கேட்டேளா இங்கே அத பார்த்தேளா அங்கே போன்ற பாடல்களுக்கு நாம் அளித்த மரியாதை எத்தனை அழகியல் கொண்ட பாடல்களை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டது) தரமான பாடல்கள் வரிசையில் இதற்கு இடமுண்டு. வசந்தகால நதிகளிலே போன்றே இந்தப் பாடலும் அந்தாதி வகையைச் சேர்ந்ததே. இசைப் புரட்சி பற்றி பேசும் பல இசை விமர்சகர்கள் தங்களுக்கு தேவையானவரை புகழ்வதில் காட்டும் சிரத்தையை உண்மையிலே புரட்சி செய்திருக்கும் மற்ற இசை அமைப்பாளர்களிடத்திலும் செலுத்தினால் ஒரு ஆரோக்கியமான தகவல் பரிமாற்றத்திற்கும் நமது இசை வரலாறின் உண்மைத் தன்மைக்கும் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஅவர்கள்(77)- ஒரு பெண்ணின் சுதந்திர உணர்வை தமிழில் பல பாடல்கள் சொல்லியிருக்கின்றன. சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு முதல் சின்னச் சின்ன ஆசை வரை நாம் பல கொண்டாட்ட கீதங்களை கேட்டிருக்கிறோம். பலர் சின்னச் சின்ன ஆசை பாடலை இவ்வகையான பாடல்களில் முதலிடத்தில் வைக்கிறார்கள். ஏனெனில் அதன் கவிதை நம்மை பிரம்பிப்பில் ஆழ்த்துவது. ஆனால் சின்னச் சின்ன ஆசை பாடலையே கொஞ்சம் தள்ளி நிற்கச் சொல்லும் கானம் காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி (கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே புகுந்து விடாது மங்கை உள்ளம் பொங்கும்போது விலங்குகள் ஏது). நல்தமிழை நல்லிசையுடன் விருந்து படைக்க எம் எஸ் வி-கண்ணதாசனை விட்டால் வேறுயார் இருக்கிறார்கள் மொத்தப் பாடலும் அபாரமான கவிதை வரிகள் போர்த்திக்கொண்ட குளுகுளுப்பானது. ரம்மியமான கோரஸ் பாடல் முழுதும் ஒரு இணைப்பிசையாக வந்து நம்மை பரசவப்படுத்துகிறது. பலர் இந்தப் பாடலின் சிறப்பே அந்த அற்புதமான கோரஸ்தான் என்று சொல்கிறார்கள். உண்மைதான். இந்தப் பாடலின் ஆதார நாடியே அதுதான் என்று எண்ணுகிறேன். ஒருமுறை கேட்டுப்பாருங்கள். இதுபோன்றதொரு அழகியல் மிகுந்த குரலிசை கொண்ட பாடல்கள் நம் தமிழில் வெகு குறைவே. புதிய பறவை படத்தின் பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற பாடலை இதே அலைவரிசையில் வைத்தாலும் இந்தப் பாடலில் உள்ள குரலிசை நம் மண் வாசனை கொண்டது. மயக்கம் தருவது. சரணத்தில் இந்தக் குரலிசை ஒரு இடையிசை போல தொடர்ந்துவந்து பாடலை இன்னும் கூராக்குகிறது. நான் அடிக்கடி சொல்வதுபோல தமிழில் இதுபோன்ற ஆற்றல் மிக்க குரலிசையை எம் எஸ் வி அளித்த அளவுக்கு வேறு எவரும் செய்யவில்லை. எம் எஸ் விக்குப் பின் வந்த பிற இசையமைப்பாளர்களின் குரலிசை வேறு வகையானது. மேலும் அவை இந்த அளவுக்கு தரமானதா என்பதும் கேள்விக்குரியதே. காற்றுக்கென்ன வேலி பாடலின் தேர் கொண்டுவா தென்றலே இன்று நான் என்னை கண்டேன் சீர் கொண்டுவா சொந்தமே இன்றுதான் பெண்மை கொண்டேன் என்ற வரிகள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுபவை. அதை ஜானகி பாடும் அழகே ஒரு வித சுகமானது. ராகங்களுக்குள் ஒரு ரகசிய குறியீடுபோல புதைந்திருக்கும் புதிரான வளைவுகளையும் நீட்டல்களையும் மிகச் சரியாக கண்டுபிடித்து அதன் மூலம் பாடகர்களின் குரலில் இருக்கும் இனிமையை வெளிக்கொண்டு வருவதில் எம் எஸ் வி மேதமை கொண்டவர். (சுசீலாவின் பல பாடல்கள் இவரது இசையினாலே அழகுபெற்றன என்பது என் எண்ணம்.) அடுத்த பாடல் ஒரு நவீனம். இசைப் புரட்சி என்று தயக்கமில்லாமல் சொல்லிவிடக்கூடிய இருமனம் கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீயேன் மயங்குகிறாய். கமலஹாசன் இந்தப் படதிற்கென ventriloquism எனப்படும் தன் குரல் வேறு பக்கத்திலிருந்து வருவது போன்று பேசும் யுக்தியை கற்றுக்கொண்டார் என்று ஒரு தகவல் இருக்கிறது. காரணம் இந்தப் படத்தில் வரும் ஜூனியர் என்ற கதாபாத்திரம். மேற்குறிப்பிட்ட இருமனம் கொண்ட பாடலில் இடையிடையே ஜூனியர் சேர்ந்துகொண்டு நாயகிக்கு காதல் பட்டம் விடுவார். இந்த வித்தியாசமான களத்தை எம் எஸ் வி அமர்க்களமாக தன் இசையால் அழகுபடுத்திய���ருப்பார். கடவுள் அமைத்துவைத்த மேடை பாடலைப் போன்ற இதுவும் தமிழில் இதுவரை செய்யப்படாத இசை முயற்சி. மெல்லிசை மன்னர் என்ற தன் தகுதியை தரமாக நிரூபித்த பாடல். அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்தப் பக்கம் என்ற பாடல் ஒரு பெண்ணின் ஊசலாடும் மனநிலையை படம்பிடிக்கும் பாடல். இதைப் பற்றி ஒரு சுவையான தகவல் இருக்கிறது. எதோ ஒரு விழாவில் (அல்லது நிகழ்ச்சியில்) எம் எஸ் வியும் கண்ணதாசனும் கலந்துகொண்டபோது ஒருவர் (கே பாலச்சந்தர் மொத்தப் பாடலும் அபாரமான கவிதை வரிகள் போர்த்திக்கொண்ட குளுகுளுப்பானது. ரம்மியமான கோரஸ் பாடல் முழுதும் ஒரு இணைப்பிசையாக வந்து நம்மை பரசவப்படுத்துகிறது. பலர் இந்தப் பாடலின் சிறப்பே அந்த அற்புதமான கோரஸ்தான் என்று சொல்கிறார்கள். உண்மைதான். இந்தப் பாடலின் ஆதார நாடியே அதுதான் என்று எண்ணுகிறேன். ஒருமுறை கேட்டுப்பாருங்கள். இதுபோன்றதொரு அழகியல் மிகுந்த குரலிசை கொண்ட பாடல்கள் நம் தமிழில் வெகு குறைவே. புதிய பறவை படத்தின் பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற பாடலை இதே அலைவரிசையில் வைத்தாலும் இந்தப் பாடலில் உள்ள குரலிசை நம் மண் வாசனை கொண்டது. மயக்கம் தருவது. சரணத்தில் இந்தக் குரலிசை ஒரு இடையிசை போல தொடர்ந்துவந்து பாடலை இன்னும் கூராக்குகிறது. நான் அடிக்கடி சொல்வதுபோல தமிழில் இதுபோன்ற ஆற்றல் மிக்க குரலிசையை எம் எஸ் வி அளித்த அளவுக்கு வேறு எவரும் செய்யவில்லை. எம் எஸ் விக்குப் பின் வந்த பிற இசையமைப்பாளர்களின் குரலிசை வேறு வகையானது. மேலும் அவை இந்த அளவுக்கு தரமானதா என்பதும் கேள்விக்குரியதே. காற்றுக்கென்ன வேலி பாடலின் தேர் கொண்டுவா தென்றலே இன்று நான் என்னை கண்டேன் சீர் கொண்டுவா சொந்தமே இன்றுதான் பெண்மை கொண்டேன் என்ற வரிகள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுபவை. அதை ஜானகி பாடும் அழகே ஒரு வித சுகமானது. ராகங்களுக்குள் ஒரு ரகசிய குறியீடுபோல புதைந்திருக்கும் புதிரான வளைவுகளையும் நீட்டல்களையும் மிகச் சரியாக கண்டுபிடித்து அதன் மூலம் பாடகர்களின் குரலில் இருக்கும் இனிமையை வெளிக்கொண்டு வருவதில் எம் எஸ் வி மேதமை கொண்டவர். (சுசீலாவின் பல பாடல்கள் இவரது இசையினாலே அழகுபெற்றன என்பது என் எண்ணம்.) அடுத்த பாடல் ஒரு நவீனம். இசைப் புரட்சி என்று தயக்கமில்லாமல் சொல்லிவிடக்கூடிய இருமனம் கொண்ட திர��மண வாழ்வில் இடையினில் நீயேன் மயங்குகிறாய். கமலஹாசன் இந்தப் படதிற்கென ventriloquism எனப்படும் தன் குரல் வேறு பக்கத்திலிருந்து வருவது போன்று பேசும் யுக்தியை கற்றுக்கொண்டார் என்று ஒரு தகவல் இருக்கிறது. காரணம் இந்தப் படத்தில் வரும் ஜூனியர் என்ற கதாபாத்திரம். மேற்குறிப்பிட்ட இருமனம் கொண்ட பாடலில் இடையிடையே ஜூனியர் சேர்ந்துகொண்டு நாயகிக்கு காதல் பட்டம் விடுவார். இந்த வித்தியாசமான களத்தை எம் எஸ் வி அமர்க்களமாக தன் இசையால் அழகுபடுத்தியிருப்பார். கடவுள் அமைத்துவைத்த மேடை பாடலைப் போன்ற இதுவும் தமிழில் இதுவரை செய்யப்படாத இசை முயற்சி. மெல்லிசை மன்னர் என்ற தன் தகுதியை தரமாக நிரூபித்த பாடல். அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்தப் பக்கம் என்ற பாடல் ஒரு பெண்ணின் ஊசலாடும் மனநிலையை படம்பிடிக்கும் பாடல். இதைப் பற்றி ஒரு சுவையான தகவல் இருக்கிறது. எதோ ஒரு விழாவில் (அல்லது நிகழ்ச்சியில்) எம் எஸ் வியும் கண்ணதாசனும் கலந்துகொண்டபோது ஒருவர் (கே பாலச்சந்தர்) திடுமென அவர்கள் இருவரும் மக்கள் முன்னிலையில் ஒரு புதிய பாடலை கம்போஸ் செய்வார்கள் என்று அறிவிக்க, எந்த வித பகட்டுமின்றி சில நிமிடங்களில் கவிதை உருவாகி இசை அமைக்கப்பட்டு எஸ் பி பி (அவரும் அங்கிருந்ததால்) அங்கேயே பாடியதாக ஒரு forum ஒன்றில் படித்தேன். இதன் முதல் சரணத்தில் வரும் கல்லைக் கண்டாள் கனியைக் கண்டாள் கல்லும் இன்று மெல்ல மெல்ல கனியும் மென்மைக் கண்டாள் என்ற வரிகள் மிகச் சிறப்பானவை. என்ன எளிமை ஆனால் எத்தனை ஆழம்) திடுமென அவர்கள் இருவரும் மக்கள் முன்னிலையில் ஒரு புதிய பாடலை கம்போஸ் செய்வார்கள் என்று அறிவிக்க, எந்த வித பகட்டுமின்றி சில நிமிடங்களில் கவிதை உருவாகி இசை அமைக்கப்பட்டு எஸ் பி பி (அவரும் அங்கிருந்ததால்) அங்கேயே பாடியதாக ஒரு forum ஒன்றில் படித்தேன். இதன் முதல் சரணத்தில் வரும் கல்லைக் கண்டாள் கனியைக் கண்டாள் கல்லும் இன்று மெல்ல மெல்ல கனியும் மென்மைக் கண்டாள் என்ற வரிகள் மிகச் சிறப்பானவை. என்ன எளிமை ஆனால் எத்தனை ஆழம் பாமரத்தனமாக சொல்வதென்றால் \"தமிழ் விளையாடுது\".\nபட்டினப் பிரவேசம்(77)- ஒரு முறை என் இசை நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் வழக்கமான இசையுத்தம் வெடித்தது எங்களுக்குள். \"இளையராஜா ஒவ்வொரு வாத்தியத்திற்கும் ஒரு பாடல��� படைத்திருக்கிறார்\" என்றார் அவர். \"அப்படியா\" என்றேன் சுவாரஸ்யமின்றி. இதுபோன்று எத்தனயோ கேட்டாயிற்று என்ற எண்ணம் இதைப் படிக்கும் உங்களுக்கே இந்நேரம் வந்திருக்கும். \" கிடாருக்கு இளைய நிலா பொழிகிறதே. புல்லாங்குலலுக்கு சின்னக் கண்ணன் அழைக்கிறான். பியானோவுக்கு என் வானிலே ட்ரம்பெட்டுக்கு மன்றம் வந்த தென்றலுக்கு ட்ரம்ஸ்க்கு ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா.\" என்று தொடர்ந்து அடுக்கினார். இப்படியெல்லாம் கூட புகழுரை பாடமுடியுமா என்ற வியப்பு எனக்கு ஏற்பட்டது. \"அதெல்லாம் சரிதான். வயலினை விட்டுவிட்டீர்களே\" என்று நான் அவருக்கு ஞாபகப்படுத்தினேன். \"வயலின்...\" என்று மூன்று புள்ளி வைத்தவர், \"அதுக்குதான் ஏகப்பட்ட பாடல் இருக்கிறதே\" என்று முற்றுப்புள்ளி வைத்தார். நான் \"நீங்கள் மறந்துவிட்ட ஒரு பாடல் இருக்கிறது.\" என்றேன். \"வான் நிலா அது நிலா அல்ல உன் வாலிபம் நிலா என்ற பாடல். ஆனால் இது உங்களுக்குத் தோன்றாது. ஏனென்றால் இது எம் எஸ் வி இசை அமைத்தது.\" என்று அடுத்து சொல்லவும் \"அது..\" என்று ஆரம்பித்து வேறு வாத்தியத்தைத் தேட ஆரம்பித்துவிட்டார். வேடிக்கை என்னவென்றால் அந்த இசை நண்பர் ஒரு வயலின் இசைஞர். கிடார் என்றால் இளையராஜாவின் இளைய நிலா பொழிகிறதே மற்றும் என் இனிய பொன் நிலாவே இரண்டும் நமக்கு நினைவுக்கு வருவது உண்மைதான். மறுக்கவில்லை. நான் நினைத்தாலே இனிக்கும் படத்திலுள்ள காத்திருந்தேன் காத்திருந்தேன் என்ற பாடலை அதன் அதிரும் கிடார் இசைக்கென ரசிப்பதுண்டு. ஆனால் பியானோ இசை என்றாலே நம் சிந்தனையில் முதலில் உதிப்பது வெண்ணிற ஆடையின் என்ன என்ன வார்த்தைகளோ பாடல்தானே. சிலரது இசை ரசனைகள்தான் எப்படி மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கின்றன\" என்றேன் சுவாரஸ்யமின்றி. இதுபோன்று எத்தனயோ கேட்டாயிற்று என்ற எண்ணம் இதைப் படிக்கும் உங்களுக்கே இந்நேரம் வந்திருக்கும். \" கிடாருக்கு இளைய நிலா பொழிகிறதே. புல்லாங்குலலுக்கு சின்னக் கண்ணன் அழைக்கிறான். பியானோவுக்கு என் வானிலே ட்ரம்பெட்டுக்கு மன்றம் வந்த தென்றலுக்கு ட்ரம்ஸ்க்கு ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா.\" என்று தொடர்ந்து அடுக்கினார். இப்படியெல்லாம் கூட புகழுரை பாடமுடியுமா என்ற வியப்பு எனக்கு ஏற்பட்டது. \"அதெல்லாம் சரிதான். வயலினை விட்டுவிட்டீர்களே\" என்று நான் அவருக்கு ஞாப���ப்படுத்தினேன். \"வயலின்...\" என்று மூன்று புள்ளி வைத்தவர், \"அதுக்குதான் ஏகப்பட்ட பாடல் இருக்கிறதே\" என்று முற்றுப்புள்ளி வைத்தார். நான் \"நீங்கள் மறந்துவிட்ட ஒரு பாடல் இருக்கிறது.\" என்றேன். \"வான் நிலா அது நிலா அல்ல உன் வாலிபம் நிலா என்ற பாடல். ஆனால் இது உங்களுக்குத் தோன்றாது. ஏனென்றால் இது எம் எஸ் வி இசை அமைத்தது.\" என்று அடுத்து சொல்லவும் \"அது..\" என்று ஆரம்பித்து வேறு வாத்தியத்தைத் தேட ஆரம்பித்துவிட்டார். வேடிக்கை என்னவென்றால் அந்த இசை நண்பர் ஒரு வயலின் இசைஞர். கிடார் என்றால் இளையராஜாவின் இளைய நிலா பொழிகிறதே மற்றும் என் இனிய பொன் நிலாவே இரண்டும் நமக்கு நினைவுக்கு வருவது உண்மைதான். மறுக்கவில்லை. நான் நினைத்தாலே இனிக்கும் படத்திலுள்ள காத்திருந்தேன் காத்திருந்தேன் என்ற பாடலை அதன் அதிரும் கிடார் இசைக்கென ரசிப்பதுண்டு. ஆனால் பியானோ இசை என்றாலே நம் சிந்தனையில் முதலில் உதிப்பது வெண்ணிற ஆடையின் என்ன என்ன வார்த்தைகளோ பாடல்தானே. சிலரது இசை ரசனைகள்தான் எப்படி மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கின்றன வான் நிலா பாடலின் சிறப்பே அதன் வயலின் இசையும் அந்த \"லா\" ஓசையும்தான். ஆச்சர்யப்படுத்தும் அற்புதக் கவிதை கொண்ட பாடல். குறிப்பாக இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிளா என்ற கண்ணதாசனின் வரிகளை கடக்கும்போது நீங்கள் ஒருமுறை அதிர்வது நிச்சயம். கண்ணதாசன்-எம் எஸ் வி கூட்டணியோடு பாலச்சந்தர் சேர்ந்தால் அதன் தாக்கம் எத்தனை வியக்கத்தக்கது என்ற உண்மைக்கு இதுபோன்று பல காவியப் பாடல்களே சான்று. இந்தப் பாடலை முதலில் வானொலியில் கேட்டபோது இதன் இசை எம் எஸ் வி என்றறிந்து சற்று வியப்புற்றேன். இதிலுள்ள மற்றொரு பாடல் தர்மத்தின் கண்ணைக் கட்டி (நகரத்தில் ஆடவிட்டு இதுதானே நாகரீகம் என்றான்) . அதிகம் கேட்கப்படாத சிறப்பான பாடல் இது.\nநிழல் நிஜமாகிறது(78)- சில பாடல்கள் நமது எண்ண அடுக்குகளில் உட்புகுந்து பல இனிமையான கதவுகளை ஒரே நொடியில் இலகுவாக திறந்துவிடுகின்றன. ஆங்கிலத்தில் நாஸ்டால்ஜியா எனப்படும் இந்த பழையதை மீட்டெடுக்கும் உணர்ச்சிக்கு அடிமைப்படாதவர்கள் இந்த உலகில் இருக்கவே முடியாது. அது எதோ ஒரு பாடல் அல்லது சிறிய இசைத் துணுக்ககக் கூட இருக்கலாம். எனக்கு அப்படிப்பட்ட பல பாடல்கள் இருந்தாலும் இந்தப் படத்தின் பாடல்களை எப்���ோது கேட்டாலும் எனது பால்ய தினங்கள் எனக்குள் உயிர் பெறுவதை நான் ஒரு வித துயர சுகத்துடன் அனுபவித்திருக்கிறேன். முதலில் இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ இதுவரை நடித்தது அது என்ன வேடம் இது என்ன பாடம் என்ற பாடலை ஆராய்வோம். என்ன ஒரு காவியக் காதல் கானம் இரும்புத் திரை கொண்டு இயல்பான மனித உணர்சிகளில் முதன்மையான காதலை எத்தனை காலம்தான் மறுக்கமுடியும் இரும்புத் திரை கொண்டு இயல்பான மனித உணர்சிகளில் முதன்மையான காதலை எத்தனை காலம்தான் மறுக்கமுடியும் இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ என்ற பல்லவியின் முதல் வரியிலேயே கண்ணதாசன் மூடிய கதவுக்குள் வழியும் மழைத் துளி போன்ற காதலை அழகாக கவிதைத் தமிழில் சொல்லிவிடுகிறார். என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன் உன் நெஞ்சில் எதோ கறை ஒன்று கண்டேன் என்ற வரிகளாகட்டும் அதைத் தொடரும் புரியாததால்தானே திரை போட்டு வைத்தேன் திரை போட்டபோதும் அணை போட்டதில்லை என்ற வரிகளாகட்டும்..வர்ணிக்க என்னிடமிருப்பது ஒரே வார்த்தைதான்.. அட்டகாசம்... காலத்தை வென்ற கண்ணதாசனின் கவிதை வரிகளை தன் இறவா இசையால் தேன் சுவையான பாடலாக்கிய எம் எஸ் வி யின் கற்பனையை என்னவென்று சொல்வது இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ என்ற பல்லவியின் முதல் வரியிலேயே கண்ணதாசன் மூடிய கதவுக்குள் வழியும் மழைத் துளி போன்ற காதலை அழகாக கவிதைத் தமிழில் சொல்லிவிடுகிறார். என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன் உன் நெஞ்சில் எதோ கறை ஒன்று கண்டேன் என்ற வரிகளாகட்டும் அதைத் தொடரும் புரியாததால்தானே திரை போட்டு வைத்தேன் திரை போட்டபோதும் அணை போட்டதில்லை என்ற வரிகளாகட்டும்..வர்ணிக்க என்னிடமிருப்பது ஒரே வார்த்தைதான்.. அட்டகாசம்... காலத்தை வென்ற கண்ணதாசனின் கவிதை வரிகளை தன் இறவா இசையால் தேன் சுவையான பாடலாக்கிய எம் எஸ் வி யின் கற்பனையை என்னவென்று சொல்வது ஒரு சிறந்த பாடலுக்கு கவிதைகளே தேவையில்லை என்ற எண்ணம் உங்களுக்கிருந்தால் இந்தப் பாடலை ஒரு முறை கேளுங்கள். ஒரு தரமான கவிதையும் சிறந்த இசையும் ஒன்று சேரும்போது பிறக்கும் கானம் எட்டும் உயரம் நம்மை பரவசப்படுத்தக்கூடியது. நல்ல கவிதையை விவாகரத்து செய்த எந்தப் பாடலும் என் பார்வையில் இறந்து போனதே. கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலரென்றானே கற்பனை செய்தானோ என்ற அடுத்த ���ாடல் அடுத்த ஒரு ஆனந்தத் தாலாட்டு. இந்தப் பாடல் என்னக்குள் ஏற்படுத்தும் வண்ண அலைகள் ஏராளம். ஆர்ப்பரிப்பில்லாத அமைதியான அற்புதம் இப்பாடல். எம் எஸ் வியின் இசை 76க்குப் பிறகு தன் பொலிவை இழந்தது என்ற கருத்தை சிதைக்கும் பாடல். இதில் மெல்லிசையின் ஆதார நுணுக்கங்களை எம் எஸ் வி தன் இசைக்குள்ளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கொண்டுவருவதை கேட்டு ரசிப்பதே ஒரு ஏகாந்தம்தான். அலங்காரமாக மிளிரும் நியான் விளக்குகள் போலில்லாமல் ஆடம்பரமில்லாத சிறிய அகல் விளக்கின் அழகாய் ஒளிர்ந்த பாடல்.\nஒரு படத்தின் எல்லா பாடல்களும் கேட்கும் எவரையும் ஒரு ஏகாந்த உலகுக்கு அழைத்துச் செல்ல முடியுமா\n25 வருடங்களுக்குப் பிறகும் ஒரு பழைய தலைமுறை இசை அமைப்பாளரால் நவீன பாணியை அச்சு பிறழாமல் பிரதியெடுக்க முடியுமா\nதேனிசை மழை என்ற முத்திரையுடன் பல படங்கள் உள்ளன. உண்மையில் தேனிசை மழை என்றால்..\nஇது எல்லாவற்றிக்கும் ஒரே பதில்: நினைத்தாலே இனிக்கும். (79)\nஇந்தப் படம் Old school என்று இகழ்ச்சியாக பேசி வேறு பக்கம் தாவிய இளைய தலைமுறைக்கு எம் எஸ் வி அளித்த இசை அதிர்ச்சி. தான் இன்னும் மன்னன்தான் என்று தன் மெல்லிசை மூலம் அழுத்தமாகத் தெரிவித்த இன்னிசைச் செய்தி. தளர்ந்து விட்டார் என்று அலட்சியம் செய்தவர்களுக்கு கொடுத்த கும்மாங்குத்து. வறண்டுபோன இசை என நக்கலடித்தவர்களை கதிகலங்கடித்த அதிரடி. எம் எஸ் விஸ்வநாதன் என்ற பெயருக்குப் பின் முற்றுப்புள்ளி வைத்தவர்களை கிடுகிடுக்கச் செய்த இசை பூகம்பம். படத்திற்கு மிகப் பொருத்தமான பாடல்கள் மட்டுமல்லாது பின்னணி இசையிலும் பிரமாதமாப்படுத்தியிருப்பார் எம் எஸ் வி. இதன் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமானது. இதுபோன்ற இன்னிசைக் கதம்பம் தமிழில் அபூர்வமே. இதன் பிரம்மிப்பூட்டும் சிறப்பு என்னவென்றால் கொண்டாட்டம், குதூகலம், களிப்பு, வேடிக்கை, காதல், பிரிவு, துயரம், நட்பு என எல்லா மனித உணர்ச்சிக்குமான வடிகால்கள் பாடல்களாக இதில் உண்டு. நினைத்தாலே இனிக்கும் : அறுசுவை இசைவிருந்து. எல்லா பாடல்களையும் ஆராய்ந்தால் பிடிபடும் பிம்பம் சொல்லும் செய்தி என்னவென்பதை பிறகு பார்க்கலாம். இப்போது தேன் துளிகளாக நம் இதயத்தில் விழுந்த இப்படத்தின் பாடல்கள் பற்றிய சிறு குறிப்பு.\nஎங்கேயும் எப்போதும் அடைந்த வெற்றியின் உயரத்தை 79இ��் வேறு எந்த பாடலும் அடையவில்லை என்பதே உண்மை. இளைஞர்களின் எல்லையில்லா உற்சாகத்தின் முகவரியானது இந்தப் பாடல். கண்ணதாசனின் இன்பத் தத்துவ வரிகளுக்கு எஸ் பி பி உயிர் கொடுக்க எம் எஸ் வி அதன் ஆன்மாவை இசை மூலம் இயக்க விளைவு எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் தானே.\nகாதல் கவி பாடும் பாரதி கண்ணம்மா கேளடி சின்னம்மா ஒரு தென்றல் கீதம்.முதலில் ஒரு அதிரடி என்றால் அடுத்து என்ன ஒரு அரவணைப்பு இந்தப் பாடல் ஒரு மோக முத்தம்.\nஅடுத்து வருவது படத்தின் சிறப்பான பாடலாக இல்லாவிட்டாலும் என்னைக் கவர்ந்த ஒரு பாடல். எம் எஸ் வியின் ஜலதோஷக் குரலில் உற்சாக வெள்ளமாக பீறிட்ட ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் எந்திரம் சிவசம்போ பாடல் கேட்பவர்களை திக்குமுக்காட வைத்துவிடுகிறது. எம் எஸ் வி ஒரு நிர்பந்தத்தின் பேரிலேயே இதைப் பாட ஒப்புக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் ஆச்சர்யமூட்டும் பாடல். கதைக் களத்திற்கேற்ப மேற்கத்திய பாணியில் எம் எஸ் வி வாத்தியங்களை வைத்துக்கொண்டு அதகளம் செய்த பாடல். இரண்டாம் சரணத்தில் அவர் குரலின் டெம்போ ஏறிக்கொண்டு போக, கல்லைத் தின்றாலும் செரிக்கின்ற நாளின்று காலங்கள் போகாதே பின்னாலே என்பார்கள் என்று உச்சம் சென்று பின் இன்றைய ராப் இசைக் கூறுகள் கொண்ட மணமுண்டு பெண்ணுண்டு சோறுண்டு சுகமுண்டு மனமுண்டு என்றாலே சொர்க்கத்தில் இடமுண்டு என்ற வரிகளை அபாரமாக பாடுவார். இதன் தொடர்ச்சியாக டியிங்க் டியிங்க் என்று வினோத ஒலிகள் எழுப்பி, பரவசமான ஓசைகளைக் கொண்டு ஒரு நவீன ஆலாபனை செய்துவிட்டு பின்னர் சட்டென ஒரு யு டர்ன் அடித்து ஜகமே தந்திரம் என பல்லவிக்குத் தாவும் போது தியேட்டர்களில் விசில்கள் ஏவுகணைகள் போலப் பறந்தன. இப்போதும் சிலிர்ப்பைக் கொடுக்கும் சரணம் அது.\nஅடுத்து நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் என்று துவங்கி சடசடவென இசை ஊர்வலமாக நகரும் இனிமையான பாடல். மனதை அள்ளும் மந்திர இசைகோர்ப்பு. டக் டக் என்ற தாளம் பாடல் முழுதும் நடைபயில இசைக் கருவிகளின் இனிமை தெறிக்கும் மிக நேர்த்தியான இசையமைப்பு. இதில் வரும் எஸ் பி பியின் இயல்பான வார்த்தை அனுக்கல்கள் (மன்மதன் வந்தானா என்று அவர் பாடும் விதம் ) மிகவும் புகழ் பெற்றது.\nபடத்தின் மிகச் சிறப்பான ப��டல் எனது பார்வையில் யாதும் ஊரே யாவரும் கேளிர்(அன்பே எங்கள் உலக தத்துவம்) என்ற கானமே. டடன் டடன் என்று துவங்கும் முன்னிசையே ஒரு இசை நீர்வீழ்ச்சிக்கு நம்மை ஆயதப்படுத்திவிடுகிறது. ட்ரம்பெட்டின் இனிமையான இசை அடுத்த பரிமாணத்தை அளிக்க பின்னர் நிதானமாக ஆரம்பிக்கும் தாளம் நம் இதயத் துடிப்பை எகிற வைக்கிறது. பள்ளிப் புத்தகத்தில் படித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலகளாவிய தத்துவ வார்த்தைகள் ஒரு அழகான பாடலாக நம் காதுகளில் ஒலிக்கும் போது அப்போது ஒரு பள்ளிச் சிறுவனாக இருந்த என் போன்றவனுக்கு அது எந்த விதமான கற்பனைக்கு உயிர் கொடுத்திருக்கும் என்பது அனுபவித்திருக்கவேண்டிய ஒன்று. நம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான நீராறும் கடலுத்த என்ற கவிதைக்கு அழகு சேர்த்த எம் எஸ் வி இதற்கு மட்டும் என்ன வஞ்சகமா செய்வார் (இங்கே ஒரு செய்தி: எம் எஸ் வி கேரளாவில் பிறந்தவர். ஆனால் அவரை கேரளர்கள் தமிழன் என்றே சொல்கிறார்கள். நினைக்கிறார்கள். அடையாளப்படுத்துகிறார்கள்.) யாதும் ஊரே பாடலின் அடுத்த அபாரமான அம்சம் சரணத்தில் சரமாரியாக மின்னல் போல சரசரவென்று ஏறி இறங்கும் வயலின் கீற்று. இந்த இடத்தில்தான் எம் எஸ் வி யின் இசை மேதமை எத்தனை அழகாக வெளிப்படுகிறது (இங்கே ஒரு செய்தி: எம் எஸ் வி கேரளாவில் பிறந்தவர். ஆனால் அவரை கேரளர்கள் தமிழன் என்றே சொல்கிறார்கள். நினைக்கிறார்கள். அடையாளப்படுத்துகிறார்கள்.) யாதும் ஊரே பாடலின் அடுத்த அபாரமான அம்சம் சரணத்தில் சரமாரியாக மின்னல் போல சரசரவென்று ஏறி இறங்கும் வயலின் கீற்று. இந்த இடத்தில்தான் எம் எஸ் வி யின் இசை மேதமை எத்தனை அழகாக வெளிப்படுகிறது சரணத்தின் இறுதியில் ஒவ்வொரு வரிக்கும் இடையில் இசைக்கப்படும் சிங்கப்பூரின் அடையாளமான அந்த மண்ணின் இசை பாடலுக்கு வேறு பரிமாணம் அளிக்கிறது. தடையின்றி நளினமாக அரவணைக்கும் தாளம் கொஞ்சம் தயங்கி சரணத்தின் முடிவில் பல்லவியை நாடும் சமயத்தில் உயிர் பெறுவது ஒரு அழகு. இதை ரசிப்பதே ஒரு ஆனந்த அனுபவம் என்பேன். It's one of the most soul-stirring songs of the decade. Simply a mesmerising melody.\nஆனந்த தாண்டவமோ போதையேறிய கானம். கதைப்படி நாயகி போதை ஊசி ஏற்றப்பட்டு சிங்கப்பூர் ரோடுகளில் மனம்போன போக்கில் பாடிக்கொண்டே போவதுபோன்ற காட்சியமைப்பு. இது போன்ற பாடல்களை பாட எல் ஆர் ஈஸ்வரியை விட வேறு ஒருவ��ை கற்பனை செய்ய முடியுமா\nபடத்தில் கைத்தட்டல்களை அள்ளிச் சென்ற பாடல் இனிமை நிறைந்த உலகமிருக்கு இதிலே உனக்கு கவலை எதுக்கு. காரணம் அதன் சூழல். புற்றுநோய் பீடித்த நாயகி தன் மரணம் வெகு அருகில் என்று உணர்ந்ததும் நாயகனிடத்தில் சொல்லும் \"சாகும் வரை பாட்டு பாட்டு பாட்டு\" என்ற புகழ் பெற்ற வசனத்தை தொடர்ந்து கும் என்று குதிக்கும் பாடல்.\nஹிந்தியில் அப்போது வெளிவந்த ஹம் கிஸிஸே ஹம் நஹி படத்திற்குப் போட்டியாகவே பாலச்சந்தர் இந்தப் படத்தை எடுத்தார் என்று அப்போது ஒரு பேச்சு எழுந்தது. இதை உறுதி செய்வதுபோல அப்படத்தின் மில்கயா பாடலின் சாயலைக் கொண்டது சோகமான சயோனரா வேஷம் கலைந்தது என்ற பாடல். இதை எம் எஸ் வி தவிர்த்திருக்கலாம் என்ற எண்ணம் எனக்குண்டு. இதே பாடலின் துடிப்பான வடிவம்தான் வானிலே மேடை அமைந்தது. கேட்டபோது என்னைத் திடுக்கிட வைத்த ஒரு வரி இதிலுண்டு. அது ஆகாயத்தில் பூகம்பம் அற்புதங்கள் ஆரம்பம்.\nகசெட்டுகளிலும் இசைத் தட்டுகளிலும் இடம் பெறாத பாடல் தட்டிக் கேட்க ஆளில்லைன்னா. இது ஒரு வேடிக்கைப் பாடல். படத்தில் ரஜினிகாந்த் சில ஆசாமிகளை அடித்துக்கொண்டே பாடுவதுபோல வரும். என் நண்பன் ஒருவன் (ரஜினி ரசிகன்) இந்தப் பாடலே அற்புதம் என்று சொல்லி என்னை கலங்கடித்தான்.\nஇரண்டு நிமிடங்களுக்கு மேல் ஒலிக்கும் நானநனாநனனா நன நனனா நன நனனா (நினைத்தாலே இனிக்கும்) ஒரு சம்பிரதாயமான பாடல் போன்றில்லாமல் வெறும் ராக ஆலாபனைகள் மட்டுமே கொண்டது. இதை ஒரு புதிய முயற்சி என்ற சொல்லலாம். அல்லது இசைப் புரட்சி என்றும் கொள்ளலாம். (நீ பாதி நான் பாதி படத்தின் நிவேதா பாடல் போன்று.) ஒருவேளை எம் எஸ் வி என்பதால் இதை இசைப் புரட்சி என வர்ணிக்க சிலருக்கு தோன்றவில்லை போலும். அருமையான இசை பொங்கும் பாடல்.\nWhat a waiting (காத்திருந்தேன் காத்திருந்தேன் காதல் மனம் நோகும்வரை) கசெட்டில் இல்லாதது. தற்போது இணையத்தில் கண்டெடுத்தேன். என்ன ஒரு மகத்துவமான இசை இப்பாடலில் ஒலிக்கும் கிடுகிடுவென ஓடும் கிடார் இசை மிகவும் இனிமையாது. கேட்பதற்கு அலாதியானது. எம் எஸ் வி கிடார் இசை தனித்துத் தெரியும் பாடல்கள் எதுவும் படைக்கவில்லை என்று நம்பும் சிலர் இந்தப் பாடலைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை போலும். (கேட்டிருந்தாலும் அவர்களின் முடிவுகள் மாறப்போவதில்லை.) நான் மிகவும��� ரசிக்கும் பாடல். பாடலை முழுதும் உள்வாங்கும் முன் சட்டென்று முடிந்துவிடுகிறது. அதுவே நம்மை இன்னும் கொஞ்சம் என ஏங்க வைக்கிறது.\nYou are like a fountain, your life is so uncertain இசைத் தட்டில் இருந்ததா என்று தெரியவில்லை. இதுவும் இணையத்தில் கிடைகிறது. இசைக் குழு என்பது மேற்கத்திய பாணி என்பதால் சில நிர்ப்பந்தங்கள் இவ்வாறான பாடல்கள் மீது விழுகின்றன. இப்பாடல் நம்மீது ஊர்ந்து செல்லும் ஒரு துயரத்தின் தடம்.\nநினைத்தாலே இனிக்கும் படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை என்ற கருத்து இருக்கிறது. இந்தப் படமே கமல்-ரஜினி இருவரும் இணைந்து நடித்த கடைசிப் படம். இதன் பின் அவர்கள் வேறு பாதைகளில் பயணித்தது, அவர்கள் பெற்ற வெற்றிகள் எல்லாமே எழுதப்பட்ட வரலாறுகள். நானோ இந்தப் படத்தின் பாடல்களை குறித்தே பேசுகிறவன். அடுத்து நான் எழுதப் போவது சிலருக்கு கடுமையான கோபத்தை கொடுக்கலாம். இருந்தாலும் படிப்பது நலம். படிப்பதை தவிர்ப்பது அதைவிட நலம். நினைத்தாலே இனிக்கும், பிரியா என்ற இரண்டு படங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றுணர்கிறேன். நினைத்தாலே இனிக்கும் படத்தில் எம் எஸ் வி இசைத்த பாடல்கள் பெற்ற இமாலய வெற்றி அப்போது வளர்ந்து கொண்டிருந்த புதிய இசை அமைப்பாளர் ஒருவருக்கு கடும் சிரமத்தை கொடுத்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இந்தப் படம் வந்த அடுத்த ஆண்டில் வந்த படம்தான் பிரியா. இதுவும் சிங்கப்பூரிலேயே முழுதும் படமாக்கப்பட்டது. எம் எஸ் வி யின் சிவந்த மண், உலகம் சுற்றும் வாலிபன், நினைத்தாலே இனிக்கும் படங்களின் (இவைகள் எல்லாமே வெளிநாடுகளில் படமாக்கப்பட்டவை.) நெருங்க முடியாத இசை அமைப்பை எதிர் கொள்ள இயலாத அல்லது பிரியா படத்தின் பாடல்கள் என்ன தரத்தில் இருக்கும் என்பதை நன்கு அறிந்தவர்கள் எம் எஸ் வியின் இந்த இசை மேன்மையை பை பாஸ் செய்ய கண்டுபிடித்த ஒரு புதிய தந்திரம்தான் ஸ்டீரியோ போனிக் சவுண்ட் என்ற அந்த அலங்கார வெளிப்பூச்சு. உண்மையில் ஸ்டீரியோ ரெகார்டிங் நம் தமிழில் ஏன் ப்ரியா என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்படவேண்டும் என்று எண்ணிப்பார்த்தீர்களேயானால் நான் சொல்லும் அனுமானம் உங்களுக்கு ஒரு புதிராகவே இருக்காது. வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட படங்களின் இசையின் தரத்தை தீர்மானிக்கும் அந்த அளவுகோல் எழுபதுகளில் ஒருவரிடமே இருந��தது. அது எம் எஸ் வி மட்டுமே . இவரது இசையில் சிவந்த மண் 69 இல் வந்து அதன் பாடல்கள் பெருத்த வரவேற்பைப் பெற்றன. உலகம் சுற்றும் வாலிபன் 73இல் வந்தது. அதன் பாடல்கள் பெற்ற வெற்றி அழிக்க முடியாத வரலாறு. இதன் தொடர்ச்சியாக 79 இல் வந்த நினைத்தாலே இனிக்கும் படப்பாடல்கள் எத்தனை ஆழமாக ரசிகர்களைப் பாதித்தன என்பதையும் இங்கே விளக்கத் தேவையில்லை. எம் எஸ் வியின் மகத்தான இசைவீச்சை கண்கூடாகக் கண்டதன் எதிர்வினையே (அச்சம்) ப்ரியா படத்தில் ஸ்டீரியோ போனிக் சவுண்ட் என்ற புதிய தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்ய வேண்டிய நிர்பந்தத்தை பிரியா படக் குழுவினருக்கு ஏற்படுத்தியிருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்தப் புதிய தொழில் நுட்பம் அப்போது மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. தவிர அதுவே பாடல்களின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணியாகவும் இருந்தது. இந்த ஸ்டீரியோ என்ற பகட்டுப் பூச்சு ரசிகர்களை அதன் பாடல்களை அதற்கு முன் வந்த made in a foreign land வகைப் படப் பாடல்களோடு ஒப்பீடு செய்வதை ஓரம் கட்ட உதவியது என்றே நினைக்கிறேன். நீங்கள் எந்தவித முடிவுகளுமின்றி ப்ரியா படப் பாடல்களை ஸ்டீரியோ என்ற ஜோடனை இல்லாமல் கேட்டீர்களேயானால் அந்தப் பாடல்கள் வெகு சாதாரணமானவை என்பதை உணர்வீர்கள். இந்த ஸ்டீரியோ முத்திரை இல்லாவிட்டால் அவை அனைத்துமே இன்னுமொரு இளையராஜா ஓசைகள்தான். Just mundane as they always are.\nநூல்வேலி(79)-பாலச்சந்தர் படங்களின் மற்றொரு சிறப்பு தன் படங்களில் அவர் சூட்டும் படத்தலைப்புகள். தமிழில் வெகு சில இயக்குனர்களே படத் தலைப்புகளில் சிரத்தை எடுத்துகொள்கிறார்கள் என்பது என் எண்ணம். தமிழ் படத் தலைப்புகள் பற்றி ஒரு தீவிர ஆய்வு செய்யப்படும் பட்சத்தில் நாம் பாலச்சந்தரின் தரத்தை அறியலாம். நூல்வேலி என்ற தலைப்பே வியக்கவைக்கிறது. கர்நாடக இசையின் மிகப் பெரிய ஆளுமையான பாலமுரளி கிருஷ்ணா பாடிய மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே மனதைத் தீண்டும் அற்புதப் பாடல். முன்பு நான் தவிர்த்து இப்போது விரும்பும் பாடல்.அடுத்தது நான் மிகவும் ரசிக்கும் நானா பாடுவது நானா நானும் இளவயது மானா என்ற மெல்லிசையின் முத்தாய்ப்பு. இதில் இசைக்கப்படும் தாளம் நமக்குள் ஒரு கொண்டாட்ட உணர்வைத் தரும். பாடலின் பல்லவியே ஒரு தென்றலின் தீண்டல். பாடல் நகர்ந்து சரணத்தை அடையும்போது ஒரு இசைச் சோலைக்குள் நுழைந்த அனுபவம் கிடைக்கிறது. இதன் சுவையே அலாதியானது. அழகை அழகாய் பாடுவதில்தான் எத்தனை அழகு இருக்கிறது.\nவறுமையின் நிறம் சிவப்பு(80)- சிலோன் வானொலியின் இசைச் சித்திரம் நிகழ்ச்சியில் பல வாரங்கள் முதலிடத்தில் இருந்த நிழல்களின் இது ஒரு பொன் பொழுது பாடலை வீழ்த்தியது சிப்பி இருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி பாடல். (நான் இதை முதன் முதலில் கேட்டது இந்த சந்தர்ப்பத்தில்தான் என்பதால் இதைச் சொல்கிறேனே தவிர இந்த இரண்டு அருமையான கானங்களையும் ஒப்பீடு செய்வதற்காக அல்ல.) அதற்காகவே அப்போது நான் இந்தப் பாடலை வெறுத்தேன். இசையே இல்லாத பாடலிது என்று பகடி செய்வேன். ஆனால் கல்லூரி காலத்தில் இதைக் கேட்டபோது இதன் பரிமாணம் என்னவென்று புரிந்தது. எம் எஸ் வி தன் விரல்களில் பாதுகாத்து வைத்திருக்கும் ராக ரகசியங்கள் மற்றும் இசை தேர்ச்சி இந்தப் பாடலில் சட்டென்று ஒரு பறவை போல சிறகை விரித்து உயரே பறக்கிறது. எத்தனை நளினமான பாடல் இது. வழக்கம்போலவே இசைக்கும் கவிதைக்கும் இடையே நடக்கும் ராக யுத்தம் இது என்று சொல்லலாம். பாடலின் இறுதியில் சிப்பியிருக்கு முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது என்று இந்த இசையுத்தம் காதல் முத்தத்தில் முடியும்போது ஒரு முழு நாவலைப் படித்த திருப்தி உண்டாகும். இப்படி ஒரு சூழலை கற்பனை செய்த பாலச்சந்தரை ஒரு வரியாவது பாராட்டவேண்டும் என்று தோன்றுகிறது. ஆர்ப்பாட்டமில்லாத மென்மையான இசையும் கொஞ்சும் கவிதையும் வசீகரமான குரல்களும் இதை புதிய உச்சங்களுக்கு எடுத்துச் செல்கின்றன.இன்றைக்கு இந்தப் பாடலை கேட்க நேரும் ஒவ்வொரு சமயத்திலும் இதை முழுவதும் கேட்கத் தவறுவதில்லை. பாட்டு ஒன்னு பாடு தம்பி பசிய கொஞ்சம் மறந்திருப்போம் ஒரு அடாவடிப் பாடல். ஆனாலும் கன்னாபின்னாவென்று பாடலைக் கடித்துக் குதறும் கடுமையான கவிதை இதில் இல்லை. நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ பாடல் தமிழ்த் திரையில் இசைக்கப்பட்ட பாரதியார் பாடல்களில் முக்கியமானது. மிகத் தரமாக உருவாக்கப்பட்ட பாடல். பலரின் ரசிப்புக்கு உணவானது. ஆனாலும் நாம் சில நல்ல பாடல்களை சாலையோரத்தில் வீசிவிட்டோம் என்ற உணர்வு இதைக் கேட்கும்போது எனக்கு வருவதுண்டு.\nதில்லு முல்லு(81)- இளையராஜா உச்சத்தை நோக்கி சரசரவென்று நகர்ந்துகொண்டிருந்த வேளையில் வந்ததால் எனக்கு அப்போது இப் படத்தின் பாடல்கள் மீது பிடிப்பு அவ்வளவாக இல்லாமல் இருந்தது. எல்லோரையும் போல என் சமகாலத்து இசையை ரசித்துக்கொண்டிருந்த நான் அதன் மோகம் வடிந்த பின் ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா என்ற பாடலைக் கேட்டதும் என் இசை ரசனை என்னை பரிகாசம் செய்தது. கும் கும் என்று டப்பாங்குத்து தாளத்தை வைத்துக்கொண்டு பாடல் என்ற பெயரில் பேயாட்டம் போட்டு வக்கிரமான இசை பாணியை உருவாக்கிய சில நாலாந்தர இசை அமைப்பாளர்கள் மத்தியில் நம் மரபிசையின் வேர்களான சாஸ்திரிய ராகங்களை அதன் அழகு குலையாமல் அதன் வேருடன் மெல்லிசை கலந்து பாடல்கள் படைத்த ஒரு மகா இசைஞனின் மேதமையை நாம் எவ்வளவு எளிதாக \"அறுவை\" என்று நினைத்திருந்தோம் என்று வருந்தினேன். ஆஹா ராகங்கள் பதினாறு என்று எஸ் பி பி துவங்கும்போதே நமக்கு மேகத்தை முத்தமிடும் உணர்வு வருகிறது. கேட்டதும் பாடத் தோன்றும் இசையையே நான் கானம் என்பேன். இது அதுபோன்றொரு கானம்தான். எத்தனை அழகாக இந்தப் பாடல் ராகத்தின் மீது நழுவிச் செல்கிறது ராகங்கள் பதினாறு என்று எஸ் பி பி துவங்கும்போதே நமக்கு மேகத்தை முத்தமிடும் உணர்வு வருகிறது. கேட்டதும் பாடத் தோன்றும் இசையையே நான் கானம் என்பேன். இது அதுபோன்றொரு கானம்தான். எத்தனை அழகாக இந்தப் பாடல் ராகத்தின் மீது நழுவிச் செல்கிறது தில்லுமுல்லு தில்லுமுல்லு உள்ளமெல்லாம் கல்லுமுள்ளு என்ற பாடல் ஒரு சுகவாசியின் துள்ளல் பாடல். ஒரு இளைஞனின் கட்டுப்பாடில்லாத மனநிலையை பாடலாக்கும்போது அதில் இருக்கும் சில இச்சைகளை நீக்கிவிட்டால் நமக்குக் கிடைப்பது ஒரு தரமான பாடல் இது போன்று. இல்லாவிட்டால் வாடி என் கப்பக் கிழங்கே போன்ற விடலைகளின் அடாவடி அபத்தங்களும் காது கொடுத்து கேட்கமுடியாத கருமாந்திரங்களும்தான் அகப்படும்.\n47 நாட்கள்(81)- சில சமயங்களில் வீதிகளில் ஆர்ப்பாட்டமாக வரும் ஊர்வலங்களை பிரம்பிப்புடன் பார்க்கும் நாம் அருகேயிருக்கும் வண்ண மலர்களை கவனிக்கத் தவறிவிடுகிறோம். அது போன்றதொரு மறக்கப்பட்ட கவிதை போல அதிகம் பேரை சென்றடையாத அருமையான பாடல் இந்தப் படத்தில் இருக்கிறது அது மான் கண்ட சொர்கங்கள் காலம் போகப் போக யாவும் வெட்கங்களே என்ற பாடல். எட்டு நிமிடங்கள் நீடிக்கும் இந்தப் பாடல் படத்தில் இடையிடையே ஒலிக்கும். வானொலிகளில் எப்போதாவது ஒலிபரப்புவார்கள். அந்நிய சூழலில் சிக்கிக்கொண்ட ஒரு தமிழ்ப் பெண்ணின் சூறாவளி மன உணர்வுகளை ஒரு ஆணின் குரல் கொண்டு பாடும் அற்புதப் பாடல் இது. எம் எஸ் வி யின் மாறுபட்ட இசை வர்ணத்தை இதில் நாம் கேட்கலாம். இதன் இடையிசையும் வாத்தியங்களின் இனிமையான பவனியும், பொருள் புதைந்த கவிதை வரிகளும், எஸ் பி பியின் பால் நிலவுக் குரலும் கேட்பவரை மெய்மறக்கச் செய்துவிடுகின்றன. 81இல் இளையராஜாவின் காட்டாற்று வேகத்தில் அடித்துச் செல்லப்பட்ட பல வைர கீதங்களில் இதுவும் ஒன்று.\nஅக்னி சாட்சி(82)- மனநோய் பீடித்த மனைவியை குழந்தை போல பாவிக்கும் கணவனின் துயரத் தாலாட்டு கனா காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல என்ற பாடல். எம் எஸ் வியின் இசை சோகத்தின் சாறை பிழிந்து பாடலுக்குள் ஊற்ற மனதுக்குள் அந்தத் துயரத்தின் துளிகள் சொட்டு சொட்டாக இறங்குவதையும் கண்ணீரின் ஓசை எதிரொலிப்பதையும் கேட்கலாம். பாடலின் இடையே நடிகை சரிதாவும் கவிதை வரிகளை பாடி() இருப்பது இந்தப் பாடலின் இருக்கும் வித்தியாசம். ஆழமான கானம். எம் எஸ் வி என்ற அற்புதக் கலைஞனின் இசை நமக்கு கொடுத்த கணக்கற்ற காவியப் பாடல்களில் இதுவும் ஒன்று.\nஇந்த இசைக் கூட்டணியில் விடுபட்ட சில படங்கள் இருக்கின்றன. மேலும் இந்த காலகட்டத்தில் எம் எஸ் வி மற்ற பல படங்களுக்கும் தன் சிறப்பான இசையை கொடுக்கத் தவறவில்லை. இதன் அடர்த்தி கருதி தொடரும் பதிவில் அவற்றை ஆராயலாம் என நினைக்கிறேன். ஒரு சார்பாக கட்டமைக்கப்பட்ட புனைவை உடைப்பதோ அல்லது மூளைச் சலவை செய்யப்பட்ட சிலரின் கருத்துக்களை மாற்றி அமைப்பதோ என் எண்ணமில்லை. அது சாத்தியமுமில்லை. நான் சில தேன் கூடுகளை மட்டுமே உங்களுக்கு அடையாளம் காட்டுகிறேன். அதன் தேன் துளிகளை ருசிப்பது உங்களின் விருப்பம். ஆனாலும் இறுதியாக எழும் ஒரு கேள்வி இதுதான் : இசையை சுவைக்க நமக்கு என்ன தடை இருக்கிறது\nஅடுத்து: இசை விரும்பிகள் XXI -- எழுபதுகள்: அலங்காரம் கலையாத அழகு.\nமீண்டும் ஒரு மகத்தான பதிவை எழுதியிருக்கீறீர்கள் காரிகன்...... மாற்றுக்கருத்து உள்ளவர்கள் அவ்வளவு எளிதாக இதனைக் கடந்து சென்றுவிட முடியாது. எல்லாமே எங்களுக்குத் தெரியும் என���று இதுநாள்வரை தப்பான கற்பிதங்களில் தப்புத்தாளங்களுடன் தங்களைத் தொலைத்துக்கொண்டிருந்தவர்கள் அவ்வளவு சுலபமாக இதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் உண்மைகளிலிருந்து ஓடி ஒளிவதற்கு இல்லை.\nஇதுநாள்வரையிலும் எதுபற்றியும் கவலைப்படாமல் ஏதோ தங்களுக்குத் தெரிந்ததுதான் உலகம் என்று நினைத்திருந்தவர்கள் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல்களை ஒருமுறையாவது கேட்டுவிட்டு பின்னர் தங்கள் கருத்துக்களைத் தொடர்வது நல்லது. அப்படிச் செய்வார்களா என்பது தெரியாது. முரட்டுப் பிடிவாதம் பிடித்துக்கொண்டிருப்பவர்களை ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் வரலாறு இவர்களுக்கெல்லாம் காத்திருப்பதில்லை. சரியான உண்மைகள் வெளிப்படும்போது அதனை சிரமேற்கொண்டு ஏற்றவாறே நகர்ந்துவிடுகிறது.\nமுதலில் சில சொற்பிழைகளைத் திருத்தி விடுகிறேன்.\n\\\\வேலாலே விழிகள் இன்று ஆறோரம்(\nவேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்.......\n\\\\இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிளா\\\\\nஇன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா........\nகே.பாலச்சந்தரை எழுபதாம் ஆண்டுகளுக்கான நாயகனாகவும் அவருடைய படங்களிலிருந்து சிறப்பான பாடல்களைத் தெரிவு செய்து இங்கே களமாடுவது போற்றுதற்குரியது. ஏனெனில் கேபியைக் கண்டுகொள்ளாமலேயே போவது என்பதை நீண்டகாலமாகவே இங்கே பலரும் செய்துகொண்டிருக்கின்றனர். ஏதோ அவர் சிந்துபைரவி என்றொரு படம் எடுத்து இளையராஜாவை அதில் இசையமைப்பாளராகப் போட்டதனால் அவரை ஓரளவு மட்டுமே கண்டுகொள்கின்றனர். அதுவும் இல்லாமல் போயிருந்தால் அவரை முற்றிலுமாகப் புறக்கணித்தே இருப்பார்கள். பாலச்சந்தரையெல்லாம் புறக்கணித்துவிட்டுத் தமிழ்திரையுலகம் நடைபோட முடியுமா என்ன\nஅவள் ஒரு தொடர்கதை ஒரு வங்காளப்படத்தின் கருவைச் சுமந்திருப்பதாக எழுதியிருக்கிறீர்கள். அந்தப் படத்தின் கதை திரு எம்எஸ்பெருமாள் எழுதியது. கலைமகளில் குறுநாவலாக வந்த கதை அது. எம்எஸ் பெருமாள் என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர். தூரதர்ஷன் இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர். சுகி சிவத்தின் அண்ணன். அவர் எழுதிய அந்தக் கதையைப் படமாக்குவதாக முடிவு செய்ததும் தயாரிப்பாளர் அரங்கண்ணலும் கேபியும் அந்தச் சமயம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்எஸ்பெருமாளை மருத்துவமனைக்கே சென்று சந்தித்து அங்கேயே வைத்து அட்வான்ஸ் கொடுத்துவிட்டுப் போனார்கள்.\nஅந்தப் படத்தின் சாயல் வேண்டுமானால் வங்காளப்படத்தைப்போல் இருக்கலாம். ஆனால் கதை எம்எஸ்பியுடையதுதான்.\nபாலுமகேந்திராவை ஒரு இயக்குநராக ஒப்புக்கொள்வதில் உள்ள தயக்கம் பற்றி எழுதியிருக்கிறீர்கள். மிகப்பெரும் இயக்குநராகப் போற்றப்படும் திரு மகேந்திரன் முள்ளும் மலரும் எடுத்தபோது அந்தப் படத்தின் சிறப்புகளுக்குக் காரணமும் அந்தப் படத்து இயக்குநருக்குச் சேர்ந்த பெருமைகளுக்கு தொண்ணூறு சதவிகிதம் காரணமும் பாலுமகேந்திராதான் என்பதை அந்தப் படத்தின் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ஒருவர் சொல்லக்கேட்டிருக்கிறேன்.\nவிஸ்வநாதனைப் பற்றி இத்தனை அறிவுபூர்வமாக அலசியிருக்கும் உங்கள் எழுத்து ஏற்கெனவே இவை பற்றியெல்லாம் அறிந்தவர்களிடம் பாராட்டு பெறுவதும் அறியாதவர்களை அசைத்துப் பார்ப்பதும் தவிர்க்கமுடியாததாகவே இருக்கும்.\nதிரும்பத் திரும்பப் படித்தாலும் வெவ்வேறு இனிமையான நினைவுகளைத் தருகிறது உங்கள் பதிவு.\nஎன் இனிமையான பழைய நிகழ்வுகளைக் கண்முன் கொண்டு வந்து ஒரு பெரும் மகிழ்ச்சியை எனக்குத் தந்தீர்கள்.\nஎழுபதுகளை விட்டு வர மாட்டேன் என்கிறீர்களே இதுவும் நல்ல ஒரு பதிவுதான். முதன் முதலில் நான் பின்னூட்டம் போடலாம் என்று நினைப்பதற்குள் சேகர் முந்தி விட்டார் .\nமெல்லிசை மன்னரின் ராக மாளிகையில் உள்ளே புகுந்து பல அற்புத பாடல்களை வெளிச்சமிட்டு காட்டி இருக்கிறீர்கள் . அந்த பாடல்கள் எல்லாமே பொக்கிஷங்கள் என்பதில் எனக்கும் மறுப்பில்லை . சிலோன் வானொலியில் கேட்ட அந்த அற்புத கானங்களையும் அதிசய கணங்களையும் நினைத்து பார்த்து சுகம் காண்கிறேன் . ஏனென்றால் நான் எம்.எஸ். வி க்கும் ரசிகன்தான் \nமனசு குப்பை . கிளறிப் பார்த்தால் சில குண்டுமணிகள் தென்படுவது நமக்கே தெரியும் . கிளறியதற்கு நன்றி\nஎல்லாம் சரிதான் . பிரியா படம் ...ஸ்டீரியோ போனிக் நுழைந்த விதம் பற்றி 'கதை' சொல்லி இருந்தீர்கள் . நீங்கள் கதையும் எழுதலாமே நன்றாக 'கதை'க்கிறீர்கள் . பிரியா படத்தின் பாடல்கள் ரொம்ப சுமாரான பாடல்களா நன்றாக 'கதை'க்கிறீர்கள் . பிரியா படத்தின் பாடல்கள் ரொம்ப சுமாரான பாடல்களா உங்களை தவிர யாரும் இப்படி சொல்லி கேட்டதில்லை . சரி .. சரி .. உங்கள் நோக்கம் புரிகிறது ...இளையராஜா ரசிகர்களை உசுப்பேத்தனும்.. அதானே\nஅமுதவன் அவர்கள் 'அவள் ஒரு தொடர் கதை ' படக் கதை உருவான வரலாறை சொல்லி உங்களின் பொய்யான கற்பனைக்கு முற்றுப் புள்ளி வைத்தது மாதிரி பிரியா பட பாடல்கள் உருவான வரலாறுக்கும் ஒருவர் வருவார் . உங்களின் மூக்கை ... வேண்டாம் நான் சொல்ல வேண்டாம் ..,அது தானாகவே நடக்கும் \n. \\\\வேலாலே விழிகள் இன்று ஆறோரம்(\nவேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்.......\n\\\\இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிளா\\\\\nஇன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா...\nஎனக்கும் இந்த ஆலோலம் தோன்றியது. மன்னிக்கவும். அதன் அர்த்தம் தெரியாததால் ஆறோரம் என்று நினைத்தேன். அதனால்தான் ஒரு ஆச்சர்யக் குறி இருக்கிறது. தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. (ஆலோலம் என்றால் என்ன என்பதை தெரிவிக்கவும்.)\nகட்டிலா என்று வந்ததால் அடுத்தும் கட்டிலா என இருக்காது என நினைத்ததால் வந்த பிழை இது. இதிலும் எனக்கு சந்தேகமே. சரியாக திருத்தியதற்கு அடுத்த நன்றி.\nகே பியை நானும் வெகு சாதாரனமாகத்தான் நினைத்திருந்தேன். ஆனால் என் விருப்பங்களை முற்றிலும் மாற்றிப்போடும் நிகழ்வாக அவரின் எழுபதுகளின் படங்களை நான் அறிந்தது எனக்கு ஒரு புதிய விழிப்புணர்வை கொடுத்தது. அதன் பிறகே பாலச்சந்தர் என்ற ஆளுமையின் மகத்துவத்தை நான் அறிந்தேன். அவர் இல்லாவிட்டால் இன்றைக்கு கமலஹாசனும் ரஜினிகாந்தும் கிடையாது. மேலும் வி குமார் என்ற மகத்தான இசை அமைப்பாளர் நமக்கு கிடைத்தே இருக்க மாட்டார்.\nஅவள் ஒரு தொடர்கதை பற்றி சொல்லியிருந்தீர்கள். எனக்கு உங்கள் அளவுக்கு தகவல்கள் தெரியாது. சிலர் இதை ரித்விக் கட்டக்கின் மேக்னே தக்கா தாரா என்ற படத்தின் தழுவல் என்று சொல்லியிருந்ததால் நான் அந்தப் படத்தை பார்க்க நேர்ந்தது. பார்த்த பின்தான் கே பி அதை முழுதும் பிரதி எடுக்கவில்லை என்றறிந்தேன். நீங்கள் சொல்வதுபோல கதைக் களம் ஒரே மாதிரியாக இருந்திருக்கலாம். எப்படியாகினும் அவள் ஒரு தொடர்கதை ஒரு மாற்று சினிமாவுக்கான ஆரம்ப வித்துகளில் ஒன்று என்பது மட்டும் நிச்சயம். அரங்கேற்றம் என்ற படம் 70களை சேர்ந்ததே இல்லை என்பது என் எண்ணம். அது தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட படம். ஆனால் அந்த பெருமை 16 வயதினிலேவுக்கு கிடைத்தது ஒரு முரண்.\nபாலு மகேந்திரா பற்றிய என் கருத்தை நான் நீக்கிவிட்டேன். காரணம் எனக்கு அ���ர் மீது எந்தவிதமான நல் அபிப்ராயமும் இல்லை. முள்ளும் மலரும் படத்திற்கு கமலஹாசன் அதிகம் உதவியதாக கேள்விப்பட்டிருக்கிறேன். பாலு மகேந்திரா எனது பார்வையில் ஒரு நல்ல ஒளிப்பதிவாளர் மட்டுமே. அவரை மகேந்திரன், பாலச்சந்தர், பாரதிராஜா அளவுக்கு வைத்துப் பேசுவது என்பதெல்லாம் வீண்.\nஎம் எஸ் வி பற்றி இன்னும் எழுத நிறையவே இருக்கிறது. என் அடுத்த பதிவில் அது தொடரும். மறந்துவிடக்கூடிய இசை அமைப்பாளரா அவர் நமது ரத்தத்திலும் சதையிலும் நெஞ்சத்திலும் ஆன்மாவிலும் குடி புகுந்த இசையை அளித்தவரல்லவா அவர்\nகருத்துக்கு நன்றி. பழைய பாடல்கள் நம் சொந்தங்கள் என்ற கருத்து எனக்கு உண்டு. அவைகள் வெறும் பாடல்கள் மட்டுமல்ல நம் உறவின் நீட்சி, அவை பல நினைவலைகளை பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றன. உங்களின் கருத்து அதை வெளிப்படுத்துகிறது.\nமுதல் முறையாக எந்த விதமான முட்டலுமின்றி ஒரு கருத்தை சொல்லியதற்கு நன்றி.\n---மனசு குப்பை . கிளறிப் பார்த்தால் சில குண்டுமணிகள் தென்படுவது நமக்கே தெரியும் . கிளறியதற்கு நன்றி\nசரியான வார்த்தைகள். நன்றாகவே சொல்லியிருக்கிறீர்கள்.\nஇப்படி எண்ணிக்கொண்டிருந்தபோதே உங்களின் அடுத்த பின்னூட்டம் வந்தது. ஸ்டீரியோ பற்றி யாரும் பேசவில்லையே என நினைத்தேன்.\nரஹ்மான் ஆஸ்காரை பணம் கொடுத்து வாங்கியதாக நீங்கள் ஒருமுறை \"தெளிவாக\" \"ஆதாரத்துடன்\" தெரிவித்திருந்தீர்கள். நீங்கள் மட்டுமா உங்கள் சார்பு கொண்ட எல்லோரும் இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதே போல இது ஒரு யூகம், ஸ்டீரியோ போனிக் தொழில் நுட்பம் பற்றி நான் சொன்னது என்னுடைய தனிப்பட்ட அனுமானம். அவ்வளவே. எனக்குத் தோன்றியது அது. நினைத்தாலே இனிக்கும் பட பாடல்களின் பிரம்மாண்டத்தை பிரியா பாடல்கள் அசைத்துப் பார்த்ததாக எனக்கு நினைவில்லை. ஸ்டீரியோ என்ற ஜிகினா இல்லாவிட்டால் ப்ரியா பாடல்கள் இத்தனை அளவு பிரபலமாகியிருக்குமா என்பதே என் கேள்வி.\nஇறுதியாக இன்னொன்று: பிரியா படப் பாடல்கள் சுமார் என்று நான் நினைக்கவில்லை. அதற்கும் கீழ் என்றே நினைக்கிறேன். அக்கரைச் சீமை அழகினிலே என்ற பாடல் மட்டுமே கேட்பதற்கு சுகமாக இருக்கும். (அதுவும் ஒரு ஆங்கிலப் பாடலின் அப்பட்ட நகல்).\n\"அக்கரைச் சீமை அழகினிலே என்ற பாடல் மட்டுமே கேட்பதற்கு சுகமாக இருக்கும். (Simon Dupree & The Big Sound - Kites)அதுவும் ஒரு அப்பட்டமான நகல்.\"\nஎதற்கும் நம் நண்பர்கள் பார்க்கட்டும் ஒரு முறை கேட்டுப் பார்க்கட்டும் அப்பொழுதாவது புரிகிறதா என்று பார்ப்போமே\nதாங்கள் காரிகனின் கட்சி என்பது புரிகிறது. இளையராஜாவின் நகலெடுப்பை சுட்டிக் காட்டும் தாங்கள் எம். எஸ் வி அவர்களின் பல நகலெடுப்புகளை http://inioru.com/p=28740 என்ற இந்த பதிவில் சென்று பார்த்தால் நிறைய தெளிவு பிறக்கும் . தமிழ் திரை இசையில் அகத் தூண்டுதல்கள் என்ற தலைப்பில் சௌந்தர் அவர்கள் மிக அற்புதமாக எழுதி இருப்பார் . சிலரைப் போல் அற்பமாக இல்லை. அதனால் வாதத்திற்கு பேச வேண்டாம் . எல்லா இசை அமைப்பாளர்களுக்கும் இந்த அக தூண்டுதல்கள் இயற்கையானதே p=28740 என்ற இந்த பதிவில் சென்று பார்த்தால் நிறைய தெளிவு பிறக்கும் . தமிழ் திரை இசையில் அகத் தூண்டுதல்கள் என்ற தலைப்பில் சௌந்தர் அவர்கள் மிக அற்புதமாக எழுதி இருப்பார் . சிலரைப் போல் அற்பமாக இல்லை. அதனால் வாதத்திற்கு பேச வேண்டாம் . எல்லா இசை அமைப்பாளர்களுக்கும் இந்த அக தூண்டுதல்கள் இயற்கையானதே அது இழிவும் இல்லை . அளவுகோலும் இல்லை . காரிகனுக்காக சிறு பிள்ளைதனத்தை வெளிக் காட்டி விட்டீர்களே . பாவம்\nநல்ல பதிவு. உங்களின் உழைப்பு நன்றாக தெரிகிறது. சமீபத்தில் இதுபோன்ற ஒரு கட்டுரை படித்ததில்லை. அதற்காக பாராட்டும் அதே வேளையில் ஒரு கேள்வி. அது ஏன் இடையில் இளையராஜாவை குத்துகிறீர்கள் எம் எஸ் வி சிறந்தவர்தான். அதேபோல இளையராஜாவும் சிறந்தவரே.\nவாருங்கள் அனந்த ராம கிருஷ்ணன்,\nஇந்தப் பாடலைப் பற்றி நான் ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன். நீங்கள் லிங்க் கொடுத்திருக்கிறீர்கள். அதுவும் ஒரு விரைவான ஒப்பீடுக்கு தேவையானதே. நன்றி.\nபிடிவாதக்காரர்கள் இதைப் பார்த்தும் என்ன திருந்திவிடவா போகிறார்கள் விட்டால் இளையராஜாவைப் பார்த்தே சைமன் டுப்ரீ காப்பியடித்தார் என்று கூட மாற்றிச் சொல்வார்கள்.\nஇதேபோல வாழ்க்கை படத்தின் மெல்ல மெல்ல என்னைத் தொட்டு என்ற பாடலும் அப்பட்டமாக பிரதிஎடுக்கப்பட்டதே. Ray Lynch என்பவரின் Celestial soda pop என்ற பாடலின் துல்லியமான நகல். இதோ அதன் லிங்க்.\nஇதற்கும் சால்ஸ் வகையறாக்கள் எதோ ஒரு அபத்தமான பதிலை தயாராக வைத்திருப்பார்கள்.\nஅந்த அக தூண்டுதல் என்ற பதமே இளையராஜாவுக்கென உருவாக்கப்பட்டது. ரஹ்மான் என்றால் அதன் பெயர் காப்பி அண்ட் பேஸ���ட். இந்த அக தூண்டுதலைத்தான் சுட்டிக்காடியிருக்கிறார் நண்பர். நீங்கள் வீணாக எதற்கு அவர் மீது பாய்கிறீர்கள்\nமாமியார் உடைச்சா மண் குடம் மருமக உடைச்சா பொன் குடம் என்பது மாதிரி உங்கள் பதில் இருக்கிறது. அனந்த ராமகிருஷ்ணன் எடுத்து விட்டால் 'சபாசு' . நாங்க எடுத்து விட்டா சால்ஜாப் . 'யோக்கியர் வர்றாரு சொம்ப தூக்கி உள்ள வையி' ன்னு உங்கள மாதிரி ஆட்களைத்தான் சொல்லுவார்கள். உங்களுக்கு ஏற்றார்ப் போல மாத்தி பேசுறது கை வந்த கலைதானே உங்கள் பதிவுகள் எல்லாம் அப்படிப் பட்டதுதான் . நியாயமாரே நீங்கள்தான் காரிகனை கேட்க வேண்டும் .\nஅகத் தூண்டுதல் பதிவுகளில் எல்லா இசை அமைப்பாளர்களின் நகலெடுப்பைப் பற்றியும் சௌந்தர் அவர்கள் சொல்லி இருப்பார் . இளையராஜாவிற்காக உருவாக்கப்பட்டது என்பது உங்கள் கற்பனை . ரகுமானின் பெரும்பான்மையான பாடல்கள் அகத் தூண்டல்கள்தான். அதை மறுக்க முடியாது.\nஇளையராராஜா தான் இசையின் கடவுளா. வேறுயாரும் சிறப்பான இசையைத் தரவில்லையா. வேறுயாரும் சிறப்பான இசையைத் தரவில்லையா. படங்களின் எண்ணிக்கை தான் முக்கியமா. படங்களின் எண்ணிக்கை தான் முக்கியமா பிறகு ஏன் உங்களைப் போன்ற நபர்கள் அவருக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறீர்கள்\nமேலும் பாடலின் வெற்றிக்கு இசையமைப்பாளர் மட்டும் காரணமா\nநான் உங்க அளவுக்கு அறிவாளி அல்ல அதனால் புரியும் படி விளக்கமாகச் சொல்லவும்.\nநீங்கள் சொல்கிறீர்கள் பாருங்கள் அதுதான் பிரச்சினையே. தமிழ்த் திரையின் பழம்பெரும் இசை அமைப்பாளர்கள் பற்றி ஒருவர் எழுதுகிறார்: அவர் எழுத்தில் பழைய இசை மேதைகள் எல்லாம் வெகுவாக புகழப்படுகிறார்கள். பின்னர் கடைசி வரி இப்படி போகிறது: இளையராஜா குருக்களை மிஞ்சிய சிஷ்யன். நீங்களும் அதே கூட்டம்தான். இங்கேதான் நான் வேறுபட விரும்புகிறேன். எல்லோருக்கும் இங்கே இடம் இருக்கிறது. இளையராஜாவும் இங்கே இருக்கிறார். இதுதான் என் நிலை. இல்லை. இளையராஜாதான் முதன்மையானவர் என்றால் என் எழுத்து அதைப் பதிவு செய்யாது. மேலும் நான் இளையராஜாவை விமர்சனம் செய்வதை மறைமுகமாக செய்வதில்லை. அது என் எழுத்தைப் படிக்கும் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்.\nபழமொழியை விட்டு வெளியே வரமாட்டீர்கள் போல. ரொம்பவும் கிழிந்து போன துணி போன்று இருக்கிறது உங்கள் கருத்து. கொஞ்சம் புதிய காற்று பாயட்டும் உங்கள் எழுத்தில்.\nகண்ணில் தெரியும் கதைகள் என்ற படத்தில் சங்கர் கணேஷின் பாடலுக்கு இணையாக இளையராஜாவால் பாடல் தர முடியாமல் தோல்வியைத் தழுவினார் அதற்கு என்ன சொல்கிறீர்கள்.....\nஆலோலம் என்பது தினைப்புவனத்திலே பாடப்படும் பாடல். பெரும்பாலும் காக்கைக் குருவிகளை விரட்ட வயல்களில் இசைக்கப்படும் பாடல். இலக்கியத்தில் முருகன் வள்ளிக்குறத்தி விவகாரங்களில் ஆலோலம் முக்கிய இடம் பெறுகிறது.\n'இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா' என்பதில் உடற்கட்டு என்கிறோம் அல்லவா அதே போன்ற அர்த்தத்தில்தான் தேகக்கட்டு என்பதையும் உபயோகித்திருக்கிறார் கவிஞர்.\nஇதுபோன்று சிறு விளக்கம் சொன்னதும் அதனை உடனடியாக ஏற்கும் பக்குவம் உங்களுக்கு இருக்கிறது. அவள் ஒரு தொடர்கதை விஷயத்திலும் அதுதான்.சொல்லிய உடனே ஏற்றுக்கொண்டு விட்டீர்கள். இதில் மூக்கை உடைப்பது என்பதும் முகத்தில் குத்துவது என்பதும் எங்கே வருகிறது என்பது தெரியவில்லை. எதையாவது எழுதவேண்டும் என்பதற்காக என்னென்னவோ எழுதி வைக்கிறார்கள் நண்பர்கள்.\nஒருவர் அப்படித்தான். இன்னமும் ஏன் எழுபதிலேயே நிற்கிறீர்கள் எழுபதுகளை விட்டு வரமாட்டேன் என்கிறீர்களே என்றிருக்கிறார். அப்படித்தானே பேசாமல் இரண்டாயிரத்து பதினான்குக்கு வந்துவிடுங்களேன். விஸ்வநாதனும் வேண்டாம். இளையராஜாவும் வேண்டாம். வெறும் இமான், ஜிவிபிரகாஷ்குமார் ஜிப்ரான் என்று பேசிக்கொண்டிருக்கலாம். இங்கே 'கடவுளாக நிறுவுவதற்கு' ஒருவர் தேவைப்படுவார். ஏ.ஆர்.ரகுமானை அதற்கு நியமித்துவிடலாம்.\nஅகத்தூண்டுதல் சாதாரண ஆசாமிகளுக்குத்தானே வரவேண்டும் இசையை உருவாக்கியவருக்குக்கூட அகத்தூண்டுதல் வருமா என்பதுதானே கேள்வி.\nபடத்திற்குப் பின்னணி இசை என்று சொல்லிப்பார்த்தார்கள்.\nஅதெல்லாம் ஜிராமனாதன் காலத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டாகிவிட்டது என்று சொல்லியாகிவிட்டது.\nவண்டி வண்டியாகக்கூட இல்லை. லாரி லாரியாக கேவிமகாதேவன் கொட்டியிருக்கிறார் என்று சொல்லியாகிவிட்டது.\nசிம்பனி என்றார்கள். வெறும்பனி கூட இங்கே இல்லையென்பதையும் சொல்லியாகிவிட்டது.\nகுருவுக்கு மிஞ்சிய சிஷ்யன் என்கிறார்கள்.\nஇந்த ஒரு வார்த்தையை மட்டும் ஒப்புக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.\nஆமாம் இளையராஜா அவரது குருவான ஜிகே வெங்கடேஷை மிஞ்சிய சிஷ்யன்தான்\nஅமுதவன் சார் சொன்னது போல நான் எப்போதும் இளையராஜாவை 'இசைக்கே கடவுள் ' என்று சொன்னது கிடையாது . சிலர் ரகுமானை இசை கடவுள் என்று சொல்கிறார்கள் . அதற்கு என்ன செய்வது அது தனிப்பட்ட விமர்சனம் . மற்ற எந்த சிறந்த இசை அமைப்பாளர்களுக்கும் ராஜா குறைந்தவர் கிடையாது என்பது என் வாதம். நீங்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு அவரை குறைத்துப் பார்ப்பதில் குறியாய் இருக்கிறீர்கள் . சில நேரங்களில் குரைத்தும் காட்டுகிறீர்கள் . அவர் மேல் ஏன் இந்த வேண்டா வெறுப்பு அது தனிப்பட்ட விமர்சனம் . மற்ற எந்த சிறந்த இசை அமைப்பாளர்களுக்கும் ராஜா குறைந்தவர் கிடையாது என்பது என் வாதம். நீங்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு அவரை குறைத்துப் பார்ப்பதில் குறியாய் இருக்கிறீர்கள் . சில நேரங்களில் குரைத்தும் காட்டுகிறீர்கள் . அவர் மேல் ஏன் இந்த வேண்டா வெறுப்பு இளையராஜா ஒரு இசைப் புரட்சிக்கு வித்திட்டவர் இல்லையா இளையராஜா ஒரு இசைப் புரட்சிக்கு வித்திட்டவர் இல்லையா இசை பரிசோதனைகளை செய்து புதுமை கண்டவர் இல்லையா இசை பரிசோதனைகளை செய்து புதுமை கண்டவர் இல்லையா இசைப் பிரளயத்தை ஏற்படுத்தவில்லையா இல்லை என்று நீங்கள் சொல்லும்பட்சத்தில் இசை ரசனை குறைவானவர்கள் என்றுதான் நான் முடிவுக்கு வர வேண்டியதிருக்கிறது .\nஆலோலம் பற்றி எனக்குத் தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி. தெரியாத சங்கதிகளை அறிந்துகொள்வதில் ஆர்வம் இருப்பதால் மூக்குடைபடுத்தல் போன்ற வார்த்தைகளை நான் பெரிதாக எண்ணுவதில்லை.\n70களுக்குப் பிறகு இசையின் முகம் கோரமாக மாறிவிட்டதால் நான் அடுத்த பதிவு வரை இங்கேயே தங்கிவிடலாம் என்று நினைக்கிறேன். நான் எண்பதுகள் பற்றி எழுதினால் சால்ஸ் அண்ட் கோ வுக்கு மண்டை காயும் வாய்ப்பு இருக்கிறது.\n---அகத்தூண்டுதல் சாதாரண ஆசாமிகளுக்குத்தானே வரவேண்டும் இசையை உருவாக்கியவருக்குக்கூட அகத்தூண்டுதல் வருமா என்பதுதானே கேள்வி.---\nசரியான கேள்வி. இதற்கெல்லாம் பதில் வருமா என்ன மேலே அ ரா கிருஷ்ணன் கேட்ட கேள்விக்கே இன்னும் பதில் எதுவும் வரவில்லை. எழுத்தாளர் ஜே மோ என்ற ஒரு அதி புத்திசாலி இளையராஜா மிகையாகப் போற்றப்படுகிறாரா மேலே அ ரா கிருஷ்ணன் கேட்ட கேள்விக்கே இன்னும் பதில் எதுவும் வரவில்லை. எழுத்தாளர் ஜே மோ என்ற ஒர�� அதி புத்திசாலி இளையராஜா மிகையாகப் போற்றப்படுகிறாரா என்ற கட்டுரையில் இளையராஜாவினால்தான் தமிழ் சினிமாவில் காட்சி அமைப்பும் கதை சொல்லும் போக்கும் முற்றிலும் மாறியது என்று ஒரு அதிரடிக் கருத்தை முன் வைத்திருக்கிறார். படித்ததும் அலர்ஜி வந்துவிட்டது. இப்படி யோசிக்க ஒரு ஆளுக்கு எந்த விதமான ஞானம் இருக்கவேண்டும் என அக மகிழ்ந்தேன். ஜே மோ என்றால் சும்மாவா என்ற கட்டுரையில் இளையராஜாவினால்தான் தமிழ் சினிமாவில் காட்சி அமைப்பும் கதை சொல்லும் போக்கும் முற்றிலும் மாறியது என்று ஒரு அதிரடிக் கருத்தை முன் வைத்திருக்கிறார். படித்ததும் அலர்ஜி வந்துவிட்டது. இப்படி யோசிக்க ஒரு ஆளுக்கு எந்த விதமான ஞானம் இருக்கவேண்டும் என அக மகிழ்ந்தேன். ஜே மோ என்றால் சும்மாவா ஆங்கிலத்திலேயே தமிழை எழுதலாமே என்று நமக்கே புத்தி சொன்னவராயிற்றே\nசிம்பனி, பின்னணி போன்றவைகளை நிறைய பேசியாகிவிட்டது. நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே. ரசிப்பான பின்னூட்டம் எழுதியதற்கு மீண்டும் நன்றி.\nகண்ணில் தெரியும் கதைகள் படத்தில் ஐவர் இசை அமைத்திருப்பார்கள் . அதில் இரு பாடல்கள் மட்டுமே ஹிட் ஆனது . நானொரு பொன்னோவியம் கண்டேன் என்ற பாடல் இளையராஜா இசைத்தது . இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்ட சுவையான பாடலே\nநான் ஒன்ன நினைச்சேன் என்ற சங்கர் கணேஷின் பாடல் எளிமையான இனிமையான எல்லோராலும் பாடக் கூடிய பாடல் . ஆனால் இளையராஜாவின் பாடல் கடினமான இனிமையான எல்லோராலும் பாட முடியாத பாடல். அவ்வளவுதான் இதைக் கொண்டு தரம் பிரிக்க முடியாது . ஒரு பாடகனுக்கு ராஜா பாடல் சவாலானது. சங்கர் கணேஷ் பாடல் எளிதானது . ஒரு இசைக் கருவி வாசிப்பவனுக்கு ராஜாவின் பாடல் கடினம் . அடுத்தவர் பாடல் சுலபம் . இதைக் கொண்டும் தரம் பிரிக்க முடியாது . இளையராஜா பாடல் ஹிட் இல்லை என்பது தவறான செய்தி .\nஇளையராஜா தன் முன்னோர்களை எல்லாம் எப்போதும் ஆசானாகவே பார்ப்பார் . ஆசான்களின் பாதைகளில் இசை அமைக்க ஆரம்பித்து தனக்கென பல புதிய பாதைகளை கண்டறிந்த காரணத்தினால்தான் இன்றளவும் அவர் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர்கள் செய்யத் துணியாத பல முயற்சிகளையும் பரிசோதனைகளையும் இசையில் செய்து பார்த்தவர் . ஆசான்களே அதை ஆமோதித்து ஏற்றுக் கொண்டார்கள். இசை விற்பனர்கள் பலர் பாராட்டி இர���க்கிறார்கள் . அந்த வகையில் பார்க்கும்போது ராஜா ஜி .கே. வெங்கடேஷை மட்டுமல்ல பல குருக்களை மிஞ்சியவர்தான்\nநானொரு பொன்னோவியம் கண்டேன் நன்றாக இல்லை என்று யார் சொன்னது. வெற்றி யாருக்கு என்பதுதான் கேள்வி\nபதிலுக்கு நன்றி. இசைக்கே கடவுள் என்று ஒருவரை அழைப்பதையெல்லாம் நான் செய்வதில்லை. அதில் எனக்கு உடன்பாடும் கிடையாது. அதற்காக பல இசை சூனியங்கள் இணையத்தில் உலா வருகின்றன. நீங்கள் அந்த கூட்டத்தில் ஒருவராக இல்லாமல் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.\nஇளையராஜா சில சாதனைகள் செய்தார் என்பதில் நான் முரண்படுவதில்லை. அவரின் இசை ஞானம் பாராட்டுக்குரியது என்பதிலும் எனக்கு மோதல்கள் இல்லை. ஆனால் அவரைச் சுற்றி மட்டுமே தமிழர்களின் இசை ரசனை இருக்கவேண்டும் என்ற சர்வாதிகாரச் சிந்தனையையே நான் விமசர்னம் செய்கிறேன். இந்த குருக்களை-மிஞ்சிய-சிஷ்யன் புகழுரைகள் எனக்கு ஏற்புடையதல்ல. அதை அவரே கூட விரும்பமாட்டார் என்று படித்திருக்கிறேன். இருந்தும் சிலர் அவரை மிகையாக புகழ்வது எனக்கு அபத்தமாகப் படுகிறது. சற்று அவரது இசையை ஆராய்ந்தோமானால் அவராலும் கூட சில புதிய இசைச் சாலைகளில் பயணம் செய்யமுடியவில்லை என்பது கண்கூடாகத் தெரியும். இதை குறையாக சொல்லவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வட்டங்கள். அதைத் தாண்டி வருவது கொஞ்சம் இயலாத காரியம்தான். இந்த நிதர்சனத்தை புரிந்து கொள்வது சிலருக்கு கசப்பதுதான் வேடிக்கை.\nஅதுசரி. அ ரா கிருஷ்ணனின் கேள்விக்கு ஏன் சுற்றிவளைத்து சப்பைக் கட்டு கட்டுகிறீர்கள் நானொரு பொன்னோவியம் சிரமமான பாடலாம். நா உன்ன நெனச்சேன் பாடல் வெகு எளிமையாம். இதெல்லாம் எங்கிருந்தப்பா பிடிக்கிறீர்கள் நானொரு பொன்னோவியம் சிரமமான பாடலாம். நா உன்ன நெனச்சேன் பாடல் வெகு எளிமையாம். இதெல்லாம் எங்கிருந்தப்பா பிடிக்கிறீர்கள் இளையராஜா தனக்குத் தோன்றுவதையெல்லாம் இசைக் குறிப்புகளாக எழுதிவிடுவதால் அதை வாசிப்பவர்கள் சிரமப்படுவதைத்தான் நீங்கள் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். மனதுக்குள் நுழைந்த இசை என்று பார்த்தால் நா உன்ன நெனச்சேன் பாடல்தான் பதிலாக இருக்கும். இதற்க்கு ஏன் இத்தனை அலப்பரை இளையராஜா தனக்குத் தோன்றுவதையெல்லாம் இசைக் குறிப்புகளாக எழுதிவிடுவதால் அதை வாசிப்பவர்கள் சிரமப்படுவதைத்தான் நீங்கள�� சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். மனதுக்குள் நுழைந்த இசை என்று பார்த்தால் நா உன்ன நெனச்சேன் பாடல்தான் பதிலாக இருக்கும். இதற்க்கு ஏன் இத்தனை அலப்பரை கொஞ்சம் மற்றவர்களையும் பாராட்டுங்களேன். என்ன கெட்டுவிடப் போகிறது\n\\\\இளையராஜா சில சாதனைகள் செய்தார் என்பதில் நான் முரண்படுவதில்லை. அவரின் இசை ஞானம் பாராட்டுக்குரியது என்பதிலும் எனக்கு மோதல்கள் இல்லை. ஆனால் அவரைச் சுற்றி மட்டுமே தமிழர்களின் இசை ரசனை இருக்கவேண்டும் என்ற சர்வாதிகாரச் சிந்தனையையே நான் விமசர்னம் செய்கிறேன். \\\\\n\\\\இருந்தும் சிலர் அவரை மிகையாக புகழ்வது எனக்கு அபத்தமாகப் படுகிறது. சற்று அவரது இசையை ஆராய்ந்தோமானால் அவராலும் கூட சில புதிய இசைச் சாலைகளில் பயணம் செய்யமுடியவில்லை என்பது கண்கூடாகத் தெரியும். இதை குறையாக சொல்லவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வட்டங்கள். அதைத் தாண்டி வருவது கொஞ்சம் இயலாத காரியம்தான். இந்த நிதர்சனத்தை புரிந்து கொள்வது சிலருக்கு கசப்பதுதான் வேடிக்கை. \\\\\nகாரிகன்..இதுதான் இதுவேதான். இதைத்தானே நீங்களும் நானும் வேறுசிலரும் இணையத்தில் சொல்லிவருகிறோம். இதை ஒப்புக்கொள்ள மறுத்துத்தானே சண்டைப்போட்டுக்கொண்டிருக்கிறார்கள்....\nசமீபத்தில் இளையராஜா இசையமைத்த ஒரு படம் வெளியானது. அந்தப் படம் வெளியாவதற்கு முன்பு அதன் இயக்குநரும் தயாரிப்பாளரும் பேட்டி தருகிறார்கள்.'இசையே இசையமைத்துக்கொண்டிருக்கும் படம் இது' என்றார்கள். படம் வெளிவந்து படமும் போன இடம் தெரியவில்லை. பாடல்களும் போன இடம் தெரியவில்லை. பிரகாஷ்ராஜூம் தம்முடைய ஒரு படத்திற்கு இப்படித்தான் சொல்லிக்கொண்டிருந்தார். அதுவும் அப்படித்தான் ஆனது. இதையெல்லாம் குறையாகச் சொல்லவில்லை. கால மாறுதல்கள் இப்படித்தான் போய்கொண்டிருக்கும். அதனைச் சரியான பக்குவத்துடன் புரிந்துகொள்ளவேண்டும் என்பதை மட்டும்தான் சொல்கிறோம்.\nபடத்திற்குப் பின்னணி இசை என்று சொல்லிப்பார்த்தார்கள்.\nஅதெல்லாம் ஜிராமனாதன் காலத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டாகிவிட்டது என்று சொல்லியாகிவிட்டது.\nவண்டி வண்டியாகக்கூட இல்லை. லாரி லாரியாக கேவிமகாதேவன் கொட்டியிருக்கிறார் என்று சொல்லியாகிவிட்டது.\nசிம்பனி என்றார்கள். வெறும்பனி கூட இங்கே இல்லையென்பதையும் சொல்லியாகிவிட்டது.\nஇவரு���்கு இணை இங்கே யாருமே இல்லை என்றார்கள். 'அப்படியெல்லாம் இல்லை' என்று அவரே பலமுறை சொல்லிவிட்டார்.\nஇப்போது 'மற்ற எந்த சிறந்த இசையமைப்பாளருக்கும் இவர் குறைந்தவர் கிடையாது' என்று சொல்லுமளவுக்கு இறங்கி வந்திருக்கிறார்கள். பரிதாபமாக இருக்கிறது. மற்றவர்களையும் விரும்புகிறோம்; அதேபோல் ராஜாவையும் விரும்புகிறோம் என்று இருந்துவிட்டால் பிரச்சினையே கிடையாது. என்னவோ செய்ய நினைத்து எங்கேயோ போய் நிற்கிறார்கள். இணையத்தில் இன்னமும் என்னென்ன வேடிக்கைகள் நிகழப்போகின்றனவோ தெரியவில்லை.\nவாருங்கள் சார்லஸ், 'நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே' பாடலைப் பற்றிப் பேசியிருக்கிறீர்கள். இதில் நானும் உங்கள் கட்சிதான். அது ஒரு சிறந்த பாடல். இன்னொன்று, நான் திரைக்கதை வசனம் எழுதிய 'கண்ணில் தெரியும் கதைகள்' படத்தில் இடம் பெற்ற பாடல் அது. அந்தப் பாடல் உருவான தினத்தில் முழுநாளும் நான் இருந்தேன். ஜெமினிகணேசன் வீட்டுப்பக்கத்தில் இருந்த ரஞ்சிதா ஓட்டலில்(ஓட்டல் பற்றிய பெயர் குழப்பம் உண்டு)இயக்குநர் தேவராஜ், என்னுடைய நண்பரொருவர், இளையராஜா, புலமைப்பித்தன், ராஜாவின் உதவியாளர் ஒருவர் என்று இருந்தோம். பாடல் இசையமைக்கப்பட்டு எழுதப்பட்டபோதும், மறுநாள் ரிகார்டிங்கின் போதும் நானும் உடனிருந்தேன். உண்மையில் எனக்குப் பிடித்த சிறந்த பாடல்களில் அதுவும் ஒன்று. ஆனால் படத்தில் சங்கர் கணேஷின் பாடல்தான் பெரிய அளவில் ஹிட் ஆனது.\nஅதற்கு நீங்கள் சொன்ன காரணத்தையும் ஒப்புக்கொள்கிறேன். 'நானொரு பொன்னோவியம்' நிச்சயம் சிரமமான பாடல்தான். அதேபோல் சங்கர் கணேஷின் பாடல் மிக எளிமையான டியூனைக் கொண்டிருந்தது என்பதும் அதனால்தான் அதிக அளவில் ஹட் ஆனது என்பதும் உண்மையே.\nஇதே அளவுகோல் பின்னர் இளையராஜாவின் பல பாடல்கள் ஹிட் ஆனதற்கும் பொருந்தும். மற்றவர்களின் பாடல்கள் மிகச் சிறப்பாக இருந்தபோதிலும் இளையராஜாவின் பாடல்கள் எளிமையாக இருந்திருக்கும் பட்சத்தில் ராஜாவின் பாடல்களே ஹிட் ஆகியிருக்கும் என்பதையும் நாம் புரிந்துகொள்ளலாம்.\nநல்லது. இன்னொரு பதிலில் முன்னர் இருந்த இசையமைப்பாளர்கள் பற்றிக்குறிப்பிடும்பொழுது-\n\\\\அவர்கள் செய்யத் துணியாத பல முயற்சிகளையும் பரிசோதனைகளையும் இசையில் செய்து பார்த்தவர்\\\\ -என்று சொல்கிறீர்கள். திரைப்படம் ���ோன்ற நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கும் தொழில்நுட்பம் சார்ந்த கலைகளில் புதிய முயற்சிகள் செய்துகொண்டேதான் இருக்கவேண்டும். உங்கள் அளவுகோல்படி 'முன்னோர்கள் செய்யத்துணியாத பல முயற்சிகளையும் பரிசோதனைகளையும்' செய்து பார்த்தவர்களில் ஏ.எம்,ராஜாவும் வருகிறார். கேவிமகாதேவன் வருகிறார், எம்எஸ்வி வருகிறார். எல்லாரும் வருவார்கள்.\nஇவர்களையெல்லாம் கூட ராஜா மிஞ்சியவர் என்று சுலபமாகச் சொல்லிவிட நேர்ந்தால், இதே அளவுகோலை வைத்துக்கொண்டு இவருக்குப்பின் வந்த இசையமைப்பாளர்கள் ராஜாவையும் மிஞ்சியவர்கள் என்று சொல்லவேண்டியதாயிருக்கும்.....ரொம்பவும் சிக்கல்.\n//உங்கள் அளவுகோல்படி 'முன்னோர்கள் செய்யத்துணியாத பல முயற்சிகளையும் பரிசோதனைகளையும்' செய்து பார்த்தவர்களில் ஏ.எம்,ராஜாவும் வருகிறார். கேவிமகாதேவன் வருகிறார், எம்எஸ்வி வருகிறார். எல்லாரும் வருவார்கள்.\nஇவர்களையெல்லாம் கூட ராஜா மிஞ்சியவர் என்று சுலபமாகச் சொல்லிவிட நேர்ந்தால், இதே அளவுகோலை வைத்துக்கொண்டு இவருக்குப்பின் வந்த இசையமைப்பாளர்கள் ராஜாவையும் மிஞ்சியவர்கள் என்று சொல்லவேண்டியதாயிருக்கும்.....ரொம்பவும் சிக்கல். //\nசரியாத்தான் சொல்றீங்க. ஆனா இளையராஜாவின் இசையை கசக்கிப் பிழிந்து ஆராய்ச்சி செய்த அளவிற்கு மற்ற எந்த இசையமைப்பாளரின் படைப்புகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. இருந்தால் தரவுகளைத் தாருங்கள்.\nஇதுக்கு அவரோ, அவரின் ரசிகர்களோ என்ன செய்ய முடியும்\nஒண்ணு, ராஜாவோ, அவரின் ரசிகர்களோ இணையத்தில் மற்ற யாரையும் பற்றி ஆராயக்கூடாது, பேசக்கூடாது என பத்வா போட்டு இருக்கலாம்.\nஇல்ல அப்படி ஆராய/பேச ஒன்றுமில்லை என இசை ஆய்வாளர்கள் நினைத்திருக்கலாம்.\nராஜாவிற்கு முந்தைய தலைமுறையைப் பற்றி நீங்களும், உங்கள் வயதொத்தவர்களும் பேசி வருகிறீர்கள். மகிழ்ச்சி. ஆனால் எதனால்(இசைக் கோர்வை, ட்யூன், புது முயற்சி) அப்பாடல்கள் சிறப்புப் பெற்றன என்று விலாவாரியாக விளக்கினால் அல்லவா ஏற்க முடியும் அதை விட்டு விட்டு நான் சொல்றேன், நீ கேட்டுக்கோ என்பது ரசனையைத் திணிப்பது அல்லவா\nமக்களின் தனிப்பட்ட ரசனையை ஆணையிட்டா தடுக்க முடியும்\nமற்ற இசை அமைப்பாளர்கள் வழக்கமான சூத்திரங்கள், விதிகளின்படியே இசை அமைத்தார்கள் . அந்த பாடல்கள் பிரபலம் அடைந்தவைதான் . ஆ���ால் ராஜாவின் பாடல்களில் சில சூத்திரங்கள் தாண்டியவை ..விதி மீறியவை. சுவை குறைந்தவை அல்ல . அந்த பாடல்களுமே பிரபலம் அடைந்தன. இசை ரசிகர்கள் சிலர் அதை கொண்டாடுகிறார்கள் . இசை படித்தவர்கள் அதிசயிக்கிறார்கள் . ஆராய்கிறார்கள் . ரிம்போச்சே சொன்னது போல இணையத்தில் வேறு எந்த இசை அமைப்பாளரையும் விட இளையராஜாவே அதிக அளவில் பேசப்பட்டிருக்கிறார். ..பாராட்டப்பட்டிருக்கிறார் .. துதிக்கப்பட்டிருக்கிறார் ..ஆராயப்பட்டிருக்கிறார் . உங்களைப் போன்ற வெகு சிலரால் விமர்சனம் செய்யப்பட்டிருக்கிறார் . காரணம் அவர் இசையில் செய்த பலவிதமான புதுமை முயற்சிகளே தொழில் நுட்பத்தை ஒரு காரணமாக நீங்கள் எடுத்துக் கொண்டால் இப்போதுள்ள தொழில் நுட்பம் அதை விட உயர்ந்த நிலையில் ராஜாவிற்கு பின் வந்த இசை அமைப்பாளர்கள் ஏன் அவ்வளவாக பேசப்படுவதில்லை தொழில் நுட்பத்தை ஒரு காரணமாக நீங்கள் எடுத்துக் கொண்டால் இப்போதுள்ள தொழில் நுட்பம் அதை விட உயர்ந்த நிலையில் ராஜாவிற்கு பின் வந்த இசை அமைப்பாளர்கள் ஏன் அவ்வளவாக பேசப்படுவதில்லை ஏனென்றால் தான் அடித்து முடித்த பத்து படங்களிலிருந்தே திரும்பத் திரும்ப இசையை பிரதி எடுப்பதும் பிரதிபலிப்பதுமாக இருந்தால் அலுப்புதான் ஏற்படும். ரகுமான் பாடல்கள் இப்போது அந்த வகையே ஏனென்றால் தான் அடித்து முடித்த பத்து படங்களிலிருந்தே திரும்பத் திரும்ப இசையை பிரதி எடுப்பதும் பிரதிபலிப்பதுமாக இருந்தால் அலுப்புதான் ஏற்படும். ரகுமான் பாடல்கள் இப்போது அந்த வகையேஇளையராவின் இடம் இன்னும் வெற்றிடமாகத்தான் இருக்கிறது .\n/// இளையராஜா தனக்குத் தோன்றுவதையெல்லாம் இசைக் குறிப்புகளாக எழுதிவிடுவதால் அதை வாசிப்பவர்கள் சிரமப்படுவதைத்தான் நீங்கள் சொல்கிறீர்கள் ///\nதனக்குத் தெரிந்ததை எல்லாம் குருட்டாம்போக்கில் அவர் எழுதுவதில்லை. சிறந்த இசைக் குறிப்பாகவும் விதிக்கு உட்பட்ட இசைக் குறிப்பாகவும் .. ஒரு சில குறிப்புகள் விதி மீறிய ஆனால் தொன்மை மாறாத ஸ்கோராக எழுதப்படும் . எல்லோராலும் அதை வாசித்து விட முடியாது . வயலினிஸ்ட் பிரபாகரன் இதைப் பற்றி பல முறை சொல்லி இருக்கிறார் . இது இளையராஜாவின் தனிச் சிறப்பு . இந்தியாவின் 25 சிறந்த வயலினிஸ்ட்களில் சிலர் ராஜாவின் குழுவில் இருக்கிறார்கள் . அவர் இசைக் குறிப்பை அவர்களால் மட்டுமே நெருங்க முடியும் . மற்றவர்கள் just followers . ராஜாவின் திறமைக்கு இது சான்று . சூசகமாக அதையும் குறையாக பதிவு செய்ய நினைக்கும் உங்கள் நினைப்பை எப்படி பாராட்டுவது\nஇசைக்கலைஞர்/பாடகர் அருண்மொழி கவிஞர் மகுடேசுவரனின் முகநூல் பக்கத்தில்...\n//Napoleon Selvaraj உண்மையில் ராஜா சாரின் ஆழத்தை நீங்கள் சரிவரப் புரிந்துகொள்ள வில்லையென்றே நினைக்கிறேன். அனேகமாக எல்லா இசையமைப்பாளர்களிடமும் (MSV, KVM, VK தொடங்கி.....ரஹ்மான், தேவா.....இன்றைய யுவன் வரையில் பணியாற்றியிருக்கிறேன்). நான் அறிந்த வரையில் ராஜா சாரின் பாடல்களில் உள்ள இயல்பான இயற்கைத்தன்மை மற்றவர்களின் இசையில் குறைவு என்பது என்னுடைய தனிப்பட்டக் கருத்து. மாற்றெண்ணம் கொண்டோர் மன்னிக்க (தயவு செய்து மற்றவர்களைக் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒவ்வொருவருடைய இசைக்கும் குறிப்பிடத்தக்க தனித்தன்மை உள்ளதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்) ஆனால் வித்தியாசம் என்று நான் இங்கு குறிப்பிட விரும்புவது, ராஜா சார் கம்போசிங் என்று உட்கார்ந்துவிட்டால் முழு பாடலும் அதிக பட்ச வார்த்தைகளோடு (கவிஞர்களுக்கு பாதி வேலை மிச்சம்) அருவி போல் ஒரே வீச்சில் வந்து விழும். நிறைய இயக்குனர்களே இதைச் சொல்லக் கேட்டிருப்பீர்கள். முதல் பல்லவிக்கும் சரணத்துக்கும் திரும்பப் பல்லவிக்கும் நளினமாய் பயணிக்கும் அந்த இயல்பான connectivity மற்றவர்களிடமிருந்து இவரை வித்தியாசப்படுத்துகிறது.\nOrchestration. பாடலின் மெட்டும் அதற்கான 100% orchestration ஐயும் ஒருவரே செய்யும்போது கிடைக்கும் அத்தனை முழுமை அத்தோடு ஒவ்வொரு வாத்தியத்தையும் வித்தியாசமாய் கையாளும் ஆளுமை மற்றும் பாங்கு, அதுவும் மற்றவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுகிறது என்பது என் தனிப்பட்டக் கருத்து. மாற்றுக்கருத்து உள்ளோர் தயவு கூர்ந்து பொறுத்தருள்க\nபரவாயில்லை. நன்றாகவே சமாளிக்கிறீர்கள் - வழக்கம் போலவே. இளையராஜா இசைக் குறிப்புகள் எழுதுவார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஒரு முறை ஒரு ஷெனாய் வித்வான் \"அவர் பாட்டுக்கு ஈசியா எழுதிட்டு போய்டுவார். வாசிக்கற எங்களுக்குத்தான் கஷ்டம்\" என்று இளையராஜாவின் \"இசை மேதமையை\" நன்றாக புகழ்ந்து சொல்லியிருந்தார். நானும் இதைத்தான் குறிப்பிட்டிருந்தேன். விடை தெரியாத கணக���கை வீட்டுப் பாடமாக கொடுக்கும் ஒரு கணக்கு ஆசிரியரைப் போலத்தான் இது. நீங்கள் என்ன மேற்பூச்சு பூசினாலும் இதுதான் நிதர்சனம்.\n---இந்தியாவின் 25 சிறந்த வயலினிஸ்ட்களில் சிலர் ராஜாவின் குழுவில் இருக்கிறார்கள் . அவர் இசைக் குறிப்பை அவர்களால் மட்டுமே நெருங்க முடியும் . மற்றவர்கள் just followers . ராஜாவின் திறமைக்கு இது சான்று---\nஉங்களுக்கே இது புரிகிறதா என்று சரிபாருங்கள். சிலருக்கு மட்டுமே புரியக்கூடிய குறிப்பை எழுதுவாராம். ஆனால் பாடல் மட்டும் எளிமையாக இருக்குமாம். இருந்தும் யாராலும் சுலபத்தில் பாடமுடியாதாம். என்னென்ன விதமாக கதையளக்கிறீர்கள். மேலும் திரையிசை என்பதே முழுதும் சாஸ்திரிய சங்கீதம் கிடையாது. அதில் இயல்புக்கு மாறான விதிகளை மீறிய இசையமைப்பு கண்டிப்பாக இருக்கவேண்டிய கட்டாயம்தான். இப்படி இயல்பாக இருக்கவேண்டிய ஒரு விஷயத்தை விஷேஷம் என்று சொல்லுவது என்ன இசை ரசனையோ தெரியவில்லை.\n--ஆனால் ராஜாவின் பாடல்களில் சில சூத்திரங்கள் தாண்டியவை ..விதி மீறியவை. சுவை குறைந்தவை அல்ல . அந்த பாடல்களுமே பிரபலம் அடைந்தன. இசை ரசிகர்கள் சிலர் அதை கொண்டாடுகிறார்கள் . இசை படித்தவர்கள் அதிசயிக்கிறார்கள் . ஆராய்கிறார்கள் .--\n கோழி பிரியாணியில் கோழிக்கறி இருக்கிறது என்று யாராவது வியப்புடன் சொல்வதைப் போன்ற சிறுபிள்ளைத்தனம் இது. பாயை சுருட்டி ஒரு ஓரத்தில் வைங்கப்பா.\nஇணையத்தில் இளையராஜா அதிகம் பேசப்படுவது குறித்து அடுத்து ரிம் போச்சேவுக்கு எழுதுகிறேன்.\nசார்லஸ் மற்றும் ரிம்போச்சே........இன்னும் எவ்வளவு நாட்களுக்குத்தான் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதை வைத்தே காலத்தை ஓட்டிக்கொண்டிருகப்பபோகிறீர்கள் யாராவது சொன்னார் என்பதைக் குறிப்பிட வேண்டியதுதான். அதற்காக எல்லாவற்றுக்குமே அதையா செய்துகொண்டிருப்பார்கள்\nதவிர, இருபத்தைந்து சிறந்த கலைஞர்களில் ஒருவர் சொல்லிவிட்டார் என்கிறீர்கள். பொதுவாக இம்மாதிரி வாத்தியம் வாசிப்பவர்கள், பாட்டுப்பாடுபவர்கள் எல்லாருமே முன்னிருந்தவர்களையெல்லாம் ஒரு சம்பிரதாயத்துக்குப் பாராட்டி இரண்டு வார்த்தைச் சொல்லிவிட்டு யாரிடம் தற்சமயம் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்களோ அவர்களை மட்டுமே சிறப்பாகத் தூக்கிவைத்துக் கொண்டாடுவது வழக்கம்.\nஏனெனில் அவர்களுக்குத் தொழில் வாய்ப்ப���க் கிடைக்கவேண்டும்.\n'கேவிமகாதேவன் போல் யாரும் இல்லை' என்று சொன்னால் மகாதேவன் கூப்பிட்டு வாய்ப்பா கொடுக்கப்போகிறார் இளையராஜாவைப் புகழ்ந்தால் இளையராஜா இல்லையென்றாலும் யுவன் சங்கரிடம் வாய்ப்பைப் பெறலாம். இதெல்லாம் எண்பதுக்குப் பிறகு வழக்கில் வந்த தொழில் யுக்திகள்.\nஇன்றைக்கு ஜெயல்லிதாவைப் புகழ்ந்து தள்ளாதவர்களா\nசில வருடங்களுக்கு முன்பு ஒவ்வொரு படத்தின் பிரமோஷனின் போதும் ஹாரிஸ் ஜெயராஜை இப்படித்தான் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தார் கவுதம் மேனன்.\nபோனவாரம்கூட 'இப்படியொரு பின்னணி இசையை வேறு யாராலும் அமைத்திருக்கமுடியாது' என்று யுவன் சங்கர் ராஜாவை அஞ்சானுக்காகப் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தார் லிங்குசாமி.\nஇருபத்தைந்து சிறந்த கலைஞர்களில் ஒருவர் சொன்னார் என்கிறீர்கள். அன்றைக்கெல்லாம் ஒவ்வொரு துறையிலும் நம்பர் ஒன்னாக இருந்தவர்களே எத்தனையோ இசையமைப்பாளர்களைப் பற்றி வியந்தும் புகழ்ந்தும் பேசியிருக்கிறார்கள். செம்பை, அரியக்குடி,டிகேபட்டம்மாள் போன்ற இசை விற்பன்னர்கள் அந்தக்கால இசையமைப்பாளர்களைப் போற்றாத வாழ்த்தாத புகழ் மாலைகளா\nஎம்எஸ், எஸ்விவெங்கட்ராமனை எங்கே பார்த்தாலும் காலைத்தொட்டு வணங்குவார் என்பார்கள்.\nசங்கராபரணம் படத்தின் போது இந்தியாவில் இருந்த அத்தனை பெரிய இசை மேதைகளும் கேவிமகாதேவனைத் தேடிவந்து வாழ்த்தினார்கள்.\nஇம்மாதிரியான செய்திகள் எல்லாவற்றையும் காப்பி பேஸ்ட் பண்ணிக்கொண்டிருக்க முடியாது. அந்தக்கால பொம்மை, குண்டூசி, பேசும்படம் விகடன், கல்கி போன்ற பத்திரிகைகளின் பைண்டிங்குகள் கிடைத்தால் வாங்கிவந்து புரட்டிப்பாருங்கள்.\nஅல்லது நிறையப்பேர் நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். அறந்தை மணியன், வாமனன், கேஜிஎஸ் மணியன், இன்னும் நிறையப்பேர் எழுதியிருக்கிறார்கள். முடிந்தால் அவற்றை வாங்கிப்படியுங்கள். இணையத்தில் திரு ஷாஜி நிறைய எழுதுகிறார். அவருடைய தளங்களைப் படியுங்கள்.\nநானெல்லாம் விஸ்வநாதன்- ராமமூர்த்தி காலத்தில்கூட அல்ல. விஸ்வநாதன் காலத்தில்தான் விவரம் தெரிந்து பாடல்களை எல்லாம் ரசிக்க ஆரம்பித்தேன். ஆனாலும் என்ன, முன்னோர்கள் என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பதைத் தேடித்தேடித் தெரிந்துகொண்டுதான் மற்றவர்களிடம் பேச ஆரம்பித்தேன். வெறும் குருட்டாம்போக்கில் விஸ்வநாதனுக்கு ஈடு இங்கே யாருமில்லை என்று கூவ ஆரம்பிக்கவில்லை. இரண்டாவது, நோட்ஸ் எழுதினார், வித்தியாசமான ஒலிக்கருவியைக் கையாண்டார் என்பதெல்லாம் மொத்த மக்கள் தொகையில் சிறு புள்ளியளவுக்குக்கூட கவனிப்பு பெறமுடியாத விஷயங்கள். பாட்டு நன்றாக இருக்கிறதா, பாட்டு முழுமையைத் தருகிறதா, பாட்டு காத்திரமாக இருக்கிறதா என்பதை மட்டுமே மக்கள் கவனிப்பார்கள்.\nசில விஷயங்களை மட்டுமே கையிருப்பாக வைத்துக்கொண்டு எப்போதுமே பேசிக்கொண்டிருக்கமுடியும் என்பதும் பரிதாபமாக இருக்கிறது.\nபூனைக்கண்களை மூடிக்கொள்வது, கிணற்றுத்தவளையாக இருப்பது....இந்தப் பழமொழிகளுக்கெல்லாம் முன்னர் விளக்கம் எளிதில் கிடைக்காது. இப்போது இணையத்தில் புழங்குகிறவர்களைப் பார்க்கும்போது கிடைக்கிறது.\n---கிராமிய இசையை தமிழில் பிரபலப்படுத்தியவர் என்று இளையராஜாவைப் பற்றிச் சுருக்கமாகக் கூறிவிடலாம். ஆனால் அது அத்தனை நியாயமாக இருக்க முடியாது. இளையராஜா வரும் வரை ஒரு ஆதிக்க வடிவமாக தமிழ் திரைப்பட இசை இருந்தது. சோகப் பாடல்கள், நம்பிக்கைப் பாடல்கள், கிராமியப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், குறும்புப் பாடல்கள்-என்று அனைத்து வடிவங்களிலும் இசையமைப்பாளனின் ஆதிக்க ஆளுமை வெளிப்பட்டது. எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் ஒரு அதிகாரம் வெளிப்பட்டது. இசை என்பது அதிகார அனுபவம் என்ற தொனி சப்தங்களில் ஊறியிருந்தது. சங்கர்-கணேஷ், வி.குமார் போன்றவர்களும் அந்த அதிகார ஆளுமைகளின் அடியொற்றியிருந்தனர். அந்த அதிகார ஆளுமைகளிலிருந்து விடுபட நினைத்த தமிழன் இந்திப் பாடல்களை அதிகம் விரும்பினான். மேற்கத்திய இசைக் கலவையுடன் கூடிய இந்திப் பாடல்கள் ஒரு கற்பனை விடுதலையை ரசிகனுக்கு வழங்கின. இளையராஜாவின் வருகைக்குப் பிறகு தமிழன் தமிழ்ப் பாடல்களைப் பெருமையாகக் கேட்டான். -----\nஆச்சர்யப்படவேண்டாம். மேலே உள்ளது எனது எழுத்தல்ல. உயிர்மை தளத்தில் நிஜந்தன் என்பவர் (பழைய செய்தி வாசிப்பாளர்) இளையராஜா பற்றி எழுதியிருப்பது. பார்த்தீர்களா எத்தனை திராபையாக இருக்கிறது என்று. எம் எஸ் வி, கே வி மகாதேவன், வி குமார், சங்கர் கணேஷ் இசை பற்றி பேசும்போது உண்மையில்லாத யாரும் இதுவரை கேட்டேயிராத ஆதிக்க ஆளுமை என்ற ஒரு புதிய பதத்தை சாமர்த்தியமாக நுழைக்கிறார் பாருங்கள். நீங்கள் எனக்கு அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று எந்த லிங்கை கொடுத்தாலும் ஒரு பிரயோசனமும் இல்லை. ஏன் நானே உங்களுக்கு பல இளையராஜா லிங்க் கொடுக்கிறேன்.\nஇணையத்தில் நடுத்தர வயதுக்காரர்கள், இளைஞர்கள் அதிகம் எழுதுவது இளையராஜா, ரஹ்மான் பற்றிய அதிக பதிவுகள் இருப்பதற்கான முதல் காரணம். 50 - 70 கள் பற்றி விரிவாக எழுத வேண்டிய பலருக்கு இந்த இணையத்தின் தொழில் நுட்பம் புரிபடும் என்று தோன்றவில்லை.அவர்கள் பெரும்பாலும் இந்த ஒரு தலைப் பட்சமான கட்டுரைகளை படிப்பதில்லை அல்லது அதை ஒரு நகைப்புடன் கடந்து சென்றுவிடுகிறார்கள். மேலும் அவர்கள் இதை எதிர்த்தோ தங்களின் கருத்தையோ எழுத விழைவதில்லை. இருந்தும் எல்லோரும் அப்படியல்ல. நானே ஏறக்குறைய 25 தளங்களில் பழம்பெரும் இசையமைப்பார்கள் பற்றி பல ஆழமான கட்டுரைகளை படிக்க நேர்ந்தது. தேடினால் உங்களுக்கும் கிடைக்கும். என்ன ஒன்று நீங்கள் இளையராஜாவை விட்டு வெளியே வரமாட்டீர்கள்.\nஇளையராஜாவின் இடையிசை தொடர்பில்லாத இசைத் துணுக்குகளால் நிரம்பியது. அது பாடலோடு ஒன்றாத இசையாகவே இருக்கிறது . சில பாடல்கள் தவிர பெரும்பான்மையான அவரது பாடல்களின் இடையிசை பல்லவியையும் சரணத்தையும் ஒட்டவே விடாது. பீட்சாவுக்கு தேங்காய் சட்னி போல ஒரு விதமான அடாவடியான கலப்பு. இசை எங்கோ செல்லும். சரணம் திடுமென குதிக்கும். வெகு சிரமத்துடன் அவரது இடையிசை சரணதிற்க்குள் ஒருவழியாக வந்து சேரும். இது கேட்பதற்கு புதுமையாக இருப்பதால் அதுவே அவரது முத்திரையானது.\nஇளையராஜா புராணம் நிறைய பாடப்படுவதால் அதுவே அவர் முதன்மையானவர் என்பதன் தகுதிச் சான்றிதழா\nஉங்களுக்கு இன்னும் சொல்ல நினைத்தேன். அதற்குள் அமுதவன் கச்சிதமாக அதைச் செய்துவிட்டார்.\n///இளையராஜா இசைக் குறிப்புகள் எழுதுவார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஒரு முறை ஒரு ஷெனாய் வித்வான் \"அவர் பாட்டுக்கு ஈசியா எழுதிட்டு போய்டுவார். வாசிக்கற எங்களுக்குத்தான் கஷ்டம்\" என்று இளையராஜாவின் \"இசை மேதமையை\" நன்றாக புகழ்ந்து சொல்லியிருந்தார். நானும் இதைத்தான் குறிப்பிட்டிருந்தேன். விடை தெரியாத கணக்கை வீட்டுப் பாடமாக கொடுக்கும் ஒரு கணக்கு ஆசிரியரைப் போலத்தான் இது///\nகாரிகன் நல்லா பொய்க��ால் பூசுகிறீர்கள் .\n\"அவர் பாட்டுக்கு ஈசியா எழுதிட்டு போய்டுவார். வாசிக்கற எங்களுக்குத்தான் கஷ்டம்\" என்று சொன்னவர் பண்டிட் பாலேஸ் அவர்கள் . அந்த வரிக்குப் பிறகு ராஜாவை மெச்சும்படியான நோக்கத்தில் அவர் சொன்ன வாக்கியங்களை அழகாக மறைக்கிறீர்களே . வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் ' அவருக்கு வாசிப்பது கடினம் எனினும் அவர் போல அழகாக யாரும் செய்து விட முடியாது . அந்த அளவிற்கு இசை ஞானம் மிக்கவர் 'என்பதுவே கேட்பவர்கள் கேன.......என்றால் என்ன வேண்டும் என்றாலும் அளப்பீர்கள்\nஎல்லோராலும் எளிதாக வாசிக்க முடியாத இசைக் குறிப்புகள் என்றால் அது வேண்டாத விசயமாக நீங்கள் கருதலாம் . ஆனால் இசைக் கருவி இசைப்பவர்களுக்கு அது சவாலான விஷயம். ஆனாலும் வாசிப்பார்கள் . அது அவர்களின் ஆளுமையை சோதிக்கும் சோதனையாக உணர்ந்து வாசித்து முடித்து பெருமிதம் கொள்வார்கள் . அதிலிருந்து ராஜாவின் மேன்மையை மேதமையை புரிந்து கொள்வார்கள் . உண்மையான மறைபொருள் அதுவேஉங்களுக்கு புரியவில்லை பாவம் .\n பாயை இப்போது நீங்கள்தான் சுருட்ட வேண்டும் .\n///இளையராஜாவின் இடையிசை தொடர்பில்லாத இசைத் துணுக்குகளால் நிரம்பியது. அது பாடலோடு ஒன்றாத இசையாகவே இருக்கிறது . சில பாடல்கள் தவிர பெரும்பான்மையான அவரது பாடல்களின் இடையிசை பல்லவியையும் சரணத்தையும் ஒட்டவே விடாது. பீட்சாவுக்கு தேங்காய் சட்னி போல ஒரு விதமான அடாவடியான கலப்பு. இசை எங்கோ செல்லும். சரணம் திடுமென குதிக்கும். வெகு சிரமத்துடன் அவரது இடையிசை சரணதிற்க்குள் ஒருவழியாக வந்து சேரும். இது கேட்பதற்கு புதுமையாக இருப்பதால் அதுவே அவரது முத்திரையானது. ////\nஇது எந்த இசை கருவியும் வாசிக்கத் தெரியாத உங்கள் கருத்து .\n///முதல் பல்லவிக்கும் சரணத்துக்கும் திரும்பப் பல்லவிக்கும் நளினமாய் பயணிக்கும் அந்த இயல்பான connectivity மற்றவர்களிடமிருந்து இவரை வித்தியாசப்படுத்துகிறது.\nOrchestration. பாடலின் மெட்டும் அதற்கான 100% orchestration ஐயும் ஒருவரே செய்யும்போது கிடைக்கும் அத்தனை முழுமை அத்தோடு ஒவ்வொரு வாத்தியத்தையும் வித்தியாசமாய் கையாளும் ஆளுமை மற்றும் பாங்கு, அதுவும் மற்றவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுகிறது என்பது என் தனிப்பட்டக் கருத்து. மாற்றுக்கருத்து உள்ளோர் தயவு கூர்ந்து பொறுத்தருள்க அத்தோடு ஒவ்வொரு வாத்தியத்தையும் வித்தியாசமாய் கையாளும் ஆளுமை மற்றும் பாங்கு, அதுவும் மற்றவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுகிறது என்பது என் தனிப்பட்டக் கருத்து. மாற்றுக்கருத்து உள்ளோர் தயவு கூர்ந்து பொறுத்தருள்க\nஇது இளையராஜாவிடம் மட்டுமல்ல எல்லா இசை அமைப்பாளர்களிடமும் புல்லாங்குழல் இசைக்கும் நெப்போலியனின் வார்த்தைகள்.\nயார் சொல்வது சத்தியமான வார்த்தைகளாக இருக்கும் \n///இளையராஜா புராணம் நிறைய பாடப்படுவதால் அதுவே அவர் முதன்மையானவர் என்பதன் தகுதிச் சான்றிதழா\nஎம். எஸ்.வி புராணம் மகாதேவன் புராணம் அதிகம் பாடப்படாததால் அவர்களுக்கு வேண்டுமானால் தகுதிச் சான்றிதழ் கொடுத்து விடுவோம் . தகுதி என்றால் என்ன என்பதை இளையராஜா இசை வெறுக்கும் உங்களிடமிருந்து முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் . முதன்மையானவர் தகுதிச் சான்றிதழுக்கு பட்டியல் கொடுங்கள் பார்ப்போம்.\nஇளையராஜாவின் வாய்ப்பிற்காகவா எல்லோரும் பொய்யான புகழுரைகளை பரப்புகிறார்கள் என்று சொல்கிறீர்கள் \nநீங்கள் எந்த வாய்ப்பிற்காக நடிகர் சிவகுமாரை புகழ்ந்து பேசுகிறீர்கள்\nஅவரை வானளாவ புகழ்கிறீர்கள் . காரியம் வேண்டியா புகழ்கிறீர்கள் . நடிப்பு, ஓவியம், பேச்சு , இலக்கியம் என்று பல துறைகளில் மின்னுபவர் என்ற ஒரு காரணம் . அதுவும் உண்மைதான் . எனவே உங்கள் புகழ்ச்சி போலித்தனமானது அல்ல . தான் பேசுவது மட்டுமே ஞாயம் ..இல்லையா ராஜா ரசிகன் பேசுவது பொய். அப்படிதானே\nகே வி. மகாதேவனை சங்கராபரனதிற்காக இந்தியாவில் எல்லோரும் புகழ்ந்தார்கள் என்கிறீர்கள் .ஆனால் இளையராஜாவை பல படங்களுக்காக பலர் புகழ்ந்ததும் புகழ்வதும் வேடிக்கை ... இது உங்களுக்கும் காரிகனுக்கும் வாடிக்கை.\nரொம்பவும் மெனக்கெட்டு ஆயிரத்தெட்டாவது முறையாக சொன்ன கருத்தையே வீசிச் சென்றிருக்கிறீர்கள். நல்லது. பாயை சுருட்டுவது யார் என்று பார்ப்போம்,\n---என்று இளையராஜாவின் \"இசை மேதமையை\" நன்றாக புகழ்ந்து சொல்லியிருந்தார்.--\nஎன்பதே நான் எழுதியது. இதில் நான் இசை மேதமை என்ற வார்த்தைகளையே குறியீட்டு குறிகளுக்குள் அடைத்திருக்கிறேன். புகழ்ந்து என்ற வார்த்தையை நான் அதன் உண்மையான அர்த்தம் சிதைபடாத வகையிலேயே எழுதியிருக்கிறேன். எனவே பாலேஸ் என்ற ஷெனாய் வித்வான் கூறியதை திரிக்கவில்லை. உங்கள் கருத்து அவர் இளையரா���ாவைப் புகழ்ந்தார் என்பது. நானும் அதையேதான் சொல்லியிருக்கிறேன்.\n---ஆனால் இசைக் கருவி இசைப்பவர்களுக்கு அது சவாலான விஷயம். ஆனாலும் வாசிப்பார்கள் . அது அவர்களின் ஆளுமையை சோதிக்கும் சோதனையாக உணர்ந்து வாசித்து முடித்து பெருமிதம் கொள்வார்கள் . அதிலிருந்து ராஜாவின் மேன்மையை மேதமையை புரிந்து கொள்வார்கள் . உண்மையான மறைபொருள் அதுவேஉங்களுக்கு புரியவில்லை பாவம் .---\nஇது உங்களின் பார்வை. தொடர்பில்லாத இசைத் துணுக்குகள் கொண்ட இளையராஜாவின் இசைக் குறிப்புகளை வாசிப்பது சோதனையான சாதனைதான். இதற்கு நாம் அதை வாசித்தவர்களைதான் அதிகம் பாராட்டவேண்டும். இசை என்பது ஒருவரின் கற்பனையில் உதிக்கும் தனிப்பட்ட சொத்தாக இருந்தாலும் அதை சிறப்பாக அதன் அழகு கெடாமல் நடைமுறைப்படுத்த மற்றவர்களின் உதவி தேவை. எல்லோரும் செய்துவிட்டால் பின்னர் ஏன் அவர் சிறப்பானவர்களை தேடித் போகவேண்டும் அதுசரி. இந்த மறைபொருள் என்பதெல்லாம் தேவாலங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைபோல இருக்கிறது. நன்றாக இருக்கிறது. ஆனால் பொருத்தமானதாக இல்லை.\nஅடுத்து வருவது இளையராஜாவின் இடையிசை பற்றிய உங்களின் மடத்தனமான கருத்துக்கு எனது பதில்.\nஇதை பிரிண்ட் செய்யலாம் என்றால் லீகல் சீட்டில் 25 பக்கம் வருகிறது...\nரசித்துப் படிக்கவேண்டியே தள்ளிப் போகிறது...\n----இது எந்த இசை கருவியும் வாசிக்கத் தெரியாத உங்கள் கருத்து.--- என்று நீங்கள் சொல்கிறீர்கள்.\nஇது ஹோட்டலில் சாப்பாடு நன்றாக இல்லை என்றால் உடனே அப்படியானால் நீயே சமைத்துப் பாரேன் என்று சட்டையை மடக்கும் சிறுபிள்ளைத்தனம்.\nஎன்னை நன்றாக அறிந்தவர் போல நீங்களாகவே என்னைப்பற்றி சில முடிவுகள் எடுத்துக் கொண்டு அதை அதே திமிருடன் சொல்வதுதான் உங்கள் புத்திசாலித்தனம் போலிருக்கிறது. ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் சில கேள்விகள் எழுகின்றன.\nஎனக்கு ஒன்றிரண்டு இசைக் கருவிகள் வாசிக்கத் தெரியும் என்னும் நிலையில் என் கருத்தை நீங்கள் ஏற்றுகொள்வீர்களா\nஎந்த இசைக் கருவியும் வாசிக்கத் தெரியாத ஒரு சாதாரண பாமரன் இளையராஜாவின் இசையை சிலாகித்துப் பேசும்போது மட்டும் அதை ஏன் நீங்கள் பெருமையாகக் கருதுகிறீர்கள் இதே அளவுகோல் அப்போது எங்கே போனது\nவாசிக்கத் தெரிந்தால்தான், பாடத் தெரிந்தால்தான், இசை அமைக்கத் தெரிந்தால்தான் விமர்சிக்கலாம் என்று ஆரம்பித்தால் பல விமர்சனங்கள் எழவே வாய்ப்பில்லை. எல்லாமே பாராட்டுகளாகி விடும். அதுவுமே உங்கள் கோட்பாட்டின் படி நியாயமில்லை. தெரிந்தவர்களே எல்லாம் செய்யலாம். அப்படியானால் தெரியாதவர்களுக்கு எதற்கய்யா இந்த இசை என்ற வீண் பகட்டு இசையை நீங்கள் சில மனித விதிகளுக்குள் அடைக்க முடிந்தால் இதெல்லாம் நடைமுறை சாத்தியமே. இசையே மகத்துவமானது. அதை இசைப்பவனில்லை என்பது என் பார்வை. எனவேதான் தனி மனித ஆராதனையை நான் எட்டாத தூரம் வைத்திருக்கிறேன்.\n---தகுதி என்றால் என்ன என்பதை இளையராஜா இசை வெறுக்கும் உங்களிடமிருந்து முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.---\nஇளையராஜாவை விமர்சனம் செய்கிறேன் என்பதே சரியான வாதம். அவரது இசையை வெறுக்கிறேன் என்பது அபத்தமான குற்றச்சாட்டு. எனவே உங்கள் கருத்துடன் நான் முரண்படுகிறேன். நமது பாரம்பரிய மரபிசையின் நீட்சியாக வந்தது இளையராஜாவின் இசை என்பது எனது ஆழமான கருத்து. இளையராஜாவின் சிறப்பான பல பாடல்கள் எனக்குள் உண்டாக்கிய சிலிர்ப்புகள் இன்றளவும் உயிர்ப்புடன் துடித்துக்கொண்டிருகின்றன.\n---எம். எஸ்.வி புராணம் மகாதேவன் புராணம் அதிகம் பாடப்படாததால் அவர்களுக்கு வேண்டுமானால் தகுதிச் சான்றிதழ் கொடுத்து விடுவோம் . தகுதி என்றால் என்ன என்பதை இளையராஜா இசை வெறுக்கும் உங்களிடமிருந்து முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் . முதன்மையானவர் தகுதிச் சான்றிதழுக்கு பட்டியல் கொடுங்கள் பார்ப்போம்.-----\nமுதன்மைச் சான்றிதழ் யாருக்குக் கொடுக்கப்படவேண்டும் என்ற கேள்வியே தேவையில்லை. அதை தமிழக மக்களே எப்போதோ தீர்மானித்து விட்டார்கள். மேலும் நீங்கள் என்னை எதிர்க்கும் விதத்தில் பழைய இசைமேதைகளை இவ்வளவு தூரம் இகழ்ச்சியாகப் பேசுவது உங்களின் தரம் எத்தனை தூரம் கீழிறங்கும் என்பதை காண்பிக்கிறது. 50 கள் முதல் தமிழ்க் காற்றை தங்களது இனிமையான சுகந்த வாசமான இசையினால் நிரப்பிய கணக்கில்லாத இசைச் செல்வங்களை மறந்துவிட்டு வேண்டுமானால் இப்படி எதையாவது உளறிவிட்டுப் போகலாம். இதுதான் ராஜா ரசிகர்களுக்குத் தெரிந்த நாகரீகம் போல.\n\\\\ரிம்போச்சே சொன்னது போல இணையத்தில் வேறு எந்த இசை அமைப்பாளரையும் விட இளையராஜாவே அதிக அளவில் பேசப்பட்டிருக்கிறார். ..பாராட்டப்பட்டிருக்கிறார் .. து��ிக்கப்பட்டிருக்கிறார் ..ஆராயப்பட்டிருக்கிறார் .\\\\\nஆமாம், அவர் 'ஆராயப்பட்டதுதான்' எல்லாருக்கும் தெரிந்த விஷயமாக இருக்கிறதே. ஆராய்ந்து ஆராய்ந்துதானே சிம்பனிக்கு இசையமைத்தார் என்று சொல்லி துதிக்கொண்டிருக்கிறீர்கள்.....\n\\\\நீங்கள் எந்த வாய்ப்பிற்காக நடிகர் சிவகுமாரை புகழ்ந்து பேசுகிறீர்கள்\nவரிக்கு வரி உங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்க நேரமில்லை. நான் சிவகுமாரை மட்டும் புகழ்ந்து பேசவில்லை. என்னுடைய கணிப்பில் யாரெல்லாம் உயர்ந்து நிற்கிறார்களோ அவர்களையெல்லாம் புகழ்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். வள்ளுவரைப் புகழ்ந்து, இளங்கோவடிகளைப் புகழ்ந்து, பட்டுக்கோட்டையை, மருதகாசியை, கண்ணதாசனைப் புகழ்ந்து, ரவிவர்மாவைப் புகழ்ந்து, மணியத்தைப் புகழ்ந்து, அகிலனை,நாபாவை, சாவியை, ஜெயகாந்தனை, திஜானகிராமனைப் புகழ்ந்து, விஸ்வநாதன்-ராம மூர்த்தியை, எம்எஸ்வியை, கேவிஎம்மை, டிஆர்மகாலிங்கத்தை, டிஎம்சௌந்தர்ராஜன்,பிசுசீலா, எல்ஆர்ஈஸ்வரி,பிபிஎஸ், இவர்களையெல்லாம் புகழ்ந்து,எம்எஸ்ஸை, எம்எல்வியை, சாவித்திரியை எல்லாம் புகழ்ந்து.........நேரம் கிடைக்கும்போதெல்லாம் பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும்தான் இருக்கிறேன்.உங்களிடம் இருக்கும் சின்ன சிமிழுக்குள் என்னை அடைக்கப்பார்க்காதீர்கள்.\nஇணையத்தில் எழுதுவதால் இத்தனைப் பக்கங்கள் வரும் என்று சரியாக கணிக்கமுடியவில்லை. உங்களின் முயற்சிக்கு நன்றி.\nநன்றாக படித்து முடித்ததும் மீண்டும் ஒரு பின்னூட்டத்துடன் வாருங்கள். சந்திப்போம்.\n/இதில் வரும் கணவனின் துணையோடுதானே காமனை வென்றாக வேண்டும் என்ற வரியை என் நண்பரொருவர் வெகுவாக சிலாகித்துப் பேசுவார். கணவனுக்குப் பதில் மனைவி என்று மாற்றிவிட்டால் பெண்ணுக்கு புத்தி சொல்லும் ஆணுக்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறேன்./\nஅருமையான கருத்து. வழிமொழிகிறேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.\nகவிப்ரியன் கலிங்கநகர் 30 August 2014 at 09:29\nஅப்பா... எவ்வளவு விஷயங்கள், எத்தனை பெரிய பதிவு. அசத்தி விட்டீர்கள் காரிகன். எனக்கு மெதுவாக அசைபோட்டு, ரசித்துப் படிக்கவே அரை நாளானது. இதற்காக நீங்கள் எத்தனை நாள் மெனக்கெட்டீர்களோ எப்படி அத்தனையும் நினைவில் வைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள் என்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.\nசின்ன வயதில் வெறும் எ��்.ஜி.ஆர். ரசிகனாக மட்டுமே இருந்திருக்கிறேன். அதனால் பல நல்ல படங்களை பார்க்கத் தவறியது உண்டு. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் எல்லா படங்களையும் பார்க்க ஆரம்பித்தபோதுதான் இந்த எழுபதுகளின் ஏகாந்தத்தை முமுமையாக ரசிக்க முடிந்தது. மறக்கவே முடியாத பொக்கிஷங்களை மறுபடியும் நெஞ்சில் நிழலாட வைத்துவிட்டீர்கள். இதற்காக உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.\nஇந்தப் பாடல்களை மட்டும் தொகுத்து வைத்துக்கொண்டால் எல்லாப் பொழுதுகளும் இனிமையாக அமையும். அதுவும் அந்தக்காலகட்டத்தில் நான் இந்த பாலச்சந்தர் படங்களை பார்த்தது மிகவும் குறைவு. கொஞ்சம் விவரம் தெரிந்து பார்த்தபோதுதான் கதையும், இயக்கமும், பாடல்களும் என்னை வெகுவாக பாதித்தன. அதிலும் அவள் ஒரு தொடர்கதையும், நிழல் நிஜமாகிறது படமும் என்னை வெகுவாக பாதித்தவை.\nஎழுதிக்கொண்டே போகலாம். ஆனால் ரசித்து எழுத ஆசையாய் இருக்கிறது. ஒரு பதிவாகவே எழுதமுடியுமா என்று பார்க்கிறேன். அமுதவன் ஐயாவும் சளைக்காமல் எழுதியிருக்கிறார். சார்லஸ் இளையராஜா விமர்சனத்தைத் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பது அவரின் பின்னூட்டத்திலேயே தெரிகிறது. ஆனாலும் வறட்டுக் கௌரவம் அவரைத் தடுக்கிறது என்று நினைக்கிறேன்.\nஇந்த சர்ச்சை அல்லது விவாதம் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. பல தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இது ஆரோக்கியமாகத் தொடரவேண்டும் என்பது என் அவா. தனிமனித துதிபாடல்கள், தனிமனித வசைபாடல்களாக மாறாமலிருந்தால் சரி. எம்ஜிஆர் ரசிகர்கள் சிவாஜியை ஏற்றுக்கொள்ளாத மாதிரிதான் நாம் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இருவரும் வெற்றியாளர்கள்தான். ஆனால் இருவரும் இருவேறு துருவங்கள் என்பதும் இங்கே ஒப்பீடு அவசியமில்லாதது என்பதும் விஷயமறிந்தவர்கள் அறிவார்கள்.\nஒரு விஷயம் நெருடுகிறது. அது பாலுமகேந்திரா குறித்த தங்களின் அபிப்ராயம். என்ன காரணம் என்று அறிந்து கொள்ளலாமா அவரின் பல திரைப்படங்கள் அழியாக் காவியங்கள் என்பது என் கருத்து.\nஒரு நண்பர் கேட்டுக்கொண்டதைப் போல இவற்றை தாங்கள் புத்தகமாக கொண்டுவரவேண்டும் என்பதும் என்னுடைய கோரிக்கை. இதில் ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்யவும் நான் தயார்.\nகருத்துக்கு நன்றி. நம் தமிழ்ப் பாடல்கள் பெண்ணுக்கு புத்தி சொல்வது வழக்கம்தானே. சற்று இப்படிப் பார்த்தால் என்ன என்று தோன்றியதால் வந்த வாக்கியம் அது.\nநன்றாக ரசித்து எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கு நன்றி. உங்கள் எழுத்தைப் படிக்கும் போது 70களின் நீட்சியை நீங்களும் அருமையாக உங்கள் தளத்தில் எழுதலாமே என்று தோன்றுகிறது.\n---சின்ன வயதில் வெறும் எம்.ஜி.ஆர். ரசிகனாக மட்டுமே இருந்திருக்கிறேன். அதனால் பல நல்ல படங்களை பார்க்கத் தவறியது உண்டு.----\nஇதுதான் பிரச்சினை. இதேபோல்தான் இளையராஜா ரசிகர்கள் பலரும் ஒரே ஒருவரை பிடித்துக்கொண்டு பல இனிமையான இசை அனுபவங்களைத் தவறவிடுகிறார்கள். பரிதாபம்.\n---ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் எல்லா படங்களையும் பார்க்க ஆரம்பித்தபோதுதான் இந்த எழுபதுகளின் ஏகாந்தத்தை முமுமையாக ரசிக்க முடிந்தது. ----\nஇது அந்தப் பிரச்சினைக்கான சரியான தீர்வு. நீங்கள் அதைக் கண்டுகொண்டது போல பலருக்குத் தோன்றவில்லையே. நல்ல இசை எதுவாக இருந்தாலும் ரசிக்கும் முதிர்ச்சி வந்துவிட்டால் பிறகு தனிமனித ஆராதனை, தேவையில்லாத துதி பாடுதல் எல்லாமே தானாகவே நின்றுவிடும். சிலருக்கு இந்த எண்ணமே அலர்ஜியைக் கொடுக்கிறது.\nநான் ஒரு சிலர் என்று சொல்வது இந்த சால்ஸ் வகையறாக்களைத்தான்.வறட்டு கவுரவம், விதாண்டாவாதம், இகழ்ச்சி என பல சறுக்கல்கள் அவர்களிடம் ஏகத்துக்கும் உண்டு. சர்க்கஸ் கோமாளிகள்.\nபாலச்சந்தரின் படங்கள் வணிக சினிமாவுக்கும் மாற்று சினிமாவுக்கும் இடையே இருந்த அழகான இணைப்பு.அரங்கேற்றம் முதல்( இடையே சில படங்களைத் தவிர) தண்ணீர் தண்ணீர் வரை அவரது படங்கள் ஒரு தனிப் பாதையில் சென்றவை.\nபாலு மகேந்திராவைப் பற்றிக் கேட்டிருந்தீர்கள். அவர் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர். ஆனால் காப்பி கேட் இயக்குனர். அவரின் முக்கால்வாசிப் படங்கள் எதோ மற்ற மொழிப் படத்தின் நகலே. இதை அறிந்தபோது அவர் மீது இருந்த நம்பிக்கை நலிந்து போனது.அவர் சமூகத்தின் அவலங்களை விட ஆண்-பெண் உறவின் சிக்கல்களையே அதிகம் கருப் பொருளாகக் கொண்டதும் உலகத் தரமிக்க இயக்குனர் என்ற முத்திரையைப் பெற்ற அவரது பெண் தேடல்களும் அவரைப் பற்றிய மதிப்பீடுகளை தகர்த்தது. இதற்கும் மேல் சொன்னால் அது உங்களுக்கு இனிக்காது என்பதால் நிறுத்திக்கொள்கிறேன்.\nஎன் எழுத்தைப் புத்தக வடிவில் பார்க்க ஆவல்தான். ஆனால் அதற்கான வழிகள் எனக்கு பரிச��சயமில்லை. மேலும் என் கட்டுரைகள் புத்தகத் தகுதிக்கு உட்பட்டவையா என்பதே சந்தேகம். எனினும் உங்களின் தாராள ஊக்குவிப்புக்கு ஆழ்ந்த நன்றி.\n\\\\என் கட்டுரைகள் புத்தகத் தகுதிக்கு உட்பட்டவையா என்பதே சந்தேகம்.\\\\\nஇந்த சந்தேகம் உங்களுக்கு வரலாமா அருமையான புத்தகங்களாக வரவேண்டிய விஷயமில்லையா இவையெல்லாம் அருமையான புத்தகங்களாக வரவேண்டிய விஷயமில்லையா இவையெல்லாம் இதுபற்றிய சிந்தனைக்கு வித்திட்டு அதற்கு எந்தவிதமான உதவிகளும் செய்யத்தயார் என்று சொன்ன திரு கவிப்பிரியனை மிகவே பாராட்டவேண்டும். விரைவிலேயே உங்கள் எழுத்துக்கள் புத்தகங்களாக வரட்டும்.\n\\\\ இளையராஜா வரும் வரை ஒரு ஆதிக்க வடிவமாக தமிழ் திரைப்பட இசை இருந்தது. சோகப் பாடல்கள், நம்பிக்கைப் பாடல்கள், கிராமியப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், குறும்புப் பாடல்கள்-என்று அனைத்து வடிவங்களிலும் இசையமைப்பாளனின் ஆதிக்க ஆளுமை வெளிப்பட்டது. எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் ஒரு அதிகாரம் வெளிப்பட்டது. இசை என்பது அதிகார அனுபவம் என்ற தொனி சப்தங்களில் ஊறியிருந்தது. சங்கர்-கணேஷ், வி.குமார் போன்றவர்களும் அந்த அதிகார ஆளுமைகளின் அடியொற்றியிருந்தனர். அந்த அதிகார ஆளுமைகளிலிருந்து விடுபட நினைத்த தமிழன் இந்திப் பாடல்களை அதிகம் விரும்பினான். மேற்கத்திய இசைக் கலவையுடன் கூடிய இந்திப் பாடல்கள் ஒரு கற்பனை விடுதலையை ரசிகனுக்கு வழங்கின. இளையராஜாவின் வருகைக்குப் பிறகு தமிழன் தமிழ்ப் பாடல்களைப் பெருமையாகக் கேட்டான். -----\\\\\nஇங்கே ஒருவரின் கருத்துக்களைப் போட்டிருக்கிறீர்கள். அப்போதே பதில் எழுத நினைத்தேன். இண்டர்நெட் தொந்தரவு. இன்னமும் சரியாகவில்லை. அதனால் உடனுக்குடன் வினையாற்ற முடியவில்லை.\nஅவர் கூறியிருப்பது உண்மைதான். ஆனால் இன்னொரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டார். ஜிராமனாதன் தொடங்கி விஸ்வநாதன், கேவிமகாதேவன், சங்கர் கணேஷ் வரை ஆதிக்க மனப்பான்மையை இசையில் வெளியிட்டதோடு நிறுத்தவில்லை. அடியாள் படைகளை வீடுகளுக்கு அனுப்பி அவர்களின் பாடல்களைக் கேட்டவுடன் அவற்றுக்கு கப்பம் கட்டவேண்டியதைக் கந்துவட்டிபோல வசூலித்தும் வந்தார்கள். படுபயங்கர வசூல் இது. இந்தக் கொடுமையெல்லாம் முந்தைய இசையமை���்பாளர்கள் காலத்தில் நடந்துவந்தன. இதிலிருந்தெல்லாம் தமிழனை விடுவித்து வெறும் இனிமையான இசையை மட்டுமே கைநிறையக் கொடுத்தவர் இளையராஜா மட்டுமே. இந்த விஷயத்தை அந்த அன்பர் சொல்ல மறந்துவிட்டார் என்றே நினைக்கிறேன்.\nஉங்களின் பதிலை ரசித்துப் படித்தேன். ஆனால் எனக்குத் தோன்றுவது என்னவென்றால் சில இளையராஜா ரசிகர்கள் உங்களின் பகடியைக் கூட உண்மை என்றெண்ணி இதையே மேற்கோள் காட்டக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது என்பதே.\nஎன்ன அமுதவனிடமிருந்து நான் எதிர்பார்க்ககூடிய பதில்கள் உடனே வரவில்லையே என்று நினைத்திருந்தேன். எல்லாம் இன்டர்நெட் இணைப்பின் சிக்கல்கள்தான் என்று உங்கள் பதிலை படித்த பிறகே அறிந்தேன். எனக்கும் அவ்வப்போது இப்படி நடப்பதுண்டு.\nஎன் எழுத்தை புத்தகமாகப் பார்க்கும் நாள் என்னைப் பொருத்தவரை நிச்சயம் கிட்டத்தில் இல்லை. நான் முன்பே சொன்னது போல எனக்கு சில பரிச்சயங்கள் இல்லை. இப்போது ஒன்றை உங்களிடம் சொல்கிறேன். நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே சாவி இதழுக்கு பல சிறுகதைகளை அனுப்பியிருக்கிறேன். எல்லாமே திரும்பி வந்துவிட்டவைகள். இப்போது திரும்பிப் பார்க்கையில் நான் அப்போது எழுதிய கதைகள் அனைத்தும் மிக சிறுபிள்ளைத்தனமானவை என்று புரிகிறது. நான் குமுதம் ஆனந்த விகடன் என்று அப்போதைய எல்லா பத்திரிக்கைகளுக்கும் கதைகள் எழுதி அனுப்பி எதுவுமே அச்சில் வராத ஏமாற்றத்தை அனுபவித்தவன்தான். அதனால்தான் இணையம் என்ற என் கையில் இருக்கும் வசதியைக்கொண்டு எனக்கு பிடித்ததை எழுதிக்கொண்டிருக்கிறேன். பல சமயங்களில் இதுவே போதும் என்று தோன்றுகிறது. புத்தகம் என்பதெல்லாம் மிகப் பெரிய சமாச்சாரம். நமக்கு சரிப்பட்டு வராது. உங்களின் மற்றும் கவிப்பிரியன் இருவரது பெருந்தன்மைக்கும் எனது நன்றி.\nஅருமையான பதிவு. மெல்லிசை மன்னர்தான் தமிழ்த் திரையிசைச் சக்கரவர்த்தி என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.\nஇந்த வலைப்பூவைத் தொடர்ந்து படிக்க இனி தொடர்ந்து வருவேன்.\nதொடரட்டும் உங்கள் பணி. யாரையும் குறிப்பிட்டு குறை சொல்லாமல் மெல்லிசை மன்னரின் இசை மேன்மையைச் சிறப்பித்து எழுதினால் இன்னும் செம்மையாகும்.\nmsvquiz.wordpress.com என்ற தளத்தில் வாராவாரம் க்விஸ் நடக்கிறது. ஓராண்டு முடிந்து வரும் சனியோடு ஈராண்டில் அடியெடுத்து வைக்���ிறது. ஆதரவு தரவும். நன்றி\nஉங்கள் தளத்திற்கு நான் அடிக்கடி வருவதுண்டு. நிறைய தகவல்கள் கிடைக்கப்பெறும் இடமாக உங்கள் தளம் இருக்கிறது. அதற்காக முதலில் எனது நன்றிகள் பல.\nஇணையத்தில் எம் எஸ் வி பற்றி யாரும் எழுதுவதில்லை என்ற கருத்து சிறிது சிறிதாக உடைபட்டுக்கொண்டு வருகிறது. எம் எஸ் வி போன்ற பழைய இசை அமைப்பாளர்கள் ஒரு மகத்தான இசை சகாப்ததின் அசைக்க முடியாத தூண்கள் என்பதை மறந்துவிட்டு அல்லது மறுத்து விட்டு தங்களுக்குத் தோன்றியதையே உண்மை என நிரூபிக்க முயலும் முதிர்ச்சியற்ற போக்கைக் கண்டே நான் எழுதத் துவங்கினேன். எனவே சில சமயங்களில் ஒரு மூர்க்கத்தனமான கருத்து என் எழுத்தில் தோன்றுவது நடக்கவேண்டிய நிகழ்வே.\n---தொடரட்டும் உங்கள் பணி. யாரையும் குறிப்பிட்டு குறை சொல்லாமல் மெல்லிசை மன்னரின் இசை மேன்மையைச் சிறப்பித்து எழுதினால் இன்னும் செம்மையாகும்.-----\nயாரையும் குறிப்பிட்டு குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கம் எனக்கில்லை என்றாலும் எனது பார்வையில் இது போன்ற சில அதிர்ச்சி வைத்தியங்கள் அவ்வப்போது தேவைப்படுவதாகவே நினைக்கிறேன். இல்லாவிட்டால் புரட்டுகள் களை போல வளர்ந்துவிடும்.\nஉங்கள் தளத்திற்கு என் பக்கத்திலிருந்து ஆதரவு இல்லாமலா கண்டிப்பாக உண்டு. வருகைக்கு நன்றி. நான் எம் எஸ் வி மட்டுமல்லாது பல இசை அமைப்பாளர்கள் பற்றியும் எழுதியிருக்கிறேன். நேரமிருந்தால் படிக்கவும்.\nஇசை ஆய்வு கலை வித்தகரே,\nமறுபடியும் ஆய்வு கட்டுரை படித்த பெருமை. மறுபடியும் படிக்க ரசிக்க செய்கிறது. இது புத்தகமாக மாறினால் எதிர்கால வரலாற்று ஆய்வுக்கு உதவலாம். நன்றி.\nஉங்களின் பாராட்டுக்கு நன்றி. வருங்காலம் ஆய்வு என்று மிகப் பெரிய வார்த்தைகள் உங்களிடமிருந்து வருகின்றன. அதற்கும் நன்றி.\nஎழுபதுகளின் வாசம் என்போன்றோர்க்கு எப்பொழுதாவதுதான் வீசும்\nஏனோ தெரியவில்லை\"ஏகாந்தகாற்று\"சுவாசிக்க துவங்கியது முதல் எனது இதயம் புத்துணர்ச்சியோடு புதுபொலிவோடு இருப்பதாகவே நான் உணர்கின்றேன் காரணம்\nகாலத்தை இசையோடு அளப்பதற்கு உண்டான கருவி உங்களிடம் மட்டுமே இருப்பதாக நான் நம்புகிறேன். எழுபதுகளில் பூத்த இசை பூக்களை எப்படி வாடாமல் புத்தம் புது பூ வாக இசை மாலையில் தொடுப்பதற்கு உங்களால் முடிகிறது. உண்மையை உரைக்க உசுப்பேற்றி விட்டது உ���்களது படைப்பு.\nஅது என்னவென்றால் இதய நோய் உள்ளவர்கள் அனைவரும் நீங்கள் குறிப்பிட்டுக் கூறும் தமிழ் பாடல்களை இசையோடு கேட்கும்போது அப்பிணியில் இருந்து அரோக்கியத்தை நோக்கி நகர்வதாக நான் உணரிகின்றேன்.(நானும் ஒரு இதய நோயால்\n. நன்பர். சாமானியன் இதை நன்கு அறிவார். அவரது « தாய் மண்ணே வணக்கம் » படைப்புக்கு எனது வாழ்த்துக்கள். கண்ணனை நினைக்காத நாள் இல்லையே பாடலை போல் இனி உங்களை நினைக்காத நாள் இல்லை என்னும் நிலையை எட்டிவிட்டிர்கள் என்னை பொறுத்த மட்டில் இது எனக்கு மருந்து இல்லாத நல் விருந்து. நன்றி\nஉங்களின் பின்னூட்டம் நெகிழ்ச்சியாக இருக்கிறது. காலத்தை இசையோடு அணுகும் உத்தி பலருக்கும் உண்டு. அதை வெளிப்படுத்துவதில்தான் சில சிக்கல்கள் இருப்பதாகத் தோன்றுகிறது.\nஇசைக்கு மருத்துவ குணம் இருப்பது விஞ்ஞான உலகம் ஏற்றுக்கொண்டுவிட்ட ஒரு உண்மை. எனவே உங்களின் கருத்து வெறும் பாராட்டுக்கான அலங்கார வார்த்தைகளாக எனக்குத் தெரியவில்லை. இதற்கு என் எழுத்து காரணம் என்று சொல்வது சற்று மிகையானது. அவ்வாறன தேனிசை ததும்பும் ஆரோக்கியமான பாடல்களை நமக்களித்தவர்களும் அவர்களின் உன்னதமான இசையும்தான் இந்த மகத்துவத்தின் காரணமாக இருக்க முடியும்.\nபழைய பாடல்கள் நம்மை ஏன் இப்படி வசியப் படுத்துகின்றன என்பதை குறித்து ஒரு ஆராய்ச்சியே செய்யலாம். என் எழுத்து இந்தப் பார்வையில் சற்றேனும் வெற்றியடைந்திருந்தால் அதுவே எனக்கு மகிழ்ச்சி தரும். உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி. மீண்டும் வாருங்கள்.\nமுதலில் தங்களின் வலைப்பூ நண்பர் துளசிதரன் அவர்களால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தபட்டதற்கு எனது வாழ்த்துகள்.\n ஆனாலும் இந்த தாமதம் நானே ஏற்படுத்திகொண்டதுதான் உங்களின் பதிவை மட்டுமல்லாமல் அதற்கு வரும் விமர்சனங்களையும் படித்துவிட்டு கருத்திட தோன்றியதால்தான் இத்தனை தாமதம் \n\" இந்த வண்ணங்களும் வசீகரங்களும் வசந்தமும் நம்மை வசப்படுத்திவிட்டு எழிலோவியங்களாக மறைந்து விடுகின்றன. எஞ்சியிருப்பது அந்த அழகியலின் சுகந்த வாசமே \"\n வாழ்வியல் தத்துவம் முழுவதுமே அடங்கிய வரிகளல்லவா இவை \n\"முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி இணைத்திருந்தோம் ஒன்றுக்கு ஒன்றாக... \"\nஉங்களுக்கு மட்டுமல்ல, நானும் பார்த்திருக்கிறேன், இந்த பாடலை நிறுத்த முனைந்தவர்கள்தான் அதிகம் அதற்கான காரணத்தை \" அந்தப் பாடலின் அடர்த்தியான சோகத்தை எதிர் கொள்ளமுடியாத வலிமையின்மையே \" என்ற இலக்கியத்தரமான வரியில் பதிந்துள்ளீர்கள். இது உதாரணம் மட்டுமே அதற்கான காரணத்தை \" அந்தப் பாடலின் அடர்த்தியான சோகத்தை எதிர் கொள்ளமுடியாத வலிமையின்மையே \" என்ற இலக்கியத்தரமான வரியில் பதிந்துள்ளீர்கள். இது உதாரணம் மட்டுமே இந்த பதிவின் பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் உங்களின் தேர்ந்தெடுத்த வார்த்தைகளிலான வர்ணிப்பு அனைத்துமே அவை உங்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தை காட்டுகின்றன இந்த பதிவின் பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் உங்களின் தேர்ந்தெடுத்த வார்த்தைகளிலான வர்ணிப்பு அனைத்துமே அவை உங்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தை காட்டுகின்றன ஒருவரிடம் அப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமே சிறந்த இசையாக முடியும் \n\" அப்படியே விவாதித்தாலும் 76 என்று ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை கையில் எடுத்துகொண்டு ஒரு சார்பான கருத்துக்களை வடிவமைப்பார்கள். ஆனால் ஒரு நேர்கோட்டில் இந்த விவாதத்தை வைத்தால் பல உண்மைகள் முடக்கப்பட்டிருப்பதைக் காணலாம் \"\nமிகவும் நேர்மையான வரிகள் காரிகன் \n\" புனைவு- எம் எஸ் வி யின் நலிந்த இசையின் எதிர்வினையே இது என்பது \"\nஇந்த புனைவை பலகாலம் நம்பியவர்களில் நானும் ஒருவன் என்பதை வெளிப்படுத்துவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை \nநாற்பதை மிக அருகே நெருங்கிவிட்ட இன்றைய பக்குவத்தில் உண்மை புரிகிறது. இளையராஜா என்னை மிகவும் ஈர்த்ததற்கு காரணம் அவர் பாடல்கள் அதிகம் ஒலித்த எழுபதின் இறுதியில் கருத்து தெளிய ஆரம்பித்தவன் நான் என்பதுதான் நான் கேட்டு பழகாத காரணத்தினாலேயே அதற்கு முந்தைய பாடல்களில் ஜீவனில்லை என்பதுதான் எவ்வளவு அபத்தம் \n\" இளையராஜா உச்சாணிக் கொம்பில் இருந்த சமயத்திலும் எம் எஸ் வி உண்டாக்கிய இனிமையான இசையலைகள் இசை அற்புதங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன \"\nநம்புவீர்களா என தெரியவில்லை காரிகன் இந்த பதிவை முதல்முறை படித்த போது இந்தில் நீங்கள் குறிப்பிட்ட பாடல்கள் அனைத்தையும் இத்தனை நாட்களாய் இணையும் மூலம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.\n\" தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு \"\nபாடலின் இசை இளையராஜா என நினைத்திருந்த ஞானசூனியம் நான் என்னை ஞானசூ��ியமாக்கியதின் பெரும்பங்கு ஒருவரை மட்டுமே முன்னிறுத்தி மற்றவர்களை மறைத்த ஊடகங்களையும் சாரும் \nபாடல்களை குறிப்பிடுவதோடு நிறுத்தாமல், அன்றைய சினிமாவின் போக்கு, பாலசந்தர் மற்றும் பாரதிராஜா சார்ந்த கூட்டணி என தமிழ் சினிமாவின் முக்கிய தருணங்கள் அனைத்தையும் தொகுத்திருக்கிறீர்கள். இளையவர் கூட்டணிக்கு இணையாக மூத்தவரின் கூட்டணிக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற கேள்விக்கு என்னிடம் சில கருத்துகள் உண்டு. அவற்றை நான் இங்கு முன்வைத்தால் உங்கள் பதிவின் நோக்கம் வேறு ஒரு பாதைக்கு திசைதிருப்பபட்டுவிடும் \n\" நம் சமூகம் நினைக்கவே அஞ்சும் ஒரு நெறிமுறையற்ற இனக் கவர்ச்சியை பாலச்சந்தர் நாகரிக கோட்டின் மீது நின்றுகொண்டு சமூக பண்பாட்டின் கூறுகளை வேட்டையாடாமல் வெகு லாவகமாக எல்லோரும் விரும்பும் வகையில் சொல்லியிருப்பது பாராட்டிற்குரியது. இதே களம் வேறு இயக்குனர்களிடம் சிக்கியிருந்தால் கண்டிப்பாக அது ஒரு மன்னிக்கப்பட முடியாத படமாகவே மாறியிருக்கும் \"\nசிறந்த சினிமா விமர்சகருக்கு கூட இந்த வரிகள் சாத்தியமாகுமா என தெரியவில்லை \n\" நினைத்தாலே இனிக்கும் படத்தில் எம் எஸ் வி இசைத்த பாடல்கள் பெற்ற இமாலய வெற்றி அப்போது வளர்ந்து கொண்டிருந்த புதிய இசை அமைப்பாளர் ஒருவருக்கு கடும் சிரமத்தை கொடுத்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.\nஇந்த இசை மேன்மையை பை பாஸ் செய்ய கண்டுபிடித்த ஒரு புதிய தந்திரம்தான் ஸ்டீரியோ போனிக் சவுண்ட் என்ற அந்த அலங்கார வெளிப்பூச்சு. உண்மையில் ஸ்டீரியோ ரெகார்டிங் நம் தமிழில் ஏன் ப்ரியா என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்படவேண்டும் என்று எண்ணிப்பார்த்தீர்களேயானால் நான் சொல்லும் அனுமானம் உங்களுக்கு ஒரு புதிராகவே இருக்காது. \"\nமேலே குறிப்பிட்ட வரிகளை படித்தபோது அதிர்ந்தேன் காரணம் நீண்ட காலமாய் என் மனதில் இருந்த அனுமானமும் இதுவே காரணம் நீண்ட காலமாய் என் மனதில் இருந்த அனுமானமும் இதுவே இதை பற்றி என் நெருங்கிய நண்பர்களிடம் விவாதித்ததுண்டு நீங்கள் சொல்லும் அனுமானத்தை புரிந்து கொள்ளவிரும்பாதவர்களுக்காக ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்...\nஅன்று புதிய இசையமைப்பாளராக இருந்தவரின் தந்திரம் அவர் புகழின் உச்சாணிக்கொம்பில் நின்ற நிலையில் கூட அவருடன் இருந்தத�� காலம் மாறி இன்னொரு இளையவர் இவரை மூத்தவராக்கிய காலத்திலும் இதே தந்திரத்தை கடைபிடித்தார்...\nஇருபதாண்டுகளுக்கு மேலாய், தமிழ் சினிமாவின் சகல தளங்களையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்து இசை பரிபாலனம் செய்த காலத்தில் மனதில் தோன்றாத சிம்பொனியும், ஒராடோரியாவும் இசைப்புயல் மையம் கொண்ட காலத்தில் அவர் மனதில் தோன்றியதை இங்கு நினைவு கூர்ந்தால் புரியும் \nஒரு மனிதனின் திறமைகளை கொண்டாடுவதில் தவறில்லை. அவனின் திற்மைகளுக்காக அந்த மனிதனையே விமர்சனத்துக்கு அப்பால் கொண்டு செல்லும்போதுதான் தனிமனித ஆராதனை உருவாகிறது பகுத்தறிவை மழுங்கச்செயும் கொடிய நோய் \" தனிமனித ஆராதனை \" \nநீண்ட நாட்களுக்குப்பிறகு உங்களின் வருகை மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கும் உங்களின் பொருள் பொதிந்த கருத்துகளுக்கும் நண்பர் துளசிதரன் என் வலைப்பூ அறிமுகம் செய்திருப்பதை தெரிவித்ததற்கும் நன்றி. நன்றி. நன்றி.\nமுத்துக்கு முத்தாக பாடலைப் பற்றி என் எண்ணத்தை ஒட்டியே உங்களின் கருத்தும் இருப்பது உண்மைகள் பொதுவானவை என்பதை நிரூபிக்கிறது. எழுபதுகள் பற்றிய பல இசை விமர்சனங்கள் என்னைப் பொருத்தவரையில் ஒரு சார்பானவை. அவைகள் எல்லாமே இளையராஜாவை முன்னிறுத்தி வரையப்படும் பொய்யோவியங்கள். ஆனால் உண்மை மிகப் பெரியது. அதை சிலரே கண்டுகொள்கிறார்கள். அதிலும் வெகு சிலரே அதை வெளிப்படுத்துகிறார்கள்.\n----நாற்பதை மிக அருகே நெருங்கிவிட்ட இன்றைய பக்குவத்தில் உண்மை புரிகிறது. இளையராஜா என்னை மிகவும் ஈர்த்ததற்கு காரணம் அவர் பாடல்கள் அதிகம் ஒலித்த எழுபதின் இறுதியில் கருத்து தெளிய ஆரம்பித்தவன் நான் என்பதுதான் \nமிகச் சரியான கருத்து. பலருக்கு இதைச் சொல்வதில் எதோ தங்கள் ஆளுமை கசங்கிவிடக்கூடிய சங்கடங்கள் இருப்பது தெரிகிறது. நமது பால்ய தினத்து நினைவுகளை மீண்டும் அசைபோடவைக்கும் எந்த நிகழ்வும் நமக்கு மிகுந்த சுகத்தை கொடுக்கும் என்பது இயல்பானது.\n---நான் கேட்டு பழகாத காரணத்தினாலேயே அதற்கு முந்தைய பாடல்களில் ஜீவனில்லை என்பதுதான் எவ்வளவு அபத்தம் \nஅற்புதம். என் பதிவுகளின் பின்னே இருக்கும் சாராம்சமும் இதுவேதான். வானம் எனக்கொரு போதிமரம் நாளும் எனக்கொரு சேதி தரும் என்ற வைரமுத்துவின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. இதுவும் இளையராஜா இசையமைத்த��ுதான். இருந்தும் முக்கால்வாசி ராஜா ரசிகர்களுக்கு உங்களிடமிருக்கும் முதிர்ச்சியும் மனப் பக்குவமும் இன்னும் எட்டாக்கனியாகவே இருப்பது வேதனையான உண்மை.\nதெய்வம் தந்த வீடு இளையராஜா பாடல் என்று நீங்கள் தவறாக எண்ணிக்கொண்டிருந்தது ஆச்சர்யமாக இருக்கிறது. ஒருவேளை ஆரம்பகால இளையராஜாவின் இசையில் எம் எஸ் வி போன்ற இசை ஜாம்பவான்களின் சாயல் அதிகமாக தென்பட்டது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.\n---இளையவர் கூட்டணிக்கு இணையாக மூத்தவரின் கூட்டணிக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற கேள்விக்கு என்னிடம் சில கருத்துகள் உண்டு. அவற்றை நான் இங்கு முன்வைத்தால் உங்கள் பதிவின் நோக்கம் வேறு ஒரு பாதைக்கு திசைதிருப்பபட்டுவிடும் \n இப்படியொரு படபடப்பான புதிர் போட்டுவிட்டு அடுத்த கருத்துக்கு தாவிச்சென்று விட்டீர்கள் நீங்கள் தாராளமாக உங்கள் மனதில் இருக்கும் விஷயங்களை எழுதலாமே நீங்கள் தாராளமாக உங்கள் மனதில் இருக்கும் விஷயங்களை எழுதலாமே முடிந்தால் இப்போதே அவற்றை சொல்லிவிடுங்கள். ....\nபிரியா படத்தின் ஸ்டீரியோ போனிக் தொழில் நுட்பத்தின் அவசியம் பற்றி நான் எழுதியிருந்த அனுமானத்தை சரியான பாதையில் புரிந்துகொண்டதற்கு நன்றி. சிவந்தமண், உலகம் சுற்றும் வாலிபன், நினைத்தாலே இனிக்கும் இவற்றைத் தாண்டி 79இல் ஐ வி சசி இயக்கத்தில் வந்த ஒரே வானம் ஒரே பூமி என்ற அயல் நாட்டில் படமாகப்பட்ட திரைப்படத்திலும் எம் எஸ் வி அபாரமாக இசை அமைத்திருப்பார். இதில்தான் சொர்கத்திலே நாம் அடி எடுத்தோம் வெகு சுகமோ சுகமாக, மலை ராணி முந்தானை சரிய சரிய, ஒரே வானம் ஒரே பூமி போன்ற அற்புதமான பாடல்கள் உள்ளன. எனது அடுத்த பதிவில் இதைப் பற்றி எழுதியிருக்கிறேன்.\nஇளையராஜாவின் இன்னும் வெளிவராத சிம்பனி(), இன்ன பிற இசைச் சங்கதிகள் அல்லது முயற்சிகள் எல்லாமே ஒரு விதத்தில் அதிக அளவில் பேசப்படுபவை--அவை வெளிவரும்வரை. அதன் பின் அதைப் பற்றி அவரது ரசிகர்கள் கூட வாய் திறக்க மாட்டார்கள் ஏதாவது ரஹ்மானைத் தாக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஒழிய. அவரது இசைப் பரிசோதனையான நத்திங் பட் வின்ட், ஹவ் டு நேம் இட் போன்றவைகளே மக்களிடத்தில் அதிகம் புகழ் பெறவில்லை (அவரது திரைப்பாடல்கள் போல) என்பதை இங்கே நாம் நினைவில் கொள்ளவேண்டும்.\nஇறுதியாக உங்களின் தனிமனித ஆராத��ை குறித்த பார்வையை நானும் பகிர்கிறேன். ஆழமான பின்னூட்டதிற்கு நன்றி. உங்கள் தளத்தில் அடுத்த பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்.\nதங்களைப் பற்றி கட்டப்பஞ்சாயத்தில் போட்டு தள்ளி விட்டார்களே ,,,\nஎனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,\nஅனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,\nஎம்.எஸ்.வி.மறைவின் போது எமது ரசனிக்குத் தகுந்த பதிவுகளைத் தேடியபோது கிடைத்த காரிகனின் இப்பதிவும் அதன் பின்னூட்டங்களும்,சேமித்து வைத்து சுவைக்கும் பிள்ளையார் எறும்பென எம்மை ஆக்கி வைத்துள்ளது.எந்த வரியினை விட.ரசித்து முடித்தேன் என்று எவரும் எளீதில் சொல்லிவிட இயலாத இழை.வாழ்க மக்களே\nஇசைவிரும்பிகள் XX - எழுபதுகள்: வாடாத வசந்தம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsway.com/2013/11/kate-middletons-skirt-gets-caught-in-the-wind/", "date_download": "2018-10-19T05:28:31Z", "digest": "sha1:H6UZV6WTQ7HJ4WOTP3NBSQPHLCSFLX44", "length": 6398, "nlines": 95, "source_domain": "tamilsway.com", "title": "இங்கிலாந்து இளவரசியின் குட்டை பாவாடை காற்றில் பறந்தது : சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தி ! | Tamilsway", "raw_content": "\nHome / செய்திகள் / உலகம் / இங்கிலாந்து இளவரசியின் குட்டை பாவாடை காற்றில் பறந்தது : சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தி \nஇங்கிலாந்து இளவரசியின் குட்டை பாவாடை காற்றில் பறந்தது : சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தி \nஇங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் குழந்தை பிறந்த பின்னர் அதிகமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் குட்டி இளவரசர் ஜார்ஜை பேணி பாதுகாப்பதில் அக்கறையாக உள்ளார்.\nமுதன்முதலாக லண்டனில் உள்ள ஒரு பள்ளி விழாவில் பங்கேற்க ஒப்புக்கொண்ட அவர் நேற்று காலை காரில் வந்து இறங்கினார். கருப்பு நிற குட்டை பாவாடை அணிந்து ‘சிக்’ என்று வந்திறங்கிய இளவரசியை தங்களது கேமராக்களில் சிறைபிடிக்க நிருபர்கள் முந்தியடித்துக்கொண்டு ஓடி வந்தனர்.\nஅவரை வரவேற்ற ஒரு சிறுமி இளவரசிக்கு பூங்கொத்தை அளித்தபோது, அதை பெற்றுக்கொள்ள அவர் குனிந்தார். அந்த நேரம் பார்த்து வீசியடித்த சுழற்காற்றில் குட்டை பாவாடை விரிக்கப்பட்ட குடை போல மேல்நோக்கி பறந்தது.\nஇந்த அபூர்வ காட்சியை படம் பிடிக்க போட்டோ கிராபர்களுக்குள் கடும் போட்டோ போட்டியும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.\nசுதாரித்துக்கொண்ட கேட் மிடில்டன் பாவாடை மேலும் உயர்ந்து விடாதபட�� இடது கையால் சரிசெய்தார்.\nலண்டன் ஊடகங்களில் மட்டுமின்றி, சர்வதேச ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கூட இங்கிலாந்து இளவரசியின் குட்டை பாவாடை காற்றில் பறந்த செய்திதான் தலைப்பு செய்தியாக இடம் பெற்றுள்ளது.\nfeatured kstr london middleton இங்கிலாந்து இளவரசர் காரில் குட்டை கேட் பாவாடை மனைவி மிடில்டன் லண்டன் வில்லியமின்\t2013-11-21\nவிமானியின் அறை எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டுமா\nஜிவி பிரகாஷ் குமாரின் தயாரிப்பில் உருவான முதல் படம் ‘மதயானைக்கூட்டம்’.\nநெல்சன் மண்டேலாவின் அஞ்சலி செய்ய வதந்த இடத்தில் நடந்த ஒரு குதூகலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/01/blog-post_879.html", "date_download": "2018-10-19T05:46:47Z", "digest": "sha1:SYYGNKHDSYOSAZD7IHHLIJDH3X6LMG3I", "length": 19070, "nlines": 61, "source_domain": "www.battinews.com", "title": "இலங்கையில் சர்வதேச தரத்திலான நவீன போக்குவரத்து நிலையம் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்��ாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nஇலங்கையில் சர்வதேச தரத்திலான நவீன போக்குவரத்து நிலையம்\nஇலங்கையில் சர்வதேச தரத்திலான நவீன போக்குவரத்து நிலையமொன்று அமைக்கப்பட்டுவருகின்றது.\nபஸ் பயணத்திற்கான அனுமதி பற்றுச்சீட்டுடன் ரயிலிலும் பயணம் செய்யக்கூடிய வசதி இதன்மூலம் ஏற்படுத்தப்படும். 845 மில்லியன் ரூபா செலவில் கொட்டாவ மெகும்புற என்ற இடத்தில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nஇதன்மூலம் பல வழிகளுக்கான போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் பிரதி பணிப்பாளர் நாளக்க திசாநாயக்க இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,\nஇதுவே இலங்கையில் அமைக்கப்படும் முதலாவது பலவசதிகளை [Multi Purpose] இலக்காகக் கொண்ட மத்திய போக்குவரத்து நிலையமாகும்.\nமாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி சபையின் வழிகாட்டலின் கீழ் ஜப்பான சர்வதேச புரிந்துணர்வு திட்டத்தின் உதவியுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.\nரயிலும் பஸ்சும் இணைந்த சேவையொன்று இலங்கையில் இதுவரையில் இல்லை. இந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\nஇந்த நிர்மாண பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதன் முக்கிய நோக்கம் களனிவெலி ரயில் பாதை மற்றும் ஹைலெவல் பாதை மற்றும் தெற்கு அதிகவேக பாதையினுடாக செல்லும் பஸ்களை ஒன்றிணைத்த மத்திய நிலையமாக செயற்படுவதாகும்.\nஇதே போன்ற ரயில் மற்றும் பஸ் சேவைகளையும் இணைப்பதனாலேயே இதற்கு மல்டிபேப்பஸ் சேவை மத்திய நிலையமென்று [Multi-Purpose Transport Center]பெயரிடப்பட்டுள்ளது.\nசர்வதேச தரத்திற்கு ஏற்ற வகையிலேயே இந்த சேவை மத்திய நிலையத்தை நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.\nகொழும்பு கோட்டையில் இருந்து பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளுக்கும் இந்த இடத்திற்கு வந்த பிறகு ஒரே பயணச்சீட்டில் தமக்கு தேவையான இடத்திற்கு பயணிக்க முடியும் .இந்த வருட இறுதிக்குள் இந்த வசதியை பொது மக்கள் பெற்று கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.\nரயில்வே திணைக்களம் மற்றும் போக்குவரத்து அமைச்சும் இணைந்தே இந்த திட்டத்தை மேற்கொண்டு வருகின்றது.\nமாகும்புற மல்டிப்பேபஸ் மத்திய நிலையம் தி��க்கப்பட்ட பின்னர் நெடுஞ்சாலையின் முக்கியத்துவமாக இது திகழும். நெடுஞ்சாலை மற்றும் தெற்கு நெடுஞ்சாலைக்கு இது முக்கிய நுழைவாயில் மத்திய நிலையமாக அமையவுள்ளதுடன் இது முக்கிய கேந்திர நிலையமாகவும் இருக்கும். மேலும் , ஹைலெவல் வீதியில் நிலவும் வாகன நெருக்கடிக்கு இது தீர்வாக அமையும்.\nவெளிநாடுகளில் தனியார் வாகன போக்குவரத்திலும் பார்க்க பொது போக்குவரத்திற்கே முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்றே இலங்கையிலும் மேலும் பல நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மத்திய நெஞ்சாலை அமைக்கப்பட்டு வருகின்றன. றுவான் புற அதிவேக நெடுஞ்சாலையும் இவ்வாறு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவை அனைத்திற்கும் இது முக்கியமானதாகவே அமையும்.இதனுடன் சம்பந்தப்பட்ட அனைத்து போக்குவரத்தும் இதனுடாகவே இடம்பெறும்.\nகொழும்பின் முக்கிய போக்குவரத்து வீதிகள் ஹைலெவல் பாதையுடன் ஒன்றிணையும் வகையில் தெற்கு அதிவேகசாலை மற்றும் மாநகர போக்குவரத்து சேவை இதனுடாக ஆரம்பமாகும்.\nஇலங்கையின் சொகுசு ரயில் நிலையம் இங்கு அமைக்கப்படும். இது மின்சார வசதிகளை கொண்டதாக அமைந்திருக்கும். தனியார் நிறுவனம் ஒன்றிணைந்து களனி ரயில் பாதையில் மாரப்பல்ல நிலையம் அகற்றப்பட்டு புதிதாக அமைக்கப்படுகின்ற சகல வசதிகளும் கொண்டதான உயர்தரத்தில் அமைக்கப்படும் இந்த ரயில் நிலையம் மாகும்புற என பெயரிடப்பட்டுள்ளது.\nஇலங்கையில் சர்வதேச தரத்திலான நவீன போக்குவரத்து நிலையம் 2018-01-11T17:24:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: - Office -\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவியை வகிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்ற கருத்தினை முற்றாக மறுக்கின்றேன்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \n5000 ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமாகி, 50,000 ரூபாயாக அச்சிடப்பட்ட கதை\nமட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி மாணவர்கள் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதி\nமட்டக்களப்பில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி\nமட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வியல்கல்லூரி மாணவர்கள் கண்டன ஆட்பாட்டம்\nமட்டக்களப்பில் சிகரம் தொட்ட மாணவர்கள் மற்றும் சாதனை படைத்த போதனையாளர்கள் ஊக்குவிப்பு\nஎருமை மாட்டுடன் மோதி இளைஞன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2016/10/27102016.html", "date_download": "2018-10-19T04:16:16Z", "digest": "sha1:D3CCKHPKBMWOCOY2R7Y4IINAA734VZOR", "length": 18063, "nlines": 148, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் மகத்துவம் நிறைந்த பிரதோஷ வழிபாடு ! ! ! 27.10.2016", "raw_content": "\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் மகத்துவம் நிறைந்த பிரதோஷ வழிபாடு \nபிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.\nபொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் “அனைவரும்” என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும். அந்த நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம்.\nஎனவே, அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.\nஅதற்கடுத்தப்படியாக வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடு பிரதோஷம் ஆகும். சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு.\nநான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.\nஎனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது. எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.\nகாராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்�� சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது.\nஎனவே, பிரதோஷ காலத்தில் ஈசனை வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும். குறிப்பாக சாயும்காலம் (மாலை) வழிபாடு மேற்கொள்வது கூடுதல் பலனைத் தரும்.\nசிவனருளை பரிபூரணமகாப் பெற உகந்த பிரதோஷ விரதத்தை கடைப்பிடித்து திருவெண்காடுறை ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானினதும் அருள்மிகு ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை அழகிய ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தியினதும் அருள்மிகு ஸ்ரீ காசிவிசாலாட்சியம்பிகை உடனுறை ஸ்ரீ காசிவிஸ்வநாதர்சுவாமியினதும் திருவருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயத்திற்க்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்\" வாழ்வில் சகல நலனும் பெறுவோமாக.\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உ��க இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2017/01/14012017.html", "date_download": "2018-10-19T05:44:39Z", "digest": "sha1:OXPOKIUA2FCLI3M2ZYBJH5553ETAREAQ", "length": 21289, "nlines": 154, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் உலகிற்கு ஒளி கொடுக்கும் சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வழிபடும் தைத்திருநாள் ! ! ! 14.01.2017", "raw_content": "\nதிருவெண்காட்டில் உலகிற்கு ஒளி கொடுக்கும் சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வழிபடும் தைத்திருநாள் \nபொங்கல் திருநாள், பழங்காலத்தில் சூரிய விழா என்றே கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் சூரிய பகவானுக்கு விரதம் இருந்து பொங்கல் இட்டு, வழிபாடு செய்வார்கள்.\nபொங்கல் திருநாளான தை மாதத்தின் முதல் நாளில்தான், சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிப்பார். இதனால்தான் பொங்கல் திருநாளை, ‘மகரசங்கராந்தி’ என்றும் அழைப்பதுண்டு. மார்கழி மாதம் வரை தெற்கு திசையில் பயணித்து வந்த சூரியன், தை மாதம் முதல் வடக்கு திசையை நோக்கி நகர்வார். இந்த காலத்தை ‘உத்திராயண புண்ணிய காலம்’ என்பார்கள். சுப காரியங்கள் செய்வதற்கு ஏற்ற காலமாக உத்திராயண காலம் உள்ளது. இது தேவர்களின் பகல் பொழுதாகும்.\nதமிழர் திருநாளான பொங்கல் அன்று, சூரிய பகவானை, நாராயணராக கதி விரத வழிபாடு செய்யப்படுகிறது. இதுவே சூரிய நாராயண பூஜையாகும். பொங்கல் திருநாள், பழங்காலத்தில் சூரிய விழா என்றே கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் சூரிய பகவானுக்கு விரதம் இருந்து பொங்கல் இட்டு, வழிபாடு செய்வார்கள்.\nபொங்கல் வழிபாடும் விரத விதிமுறையும்\nபொங்கல் திருநாளின் போது, சூரியன் உதிப்பதற்கு 5 நாளிகைக்கு முன்பாகவே எழுந்து விட வேண்டும். குளித்து விட்டு, வீட்டை சுத்தம் செய்து முற்றத்தில் நீர் தெளித்து அரிசி மாவால் கோலம் போட வேண்டும். வீட்டு முற்றத்தில் ஒரு பகுதியை, பசுஞ்சாணத்தால் மெழுகி, வெள்ளையடித்து, க��வி பூச வேண்டும். காவி நிறம் துர்க்கை தேவிக்கு உரியது. துன்பங்கள் விலகுவதுடன், மங்கள வாழ்வு மலரவும், வாழ்வில் இன்பம் நிலைத்திருப்பதற்காகவும் காவி பூசப்படுகிறது. பின்னர் அந்த இடத்தை மாவிலை, வாழை, கரும்பு மற்றும் பூக்களைக் கொண்டு அலங்கரிப்பதுடன், மஞ்சள் அல்லது சந்தனத்தில் பிள்ளையாரை பிடித்து வைக்க வேண்டும்.\nஅதன்பிறகு பூரண கும்பம், வெற்றிலை, பாக்கு, தேங்காய் முதலிய மங்கள பொருட்களை வைத்து, குத்துவிளக்கேற்றி வைக்க வேண்டும். தொடர்ந்து விநாயகரை மனதில் நினைத்து, பின்னர் இஷ்டதெய்வங்களை பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒரு புதுப்பானையில் மஞ்சள் இலை, மாவிலை கட்டி, பானையின் மேற்புறத்தில் திருநீறு குழைத்து பூசுவதுடன் சந்தனம், குங்குமத்தை திலகமாக இடுவதும் சிறப்பு தரும்.\nஅத்துடன் பானைக்குள் பசும்பாலும், நீரும் விட்டு நிரப்பி தூபதீபம் காட்ட வேண்டும். பின்னர் கற்பூர தீபத்தினால் அடுப்பில் நெருப்பை பற்ற வைக்க வேண்டும். பானையில் பால் பொங்கிவரும் போது ‘பொங்கலோ, பொங்கல்’ என்று குரல் எழுப்ப வேண்டும்.\nபால் பொங்கியதும், பச்சரிசியை அள்ளி, சூரிய பகவானை வணங்கியபடி, பானையை மூன்று முறை சுற்றி, பானைக்குள் இட வேண்டும். பிறகு வெல்லம், கற்கண்டு, திராட்சை முதலியவற்றை இட வேண்டும். பொங்கல் தயாரானதும், 3 தலை வாழை இலையில் பொங்கலை வைத்து, பழங்கள மற்றும் கரும்பு படைத்து, தீபாராதனை காட்டி சூரிய பகவானை வழிபாடு செய்ய வேண்டும். கற்பூர தீபம் காட்டும் போது, குலதெய்வத்தையும், நம்முடைய முன்னோர்களையும் மனதில் நினைத்து வழிபடுவது சிறப்பான வாழ்வு தரும்.\nதவத்தில் சிறந்தவர்களான காசிப முனிவருக்கும், அவரது மனைவி அதீதிக்கும் விசுவான் முதலான 12 பேர் பிறந்தனர். அதீதி புத்திரர்கள் என்பதால், இவர்கள் பன்னிரண்டு பேரும் ஆதித்யர் என்று அழைக்கப்பட்டார்கள்.\nஒவ்வொரு பூஜைக்கு முன்னரும், விக்னேஸ்வர பூஜை செய்வது அவசியம். புது மஞ்சளை அரைத்து அதனை பிள்ளையாராக பிடித்து வைக்க வேண்டும். மகர சங்கராந்தி அன்று சூரிய பகவானை வழிபடுவது சிறப்பான பலனைத் தரும்.\nராமபிரான், தினமும் சூரிய காயத்ரி மந்திரம், ஆதித்ய ஹிருத்ய ஸ்தோத்திரம் கூறி சூரிய பகவானை வழிபட்டார். அதன் பயனாக அவர் ராவணனை அழிக்கும் வல்லமை பெற்றார். இதே போல் மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் ��ூரிய வழிபாடு நடத்தியதன் பலனாக, வனவாசத்தின் போது அட்சயபாத்திரத்தை பெற்றனர். சூரிய வழிபாடு அனைத்து செல்வங்களையும் வழங்கும்.\nஓம் கம் கணபதயே நமஹ...\nகாற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி\nஎல்லோரும் வாழ்க . . . \nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mayilsenthil.wordpress.com/tag/raja/", "date_download": "2018-10-19T04:35:04Z", "digest": "sha1:LOVQPWA3XMM4JBPBLBOEDRLWMBMXCCIB", "length": 11719, "nlines": 46, "source_domain": "mayilsenthil.wordpress.com", "title": "Raja | வியன் புலம்", "raw_content": "\nபேராசையும், போதாமையும் வழிநடத்தும் தேடலில் சிலவற்றை நாமே தேடிக் கண்டடைவதும், மற்றதை முந்தையவர்கள் நமக்காக விட்டுச் செல்வதும் வழக்கம். மக்கள் தொடர்பாளர்கள் நிரம்பி வழியும் சமகாலத்திலும் அடுத்த படம் குறித்த செய்தியோ, பாடல்கள் வெளியிடப்பட்டாலும் விற்பனைக்குக் கிடைக்குமா என்பதோ புதிராகவே இருக்கும் ராஜாவின் கிடங்குகள்தான் நம்மை எத்தனை விதத் தேடலகளுக்கு ஆட்படுத்துகின்றன. படங்களின் எண்ணிக்கையில் தொடங்கி, மொழிவாரியாக என்னென்ன படங்கள், எந்த வருடத்தில் பாடல்கள் வெளிவந்தன(அல்லது வெளிவரவில்லை) என்று இந்தத் தேடலுக்கே ஒரு பட்டியல் தேவைப்படும். இவற்றில் மிகமுக்கிய முயற்சியாக @r_inba முன்னெடுப்பதைக் குறிப்பிடவேண்டும்: http://ilayaraja.forumms.net/t103-accurate-comprehensive-database-for-ir-movies-songs\nராஜா இந்தப் புதிரை அங்கீகரிக்கவும் தவறியதில்லை. ஆரம்பக் காலக்கட்டத்தில் நிகழ்ந்த பேட்டியொன்றில் ‘தங்களின் பாடல்கள் எல்லாம் விற்பனைக்குக் கிடைப்பதில்லையாமே’ என்ற கேள்விக்கு ராஜாவின் பதில்: ‘அது என் ரசிகர்களின் வேலை, அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். படைப்பதுடன் என் வேலை முடிந்துவிடுகிறது.’ கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இதில் வியப்பேதும் இல்லை. பாக், சலீல் தா தொடங்கி நமக்கு ஊர், பெயர் தெரியாத பல கலைஞர்களுக்கு ராஜா ஒரு முதல்தர ரசிகன். தேடலின் இன்பத்தையும், அந்தப் பயணம் தரும் அனுபவங்களையும் நுணுக்கமாகப் பதிவு செய்த கலைஞனும் கூட.\nபாடலைக் கேட்கும்போது கண்ணீர் வருவது தன்னியல்பான நிகழ்வு. பல நாட்களுக்குப் பிறகு ‘காட்டு வழி கால்நடையா’(’அது ஒரு கனாக்காலம்’) கேட்டபோது நடந்தது: https://twitter.com/mayilSK/status/349984182778343425 அது தந்த உந்துதலால், நேற்று படத்தையும் பார்க்கத் துவங்கினேன். Titleஇல் ஓடிய இந்தப் பாடலை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்று தெரிந்தவுடன் ஆர்வமும் வருத்தமும் கூடவே கடைசிவரை பார்த்துவிட்டேன். படத்தின் நாயகன் எதிர்பாராவிதத்தில் சிறைக்குச் செல்கிறான். அதற்குத் தந்தையின் அலட்சியமும் ஒரு காரணமென்று தெரிந்ததால் அவரை வெறுக்கிறான். தன் மீது அன்பு கொண்ட அம்மாவையும், காதலியையும் பிரிந்ததால் அவன் வாடும் நேரத்தில் மேற்சொன்ன பாடலின் மூன்றாவது சரணமாக அசரீரித்தன்மையுடன் பாடுகிறார் இந்த ராட்சசன்:\n(’அது ஒரு கனாக்காலம்’ – ‘���ூண்டுக்குள்ளே’)\nஇதைப் போல ஒவ்வொரு படத்திலும் பல தருணங்களைப் பின்னணி இசையில் முழுமையாக்கி இருப்பதை தினந்தினம் பார்க்கிறோம். நவின், கானாபிரபா போன்றவர்கள் ஒரு படத்தை அக்கக்காகப் பிரித்துப் பின்னணி இசையை மட்டும் நமக்குப் பரிசளிக்கும்போது ஆனந்தக்கூத்தேதான். கூடவே இவற்றையெல்லாம் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை என்கிற குற்றவுணர்ச்சியையும் கூட்டிவிடுகின்றனர். முதலில் சொன்னதைப் போல, இவர்கள்தான் அந்த ‘முந்தையவர்கள்’. இருந்தாலும் இந்தக் குற்றவுணர்ச்சியை நேரில் சந்திப்பதை எவ்வளவு தூரம் தள்ளிவைக்க முடியும்\n’அது ஒரு கனாக்கால’த்தைப் போல பல நூறு படங்களைப் பார்த்து அவை அளிக்கும் சூழல்களில் மொட்டையின் விளையாட்டை நுகர்வதென்பது வாழ்நாள் லட்சியம்தான். ஏனெனில், அந்தச் சூழல்களை, அவை எவ்வளவு மலிவானவையாக இருந்தாலும், அவற்றை இயக்குனர்களைவிட பலமடங்கு முன்னகர்த்துவது ராஜாவின் இசையாகத்தான் இருக்கும். இத்தனைக் கறார்த்தனமையுள்ள இசையை நெருங்கக் குறைந்தபட்ச அளவிலாவது நமக்கு அந்தச் சூழலின் அறிமுகம் இருக்கவேண்டும்.\nசென்ற வருடம் நண்பர்களின் (@sicmafia, @prasannar_, @paviraksha மற்றும் பலர்) உந்துதலால் இணைய வானொலியொன்றை ஆரம்பித்தார் @anathai. ஐந்து வருடங்களுக்கு முன்பே இவர் எழுதியதைப் படித்திருந்தாலும், சென்ற வருடம்தான் இவரிடம் பேசுமளவு அறிமுகம் கிடைத்தது. சேகரிப்பதிலும், வகைப்படுத்துவதிலும் இவருக்கு இருக்கும் வெறித்தனத்தை எப்படி விவரிப்பதென்றே தெரியவில்லை. இவர் உடன் இருக்கும் தைரியத்தில் மட்டுமே இந்தத் தேடலின் செயல்திட்டமாகப் பின்வருவதை வரித்திருக்கிறோம்:\nஒவ்வொரு ஞாயிறும் ஒரு படத்தின் பின்னணி இசையைப் பிரித்து, குறைந்தபட்சச் சூழலுடன்(context in a film) கால வரிசையில் அடுக்கிக் குறிப்பிட்ட நேரத்தில் ஒலிபரப்புவது.\nமுதல் படமாக இன்று 9 மணிக்கு (IST) ‘கடலோரக் கவிதைகள்’ படத்திலிருந்து பின்னணி இசையை ஒலிபரப்பப் போகிறார். அதன் Title மட்டும் இங்கே\nஇந்த ராட்சசனை அணுக மேலும் ஓர் உத்தியாகத்தான் இதைப் பார்க்கிறோம். பின்னெப்போதாவது ஒரு நாள் இவனைப் புரிந்துகொள்ளவும் யாராவது முயற்சி செய்யலாம் இல்லையா\nமயில் on அமைதியை எதிர்நோக்கி\nKaarthik Arul on அமைதியை எதிர்நோக்கி\nமயில் on அமைதியை எதிர்நோக்கி\ntcsprasan on அமைதியை எதிர்நோக்கி\nமயில் on அமைதியை எதி��்நோக்கி\nBGM Ilayaraja Discography IRMafia kadalora kavithaigal Radio Raja இசை உணர்வு கடலோரக் கவிதைகள் ஜூலிகணபதி பின்னணி மலேசியா ராஜா ராம்லஷ்மன் வானம்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&id=2622", "date_download": "2018-10-19T05:01:08Z", "digest": "sha1:R2A7AMAKUKSINA7ZFYYEP3Y5ZLIXRDZX", "length": 6226, "nlines": 58, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nவாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டால் என்னவாகும்\nவாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டால் என்னவாகும்\nவாழைப்பழத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலியல் மற்றும் உளவியல் பிரச்சனைகளை போக்க உதவுகிறது. வாழைப்பழத்தை உண்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கப்பெற்றாலும், அவற்றை தொடர்ந்து உண்ணும் போது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.\nவாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்கள் எடை அதிகரிக்கும். நல்ல திடமான வாழைப்பழத்தில் 105 கலோரிகள் உள்ளது, அதை குறைக்க மாற்ற பழங்களோடு கலந்து சாப்பிடலாம். உதாரணமாக ஆரஞ்சு, துண்டுகளாக்கப்பட்ட தர்பூசணி, ஒரு கப் திராட்சை போன்ற பழங்களோடு சேர்த்து வாழைப்பழத்தை சாப்பிடலாம்.\nவாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டு வந்தால் ஒற்றைத்தலைவலி, சுவாசப் பிரச்சனைகள், சிறுநீரகப் பிரச்சனைகள், நரம்புப் பிரச்சனைகள், ரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருந்தால் வரும் ஹைபர்கலீமியா, பற்சிதைவு, சோம்பல், மலச்சிக்கல், வாயுத்தொல்லை ஆகியவை உண்டாகும்.\nஆஸ்துமா மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கும், வாழைப்பழம் அதிகம் உட்கொள்பவர்களுக்கும் ஒரே மாதிரியான ஒவ்வாமை அறிகுறிகள் உள்ளது.\nஅவை மூக்கு ஒழுகுதல், மூச்சிரைப்பு, இருமல், தொண்டை எரிச்சல், கலங்கிய கண்கள் போன்ற பொதுவான ஒவ்வாமைகள் உண்டாக முதன்மையான காரணமான இந்த வாழைப்பழம் சாப்பிடுவது இருக்கிறது.\nசிறுநீரக பிரச்சனை இருந்தால் வாழைப்பழம் உண்பதை குறைக்கவும். ஏனெனில் வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளது, இதனால் உங்கள் சிறுநீரகம் இரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்ற சிரமப்படும். இது ஆபத்தை விளைவிக்கும்.\nநீங்கள் ஒவ்வொரு முறையும் வாழைப்பழம் அல்லது அதற்கு இணையான சத்துக்கள் கொண்ட வேறொரு பழத்தை சாப்பிடும்போது மூ���்சுத் திணறுதல் மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்பட்டால் உங்களுக்கு ஒவ்வாமை உள்ளது என்று அர்த்தம்.\nரெட்மி 4... ரான்சம்வேர் போர்... ஆண்ட்ராய்டு �...\nசருமம், கூந்தல் பிரச்சனைகளை போக்கும் நல்...\nஒளியிலே தெரிவது டேட்டா தான்..\nஇதுவரை இல்லாத குறைந்த விலையில் ஐபேட்: ஆப�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/38482-former-financial-minister-p-chidambaram-appeared-before-cbi.html", "date_download": "2018-10-19T06:02:42Z", "digest": "sha1:7R3MOFE7H7LYXGOJWIHBE2WJASYSHARS", "length": 8058, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சி.பி.ஐ முன்பு ப.சிதம்பரம் ஆஜர் | Former Financial minister P.Chidambaram appeared before CBI", "raw_content": "\nசன்னிதானம் நோக்கி சென்ற பெண்கள் ஐயப்ப பக்தர்கள் அல்ல: தேவசம் அமைச்சர் அதிரடி\nஐயப்ப சன்னிதானம் நோக்கி சென்ற பெண்களை திருப்பி அனுப்ப தேவசம் போர்டு உத்தரவு\nஷீரடியில் சிறப்பு தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சி.பி.ஐ முன்பு ப.சிதம்பரம் ஆஜர்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ முன்பு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜரானார்.\nஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் இந்தியாவில் ரூ.305கோடிக்கு முதலீடு செய்ய அனுமதியளித்ததில் அப்போதைய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி 10 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து கடந்த வருடம் மே 15ம் தேதி சி.பி.ஐ எப்ஐஆர் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக சிதம்பரம் மகன், கார்த்தி சிதம்பரம் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தார்.\nஇந்த நிலையில், சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன்படி இன்று அவர் சி.பி.ஐ முன்பு ஆஜரானார். இந்நிலையில் ஏர்செல் மாக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் வரும் 12ந்தேதி ஆஜராக வேண்டும் என்று அமலாக்க துறை சம்மன் அனுப்பி உள்ளது. இந்த இரண்டு வழக்குகளிலும் அவரை கைது செய்ய நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகுட்கா ஊழல் வழக்கு: மாதவராவ் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nசி.பி.ஐ விசாரணை... கொண்டாடும் ஓ.பி.எஸ்... திண்டாடும் இ.பி.எஸ்\nசிபிஐ விசாரணைக்கு எதிராக அதிமுக மேல்முறையீடு\nடெண்டர் முறைகேட்டில் சிக்கியு���்ள எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n7. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n\"தீவிரவாதத்தை நிறுத்தாமல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை\"\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nகின்னஸ் சாதனை படைத்தார் செல்சி கால்பந்து அணியின் ஃபாப்ரிகாஸ்\nபாலியல் புகாரை விசாரிக்க தனிக்குழு: அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம்\nரஜினிக்கு ’காலா’ கை கொடுக்குமா\nதரமான தியேட்டர் சினிமாவை வளர்க்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/474", "date_download": "2018-10-19T05:28:15Z", "digest": "sha1:WSIDFKYI2LJYVIXDEEWAI47VDM7KZPJZ", "length": 6102, "nlines": 113, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | சந்தைக்கு வருகிறது Xiaomi Mi5 ஸ்மார்ட்கைப்பேசி!", "raw_content": "\nசந்தைக்கு வருகிறது Xiaomi Mi5 ஸ்மார்ட்கைப்பேசி\nXiaomi நிறுவனத்தின் அடுத்த படைப்பான Xiaomi Mi5 என்ற ஸ்மார்ட்கைப்பேசி பிப்ரவரி மாதம் 24 ஆம் திகதி விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n5.2 இன்ச் தொடுதிரை மற்றும் முழு HD தீர்மானம் கொண்ட இக்கைப்பேசி 3GB RAM சேமிப்பு வசதி கொண்டது.\nமேலும், Qualcomm Snapdragon 820 ப்ராசசர் மூலம் இயக்கப்படும் இக்கைப்பேசியின் முன்புற கமெரா 13 மெகாபிக்சல் மற்றும் பின்புற கமெரா 16 மெகாபிக்சல் வசதி கொண்டது.\nமேலும் இக்கைபேசி தொடர்பாக சில புகைப்படங்கள் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\n��ாழில் தமிழ் பெண்ணிற்கு அந்தரங்க உறுப்பை காட்டிய ஆசாமி\nஅமெரிக்காவிலுள்ள வீடுகளை ஒத்த வீடுகள் யாழ்ப்பாணத்தில்\nகாகிதம் போல் மடக்ககூடிய தொடுதிரைகள்\nஅப்பிள் iPad Air 3 எப்படியிருக்கும்\nகூகுள் நிறுவனத்தின் முதலாவது ஸ்மார்ட் போன் பிக்ஸல் அறிமுகம்\nமொபைல் டேட்டாவை மீதப்படுத்த யூ -டியூப் அறிமுகப்படுத்தும் புது வழி\nஇறந்து விட்டாரா பேஸ்புக் நிறுவனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marubadiyumpookkum.blogspot.com/2017/06/blog-post_9.html", "date_download": "2018-10-19T05:58:45Z", "digest": "sha1:AW2TC74CY63BW2XGU6AM63IJEFSBMBCN", "length": 13888, "nlines": 126, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: ஒரு துளி: குறும்பட விமர்சனம்: கவிஞர் தணிகை", "raw_content": "\nஒரு துளி: குறும்பட விமர்சனம்: கவிஞர் தணிகை\nஒரு துளி: குறும்பட விமர்சனம்: கவிஞர் தணிகை\nதெரிந்த கதை தெரியாத முகம்: கவிஞர் தணிகை\nகோகுல கிருஷ்ணன் என்ற இந்த பல் மருத்துவம் படிக்கும் இளம் மருத்துவர் சினிமாத் துறையில் ஏதாவது செய்ய வேண்டும் என ஆர்வமாய் இருக்கிறார். அவர் எடுத்துள்ள 3 நிமிடமே ஓடும் \" ஒரு துளி\" எ ட்ராப் என்ற குறும் படத்தைப் பார்த்தேன். மிக நேர்த்தியாக வந்திருக்கிறது.\nஅனைவருமே பார்த்து அதில் உள்ளவற்றை உணரலாம். அந்த சிறுமியும் நன்றாக செய்திருக்கிறார். மேலும் அதில் காட்டப்பட்ட மழையில் நனையும் தென்னை, நீர் இல்லாக் கிணறு, கோமியம் ...சிறு நீர் கழிக்கும் மாடு...அப்துல் கலாம் குரல் விவேக்கின் பின்னணியில் இந்தக் கதை நகர்கிறது நல்ல சேதியும் தருகிறது.\nமரம் வைக்க, மரம் வளர்க்க வேண்டும் என்ற சிந்தனை எல்லாராலும் பேசப்படுவதுதான் அதையே வைத்து 3 நிமிடங்களில் ஒரு நம்பிக்கையை ஊட்டியிருக்கிறார்.\nசெடியை வைக்கும் சிறுமி நீர் இல்லா நிலையில் மாட்டின் கோமியத்தை நீராக எண்ணி ஊற்றியபடி இருக்க, மழையும் பொழிய...மரம் வைத்தால் மழை பொழியும், மழை பொழிந்தால் மரம் வளரும், மரம் பிழைக்கும், உயிர்கள் யாவும் உணவு பெறும்...எனவே மரமும் மழையும் நமது வாழ்வில் என்றும் இன்றியமையாதவையே.\nஇதையே நல்ல அழுத்தத்துடன் நேர்த்தியாக இந்தப் படம் உணர்த்துகிறது.\nஇந்த இளம் இயக்குனர் கோகுல்கிருஷ்ணன் வீட்டுக்காகவே பல் மருத்துவம் படிப்பதாகவும், தமது ஈடுபாடு யாவும் சினிமா தரும் செய்திகளில் நாட்டு மக்களுக்கு உதவும் நிலையில் இருக்க வேண்டும் என்பதையே வ���ரும்புவதாகவும் சொல்லி இருக்கிறார்.\nகரந்தை ஜெயக்குமார் June 9, 2017 at 7:34 PM\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள��ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமுடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது பூக்கள் உதிர்ந்து விட்டாலும் செடி காத்திருக்கிறது அது மறுபடியும் பூக்கும்\nநீ(ர்) மதிப்பறிய: கவிஞர் தணிகை\nசூரியன் அவியும் வரை மனிதம் தொடரும் வரை என் வார்த்த...\nநேர்மையான நடத்தையே சாவுக்குத் தப்புவிக்கும்:கவிஞர்...\nரம்ஜான் வாழ்த்துகள்: கவிஞர் தணிகை\nகோவிந்தா கோவிந்தா இராம் நாத் கோவிந்தா: கவிஞர் தணிக...\nடென்மார்க்:மறந்து விட்ட செய்தி: கவிஞர் தணிகை\nடென்மார்க் கோபன்‍ஹேகனில் சில சிந்தனைத் துளிகள்: கவ...\nஇந்தியாவின் எல்லாப் பிரச்சனைக்கும் விடிவு வரும்......\nஎனக்கு(ம்) பேராசை உலகுக்கு வழிகாட்ட: கவிஞர் தணிகை\nநேசமுடன் ஒரு நினைவதுவாகி: கவிஞர் சு. தணிகை.\nநல் ஆரம்பமே: கவிஞர் தணிகை\nவிடியல் நண்பர்களின் சந்திப்பு: கவிஞர் தணிகை\nஒரு துளி: குறும்பட விமர்சனம்: கவிஞர் தணிகை\nகுளித்து விட்டு வரச் சொல்வது சரிதான் ஆனால்...கவிஞர...\nகவிக்கோ அப்துல் ரகுமான்: கவிஞர் தணிகை\nஅது ஒரு காலம்: கவிஞர் தணிகை\nதிரௌபதி மர்மு: கவிஞர் தணிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimpage.blogspot.com/2007/08/blog-post_3382.html", "date_download": "2018-10-19T05:29:12Z", "digest": "sha1:QPSJSUIEZIVS6OACW6FZEZ4YQS7G6NLA", "length": 16398, "nlines": 123, "source_domain": "muslimpage.blogspot.com", "title": "முஸ்லிம்: குரங்கு வடிவத்தில் அருள் பாலித்த அனுமன்", "raw_content": "\n\"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''\nகுரங்கு வடிவத்தில் அருள் பாலித்த அனுமன்\nகுரங்கு வடிவத்தில் அருள் பாலித்த அனுமன்: சிறையில் நடிகர் சஞ்சய் தத்தின் கடவுள்\nபக்தி புனே: புனேயில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் சஞ்சய் தத், துõங்கப் போகும் முன் \"அனுமன் புராணம்' படித்து விட்டுத்தான் துõங்குவார். 101வது முறையாக, \"அனுமன் சலிசா' படித்துவிட்டு தூங்கி எழுந்த மறுநாள், சஞ்சய் தத் பார்த்தது, சிறை அறையின் முன் இருந்த ஒரு ம���த்தில் இருந்த குரங்கை.\nஅன்று தான், சுப்ரீம் கோர்ட் அவரை இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்ட செய்தியும் கிடைத்தது. சஞ்சய் தத், புனே எரவாடா சிறையில் அண்டா செல்லில் தான் அடைக்கப் பட்டார். பின்னர், அதற்கு எதிரில் உள்ள சிறை அறையில் அடைக்கப்பட்டார். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சக கைதிகளுடன் உரையாட சஞ்சய் தத் விரும்பினாலும், அதிகாரிகள் அதற்கு மறுத்து விட்டனர். அண்டா செல் சிறையறையில் அடைக்கப்பட்டுள்ள யாகூப் மேமனுடன் மட்டும் தான் சஞ்சய் தத்தால் உரையாட முடிந்தது. பாதுகாப்பு தேவைப்படும் கைதி என்பதால், நடிகர் சஞ்சய் தத்துக்கு சிறைக்குள் சுதந்திரமாக நடமாட அதிகாரிகள் தடை விதித்து இருந்தனர். சஞ்சய் தத்தும், அவரது நண்பர் யூசுப் நுல்வாலாவும் சிறை வராந்தாவில் மட்டும் சற்று நேரம் உலாவ அனுமதிக்கப்பட்டனர். சஞ்சய் தத் ஒரு செயின் சுமோக்கர். அவரது உதடுகளில் எப்போதுமே, \"மல் பரோ' சிகரெட் புகைந்து கொண்டே இருக்கும்.\nஆனால், சிறையில் இருக்கும் போது அவர் புகைத்தது, இந்தியாவில் தயாரான, \"கோல்டு பிளேக்' சிகரெட் தான். அதுவும் குறிப்பிட்ட இடைவெளியில், கட்டுப்பாடுகளுடன் தான் அளிக்கப்பட்டது. சிறைக்கு சென்றதும், பானு என்ற முடி திருத்துனர், சஞ்சய் தத்துக்கு முடி வெட்டினார். ஆனால், அதில் சஞ்சய் தத்துக்கு விருப்பம் இல்லை. சிறையில் இருக்கும் போதே முடி அதிகமாக வளர்ந்த போது, நாளிதழில் வெளியான கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் படம் சஞ்சய் தத்துக்கு பிடித்து போனது. அவரைப் போல தனது முடியை திருத்திக் கொள்ள விருப்பப் பட்டார்.\nஇதை நண் பர் யூசுப்பிடம் கூறிய போது, \"வேண்டாம்; இப்படியே இருக்கட்டும்' என்று கூறினார். ஆனாலும், முடி அதிமாக வளர்ந்து விட்டதால், முடி வெட்டிக்கொள்ள வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் கூறினார் சஞ்சய் தத். இதற்கு முன் வந்த முடி திருத்துனர் பானு வேண்டாம் என்றும், புதிய நபரை வரவழைக்கவும் கேட்டுக் கொண்டார். சிவா என்ற முடி திருத்துனர் வந்தார். சஞ்சய் தத்தின் விருப்பப்படி டேவிட் பெக்காம் ஸ்டைலில் அவரது முடியை திருத்தி அமைத்தார். நடிகர் சஞ்சய் தத், அனுமான் பக்தர். தூங்கப் போவதற்கு முன், \"அனுமான் புராணம்' படிப்பது வழக்கம். சிறைக்கு சென்றதில் இருந்து 101வது முறையாக, \"அனுமன் புராணம்' படித்து விட்டு தூங்கினார் சஞ்சய் தத்.\nமறுநாள் காலை அவர் கண் விழித்ததும், அருகில் உள்ள ஒரு மரத்தில் குரங்கை பார்த்தார். இதை தன் நண்பர் யூசுப்பிடமும் கூறினார். அன்றே அந்த செய்தியும் அவருக்கு கிடைத்தது. சஞ்சய் தத், அவரது நண்பர் யூசுப் உட்பட ஐந்து பேரை இடைக்கால ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தான் அது. நல்ல செய்தி வரும் என்று அதிகாலையிலேயே குரங்கு வடிவில் அனுமன் வந்து காட்சி அளித்ததாக யூசுப்பிடம் கூறி மகிழ்ந்தார் சஞ்சய் தத்.பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த சஞ்சய் தத்துக்கு, சிறையில் மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் அதே சாப்பாடு தான் வழங்கப்பட்டது.\nஅரிசி சோறுடன், ஒரு நாளுக்கு 13 சப்பாத்திகள் மட்டுமே வழங்கப்பட்டன. காலையில் மூன்று சப்பாத்திகளும், மதியம் மற்றும் இரவில் தலா ஐந்து சப்பாத்திகளும், \"டால்' மற்றும் \"முலலி கி பாஜி'யுடன் வழங்கப்பட்டது. பாலிவுட்டில் கோடிக் கணக்கில் சம்பளம் பெறும் நடிகர் சஞ்சய் தத்துக்கு, 23 நாட்களும் சிறையில் மூங்கில் பிணைந்ததற்காக கிடைத்த சம்பளம் ரூ.25.70 மட்டுமே. அந்த சம்பளப் பணத்தையும் பவ்வியமாக வாங்கிக் கொண்டு தான் சிறையில் இருந்து வெளியில் வந்தார் சஞ்சய் தத்.\n23 நாட்கள் பாலிவுட்டில் பணியாற்றியிருந்தால் கணிசமாக சில லகரங்களை பெற்றிருப்பார், ஆனால் ஜெயிலில் உழைத்து பெற்ற 25.70 ரூபாயை வாழ்நாளில் அவரால் மறக்கவே முடியாது.\nஅனைவரும் அவசியம் படிக்க வேண்டிய செய்தி.\nமுஸ்லிம் எனது இந்த பதிவையும் கொஞ்சம் போய் படியுங்கள். இந்தியாவில் எத்தனை வித கைதிகள் உண்டென்று தெரியும்.\nஅவுரங்கசீப்பை கட்டியிழுத்த காவலர்கள் டிஸ்மிஸ்\nதிருட முயன்றவர் மீது தாக்குதல்\nமாணவிகளை விபச்சாரத்தில் தள்ளிய ஆசிரியை\nகுரங்கு வடிவத்தில் அருள் பாலித்த அனுமன்\nஐதராபாத்தில் பலி வாங்கிய ரசாயன குண்டு.\nதமிழகம் முழுவதும் உஷார் நிலை.\nஹைதராபாத்தில் குண்டு வெடிப்பு, பயங்கரம்.\nஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியாவில் பணிபுரியலாம்\nஜமாத் தலைவர் மலேசியாவில் கைது\nசிலிக்கான் சென்னைக்கு வயது 368\nவகுப்பறையில் செக்ஸ் டார்ச்சர் அதிகரிப்பு.\nமுடிந்தால் என்னை கைது செய்யலாம்\nஓ.பி. தலைமையில் சிறப்புப் பூஜை\nசென்னை, கார் ரிவர்ஸ் எடுப்பதில் தகராறு.\nஅணு குண்டு சோதனை நடத்தினால்...\n2. ப்ளுபிலிம் ஒத்திகையில் ஈடுபட்ட விபசார கும்பல்.\nதமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் உதயம்\n2. ஆயுள் கைதிக்கு மாற்று ஆயுள் கைதி\nஇஸ்லாமோஃபோபியா- ஒரு பார்வை (பாகம் 4)\nபெற்ற மகள்களை கற்பழித்த காமக் கொடூரன் கைது\nகுர்ஆனைத் தடைசெய்யவேண்டும், டச்சு நாடாளுமன்ற உறுப்...\n2. தமிழக இலவச டிவி கள் கேரளாவில் விற்பனை.\nநாம் என்ன அமெரிக்காவின் அடிமைகளா\nசிவாஜி படத்துக்கு எதிரான வழக்கு.\nமுகம் முழுக்க முடி.. துயரத்தில் சிறுவன்.\nஎன்னய்யா சுத்த கேனத்தனமா இருக்கு\n2. அமெரிக்க படைவீரருக்கு 110 ஆண்டு சிறை\nவி.ஐ.பி. போல அனீபை சித்தரிப்பதா\nகோர்ட் தடையை மீறி நடந்த ஜல்லிக்கட்டு.\n2. ஆஸி அமைச்சர் உளறுகிறார்'\nஇந்தியாவின் ஓசாமா பின்லேடன் மதானி\nஇஸ்லாமோஃபோபியா - ஒரு பார்வை\nகோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு.\nடெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு.\nதென்கொரியர்களை மீட்க அமெரிக்காவிடம் வலியுறுத்தல்\nதங்கிலீஸ் முறையில் தமிழ் தட்டச்சு\nபாமினி முறையில் தமிழ் தட்டச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2018-10-19T04:24:04Z", "digest": "sha1:PXNAVY6HTMOVWLPFZBP2PKPFV7AO7YDU", "length": 21866, "nlines": 91, "source_domain": "srilankamuslims.lk", "title": "வாக்கு மீறும் முதலாளிகளும் ஏமாற்றப்படும் ஊழியர்களும் » Sri Lanka Muslim", "raw_content": "\nவாக்கு மீறும் முதலாளிகளும் ஏமாற்றப்படும் ஊழியர்களும்\nஉலகம் சமநிலையாக செல்வதற்கு அல்லாஹ் பலவிதமான ஏற்பாடுகளை உலகில் ஏற்படுத்தி வைத்திருக்கிறான், அவ்வாறான ஏற்பாடுகளில் பணக்கார முதலாளி வர்க்கத்தினரையும் ஏழை தொழிலாளி வர்க்கத்தினரையும் ஏற்படுத்தியிருக்கிறான். அந்தவகையில் ஏழை தொழிலாளி வர்க்கத்தினர் பணக்கார முதலாளி வர்க்கத்தினரிடம் வேலைசெய்து பணம் சம்பாதித்து தனது குடும்பத்தை பரிமாரிக்கும் ஓர் நியதி நிலவி வருவது யாவரும் அறிந்த விடயமாகும்.\nமுதலாளிகளுக்கு கீழ் தொழில் செய்யும் ஏழை தொழிலாளிகள் கற்றவர்களாகவும் கல்லாதவர்களாகவும் இருப்பது போல் முதலாளி வர்கத்தினருக்குள்ளும் அவ்வாறான இரு வகையினரும் இருப்பது நிதர்சனமாகும், இருப்பினும் தமது தொழிலாளிகளை மனிதர்களாக மதித்து அளவோடு வேலைகள் கொடுத்து இரக்கமனப்பாங்கோடு அவர்களை நல்லமுறையில் நடாத்தும் முதலா��ிகள் இருக்கும் அதேநேரம் தமக்கு கீழ் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு மனித சுமைகளுக்கு அப்பால் வேலைகள் கொடுத்து அவர்களை மனிதர்களாக மதிக்காது மிருகங்களை நடாத்துவது போல் நடாத்தும் இரக்கமற்ற அரக்கமுள்ள முதலாளிகளும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதும் மறுப்பதற்கில்லை.\nமேற்குறித்த இரண்டாம் வகையைச் சேர்ந்த கொடூர உள்ளம் கொண்ட முதலாளிகள், தமது வேலைகள் மாத்திரம் எவ்வாறேனும் நடந்தேற வேண்டும், தொழிலாளிகள் என்ன பாடும் படட்டும் என்ற எண்ணத்தில் தொழிலாளிகளை இரவு பகலாக வேலைக்கமர்த்தி அவர்களிடம் வேலை வாங்குவதில் மும்முரமாக இருப்பர், இவ்வேளையில் தொழிலாளிகள் சாப்பிடனரா என்று ஒரு நொடிப் பொழுது கூட கேட்காது தமது வேலையை எவ்வாறாவது தொழிலாளிகள் செய்து முடிக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக செயற்படுவர்.\nகுறிப்பாக தனியார் நிறுவனங்கள், தனியார் பாடசாலைகள், அரபு மத்ரஸாக்கள், பள்ளிவாயல்கள், கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் இதர அமைப்புக்கள் வேலைக்கு ஆட்களை சேர்க்கும் போது பற்பல வாக்குறுதிகளை தொழிலாளிகளுக்கு அள்ளி வீசுகின்றனர், எவ்வாறாவது ஆட்களை சேர்க்க வேண்டும் எனும் நோக்கில் தொழிலாளிகளது கால்களை பிடிக்காத குறைக்கு அவர்களிடம் இறங்கிச் சென்று தமது வேலைத்தளங்களுக்கு ஆட்களை சேர்ப்பர். வேலைக்கு சேர்த்த பின்னர் அவர்களை சற்றும் பொருட்படுத்தாது கொடுத்த வாக்குறுதிகளை மீறி மிக மோசமாக நடப்பதோடு தொழிலாளிகளது மனம் நோகும் படியும் செயற்படுவர்.\nஅவ்வாறு கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றுதான் மூன்று மாதங்கள் அல்லது ஆறு மாதங்கள் கடந்ததும் குறித்த சம்பளத்தை இன்ன தொகைக்கு அதிகரித்து தருவதாக கூறுவர், குறித்த மாதம் வந்ததும் முதலாளி அல்லது நிர்வாகத் தலைவர் அல்லது பணிப்பாளரிடம் தொழிலாளிகள் சென்று “நீங்கள் இம்மாதத்துடன் சம்பளத்தை அதிகரித்துத் தருவதாக கூறினீர்களே எமக்கு அவ்வாறு சம்பளம் அதிகரித்துக் கிடைக்கவில்லை” என்று முறையிடும் பொழுது மேற்குறித்த செல்வந்தர்கள் தொழிலாளிகளிடம் “நான் அவ்வாறு கூறினேனா ஆஹ் பிறகு பார்ப்போம், வேலை செய்யுங்கள் பிறகு யோசிப்போம்” என்று அலட்சியமாக பதலளிப்பர். இந்நேரத்தில் அனைத்தையும் கேட்டுவிட்டு தொழிலாளிகள் ஒன்றும் செய்வதறியாது துடிதுடித்துப்போவர் ஏனெனி���் தொழிலாளிகள், இம்மாதத்துடன் சம்பளம் அதகரிக்கும் எனும் நம்பிக்கையில் முற்கூட்டி கடன் வாங்கி வீட்டுத் தேவைகளை நிறைவு செய்திருப்பர் ஆதலால் மீண்டும் கடன் சுமைக்கு தள்ளப்படுவதை நினைத்து இரவு பகலாக யோசித்தே காலத்தை கழிக்கும் நிலைக்கு தள்ளப்படுவர்.\nஇவ்வாறான கல் நெஞ்சமுள்ள முதலாளிகளுக்கு பின்வரும் நபியின் பொன்மொழி பற்றிய அச்சமோ அல்லாஹ்வின் பயமோ இல்லை என்பது தான் அதிகமதிகம் எமக்கு புலப்படுகிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்\n“கூலிக்காரனது கூலியை அவனது வியர்வை காய்வதற்கு முன் கொடுத்துவிடுங்கள்”\nமேலும் குறிப்பிட்ட வேலைக்கு நாட்களும் நேரங்களும் அளவுகளும் சம்பளமும் வரையறுக்கப்பட்ட பின்னர் மேலதிகமாக தொழிலாளர்களிடம் வேலை வாங்கும் பட்சத்தில் அதற்கான கூலிகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும், இதனையே இஸ்லாமும் இன்றைய மனித உரிமைகள் அமைப்புகளும் கண்டிப்பாக வலியுறுத்தி வருகின்றன, இல்லையேல் இச்செயற்பாடு மோசடி, அநியாயம், வாக்கு மீற்றுதல், ஏமாற்றுதல், பொய் போன்ற இன்னோரன்ன பாவங்களை செய்வதற்கு இட்டுச்செல்வதோடு இறைவனது கோபத்தையும் சாபத்தையும் கட்டாயம் சம்பாதிக்கவல்லது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.\nஅல்லாஹ் திருமறையில் மேற்குறித்த வண்ணெஞ்சமுள்ளவர்களை இவ்வாறு குறிப்பிடுகிறான்\n“1. அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.\n2.அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.\n3. ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.\n4. நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா.”\nஅத்தோடு அவனே ஹதீஸ் குதுஸியில் மறுமை நாளில் மூவருக்கு எதிராக வாதாடுவதாகக் கூறுகிறான் அவர்களில் ஒருவனே…\n“ஒர மனிதன் கூலிக்கு (வேலைக்கு) ஓர் கூலிக்காரனை அமர்த்தி, அவனிடமிருந்து தாராளமாக வேலை வாங்கிய பின்னர் அவனது (உரிய) கூலியை கொடுக்காதவனாவான்”\nஆதலால் மேற்குறிப்பிட்ட அல்குர்ஆன் வசனங்களும் நபியின் பொன்மொழிகளும், தொழிலாளிகளது சம்பளத்தை உரிய நேரத்தில் வழங்குவதோடு அளவுக்கதிகம் அவர்களது சக்திக்கு அப்பால் அவர்களிடமிருந்து வேலை வாங்குவதையும் எச்சரிக்கின்றன.\nபள்ளிவாயல்கள், மத்ரஸாக்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் இன்னோரன்ன வேலைத்தளங்களது ஊழியர்கள் ஏலவே கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு மாற்றமாக ஏமாற்றப்பட்டு எவ்வித கூடுதல் சம்பளமுமின்றி அளவுக்கதிகமாக வேலை வாங்கப்பட்டு ஏச்சுக்களுக்கும் மன வேதனைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு ஈற்றில் நோயுடனும் வெற்றுக் கைகளுடனும் தான் வீடு திரும்பும் ஓர் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறனர்.\nஇத்தனைக்கும் காரணமாக அமைந்த முதலாளிகள் தாம் அதிக இலாபம் ஈட்டியதாக நினைத்துக் கொண்டு சந்தோச வெள்ளத்தில் மூழ்கி இறைவனை மறந்துவிடும் அதேவேளை அவர்களுக்கு இறைவன் தம்மை ஒரு நாள் திடீரென்று பிடிப்பான் என்றோ அநியாயமிழைக்கப்பட்ட தமது ஊழியர்களது சாபம் தமக்கெதிராக ஏற்றுக்கொள்ளப்படும் என்றோ சற்றும் சிந்திப்பதற்கும் விளங்குவதற்கும் மறந்துவிடுகின்றனர் ஏனெனில் அந்தளவிற்கு பணத்தின் மீதான மோகமும் பேரவாவும் கண்களையும் சிந்தனையையும் மறைத்துவிட்டன.\nமேலும் கூறுமிடத்து ஆடம்பர மோகத்தில் பெருமைக்காகவும் வறட்டு கௌரவத்திற்காகவும் தமது பணங்களை வீணான, தேவையற்ற விடயங்களில் அளவு கணக்கின்றி செலவழிக்கும் முதலாளிகள் தமது முன்னேற்றத்திற்காக இரவு பகலாக உழைக்கும் தொழிலாளிகளுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காது சம்பளத்தை அதிகரித்து கேட்கும் போதெல்லாம் சாட்டுப்போக்கு கூறி இடத்தைவிட்டு நழுவிவிடுவதில் பற்கல யுக்திகளையும் தந்திரங்களையும் கையாள்வதில் வல்லவர்களாக செயற்படுகின்றனர் என்பதே நிதர்சனங்கள் கூறிநிற்கும் யதார்த்தங்களாகும்.\nஉண்மையான ஈமானிய உணர்வும், இறையச்சமுமுள்ள முதலாளிகள் மற்றும் நிர்வாகிகள், தங்களது ஊழியர்களுக்கு அநியாயம் செய்யாது அவர்களை மதித்து உரிமைகளைக் கொடுத்து மனிதம் பேணி உரிய கூலிகள் மற்றும் சம்பளங்களை உரிய நேரத்தில் வழங்கி அவர்களது உளவியலை விளங்கி முறையாக நற்பண்புகளுடன் நடப்பர், அவ்வாறே ஈமானும் இறையச்சமும் இல்லாதவிடத்து தங்களது ஊழியர்களுக்கு அநியாயத்திற்கு மேல் அநியாயம் செய்து அவர்களை தூசுக்கும் பொருட்படுத்தாது மிருகங்களிடமிருந்து வேலை வாங்குவது போல் வேலை வாங்கி தமது இருப்பை தக்கவைப்பதற்காக இலாபமீட்டுவதில் அதிகமதிகம் கரிசனை எடுப்பர்.\nஊழியர்களது சாபத்தையும் மன வேதனைகளையும் பயந்து ந���ளை மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் குற்றவாளியாக பிடிபடுவதை நினைத்து கப்ர், மஹ்ஷர், ஹிஸாப், மீஸான், ஸிராத் மற்றும் நரகம் போன்ற கட்டங்களைத் தாண்ட வேண்டியுள்ளதை கவனத்திற்கொண்டு இனியாவது ஊழியர்களது உரிமைகளை உரியமுறையில் வழங்கி முறையாக மரியாதையாக அவர்களை நடாத்தும் முதலாளிகளும் நிர்வாகிகளும் உருவாக வேண்டுமென்பதே காலத்தின் தேவையும் ஊழியர்களது அவாவுமாகும்.\nவல்லவன் அல்லாஹ் முதலாளிகள், நிர்வாகிகள், பணிப்பாளர்களுக்கு தொழிலாளர்களது விடயத்தில் சிறந்த ஈமானிய தெளிவுகளையும் இறையச்சத்தையும் கொடுத்தருளுவதோடு ஊழியர்களது உரிமைகள்,அவர்களை மதித்து முறையாக நடத்தல், மற்றும் உரிய தகுதியான கூலிகள், சம்பளம் வழங்கல் போன்றவற்றில் அதிக கரிசனை காட்டும் நல்லுள்ளதையும் வழங்கியருள்வானாக\nஅரசியல் குத்தலுக்காய் பதப்படுத்தப்படும் முஸ்லிம் சமூகம்\nகாத்தான்குடியின் கதாநாயகர் அஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை ஹாஜியார்\nஒலுவில் துறைமுக விவகாரம்: நிரந்தரத் தீர்வு எப்போது\nஇலங்கை, வரலாற்றுக்கு முற்பட்ட முஸ்லிம் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/09/usb.html", "date_download": "2018-10-19T04:27:38Z", "digest": "sha1:JKFAZ6M7JUPHAT2PYRUM75M2WJJNGXFZ", "length": 14095, "nlines": 149, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "கம்ப்யூட்டரின் திறவு கோலாக USB ட்ரைவ்", "raw_content": "\nகம்ப்யூட்டரின் திறவு கோலாக USB ட்ரைவ்\nஉங்கள் கம்ப்யூட்டரைத் திறக்கும் திறவு கோலாக அல்லது மந்திரக் கோலாக, ஒரு யு.எஸ்.பி. ட்ரைவினைப் பயன்படுத்தலாம். பிரிடேட்டர் (Predator) என அழைக்கப்படும் புரோகிராம் இதற்கு உதவுகிறது.\nஇது இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இதுவரை நீங்கள் பாஸ்வேர்ட் கொடுப்பதன் மூலம், உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாப்பாக, பூட்டியும் திறந்தும் வைத்திடும் பணியை மேற்கொள்பவராக இருந்தால், இந்த வசதியையும் பயன்படுத்திப் பார்க்கலாம். சினிமாவில் வரும் ரகசிய போலீஸ் மாதிரி, யு.எஸ்.பி. ட்ரைவினைப் பயன்படுத்தலாம்.\nஇதனை, யு.எஸ்.பி. போர்ட்டில் நுழைத்தால் மட்டுமே, கம்ப்யூட்டரைப் பயன்படுத்தலாம். எடுத்துவிட்டால் பயன்படுத்த இயலாது.\nஇந்த யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் இல்லாமல், யாரேனும் உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முயற்சித்தால், அனுமதி இல்லை (Access Denied) என்ற செய்தியைப் பெறுவார்கள். உங்கள் ப்ளாஷ் ட்ரைவ���னை, கம்ப்யூட்டரின் திறவு கோலாக மாற்ற, கீழ்க் குறித்துள்ள செயல்முறைகளின்படி செயல்படவும்.\n1. முதலில்http://download.cnet.com/PredatorFree/30002144_410915340.htmlஎன்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து, Predator என்ற புரோகிராமினை டவுண்லோட் செய்திடவும். தொடர்ந்து கம்ப்யூட்டரில் அதனை இன்ஸ்டால் செய்திடவும்.\n2. பிரிடேட்டர் புரோகிராம் இயங்கத் தொடங்கியவுடன், ப்ளாஷ் ட்ரைவினை, உங்கள் கம்ப்யூட்டரில் இணைக்கவும். இதனால், உங்கள் கம்ப்யூட்டரின் ட்ரைவில் உள்ள எதுவும் மாற்றி அமைக்கப்படமாட்டாது.\nஎனவே பயப்படாமல், இதனைப் பயன்படுத்தவும். இதனை இணைத்தவுடன், டயலாக் பாக்ஸ் ஒன்று கிடைக்கும். பாஸ்வேர்ட் ஒன்றை அமைக்குபடி உங்களைக் கேட்கும். ஓகே கொடுத்து தொடரவும்.\n3. இப்போது Preferences என்று ஒரு விண்டோ கிடைக்கும். இதில் உள்ள சில முக்கிய செட்டிங்ஸ் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள். “New password” என்ற பீல்டில் பாதுகாப்பான, யாரும் எளிதில் கண்டு கொள்ள முடியாத பாஸ்வேர்ட் ஒன்றைக் கொடுக்கவும்.\nஇங்கு கிடைக்கும் Always Required என்ற பாக்ஸில், டிக் அடையாளம் ஏற்படுத்தினால், பிளாஷ் ட்ரைவ் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு முறையும் கம்ப்யூட்டரைத் திறக்க, உங்களிடம் பாஸ்வேர்ட் கேட்கப்படும்.\nஇறுதியாக, Flash Drives என்ற பிரிவில், சரியான யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைத் தேர்ந்தெடுக்கவும். இதனை முடித்த பின்னர், “Create key” என்பதில் கிளிக் செய்து, ஓகே அழுத்தி வெளியேறவும்.\n4. இப்போது பிரிடேட்டர் புரோகிராம் முடிக்கப்படும். இது முடிந்தவுடன், டாஸ்க் பாரில் உள்ள பிரிடேட்டர் புரோகிராமின் ஐகானை அழுத்தவும். சில விநாடிகள் கழிந்த பின்னர், அந்த ஐகான் பச்சை நிறத்தில் மாறும். இதன் மூலம், பிரிடேட்டர் இயங்கத் தொடங்கியது குறித்து உங்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது.\nஒவ்வொரு 30 விநாடிகளுக்கொருமுறை, பிரிடேட்டர் உங்களுடைய ப்ளாஷ் ட்ரைவ் ப்ளக் செய்யப்பட்டுள்ளதா எனச் சோதனையிடும். இணைக்கப்படவில்லை என்றால், உங்கள் கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சம் குறைந்து, இயக்கம் நின்றுவிடும்.\nபிரிடேட்டர் இயக்கத்தினைத் தற்காலிகமாக நிறுத்த, டாஸ்க் பார் மெனுவில், “Pause monitoring” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் லாக் செய்யப்பட்டிருக்கையில், யாரேனும் பயன்படுத்த முயற்சி செய்தால், அதனை நீங்கள் கம்ப்யூட்டர் இயக்கு கையில் டாஸ்க் பார் மெனுவில் உள்ள “View log” மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nஇது மட்டுமின்றி, நீங்கள் பிரிடேட்டர் தரும் இணைய தளம் சென்றால், அதில் ஒவ்வொரு முறை யாரேனும் ஒருவர் உங்கள் கம்ப்யூட்டரை இயக்க முயன்று தோல்வி அடைந்தால், அதனை எத்தனை நிமிடங்களுக்கொருமுறை ஸ்கிரீன் ஷாட் எடுக்கலாம் என்பதனை செட் செய்வதற்கான புரோகிராம் வழி தரப்பட்டிருக்கும்.\nஇதில் என்ன பிரச்னை என்றால், பிரிடேட்டர் யு.எஸ்.பி. ட்ரைவ் இயங்கவென, ஒரு யு.எஸ்.பி. ட்ரைவினை நீங்கள் பயன்படுத்திய நிலையிலேயே வைக்க வேண்டும்.\nமற்ற யு.எஸ்.பி ட்ரைவ்கள் பயன்படுத்துவதில் ஒன்றைக் குறைத்துக் கொள்ள வேண்டியதிருக்கும். அல்லது, ஒன்றில் இணைப்பு கொடுத்து, பல யு.எஸ்.பி. ட்ரைவ்களைப் பெறும் இணைப்பு ஒன்றை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.\nஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் செயல்பாடு\nஉருது மொழி கீ போர்டுடன் நோக்கியா 114\nபிளாக்பெரியின் பட்ஜெட் ஸ்மார்ட் போன்\nவிண்டோஸ் 8 - டாஸ்க் மானேஜர் அப்கிரேட்\nவிண்டோஸ் எக்ஸ்பி - விட்டுவிட வேண்டுமா\nவிண்டோஸ் 8ல் இயங்கும் ரயில்வே டிக்கட் புக்கிங்\nவிண்டோஸ் 7 - சில புதிய குறிப்புகள்\nலூமியா ஸ்மார்ட் போன் விலை குறையலாம்\nதமிழைத் தாங்கி வந்த போன்கள்\nகுறைந்த விலையில் கார்பன் A8 ஆண்ட்ராய்ட் மொபைல்\nநீக்க முடியாத ஸ்கை ட்ரைவ்\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மிகப் பெரிய மொபைல்\nஐபோன் 5 சி (iPhone 5C) மொபைல் போன் சிறப்புகள்\nஐபோன் 5 எஸ் மொபைல் போனின் சிறப்பம்சங்கள்\nஇணைய தளங்களின் ஷார்ட் கட் கீ தொகுப்புகள்\nகை கழுவப்படும் விண்டோஸ் எக்ஸ்பி\n2013ல் ஸ்மார்ட் போன் விற்பனை 100 கோடியை எட்டும்\n148 ஆண்டு நோக்கியாவை தனதாக்கிய மைக்ரோசாப்ட்\nசிகிளீனர் வழியாக டூப்ளிகேட் பைல் நீக்கம்\nமொபைல் போன் பயன்பாடு - சில குறிப்புகள்\nவேர்டில் விண்டோ பிரித்தலும் சேர்த்தலும்\nகம்ப்யூட்டரின் திறவு கோலாக USB ட்ரைவ்\nநோக்கியா லூமியா 925 இந்தியாவில் விற்பனை\nஸ்ட்ராங் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்\nபயன்படுத்திய போனுக்கு புதிய போன்\nஇரண்டு திரைகளுடன் சாம்சங் மொபைல் போன்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/rajiv-assassination-bomb/", "date_download": "2018-10-19T05:45:32Z", "digest": "sha1:R5EHE3WVT23CYCSXC2AYX7KDGC5YVLEH", "length": 8262, "nlines": 144, "source_domain": "tamil.nyusu.in", "title": "ராஜீவ்காந்தி கொலை, வெடிகுண்டு விபரம்..! அறிக்கை அளித்தது சி.பி.ஐ…! |", "raw_content": "\nHome Tamilnadu ராஜீவ்காந்தி கொலை, வெடிகுண்டு விபரம்..\nராஜீவ்காந்தி கொலை, வெடிகுண்டு விபரம்..\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு விபரங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.\n1991-ம் ஆண்டில் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் உள்ளனர்.\nஇவர்களது விடுதலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜீவ் காந்தியை கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு பற்றிய விவரங்கள்\nஇதுகுறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என சி.பி.ஐக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும், வெடிகுண்டு தயாரிக்கப்பட்ட விதம், வெடிகுண்டு கொண்டு வரப்பட்ட விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.\nஇந்நிலையில், ராஜீவ்காந்தியைக் கொல்ல பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு குறித்த தகவலை சீலிடப்பட்ட உறைக்குள் வைத்து உச்ச நீதிமன்றத்தில் இன்று சி.பி.ஐ தாக்கல் செய்தது.\nPrevious articleபசுக்களை காப்பாற்ற கோமியம் கொள்முதல்\nNext articleஇதயத்துடிப்பை நிறுத்தும் ஈராக் போர் புகைப்படங்கள்\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\n பன்னீர்செல்வத்தின் காலை வாரிய தொண்டர்\nசுற்றுலா பயணிகளை தெறிக்கவிட்ட யானை – பகீர் விடியோ\n குழந்தையை விற்று கட்டினார் மனைவி\nவாக்கு எந்திரத்தில் முறைகேடு: டெல்லி சட்டசபையில் செயல்விளக்கம்\n கோல் போட ஸ்டாலின் தயக்கம்\nஇந்திய ராணுவத்தின் கோரிக்கை ஏற்பு இலங்கை பிரதமரின் ஆன்மிக பயணம் ரத்து\nகிரிக்கெட் வாரியத்துக்கு அமைச்சர் அர்ஜூன ரணதுங்கே எதிர்ப்பு\nபுவனேஷ், சமீம் துல்லிய தாக்குதல்\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nமதுக்கடையை மூடவைத்த ’லிட்டில் காந்தி���\nஇரவில் ஸ்கூட்டரில் நகர்வலம் வரும் கிரண்பேடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/mumbai-school-boy-scored-1045-runs-118013100042_1.html", "date_download": "2018-10-19T04:58:47Z", "digest": "sha1:NH25BDRCTHSTE474T2VA4QKWHVRVUSK5", "length": 10768, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "515 பந்துகளில் 1045 ரன்கள்; மும்பை மாணவன் சாதனை | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 19 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n515 பந்துகளில் 1045 ரன்கள்; மும்பை மாணவன் சாதனை\nமும்பையில் 14வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் போட்டியில் பள்ளி மாணவர் ஒருவர் ஒரே போட்டியில் 1045 ரன்கள் சாதனை படைத்துள்ளார்.\nமும்பையில் 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களிடையே நவி மும்பை கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அதில் லெவன் அணி சார்பாக தனிஷ்க் கவாத் என்ற மாணவன் 515 பந்துகளில் 1045 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.\nஇரண்டு நாட்கள் களத்தில் நின்ற தனிஷ்க் கவாத் 149 பவுண்டரி, 67 சிக்ஸருடன் 1045 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பள்ளிகளுக்கு இடையே நடத்தப்பட்ட பந்தாரி கோப்பை போட்டியில் பிரணவ் தனவதே என்ற மாணவன் 1009 ரன்கள் எடுத்தது சாதனையாக இருந்தது. தற்போது தனிஷ்க் கவாத் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.\nஇந்த போட்டி தொடருக்கு மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் அங்கீகாரம் அளிக்காததால் இந்த சாதனை அங்கீகரிக்கப்படவில்லை.\nகாயம் காரணமாக முதல் 3 போட்டிகளில் டி வில்லியர்ஸ் விலகல்\nபாகிஸ்தானை தோற்கடித்து பைனலுக்கு முன்னேறிய இந்தியா\nபரபரப்பான கிரிக்கெட் போட்டியின் இடையே திடீரென நிர்வாணமாக மைதானத்தில் ஓடிய வாலிபர்\nகடைசியாக கிரிஸ் கெயிலை ஏலத்தில் எடுத்த பஞ்சாப் அணி\nஇந்தியா அபார வெற்றி: தெ.ஆ அணியை சொந்த மண்ணில் வீழ்த்தியது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி ��ருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/33131-now-pay-taxes-for-pets-and-animals-in-punjab.html", "date_download": "2018-10-19T05:22:04Z", "digest": "sha1:E6ZOE55ONICZH4QZOFCXL26EBZJK4ZEJ", "length": 8595, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாய், பூனைக்கு ரூ.250, எருமை, குதிரைக்கு ரூ.500: பஞ்சாபில் இதற்கும் வரி! | Now pay taxes for pets and animals in Punjab", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nநாய், பூனைக்கு ரூ.250, எருமை, குதிரைக்கு ரூ.500: பஞ்சாபில் இதற்கும் வரி\nசெல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகளுக்கும் வரி செலுத்த வேண்டும் என்று பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.\nவீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள், கால்நடைகள் மற்றும் விலங்குகளுக்கு வரி செலுத்த வேண்டும் என்று அம்மாநில அரசில் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, நாய், பூனை, பன்றி, ஆடு, மான் ஆகியவற்றுக்கு வருடம் ஒன்றுக்கு 250 ரூபாய் வரியாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஎருமை, எருது, ஒட்டகம், குதிரை, பசு, யானை ஆகியவற்றிற்கு வருடம் ஒன்றுக்கு 500 ரூபாயும் வரி செலுத்த வேண்டும் என்று பஞ்சாப் அரசு கூறியிருக்கிறது.\nமருது பாண்டியர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை\nஇரைப்பை புற்றுநோய் ஆரம்பத்தில் கண்டுபிடித்தால்‌ 60% உயிர் பிழைக்க வாய்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநேர்மையாக வருமான வரி கட்டினால்... மத்திய அரசு புது முடிவு\nசோளம் விற்பவரிடம் இருந்தும் இசை வரும் \nதமிழகத்தை பிடிக்கும் ஆனால் பாகிஸ்தான் - சித்து பேச்சால் சர்ச்சை\nஃபேஸ்புக்கில் வைரலான ஃபுட் டெலிவரி பாய்ஸ் புகைப்படம்: சொல்வது என்ன\n மத்திய அரசின் பெட்ரோல், டீசல் அதிரடி விலைக் குறைப்பு..\nஒருநாள் போட்டி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்\nதுப்பாக்கி முனையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - போலீஸ் மீதே வழக்குப்பதிவு\n“ரெய்டு நடந்தது என் வீடே இல்லை” - விஜய்சேதுபதி மறுப்பு\nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமருது பாண்டியர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை\nஇரைப்பை புற்றுநோய் ஆரம்பத்தில் கண்டுபிடித்தால்‌ 60% உயிர் பிழைக்க வாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/34511-tn-farmers-protest-against-minister-sampath.html", "date_download": "2018-10-19T05:56:25Z", "digest": "sha1:AXEGUC3JAAYPCWEXRVEEPPI2PZ3WM6UX", "length": 8881, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடலூரில் அமைச்சர் சம்பத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்‌..! | TN farmers protest against minister sampath", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகடலூரில் அமைச்சர் சம்பத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்‌..\nகடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கச் சென்ற தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nகடலுார் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து ராதா வாய்க்கால் மதகை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த்.மு.வடநேரே ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். இதனால் 102 கிராமங்களில் உள்ள 44,856 ஏக்கர் பாசன பரப்பு பயன் அடையும். இந்த நிகழ்ச்சி முடிந்து அமைச்சர் சென்றபோது அவரது வாகனத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காரணம் என்னவென்றால், கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு\nஎந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் பேசியிருந்ததை கண்டித்து விவசாயிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வீராணம் ஏரியை முறையாக தூர்வாரி தண்ணீர் தேக்கி வைக்கும் வகையில் மாற்றாமல், அதிலுள்ள தண்ணீரை திறந்த‌ விடுவதற்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nவிவசாயத்திற்காக வீராணம் ஏரி திறப்பு\nபல்கலை.யில் பிரியாணி: மாணவருக்கு அபராதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகடலூர் சிறுவனை குணப்படுத்த முடியும்.. மருத்துவர்கள் புதிய நம்பிக்கை\nகுணப்படுத்த முடியாத மூளை பாதிப்பு - சிறுவனுக்காக கலங்கிய நீதிபதிகள்\nநள்ளிரவில் டெல்லி புறப்பட்ட விவசாயிகள்\nபேரணியில் தள்ளுமுள்ளு- தடுப்புகளை விவசாயிகள் தூக்கி வீசியதால் பதட்டம்\nதிருமணத்தில் பெட்ரோல் மொய் : விலையேற்ற விழிப்புணர்வும்.. விபரீத ஆபத்தும்..\nவிவசாயிகளை சந்திக்க முயன்ற யோகேந்திர யாதவ் கைது - கமல் கண்டனம்\nகாதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் தர்ணா \nவீட்டுச் சுவர் விழுந்து மூதாட்டி பரிதாப பலி\nவங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ�� எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிவசாயத்திற்காக வீராணம் ஏரி திறப்பு\nபல்கலை.யில் பிரியாணி: மாணவருக்கு அபராதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2_%C3%A0%C2%AE%E2%80%B0%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD_%C3%A0%C2%AE%E2%80%B0%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%CB%86_%C3%A0%C2%AE%E2%80%A6%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD_%C3%A0%C2%AE%E2%80%B0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD_%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B4_%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD&id=2188", "date_download": "2018-10-19T05:23:59Z", "digest": "sha1:ATIRKGX3ZMA3VXMGT73SIMRAHMT7BMUU", "length": 8672, "nlines": 58, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nசில உடல் உறுப்புகளை அகற்றினாலும் உயிர் வாழ முடியும்\nசில உடல் உறுப்புகளை அகற்றினாலும் உயிர் வாழ முடியும்\nபித்தப்பை என்பது மிகவும் மென்மையான உறுப்பு. அதில், அறுவைசிகிச்சை செய்து கல்லை அகற்றி மீண்டும் தையல் போடுவது எல்லாம் முடியாத காரியம். மனித உடல், ஒரு சிக்கலான அமைப்பு. இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் எனப் பல உறுப்புகள் ஒன்றிணைந்து இயங்கி நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. நாம் உயிர்வாழ இதயம் போன்ற சில உறுப்புகள் கட்டாயம் தேவை. இருப்பினும், இதில் நல்ல விஷயமும் உள்ளது. மனித உடல், சில உறுப்புகள் இல்லை என்றாலும், அவற்றின் பங்களிப்பு இல்லை என்றாலும் கூட ஆரோக்கியமாக வாழும் தன்மை கொண்டது.\nகண்கள், கை-கால்கள் போன்ற இரட்டை உறுப்புகளில் ஒன்றையோ இரண்டையுமோ நீக்கினாலும் ஒருவர் உயிர் வாழ முடியும். அதேபோல், குடல் வால், பித்தப்பை, டான்ஸில் போன்றவற்றை நீக்கினாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. சிறுநீரகம், நுரையீரல் போன்ற இரட்டை உள் உறுப்புகளில் ஒன்றை நீக்கினாலும் நம்மால் வாழ முடியும். ஆனால், நோய்த் தொற்றுக்கான வாய்ப்பு அதிகம் என்பதால் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.\nஇரைப்பை, சிறுகுடல், பெருங்குடலின் சில பகுதிகளை அகற்றினாலும் அதாவது நீளத்தைக் குறைத்தாலும் உயிர் வாழ முடியும். இவர்கள், ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தவிர்க்க, மருத்துவர் பரிந்துரையுடன் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். சிறுகுடலி��ோ பெருங்குடலிலோ புற்றுநோய் உருவாகும்போது, அந்தக் குறிப்பிட்ட பகுதியை மட்டும் நீக்கிவிடுவார்கள். சிறுகுடல், பெருங்குடல் இரண்டுமே மிக நீளமானவை என்பதால் அதன் சிறுபகுதி நீக்கப்படுவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.\nஅப்பெண்டிஸ் எனப்படும் குடல்வால் பகுதி கிருமித்தொற்றினால் அழுகி விடும்போது வயிற்றில் கடும் வலி ஏற்படும். அப்போது அந்த குடல்வாலையே அகற்றி விடுவார்கள்.\nபித்தப்பையில் கல் உருவாகும்போது பித்தப்பை நீக்கப்படுகிறது. பித்தப்பை மிகவும் மென்மையானது என்பதால் அதனை அறுவைசிகிச்சை செய்து கற்களை நீக்கமுடியாது. எனவே, முழு பித்தப்பையையும் அகற்ற வேண்டியுள்ளது. பித்தப்பைக் கல் இருக்கும் அனைவருக்கும் பித்தப்பை நீக்கப்படமாட்டாது. வயிற்றில் வலி இருப்பவர்களுக்கு மட்டுமே நீக்கப்படுகிறது.\nஏனெனில், பித்தப்பையின் இயங்கும் தன்மை முழுமையாகக் குறையும்போதுதான் வலி ஏற்படுகிறது. பித்தப்பையை நீக்குவதால் உடலின் செயல்பாடுகளில் வேறு பாதிப்புகள் எதுவும் இருக்காது. பித்தப்பையில் கட்டி வந்தால் அதனை ஒட்டி இருக்கும் கல்லீரலின் ஒரு பகுதியையும் வெட்டி எடுக்க வேண்டியது இருக்கும். உடல் பருமன் அறுவைசிகிச்சையில், முன்பு இரைப்பைக்கு உணவு செல்லாமல், நேரடியாக சிறுகுடலுக்குச் செல்லும் வகையில் பைபாஸ் செய்யப்பட்டது. தற்போது, இரைப்பையின் அளவை குறைத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.\nபெண்களுக்கு கட்டி ஏற்படும்போது அதை அகற்ற முடியாத பட்சத்தில் கர்ப்பப்பை அகற்றப்படுகிறது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் தீம் கொண்ட நெக்சன்...\nதினமும் குறைவாக தண்ணீர் குடித்தால் பாதி�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/06/12020218/Complaint-of-Anupama-Parameswaran.vpf", "date_download": "2018-10-19T05:27:59Z", "digest": "sha1:KXDAUTHLN7AUGDC4CM2TNRWI6ZZBZDTZ", "length": 10008, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Complaint of Anupama Parameswaran || அனுபமா பரமேஸ்வரன் மீது புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅனுபமா பரமேஸ்வரன் மீது புகார்\nஅனுபமா பரமேஸ்வரன் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘கொடி’ படத்தில் தனுஷ் ஜோடியாக வந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்க���றார். மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தற்போது 3 தெலுங்கு படங்கள் கைவசம் வைத்துள்ளார். படப்பிடிப்பில் கேரவன் கேட்டு படக்குழுவினரை தொல்லை செய்வதாக அனுபமா பரமேஸ்வரன் மீது புகார் கிளம்பி உள்ளது.\nபொதுவாக இரண்டு வகை கேரவன்களை படப்பிடிப்பில் பயன்படுத்துகின்றனர். ஒரு கதவு மட்டுமே உள்ள கேரவன்கள் உள்ளன. இதை ஒருவர் மட்டுமே பயன்படுத்த முடியும். இன்னொரு வகை கேரவனில் இரண்டு கதவுகள் இருக்கும். இதில் இரண்டு பேர் இருக்கலாம். இதற்கு அதிக வாடகை கொடுக்க வேண்டும்.\nதனக்கு ஆடம்பரமான இரண்டு கதவுகள் உள்ள கேரவன் வேண்டும் என்றும், அதில் மற்றவர்கள் யாரும் வரக்கூடாது என்றும் அனுபமா நிபந்தனை விதித்தாராம். இதனால் வேறு வழியின்றி இரண்டு கதவு கேரவனை படக்குழுவினர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.\nஅதற்குள் ஆடம்பர வசதிகள் இல்லை என்று தகராறு செய்ததாகவும், அமைதியாக இருக்கும்படி சமரசப்படுத்திய தனது ஊழியரை வேலையில் இருந்து நீக்கி விட்டதாகவும் கிசுகிசு கிளம்பி உள்ளது. அத்துடன் ஆடை வடிவமைப்பாளரை பட நிறுவனம் நியமிக்க கூடாது என்றும் நானே சொந்தமாக வைத்துக்கொள்வேன். சம்பளம் மட்டும் நீங்கள் கொடுக்க வேண்டும் என்றும் அடம்படிக்கிறாராம். இதனால் படக்குழுவினர் அவர்மீது புகார் கூறியுள்ளனர்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. பாலியல் புகார் சொன்னவர்: லாரன்ஸ் படத்தில் நடிக்கும் ஸ்ரீரெட்டி\n2. டுவிட்டரில் அவதூறு : நடிகை கஸ்தூரி ஆவேசம்\n3. நடிக்க தடை விதிக்க வேண்டும் : நடிகை ராணியுடன் சண்முகராஜன் மீண்டும் மோதல்\n4. நடிகர்கள் விலகல் : ‘மீ டூ’வால் முடங்கிய இந்தி படங்கள்\n5. ‘மீ டூ’வை எதிர்க்கும் வில்லன்கள் : ராதாரவி சர்ச்சை பேச்சுக்கு நடிகர் சித்தார்த் எதிர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொக���ப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/475", "date_download": "2018-10-19T05:28:33Z", "digest": "sha1:5O2EHDO3KZYSCUU5BCEHIID44HZWNU4U", "length": 6696, "nlines": 113, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | ஸ்கைப் தரும் அதி உயர் பாதுகாப்பு", "raw_content": "\nஸ்கைப் தரும் அதி உயர் பாதுகாப்பு\nஇலவச வீடியோ சட்டிங் மற்றும் குரல் வழி அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய ஸ்கைப் சேவையினை வழங்கும் உலகின் முன்னணி இணைய நிறுவனமான மைக்ரோசொப்ட் ஆனது தனது பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய முயற்சி ஒன்றினை மேற்கொண்டுள்ளது.\nஇதன்படி ஸ்கைப் அழைப்புக்களை ஏற்படுத்தும்போது IP முகவரிகளை கண்டுபிடிக்க முடியாதவாறு புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇப் புதிய சேவையானது 2012ம் ஆண்டு இடம்பெற்ற சைபர் தாக்குதலை எச்சரிக்கையாகக் கொண்டு ஹேக்கர்களால் தனது பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதை தடுப்பதற்காக மைக்ரோசொப்ட் நிறுவனம் இவ்வாறு பாதுகாப்பை வழங்க முன்வந்துள்ளது.\nஎனினும் இவ் வசதி ஊடாக அநாமதேய அழைப்புக்கள் மூலம் தனி நபர்களுக்கான பாதுகாப்பு குறைபாடு ஏற்படாலம் என்பதும் இங்கே சுட்டிக்காட்டதக்கது.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் தமிழ் பெண்ணிற்கு அந்தரங்க உறுப்பை காட்டிய ஆசாமி\nஅமெரிக்காவிலுள்ள வீடுகளை ஒத்த வீடுகள் யாழ்ப்பாணத்தில்\nகாகிதம் போல் மடக்ககூடிய தொடுதிரைகள்\nஅப்பிள் iPad Air 3 எப்படியிருக்கும்\nகூகுள் நிறுவனத்தின் முதலாவது ஸ்மார்ட் போன் பிக்ஸல் அறிமுகம்\nமொபைல் டேட்டாவை மீதப்படுத்த யூ -டியூப் அறிமுகப்படுத்தும் புது வழி\nஇறந்து விட்டாரா பேஸ்புக் நிறுவனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2768&sid=2515633049fbeb36e6d4a8ea21419c1d", "date_download": "2018-10-19T05:33:36Z", "digest": "sha1:Y3A26ZXRRTHM43OHQYIFWIGJ2RFET565", "length": 31118, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘அந்த நடிகரோட மனைவி ஏன் கோபமா\n‘‘அவங்களோட சண்டை போடக் கூட\n‘‘என்ன டாக்டர்… ஆபரேஷன் சக்சஸ்னு சொன்னீங்க…\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘‘என்னது… இந்த மாத்திரையை வைஃபை\n‘‘யெஸ். ஏன்னா இது யூ டியூப் மாத்திரை\n‘‘தலைவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்\n‘‘பின்னே… ‘ஹைட்ரோ கார்பன் டை ஆக்சைட்’னு\n‘‘60 வயசு ஆனவங்களுக்கு ஏன்யா இன்னும்\n‘‘அவங்க பேரு ‘பேபி’ சார்… அதான்..\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:38 pm\nஇ���ையும் இணைத்து ஒரே பதிவாக பதிவிட்டு இருக்கலாம் என்பது எனது கருத்து\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் ���ைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/06/8-2017.html", "date_download": "2018-10-19T05:49:59Z", "digest": "sha1:3BII5L4WI2RQCCTMUZAQD63BWAAG3BHJ", "length": 9485, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "8-ஜூன்-2017 கீச்சுகள்", "raw_content": "\n இன்னிக்கி ஆட்சி கலஞ்சிரும், லீவ் உட்டுருவாங்கன்னு நெனச்சேன் சார் ..\nஎன்கூட போட்டோ எடுக நீங்க ஆசைபடுறீங்க அதே மாதிரி நாளைக்கு உன்கூட போட்டோ எடுக்க எல்லாரும் ஆசைபடனும் அதுக்கு நீங்க நல்… https://twitter.com/i/web/status/872336873187880964\nஒருத்தனுக்கு எதிரிங்க அதிகமா இருந்தங்கன்னா அவன பாத்து அவங்கெல்லாம் பயப்படுறாங்கன்னு அர்த்தம் 💪 #VIP2… https://twitter.com/i/web/status/872422231489388544\n✨ இயற்கையின் தோழி 💦 @_ilavarasi\nமாத்தி கால் நக்கப்போறோம்ன்னா அதை மட்டும் சொல்லுங்கடா.அதை விட்டு நீரடித்து நீர் விலகாது.காத்தடிச்சு ஷால் விலகாதுன்னு… https://twitter.com/i/web/status/872383993664200704\nகதிராமங்களம் ..கும்பகோணம் ..நிம்மதியா விவசாயம் செஞ்சிக்கிட்டு இருந்த மக்களின் இன்றைய நிலைமை..நாளை நமக்கும் இதே நிலை… https://twitter.com/i/web/status/872341794104762368\nhttps://youtu.be/50EIFxk4tnE ஒருத்தனுக்கு எதிரிக அதிகமா இருந்தங்கன்னா அவன பாத்து அவங்கெல்லாம் பயப்படுறாங்கன்னு அர்த்தம் \n@cinemapayyan என் கடவுள் #கமல் சார் எனக்கும் அவர் தான் கடவுள்,#மகாநதி பார்த்துவிட்டு ஒரு வாரம் என் மகளை கட்டிபிடி… https://twitter.com/i/web/status/872101752916418560\nசொந்த வீட்டுக்கு விருந்தினர் போல சென்று வருவதுதான் வெளியூர்வேலையின் வாழ்க்கை.\nநா எல்லாம் யார் டிவிட் போட்டாலும் RT பண்ணி டிவிட் போட்ட ஆள மகிழ்ச்சி படுத்தி விட்ருவேன்...காசா பணமா இந்தா வாங்கிகோ… https://twitter.com/i/web/status/872108559730843648\nகத்தாரிலுள்ள மலையாளிகளைப்பாதுகாக்க கேரளமுதல்வர் பிரனாய்விஜயனும் தமிழர்களைப்பாதுகாக்க தமிழக செயல்முதல்வர் ஸ்டாலினும் மத்திய அரசிற்கு கடிதம்\nஇந்த சீன் எத்தனை பேர்க்கு பிடிக்கும் \nஸ்டூடன்ஸ் கன்டிசன் நவ் : கொஞ்சம் பொறுமையா ஒண்ணு ஒண்ணா சொல்லுங்கடா, ரொம்ப பதறுதில்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=18968", "date_download": "2018-10-19T06:04:45Z", "digest": "sha1:RLREEHEGJYFELFH5PEYFPHJBUBD7VSV6", "length": 18700, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "தீராப்பிணி தீர்ப்பாள் தீக்குளித்த அம்மன் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > நம்ம ஊரு சாமிகள்\nதீராப்பிணி தீர்ப்பாள் தீக்குளித்த அம்மன்\nநம்ம ஊரு சாமிகள் - தாமரங்கோட்டை, திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர்.\nதஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தாமரங்கோட்டை கிராமத்தில் காவல் தெய்வமாக அருள்பாலிக்கிறாள் நல்லம்மா. தாமரங்கோட்டை கிராமத்தில் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவைய வேளாளர், அவரது மனைவி அமிர்தம் இருவருக்கும் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. பல கோயில்கள் சென்றும் பயனற்று போக, சக்தியின் அவதாரமான லலிதாம்பிகைக்கு பல்வேறு விரதம் இருந்து பயபக்தியுடன் அமிர்தம், அம்பாளை மனமுருகி வழிபட்டதன் காரணமாக கர்ப்பமுற்றாள். இதையறிந்த அவரது கணவர் மகிழ்ச்சி அடைந்தார். உறவினர் மற்றும் ஊராரை அழைத்து விருந்து நடத்தினார். அம்பாள் அருளால் அமிர்தம் அழகான பெண் குழந்தை பெற்றெடுத்தாள். அவைய வேளாளர் தன் தந்தையின் பெயரான நல்லதம்பியின் பெயரை நினைவூட்டும் விதமாக மகளுக்கு நல்லம்மா என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தார்.\nபெயருக்கேற்றபடி நல்லம்மா, நல்ல மனதுடன் திகழ்ந்தார். நல்லம்மாவுக்கு வயது பத்து நடந்துகொண்டிருக்கும் போது அவரது உறவுக்காரரான கட்டைய வேளாளர் மகன் வீரனுக்கு மண முடித்து வைத்தனர், அவரது பெற்றோர்கள். அப்போது பால்ய விவாகம் வழக்கத்தில் இருந்தது. நல்லம்மாவுக்கு பன்னிரண்டு வயது முடியும் தருவாயில் பூப்பெய்தினாள். சடங்கு முறைகள் ஊரே வியக்கும் வண்ணம் இரு வீட்டாரும் செய்திருந்தனர். விருந்து உபசரனைகள் முடிந்தது. மறுநாள் பதிமூன்று வயது தொடங்கியது. குழந்தைப் பருவம் மாறி குமரியானாள் நல்லம்மா. நல்வாழ்வு மலரும் என நம்பி இருந்தாள். வாழ்க்கை நெறிமுறைகளையும், கணவனிடத்தும், புகுந்த வீட்டிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினர், அவளது பெற்றோர். சடங்கு நடந்த பிறகு அடுத்து வந்தது ஆடி மாதம். இதனால் இரண்டு மாதங்கள் தாய் வீட்டில் இருந்தாள் நல்லம்மா.\nஆடி மாத இறுதி அன்று மகளுக்கும், மருமகனுக்கும் விருந்து கொடுத்து முருக்கு, சீடை, அதிரசம் உள்ளிட்ட பலகாரங்கள் கொடுத்து குதிரை வண்டி பிடித்து நல்லம்மாவின் மாமனார் வீட்டுக்கு அவளது பெற்றோர்கள் கொண்டு விட்டனர். அன்று முன்னிரவுப் பொழுதில் நல்லம்மாவின் கணவன் பதினேழு வயது கொண்ட வீரன் நெஞ்சு வலி ஏற்பட்டு துடித்தான். தண்ணீர் கேட்ட வீரனுக்கு ஓடிச் சென்று தண்ணீர் எடுத்து கொடுத்து விட்டு, அவனது பெற்றோரை அழைத்து வந்தாள் நல்லம்மா. அதற்குள் வீரன் இறந்து போனான். குடித்த தண்ணீர் தொண்டைக்குள் இறங்கும் முன்னே, உயிரை விட்டு விட்டான் வீரன். இரவு முழுதும் அவனது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் அழுகையும் ஒப்பாரியுமாய் தொடர்ந்தது. பொழுது விடிந்தது. வெளியூரிலிருந்தும் உள்ளூரிலிருந்தும் உறவினர்கள், ஊர்க்காரர்கள் என வீட்டுமுன் பெரும் கூட்டமே கூடியது.\nஎல்லோரும் கண்ணீர் முகத்துடன் நிற்க, எந்தவித சஞ்சலமுமின்றி எதையோ இழந்ததைப்போல அழாமல், கண்ணீர் சிந்தாமல் அமைதியாக வெளித்திண்ணையில் தன் தாயின் அருகே அமர்ந்திருந்தாள் நல்லம்மா. அவளது தந்தையின் அண்ணன் மனைவி, நல்லம்மாவின் பெரியம்மா வந்தாள். ‘‘அடிப்பாவி மகளே… உனக்கு புருஷன் செத்த சோகம் புரியலையோ… வெள்ளாந்தியா இருக்காளே… என்று ஒப்பாரி வைத்தாள். அப்போது வீரனின் உடல் குளிப்பாட்டி மயானம் கொண்டு செல்லத் தயாரானது. மாண்ட சிறுவனுக்கு மாலையிட்டு அழக�� படுத்திக்கொண்டிருந்தனர். மயானம் கொண்டு சென்றனர். ஆண்கள் மட்டுமே மயானம் செல்ல வேண்டும் என்ற எழுதப்படாத விதியின் படி அவர்கள் சென்று கொண்டிருக்க, குளித்து முடித்து நீராட்டி அழகுபடுத்தி பட்டு உடுத்தினர். மணக்கோலத்தில் இந்தளவுக்கு அழகுப்படுத்தவில்லை.\nகணவன் பிணக்கோலம் கண்ட பிறகு அளவுக்கு அதிகமாக அழுகுபடுத்தியிருந்தனர் கன்னியவள் நல்லம்மாவை. அவளை, அவளது அப்பாவோடு பிறந்த அத்தையும், கணவரின் தாய்மாமன் மனைவியும் மயானத்துக்கு அழைத்து வந்தனர். மயானத்தில் வீரனின் உடலுக்கு அவனது தந்தை தீ மூட்டினார். அருகே புதுப்பெண்ணாக இருந்த நல்லம்மா நடக்கப்போகும் நிகழ்வை எண்ணாமல், என்ன நடக்கிறதே என்று தெரியாமல் கணவன் வீரன் மீது எரியும் நெருப்பை இமை மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அருகே நின்றவர்கள் முனுமுனுத்துக் கொண்டதை அவள் கேக்கலானாள். ஆம்… உடன் கட்டை ஏற சொன்னா எங்க ஏறுவா, யாராவது பின்னாடி இருந்து தள்ளி விடுவோம்மா… அப்போது அவளது தந்தை வந்து என் பொண்ணுக்கு யாதும் அறியா வயசு, அவள அப்படியே கூட்டிட்டு போங்க… சம்பிராதயமெல்லாம் எப்படியாவது இருந்துட்டு போட்டும். எனக்கு எதுவும் வேண்டாம்.\nஎன் உசுரு இருக்கிறவரை என் மகள சாவு நெருங்கக் கூடாது என்றார். முடிவில் அனைவரும் ஒறருமித்து கருத்துக்கொண்டு அவளையும் அழைத்துக்கொண்டு அவ்விடம் விட்டு புறப்படலானார்கள். அப்போது நீங்க போங்க இப்ப வந்திடுறேன் என்று வாய் திறந்தாள் நல்லம்மா. உடனே அவர்கள் திரும்பி இரண்டு எட்டு எடுத்து வைத்திருக்கும் நிலையில் வெட்டியான் கத்தினான். ஐயோ… போச்சே..போச்சே… என்று நல்லம்மா வீரனின் உடலில் பற்றி எரிந்த நெருப்பில் பாய்ந்தாள். தன் உயிரை மாய்த்தாள். அவளது தந்தை கத்தினார், கதறினார். அன்றிரவு அவளது தந்தையின் கனவில் தோன்றிய நல்லம்மா, அப்பா கலங்காதீங்க, நான் எப்போதும் உங்களுக்கு துணை நிற்பேன் என்றாள். மகளை எப்போதும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்த அவளது தந்தை அவள் உருவில் சிலை அமைத்து கோயில் எழுப்பினார்.\nஅந்த கோயில் இப்போது தீக்குளித்த அம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது அறியாத வயதில் மணமுடித்து கன்னியாகவே உயிரை மாய்த்த நல்லம்மா தாமரங்கோட்டை கிராம மக்களுக்கு காவல் தெய்வமானாள். அவள் இறந்த சித்திரை மாதத்தில் நல்லம்மா கோயிலில் தீ மிதி திருவிழா நடைபெறுகிறது.\nநல்லம்மாவின் மறைவிற்கு பிறகு அந்த கிராமத்தில் பால்ய திருமண முறை நிறுத்தப்பட்டது. இப்போதும் அக்கிராமத்தில் நல்லம்மாவை, தீகுளித்த அம்மன் பெயரில் குல தெய்வமாக வழிபட்டு வரும் மக்கள், தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதும் அம்மனுக்கு பூ கட்டி வைத்து பார்ப்பது, திருமாங்கல்யம் செய்ததும் அதை அம்மன் பூஜையில் வைத்து எடுப்பது என திருமணம் தொடர்பான அனைத்து செயல்களுக்கும் நல்லம்மாவை நினைத்தே செய்கின்றனர். நம்பி வணங்கும் பக்தர்களுக்கு நல்லம்மாநல்வாழ்வு அளிக்கிறாள். நல்லம்மா கோயில் தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் முத்துப்பேட்டை ஊரிலிருந்து ஏழு கி.மீ தொலைவில் உள்ள தாமரங்கோட்டை கிராமத்தில் இருக்கிறது.\nசு.இளம் கலைமாறன் படங்கள்: மு.முகைதீன் பிச்சை.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஎண்ணியதை நிறைவேற்றித் தருவார் வன்னியராஜா\nதக்க நேரத்தில் வந்தருள்வார் தளவாய் மாடசாமி\nபொன், பொருள் தந்தருள்வார் தென்கரை மகாராஜா\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=421835", "date_download": "2018-10-19T06:04:25Z", "digest": "sha1:Y5DZSPIHLZ2H6COIQ4E5JQQASHLBWFVD", "length": 7924, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தேங்காய் விலை சரிவு : தென்னை ஈர்க்கு விலை உயர்வு | Coconut price declines: Coconut price increases - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nதேங்காய் விலை சரிவு : தென்னை ஈர்க்கு விலை உயர்வு\nநாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தேங்காய் விலை சரிந்தபோதிலும், தென்னை ஈர்க்கு விலை அதிகரித்துள்ளது.குமரி மாவட்டத்தில் சுமார் 24 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை மரங்கள் உள்ளன. தற்போது இவற்றில் தேங்காய் உற்பத்தி தொடங்கியுள்ளது. முன்பு ஒரு கிலோ தேங்காய் ரூ.44க்கு விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஆனால், பின்னர் படிப்படியாக குறைந்து தற்போது ஒரு கிலோ தேங்காய் ரூ.28க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தேங்காய்க்கு உரிய விலை இல்லாத காரணத்தாலும், தொழிலாளர்களுக்கு வேலை கூலி அதிகமாக இருப்பதாலும் பல தென்னந்தோப்புகளை விவசாயிகள் பராமரிக்காமல் உள்ளனர். இதனால் பெரும்பாலான தென்னந்தோப்பு புதர் மண்டி கிடக்கிறது.\nதேங்காய் விலை குறைந்து வந்தாலும், தென்னை ஓலையில் இருந்து கிடைக்கும் ஈர்க்கு விலை உயர்ந்து வருகிறது. தன்னை ஈர்க்கு பல மாவட்டங்களுக்கு துடைப்பத்துக்காக அனுப்பட்டு வருகிறது. ஓலையில் இருந்து ஈர்க்கு எடுக்கும் வேலையை குமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பெண்கள் செய்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ஈக்கு ரூ.11க்கு கொள்முதல் செய்யப்பட்டது. பின்னர் ரூ.16க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ₹20க்கு ஈர்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தேங்காய் விலை குறைந்து வரும் நிலையில் ஈர்க்கு விலை உயர்ந்து வருவது சற்று ஆறுதலாக உள்ளது என விவசாயிகள் கூறுகின்றனர்.\nதென்னை ஈர்க்கு விலை குமரி மாவட்டம் தேங்காய் விலை\nநெறிமுறை வெளியிட்டது ஆர்பிஐ வாலட்டுக்குள் பணம் அனுப்புவது எப்போது\nபேமன்ட் நிறுவனங்களுக்கு கடிதம் ஆதார் அடிப்படையில் சேவை வழங்கக் கூடாது\nபஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு மெகுல்சோக்‌ஷியின் ரூ218 கோடி சொத்து பறிமுதல்\nதிண்டுக்கல் சந்தையில் பூக்களின் விலை உயர்வு : விவசாயிகள் மகிழ்ச்சி\nஓராண்டில் பெட்ரோல் ரூ21 டீசல் ரூ23 விலை அதிகரிப்பு: லாரி உரிமையாளர்கள் கடும் பாதிப்பு\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில��� தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/51232", "date_download": "2018-10-19T05:11:20Z", "digest": "sha1:UHK4XTHY3GCPX5OXA4HPVUO4MTVB5UMU", "length": 4648, "nlines": 83, "source_domain": "adiraipirai.in", "title": "இஜ்திமா களப்பணியில் கலக்கும் அதிரையர்கள்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஇஜ்திமா களப்பணியில் கலக்கும் அதிரையர்கள்\nதஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று முதல் பிப்ரவரி 09, 10 ஆகிய இரு தினங்களில் தஞ்சாவூர் மட்டும் திருவாரூர் மாவட்ட இஸ்திமா பெரிய ஜூம்ஆ பள்ளி அருகே உள்ள காட்டுப்பள்ளிவாசல் மைதானத்தில் தொடங்கியுள்ளது.இதையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து பேருந்துகளிலும் சொந்த வாகனங்களிலும் ஏராளமான மக்கள் இஜ்திமாவுக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.\nஇந்த நிலையில், அதிரையை சேர்ந்த தன்னார்வலர்கள் தொடர்ந்து இஜ்திமாவுக்கு வருகை தந்துள்ளவர்களுக்கு உதவி வருகின்றனர். இதற்காக அனைத்து முஹல்லாக்களை சேர்ந்த உறுப்பினர்கள், சமுதாய இயக்கங்கள் இஜ்திமா தொடங்குவதற்கு முன்பாகவே ஆலோசனைக்கூட்டங்களை நடத்தி முன்னேற்பாடுகளை செய்திருந்தனர்.\nஅதிரை இஜ்திமாவுக்கு பல ஊர்களில் இருந்து அலைகடலென திரண்டு வரும் மக்கள்\nஅதிரையை நம்பி இஜ்திமாவில் கடை போட்டிருக்கும் ஏழை வியாபாரிகள் -ஆதரவளிப்போம்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/25/polls.html", "date_download": "2018-10-19T04:26:43Z", "digest": "sha1:AXF6QIKJSMCOIL2TQ2LVMDUDQUXVYBV4", "length": 13676, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "கண்டி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க ஐரோப்பிய யூனியன் முடிவுபு | european monitors get taste of lanka poll-related violence - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கண்டி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க ஐரோப்பிய யூனியன் முடிவுபு\nகண்டி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க ஐரோப்பிய யூனியன் முடிவுபு\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்��ு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nஇலங்கையில் தேர்தல் பிரச்சாரத்தையொட்டி ஏற்படும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐரோப்பிய யூனியன் பார்வையாளர்கள் விசாரித்து அறிக்கைசமர்பிப்பார்கள்.\nஇது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் பார்வையாளர்கள் குழு தலைவர் ஜான் கஷானாஹான் வெளியிட்ட அறிக்கை:\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு வரும் அக்டோபர் 10 ம் தேதி பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி,இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் தமிழர் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.\nதலைநகர் கொழும்பில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது. மறுபக்கம், தேர்தல் வன்முறைகளும் ஆங்காங்கே நடந்து வருகிறது.இதில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கண்டியில் தூப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.\nஇதை விசாரிப்பதற்காக கண்டி மாவட்ட மலைப்பகுதியில் தங்கியுள்ளோம். கண்டியில் நடந்த கலவரம் குறித்து ஆராய முதலில் பாதிக்கப்பட்டவர்கள்மற்றும் போலீஸாரிடம் தகவல்கள் சேகரித்து வருகிறோம்.\nஇது குறித்துப் போலீஸார் எங்களிடம் கூறுகையில், கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினர் தேர்தலை முன்னிட்டு ஊர்வலம் நடத்தினார்கள்.அப்போது அவர்களது வாகனங்களை, ஆளும் கட்சியான மக்கள் கூட்டணித் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினார்கள். அங்கு துப்பாக்கிச் சூடும் நடந்துள்ளது.\nஅங்கு போலீஸார் சென்றவுடன், பாதிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி தொண்டர்கள் பக்கத்திலுள்ள ஐ.ஜி.அலுவலகத்தை முற்றுகையிட்டு இச்சம்பவம்குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்கள் என்று போலீஸார் தெரிவித்தனர் என்றார்.\nஇதுகுறித்து ஐரோப்பிய யூ���ியன் குழு செய்தித் தொடர்பாளர் பீட்டர் கிராஸ் கூறுகையில், மக்கள் கூட்டணித் தொண்டர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித்தொண்டர்களிடையே கலவரம் ஏற்பட்டது உண்மைதான். ஆனால் போலீஸார் இந்தச் சம்பவங்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதுகுறித்து தீர விசாரித்து விரிவான அறிக்கையை, ஐரோப்பிய யூனியன் குழு சமர்ப்பிக்கும் என்றார்.\nஇதற்கிடையே, தனியார் தேர்தல் பார்வையாளர்கள் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்தது முதல் இதுவரை 500 க்கும்மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன என்று தெரிவித்துள்ளனர்.\nஇலங்கைத் தேர்தலை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய யூனியன் குழுவைச் சேர்ந்த74 தேர்தல் பார்வையாளர்களை நியமிக்கப்பட்டுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/12/13/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3-post-no-4486/", "date_download": "2018-10-19T04:53:22Z", "digest": "sha1:6V35GQDNYDPVMN4GXLUIZGNCP6XHORAR", "length": 17140, "nlines": 253, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதி போற்றி ஆயிரம் – 3 (Post No.4486) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாரதி போற்றி ஆயிரம் – 3 (Post No.4486)\nபாரதி போற்றி ஆயிரம் – 3\nபாடல்கள் 13 முதல் 18\nகவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்\nபாடல் எண்: 13 முதல் 15\nபாரதியின் புகழ் பேச யானோ வல்லேன்\nபார்போற்றப் பாமலர்கள் படைத்தான்; பார்த்தன்\nசாரதிபோல் சீரான வழிகள் காட்டிச்\nசார்ந்திடுவீர் சேர்த்திடலா முரிமை யென்றான்\nசன்மார்க்க நெறியினில் சமரசத் தூதனெனச்\nஅன்பாகிச் சக்தியாம் அன்னையவள் தாளினை\nஎன்பாகி உடலமே இளைத்துமிடி சூழினும்\nஎந்நாளும் சோர்விலா தெழுச்சிமிகு வீரனாய்\nதமிழ்க் குயில் கவிதைத் தொகுப்பில் கவிஞர் பற்றித் தரப்பட்டுள்ள குறிப்பு:\n‘கலை மோகன்’: இப்புனைப் பெயர்க்குரியவர் ல.ராமகிருஷ்ணன். சேதுபதி உயர் பள்ளியில் எழுத்தராகப் பணி செய்பவர். கவிதை நயம் கொண்ட பல பாக்கள் புனைந்துள்ளார். நாடகங்களும் எழுதியுள்ளார்.\nபாடல் எண்: 16 மற்றும் 17\nசுவைபல தருமொழி ஒருமொழி எங்கள் தங்கத் தமிழ்மொழியில்\nகவிபல இசையுடன் உணர்வெனும் பக்தி சேர்ந்தே பலபாடல்\nஉவகையை “அவனு”ளம் கொளும்வகைப் பாடிப் போந்த திருவடியார்\nஉளம்செலும் வழியினில உனதுளம் போக்கி;\nநவமுறைக் கவிகளில் நயமுறப்பாடும் நல்லோய்\nநிறைபுகழ் பரவிட வழிசொலும் எங்கள் பாண்டித் திருமகனே\nபுவிமிசைக் கவிகளில் தனியிடம் பெற்றோய்\nபுகழொடு வறுமையின் முழுமையைக் கண்டோய்\nஅருள்நனி சுரக்கின்ற அமுதத்தை அறிவினை;\nதெளிவுபெற அறைந்திட்ட கீதை வாழ்வை;\nபெருமறம், தூங்காமை, கல்விசேர் அரசனாய்ப்\nபெருமையுடன் கொண்ட நீ அன்னவன் தன் மூலம்\nபேசுநற் கீர்த்தியுடன், இளமாண்பு, சிவஞானம்,\nஅடியனேன் அடைந்திட முத்த மருளே\nதமிழ்க்குயில் கவிதைத் தொகுப்பு நூலில் கவிஞரைப் பற்றித் தரப்பட்டுள்ள குறிப்பு:\nமு.சதாசிவம்: ‘வித்துவான்’ பட்டம் பெற்றவர். யாப்பறி புலவர். நல்ல பேச்சாளர். வேம்பத்தூரார் வழி வந்தவர். கேப்ரன் ஹால் பெண்டிர் உயர்-பயிற்சிப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிபவர்.\nஊருலகைக் காப்பாற்று முத்தமராங் கள்ளமிலா\nஏருழவர் கைவினைகள் எக்களித்துப் பூரிக்குந்\nதோட்டங்கள், புன்செய்கள், தோப்புகள், ஓங்குபனைக்\nகூட்டங்கள், வெண்பருத்திக் காடுகள், ஓடைகள்;\nசெய்யாத கோலத்தார், செங்கரும்புச் சாறனைய\nபொய்யாத நெஞ்சத்துப் பூத்தமுகத் தாய்மார்கள்\nதம்முழைப்புத் தாங்கித் தமிழ்மணக்கு மண்பிறந்த\nகாலத்தின் மூலத்தைக் கானக் கவிகளிலே\nமூக்குடைந்த மானிடர்க்கு மூத்தநெறி யாத்தவனே\nமாக்கவிஞர் பேரணிக்கு வாய்த்த தளபதியே\nஉண்மைக்குப் பாமுழங்கி, உள்ளார்ந்த நேசமுடன்\nபெண்மைக்குக் காப்பான பேராண்மை மாமலையே\nபாரதத்தின் பண்பாட்டைப் பைந்தமிழ்த் தேன்குழைத்துக்\nகாரணைத்த மாமழைபோற் காசினிக்குப் பெய்தவனே\nதேவருக்குத் தேவனெனத் தோன்றுந் தலைமகனே\nஉன்னையான் வாழ்த்துவதால் உன்வழியிற் சென்றிடுவேன்:\nமானுடத்தை வாழ்விக்கு மாண்பார்ந்த ஆன்மீகம்,\nஊனுடம்புக் கெட்டா உயர்காதற் றத்துவம்,\nபாரத ஒற்றுமை, பாரின் நலவாழ்வு\nதமிழ்க் குயில் கவிதைத் தொகுப்பில் கவிஞரைப் பற்றித் தரப்பட்டுள்ள குறிப்பு:\nகா.தேவராசக்கனி: தமிழுணர்ச்சி மிகுந்த நல்ல கவிஞர். கவியரங்கேறியவர். ராஜபரமேசுவரி பள்ளியில் பணி செய்யும் ஆசிரியர்.\nகுறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குற��ப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.\nPosted in கம்பனும் பாரதியும்\nகம்பன் கவி இன்பம்- கௌஸ்துப மணிமாலை இறுதிக் கட்டுரை (Post No.4487)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-19T05:10:40Z", "digest": "sha1:QA76NW6NSWNDR4MV4XYJPUXOQCRFW37V", "length": 14499, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "நடிகை பூர்ணாவின் அழகிய புகைப்படங்கள் உள்ளே", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip நடிகை பூர்ணாவின் அழகிய புகைப்படங்கள் உள்ளே\nநடிகை பூர்ணாவின் அழகிய புகைப்படங்கள் உள்ளே\nமலையாளத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ‘மஞ்சு போலொரு பெண்குட்டி’ என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை பூர்ண. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு மலையாளத்தில் நிறைய பட வாய்ப்புகள் வர்த்தொடங்கியது. பின்னர் 2008 ஆம் ஆண்டு பரத் நடித்த முனியாண்டி ‘விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.\nபார்ப்பதற்கு அசின் போன்றே இருந்ததால் தமிழ் சினிமாவிற்கு இன்னொரு அசின் கிடைத்து விட்டார் என்று அப்போதிருந்த இளசுகள் மகழ்ச்சி கொண்டனர். ஆனால் அதற்கு பிறகு தமிழில் எந்த ஒரு முன்னணி நடிகருடனும் நடிக்க இவருக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போனது.\nஒரு காலத்தில் பரத், நகுல் போன்ற இளம் நடிகர்களுடன் ஜோடியாக நடித்த இவர் கடைசியாக சமீபத்தில் மிஸ்கின் இயக்கத்தில் ராம் நடித்த ‘சவராக்கத்தி’ என்ற படத்தில் ராமிற்கு மனைவியாக நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டாலும் அதன் பிறகு எந்த பட வாய்ப்புகளும் வரவில்���ை .அதற்கு காரணம் வெறும் 29 வயதே ஆகும் பூர்ண சமீபத்தில் உடல் எடை கூடி ஆண்ட்டி போல காட்சியளித்தார்.\nஇந்நிலையில் சமீப காலமாக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வந்த நடிகை பூர்ணா தனது உடல் எடையை ஓரளவிற்கு குறைத்து கொஞ்சம் ஒல்லியாக மாறியுள்ளார். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வித விதமான ஆடைகளில் போட்டோகளுக்கு போஸ் கொடுத்து வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் ஒரு வித்தியாசமான ஆடையில் போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார் பூர்ணா. தற்போது அந்த புகைப்படம் ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.\nநடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே\nபயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மாணவன் விடுதலை\nபயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மாணவன் விடுதலை பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மாணவன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மொஹமட் நிஷாம்தீன் இலங்கை மாணவன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என நிரூபிக்கப்பட்டமையினால் இவ்வாறு...\nஇன்று கும்ப ராசி அன்பர்களுக்கு மனதில் குழப்பம் ஏற்பட்டு மறையுமாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம்: மனதில் உற்சாகம் நிலைத்திருக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும். உபரி வருமானத்தால் சேமிப்பு உயரும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்வு வந்து சேரும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடத்துவர். ரிஷபம்:...\nலிப்டில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு ஏற்பட்ட விபரீதத்தை நீங்களே பாருங்க- வீடியோ உள்ளே\nபாலியல் தொல்லை மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இன்றைய கால கட்டத்தில் பல பிரச்சனைகள் வளர்ந்து வருகின்றனர். பெண்கள் எங்கு சென்றாலும் இது போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதைத் தடுக்கும் வகையில் அரசு சார்ப்பில்...\nகல்வியில் கிழக்கு மாகாணம் பாரிய பின்னடைவு பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கம்\nகிழக்கு மாகாணம் கல்வியில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ள நிலைமைக்கான முழுப் பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெ��ிவித்துள்ளது. இதுவிடயமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொன்னுத்துரை...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை தெரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை பொலிஸ் நிலையம் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையில் பொலிஸ் சேவைகளின் தரத்தை உயர்தரத்தில் மேம்படுத்துவதற்காக இவ்வாறு 45...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balajothidar.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2018-10-19T04:20:03Z", "digest": "sha1:ZHFE72UVM3VJJAT44XTKQDIXG2KFXZ2S", "length": 3237, "nlines": 71, "source_domain": "balajothidar.blogspot.com", "title": "Bala Jothidar: ஜோதிடர்கள் சந்திப்பு", "raw_content": "\nதிங்கள், 10 பிப்ரவரி, 2014\n8-2-2014 வேலூரில் நடந்த மதுரை ஜோதிடர் மற்றும் கல்லூரி துணை முதல்வர் பிச்சுமணி அவர்களின் புதல்வி திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுத்துக்கொண்ட புகைப்படம். திருப்பரங்குன்றம் ஜோதிடர் குமரேசன், களம்பூர் ஓதுவார் சிவரத்தினம் கதிரேசன் ஓதுவார், அடியேன் (Bala Jothidar) மற்றும் விருதுநகர் ஜோதிடர் G.S.மணியன் .\nஇடுகையிட்டது varavellore நேரம் திங்கள், பிப்ரவரி 10, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஜோதிட செய்திமலர் - பிப்ரவரி 2014 - Feb-2014\nஎனது முழு சுயவிவ��த்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: friztin. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/75-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE-50-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-10-19T05:45:33Z", "digest": "sha1:WUI3NE2QXULN5RLBFSWXAYVBUW2WGIQ2", "length": 7535, "nlines": 109, "source_domain": "madhimugam.com", "title": "75 ஆயிரம் பேருக்கு தலா 50 நாட்டுக்கோழிகள் வழங்க நடவடிக்கை | Madhimugam", "raw_content": "\nசபரிமலையை கலவர பூமியாக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி – பினராயி விஜயன்\nபாலியல் புகார்களை விசாரிக்க விசாரணைக் குழு – மேனகா காந்தி\nசி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்துவதா\nமாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\n75 ஆயிரம் பேருக்கு தலா 50 நாட்டுக்கோழிகள் வழங்க நடவடிக்கை\n75 ஆயிரம் பேருக்கு தலா 50 நாட்டுக்கோழிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசென்னை, வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் விலங்குகளுக்கான பேரிடர் மேலாண்மை சர்வதேச கருத்தரங்கை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இக்கருத்தரங்கில் விஞ்ஞானிகள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் இத்தாலி, நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், இந்த கருத்தரங்கில் பேரிடர் காலங்களில் விலங்குகளை காப்பது குறித்தும், இப்பிரிவில் நிபுணர்களை உருவாக்குவது மற்றும் திறன்களை வளர்ப்பது பற்றியும் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். கிராமப்புற ஏழை பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வெள்ளாடு, கறவை பசு ஆகியவை வழங்கப்பட்டதாகவும், அதேபோல், 75ஆயிரம் பேருக்கு தலா 50 நாட்டு கோழிகள் வழங்குவது குறித்து ஓரிரு நாட்களில் அரசாணை வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார். மேலும் கால்நடை மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் மேல்நாட்டு பல்கலைகழகங்களில் பயில ஏற்பாடு செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.\nரபேல் விமான ஒப்பந்தத்தின்போது தான் பதவியில் இல்லை\nமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அரசு மருந்தகங்கள் செயல்படும்\nகாங்கிரஸ் – பாஜக போட்டி போட்டு போராட்�� அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு எடுத்த நடவடிக்கை, கண்துடைப்பு நாடகம்\nசபரிமலையை கலவர பூமியாக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி – பினராயி விஜயன்\nபாலியல் புகார்களை விசாரிக்க விசாரணைக் குழு – மேனகா காந்தி\nசி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்துவதா\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizha.org/projects.html", "date_download": "2018-10-19T04:15:06Z", "digest": "sha1:PCBZFGMNJWEKXSXOLMDSMKQNLJQYWFYZ", "length": 5048, "nlines": 36, "source_domain": "thamizha.org", "title": "தமிழா!-ThamiZha! | Powering Tamil Softwares", "raw_content": "\n திட்ட நிலவரம்: பொதிகள் (repos) உறுப்பினர்கள்\nவின்டோஸ் கணினிகளில் தமிழில் எழுத பயன்படும் மென்பொருள்\nஎ-கலப்பை கொண்டு விண்டோஸ் கணினிகளில் தமிழில் தட்டச்சு செய்ய முடியும்.\nஇது GNU GPL உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒரு கட்டற்ற மென்பொருள். இந்த மென்பொருளின் தற்போதைய பதிப்பு: 3.0.4\nபங்களிப்பாளர்(கள்): முகுந்த்(mugunth), சேது(KaaSethu), மாணிக்கவாசகம்(manikk), vijayk\nபயர்பாக்ஸ் உலாவியில் தமிழில் எழுத பயன்படும் மென்பொருள்\nஇது Mozilla Public License, version 1.1 உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒரு கட்டற்ற மென்பொருள். இந்த மென்பொருளின் தற்போதைய பதிப்பு: 0.4.3\nபங்களிப்பாளர்(கள்): முகுந்த்(mugunth), கோபி(higopi), ரவி(ravi-sam)\nதமிழ் எழுத்துரு பொதி பதிவிறக்க\nதமிழ் எழுத்துரு பொதி 1.0\nதமிழ் யூனிகோட் எழுத்துருக்கள் அடங்கிய பொதி\nதமிழ் யூனிகோட் எழுத்துருக்கள் அடங்கிய பொதி. தற்போதைய பதிப்பில் 17 கட்டற்ற தமிழ் யூனிகோட் எழுத்துருக்கள் இணைக்கப்பட்டுள்ளன.\nஇது GNU GPLv3 உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒரு கட்டற்ற மென்பொருள். இந்த மென்பொருளின் தற்போதைய பதிப்பு: 1.0\nபங்களிப்பாளர்(கள்): முகுந்த்(mugunth), ஶ்ரீகாந்த்(srikanthlogic), சேது(KaaSethu)\nதூயத் தமிழ் குழந்தை பெயர்கள் பட்டியல்\nகுழந்தைகளுக்கு பெயர்வைக்க பல்லாயிரம் தூயத் தமிழ் பெயர்களை கொண்டுள்ளது இந்த வலைத்சேவை. இதில் ஆண் பெண் பெயர்களை அகர வரிசையில் தேடலாம். குறிப்பிட்ட எழுத்தில் தொடங்கும் பெயர்களின் பட்டியலை பதிவிறக்கும் செய்யவும் வசதியுள்ளது.\nஇது GNU GPLv3 உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒரு கட்டற்ற மென்பொருள். இந்த மென்பொருளின் தற்போதைய பதிப்பு: 1.0\nஅண்மைய மாற்றங்களைக் கிட்கப்பில் பாருங்கள்\nகாபிலெப்ட் © 2014 தமிழா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_250.html", "date_download": "2018-10-19T05:19:32Z", "digest": "sha1:6M3S7KZWNICZSDFZCGPRNNTRLQ5TNBPH", "length": 57452, "nlines": 219, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"ஜ‌ம்மிய்ய‌துல் உல‌மா, யாருக்கும் ப‌ய‌ப்ப‌ட‌த்தேவையில்லை\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"ஜ‌ம்மிய்ய‌துல் உல‌மா, யாருக்கும் ப‌ய‌ப்ப‌ட‌த்தேவையில்லை\"\nப‌த்தாயிர‌ம் உலமாக்க‌ள் குழ‌ம்பிபோய் இருநூறுக்கும் அதிக‌மான‌ ம‌துர‌சாக்க‌ள் க‌தி க‌ல‌ங்கி நிற்ப‌த‌ற்கு கார‌ண‌ம் முஸ்லிம் த‌னியார் ச‌ட்ட‌த்தை திருத்தும் ஐரோப்பாவின‌தும் அர‌சின‌தும் க‌ப‌ட‌த்த‌ன‌ங்க‌ளுக்கு ஜ‌ம்மிய்ய‌துல் உல‌மாவும் துணைபோன‌தே கார‌ண‌ம் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார்.\nஇது ப‌ற்றி அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து,\nமுஸ்லிம் த‌னியார் ச‌ட்ட‌த்தை திருத்த‌ முய‌ற்சிக‌ள் எடுக்க‌ப்ப‌ட்ட‌ ஆர‌ம்ப‌ கால‌த்திலேயே இதில் எந்த‌த்திருத்த‌த்துக்கும் இட‌ம‌ளிக்க‌ முடியாது என‌ ப‌கிர‌ங்க‌மாக‌ உல‌மா க‌ட்சி சொன்ன‌துட‌ன் எத்த‌கைய‌ திருத்த‌த்துக்கும் துணை போக‌ வேண்டாம் என‌ உல‌மா ச‌பையையும் வேண்டிக்கொண்ட‌து.\n2012ம் ஆண்டில் கொழும்பு வை எம் எம் ஏயில் ந‌டைபெற்ற‌ இது ச‌ம்ப‌ந்த‌மான‌ க‌ருத்த‌ர‌ங்கில் ஷ‌ரீயாவுக்கு முர‌ணில்லாத‌ திருத்த‌துக்கு உலமா ச‌பை ஆத‌ரிக்கும் என‌ உல‌மா ச‌பை பிர‌திநிதிக‌ள் சொன்ன‌ போது ஷ‌ரீயாவுக்கு மாற்ற‌மாகாத‌ திருத்த‌த்துக்கு த‌யார் என்றால் ஷ‌ரீயாவுக்கு முர‌ணான‌ ச‌ட்ட‌ம் முஸ்லிம் த‌னியார் ச‌ட்ட‌த்தில் உள்ள‌து என்ப‌தை உல‌மா ச‌பை ஏற்ற‌தாக‌ ஆகும் என‌ நாம் அந்த‌ இட‌த்திலேயே சொன்ன‌ போது ப‌ல‌ரும் எம்மை க‌ண்டித்த‌ன‌ர். ஆனாலும் நாம் எச்ச‌ரித்த‌து போன்று இன்று ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மா இது விட‌ய‌த்தில் மாட்டிக்கொண்டு தாமும் குழ‌ம்பி ஏனைய‌ உல‌மாக்க‌ளையும் குழ‌ப்பி விட்டுள்ள‌து.\nஉல‌மா க‌ட்சியின் நிலைப்பாடு போன்று எத்த‌கைய‌ திருத்த‌த்துக்கும் ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மா த‌யார் இல்லை என‌ சொல்லியிருந்தால் இது விட‌ய‌ம் குப்பைத்தொட்டிக்கு போயிருக்கும். ஆனால் அர‌சையும் அரை நிர்வாண‌ பெண்ணுரிமை செய‌���்பாட்டாள‌ர்க‌ளுக்கும் ஐரோப்பாவுக்கும் ப‌ய‌ந்து ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மா சில‌ திருத்த‌ங்க‌ளுக்கு துணை போன‌து.\nவிவாக‌ர‌த்து செய்ய‌ப்ப‌ட்ட‌ பெண்ணுக்கு ம‌தாஉ கொடுக்க‌லாம் என்றிருக்க‌ அவ‌ள‌து இத்தா முடிந்த‌ பின்பும் ம‌தாஉ கொடுப்ப‌த‌ற்கு ஷ‌ரீயாவில் இட‌மில்லை. அத்துட‌ன் முன்னாள் க‌ண‌வ‌னிட‌ம் ப‌ண‌ம் பெற்றுக்கொண்டே இன்னொரு திரும‌ண‌ம் செய்யாம‌ல் அவ‌ன் முன்பாக‌வே இன்னொருவ‌னை வைத்துக்கொண்டிருக்கும் பெண்க‌ள் இத‌ன் மூல‌ம் உருவாகுவார்க‌ள் என‌ நாம் எச்ச‌ரித்தோம்.\nஅத்துட‌ன் பெண்ணின் திரும‌ண‌ வ‌ய‌தை 16 என‌ கூட்டும் போது அந்த‌ வ‌ய‌துக்கு குறைந்த‌ பெண் காத‌ல் அல்ல‌து துஷ்பிரயோக‌ம் கார‌ண‌மாக‌ க‌ர்ப்ப‌முற்றால் அவ‌ள் 16 வ‌ய‌து வ‌ரை திரும‌ண‌ம் செய்ய‌ முடியாது என்ப‌துட‌ன் ஒன்றில் குழ‌ந்தையை கொல்ல‌ வேண்டும் அல்ல‌து அத‌னை அவ‌ளின் 16 வ‌ய‌து வ‌ரை ஹ‌ராமியாக‌ வ‌ள‌ர்க்க‌ வேண்டும். ஆக‌வே திரும‌ண‌ வ‌ய‌தில் எந்த‌ மாற்ற‌மும் தேவையில்லை என்று சொன்னோம்.\nஅத்துட‌ன் இன்றைய‌ யுக‌த்தில் முஸ்லிம் ச‌மூக‌த்தின் பிர‌ச்சினை என்ப‌து சிறு வ‌ய‌து திரும‌ண‌ம் அல்ல‌ மாறாக‌ 30 வ‌ய‌து தாண்டியும் திரும‌ண‌ம் செய்ய‌ வ‌ழியில்லாத‌ முதிர் க‌ன்னி விவ‌கார‌மே உள்ள‌தால் பெண்ணின் திரும‌ண‌ வ‌ய‌து ப‌ற்றி அல‌ட்ட‌த்தேவையில்லை என‌ கூறினோம். ஆனால் இவை எதையும் உல‌மா ச‌பை க‌ருத்தில் எடுக்காம‌ல் திருத்த‌ங்க‌ளுக்கு ஒப்புத‌ல் அளித்த‌து.\nஅதே போல் பெண்க‌ளை காதி ஜூரிக‌ளாக‌ நிய‌மிப்ப‌த‌ற்கும் ஷ‌ரீயாவுக்கு முர‌ணாக‌ ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மா அனும‌திய‌ளித்துள்ள‌து மிக‌ப்பெரிய‌ த‌வ‌றாகும். ஒரு பெண் காதியாக‌ இருக்க‌ முடியும் என்றால் ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மாவின் த‌லைவியாக‌ ஏன் ஒரு மௌல‌வியா பெண்ணை நிய‌மிக்க‌ முடியாது என‌ ம‌க்க‌ள் கேட்டால் அத‌ற்கு ஜ‌ம்மிய்ய‌துல் உல‌மா த‌யாரா என‌ கேட்கிறோம். உல‌மா ச‌பை பெண் காதியாருக்கு அனும‌திய‌ளித்துள்ள‌தால் நாளை ம‌ஸ்ஜிதுக‌ளின் இமாம்க‌ளாக‌, உல‌மா ச‌பை த‌லைவியாக‌ பெண்க‌ளை நிய‌மிக்க‌ வேண்டும் என‌ அரை நிர்வாண‌ பெண்ணுரிமை ஆத‌ர‌வாள‌ர்க‌ள் கோஷ‌ம் எழுப்புவார்க‌ள் என்ப‌தை இப்போதே உல‌மா க‌ட்சி எச்ச‌ரிக்கிற‌து.\nஆக‌வே த‌ற்போது ச‌லீம் ம‌ர்சூபின் அறிக்கை ஷாபி ம‌த்ஹ‌புக்கு முர‌ணாக‌ இருக்கிற‌து என‌ சொல்லும் உல‌மா ச‌பை த‌லைவ‌ர் உட‌ன‌டியாக‌ முஸ்லிம் த‌னியார் ச‌ட்ட‌த்தை திருத்தும் அனைத்து அறிக்கைக‌ளையும் வாப‌ஸ் வாங்கி இவ‌ற்றின் குழுக்க‌ளில் இருந்தும் முற்றாக‌ வில‌கிக்கொள்வ‌த‌ன் மூல‌மே இத்த‌கைய‌ த‌வ‌றுக‌ளுக்கு ப‌ரிகார‌மாக‌ இருக்கும்.\nஆக‌வே ஜ‌ம்மிய்ய‌துல் உல‌மா என்ப‌து யாருக்கும் ப‌ய‌ப்ப‌ட‌த்தேவையில்லை. உல‌மா ச‌பையின் அனும‌தியின்றி எத்த‌கைய‌ திருத்த‌த்தையும் அர‌சு செய்யாது.\nஆக‌வே முஸ்லிம் த‌னியார் ச‌ட்ட‌த்தில் எத்த‌கைய‌ சிறு திருத்த‌த்துக்கும் உல‌மா ச‌பை துணை போக‌ வேண்டாம் என‌ உல‌மா க‌ட்சி தாழ்மையாக‌ வேண்டுவ‌துட‌ன் இது ச‌ம்ப‌ந்த‌மான‌ குழுக்க‌ளில் இருந்து ப‌கிர‌ங்க‌மாக‌ வாப‌ஸ் பெறும்ப‌டியும் கேட்டுக்கொள்கிற‌து.\n1951 ஆம் ஆண்டு எமது சமூக பெருந்தகைகளின் அயராத உழைப்பால் சரியாவிற்கு உட்பட்ட விதத்தில் உருவாக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டு இன்றுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் தனியார் சட்டத்திற்கு இன்று ஏனிந்த நிலை 1972 ஆம் ஆண்டு கலாநிதி எச்.எம். இஸட் பாரூக் அவர்களின் தலைமையிலும், 1990 ஆம் ஆண்டு கலாநிதி ஏ.எச்.எம். ஷஹாப்தீன் அவர்களின் தலைமையிலும் நியமிக்கப்பட்ட கமிட்டிகள் குறித்த சட்டத்தில் மாற்றங்கள் தேவையில்லை என்று குறிப்பிட்டிருந்தன. இவர்களது சேவைகள் பெரிதும் பராட்டத்தக்கன.இக்காலத்தில் எமக்கிருக்கும் சவால்களுக்கு மத்தியில் இத்திருத்தம் அவசியமானதுதானா 1972 ஆம் ஆண்டு கலாநிதி எச்.எம். இஸட் பாரூக் அவர்களின் தலைமையிலும், 1990 ஆம் ஆண்டு கலாநிதி ஏ.எச்.எம். ஷஹாப்தீன் அவர்களின் தலைமையிலும் நியமிக்கப்பட்ட கமிட்டிகள் குறித்த சட்டத்தில் மாற்றங்கள் தேவையில்லை என்று குறிப்பிட்டிருந்தன. இவர்களது சேவைகள் பெரிதும் பராட்டத்தக்கன.இக்காலத்தில் எமக்கிருக்கும் சவால்களுக்கு மத்தியில் இத்திருத்தம் அவசியமானதுதானா ஹலால் மற்றும் அபாயா, மாடறுப்பு மற்றும் மதரசா அமைப்பு என ஒட்டுமொத்த இஸ்லாமிய செயற்பாடுகளும் கேள்விக்கும் விமர்சனத்திற்கும் உட்படுத்தப்பட்டுள்ள இன்றய சூழலில் இது பாதுகாப்பானதா ஹலால் மற்றும் அபாயா, மாடறுப்பு மற்றும் மதரசா அமைப்பு என ஒட்டுமொத்த இஸ்லாமிய செயற்பாடுகளும் கேள்விக்கும் விமர்சனத்திற்கும் உட்படுத்தப்பட்டுள்ள இன்றய சூழலில் இது பாதுகாப்பானதா ���ருப்பதை திருத்தப் போய் முற்றாக இழந்து விடுடமாட்டோமா இருப்பதை திருத்தப் போய் முற்றாக இழந்து விடுடமாட்டோமா அன்றய அமைதியான சூழலில் தேவைப்படாத திருத்தம் இப்போதய ஆபத்தான சூழலில் தேவைதானா அன்றய அமைதியான சூழலில் தேவைப்படாத திருத்தம் இப்போதய ஆபத்தான சூழலில் தேவைதானா\nநூர் நிஸாம்¸ நான் ஜம்இய்யத்துல் உலமாவோ அதனைச் சார்ந்தவனோ¸ அதற்காகப் பரிந்து பேசுபவனோ அல்ல. ஆனால் உங்கள் சிந்தனையில் கட்டுப்பாடு இல்லை. வார்த்தையில் பண்பு வெளிப்படவில்லை. மலக்குகளின் மூத்தவர் போல் முண்டியடித்துக்கொண்டு கண்டதையெல்லாம் கூறி உங்களின் விம்பத்தை வெளிப்படுத்துகின்றீர்கள்.\n”அரை நிர்வாண பெண்ணுரிமை ஆதரவாளர்கள்” என்றசொல் வக்கிரமாகவும் சைபர் குற்றமாகக் கருதக்கூடியதுமாக உள்ளது. ”பெண்ணுரிமை ஆதரவாளர்கள்” என செம்மைப்படுத்தல் சாலச் சிறந்தது.\nஅன்புக்குரிய நூர் நிசாம் அவர்களே எந்த அடிப்படையில் நீங்கள் குறிப்பிட்ட நபர் ஒரு “முனாபிக்” எனக் குறிப்பிடுகிறீர்கள். இதற்கான ஆதாரங்களை ஒவ்வொன்றாக உங்களால் அடுக்க முடியுமா எந்த அடிப்படையில் நீங்கள் குறிப்பிட்ட நபர் ஒரு “முனாபிக்” எனக் குறிப்பிடுகிறீர்கள். இதற்கான ஆதாரங்களை ஒவ்வொன்றாக உங்களால் அடுக்க முடியுமா குறிப்பிட்ட நபருடன் உங்களுக்குள்ள மனவெறுப்பின் காரணமாகவோ அல்லது அவரின் நற்செயல்கள்மீது அல்லது அவர்களின் துரித வளர்ச்சியின்மீது நீங்கள் கொண்டுள்ள எரிச்சல் மற்றும் பொறாமையின் காரணமாகவோ உங்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பது உங்கள் எழுத்துக்களிலிருந்து மிகத்தெளிவாக புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இதுவே பெரும்பாலான வாசகர்களின் கருத்துமாகும். புத்திரிகைகளுக்கு எழுதுகின்றபோதும் சரி; அதனை பிரசுரத்திற்கு ஏற்றுக்கொள்ளும்போதும் சரி அதற்குரிய விதிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படல் வேண்டும். புத்திரிகைகளும் தேவையான சந்தர்ப்பங்களில் செய்திகளின் தரம் அறிந்துதான் பிரசுரிக்க வேண்டும். இத்தவறான பிரசுரத்தினால் தாக்கப்பட்டவரின் குடும்பங்கள் அடையக்கூடிய மனக்கிலேசங்களுக்கு பத்திரிகைகள் மிகவும் பொறுப்புக் கூறவேண்டியவர்களாக இருக்கின்றனர்.\nஇலங்கையின் ; Penal Code Chapter XIX – DEFAMATION - Section 480, 481, 482; Chapter XX – CRIMINAL INTIMIDATION, INSULT, AND ANNOYANCE – Section 484,. 485, 486, 487 ஆகிய பிரிவுகளின் (சட்டங்கள���ன்) அடிப்படையில் இந்த பிரசுரத்தினால் பாதிக்கப்பட்டவர் அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்த எவராயினும் ஒருவர் நீதிமன்றத்தில் அவதூறு மற்றும் மானபங்கப்படுத்துதல் என்ற அடிப்படையில் வழக்குத் தொடர்கின்றபோது சம்பந்தப்பட்ட Noor Nizam மாத்திரமல்ல Jaffna Muslim மின் கௌவமும் குறிப்பாக வாசகர் மத்தியில் பாதிக்கப்படலாம். பிரசுரத்திற்கு வரக்கூடிய சகல விடயங்களையும் ஒன்றுக்கு இரண்டுமுறை பார்வையிட்டு தணிக்கை செய்து பிரசுரிப்பின் தேவையற்ற மனக்கிலேசங்கள் ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்ள முடியும்.\nதாம் பின்பற்றும் மார்க்கத்தையே தான் அறியாமல் சீரழிக்கும் இருவர் ஒருவர் ஞானம் மற்றது இச்சீதேவி.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை ���ல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்���ின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2008/03/blog-post_25.html", "date_download": "2018-10-19T05:37:03Z", "digest": "sha1:PPH2X45B7YL4ASU6OVHHN6XZS3J4L4FP", "length": 6919, "nlines": 226, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: அம்மா", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\n(இந்தக் கவிதை ஏழு வருடங்களுக்கு முன்பு எழுதியது)\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஎழுத்தாளர் சைலஜா அவர்களின் விமர்சனம்\nபள்ளி குழந்தைகளுக்கு உதவி தேவை\nகவிதை : நட்புத் துளிகள்... பாகம்-1\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுடன் ஒரு சந்திப்பு\nகுட்டிக் கவிதைகள் - பாகம் 3\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://suganthinadar.wordpress.com/2018/06/07/picture-dictionary-tamil-words/", "date_download": "2018-10-19T04:49:43Z", "digest": "sha1:3YV6G753XELXDKEVRZSTWVIFZSU2VIRE", "length": 4848, "nlines": 111, "source_domain": "suganthinadar.wordpress.com", "title": "Picture Dictionary Tamil words | தமிழ் அநிதம்", "raw_content": "\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nCategories: மீள் பார்வை, Play and learn\t| பின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல�� மூலம் தெரியப்படுத்து\nபுதிய பாடங்களைப் பற்றி மின்னஞ்சல் வழி பெறவும்\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nஇங்குள்ள ஆவணங்கள் தமிழ் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் மட்டுமே உருவாக்கப்பட்டது இவை வணிகத்திற்கு அல்ல. இவை www.tamilunltd.comஇணைய தளத்தின் உரிமையாளர் சுகந்தி வெங்கடேஷ் நாடார். The documents in this site are copyrighted to Mrs SuganthiVenkatesh Nadar, the owner o www.tamilunltd.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/17/swamigal.html", "date_download": "2018-10-19T05:46:41Z", "digest": "sha1:5JBE4BOZTSS6BAP37CQNSYIDEQXL3GSI", "length": 14992, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோசடி செய்கிறது மத்திய அரசு ..ஜெயேந்திரர் ஆட்சேபம் | central government involves in wrong means of act blames jayendra saraswathi swamigal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மோசடி செய்கிறது மத்திய அரசு ..ஜெயேந்திரர் ஆட்சேபம்\nமோசடி செய்கிறது மத்திய அரசு ..ஜெயேந்திரர் ஆட்சேபம்\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nபத்தாம் வகுப்பு வரை தேர்வு கிடையாது என்று மத்திய அரசின் புதிய கல்விதிட்டத்திற்கு காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nவிழுப்புரத்தில் நிருபர்களை சந்தித்த ஜெயேந்திர சுவாமிகள் கூறியதாவது:\nஇந்தியாவில் வாழ்கின்ற அனைவருமே இந்தியர்கள் தான். தமிழ்நாட்டில் மதத்தால்பிரிந்து இருந்தாலும் தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் ஏற்றுக் கொள்வது போல்இந்தியாவில் வாழ்கின்ற அனைத்து மதத்தினரும் கலாச்சாரத்தையும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.\nமத்திய அரசு புதிய பள்ளி கல்வித் திட்டத்தை அறிவித்துள்ளது. அதில் பத்தாம்வகுப்பில் ���ட்டும் தேர்வு எழுதினால் போதும் என்று கூறியுள்ளது. இது மிகப் பெரியமோசடி ஆகும். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் போது பெரும் பகுதி மாணவர்கள்தேர்ச்சி பெற முடியாது.\nஇதனால் வேலை வாய்ப்புக்கு போட்டி போடும் இளைஞர்களைக் குறைக்கமோசடியான இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதனால் மாணவர்களின் கல்விவளர்ச்சி முற்றிலும் பாழாகி போய்விடும். எனவே மத்திய அரசு இந்த திட்டத்தையோசித்து செய்ய வேண்டும்.\nராஜ்குமார் விடுவிக்கப்பட்டது எல்லோருக்கும் சந்தோஷத்தை அளிக்கிறது. இனிமேல்இரு மாநில அரசுகளும் இதுபோல் ஒரு சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.\nஏழை பெற்றோர்களிடம் கடன் வாங்கியாவது தனது குழந்தைகளை தனியார்பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும். தனது குழந்தைகள் மம்மி,டாடி என்று சொல்லவேண்டும் என்ற மோகம் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் அரசு பள்ளிகள் நகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாதஅரசு மற்றும் நகராட்சி பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைத்து செயல்பட வைக்க அரசுசட்ட விதிமுறைகளை மாற்றம் செய்ய வேண்டும்.\nஅப்பொழுது சக்தியாலும், பொருளாதாரத்திலும் பின் தங்கியவர்களின்குழந்தைகளுக்கு கட்டண சலுகைகளை வழங்கி அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.செயல்படாத எந்த பள்ளியையும் ட்ரஸ்ட் அமைத்து காஞ்சி சங்கர மடத்திடம்வழங்கினால், மடம் பொறுப்பெடுத்து செயல்படுத்த தயாராக இருக்கிறது.\nமார்கழி மாதம் தொடங்கப் போகிறது. இந்த சமயத்தில் மாணவ, மாணவிகள்திருப்பாவை, திருவெம்பாவை படிக்க வேண்டும்.பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம்ஜனகல்யாண் 98-99 லஸ் சர்ச் ரோடு, மயிலாப்பூர், சென்னை என்கிற முகவரிக்குவிண்ணப்பித்தால் இந்த இரு புத்தகங்களும் இலவசமாக அனுப்பி வைக்கப்டும்.\nகாஞ்சி சங்கரமடத்தின் இந்து மிஷன் சார்பில் மூன்று இலக்கிய போட்டிகள்நடத்தப்பட்டுள்ளது. நான்காவது போட்டியாக பெரிய புராணத்தில் வாழ்க்கைபண்புகளை தொகுத்து கட்டுரை போட்டி நடத்தப்பட்டுள்ளது. இதற்கான கட்டுரைத்தொகுப்பு டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் காஞ்சி சங்கர மடத்தின் இந்து மிஷனுக்குவந்து சேர வேண்டும்.\nராமேஸ்வரத்தில் உள்ள கோவிலின் வடக்கு மற்றும் தெற்கு ராஜகோபுரம் அமைக்கும்பணியை தொடக்கி வைத்துள்ளேன். இதற்கான பணியை மடம் செய்ய உள்ளது.\nஇதற்காக நிதி வழங்க விரும்புவோர் , ராமேஸ்வரம் ராஜகோபுரம் திருப்பணி, காஞ்சிசங்கரமடம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்று நிருபர்களிடம்கூறினார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/10/09184429/The-original-source-of-grace.vpf", "date_download": "2018-10-19T05:29:44Z", "digest": "sha1:36EMQ4MFCHYF2EFNFOCF7ATD5MRUXXS2", "length": 21249, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "The original source of grace || கருணை பொழியும் ஆதி மூலப் பெருமாள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகருணை பொழியும் ஆதி மூலப் பெருமாள் + \"||\" + The original source of grace\nகருணை பொழியும் ஆதி மூலப் பெருமாள்\nசென்னை வடபழனியில் ஆதி மூலப் பெருமாள் கோவில் தெருவில், பிரதான கிழக்கு வாசல் கொண்டு ஸ்ரீ ஆதி மூலப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 10, 2017 07:15 AM\nசென்னை வடபழனியில் ஆதி மூலப் பெருமாள் கோவில் தெருவில், பிரதான கிழக்கு வாசல் கொண்டு ஸ்ரீ ஆதி மூலப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. வட பழனி முருகன் ஆலயம், இவ்வாலய பின்புற வாசல் பகுதியில் உள்ளது. சுமார் 600 வருடம் கடந்த பழமையான ஆலயம் இது.\nபிரதான வாசலைக் கடந்து உள்ளே நுழைகையில், பலி பீடத்தைக் காணலாம். அதைக் கடந்து செல்கையில், பெரிய திருவடியான கருடாழ்வாரை தரிசனம் செய்யலாம். அடுத்துள்ள கருவறை மண்டப தூண்களில் கிருஷ்ணர், அனுமன், திருமால் போன்ற திருவுருவங்கள் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. மூலவர் சன்னிதி நுழைவு வாசலில் வலது மற்றும் இடது புறங்களில் ஜெயன் மற்றும் விஜயன் ஆகியோர் துவார பாலகர்களாக உள்ளனர்.\nகருவறையில் மூலவராக ஆதிமூலப் பெருமாள், ஸ்ரீதேவி– பூதேவி சமேதராய் சதுர் புஜங்களுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். புன்னகை தவழும் முகத்துடன் அருள்பாலிக்கும் இத்தல இறைவன், இடது கரத்தில் அஹ்வான முத்திரையுடனும், வலது கரத்தில் அபய ஹஸ்தத்துடனும், மற்ற இரு கரங்களில் சங்கு மற்றும் சக்கரம் ஏந்தி காட்சி தருகிறார். மேலும் ஒரு காலை மடித்து வைத்தபடியும், மற்றொரு காலை தாமரை மலரின் மீது வைத்த படியும் அமர்ந்த கோலத்தில் பேரழகுடன் வீற்றிருக்கிறார். இவர் தேடி வரும் பக்தர்களின் குறைகளை போக்க���ம் பெருமாளாக, யானையின் துயர் தீர்த்த பெருமாளாக விளங்கு கிறார். உற்சவர் கஜேந்திர வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி– பூதேவி சமேதராய் நான்கு கரங்களுடன் எழுந்தருளியுள்ளார்.\nமூலவர் சன்னிதியை விட்டு வெளியே வருகையில், இடதுபுறத்தில் உள்ள சன்னிதியில் வேணுகோபாலன், ஆண்டாள் எழுந்தருளி சேவிக்கும் பக்தர்களுக்கு மன நிம்மதி ஏற்பட செய்கின்றனர். இது தவிர ராமானுஜர் சன்னிதி என்று எழுதப்பட்ட சன்னிதியில் விக்னேஷ்வர், நம்மாழ்வார், கலியன், மணவாள மாமுனிகள் மற்றும் உடையவர் ஆகியோரும் குடிகொண்டுள்ளனர். இந்த சன்னிதிக்கு எதிரில் வரத ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார்.\nகருவறையை விட்டு வெளியே வருகையில், வெளிப்பிரகாரத்தில் இடது பக்கத்தில் தனிச்சன்னிதியில் தாயார் சேவை சாதிக்கிறார். தாயாரின் திருநாமம் ஆதிலட்சுமி என்பதாகும். அமர்ந்த கோலத்தில் இரு கரங்களில் மலர் ஏந்தியும், மற்ற இரு கரங்களில் அபய, வரத முத்திரையுடனும், புன்சிரிப்புடனும், சாந்த சொரூபினியாக தாயார் அமர்ந்துள்ளார். அபயம் என வருபவர்களுக்கு உடனே ஆனந்தம் அளிப்பவளாகத் திகழ்கிறார்.\nஆலயத்தில் உள்ள அரச மரத்தின் கீழ் கர்ப்பக ஸ்வரூபினி தாயார் நான்கு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில், இரு கரங்களில் மலர் ஏந்தியும், மற்ற இரு கரங்களில் அபய, வரத முத்திரையுடனும் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். புன்னகை தவழும் முகத்துடனும், தனது கடைக்கண் பார்வையால் தன்னை நாடி வரும் பக்தர்களின் மனக்குறையை நீக்குபவராகவும் இவர் திகழ்கிறார். கருவுற்ற தாய்மார்களின் கரு காக்கும் தாயாக விளங்கு கிறார். மேலும் சுகப் பிரசவம் வேண்டுவோர் இந்த தாயாரை விடாது வணங்கி சுகப் பிரசவம் அடைகின்றனர். குழந்தை பாக்கியம், சுகப்பிரசவம் கிடைக்கப் பெற்றவர்கள், இந்த தாயாருக்கு நேர்த்திக்கடன் செலுத்தி தங்கள் நன்றிக் கடனை சொல்கின்றனர்.\nஇவ்வாலயத்திற்கு ராஜகோபுரம் மற்றும் கருவறை விமானம் கட்டப்படவில்லை. கருவறை வெளிச்சுற்று சுவரில் தசாவதாரம், திருவள்ளுர் வீரராகவப் பெருமாள், ஆண்டாள், சக்கரத்தாழ்வார் ஆகியோரது உருவங்கள் ஓவியமாக நேர்த்தியாக வரையப்பட்டுள்ளது. ஆலய தல விருட்சம் திருவரசு ஆகும். கஜேந்திர மோட்சம் நடைபெற்ற இந்த ஆலயத்தில் பாஞ்சதரத்ரம் என்ற ஆகம முறைப்படி வழிபாடுகள் செய்யப்படுகின்றன.\nவரத ஆஞ்சநேயர் சன்னிதியில் பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வடை மாலை சாற்றி வணங்குகின்றனர். உருவத்தில் மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தியில் தன்னிகரில்லாதவராக விளங்குகிறார்.\nஇவ்வாலயத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனமும், வெள்ளி தோறும் தாயாருக்கு திருமஞ்சனமும் நடைபெறுகிறது. பெருமாள் சன்னிதியில் ஹஸ்தம் மற்றும் திருவோணத்தில் உற்சவருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. ரோகிணி நட்சத்திரத்தில் கண்ணன் திருமஞ்சனமும், திருவாதிரை நட்சத்திரத்தில் ராமானுஜர் திருமஞ்சனமும் நடைபெறு கிறது.\nகுழந்தைகள் படிப்பறிவு, ஞாபக சக்தி, புத்தி கூர்மை, நல்ல பழக்க வழக்கங்கள் ஏற்பட வியாழக்கிழமைகளில் ராமானுஜருக்கு ஏலக்காய் மாலை சாத்தி வழிபடுகின்றனர்.\nஇந்து சமய அறநிலைய கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்த ஆலயம், தினமும் காலை 6.30 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கிறது.\nநிரந்தர உத்தியோகம் கிடைக்க, சத்ரு தொல்லை விலக, மரண பயம் நீங்க, சங்கடங்கள் தீர, கடன் பிரச்சினையில் இருந்து விடுபட, தீராத வியாதியில் இருந்து நிவாரணம் பெற, வியாபார அபிவிருத்தியடைய பெருமாள் சன்னிதியில் பிரார்த்தனை செய்து பலடைகின்றனர். இத்தலத்தில் இருக்கும் வழக்கறு தும்பிக்கை ஆழ்வார், தீராத வழக்குகளையும் தீர்த்து வைப்பவராக திகழ்கிறார். தம்பதி களுக்குள் உள்ள கருத்து வேறுபாடு நீங்கி அன்னியோன்யம் ஏற்பட தாம்பத்ய சே‌ஷங்கள் (சல்லாப நாகங்களை) வணங்கி பலனடைகின்றனர்.\nரோகிணி நட்சத்திரத்தன்று காலை விரதமிருந்து, வீட்டிலிருந்து தொட்டில் கண்ணன், புஷ்பம், அவல், வெண்ணெய், பழங்கள், தேங்காய், வெற்றிலை, பாக்கு, இரண்டு செவ்வாழை ஆகியவற்றை ஆலயத்திற்கு கொண்டு வர வேண்டும். தொட்டில் கண்ணனை திருக்கோவில் அர்ச்சகரிடம் சமர்ப்பித்து, கண்ணன் திருவடியில் வைத்து பூஜை செய்து பின் அதை மடியில் வாங்கிக் கொண்டு, அரச மரத்தடியில் உள்ள சந்தான கண்ணனை 27 முறை வலம் வந்து, மனமுருகி நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு கண்ணனை தொட்டிலில் வைத்துக் கட்டி விட்டு, சந்தான கோபாலனுக்கு பால் பாயசத்தை சமர்ப்பித்து பக்தர்களுக்கு விநியோகித்தால் குழ��்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த பிரார்த்தனையை தொடர்ந்து 12 ரோகிணி நட்சத்திரத்தில் செய்ய வேண்டும்.\nதிருமணமாகாதவர்கள், செவ்வாய்க்கிழமைகளில் தொடர்ச்சியாக 16 வாரம் வழிபட வேண்டியது அவசியம். முதல் 3 வாரம் 3 கல்யாண மாலை கொணர்ந்து, 3 மாலையையும் பெருமாளுக்குச் சாத்தி, ஒரு மாலையை பிரசாதமாக பெற்று கழுத்தில் அணிந்து கொண்டு 12 முறை ஆலயத்தை வலம் வர வேண்டும். தாயார் சன்னிதியில் சங்கல்பம் செய்து கொண்டு 12 முறை வலம் வந்து 16 வாரம் விரலி மஞ்சள் கணக்கின்றி மாலையாக தொடுத்து தாயாருக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்ய வேண்டும். 16–வது வாரம், 3 கல்யாண மாலை தாயாருக்கு சமர்ப்பித்து சங்கல்பம் பூர்த்தி செய்ய வேண்டும். திரு மணம் கை கூடியவுடன் தம்பதி சமேதராய் ஆலயம் வந்து, பெருமாள் தாயாரை வணங்க வேண்டும்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/admk-leader-thambidurai-in-cross-roads/", "date_download": "2018-10-19T05:45:54Z", "digest": "sha1:WZCWBG4ZZESIJ36SWFMYUR6MYCAE3UUD", "length": 8866, "nlines": 158, "source_domain": "tamil.nyusu.in", "title": "அங்கிட்டுமில்ல…இங்கிட்டுமில்ல…! தம்பிதுரை தவிப்பு!! |", "raw_content": "\nஅங்கிட்டுமில்ல….இங்கிட்டுமில்ல…. என்று வருத்தத்தில் உள்ளார் தம்பிதுரை.\nநாடாளுமன்ற துணை சபாநாயகரான அவர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் சசிகலாவின் தீவிர ஆதரவாளராக விளங்கினார்.\nசசிகலாவை பாஜக எதிர்த்துவந்தது. அவருக்கு எதிராக நடவடிக்கைகள் வேகமெடுத்தன.\nஅப்போது தனது பாஜக நட்புவட்டாரத்தின் மூலமாக நடவடிக்கைகளின் வேகத்தை குறைக்க வைத்தார்.\nதினகரன் அணியிலும் தன்னை முக்கியமானவராக காட்டிவந்தார்.\nதிகார் சிறையில் தினகரனை சந்தித்தவர்களில் இவரும் ஒருவர்.\nஇந்நிலையில், தினகரன் இவ���ை நீக்கியுள்ளார்.\n3நாட்களுக்கு முன் தினகரன் வெளியிட்ட அறிவிப்பில்,\nதிமுக கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பில் இருக்கும் தம்பிதுரை விடுவிக்கப்படுகிறார்.\nஅதிமுக கொள்கை பரப்பு செயலாளராக தங்க தமிழ்செல்வன் எம்எல்ஏ நியமிக்கப்படுகிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nசெல்லூர் ராஜூ, ஓ.எஸ். மணியனுடன் தம்பிதுரையின் பெயரும் இடம்பெற்றிருந்தது.\nமுதலமைச்சர் அணிக்கு திரும்பிவிடலாமா என்று தம்பிதுரை யோசித்து வருகிறார்.\nஆனால், அங்கிருந்து எவ்வித சிக்னலும் கிடைக்கவில்லையாம்.\nதம்பிதுரைக்கும், சசிகலா, தினகரனுக்கும் உள்ள நெருக்கம் முதல்வருக்கு நன்கு தெரியும்.\nஅவர் ஸ்லீப்பர் செல்லாக இருப்பாரோ என்ற சந்தேகம் எடப்பாடி அணிக்கு எழுந்துள்ளது.\nஎனவே தம்பிதுரையை அரவணைக்க அவ்வளவு எளிதாக முடியாது என்கின்றனர்.\nதம்பிதுரை தற்போது அதிமுகவின் எந்த அணியிலும் இல்லாமல் தனிமரமாக நிற்கிறார்.\nPrevious article3௦ அடி நகர்த்தி வைக்கப்பட்ட கோவில்…\nNext articleகோஹ்லியை திருமணம் செய்ய விரும்பும் பாகிஸ்தான் போலீஸ்காரர்..\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\n பன்னீர்செல்வத்தின் காலை வாரிய தொண்டர்\nகாதலிக்க மறுப்பு: மாணவிமீது சரமாரி தாக்குதல்\nமுதல்வர் வருகையால் ஆம்புலன்ஸ் நிறுத்தம் நடந்துசென்று சிகிச்சை பெற்றார் கர்ப்பிணி\nஎங்களுக்கு புல்லட் ரயில் வேண்டாம்..\nஅமைச்சர் மீது மோசடி வழக்கு: அதிகாரி அதிரடி மாற்றம்\nஉலகிலேயே விலை உயர்ந்த காபி..\nகத்தார் இளம்பெண்ணுக்கு சர்வதேச கவுரம்\nவாட்ஸ் ஆப், பேஸ்புக்குக்கு கட்டுப்பாடு வருகிறது\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\n2பெண்களை திருமணம் செய்யவிருந்த வாலிபர் திட்டம் பனால்\n அதிமுக வேட்பாளருக்கு 3ம் இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/police-arrested-number-of-rowdeys-last-nigth-118020700024_1.html", "date_download": "2018-10-19T05:01:27Z", "digest": "sha1:JHOQ5FCNSI624KWX5FZCDFUGXAHVGHVQ", "length": 13513, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரவுடிகளை கூண்டோடு அள்ளிய போலீசார் : முக்கிய குற்றவாளி என்ன ஆனார்? | Webdunia Tamil", "raw_content": "��ெள்ளி, 19 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரவுடிகளை கூண்டோடு அள்ளிய போலீசார் : முக்கிய குற்றவாளி என்ன ஆனார்\nசென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள மலையம்பாக்கத்தில் நேற்று இரவு நடைபெற்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அந்த விழாவின் நாயகன் ரவுடி பினு என்னவானார் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nசென்னை பள்ளிக்கரணை பகுதியில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் ஏராளமானோர் வந்தனர். போலீசார் விசாரித்ததில், பூவிருந்தவல்லி அருகேயுள்ள மலையம்பாக்கம் என்ற இடத்தில் உள்ள பண்ணை வீட்டில் தங்களின் நண்பர் பினுவின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக தெரிவித்தனர்.\nசூளைமேடு பகுதியை சேர்ந்த பினு ஏற்கனவே தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். பல கொலை வழக்குகளில் தொடர்புடையவர். எனவே, சுதாரித்த போலீசார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின் தனிப்படை அமைக்கப்பட்டு, 60க்கும் மேற்பட்ட போலீசார் தனியார் வாடகை காரில் சென்று, அந்த பண்ணை வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கு 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கூடியிருந்தனர்.\nஅவர்களை சுற்றி வளைத்த போலீசார், 70க்கும் மேற்பட்ட ரவுடிகளை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். 30க்கும் மேற்பட்ட ரவுடிகள் அங்கிருந்து தப்பிவிட்டனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான இரு சக்கர வாகனங்கள் மற்றும் ரவுடிகளிடமிருந்த பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஆனால், பிறந்த நாள் நாயகனான, போலீசாரால் தேடப்பட்ட ரவுடி பினு என்னவானார் என இதுவரை தெரியவில்லை. அவர் கைது செய்யப்பட்டாரா அல்லது தப்பிவிட்டாரா எனவும் போலீசார் எந்த தகவலும் கூறவில்லை.\nஇந்நிலையில், ரவுடி பினுவுக்கும், போலீசாருக்கும் ஏற்பட்ட ரகசிய உடன்பாடு காரணமாக, அனைத்து ரவுடிகளும் அங்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் செய்தியும் ஒரு பக்கம் பரவி வருகிறது. பினு என்னவானார் என போலீசார் வெளிப்படையாக கூறாத வரை இந்த சந்தேகம் நீடிக்கும் எனத் தெரிகிறது.\nகாதல் ஜோடியினருக்கு திருமணமான 30 நிமிடத்தில் நேர்ந்த அவலம்\n10 ஆயிரம் தமிழக போலீசாரிடம் லைசன்ஸ் கிடையாது\nசென்னையில் பில்லா பட பாணியில் நடந்த சம்பவம்; கலக்கிய சென்னை போலீஸ்\n..ரயிலில் சிக்கிய 7வயது சிறுவன் : அதிர்ச்சி வீடியோ\nசென்னை கிண்டியில் நடுரோட்டில் திடீரென தீப்பிடித்த கார்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.org/2015/05/20/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-10-19T05:58:27Z", "digest": "sha1:DDUSWVPF6IUO44D2G2Q733X7R7YLXR2M", "length": 12782, "nlines": 80, "source_domain": "tamilleader.org", "title": "சோவியத் ஒன்றிய வெற்றியின் 70 ஆம் ஆண்டு நினைவுகள் – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nசோவியத் ஒன்றிய வெற்றியின் 70 ஆம் ஆண்டு நினைவுகள்\nஜேர்மனிய நாசிப்படைகள் சோவியத் ஒன்றியம் மீது தொடுத்த பிரமாண்டமான ஆக்கிரமிப்பு போர் முறியடிக்கப்பட்டு, நாசிப்படைகள் விரட்யடிக்கப்பட்டதன் 70 ஆவது ஆண்டு விழாவை ரஸ்யா மொஸ்கோவில் கொண்டாடியது. ரஸ்யாவின் உக்ரேன் தொடர்பான நடவடிக்கைகளை கண்டிக்கும் முகமாக இவ்விழாவில் மேற்கு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளாத போதிலும், இவ்விழா பிரமாண்டமான இராணுவ அணிவகுப்புடன் சிறப்பாக நடைபெற்றது. சீன, இந்திய ஜனாதிபதிகள் கலந்து கொண்டு இராணுவ அணிவகுப்பை ஏற்றுக் கொண்டனர்.\n1917 ஆம் ஆண்டு ஜார் மன்னரின் சர்வாதிகார ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற சோவியத் யூனியன் பொதுவுடமை ஆட்சியில் மிக விரைவில் பொருளாதார முன்னேற்றம் அடைந்து கொண்டிருந்தது. ஐரோப்பிய நாடுகளை நோக்கி தனது ஆக்கிரமிப்பை விரிவாக்கிய ஜேர்மனியுடன் சோவியத் யூனியன் 1939 இல் ஒரு போர்த்தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது. ஆனால் 1941 இல் ஜேர்மனி ஒப்பந்தத்தை ஒ��ு தலைப்பட்சமாக முறியடித்துக் கொண்டு சோவியத் பிரதேசங்களை கைப்பற்ற ஆரம்பித்தது. பல பிரதேசங்களை கைப்பற்றி முன்னேறிய ஜேர்மன் படைகளை சோவியத் படைகள் வாலாகா நதிக்கரையுடன் தடுத்து நிறுத்தின.\nஇந்த களமுனையில் மட்டும் ஐம்பது இலட்சம் ஜேர்மன் படைகள் இறக்கப்பட்டன. லெனின் கிராட், ஸ்பாலின் கிராட், மஸ்கோ ஆகிய நகரங்கள் சுற்றி வளைப்பட்டு தொடர் விமானத்தாக்குதல்களும், பீரங்கித்தாக்குதல்களும் நடத்தப்பட்டன. சோவியத் மக்கள் தங்கள் நகரங்களுக்காக மட்டுமின்றி ஒவ்வொரு தெருக்களுக்காகவும், ஒவ்வொரு வீடுகளுக்காகவும், ஒவ்வொரு அடிகளுக்காகவும் உயிரைக் கொடுத்து போராடினர். சென் பிட்டர் பேர்க் என அழைப்பட்ட லெனின் கிராட்டில் மட்டும் இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த மொத்த மேல் நாட்டு படைகளை விட இரு மடங்கு மக்கள் போரில் உயிரிழந்தனர். அதே போல் ஸ்ராலின் கிராட்டில் மட்டும் 20 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்.\nஇக்கொடிய ஆக்கிரமிப்பு போரில் இரணடு கோடி பதினைந்து இலட்சம் சோவியத் மக்கள் உயிரிழந்தனர். இது இரண்டாம் உலகப் போரில் இடம்பெற்ற உயிரிழப்புக்களில் அரைவாசியாகும். எனினும் 1945 இல் ஜேர்மனியின் ஆக்கிரமிப்பு முறியடிக்கப்பட்டது. ஜேர்மன் படையை விரட்டிச் சென்ற சோவியத் செஞ்சேனை கிழக்கு ஐரோப்பிய நாடுகளை விடுவித்ததுடன் தலைநகர் பேர்லில் வரை முன்னேரி கிழக்கு ஜேர்மனியையும் கைப்பற்றியது.\nஇந்த மகத்ததான வெற்றியின் 70 ஆவது ஆண்டு விழா 09.05.2015 இல் மொஸ்கோவில் பிரமாண்டமான அளவில் கொண்டாடப்பட்டது. இது சோவியத் மக்கள் கோடிக்கணக்கில் தங்கள் உயிரை கொடையாக வழங்கிப் பெற்ற பெரு வெற்றி என்பதுடன், உலக வரலாற்றை மாற்றியமைத்த சாதனை என்பதையும் மறந்து விட முடியாது.\nதமது வீரத்தாலும், நியாத்தாலும் தன்னை மட்டுமின்றி உலக மக்களையும் இன்று பாதுகாத்த சோவியத் யூனியன் பின்பு ஆப்கானிஸ்தானை நோக்கி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது. இப்போது உக்ரேனில் ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டது.\nபல கோடி மக்களின் உயிர்த்தியாகத்தில் தனது விடுதலையைப் பாதுகாத்த சோவியத் தேசம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க ஆயுத உதவிகள் முதல் சகல உதவிகளையும் செய்தது. அதுமட்டுமின்றி இலங்கையின் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டக��களில் இருந்து தப்ப வைக்க கடும் ஆதரவ வழங்கியது. போராடி விடுதலை பெற்ற தேசம் இன்று தன்னை ஒரு ஆக்கிரமிப்பாளனாக மாற்றிக் கொண்டு விட்டது.\nரஸ்யா இன்று தன் நிறத்தை மாற்றிக் கொண்டு விட்டாலும். சோவியத் தேசத்தின் மக்கள் தங்கள் விடுதலைக்கு வழங்கிய உறுதி, வீரம், தியாகம் அனைத்தும் என்றும் விடுதலையை விரும்பும் மக்களின் வழிகாட்டியாக விளங்கும். லெனின், ஸ்டாலின் ஆகியோரின் நேர்மையான விடுதலை வேட்கையை தற்போதைய ரஸ்யா மறந்து விட்டாலும் அவை என்றும் உலக மக்களின் நெஞ்சில் நிலைத்து விடுதலைக்கு வழிக்காட்டிக் கொண்டிருக்கும்.\n– தமிழ்லீடர் ஆசிரியர் பீடம் –\nPrevious: ஆறா ரணங்களின் ஆறாண்டுகள்\nNext: தொடரும் படுகொலைகளில் பதினெட்டு வயது மாணவி\n“தேசியத் தலைவரின் அரசியல் பாதை“ – விக்கி சொல்வது போல் தவறானதா\nதமிழர் தரப்பு அரசியலின் பலவீனம் – பி.மாணிக்கவாசகம்\nதாயக வானில் ஒரு துருவநட்சத்திரம்\nபெண் போராளிகளை இழிவுபடுத்தி யாழில் நூல் (விகடனுக்கு திறந்த மடல்) (இணைப்பு 2)\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nகட்சி மாநாடுகளும் தமிழர் அரசியலும் – அதிரன்\nதிலீபன் – 2018 : திரைப்பட விழாவும் இசை வேள்வியும் – நிலாந்தன்\n2050 இல் வடக்கில் ஏற்படவுள்ள பாதிப்பு -கே. சஞ்சயன்\nதமிழர்களுக்கான அரசியல் தீர்வு இந்த அரசின் காலத்தில் சாத்தியமாகும்.\nதொடர்ந்து காட்டு யானைகளால் அச்சம்\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nஇலங்கையின் காலநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_293.html", "date_download": "2018-10-19T05:07:03Z", "digest": "sha1:MLNNXHDE6W7OSYHL3B4CV2ML56VJ5TAK", "length": 38224, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரணில் விக்ரமசிங்கவுக்கு, ஜனாதிபதி கதிரையில் அமர இடமளிக்கக் கூடாது - அநுரகுமார ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரணில் விக்ரமசிங்கவுக்கு, ஜனாதிபதி கதிரையில் அமர இடமளிக்கக் கூடாது - அநுரகுமார\nபுதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணியில��� தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.\nமக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டிருந்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nதற்போது ரூபா மிக வேகமாக வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதாகவும், பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும், பொலிஸ் மா அதிபரின் நடவடிக்கையில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஇவை அனைத்துக்கும் தீர்வு கிடைப்பதில்லை என்பதை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.\n20வது அரசியலமைப்பு ரணில் விக்ரமசிங்கவின் நோக்கத்தை நிறைவேற்ற முயற்சிப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு வேடிக்கையானது என்றும் அவர் கூறினார்.\nரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி கதிரையில் அமர முடியாது என்றும், அவருக்கு ஜனாதிபதி கதிரையில் அமர இடமளிக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சுற்றி இருக்கும் ஆலோசகர்கள் என்ன கூறினாலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி கதிரையில் அமர முடியாது என்று ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க கூறினார்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக ���ொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2017/01/11012017_11.html", "date_download": "2018-10-19T05:15:04Z", "digest": "sha1:PGXNC6AZKB4WD3AKUYXNJ2ED3MC5UD2J", "length": 16272, "nlines": 150, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனம் ( 11.01.2017 ) படங்கள் இணைப்பு", "raw_content": "\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனம் ( 11.01.2017 ) படங்கள் இணைப்பு\nமார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்திக்கு 11.01.2017 அன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு மஹாஅபிஷேகம் (திருமஞ்சனம்) அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அம்மையும் அப்பனும் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.\n\"திருவெண்காடு, சுவேதாரணியம்பதி, பொன்னம்பலம், பூலோககைலாய, புண்ணி��� திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்.\"\nகுனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,\nபனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,\nஇனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்\nமனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே\nபொருள் : வளைந்த புருவங்களையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயிலே முகிழ்க்கும் புன்னகையையும், கங்கையால் ஈரமான சடைமுடியையும், பவளம் போன்ற சிவந்த திருமேனியில் அணிந்த பால் போன்று வெண்மையான வெண்ணீற்றுப் பூச்சினையும், பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடிகளையும் காணும் வாய்ப்பினைப் பெறுவதாம்பட்சத்தில் இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தலும் விரும்பத்தக்க செயலாகும்.\nஓம் கம் கணபதயே நமஹ...\nகாற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி\nஎல்லோரும் வாழ்க . . . \nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடிய���ற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-19T05:40:36Z", "digest": "sha1:MLWC6Z25BWB5BNBG54GF4KUG27JPNJPT", "length": 10202, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை வாழ்வியல் அறிஞர் நம்மாழ்வார் நினைவு நாள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை வாழ்வியல் அறிஞர் நம்மாழ்வார் நினைவு நாள்\nவருகிற டிசம்பர் 30ம் தேதி 2014 செவ்வாய்கிழமை காலை 9 மணிக்கு மேல் மறைந்த இயற்கை வாழ்வியல் அறிஞர் திரு. கோ. நம்மாழ்வார் ஐயா அவர்களின் முதலாமாண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வானது, தமிழகத்திலுள்ள அனைத்து நம்மாழ்வார் ஐயாவின் தொண்டர்களையும் ஒருங்கிணைத்து நடைபெறுகிறது. எனவே இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள், இளைஞசர்கள், தொண்டர்கள் என அனைத்து தரப்பினரையும் “ வானகம் ஒருங்கிணைப்புக்குழு “ அன்புடன் அழைக்கிறது.\nஇடம் : வானகம் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்), கடவூர், கரூர்.\nநம்மாழ்வார் ஐயா நினைவு விருது :\nநம்மாழ்வார் ஐயாவின் வழியில் சுயசார்பு வாழ்க்கை வாழும் சமூகப் போராளிகள் இருவருக்கு “நம்மாழ்வார் ஐயா நினைவு விருது “ ஆனது ஐயாவின் பிறந்த நாளான ஏப்ரல் 6 ம் தேதி வழங்கப்படுகிறது. இதற்கான தேர்வு மற்றும் அறிவிப்புகளும் இந்நாளிலே அறிவிக்கப்படும். இவ்விருதானது பொதுமக்களின் பங்களிப்புடன் மட்டுமே நடைபெறும். இவ்விருதுக்கான அன்பளிப்பு போரளிகளின் வாழ்வை மேம்படுத்துவோடு இல்லாமல், அவர்களின் பொதுவாழ்க்கைக்கான அங்கீகாரமாகவும் இருக்கும்.\nமேலும் இவ்விருது இளைய தலைமுறையினருக்கு பெரும் உந்துதலாகவும், வழிகாட்டியாகவும் இருக���கும் என்பதில் ஐயமில்லை. எனவே இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள், போராளிகள், இளைஞர்கள் என அனைவரும் தங்களால் முடிந்த பங்களிப்பை பொருள்களாகவோ அல்லது பணமாகவோ அளிக்கலாம்.\nவானகம் குழுவினரும் இந்த பரிசுத் தொகையில் தங்களின் பெரும் பங்களிப்பை அளிக்க உள்ளனர். இந்த கணக்குகள் பொதுமக்களின் பார்வைக்கு அளிக்கப்படும்.\nநம்மாழ்வார் ஐயாவின் நினைவு நாள் நிகழ்ச்சிகள் :\n1. ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்\n3. பராம்பரிய விதைகள் பரிமாற்று விழா\n4. குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள்\n5. மரக்கன்றுகள் நடும் விழா\n6. நூல் வெளியீட்டு விழா என இன்னும் பல சூழலியல் நிகழ்வுகளும் நடைபெற உள்ளது. மேலும் பல அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும்.\nஎனவே இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள், இளைஞசர்கள், தொண்டர்கள் என அனைத்து தரப்பினரையும் “ வானகம் ஒருங்கிணைப்புக்குழு “ அன்புடன் அழைக்கிறது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநிலையான வேளாண்மை என்றால் என்ன\nஇயற்கை விதை நேர்த்தி முறை செய்வது எப்படி\nஇயற்கை விவசாயி அந்தோணிசாமி அனுபவங்கள்...\nஇயற்கை வேளாண்மையில் நோய் மேலாண்மை ஆராய்ச்சி முடிவு...\nPosted in இயற்கை விவசாயம் Tagged நம்மாழ்வார்\nமக்காச்சோள சாகுபடி வீடியோ →\n← நம்மாழ்வார் ஐயாவின் வாழ்க்கை வரலாறு\n2 thoughts on “இயற்கை வாழ்வியல் அறிஞர் நம்மாழ்வார் நினைவு நாள்”\nPingback: நம்மாழ்வாரின் நினைவுகள் | பசுமை தமிழகம்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-10-19T04:57:15Z", "digest": "sha1:P5L2GWMD65N5EUFZSAQE2J73F6EKEPIO", "length": 9692, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "கோடைக்கு ஏற்ற துவரை சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகோடைக்கு ஏற்ற துவரை சாகுபடி\nகோடைப் பருவத்தில் துவரை சாகுபடி செய்து அதிக பலன் பெறலாம் என வேளாண் துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர்.\nஇப்பயிர் அதிக அளவில் மானாவாரி பயிராக பயிரிடப்படுவதால், இவ்வட்டாரத்தில் கோடை மழையை பய���்படுத்தி அதிக மகசூல் பெற்று வருகின்றனர்.\nஎல்ஆர்ஜி41, விபிஎன்2, விபிஎன்3, பிஆர்ஜி1 ஆகிய ரகங்கள் கோடை சாகுபடிக்கு ஏற்றவை.\nஇந்த ரகங்களில் ஏதாவது ஒன்றை ஹெக்டேருக்கு 10 கிலோ அளவில் தனிப் பயிராக பயிரிடலாம்.\nவிதைக்கும் முன் 1 கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டசிம் பூஞ்சான மருந்தை கலந்து விதைத்தல் வேண்டும்.\nஇதனால் வேர் அழுகல் நோய் மற்றும் வாடல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.\nபூஞ்சானகொல்லி விதை நேர்த்தி செய்த விதையை 24 மணி நேரம் கழித்து உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் 3 பாக்கெட், பாஸ்போபேக்டீரியா 3 பாக்கெட் ஆகியவற்றுடன் 3 டம்ளர் ஆறிய கஞ்சியை சேர்த்து நன்கு கலந்து 15 நிமிடங்கல் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.\nகோடை உழுவு செய்த நிலத்தில் ஒரு ஹெக்டேருக்கு தொழு உரம் 12.5 டன், 25 கிலோ மண்புழு உரம் ஆகியவற்றை கடைசி உழவின்போது இட வேண்டும்.\nரசாயன உரங்களான ஜிப்சம் 55 கிலோ, டிஏபி 54.5 கிலோ, யூரியா 5.5 கிலோ, பொட்டாஷ் 21 கிலோ ஆகியவை அடி உரமாக இட வேண்டும்.\nநுண்ணூட்டச் சத்தான ஜிங்க் சல்பேட் 12.5 கிலோ உரத்தை 50 கிலோ மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன் சீராகத் தூவ வேண்டும்.\nஇத்துடன் 5 கிலோ நுண்ணூட்டக் கலவையை 20 கிலோ மணலுடன் கலந்து இடவேண்டும்.\nவிதையை வரிசைக்கு வரிசை 180 செ.மீ. அளவும், விதைக்கு விதை 30 செ.மீ. அளவும் இடைவெளி விட்டு நடவும்.\nவிதைத்த 3-ம் நாள் 2 லிட்டர் களைகொல்லியான பெண்டிமெத்திலின்-ஐ 50 கிலோ மணலுடன் கலந்து மண்ணில் சீராகத் தூவ வேண்டும்.\nபின்னர் 25 முதல் 30-வது நாளில் களை எடுக்க வேண்டும்.\nகளை எடுக்கும்போது ஒரு அடி இடைவெளியில் ஒரு செடி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.\nமகசூல் அதிகரிக்க பூக்கும் தருவாயில் 2 சதவீத டிஏபி கரைசலை 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.\nஇந்த வழிமுறைகளை கடைபிடித்தால் ஹெக்டேருக்கு 1500 முதல் 2000 கிலோ வரை மகசூல் பெறமுடியும் என நாட்டறம்பள்ளி வேளாண்மை உதவி இயக்குநர் த.கணேசன் தெரிவித்துள்ளார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதுவரை மகசூல் அதிகரிக்க மாற்று முறை சாகுபடி...\nதுவரை சாகுபடியில் கரூர் விவசாயி சாதனை...\nதுவரை சாகுபடியில் மகசூலை அதிகரிக்க வழிகள்...\nதுவரை சாகுபடியில் புதிய தொழில்நுட்பம்...\nமரவள்ளி தேமல் நோய் தடுக்கும் வழிகள் →\n← போலி பூச்சி மருந்து அக்கிரமம்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/donald-trump-us-president-melania-trump-metoo-metoo-movement-sexual-harssement-59437.html", "date_download": "2018-10-19T05:23:05Z", "digest": "sha1:EJQAB2CIV6MDA6YFCAOF5HHELVEWBM7W", "length": 10449, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "MeToo accusers must show have the evidence urges Melania Trump– News18 Tamil", "raw_content": "\nதகுந்த ஆதாரம் இருந்தால் மட்டும் #Metoo-வில் புகார் தெரிவியுங்கள் - மெலானியா டிரம்ப்\nஹெச்1 பி விசா நடைமுறைகளில் மாற்றம்: அச்சத்தில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள்\nவன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி: தந்தை கண்முன்னே குற்றவாளிக்கு தூக்கு\nகல்லூரிக்குள் வெடிகுண்டு வெடிக்கச் செய்த மாணவர் உள்பட 19 பேர் உயிரிழப்பு\nஇந்திய 'ரா' உளவு அமைப்பு குறித்து சிறிசேனா அவ்வாறு கூறவில்லை: இலங்கை அரசு\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nதகுந்த ஆதாரம் இருந்தால் மட்டும் #Metoo-வில் புகார் தெரிவியுங்கள் - மெலானியா டிரம்ப்\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் ’மீ டூ’ (Me too) மூமென்ட்- ல் புகார் அளித்தால், அதற்கு தகுந்த ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும் என மெலானியா டிரம்ப் வலியுறுத்துயுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நடந்த செய்தியாளர்களுடனான சந்திப்பில், ’மீ டூ’ (Me too) மூமென்ட் பற்றி பேசினார். அதில் \"பெண்கள் யார் வேண்டுமென்றாலும் தனக்கு நிகழ்ந்துள்ள பாலியல் தொந்தரவுகள் குறித்து எழுதலாம், அந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” . ஆனால் அந்த பாலியல் புகாருக்குரிய தகுந்த ஆதாரத்தை அவர்கள் வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nஏனென்றால் பாலியல் துன்புறுத்தல்களால் குற்றம் சாட்டப்பட்ட செய்திகளில் ஆண்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள் என்று கூறினார். மேலும் ​​புகாரை ’மீ டூ’ (Me too) மூமென்ட்-ல் பதிவிடுபவர்கள், நானும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகியிருந்தேன் என்று போகிற போக்கில் கூறிவிடக்கூடாது என்றும் அதற்கான ஆதாரங்களுடன் பதிவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\nஏனென்றால் சில நேரங்களில் ஊடகங்கள் மிக அதிகமாக கதைகளை புனைந்து சித்தரிக்கின்றன. அது சரியானதல்ல என்று கூறினார். பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தாக்குதலுக்கு எதிரான ஒரு இயக்கமாக ’மீ டூ’ (Me too) மூமென்ட் ஆரம்பமான போது, பாலியல் சம்பந்தமான பலவிதமான சம்பவங்களை நியூயார்க் டைம்ஸ் மற்றும் தி நியூயார்க் பத்திரிக்கைகள் வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவிற்கும் வந்து விட்டது #MeToo : மேனகா காந்தி\nநடிகர் பவன் கல்யாண் நடத்திய பிரம்மாண்ட அரசியல் ஊர்வலம் -புகைப்படத் தொகுப்பு\nசபரிமலை போராட்டம்: போலீசின் தடியடியும்... வன்முறையும்... - புகைப்படத் தொகுப்பு\nகீர்த்தி சுரேஷிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய பிரபலங்கள்: புகைப்படத் தொகுப்பு\nசபரிமலைக்கு சென்ற பெண்கள் சன்னிதானம் முன்பு தடுத்து நிறுத்தம்\nசபரிமலை விவகாரம்: தேவசம்போர்டு சுதந்திரமாக முடிவெடுக்கலாம் - கேரள அரசு அறிவிப்பு\n”குடும்பத்தோடு தற்கொலை”: கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட குடும்பம் கதறல்\nஆப்பிள் அறிமுகப்படுத்தும் XR வகை ஐஃபோன்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்\nஹெச்1 பி விசா நடைமுறைகளில் மாற்றம்: அச்சத்தில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2013/09/370-5-10.html", "date_download": "2018-10-19T04:42:47Z", "digest": "sha1:EM2AJBTORL5UWT2WK35IL5QE2UZIT556", "length": 23252, "nlines": 154, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "370 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது | சென்னையில் சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி.மேல்நிலைப்பள்ளி கலையரங்க வளாகத்தில் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைசச்ர் வைகைச்செல்வன் தலைமையில் நடைபெறும் விழாவில் நல்லாசிரியர் விருது, பாராட்டுச் சான்றிதழுடன் ரூ.10 ஆயிரத்திற்கான பணமுடிப்பு உள்ளிட்டவைகளும் வழங்கப்படுகிறது.", "raw_content": "\n370 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது | சென்னையில் சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி.மேல்நிலைப்பள்ளி கலையரங்க வளாகத்தில் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைசச்ர் வைகைச்செல்வன் தலைமையில் நடைபெறும் விழாவில் நல்லாசிரியர் விருது, பாராட்டுச் சான்றிதழுடன் ரூ.10 ஆயிரத்திற்கான பணமுடிப்பு உ���்ளிட்டவைகளும் வழங்கப்படுகிறது.\nஉளுந்தூர்பட்டை சாரதா வித்யாலயா மேல் நிலைப் பள்ளி முதல்வர் யத்தீஸ்வரி ஆத்மவிகாஸா பிரியம்மா, விழுப்புரம் சேக்ரட் ஹார்ட் கான்வென்ட் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப் பள்ளி இடை நிலை ஆசிரியர் அன்பு சேதுபாண்டியன், தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குனர் அரங்க வேல்முருகன், கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் சதாசிவம், திருக்கோவிலூர் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நடராஜன், திண்டிவனம் குஷால்சந்த் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அப்பாண்ட்ராஜ் ஆகியோருக்கு நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது. சங்கராபுரம் டேனிஷ் மிஷின் நிதி உதவி பெறும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரேம்ராஜ், காணை ஒன்றியம் மாம்பழப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் மார்ட்டீன், கோலியனூர் ஒன்றியம் சாலையாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியை அனுசுயா தேவி, மேலமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன், செஞ்சி தாலுகாவைச் சேர்ந்த சத்தியமங்கலம் ராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி மற்றும் முணலாபாடி ஆர்.சி.நடு நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி சாமி ஆகியோர் நல்லாசிரியர் விருது பெறுகின்றனர்.\nசித்ரா(முதல்வர்)-சிவகாசி கே.சி.ஏ.டி தர்மராஜ் நாடார்-தாயம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சூ.ஆஞ்சலோ தெக்லாமேரி(உதவி ஆசிரியை)- செவல்பட்டி, அமலா தொடக்கப்பள்ளி, ம.ஜெயபால்(தலைமை ஆசிரியர்)-சிவகாசி மேற்கு ஏவிடி நகராட்சி தொடக்கப்பள்ளி, ரா.நாடியம்மாள்(தலைமை ஆசிரியை)- அலமேலுமங்கைபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, இரா.ராமசாமி(தலைமை ஆசிரியர்)-தூங்கரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஜெ.ஆனந்தராஜா(தலைமை ஆசிரியர்)-வீரசோழன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மா.பொன்னுச்சாமி(தலைமை ஆசிரியர்)-செங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பா.கிரேஸ்(தலைமை ஆசிரியை)-கடமங்களம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அ.கமலாராணி(தலைமை ஆசிரியை)-டி.செட்டிக்குளம்,விருதுநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சு.செல்வின்ஜெயக்குமார்(தலைமை ஆசிரியை)-தெற்குவெங்காநல்லூர், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை��்பள்ளி, மு.வரதராஜபாண்டியன்(தலைமை ஆசிரியர்)-கூமாபட்டி அரசுமேல்நிலைப்பள்ளி, பொ.சாந்தகுமாரி(தலைமை ஆசிரியை)-சூலக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி, சி.ஜமுனாராணி(தலைமை ஆசிரியர்)-விருதுநகர் ஹவ்வாபீவி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெ.வரதராஜாபெருமாள்(முதுகலை ஆசிரியர்)-விருதுநகர் ஹாஜிபி மேல்நிலைப்பள்ளி, டேவிட்ஞானசேகரன்(உடற்கல்வி ஆசிரியர்)-ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எம்.எஸ்.மேல்நிலைப்பள்ளி, வையனன்(உடற்கல்வி ஆசிரியர்) ராமநாயக்கன்பட்டி ஆர்.வி.கே உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட 6 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 1 மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர், 3 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 1 முதுகலை பட்டதாரி ஆசிரியர், 2 நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 2 உடற்கல்வி ஆசிரியர்கள், 1 உதவி ஆசிரியை என மொத்தம் 16 பேருக்கு நல்லாசிரியர் விருது பள்ளிக் கல்வி துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார…\nTET - ஆசிரிய���் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. பள்ளிகளில் அறிமுகமாகியுள்ள, புதிய பாடத்திட்டப்படி, தேர்வை நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மத்திய அரசின், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, நாடு முழுவதும், ஆசிரியர் பணிக்கு, 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு அமலாகிஉள்ளது. உத்தரவுதேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவின்படி, தமிழகத்தில், 2011ல், டெட் தேர்வு அமலுக்கு வந்தது. பள்ளி கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தேர்வுவாரியமான, டி.ஆர்.பி., வழியாக, 2017 பிப்ரவரியில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். நடப்பு கல்வி ஆண்டில், அக்டோபர், 6, 7ம் தேதிகளில், டெட் தேர்வு நடத்தப்படும்; இதற்கான அறிவிக்கை, ஜூலையில் வெளியாகும் என, ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது.ஆனால், பல்வேறு முறைகேடு பிரச்னைகளால், டி.ஆர்.பி.,யில், ஆறு மாதங்களுக்கும் மேலாக, தேர்வு பணிகள் முடங்கின. இது குறித்து, இரண்டு வாரங்களுக்கு முன், செய்தி …\nDirect Recruitment of Special Teachers 2012 - 2016 - Provisional Selection List | சிறப்பாசிரியர் பணிகளுக்கான இறுதி தேர்வு பட்டியல் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிகளுக்கான இறுதி தேர்வுபட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டது. அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 1325 சிறப்பாசிரியர் பணியிடங்களை (தையல், ஓவியம், உடற்கல்வி, இசை) நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இத்தேர்வினை 35,781 பேர் எழுதினர். தேர்வெழுதிய அனைவரின் மதிப்பெண்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியிடப்பட்டன. \"ஒரு காலியிடத்துக்கு 2 பேர்\" என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றி தழ் சரிபார்ப்புக்கு 2,865 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்டு 13-ம் தேதி அனைத்து மாவட் டங்களிலும் அந்தந்த முதன்மை கல்வி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றன. சான்றிதழ் சரிபார்ப்பின் போது தேர்வர்களின் கல்வித்தகுதி சான் றிதழ், சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவை சரிபார்க்கப்பட்டதோடு பதிவுமூப்புக்கு பதிவு காலத்துக்கு ஏற்ப உரிய மதிப் பெண்கள் (அதிகபட்சம் 5) வழங்கப் பட்டன. பின்னர் ஆசிரியர் தேர்வு வ…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/36854-man-gets-pm-modi-s-face-tattooed-on-back.html", "date_download": "2018-10-19T06:01:12Z", "digest": "sha1:PRQQZQRKBMPUWRNGNYUWXNI65WJ3DCXK", "length": 8547, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "பிரதமர் முகத்தை முதுகில் பச்சைக்குத்தி கொண்ட வாலிபர் | Man gets PM Modi’s face tattooed on back", "raw_content": "\nசன்னிதானம் நோக்கி சென்ற பெண்கள் ஐயப்ப பக்தர்கள் அல்ல: தேவசம் அமைச்சர் அதிரடி\nஐயப்ப சன்னிதானம் நோக்கி சென்ற பெண்களை திருப்பி அனுப்ப தேவசம் போர்டு உத்தரவு\nஷீரடியில் சிறப்பு தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nபிரதமர் முகத்தை முதுகில் பச்சைக்குத்தி கொண்ட வாலிபர்\nகர்நாடகாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது முதுகில் பிரதமர் மோடியின் முகத்தை பச்சைக்குத்தி உள்ளார்.\nகர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் என்னும் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பா.ஜ.கவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது முதுகில் பிரதமர் மோடியின் முகத்தை பச்சைக்குத்திக் கொண்ட படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇதுகுறித்து பச்சைக்குத்திக் கொண்ட பஸ்வராஜ் கூறும் போது, \"கடந்த 4 ஆண்டுகளில் பிரதமரின் சிறப்பான ஆட்சியை பாராட்டி தான் அவரது முகத்தை பச்சைக்குத்தி கொண்டேன். இதனை முழுமையாக முடிக்க 15 மணி நேரம் ஆனது. அவர் இங்கு பிரச்சாரத்தில் இருந்த போது அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர், நான் கர்நாடக தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற சிறப்பான கட்சி பணிகளை செய்ய வேண்டும் என்றார். அந்த நாளை நான் மறக்கவே மாட்டேன் என்று கூறினார்.\nஇந்த வாலிபர் கர்நாடகா பா.ஜ.க எம்.எல்.ஏ சிவானகவுடாவின் முகத்தையும் தனது உடம்பில் பச்சைக்குத்தி கொண்டுள்ளார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஷீரடியில் சிறப்பு தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி\nகமலுக்கு பாஜக பற்றி பேச அருகதையில்லை: ஹெச். ராஜா\nராகுல் காந்தி சாமியாரானால் நாட்டுக்கு நல்லது: பொன்.ராதா\nமிஸோரம்- கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் பா.ஜ.க. ஆட்சி - அமித் ஷா\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n7. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n\"தீவிரவாதத்தை நிறுத்தாமல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை\"\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nகின்னஸ் சாதனை படைத்தார் செல்சி கால்பந்து அணியின் ஃபாப்ரிகாஸ்\nபாலியல் புகாரை விசாரிக்க தனிக்குழு: அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம்\nமாணவர்கள் கேட்டதால்தான் ராஜஸ்தான்: நீட் குறித்து மத்திய அரசு விளக்கம்\nடீன் ஏஜ் சிக்கல்கள் 2 - உங்கள் பிள்ளைகளுக்கு செல்போனே கதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dome.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=23&Itemid=110&lang=ta", "date_download": "2018-10-19T05:39:58Z", "digest": "sha1:UHPEFXL74DS272E5QH553XU6ZMOZMPKK", "length": 5985, "nlines": 97, "source_domain": "dome.gov.lk", "title": "தொழில் வழிகாட்டல்", "raw_content": "\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nதொழில் வழிகாட்டல் - தொழில் முன்னேற்றக் குறிப்புகள்\nதொழில் வழிகாட்டல் - சுய விபரக்கோவை\nதொழில் வழிகாட்டல் - சிறந்த வேலை வாய்ப்புகள்\nதொழில் வழிகாட்டல் - தொழிற் போக்குகள்\nதொழில் வழிகாட்டல் - விழிப்புணர்வு\nதொழில் வழிகாட்டல் - இப்பொழுது விண்ணப்பியுங்கள்\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்ட��ிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nதொழில் வழிகாட்டல் நிறுவனப் பதிவு\nதொழில் வழிகாட்டல் சேவை வழங்குநர் பதிவு\nபதிப்புரிமை © 2018 மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Pooranee Inspirations.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2017/04/blog-post_50.html", "date_download": "2018-10-19T05:44:21Z", "digest": "sha1:W7A3TPUNFVNDAFLYQOXL3WECUYMDWIBC", "length": 21802, "nlines": 229, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் ஆசிரியர் பயிற்சிக்கு அவகாசம் நீட்டிப்பு நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல்", "raw_content": "\nகல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் ஆசிரியர் பயிற்சிக்கு அவகாசம் நீட்டிப்பு நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல்\nகல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் ஆசிரியர் பயிற்சிக்கு அவகாசம் நீட்டிப்பு நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் | ஆரம்ப பள்ளியில் பணியாற்றி வரும் பயிற்சி பெறாத ஆசிரியர்கள் 2019-ம் ஆண்டுக்குள் பயிற்சி பெறுவதற்காக கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2010, ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு வந்த கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஆரம்ப பள்ளிகளில் பணியாற்றுவோர், ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச தகுதியை பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் 2015, மார்ச் 31-ம் தேதிக்குள் அவர்கள் ஆசிரியர் பயிற்சியை முடித்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆரம்ப பள்ளியில் பணியாற்றும் பயிற்சி பெறாத ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான காலக் கெடுவை நீட்டிக்குமாறு மாநில அரசுகள், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தன. இதையடுத்து வரும் 2019 வரை காலக்கெடுவை நீட்டிக்கும் வகையில் கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காக 'குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி (திருத்த) மசோதா 2017' என்ற புதிய மசோதாவை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். கல்வி உரிமை சட்டத்தில் 6 முதல் 14 வயது வரையிலான அனை���்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்க வகை செய்யும் ஷரத்தை புகுத்தவும் இந்த புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப் பதற்கான நிதி, சர்வ சிக்ஸா அபியான் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது. அதற்கான தொகையை மத்திய, மாநில அரசுகள் சமமாக பங்கீட்டு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTNTET EXAM 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு 2017\nNEET EXAM 2017 NEWS | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு-2017\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார…\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. பள்ளிகளில் அறிமுக���ாகியுள்ள, புதிய பாடத்திட்டப்படி, தேர்வை நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மத்திய அரசின், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, நாடு முழுவதும், ஆசிரியர் பணிக்கு, 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு அமலாகிஉள்ளது. உத்தரவுதேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவின்படி, தமிழகத்தில், 2011ல், டெட் தேர்வு அமலுக்கு வந்தது. பள்ளி கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தேர்வுவாரியமான, டி.ஆர்.பி., வழியாக, 2017 பிப்ரவரியில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். நடப்பு கல்வி ஆண்டில், அக்டோபர், 6, 7ம் தேதிகளில், டெட் தேர்வு நடத்தப்படும்; இதற்கான அறிவிக்கை, ஜூலையில் வெளியாகும் என, ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது.ஆனால், பல்வேறு முறைகேடு பிரச்னைகளால், டி.ஆர்.பி.,யில், ஆறு மாதங்களுக்கும் மேலாக, தேர்வு பணிகள் முடங்கின. இது குறித்து, இரண்டு வாரங்களுக்கு முன், செய்தி …\nDirect Recruitment of Special Teachers 2012 - 2016 - Provisional Selection List | சிறப்பாசிரியர் பணிகளுக்கான இறுதி தேர்வு பட்டியல் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிகளுக்கான இறுதி தேர்வுபட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டது. அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 1325 சிறப்பாசிரியர் பணியிடங்களை (தையல், ஓவியம், உடற்கல்வி, இசை) நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இத்தேர்வினை 35,781 பேர் எழுதினர். தேர்வெழுதிய அனைவரின் மதிப்பெண்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியிடப்பட்டன. \"ஒரு காலியிடத்துக்கு 2 பேர்\" என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றி தழ் சரிபார்ப்புக்கு 2,865 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்டு 13-ம் தேதி அனைத்து மாவட் டங்களிலும் அந்தந்த முதன்மை கல்வி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றன. சான்றிதழ் சரிபார்ப்பின் போது தேர்வர்களின் கல்வித்தகுதி சான் றிதழ், சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவை சரிபார்க்கப்பட்டதோடு பதிவுமூப்புக்கு பதிவு காலத்துக்கு ஏற்ப உரிய மதிப் பெண்கள் (அதிகபட்சம் 5) வழங்கப் பட்டன. பின்னர் ஆசிரியர் தேர்வு வ…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2017/10/blog-post_237.html", "date_download": "2018-10-19T05:09:29Z", "digest": "sha1:77WACKLEJH66OJKTELPYHAR3RCLPJKGV", "length": 8992, "nlines": 157, "source_domain": "www.trincoinfo.com", "title": "கண்டுபிடிப்புக்களும்,கண்டுபிடித்தவர்களும் - Trincoinfo", "raw_content": "\nHome > STUDENTS > கண்டுபிடிப்புக்களும்,கண்டுபிடித்தவர்களும்\n1.செயற்கை ரப்பரை கண்டுபிடித்தவர் யார் - குஸ்டீவ்வான் சார்டெட், 1827.\n2.மயக்க மருந்தை கண்டுபிடித்தவர் யார் - மோட்டன் மற்றும் ஜாக்ஸன்.\n3.கதிரியக்கச் செயலை கண்டறிந்தவர் யார் - ஹென்றி பெக்கோரல், 1896.\n4.ரேயானை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்\n5.மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார் - தாமஸ் ஆல்வா எடிசன், 1878.\n6.அசைவின் சட்டத்தை கண்டுபிடித்தவர் யார்\n8.புன்சன் அடுப்பை கண்டுபிடித்தவர் யார் - வில்ஹெம் வான்பன்சன், 1855 (ஜெர்மனி)\n - ஆர்வில் பி வில்பர்ரைட், 1903\n10.திருடர் எச்சரிப்பு கருவியை கண்டுபிடித்தவர் யார் - எட்வின் டி.ஹோம்ஸ், 1858.\n11.டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார் - ருடோலஃப் டீசல் 1895. (ஜெர்மன்)\n - ஆக்ஸ்பர்க், 1080 (ஜெர்மனி)\n - கிர்க்பாடிரிக் மாக்மிலென், 1839-40 (பிரிட்டன்)\n - லூயி பிரின்ஸ், 1885 (பிரான்ஸ்)\n27.ரேடியோ கதிர் வீச்சை கண்டுபிடித்தவர் யார்\nItem Reviewed: கண்டுபிடிப்புக்களும்,கண்டுபிடித்தவர்களும் Description: Rating: 5 Reviewed By: ST\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் - www.TRINCOINFO.com\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் ➡️ எமது \"வேலைவாய்ப்பு - இலங்கை\" குழுவில் இணைந்து கொ...\nசமுர்த்தி திணைக்களத்தினூடாக பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள்\nசமுர்தி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டமிட்ட கைவினைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள புத்தாக்க சிந்தனையுடன் கூடிய கைவினைத்திறன்...\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம்..\nபெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் 3,868 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உயர்தரத்தில் சித்தியடைந்தோரை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளத் தீர்...\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்த வருடம் நியமனம்..\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்தவருட இறுதிக்குள் நியமனங்கள் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 4,100 பட்டதார...\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாக��ண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nவேலையற்ற பட்டதாரிகள் இம்மாதம் பயிற்சியில் இணைப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வையடுத்து இம்மாதம் 20ம் திகதி 4,053 பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathisaibooks.com/wpcproduct/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-1/", "date_download": "2018-10-19T04:45:38Z", "digest": "sha1:ARKET6HN7VF57HNOIYPKZSTOOSG7P24R", "length": 2123, "nlines": 17, "source_domain": "yaathisaibooks.com", "title": "விவிலியம் – 1 | Yaathisai Books", "raw_content": "\nதமிழும் விவிலியமும் – 1\nபக்கங்கள் 230 – விலை. உரூ. 200.00\nஎபிறேய மொழி, கி.மு. 2000 ஆண்டுகளில் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் இருந்த மொழியாகும். இம்மொழியில் தான் தோரா என்ற யூத சமயநூல் எழுதப்பட்டது. அபிறகாம் முதல் இயேசு பிறப்பு வரையிலான அந்நூல், கிறித்துவத்தால் ஏற்கப்பட்டு, பழைய ஏற்பாடு என்றவாறு தமிழில் சொல்லப்படுகிறது. முற்றிலும் எபிறேய மொழியில் எழுதப்பட்ட அந்நூல், அக்காலத்திய நூல்களில் முபமையானதாகவும் உள்ளது. எபிறேய மொழி, தமிழின் கிளை மொழியே என்று தற்கால ஆய்வுகள் உணர்த்துவதை அடிப்படையாகக் கொண்டு, விவிலியத்தின் பழை ஏற்பாட்டு நூலில் காணப்படும் பல சொற்களுக்கான தமிழ் மூலம் விளக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/51389", "date_download": "2018-10-19T05:36:47Z", "digest": "sha1:LR7EY75FDE3AAIWT7FWMM6V2PMTRPP42", "length": 3398, "nlines": 82, "source_domain": "adiraipirai.in", "title": "கலைக்கட்டியது அதிரை! (படங்கள் இணைப்பு) - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nFLASH NEWS உள்ளூர் செய்திகள்\nஅதிரையில் TTV தினகரன் வருகையை ஒட்டி நமதூர் மெயின் ரோடு ஸ்தம்பித்தது. 8 மணியளவில் வருகை தர இருந்த தினகரன் 9:45 ஆகியும் வரவில்லை. நேரத்தை பொருட்படுத்தாமல் அவரை காண ஏராளமானோர் குவிந்துள்ளனர்.\nஅதிரை பேரூராட்சியில் கடற்கரை தெரு இளைஞர்கள் எழுச்சியுடன் நடத்திய உள்ளிருப்பு போராட்டம்\nFLASH NEWS: மக்களின் ஆரவாரத்துடன் அதிரை வந்த டிடிவி தினகரன்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/", "date_download": "2018-10-19T04:14:10Z", "digest": "sha1:SPJCZBU4P2ZD27JXBJICQQANJHTGARWU", "length": 7097, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "அரசுப்பணிகள் மற்றும் சர்காரி Naukri இந்தியாவில் - GvtJob.com", "raw_content": "வியாழன், அக்டோபர் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nஏர் இந்தியா லிமிடெட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் - 2018 காபினெட் க்ரூ வேலைகள் - சம்பளம் ரூ. 500 / - ஒரு மாதம் - 15,000 பாஸ் இப்போது விண்ணப்பிக்கவும்\n10th-12th, ஏர் இந்தியா, சென்னை, தமிழ்நாடு\nஏர் இந்தியா லிமிடெட் சமீபத்தில் காபிலெக் க்ரூ வெற்றியின் பதினைந்து பதிவுகள் அறிவித்துள்ளது. முன் ஆன்லைன் விண்ணப்பிக்க ...\nடோக்கியோ-மிட்சுபிஷி ஆட்சேர்ப்பு வங்கி - www.bk.mufg.jp\nடோக்கியோ-மிட்சுபிஷி ரிசர்வ் வங்கி: டோக்கியோ-மிட்சுபிஷி வங்கி MUFG வங்கியாகவும் அழைக்கப்படுகிறது. MUFG வங்கி முன்னணி ...\nசுமிமோமோ மிட்சு வங்கி வங்கி கூட்டுத்தாபனம் (SMBC) ஆட்சேர்ப்பு - www.smbc.co.jp\nSumitomo Mitsui வங்கி கூட்டுத்தாபனம் (SMBC) ஆட்சேர்ப்பு: Sumitomo Mitsui வங்கி கூட்டுத்தாபனம் (SMBS) இரண்டு வங்கிகள் Sumitomo ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-10-19T05:07:57Z", "digest": "sha1:B4ZTYCXBDKOFXAG33CRRJ6LEHOEJU2TU", "length": 5837, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "கதிரியக்க மாசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமெரிக்காவின் மூன்றில் இரண்டு பங்கு கதிரியக்க மாசுக்கள் வாசிங்டனின் ஆன்ஃபோர்டு நகரில் கழித்து விடப்பட்டுள்ளன. (சனவரி 1960)\nக���ிரியக்க மாசு (Radioactive contamination) என்பது விரும்பப்படாத, தேவையற்ற கதிரியக்க பொருட்கள் ஒருவரின் மீதோ அல்லது பிற பொருட்கள் மீதோ காணப்படுவதாகும். இது பொதுவாக அணுக்கரு மருத்துவத் துறை, காப்பிடப்படாத கதிரிக்கப் பொருட்களைக் கையாளும் ஆய்வுத்துறை, பயிர்த்துறை முதலிய துறைகளில் பணியிலுள்ளவர்கள் எதிர்கொள்ளும் எப்போதாவது நிகழும் நிலையாகும். இத்துறைகளில் மாசுபடுதல் என்றால் அது கதிரியக்க மாசுபடுதலையே குறிக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2013, 08:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/6152", "date_download": "2018-10-19T04:23:58Z", "digest": "sha1:SNTMROIHB4JCIQC65J4UHCQNVCNXQ3J5", "length": 4928, "nlines": 71, "source_domain": "thinakkural.lk", "title": "ஹேக்கர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ஃபேஸ்புக் முடிவு - Thinakkural", "raw_content": "\nஹேக்கர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ஃபேஸ்புக் முடிவு\nLeftin April 12, 2018 ஹேக்கர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ஃபேஸ்புக் முடிவு2018-04-12T18:27:21+00:00 தொழில்நுட்பம் No Comment\nபயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்துவதை கண்டறிந்து ஃபேஸ்புக் நிறுவனத்திடம் தெரிவிக்கும் ஆப் டெவலப்பர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.\nடேட்டா அப்யூஸ் பவுண்டி என்ற புதிய திட்டத்தை ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திட்டம் மூலம் பயனர்களின் தகவல்களை பாதுகாக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயனர்களின் தகவல்களை திருடுபவர்களின் விவரங்களை சேகரித்து ஃபேஸ்புக் நிறுவனத்திடம் தெரிவிக்கும் ஆப் டெவலப்பர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது இதுபோன்ற வேலைகளை செய்யக்கூடியவர்களை ஒயிட் ஹேட் ஹேக்கர்ஸ் என்று குறிப்பிடுவது வழக்கம். அதிகபட்ச தாக்கம் கொண்ட அறிக்கைக்கு 40,000 அமெரிக்க டாலர் வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமனிதர்கள் செய்யும் பணிகளில் வேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை கைவிட்ட ரஷ்யா\nமூன்று கோடி ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல் திருட்டு\nசூரியக் குடும்பத்துக்கு வெளியே எக்ஸோமூன் கண்டுப���டிப்பு\n« களுகங்கையின் நீர்மட்டம் உயர்வு\nசியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் »\nமாற்றுத்தலைமை அணி விரைவில் களத்தில் இறங்கும்;சுரேஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/261-Vasantha-Mani-was-arrested-for-attacking-MLA-panneerselvam", "date_download": "2018-10-19T06:08:14Z", "digest": "sha1:A45MLTMZP6JAUA3AZPOUPYNTB5NSKK52", "length": 8838, "nlines": 110, "source_domain": "www.polimernews.com", "title": "​​ கலசப்பாக்கம் MLA பன்னீர்செல்வத்தை தாக்கியதாக வசந்த மணி என்பவர் கைது", "raw_content": "\nகலசப்பாக்கம் MLA பன்னீர்செல்வத்தை தாக்கியதாக வசந்த மணி என்பவர் கைது\nகலசப்பாக்கம் MLA பன்னீர்செல்வத்தை தாக்கியதாக வசந்த மணி என்பவர் கைது\nகலசப்பாக்கம் MLA பன்னீர்செல்வத்தை தாக்கியதாக வசந்த மணி என்பவர் கைது\nதிருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தை தாக்கிய, அதே கட்சியைச் சேர்ந்த பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதிருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நடந்த அதிமுக பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் நேற்றிரவு அங்கு சென்றார். பன்னீர்செல்வத்துக்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்துக் கொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான வசந்தம் மணி என்பவர் எம்.எல்.ஏ.வை நெருங்கினார்.\nபன்னீர்செல்வத்தின் காலை தொட்டு வணங்கிய வசந்தம் மணி, திடீரென எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தின் முகத்தில் ஓங்கிக் குத்தினார். இதில் பன்னீர்செல்வத்துக்கு உதட்டில் லேசான காயம் ஏற்பட்டது. இதை அடுத்து தொண்டர்கள் அவரை தடுத்து நிறுத்தினார்.\nதாக்குதல் குறித்து போளூர் காவல்நிலையத்தில் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் அளித்த புகாரின் பேரில் வசந்தம் மணி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். இந்த நிலையில் படவேட்டில் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்\nFilmfare திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகையாக வித்யா பாலன் தேர்வு\nFilmfare திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகையாக வித்யா பாலன் தேர்வு\nபத்மாவத் படத்திற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு – நொய்டாவில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய கும்பல்\nபத்மாவத் படத்திற்கு வடமாநிலங்க��ில் கடும் எதிர்ப்பு – நொய்டாவில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய கும்பல்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு திமுகவுக்கு சாதகமாக இருக்கும்: மு.க.ஸ்டாலின்\nதனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கி ரூ.4.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், முகமூடி கொள்ளையர்கள் 6 பேர் கைது\nமுகவரி கேட்பது போல் நடித்து, முதியவரிடம் செல்ஃபோனை பறித்துச் சென்ற சிறுவன் உள்பட 3 பேர் கைது\nவங்கதேசப் பெண் போக்ஸோ சட்டத்தில் கைது - 7 பேருக்கு வலை\nரபேல் விவகாரத்தில் இந்தியா- பிரான்ஸ் நட்புறவில் விரிசல் இல்லை என வெளியுறவுத்துறை தகவல்\nபேஸ்புக் தலைவர் பதவியில் இருந்து மார்க் ஜூக்கர்பர்க்கை நீக்க திட்டம்\nRSS பின்புலம் கொண்டவர்கள் சபரிமலையில் வன்முறையை ஏற்படுத்த முயற்சி: பினரயி விஜயன்\nகொலை செய்ய \"ரா\" அமைப்பு சதி செய்கிறது என தாம் ஒருபோதும் கூறவில்லை: பிரதமர் மோடியிடம் சிறிசேனா விளக்கம்\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nஅக்காவின் கணவர் மீது ஆசை... அக்காவையே கொன்ற தங்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133360-from-death-to-denied-permission-for-marina-happenings-after-dmk-supremo-karunanidhi-death.html", "date_download": "2018-10-19T05:48:42Z", "digest": "sha1:ER5AS33VERBDPNF3IC7W62A34CULE4NP", "length": 38778, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "கருணாநிதி மறைவு முதல்... மெரினாவில் அனுமதி மறுப்பு வரை... நள்ளிரவில் நடந்தது என்ன ? #6pmto6am #MissUKarunanidhi | From death to denied permission for marina, Happenings after DMK Supremo Karunanidhi death", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:16 (08/08/2018)\nகருணாநிதி மறைவு முதல்... மெரினாவில் அனுமதி மறுப்பு வரை... நள்ளிரவில் நடந்தது என்ன \n06:10 pm கருணாநிதி காலமானார்\nநேற்று மாலை 6.40 மணியளவில் தி.மு.க தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்றுவந்த காவேரி மருத்துவமனையில் இருந்து அந்த அறிக்கை வெளியானது. ``மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தும், உடல்நிலை ஒத்துழைக்காததால் இன்று (7.8.2018) மாலை 6.10 மணியளவில் கருணாநிதியின் உயிர் பிரிந்தது என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான கருணாநிதியை இழந்துவிட்டோம். உலகத�� தமிழர்கள் மற்றும் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் துக்கத்தில் பங்கெடுக்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\n7 நாள் துக்கம் அனுசரிப்பு. இன்று அரசு விடுமுறை :\nதி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைவையடுத்து, தமிழகத்தில் இன்று (08-08-2018) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nசபரிமலைக்குச் சென்ற 2 பெண்களை திருப்பி அனுப்ப முடிவு- ஐஜி ஸ்ரீஜித் அறிவிப்பு\nஇன்று இரவு 12 மணிக்கு மகிஷாசூரசம்ஹாரம் குலசையில் குவியும் 4 மாவட்ட பக்தர்கள்\n‘சபரிமலையை கலவர பூமியாக்க வேண்டாம்’ - கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்\n07:00 pm திரையரங்குகள் மூடல்\nஇன்று முழுவதும் தமிழகம் முழுக்க திரையரங்குகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.\n07:45 pm மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது... தி.மு.க. கோரிக்கையை நிராகரித்த தமிழக அரசு\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்ய தி.மு.க. அனுமதி கோரியிருந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினர் நேரில் சந்தித்த்து அனுமதி கோரினர். மேலும் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்திருந்தனர்.\nஇது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், ``கலைஞர் உடலை அறிஞர் அண்ணாவின் சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் தலைவரின் விருப்பமும், தி.மு.க-வினர் அனைவரின் விருப்பமும். இதற்கு அரசாங்கத்திடம் அனுமதி பெற நாங்கள் மற்றும் தலைவர் குடும்பத்தினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை வைத்தோம். அவர்கள் 'பார்ப்போம்' என அவரிடம் பேசி அனுப்பி விட்டார்கள். மீண்டும் முறைப்படி கேட்க வேண்டும் என்று செயல் தலைவர் கையொப்பமிட்டு முதல்வருக்கு வேண்டுகோள் மனுவை நானும், பொன்முடி, நேரு ஆகியோர் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தளபதி சார்பில் மனுவை அளித்தோம். அவர்கள் அதை வாங்கி வைத்திருக்கிறார்கள். முழுமையான பதிலைத் தரவில்லை. எதிர்பார்த்திருக்கிறோம்,\" எனத் தெரிவித்தார்.\nஇந்நிலையில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ``காமராஜர் சாலையிலுள்ள மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்டச் சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலும், அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை. அதற்கு மாறாக, சர்தார் வல்லபாய் படேல் பிரதான சாலை முகப்பில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு எதிரே, காந்தி மண்டபம், ராஜாஜி மணிமண்டபம் மற்றும் காமராஜர் நினைவகத்துக்கு அருகே, அன்னாரை நல்லடக்கம் செய்வதற்கு ஏதுவாக இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்யத் தயாராக இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்,\" எனத் தெரிவித்துள்ளார். மெரினாவில் கருணாநிதிக்கு இடம் வழங்க மறுப்பு தெரிவித்திருப்பது தற்போதைய சூழலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n08:00 pm மெரினாவில் இடம் மறுப்பு : வலுக்கிறது அரசியல் சர்ச்சை \nதி.மு.க. தலைவர் கருணாநிதி தனது உடலை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்ய வேண்டும் என விரும்பினார். அவர் போலவே தி.மு.க.வினரும், அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்பினர். ஆனால், இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சட்டச் சிக்கல்கள் உள்ளதால் மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என அரசுத்தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமெரினாவில் இடம் ஒதுக்காதது தற்போது புதிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் இடம் ஒதுக்கிய நிலையில், தற்போது கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் ஒதுக்காதது ஏன் என்ற கேள்வியையும் தி.மு.க.வினர் எழுப்பி வருகின்றனர். முன்னாள் முதல்வர் என்பதால் அவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கப்படவில்லை எனக் கூறப்படுவதற்கு, 'முன்னாள் முதல்வருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கக்கூடாது' என்று எங்கும் தெரிவிக்கப்படவில்லை என்றும், 80 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை கொண்ட தலைவர் என்ற தார்மிக அடிப்படையில் கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கலாம் என்றும் தி.மு.க-வினர் கோரி வருகின்றனர். நீதிமன்றத்தில் இருந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, இதில் எந்த சட்டச் சிக்கலும் இல்லை என்றும் தி.மு.க-வினர் தெரிவிக்கின்றனர்.\n08:30 pm மெரினாவில் இடம் மறுப்பு ; இறந்தும் போராடும் கருணாநிதி :\n80 ஆண்டு அரசியல் வாழ்க்கையைக் கொண்ட கருணாநிதி, தனது அரசியல் வாழ்வில் பல்வேறு போராட்டங்களைக் கண்டவர். உடல்நலக்குறைவால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் போராடியவர், இன்று மாலை தன் முடிவை எய்தினார். இந்நிலையில், உயிரிழந்த பின்னர் தற்போது அண்ணா நினைவிடம் அருகே தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்ற தன் விருப்பத்துக்காக இறந்தும் போராடி வருகிறார் கருணாநிதி.\n09:00 pm கோபாலபுரம் நோக்கி புறப்பட்டது கருணாநிதி உடல் :\nகாவேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல், காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் இல்லத்துக்கு தற்போது கொண்டு செல்லப்படுகிறது. ஆம்புலன்ஸ் வாகனத்தில் கருணாநிதியின் உடலை ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு முன்னால் மு.க.ஸ்டாலின் காரில் செல்கிறார்.\nகோபாலபுரம் இல்லத்தில் நள்ளிரவு 1.00 மணி வரையில் உறவினர்களால் இறுதி மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் சி.ஐ.டி. காலனி இல்லத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. தொடர்ந்து அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n11:00 pm தி.மு.க தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க அவகாசம்\nதி.மு.க. தலைவர் கருணாநிதி உடலை சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கக் கோரி தி.மு.க தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றப் பொறுப்புத் தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ், சுந்தர் ஆகியோர் அவசர வழக்காக விசாரித்தனர். இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க காலை 8 மணி வரை அவகாசம் அளித்து நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.\n01:00 am சி.ஐ.டி காலனி இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்படும் கருணாநிதி உடல்\nமறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து சி.ஐ.டி. காலனி இல்லத்துக்கு ஆம்பு��ன்ஸில் எடுத்துச் செல்லப்பட்டது. குடும்ப உறுப்பினர்களின் அஞ்சலிக்குப் பின்னர் அதிகாலை 4 மணியளவில் ராஜாஜி ஹாலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட உள்ளது.\nகாலை 8.30 மணிக்குத் தீர்ப்பு\nகருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கக் கோரி தி.மு.க தொடர்ந்த வழக்கில் காலை 8.30 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலை 8 மணிக்கு தமிழக அரசு மனுத் தாக்கல் செய்த பின்னர், அதை விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் கூறியதாக பா.ம.க வழக்கறிஞர் பாலு தெரிவித்தார்.\nநாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும்...\nமுதுபெரும் அரசியல் தலைவரான தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மத்திய அரசு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கிறது. மேலும், நாடு முழுவதும் நாளை தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\n02:00 am மெரினாவில் இடம் ஒதுக்காதது அரசியல் காழ்ப்புணர்ச்சியே... எதிர்க்கட்சிகள் காட்டம் \n80 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை; 5 முறை முதல்வர்; 13 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் என தமிழக அரசியலில் அழுத்தம் திருத்தமாக முத்திரைப்பதித்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இது அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதற்கு காங்கிரஸ், தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக இருந்த கருணாநிதியின் உடல் அடக்கம் செய்திட, சென்னை மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்கித் தருவதே பொருத்தமானது என பல்வேறு அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. ஒரு மூத்த அரசியல் தலைவருக்கு, மெரினா கடற்கரையில் இடம் தர தமிழக அரசு மறுத்திருப்பது அரசியல் காழ்ப்பு உணர்ச்சி கொண்டதாகும் என்றும், இப்பிரச்னையில் அரசியல் விருப்பு, வெறுப்பின்றி தமிழக அரசு நடந்துகொள்ள வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.\n06:00 am கருணாநிதிக்கு ராணுவ மரியாதை:\nபொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட���டுள்ள கருணாநிதியின் உடல்மீது முப்படை வீரர்கள் தேசியக்கொடியைப் போர்த்தி சல்யூட் அடித்து ராணுவ மரியாதை செலுத்தினர்.\nதமிழக முதல்வர் பழனிசாமி, ``தமிழகத்தின் முன்னாள் முதல்வர், தி.மு.க-வின் மூத்த தலைவர், 50 ஆண்டு காலம் தி,மு,க-வின் தலைவராக இருந்தவர், தற்போது வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தியுள்ளார். அவரது இழப்பு, தமிழகத்துக்கு பெரும் இழப்பு. அவரை இழந்து வாடும், அவரது குடும்பத்தினர், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். செய்தியாளர்கள் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்காதது தொடர்பாக கேள்வி எழுப்பினர், ஆனால் அதற்குப் பதிலளிக்காமல் சென்றுவிட்டார் முதல்வர் பழனிசாமி.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசபரிமலைக்குச் சென்ற 2 பெண்களை திருப்பி அனுப்ப முடிவு- ஐஜி ஸ்ரீஜித் அறிவிப்பு\nஇன்று இரவு 12 மணிக்கு மகிஷாசூரசம்ஹாரம் குலசையில் குவியும் 4 மாவட்ட பக்தர்கள்\n‘சபரிமலையை கலவர பூமியாக்க வேண்டாம்’ - கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்\nசபரிமலை விவகாரம் - பிரதமரை சந்திக்க விரும்பிய பெண் ஆர்வலர் கைது\n‘கொள்ளிடம் ஆற்றில் அந்தரத்தில் பாலங்கள்’ - மணல் கொள்ளையை தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\n போலீஸ் பாதுகாப்புடன் பம்பையில் இருந்து மலையேற்றம்\n`தாயின் கருப்பையில் மகளைப் பெற்றெடுத்த பெண்’ - சாத்தியப்படுத்திய இந்திய மருத்துவர்கள்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-10-2018\nஅரசியல் கட்சிகள் ஏன் குழுக்கள் அமைக்கக்கூடாது - #MeToo குறித்து கேள்வி எழுப்பும் மேனகா காந்தி\nசெங்கல் உடைய... திருவுடல் மறைய... பாபா மகா சமாதி அற்புதங்கள்\nஐபோன்களுடன் உலவும் மாத்ஷே பழங்குடிகள்... அமேசான் காட்டில் இவர்கள் என்ன செய\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n`தாயின் கருப்பையில் மகளைப் பெற்றெடுத்த பெண்’ - சாத்தியப்படுத்திய இந்திய ம\n``ஸ்டன்ட் யூனியனிலிருந்து அன்பறிவ் நீக்கம் ஏன்\" - முழுப் பின்னணி\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2018/08/enough-is-enough.html", "date_download": "2018-10-19T04:15:04Z", "digest": "sha1:HWCNFZZFJANOWVQXBDEJENAFB3CZIP7A", "length": 58260, "nlines": 234, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: கலைஞரை புகழ்ந்ததும் போதும் அதுபோல இகழ்ந்ததும் போதும் இனிமேல் நடப்பதை பார்ப்போம்", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nகலைஞரை புகழ்ந்ததும் போதும் அதுபோல இகழ்ந்ததும் போதும் இனிமேல் நடப்பதை பார்ப்போம்\nகலைஞரை புகழ்ந்ததும் போதும் அதுபோல இகழ்ந்ததும் போதும் இனிமேல் நடப்பதை பார்ப்போம்\nகடந்த 10 நாட்களுக்கு மேலாக எந்த அளவிற்கு கலைஞரை புகழந்து பேசினார்களோ அது போல பல மனச்சிதைவு கொண்ட மக்கள் அவரை இகழ்ந்தும் பேசினார்கள். இப்படி பட்ட மனச் சிதைவு கொண்டவர்கள் எல்லாக் கட்சிகளிலும் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் எந்த கட்சியிலும் சேராமலும் இருக்கின்றனர். இப்படிபட்டவர்கள்தான் பெரிய தலைவர்களை இகழ்ந்து பேசிவருகின்றனர். இங்கே நான் இகழ்ந்து பேசுவது என்று சொல்லும் போது அவர்களின் குறைகளை சுட்டிக்காட்டி கிண்டல் கேலி செய்வதை சொல்லவில்லை தரம் குறைந்த வார்த்தைகளால் அவதூறு பேசி வருவதை சொல்லுகிறேன்.\nசரி எது எப்படியோ கடந்த 10 நாட்களுக்கு மேலாக கலைஞரை புகழந்தோ இகழ்ந்தோ பேசியும் பிரேக்கிங்க் நீயூஸ் போட்டு விவாதித்தும் வந்து இருக்கிறோம்.. ஆனால் இனிமேல் அதை பற்றி பேசிக் கொண்டிருப்பதால் எந்த வித பயனும் ஏற்படப்போவதில்லை..கலைஞர் மீண்டும் வந்து நமக்கு உதவப் போவதில்லை.\nஇதற்கு முன் பல தலைவர்களின் மறைவுக்கு பின் நாம் பார்த்தோம் என்றால் அடுத்த கட்ட தலைவர்கள் அவர்கள் சாதாரண தலைவர்கள் அல்ல பொது மக்கள் செல்வாக்கு பெற்ற பெரும் தலைவர்களாக பலர் இருந்து வந்தனர். ஆனால் ஜெயலலிதா கலைஞர் மறைவுக்கு பின் அப்படிப்பட்ட தலைவர்கள் இல்லை.... ஏன் சாதாரண தலைவர்கள் கூட இல்லை என்று சொல்லாம்.(இவர்களை எல்லாம் பெரும் தலைவர்கள் ���ன்று எப்படி சொல்லலாம் என்று அறிவுஜீவிகள் கேட்க கூடும் அவர்களுக்கு சொல்லிக் கொள்வது தமிழர்களின் தகுதிக்கு இவர்கள்தான் பெரும் தலைவர்கள் அதைவிட அதிகம் எதிர்பார்ப்பது தவறே)\nஇப்போது தமிழகத்தில் இருக்கும் தலைவர்கள் என்றால் மனதில் தோன்றுவது டாக்டர். இராமதாஸ் அய்யாவும் வை.கோவும்தான்...ஆனால் ராமதாஸ் சாதியக்கட்சி என்ற வட்டத்தில் சிக்கி இருக்கிறார். அடுத்தாக நல்ல தலைவர் என்று சொன்னால் வைகோவை சொல்லலாம்.....இவர் நல்ல தலைவாரக இருந்தாலும் மக்களின் வாக்கை அறுவடை செய்ய முடியாதவராக இருக்கிறார்...\nஇவர்கள் இருவரை தவிர மற்றவர்கள் எல்லாம் அவரவர்களின் கட்சி தலைவர்களாகத்தான் என் கண்ணுக்கு தெரிகிறார்கள்\nகலைஞரின் மறைவால் கொஞ்சம் தோய்ந்து போயிருந்த திமுகவிற்கு அனுதாபத்தால் சிறிது புத்துயிர் ஏற்பட்டு இருக்கிறது. இதை அந்த கட்சியின் அடுத்த கட்ட தலைவர்கள் எப்படி பயன்படுத்தப் போகிறார்கள் என்பதில்தான் அந்த கட்சியின் வளர்ச்சி இருக்கிறது.. நல்லா கவனியுங்கள் தமிழக மக்களின் வளர்ச்சி அல்ல அந்த கட்சியின் வளர்ச்சி இருக்கிறது என்றுதான் நான் சொல்லி இருக்கிறேன்.\nஸ்டாலின் திமுகவின் தலைவராகி அடுத்த கட்ட தலைவராக வந்தாலும் இதற்கு முன் உள்ள தலைவர்கள் போல அவரும் செயல்படுவாரா என்பது இன்னும் கேள்விகுறியாகவே இருக்கிறது. கலைஞர் உடல் நிலை சரியில்லாத போது அவர் நன்கு கவனித்து கொண்டது போல ஒரு பிம்பத்தை தோற்றுவிக்க முயற்சித்து இருக்கிறார்கள். ஆனால் உண்மையாக பார்த்தால் கலைஞரை அவர் மட்டும் நன்கு கவனித்து கொள்ளவில்லை. கலைஞரின் ஒட்டு மொத்த குடும்பத்தில் உள்ள அனைவருமே நன்கு கவனித்து கொண்டார்கள். அதுமட்டுமல்லாமல் கட்சி சார்பாக கலைஞரை பார்க்க வந்த அனைவரையும் பொறுமையாக ஸ்டாலின் பார்த்தார் என்றும் சொல்லப்படுகிறது. ஆம் அதை அவர்தான் செய்ய முடியும் காரணம் அவர்தான் செயல்தலைவர் அதை அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் செய்துதான் ஆக வேண்டும்... அந்த பதவியில் வேறு யாராக இருந்தாலும் இதையே அவர்கள் செய்து இருப்பார்கள்\nசரி ஸ்டாலின் முன்பு இருந்த மிக சிறந்த தலைவர்கள் போல பிரகாசிக்க என்ன செய்யவேண்டும் என்று பார்த்தோமானால் முதலில் அன்பழகனுக்கு ரிட்டையர்மெண்ட் கொடுத்துவிட வேண்டும். அடுத்து தன் பிள்ளை உதயநீதியை கட்சியில் முன்னேடுத்து செல்லாமல் ராசா மற்றும் கனிமொழிக்கு கட்சியின் இரண்டாம் கட்ட பதவிகளை நம்பி கொடுத்து அரவணைத்து கட்சியை நடத்தி செல்ல வேண்டும். முடிந்தால் வைகோ திருமாள்வளவன் வேல்முருகன் அனைவரையும் உள் இழுத்து கொள்ளவேண்டும் அல்லது உற்ற நட்புக்களாக்கி கொள்ளவேண்டும்\nஅதிமுகவில் இப்போது உள்ள தலைவர்களை பற்றி கவலைக் கொள்ள வேண்டாம் அவர்கள் தேர்தல் என்று ஒன்று வந்தால் காணாமல் போய்விடுவார்கள் அது போல ரஜினி ஒரு வேளை அதிமுக தலைவாரக வந்தாலும் அவரால் பிரகாசிக்க முடியாது காரணம் அவரால் சுய முடிவெடுத்து ஏதும் செய்ய முடியாது அவரின் பின்புலம் யார் இருப்பது என்பது சிறு வயது பிள்ளைகளுக்கு கூட தெரியும்\nமிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது கட்சியின் கொள்கைகள்...திராவிடக் கொள்கைகள் திராவிடக் கொள்கைகள் என்று இத்து போன பல கொள்கைகளை இன்னும் பேசிக் கொண்டிருக்காமல் அதை சற்று மாற்றி காலத்திற்க்கு ஏற்ப புதிய கொள்கைகளை தைரியமாக அறிவித்து முன்னேடுத்து செல்ல வேண்டும்\nமாணவர்கள் கல்வி மற்றும் வேளைவாய்ப்பு பிரச்சனைகளுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்க வேண்டும் கல்வி நிலையங்களில் நடக்கும் நன் கொடைகொள்ளைகளுக்கு எதிராக போராட வேண்டும்\nமேலும் இளைஞர்களை ஊக்குவித்து அவர்களை கட்சிப் பணியில் ஈடுபட வைத்து அதற்கேற்ற பாசறைகள் ஏற்படுத்தி தொடர்ந்து செயல்பட வேண்டும் புதியவர்களுக்கு பொறுப்பை கொடுத்து களப்பணியில் தீவிரமாக பணி செய்ய வைக்க வேண்டும் (இந்த இடத்தில் வேண்டுமானால் உதயநீதியை பயன்படுத்தி கொள்ளலாம் அப்படி பயன்படுத்தும்போது அதில் அவர் முழுநேரமும் அதில் கவனம் செலுத்துபடி இருக்க செய்யவேண்டும்)\nமதப் பிரச்சனைகளுக்கு பதிலாக மக்கள் பிரச்சனைகளுக்கு செவி சாய்க்க வேண்டும் இப்படியெல்லாம் செய்தால் என்றும் பேசப்படும் தலைவாரக வரலாம்...\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமாற்றத்திற்கு வழி கோரும் புதிய சிந்தனை. தமிழகத்தின் எதிர்கால முன்னேற்றத்தை நினைத்தால் ஒரு பதட்டம் ஏற்படுவது உண்மை. உங்கள் பதிவிலும் அது தெரிகிறது .\nமனதில் தோண்டும் கேள்விகளுக்கு விடைகளை பொறுத்திருந்து பார்ப்போம்\nஉங்களைப் போல உள்ளவர்கள் இன்னும் சிறப்பாக ஒரு பதிவு எழுதி வெளியிடலாமே.....நான் எழுதுவது எப்போதும் லோக்கல் லெவல் அதாவது அந்த கால தினதந்தி ஸ்டைல் பதிவுகள்....உங்களின் லெவல் அதிகமெனப்தால் அதில் இன்னும் சிறப்பான செய்திகள் இருக்கும்.. கண்டிப்பாக எழுதுங்கள்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் August 9, 2018 at 5:14 PM\nநல்ல அலசலும் பரிந்துரையும் சகோ. உங்க அளவிற்கு அரசியல் அறிவு எனக்கில்லை.\nதமிழ்நாட்டில் சிறந்த தலைவருக்குப் பஞ்சமிருக்கப்போவதில்லை..அவர்கள் வெளிவர வேண்டும்..தமிழ்நாட்டிற்கு நல்லது செய்யவேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம் சகோ\nஹலோ சகோ கிண்டல் எல்லாம் பண்ணாதீங்க எனக்கு எல்லாம் அரசியல் அறிவு இல்லை... நானும் உங்களை மாதிரிதான்.. என்ன நான் ஆண் என்பதால் மனசில் பட்டதை வெளியே சொல்லுகிறேன். ஆனால் நீங்கள் பெண்ணாக பிறந்துவிட்டதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறீங்க அவ்வளவுதான் வித்தியாசம்\nகலைஞரின் மறைவு உங்களை மீண்டும் இணையத்திற்கு வர செய்து இருக்கிறது போல இருக்கே ...சரி உங்களின் கவி வீச்சில் இன்னும் தமிழ் தலைவனுக்கு இரங்கற்பா கவிதை வரவில்லையே\nநாட்டுக்கு நலம் தர மக்கள் பிரச்சனைகளுக்கு செவிசாய்த்தலே மிக அவசியம்.\nகால மாறுதலுக்கேற்ப அரசியல்வாதிகள், அரசியல் தலைவர்கள் தம்மை மாற்றிக்கொண்டு பயணித்தால் மட்டுமே இப்போதுள்ள சூழலை எதிர்கொள்ள முடியும்.\nநம் நாட்டில் விமர்சனங்களுக்கு பஞ்சமில்லையே...\nவைகோ.வை நல்ல தலைவர் என்று சொல்லி குண்டு போட்டுவிட்டீர்களே... அவர் சொல்வது ஒன்று செய்வது ஒன்றல்லவா அவருக்குமே எதைச் செய்தால் வெளிச்சத்தில் இருக்கலாம் என்று திட்டமிட்டு அதற்கேற்றவாறு செய்யக்கூடியவர் அல்லவா அவருக்குமே எதைச் செய்தால் வெளிச்சத்தில் இருக்கலாம் என்று திட்டமிட்டு அதற்கேற்றவாறு செய்யக்கூடியவர் அல்லவா மற்றபடி பிரச்சனைகளைப் பற்றி அவர் என்று கவலைப்பட்டார் மற்றபடி பிரச்சனைகளைப் பற்றி அவர் என்று கவலைப்பட்டார் (குடி மோசம் என்று சொல்லிப் போராட்டம் நடத்தி, தன் மகன் ச���கரெட் ஏஜெண்டாக மாதம் 40 லட்சங்களுக்கு மேல் சம்பாதிப்பதை மறைத்தார். விஜயகாந்தை முதல்வராக்க முனைந்தார். ஸ்டாலினைக் குறை சொன்னதால் திமுகவினர் அவரை காவிரி மருத்துவமனைக்கு சென்றமுறை அனுமதிக்கவில்லை. பிறகு ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று தன் முக்கியக் கொள்கையையே காவுகொடுத்துவிட்டார். சகோதரி ஜெயலலிதா என்று சாமரம் வீசியவர், ஜெ. மறைந்தவுடன், ஜெயலலிதா என்று ஒருமையில் பேச ஆரம்பித்துவிட்டார். இப்போது கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் கொடுக்கவேண்டும் என்று மைக்கில் 'கத்துகிறார்'-இதில் என்ன உள்குத்து இருக்கோ)\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 270 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) மனைவி ( 52 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 39 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) #modi #india #political #satire ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மா��் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) நையாண்டி.போட்டோடூன் ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #india #political #satire ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்���ள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #மோடி #politics ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) arasiyal ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொட���மை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nமிஸ்டர் ஸ்டாலின் கலங்கியது நீங்கள் மட்டுமல்ல\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்ற��� அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nசுகமான பயணத்திற்கு ஏர் இந்தியா\nநீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்..\nகலைஞருக்கு மெரினாவில் அனுமதி கொடுக்கும் வரை அறவழிய...\nமிஸ்டர் ஸ்டாலின் கலங்கியது நீங்கள் மட்டுமல்ல\nகலைஞரை புகழ்ந்ததும் போதும் அதுபோல இகழ்ந்ததும் போது...\nஇந்தியாவில் நீதி தூங்கி கொண்டிருந்த போதும் ,எழுந்த...\nஅறிவு என்பது இந்திய மக்களிடம் இல்லையா என்ன\nஅதிகாரப் பசி யாருக்கு அதிகம் ஸ்டாலினுக்கா அல்லது ...\nமகளிருக்கு பயன் அளிக்கும் ஹேண்ட் புக்\nஅமெரிக்காவின் வழி காட்டுதல் படி பிரதமர் மோடி சுதந்...\nஅடேய் இப்படியா என்னை கலாய்ப்பீங்க\nஎவ்வளவு அழகு இந்த 26 வார்த்தைகள்\nபெண்கள் + மாதவிடாய் + ரத்தம் என்பதை ஏதோ தீண்டதகாத ...\nதமிழகத்தில் தாமரை மலர நாளை புதிய சூரியன் உதயமாகிற...\nஸ்டாலின் தலைவர் ஆவதால் இப்படி எல்லாம் தமிழகத்தில் ...\nஉடன்பிறப்பே சக்தியை மறந்தது ஏனோ\nஅன்பழகனுக்கு தலைவர் பதவியை விட்டுகொடுக்க ஸ்டாலினுக...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://horsethought.blogspot.com/2012/06/5.html", "date_download": "2018-10-19T06:02:09Z", "digest": "sha1:AUWYOUPY64CAQA6BYI2VFEBEX4M2PWMB", "length": 13877, "nlines": 189, "source_domain": "horsethought.blogspot.com", "title": "கத்தரித்தவை - 5 ~ மேய்ச்சல் மைதானம்", "raw_content": "\nகொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்\nஎம்.ஜி.ஆர் குண்டாகவோ ஒல்லியாகவோ இருந்து நான் பார்த்ததில்லை. எப்போதும் ஒரே சீராக உடல் பருமனை மெய்ன்டைன் செய்��� அதிசய மனிதர் அவர் சுமாராக 65 கிலோ எடை இருந்திருப்பார் என்பது என் யூகம்.\nகிளி போல மனைவி வேண்டுமென்று கேட்பார்கள். இங்கே கிளி போல் கணவர்...\nஇப்படி ஒரு புத்திசாலியை நீங்கள் சந்தித்ததுண்டா..\nஇந்த புத்திசாலியைத் தூக்கிச் சாப்பிட்டு விடுவார் போலருக்கே இந்த புத்திசாலி...\nஇப்படியொருவன் விபரீதமாகப் பிச்சை எடுத்தால் நம்வீட்டுப் பெண்களின் பாடு...\nஎல்லாம் மேல ஒருத்தன் இருக்கான், அவன் பாத்துப்பான்னு சொல்றவங்களையே இங்க அழகா நகைச்சுவையாக்கிட்டாங்க...\nஅடப் படுவாவி... இப்படிக்கூட காரணம் சொல்லுவானோ ஒருத்தன்..\nமுதல் நபராய் வந்து ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.\nபாசம் திருடாதே படங்களில் சிவாஜி சைசுக்குத் தொப்பை வைத்திருந்தார் எம்ஜிஆர்.\nநான கவனித்ததில்லை அப்பா ஸார். அடுத்த முறை படம் பார்க்கும் போது என் கவனம் இதில்தான் இருக்கும். ஹி... ஹி...\nபழையவற்றை பார்ப்பது மனதிற்கு நிறைவாக இருக்கிறது கணேஷ் சார்., தொடர்ந்து உயிர்ப்பியுங்கள் :)\nபழமையை ரசிக்கும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி. தொடர்கிறேன்.\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா.. தங்களுடன் டி.எம்.எஸ்ஸின் ஒலிப்பதுவு ஒன்றை பகிர்ந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்..\nஆஹா... அவரின் பாடல்கள் எனக்கும் பிடித்தமானவையே. தங்களின் அன்புக்கு என் உளம் கனிந்த நன்றி. என் இமெயில் முகவ்ரி : bganesh55@gmail.com\nபடங்கள் சில சமயம் ஜோக்குகளை விட அதிகம் ரசிக்க வைக்கும். ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி.\nநீஙகள் தவறாமல் வாக்கிட்டு உற்சாகம் அளிப்பது மிக நல்ல விஷயம். உங்களிடமிருந்து நான் எடுத்துக் கொண்ட விஷயமிது. மிக்க நன்றி.\nஅனைத்தும் அருமை.... கத்தரித்தவை கூடவே உங்கள் கமெண்டுகளையும் ரசித்தேன்.... :)))\nஎன் கமெண்ட்டுகளை ரசித்தேன் என்றது மிகமிக உற்சாகம் தருகிறது எனக்கு. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி வெங்கட்.\nஹா ஹா கத்தரித்துச் சொன்னவை அனைத்தும் நகைச்சுவையின் மற்றுமொரு சுவை வாத்தியாரே....\nவிரும்பி ரசித்துப் படித்த சீனுவுக்கு என் மனமார்ந்த நன்றி.\nஎல்லாமே நல்ல சிரிக்கும் படி இருந்ததுங்க . மேல இருக்கவன் சொல்ற்ற படி ..\nசிரித்து ரசித்த தென்றலுக்கு என் உளம் கனிந்த நன்றி.\nநகைச்சுவை துணுக்குகள் அனைத்தும் அருமை.\nநகைச்சுவையை ரசித்து மகிழ்ந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன���றி.\nதிண்டுக்கல் தனபாலன் June 26, 2012 at 12:38 PM\nஹா ஹா எல்லாமே அருமை சார் \nஎல்லாமே அருமை என்ற உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.\nகாமெடி அனைத்தும் கலக்கல்.தேடி பிடித்து ஸ்கான் செய்து பகிர்ந்தமைக்கு நன்றி.இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்\nகலக்கல் என்று சொல்லி ரசித்துச் சிரித்த தங்கைக்கு என் உளம் கனிந்த நன்றி. உங்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுகிறேன்மா.\nஇ ந்த முறை ஒரு மாறுதலுக்காக ஜோக்குகளைக் கத்தரித்துப் போடுவதற்குப் பதிலாக நான் ரசித்த ஓவியங்களைக் கத்தரித்து உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்...\nசு ஜாதாவின் எழுத்தை ஆரம்ப காலம், இடைக்காலம், பிற்காலம் என மூன்றாகப் பிரிக்கலாம் என்பது என் கருத்து. ஆரம்பகால சுஜாதாவிடம் எழுத்தில் ஒரு துள...\nஇ ங்கே நான் பகிர்ந்திருக்கும் ஒரு டஜன் படங்களைப் பார்த்து முடித்ததும் நீங்களும் என்னைப் போல் பெருமூச்சு விடுவீர்கள் என்பது நிச்சயம். அந்நா...\nப ழைய குமுதம் இதழ்களிலிருந்து திரட்டிய சினிமா சம்பந்தப்பட்ட சிரிப்புத் தோரணங்களை இங்கே தந்திருக்கிறேன். அந்நாளைய நகைச்சுவை என்றாலும் இந்...\nபேசும் ஓவியங்கள் - 2\nநா ன் ரசித்த சில ஓவியர்களின் ஓவியங்களைத் தொகுத்து ‘பேசும் ஓவியங்கள்’ என்ற தலைப்பில் முன்னர் வெளியிட்டிருந்தேன். நிறையப் பேர் ரசித்துப் ப...\nபு ரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்து நின்று போன ப்ராஜக்ட்டுகள் ஒன்றிரண்டுதான். அவர் பாதிரியார் கெட்டப்பில் தோன்றும் இந்த ஸ்டில்லும் இத...\nகேப்ஸ்யூல் நாவல் - 1\nரங்கராட்டினம் - ஓர் ஆனந்தப் பயணம்\nரங்கநதி - சிலிர்க்கும் அனுபவம்\nintro MGR Must Read இலக்கியம் என் ரசனை ஓவியங்கள் ஓ‌‌ஹென்றி கத்தரித்தவை கேப்ஸ்யூல் நாவல் சமூகப் புதினங்கள் சரித்திரம் சாண்டில்யன் சித்திர மேகலை சித்திரக் கதை சிறுகதைகள் சுஜாதா தொடர் நாவல் ராஜேந்திரகுமார்\nமேய்ச்சல் மைதானத்திற்கு வருகை தந்திருக்கும் உங்களுக்கு நல்வரவு இந்தக் குதிரை மேய்ந்த மைதானங்களிலிருந்து கிடைத்த புற்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaarigan-vaarththaiviruppam.blogspot.com/2016/03/let-it-all-be-music.html", "date_download": "2018-10-19T05:10:12Z", "digest": "sha1:VTJMSLQCXFWUZTNEAKYNUKMKSEBZIC56", "length": 62164, "nlines": 199, "source_domain": "kaarigan-vaarththaiviruppam.blogspot.com", "title": "வார்த்தை விருப்பம்: LET IT ALL BE MUSIC", "raw_content": "\nநண்பர் மது எஸ் (கஸ்தூ��ி alias அர்ஜுன் .. எத்தனை பேர்) சில காரணங்களால் தான் இசை கேட்பதை தற்போது நிறுத்திவிட்டதாக எழுதியிருந்ததை வாசித்து, திடுக்கிட்டு, இசையை மட்டும் விட்டுவிடவேண்டாம் என்று நான் ஒரு கோரிக்கை வைக்க, நண்பரோ சில மாதங்கள் கழித்து மற்றொரு பதிவில் தான் நேசித்த ஆங்கிலப் பாடல் ஒன்றை மொழிபெயர்த்து, விவரித்து தான் மீண்டும் இசையின் பால் திரும்பியதன் காரணமாக என் பெயரைக் குறிப்பிட, விளைவு நீங்கள் காணும் இந்தப் பதிவு. இதை எழுதத் தூண்டிய ஒரு பொறி நண்பர் மது. அவருக்கு எனது நன்றி.\nநீண்ட காலமாக ஒலி பற்றி ஒரு கருத்து தத்துவ உலகில் விவாதிக்கப்பட்டுக்கொண்டு வருகிறது. கொஞ்சம் உங்கள் காதுகளை தீட்டிக்கொள்ளுங்கள். அது என்னவென்று சொல்கிறேன். உங்கள் கற்பனைக் கண்கள் வழியே நான் சொல்வதை காணுங்கள். மனித நடமாட்டமே இல்லாத ஒரு மிகப் பெரிய காடு. காடு என்றதுமே அங்கே இருக்கும் பலவிதமான மரங்கள் நான் சொல்லாமலே உங்கள் கற்பனைக்குள் வந்திருக்கும். நல்லது. அதுதான் வேண்டும்.\nஇப்போது ஒரு திடீர் சம்பவம் நடைபெறுகிறது. அத்தகைய பலவிதமான மரங்களில் ஒன்று ஒரு எதிர்பாரா கணத்தில் திடீரென்று சரிந்து விழுகிறது. அருகிலோ மனித நடமாட்டம் அல்லது மனித வாசனையே கொஞ்சமும் கிடையாது என்பதை ஏற்கனவே பார்த்துவிட்டோம். மரம் விழுகிறது. சரி. அப்போது அங்கே அந்த மரம் சரிந்து விழுந்த ஒலி அல்லது ஓசை உண்டாகுமா இதுதான் கேள்வி. யாருமே இல்லாத ஒரு வனாந்திரத்தில் ஒரு மரம் விழும்பொழுது அது ஒரு ஓசையை ஏற்படுத்துமா இதுதான் கேள்வி. யாருமே இல்லாத ஒரு வனாந்திரத்தில் ஒரு மரம் விழும்பொழுது அது ஒரு ஓசையை ஏற்படுத்துமா உடனே பதில் சொல்லவேண்டாம். கொஞ்சம் யோசித்துவிட்டு பிறகு தீர்மானியுங்கள்.\nயோசித்தால், இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் ஆம் என்றால் கேட்கக்கூடிய யாருமே இல்லாதபோது ஒரு ஓசை எப்படி சாத்தியமாகும் ஓசையோ ஒலியோ ஒருவரின் செவிகளை அடையும்போதுதான் ஒரு புலனாகிறது. யாருடைய செவியையும் அடையாத ஒன்று எப்படி ஒரு ஒலியாக இருக்கமுடியும்\nஇது மாறாநிலைவாதம் (metaphysics) கேட்கும் கேள்வி. மனதின் ஆழத்தை நோக்கிச் செல்லும் பார்வை. குழப்பத்தையும் கூடவே கூட்டிக்கொண்டு வரும் கேள்வி. ஆனால் இதற்கான பதிலை விஞ்ஞானம் சொல்லிவிட்டது. அதை இறுதியில் பார்க்கலாம்.\nவலைப்பூவில் எழுதத் து���ங்கிய போது எழுதுகிறேன். அதனால் நான் இருக்கிறேன் என்பதை என் ப்ரோஃபைல் செய்தியாக வைத்திருந்தேன். காரணம் \"I think, therefore I am\" என்று சொன்ன René Descartes என்ற பிரெஞ்ச் தத்துவ அறிஞரின் விலைமதிப்பற்ற கருத்து என்னை ஆட்கொண்டிருந்தது. ஆனால் ரஷ்யப் புதினங்கள் குறித்து சிறிய அளவில் மூன்றோ நான்கோ பதிவுகள் எழுதிய பின் என் மனதில் ஆழ்ந்திருந்த இசை பற்றிய சிந்தனைகளுக்கு எழுத்து வடிவம் கொடுக்க முனைந்தபொழுது நான் இருக்கிறேன் என்ற இந்தக் கருத்து என் மீது அடிக்கடி போர் தொடுக்க ஆரம்பித்தது. நான் இருப்பது இருக்கட்டும். நான் இந்த பூமியின் எண்ணிலடங்கா உயிரலைகளில் ஒரு சிறிய துளி மட்டுமே. நாளை நான் இங்கே இருக்கப் போவதில்லை. ஆனால் நான் காதலிக்கும் இசை என்றுமே இங்கே வாழ்ந்துகொண்டிருக்கும் என்ற உண்மை ஒரு தீயின் துணுக்கு போல என்னைத் தீண்டிக்கொண்டே இருந்தது. மேலும் நம் வாழ்வின் ஏறக்குறைய அனைத்து கணங்களிலும் இயக்கங்களிலும் ஒரு இசை அல்லது இசையின் நிழல் நம்மைச் செலுத்தியபடி, வழி நடத்தியபடி, அரவணைத்தபடி இருப்பதை யாரால் மறுக்கமுடியும்\nதென்றல் தீட்டும் மென்மையான தாள ஓசைகளிலும், சுழன்றடிக்கும் சூறாவளிக் காற்றின் ஆவேசத்திலும், காற்றின் தாலாட்டில் நடனமாடும் மர இலைகளின் ரகசியங்களிலும், ஆர்ப்பரிக்கும் கடலலை ஓசைகளிலும், மண்ணில் விழுந்து தெறிக்கும் மழைத் துளிகளிலும், இயற்கையின் பல்வேறு பரிமாணங்களிலும், மனிதன் படைத்த எந்திரங்களின் அசைவுகளிலும், அவனது மொழிகளிலும், அவன் உருவாக்கிய அனைத்து வாத்தியக் கருவிகளிலும் இறுதியாக மனித வாழ்வின் புரிதலைத் தாண்டிய மர்மமான மவுனங்களிலும் இசை பதிந்திருக்கிறது கடவுளின் கைரேகை போன்று.\nஆறு ஐவரி பொத்தான்கள் கொண்ட ஒரு பழங்காலத்து வானொலி எங்கள் வீட்டின் இன்றியமையாத இசைத் தொழிற்சாலையாக இருந்தது. அது எனது பொற்காலம். முதல் பொத்தானை அழுத்தினால் அதன் வலப்புற ஓரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒளிரும் ஒரு பச்சை வெளிச்சம் முழுதும் உயிர் பெற்றதும் அந்த வானொலியிலிருந்து வழிந்த இசையே எனது முதல் செவிச் சுவை. வானொலி இசை வான் தந்த கொடை. கண்கள் அறியாத வானொலி அலைகளின் மீது மிதக்கும் இசையை சில விஞ்ஞான விதிகள் மூலம் கவர்ந்து நமது வரவேற்பறையில் அந்த இசையை அறிமுகம் செய்யும் அறிவியல் அதிசயம். வானொலி இசை ��ெவிக்கான உணவு. இருந்தும் அதைக் கேட்கும் பொழுது வித விதமான கற்பனைகளும், பார்த்தேயிராத வனாந்திரங்களும், பெயரில்லாத வண்ணங்களும், வினோத வடிவங்களும் இந்த இசைக்குள்ளிருந்து உயிர் பெற்று எழும் மந்திரம் அதில் இருந்தது. நமது கற்பனைக்கான சாவி அந்த இசையினுள்ளே பொதிந்திருந்தது. ஒரு சிறிய இசைத் துணுக்கு அந்த மாயச் சாவியை அடையாளம் காட்டிவிடும் சில நேரங்களில்.\nஎண்பதுகளில் திருச்சி, மெட்ராஸ், கோயம்புத்தூர், சிலோன் போன்ற அலைவரிசைகளைத் தாண்டி என் விரல்கள் அந்த வானொலியின் குமிழியை வேறு பக்கம் திருப்பின. லண்டன், மாஸ்கோ, ஆஸ்லோ, நியூயார்க், இஸ்தான்புல், சிட்னி என்று பல மொழிக் கலாச்சார ஓசைகள் எங்களின் அந்த சிறிய வானொலி அறையை நிரப்பத் துவங்கின. ஒவ்வொரு இசையும் வாழ்கையின் விதவிதமான பக்கங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டது. மேகங்கள் உருமாறுவதுபோல ஒரு நிதானமான நவீனம் தனது அனுபவத்தின் ஒரு முத்திரையை எனக்குள் பதித்தது. வானொலியிலிருந்து கசிந்த, வழிந்த இசை எனக்குக் கற்றுக் கொடுத்த பாடங்கள் என் நெஞ்சத்தில் ஆழமான இன்ப ஊசிகளை குத்திச் சென்றன. பெயர் தெரியாத அரேபிய இசையும், மொழியறியாத பிரெஞ்ச் இசையும், நியூசிலாந்து நாட்டின் நாடோடி இசையும், சிம்ப்ளி ரெட், ஆஹா, வேம், ஸ்டார்ஷிப், ஆலன் பார்சன்ஸ் ப்ராஜெக்ட் போன்ற மேற்கத்திய மெலடிகளும் மின்சாரம் போல எனக்குள் ஊடுருவியது அந்த வானொலி வழியாகத்தான்.\nகரகரப்பான, விட்டு விட்டுக் கேட்கும், உள்ளே சென்று வெளியே வரும் அந்தத் தெளிவில்லாத இசை கூட எனது கற்பனைகளுக்கு சிறகுகள் கொடுக்கத் தவறவில்லை. பிசிறடிக்கும் அலைவரிசையிலும் மிதந்து வந்த மேற்கத்திய இசை ஒரு கருமேகம் போல என் மனதில் மகத்தான மகரந்த மழை பொழிந்தது. அந்த வானொலியில் இருந்தது ஒரே ஒரு மோனோ ஸ்பீக்கர். மிகுந்த சிரத்தையுடன் கவனித்துக் கேட்டால் மட்டுமே சில சமயங்களில் பாடல் செவிக்குள் இறங்கும். ஆனால் உள்ள செல்லும் இசை உண்டாக்கும் கற்பனை அலைகள் மனதை அதிரச் செய்யும். இனம் தெரியா கற்பனைகள் உயர எழும்பி காட்சிகள் தோன்றச் செய்யும்.\nஅதே பாடல்களை பின்னர் ஆடியோ கசெட் வழியாகக் கேட்டபொழுது ஏற்பட்ட மொழிகள் மீறிய அந்த உணர்ச்சி ஒரு பரலோகத்துப் பரவசம். உதாரணமாக தெளிவில்லாமல் வானொலியில் கேட்ட ஆஹாவின் The blood that moves the body பாடலை முதன் ம���தலாக மேக்னா சவுண்ட் ஆடியோ கசெட்டில் கேட்டபோது என் உடலுக்குள் இடம் வலம், மேல் கீழ் என பல மின்னல்கள் தாவிச் சென்றன. என் ரத்தத்துக்குள் துடிக்கும் மின்சாரம் பாய்ந்தது.\nவானொலியில் கேட்ட ஐ இன் த ஸ்கை, டூ இட் எகைன், ஜஸ்ட் வாட் ஐ நீடட், கேர்லஸ் விஸ்பர், நத்திங் கோன்னா ஸ்டாப் அஸ் நவ் போன்ற இசைப் படிவங்கள் புதிய கதவுகளை எனக்கென திறந்தன. இசையின் வாசல்கள் மிக விசாலமானவை என்ற உண்மையை எனக்குத் தெரிவித்தவை இந்த வானொலி அலைவரிசைகளே. வானொலி ஒரு வரம். இசையின் ஒரே தூதுவன்.\nஇசைக்கான வலையை விரித்துக்கொண்டே போனால் அதில் பலவிதமான பிரமிப்பு கலந்த பிம்பங்கள் விழுவதை நீங்கள் காணலாம். ஒரு நல்ல இசை மனதின் பிழைகளையும், பதற்றங்களையும் நீக்குகிறது என்பதை அறிவியல் உறுதி செய்யும்போது அந்த நல்ல இசைக்கான தேடல் விரிவடைவதில் வியப்பு இல்லை.\nநான் எட்டாவது படித்துக்கொண்டிருந்த போது பள்ளியில் புதிய கட்டிடம் கட்டத் துவங்கியதால் ஷிப்ட் முறையில் ஒரு மாதம் காலை மறுமாதம் மதியம் என்று பள்ளி செல்வது வழக்கம். அப்படியான காலை நேர ஓய்வில் நான் பலசமயங்களில் உணர்ந்த ஒரு அனுபவம் ஒருவேளை உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.\nகாலை நேரத்திற்க்கேயான சம்பிரதாயங்கள் முடிந்து, பள்ளி, அலுவலகம் செல்லவேண்டியவர்கள் சென்றபின்பு, வானொலியில் பத்து மணியுடன் அனைத்து நிகழ்சிகளும் முடிவவடைந்த பிறகு, ஒரு நீண்ட மௌனம் வீடுகளின் தாழ்வாரங்களில் தலைதூக்கும். அம்மாதிரியான நேரங்களில் தனியே படுத்திருக்கும்போது, ஒலிக்கும் வாழ்வின் இயல்பான ஓசைகள் நம்மை மெய்மறக்கச் செய்யும்.\nவீதியின் ஏதோ ஒரு வீட்டிலிருந்து கேட்கும் மதிய உணவுக்கான தயாரிப்பு சப்தங்கள், மிக்சி, கிரைண்டர் போன்ற எந்திர படையெடுப்புக்கு முன் நமது பாரம்பரிய அம்மிக்கல்லில் உணவின் உபதேவைகள் அரைபடும் மண் சார்ந்த ஒலிகள், சாலையில் பாத்திரங்கள் விற்றுக்கொண்டு செல்லும் நடை வியாபாரியின் ஏற்றம் இறக்கும் கொண்ட அழைப்பு, மணி அடித்து ஐஸ் விற்கும் சைக்கிள் ஓசை, தூளியில் உறங்கும் குழந்தை திடீரெனெ வீறிட்டு அலறும் வாழ்க்கை யதார்த்தம், குழாயடியில் தண்ணீர் குடத்துக்குள் இறங்கும் அத்தியாவசிய ஓசை, கடந்து செல்லும் பெட்ரோல் கக்கும் வாகனங்களின் இரைச்சல், சத்தமாகப் பேசிக்கொள்ளும் பெண்களின் அரட்டை ���ல்லது ரகசியம், முழுவதும் சினிமா போஸ்டர்கள் போர்த்திக்கொண்டு அலையும் வண்டிகளின் திரையரங்கு திரைப்பட அறிவிப்பு, எங்கோ தாவிக் குதித்து ஓடும் பூனையின் சன்னமான மியாவ், திடீரெனெ காற்றில் மிதந்து வரும் ஏதோ ஒரு பாடலோசை,....\nநான் பலமுறை இந்த எளிமையான, ஆர்ப்பாட்டமில்லாத, அலங்காரங்களற்ற, ரம்மியமான ஒலிகளைக் கேட்டு என்னையே மறந்திருக்கிறேன். விலைமதிப்பற்ற இந்த இலவச இன்பங்கள் ஒருவகையில் தன்னையே தாலாட்டிக்கொள்ளும் அற்புதம். அம்மாதிரியான மௌனமான கணங்கள் இன்று ஏறக்குறைய உயிருடனில்லை. எப்போதும் எதோ ஒரு டிவி சப்தம் இத்தனை அழகான ஓசைகளை விழுங்கிவிட்டு, நமக்குத் தேவையான இந்த மோக மௌனத்தின் மீது கலாச்சாரப் போர் செய்கிறது. இரைச்சல் யுத்தம் நடத்துகிறது.\nசில வகை ஓசைகள் நம்மை காலயந்திரத்தில் உட்காரவைத்து பனிபடர்ந்த நினைவடுக்குகள் உள்ளே ஒரே கணத்தில் பின்னே இழுத்துச் சென்று விடும். அவை பாடல்களாக இருக்கவேண்டிய தேவையில்லை. உதாரணமாக கீழ் கண்ட ஓசைகள் உங்களை என்ன செய்கிறது என்று நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.\nபுல்லட் வாகனத்தின் தடதடக்கும் மகா சத்தம், ஆகாஷ் வாணி என்று ஆரம்பிக்கும் சரோஜ் நாராயணஸ்வாமியின் iconic குரல், தூர்தர்ஷனின் துவக்ககால துயர இசை, காலை ஒன்பது மணிக்கு நிறைவு பெறும் மெட்ராஸ் வானொலியின் நேயர் விருப்பம் நிகழ்ச்சியின் nostalgic signature tune, ஏறக்குறைய எங்குமே தற்போது கேட்கமுடியாத ஒரு தபால்காரரின் \"ஸார், போஸ்ட்\" .\nஇந்த உலகம் சப்தங்களால் சூழப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஒலியும் நமது நினைவுகளின் கோடுகளை நிரப்புகிறது.\nNow let's go back to that proverbial falling tree in the forest. மனித சுவாசமே இல்லாத அந்த கானகத்தில் விழுந்த அந்த மரம் உண்மையிலேயே ஒரு சப்தம் எழுப்பியிருக்குமா என்றால் ஆம் என்பதே உண்மை. ஒலி என்பது தன்னை நிரூபிக்க ஒருவரின் செவியை அடையவேண்டியதில்லை. எவருடையை சான்றிதழும் தேவையில்லாத புலன்களில் ஒலியும் ஒன்று. நீங்கள் கேட்கவில்லை என்பதால் ஒலியே கிடையாது என்பதெல்லாம் மாறாநிலைவாதம் குறிப்பிடும் மூளையை உடைக்கும் வெற்றுக் கருத்து. பார்ப்பதினால்தான் ஒரு காட்சியும், கேட்பதினால்தான் ஒரு ஒலியும் உண்மையாக இருக்கிறது என்ற கருத்தாக்கம் மிக மிகப் பிழையானது.\nபார்வையற்ற ஒருவருக்கு ஒரு காட்சி தோன்றாது என்பது அந்தக் காட்சியின் உண���மைத்தன்மையை எந்தவிதத்திலும் பொய்யாக்கப்போவதில்லை. அதேபோல்தான் ஒலியும். யாருமே கேட்காவிட்டாலும் அந்த மரம் விழுந்த போது அதன் விளைவாக உண்டான அதிர்வினால் காற்றில் ஏற்படும் ஒரு அலை மாற்றம் ஒரு விஞ்ஞான உண்மை. இந்த அதிர்வு ஒரு ஓசை. அது காற்றில் எல்லா திசைகளிலும் ஒரு அலை போல பரவிச் செல்கிறது. கேட்கக்கூடிய செவிகளை அடைந்தால் ஒரு சப்தமாக மாறுகிறது இல்லாவிட்டால் அதிர்வாக நீடிக்கிறது.\nவிஞ்ஞானம் இதை இன்றைக்கு உறுதி செய்திருக்கிறது. பிரபஞ்சம் உருவான காலத்தில் பூமி என்றொரு இந்த நமது பிரபஞ்ச வீடு உருவாகும் வெகு காலம் முன்பு இந்த முடிவில்லா அண்டவெளியின் எங்கே ஓரிடத்தில் இரண்டு கருந்துளைகள் கொஞ்சம் கொஞ்சமாக தவிர்க்க முடியாத ஈர்ப்பினால் அருகே நெருங்கி, நெருங்கி பின் ஒன்றாக மோதிக் கலந்தபோது அங்கே ஒரு மாபெரும் ஓசை உண்டானது. அந்த ஒலி நம்மால் கற்பனையே செய்யமுடியாத அளவுக்கு மிக மிக மிக ராட்சத ஓசை கொண்டது. ஆனால் அதைக் கேட்கவேண்டிய செவிகள் அப்போது கடவுளின் கற்பனையில் மட்டுமே சாத்தியப்பட்டிருந்தன. பல கோடி ஒளியாண்டுகள் கழிந்து அந்த மாபெரும் ஓசை வலுவிழந்து பிரபஞ்சத்தின் வளைவுகள் வழியே அலையலையாக பயணித்து 13 பில்லியன் வருடங்கள் கழித்து ஒரு மிகச் சாதாரண தினத்தில் (செப்டெம்பர் 14, 2015 ஆம் ஆண்டு) நம் பூமியை ஒரு அதிர்வலையாக கடந்து சென்றது. மனித நாகரீகம் இந்த பிரபஞ்ச ஓசையை கிரகிக்க வேண்டிய அறிவியல் அறிவை பெறத் தேவையான ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்த பிறகு உருவாக்கப்பட்ட LIGO என்ற மனித உழைப்பின் படைப்பான ஒரு அறிவியல் சாதனம் இந்த அதிர்வை துல்லியமாகப் பிடித்து பதிமூன்று பில்லியன் வருடங்கள் முன் நிகழ்ந்த ஒரு பிரமாண்டமான பிரபஞ்ச பூகம்பத்தை மிகச் சரியாக பதிவு செய்துவிட்டது. இதை விஞ்ஞானிகள் இன்றைய தினத்தின் மிகப் பெரிய கண்டுபிடிப்பாக கொண்டாடுகிறார்கள். பிரபஞ்சத்தின் ஒரு மகாப் புதிருக்கான விடை கிடைத்துவிட்டதென்று அவர்கள் குதூகலிக்கும் களிப்பிற்குள்ளே இருப்பது ஒரு மில்லியன் வருட மகிழ்ச்சி.\nஅப்படி என்ன சாதித்தது இந்த LIGO வேறொன்றுமில்லை. இந்த எல்லையில்லா அண்டவெளியின் பிறப்பையும் அது வளர்ந்து வந்த நொடிகளையும் இனி நாம் முன்பை விட துல்லியமாக அறிந்துகொள்ளக்கூடிய அறிவியல் ஆனந்தம் இது. மேலும் பிரபஞ்சத��தை இனி கண்டு கொண்டு அறிந்து கொள்ளவேண்டிய அவசியமில்லாமல், அதைக் கேட்டு உணர்ந்துகொள்ளும் மற்றொரு புதிய பரிமாணம் இப்போது நம் வசப்பட்டிருக்கிறது. ஏனென்றால் நமது பிரபஞ்சம் ஒலிகளால் நிரம்பியுள்ளது. பிரபஞ்சத்தின் ஒலியை கேட்பதின் மூலம் நம்மால் பல ஆச்சர்யமூட்டும் அறிவியல் உண்மைகளை அடைய முடியும் என்கிறார்கள் அண்டவெளி ஆராய்ச்சியாளர்கள்.\nநவீன விஞ்ஞானம் பிக் பேங் எனப்படும் மாபெரும் வெடிப்பினால் இந்த பிரபஞ்சம் உண்டானது என்று தெரிவிக்கிறது. இது ஒரு தியரி என்றாலுமே இன்றைய கணத்தில் இந்த பிக் பேங் தியரியை சமன் செய்யும் மற்றொரு விஞ்ஞான விளக்கம் இதுவரை தோன்றவில்லை. அதன் படி ஒரு பெரு வெடிப்பின் மூலம் நமது பிரபஞ்சம் உண்டானது என்பதே தற்போதைய அறிவியல் தற்காப்பு.\nஇந்த மகா மகா பெரிய பிரபஞ்சம் ஒரு பெரு வெடிப்பின் எச்சம் என்ற விஞ்ஞான விளக்கத்தை பரவலாக பலர் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். அந்த பிரமாண்ட வெடிப்பில் உண்டான ஒளியே நாம் தற்போது காணும் அனைத்து அண்டவெளி ஆச்சர்யங்கள். அந்த ஆச்சர்யங்களில் ஒன்று ஒரு மின்னும் நட்சத்திரமாகவோ, ஒரு சுழலும் கிரகமாகவோ, அல்லது ஒரு பிரபஞ்ச தூசியகவோ இருக்கலாம்.\nவிஞ்ஞானம் இங்கே நின்றுவிடுகிறது. அல்லது இங்கிருந்து ஆரம்பிக்கிறது. இப்போது ஒரு கேள்வி எழுகிறது. இத்தனை பிரமாண்டமான அண்டவெளியை தோற்றுவித்த அந்த மகத்துவமான ஒளி எங்கிருந்து உண்டானது\nகிறிஸ்துவர்களின் வேதநூலான விவிலியத்தில் கடவுள் பேசியதாக குறிப்பிடப்பட்டிருக்கும் பல வார்த்தைகளில் ஒன்று மிகவும் புகழ் பெற்றது. அது கடவுள் பேசிய முதல் வார்த்தை. அது \"ஒளி உண்டாகக்கடவது\". (Let there be light.) கடவுளின் வார்த்தை ஒளியை தோற்றுவித்தது. வார்த்தை என்பது ஒலி. எனவே என் பார்வையின் படி\nஒரு ஓசை. ஒரு சப்தம். ஒரு வார்த்தை. அவ்வளவே. நாம் காணும் எல்லாமே ஒரு ஒலியின் காட்சிகளே. கடவுளுக்கு இந்த பிரபஞ்சத்தை தோற்றுவிக்க வேறு எதுவும் தேவை இருக்கவில்லை.....\nகடவுள் பேசியதாக சொல்லப்படும் வார்த்தைகள் மனித மொழிகளாக இருக்கமுடியாது என்பது மட்டும் திண்ணம். அந்த படைப்பின் சப்தம் அல்லது ஓசை கண்டிப்பாக ஏதோ சில மர்ம விதிகளைச் சார்ந்து, இரைச்சலற்ற, மிகத் தெளிவான, அமைதியான, ரம்மியமான சப்தங்களாக இருக்கலாம். I would rather call it a music than a sound. ஒரு அழகான ஓசை என்னைப் பொறுத்த���ரை இசையே. எனவேதான் இசையின்றி அமையாது உலகு என்று சொல்லத் தோன்றுகிறது.\nஇந்தப் பிரபஞ்சம் நம்மால் கேட்கக்கூடிய மேலும் கேட்கமுடியாத ஒலிகளால் நிரம்பியது என்று அறிவியல் இன்று தீர்மானித்துள்ளது. SETI என்று அழைக்கப்படும் வேற்றுலகவாசிகளின் இருப்பை உறுதி செய்யத் தேவையான ஒலிவடிவ சமிஞ்கைகளை வானொலி தொலைநோக்கிகள் வழியே தடவிப் பார்க்கும் அண்டவெளி அறிவியல் ஆராய்ச்சிக்கான மிகப் பெரிய வானொலி தொலைநோக்கி Puerto Rico விலுள்ள Arecibo observatory யில் நிறுவப்பட்டுள்ளது. ஆனால் நாம் மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் நமது வீட்டு மாடிகளில் நிறுவியோ, தோட்டங்களில் அமைத்தோ இந்த அண்டவெளியின் ஒலியை கேட்கவேண்டும் என்பதில்லை. நமது வீட்டின் வானொலி அறையிலிருந்தே நம்மால் அண்டவெளியின் ஓசையை துல்லியமாகக் கேட்கமுடியும்.\nநமக்குத் தேவைப்படும் வானொலி அலைவரிசையை வானொலி குமிழ் கொண்டு திருகிப் பிடிக்கும் வெகு எளிமையான செயலில் பல சமயங்களில் நாம் ஒரு உஷ்.. என்ற காற்று பொங்கும் ஓசையை கேட்கிறோம். பொதுவாக இரண்டு வானொலி அலைவரிசைகளுக்கு இடையே நாம் கேட்கும் இந்த ஓசை எங்கிருந்து வருகிறது என்று நினைக்கிறீர்கள் அதுதான் நமது அண்டவெளியின் ஓசை. சிறுவயதில் பலமுறை நான் இந்த உஷ் என்ற இசைக்காகவே வானொலியை நாடியிருக்கிறேன். ஒரு இசையைவிட இந்த குழுக் முழுக் ஓசையே என்னை அதிகம் ஈர்த்தது. அதில் ஒரு மெஸ்மரிசம் இருக்கிறது. ரேடியோவை மணிக்கணக்காக வேறு வேலைகளின்றி இப்படித் திருக்கிக்கொண்டே இருந்தால் நாம் கூட SETI ஆராய்சியாளர்கள் போல ஒரு திடீர் உற்சாகத்தில் ஒருநாள் துள்ளிக் குதிக்கலாம்.\nஇசை என்பது மனித சிந்தனையில் மட்டுமே உழலும் ஒரு கற்பனையல்ல. சிறைப்பட்டுப் போய், வெளிப்பட தவமிருந்து சிலரது கையசைவுகளினால் விடுதலை பெறும் தனிமனித சொத்தும் கிடையாது. எனக்கு மட்டுமே தோன்றியது என்று மார்தட்டிக்கொள்ளும் திமிரான கர்வமும் அல்ல.\nஇங்கே இசை என்பது நீங்கள் இன்று காலை கேட்ட பெண்களை வக்கிரமாகக் கிண்டல் செய்யும் மற்றொரு இளையராஜா பாணியின் நீட்சியாக வந்த ஹேரிஸ் ஜெயராஜ், அனிரூத், இமான், சந்தோஷ் நாராயணன் வகையறாக்களின் கேவலமான இன்றைய தமிழ் இசை வசையோ, உடல் இச்சையை தீர்த்துக்கொள்ளும் பிட்புல், ரிஹானா, பியான்சே போன்ற மேற்கத்திய கறுப்பின ஹிப்பாப் ஆபாசமோ, வெறும் வன்முறையை பாடலாக பாடும் மெடாலிக்கா, கிரீன் டே, பனீற்றா போன்ற வெள்ளைத் தோல் இசைஞர்களின் கடல் கடந்த கலாச்சாரக் கலவரமோ, இசையை ஒரு காசும் பெறாத இனக் கவர்ச்சிக்கான சுலப சங்கதியாக மாற்றிவரும் மேடோனா, ஜஸ்டின் பீபர், மைலி சைரஸ், ஜெனிபர் லோபஸ் போன்ற கருமாந்திரங்களின் அடையாளமோ, கிரேடில் ஆப் பில்த், மரிலின் மேன்சன் போன்று பேய்களை வணங்கத் தூண்டும் வக்கிரப் புரட்சியோ கிடையாது. இசை என்ற பெயரில் இத்தனை அடாவடிகள் செய்யும் இந்தச் சத்தங்கள் காலக் காற்றில் கரைந்துபோய் விடக்கூடிய ஆபாசத் தூசிகள். பயங்கரத்தின் படிவங்கள்.\nஇசை ஒரு ஆச்சர்யம். ஒரு ஆனந்தம். ஒரு குழந்தையின் சிரிப்பு. ஒரு ஞானியின் புன்னகை. ஒரு காதலின் தழுவல். முதல் முத்தத்தின் சிலிர்ப்பு. நமது உலகைத் தாண்டியும், நமது பால் வெளிகளைத் தாண்டியும், இந்த அண்ட சராசரங்கள் முழுவதும் வியாபித்திருக்கும் ஒரு மகாப் புதிர். இசை இரண்டே எழுத்துதான். ஆனால் என்னைப் பொறுத்தவரை இது ஒரு மிக மிகப் பெரிய வார்த்தை.\nஉங்கள் ரசனை மிக அருமை காரிகன்.\nஎன்ற தலைப்பு வைத்துவிட்டுஇசைக்கலைஞர்கள் சிலரை வசைபாடியிருப்பதேன்.உங்கள் பாணியில் வசைக்கு இளையராஜாவிற்கு முதலிடம் கொடுத்த தாங்கள் அடுத்த இடத்தை ஏ.ஆர் .ரஹ்மானுக்கு ஏன் கொடுக்கவில்லை \n#நல்ல இசை மனதின் பிழைகளையும் ,பதற்றங்களையும் நீக்குகிறது என்று அறிவியல் உறுதி செய்யும்போது அந்த நல்ல இசைக்கான தேடல்விரிவடைவதில் வியப்பில்லை #இக்கூற்று முற்றிலும் உண்மையே .நல்ல இசை என்பது எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய அவசியமில்லையே .அவரவர் மனம்சார்ந்த ,விருப்பம் சார்ந்து இருக்கலாமே.இசையோடு இணைந்திருப்பதாக கூறும் தாங்கள் தனக்குப் பிடிக்கவில்லை(எண்ணற்ற மக்களின் மனதைக்கொள்ளையடித்த)என்பதற்காக இசைக்கலைஞரை எப்படி தங்கள் பதிவிலே தொடர்ந்து தரம் தாழ்த்தி செய்திகள் வெளியிடலாம்.குழந்தையின் அழுகுரல் முதல் ஆர்ப்பரிக்கும் அலைகள் வரை இசையை உணர்வதாக தெரிவிக்கும் தங்களுக்கு(பிடிக்கவில்லை எனில் ஒதுங்கியிருக்கலாம் )மிகப்பெரிய இசைமேதையை இழிவுபடுத்துவது இசைக்கு செய்யும் அவமரியாதையாக தோன்றவில்லையா .\nபயங்கரத்தின் படிவங்களாக உங்களுக்குத் தோன்றும் இசை எனக்கு ஆச்சரியமாகவும் ஆனந்தமாகவும் ஒரு குழந்தையின் சிரிப்பாகவும் ஞானியின் புன்னகையாகவும் ஒரு காதலின் தழுவலாகவும் முதல் முத்தத்தின் சிலிர்ப்பாகவும் இருக்கலாமல்லவா \nஒலியைப் பற்றி ஏதோ அறிவியல் செய்திகள் கொடுத்திருந்தீர்கள்.\nஒலி கடக்க ஊடகம் தேவை . அண்ட வெளியில் ஒலி பரவ முடியாது. நீங்கள் குறிப்பிட்ட அதிர்வலை பூமியை கடந்த போதுதான் காற்று ஊடகமாக இருந்ததால் ஒலி உணரப்பட்டது. அது ஒலியாகவே உருவாகவில்லை. பிரபஞ்ச ஓசை என்பது ஓங்காரம் என சொல்லப்படுகிறது . அதற்கு அறிவியல் விளக்கம் தெரியவில்லை.\n' ஒலி ஒளியை உண்டாக்கியது ' என்று அறிவியலுக்கு அப்பாற்பட்ட செய்தியை சொல்லாதீர்கள். முரணான செய்தி .\nஅது சரி . எந்த இசை நல்ல இசை என்று சொல்ல வருகிறீர்கள் சில உதாரணங்கள் கொடுங்கள் பார்ப்போம்.\nஇசை என்ற ஒற்றை வார்த்தைக்கு இத்தனை அழகான வார்த்தைகளில் விளக்கம் எழுத முடியுமா என்பது ஆச்சரியம்தான்.\nஅதுவும் கவிதை கலந்த நடையில்.\nதாங்கள் உணர்ந்தது, அனுபவித்தது, அனுபவிக்க நினைத்தது, படித்தது,தெரிந்துகொண்டது என்ற பலவற்றையும் ஒன்றுகலந்த அழகிய கலவையாகச் செய்திருக்கிறீர்கள்.\nஒரு நல்ல இசை கேட்டதைப் போன்ற நல்ல அனுபவத்தை உணரச் செய்கிறது உங்கள் கட்டுரை. பாராட்டுக்கள்.\nமிக இனிமையான எழுத்து அனுபவங்கள்.நான் இசையை ஏறத்தாழ மறந்து விட்ட சமயத்தில்,நினை ஊட்டிய வாரத்தைகள். நன்றி.\nநீங்கள் கேட்டிருக்கும் கேள்வி மற்றொரு நீண்ட பதிவுக்கான பதில் கொண்டது. இசையின் பரிமாணங்கள் ஒவ்வொரு கலாச்சாரத்தின் வலிமையும், அந்த மண் சார்ந்த மரபுகளையும் , அந்த கலாச்சார வளர்ச்சியையும் உள்ளடக்கியது. நமது கர்நாடக சங்கீதம் மேன்மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு செயற்கையான இசை வடிவம் என்பது எனது எண்ணம். சிலர் சொல்வதுபோல நாட்டுப்புற ராகங்களே இதன் வேர்கள். இதை மேற்கத்திய செவ்வியல் இசையோடு நாம் ஒப்பிடலாம். பாமரர்களை அண்டவிடாத ஒரு மாதிரியான மேல்தட்டு இசை. இதை ரசிப்பதற்கே ஞானம் வேண்டும் என்று சொல்லாமல் சொல்லும் ஆணவம் கொண்டது.\nமேற்கே கறுப்பின இசை வேரூன்றத் துவங்கிய போது இசையின் போக்கும் வண்ணங்களும் வெகுவாக மாற ஆரம்பித்தன. ப்ளூஸ் என்று துவங்கிய இந்த நவீன இசை பாணி Jazz என்று உருமாறி அதிலிருந்து ராக் அண்ட் ரோல் பிறந்தது. கறுப்பின இசைக்குத் தேவையான ஒரு வெள்ளைத்தோல் பிம்பம் ஐம்பதுகளில் எல்விஸ் பிரஸ்லி மூலம் கிடைத்தது. ராக் அண்ட் ரோல் பெரிதாக பேசப்பட்டது. அது மக்களை நோக்கி இசை நகர்ந்ததன் வெளிப்பாடு. செவ்வியல் இசையின் சாமானியனை அணுகாத அம்சங்கள் முழுவதும் வேரறுக்கப்பட்டு ராக் அண்ட் ரோல் எளியவர்களையும் ஆடத்தூண்டியது. இசை எளிமையானது.\nபின் வந்தது ராக் எனப்படும் பெரும்பாலும் வெள்ளையர்களின் ஆதிக்கம். எலெக்ட்ரிக் கிடார் என்ற வாத்தியக் கருவியின் வரவு இசையின் முகத்தை ஒரேடியாக மாற்றியது. ராக் இசை இன்றுவரை ஒரு அசைக்கமுடியாத மேற்கத்திய இசை வடிவம். சொல்லப்போனால் மேற்கத்திய இசை என்றாலே சிலருக்கு ராக் இசைதான்.\nபாப் இசை பிரபலமான இசை வடிவம்.அதிக ராக அவஸ்தைகள் இல்லாமல் சிரமமில்லாத தாளத்துடன் எளிமையாக பாடப்படும் சுலப இசை.\nஆனால் ஒவ்வொன்றுக்குள்ளும் ஏகமான உட்பிரிவுகள் உண்டு. ராக் பாப், சிந்த் பாப், இண்டஸ்ட்ரியல் பாப், கராஜ் ராக், ஏரேனா ராக், கிளாசிக் ராக்,ஹெவி மெட்டல் ராக் என்று உள்ளே செல்லச் செல்ல புதிய பக்கங்கள் விரியும்.\nஇது தவிர டிஸ்கோ,ரெகே, பங்க், டெத் மெடல், அல்டேர்நெடிவ் ராக், மாடர்ன் ராக், இண்டி ராக் என்றும் பல முகங்கள் மேற்கத்திய இசைக்கு உண்டு. தற்போது ராப், ஹிப்பாப் அதிகம் பிரபலம். ஒவ்வொன்றுக்கும் உதாரணம் சொல்ல ஆசைதான்.\nஇசை குறித்து அவப்போது பேசுவதும் அதைக் கேட்பதும் என்னை உயிர்ப்பித்து வைத்திருக்கிறது\nஉண்மைதான் டாஸ்மாக் பரவலாகத தினங்களில் தமிழகத்தில் பெரும்பான்மை சமூகம் குடிநோயாளிகளாக மாறுவதற்கு முந்திய தசாப்தங்களில் இசைதான் அவர்களின் மாமருந்தாக இருந்தது...\nஎன்ன ஒரு ஸ்ட்ரெஸ் ரிலீவர் \nஎன்னங்க காட்டில் விழுந்த மரத்தில் துவங்கி ligo வரை இசை எப்படி நம்மைச் சுற்றி இருக்கிறது என்று அசத்தீட்டீங்க..\nசிலருக்கு மற்றவர்களை குறை சொல்லாமல் இருக்க முடியாது. நானும் அப்படியே என்று வைத்துக்கொள்ளுங்கள். என்ன குடியா முழுகிவிடப் போகிறது இப்போது உங்களையே எடுத்துக்கொள்ளுங்கள். நான் சொல்வது உங்களுக்கும் பொருந்தும் என்றுதான் தோன்றுகிறது.\nஒலி பயணப்பட ஊடகம் தேவை என்ற செய்தியை எனது இயற்பியல் ஆசிரியர்கள் பள்ளியில் சொல்லிக்கொடுக்க மறந்துவிட்டார்கள். அப்படியாக்கும் ஏதோ உங்கள் புண்ணியத்தில் இப்போதுதான் அதை தெரிந்துகொண்டேன்.\nஇந்த பிரபஞ்ச வெளியே அந்த அதிர்வை கடத்தும் ஊடகமாக இருக்கிறது என்றுதான் படித்திருக்கிறேன். மேலும் ஒலி என்பது ஒருவரின் செவியை அடையும்போதுதான் ஒலியாக உணரப்படுகிறது. அதுவரை அது ஒரு அதிர்வு என்றே எண்ணப்படுகிறது.\nஒளி ஒலியை உண்டாக்கியது என்பது ஒரு கருத்து. மேலும் எனது கருத்து. விஞ்ஞான உண்மை என்று சொல்லியிருந்தால் அதை தவறு என்று ஒத்துக்கொள்கிறேன். நான் அப்படியான வாக்கியத்தை எழுதவில்லை. எனது பார்வையின்படி என்றே குறிப்பிட்டுள்ளேன். விஞ்ஞானம் அந்த முதல் பெரு வெடிப்பின் ஒளி எப்படி சாத்தியமானது என்று சொல்கிறது என்பதையும் நீங்கள் எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nநல்ல இசை என்னவென்பதை நான் சொல்லவேண்டியதில்லை. எப்படியாகினும் நீங்கள் எதிர்பார்க்கும் இசையை நான் நல்ல இசை என்று குறிப்பிடப்போவதில்லை என்கிறபோது ஏனிந்த கோமாளிக் கேள்வி\nஇசையை சிலர் ஆராய்வார்கள். சிலர் ரசிப்பார்கள். என்னைக் கேட்டால் இரண்டாவதே மேல் என்பேன்.\n----ஒரு நல்ல இசை கேட்டதைப் போன்ற நல்ல அனுபவத்தை உணரச் செய்கிறது உங்கள் கட்டுரை. பாராட்டுக்கள்.----\nஎன் எழுத்து உங்களிடம் துயில் கொண்டிருந்த இசையை எழுப்பி விட்டதா\nஇந்தப் பதிவுக்கான உந்து சக்தியே நீங்கள்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2014/09/", "date_download": "2018-10-19T05:19:53Z", "digest": "sha1:SP3YD3QH2QTQQCQEC3E5T6L5YXOGA7ML", "length": 64244, "nlines": 871, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "September 2014 :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nகிளங்கா மீன் பிரை - Lady Fish Fry\n2. சுறா மீன் சால்னா\n4.கிளங்கா மீன் ஃப்ரை (Lady Fish Fry)\nகிளங்கா மீன் (lady fish)- 400 கிராம்\nஉப்பு - ஒரு தேக்கரண்டி\nதந்தூரி மசாலா - 1 தேக்கரண்டி\nமிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்னறை தேக்கரண்டி\nலெமன் ஜுஸ் - ஒரு தேக்கரண்டி\nமீனை தலையோடு சுத்தம் செய்து தண்ணீரை வடிக்கவும்.\nமசலாவகைகளை சிறிது தண்ணிரில் கலக்கி மீனில் தடவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.\nஒரு நான்ஸ்டிக் பேனில் எண்ணையை சூடு படுத்தில் மீனை போட்டு மொருவலாக பொரித்து எடுக்கவும்.\nஇஸ்லாமிய இல்ல தாளி சாப்பாடு, மதிய உணவு,மீன் சாப���பாடு, மீன் தாளி\nLabels: அசைவம், கிளங்கா மீன், மீன் சமையல், மீன் தாளி, மெனு\nசென்னை ப்ளாசா புர்கா/ஷேலா/மக்கானா/ஹிஜாப் /பர்தா\nசிங்கபூர், சைனா,பஹரைன்,ஜப்பான் போன்ற ஊர்களில் வசிக்கும் தோழிகள் அவர்களுக்கு பிடித்த டிசைனில் தைத்து அவர்கள் இந்தியாவிற்கு வந்திருந்த சமயம் அவர்களுக்கு அனுப்பி வைத்தோம்.அவர்களுக்கு மிகவும் திருப்தியாக அமைந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.\nஇந்தியாவில் பல இடங்களுக்கு விற்பனை செய்கிறோம். யாருக்கும் உங்கள் கடைகளுக்கு தேவைபட்டால் எங்களை கீழே உள்ள தொலை பேசி அல்லது ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும்.\nஇந்த வருட பெருநாளுக்கு புது மாடல் புர்கா வகைகள் கீழே உள்ள வெப் மாடல் புர்காக்கள் சிலர் அனுப்பி கேட்டு கொண்டதால் தைத்து கொடுத்தோம்.\nபுது மாடல் புர்கா வகைககள் @ சென்னை ப்ளாசா\nகிழே உள்ள புர்கா வகைகள் கை வேலை பாடு கொண்ட புர்கா/ஃபர்தா வகைகள்.பல டிசைன்கள் இருக்கிறது சில டிசைன்கள் மட்டும் கிழே பதிந்துள்ளேன்.\nபல ஊர்களுக்கு அவரவர் தேர்ந்தெடுத்த டிசைகளை அனுப்பி வைத்துள்ளோம்.\nகுழந்தை வளர்பபு டிப்ஸ்கள் போட்டு வெகு நாட்கள் ஆகிறது, நிறைய டிப்ஸ்கள் இருந்தாலும் இப்ப எல்லாம் டைப் செய்ய சோம்பேறிதனம் .\nஇந்த மிக்சிக்கு வாஷர் இல்லை, வாங்குவதற்காக இதை எடுக்கும்போது தான் ஒரு டிப்ஸ் ஞாபகத்துக்கு வந்தது.\nஒரு முன்று வருடம் முன் ஒரு வீட்டுக்கு சாப்பிட போகும் போது அங்கு ஒரு பெண் மடியில் அவளின் பெண் குழந்தை கையில் நாலு விரலிலும் கட்டு போட்டு போட்டு இருந்தது.\nஎன்னவென்று கேட்ட போது. இப்ப தான் புதுசாக விட்டில் ப்லெண்டர் ,சாப்பர் செட் வாங்கி வந்து வைத்து இருக்கிறார்கள், இப்ப உள்ள குழந்தைகள் தான் வெளியில் போய் வந்ததும் வாங்கி வரும் கவர்களை பிரித்து என்ன இருக்கு என்று பார்த்து அக்கு வேரா ஆணிவேர ஆக்கிவிடுகிறார்களே.\nஅவங்க அம்மா அதை பிரித்து எடுத்து வைப்பதற்குள் லபக்குன்னு பிளேட் உள்ள ஜாரை பிடிங்கி விட்டது, கையில் நாலு விரலும் வெட்டி இரத்தம் பீறிட்டு ஓடி இருக்கு , உடனே ஹாஸ்பிட்டலுக்கு தூக்கி போல் கட்டு போட்டு கூப்பிட்டு வந்து இருக்கிறார்கள்.\nஆகவே குழந்தைகள் உள்ள வீட்டில் ஷாப்பிங் சென்று வந்தால் இது கூர்மையான பொருட்கள் , கத்தி வகைகள், கத்திரி கோல் போன்றவை வாங்கி வந்தால் உடனே அதை கவனமாக குழந்தை���ளுக்கு கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து விடுங்கள். பிறகு செய்யலாம் என்று விட்டு வைத்தால் வேண்டாத விபரீதம் உங்களுக்கு தான்.\nஇப்ப குழந்தைகள் எங்கே எங்க வீட்டில் பெரிய பிள்ளைகளே ( ஹனீஃப்) கடைக்கு போய் அவங்க டாடி கவருடன் வந்தால் என்ன வாங்கி வந்து இருக்கீங்கன்னு நேராக கொண்டு வந்த கவர் பக்கம் தான் வருவான், பெரிய பிள்ளைகளுக்கே இப்படி இருக்கும் போது குழந்தைகளுக்கு எப்படி இருக்கும்.\nகையில் விளையாடி கையை மட்டும் கிழித்து கொண்டது இதே கழுத்திலோ எதிரில் வேறு குழந்தைகளுடன் விளையாடி இருந்தால் என்ன ஆகும் கொஞ்சம் யோசித்து பாருங்கள். பிள்ளைகளை வளர்ப்பது கண்ணாடி பாத்திரத்தை எப்படி பத்திரமாக பாதுகாப்போமோ அப்படி ஆகும்..\nபோன வருடம் நான் ஊருக்கு போயிருந்த போது பக்கத்து வீட்டில் குய்யோ மொய்யோன்னு சத்தம் எல்லாரும் என்ன ஆச்சுன்னு ஓடி போய் பார்த்தால் யு கே ஜி படிக்கும் சின்ன பையன், ஓடி கொண்டு இருந்த மிக்சியினுள் கை விட்டு விட்டான், விரல் வெட்டு பட்டு இரத்தம்.\nஅம்மா மிக்சி அரைக்கும் போது பையனுக்கு எப்படி வெட்டுபடும்.\nரொம்ப செல்லமாம், சமைக்கும் போது பக்கத்தில் சமையல் மேடை மீது உட்காரவைத்து தான் சமைப்பார்களாம், பக்கத்தில் மிக்சி அரைத்துட்டு திறந்து வைத்திருந்த போது ஓடவிட்டு கையை உள்ளே விட்டு விட்டான். பிறகு டாக்டரிடம் சென்று கட்டு போட்டு ரொம்ப நாட்கள் கழித்து சரியானது.\nபிள்ளைகள் அடம் பிடிக்கிறார்கள் என்று பெரும்பாலும் அம்மா மார்கள் சமையலரையில் சமைக்கும் போது தொல்லை தாங்க முடியாமல் கூட வைத்துகொண்டு சமைக்கிறார்கள். இதனால் பிறகு பெரும் ஆபத்துகளை நீங்க சந்திக்கவேண்டிவரும் என்பதை மறந்து விடாதீர்கள்.\nமுன்பு என் தங்கை பையன் சில சமயம் மிக்சி திறந்து இருந்தால் ஆன் செய்து விட்டுட்டு ஓடிவிடுவான். அதில் உள்ள பருப்பு ,தேங்காய் எல்லாம் சிதறி சுவரெல்லாம் பருப்பு குளியலாகவும் பெயிண்ட் அடிச்ச மாதிரியும் இருக்கும்.\nபிள்ளைகளுக்கு அது ஒரு ஆசை அம்மா ஏதோ மிக்சிய வச்சி விளையாடுகிறார்களே நாமும் விளையாடலாம் என்று, அம்மாமார்களே மிக்சி ,கத்தி, கத்திரிக்கோல், அயர்ன் பாக்ஸ், பெலென்டர் எல்லாம் பயன் படுத்துபவர்கள் உயரமான இடத்தில் பிள்ளைகளுக்கு எட்டாத இடத்தில் வைத்து பயன் படுத்துவது நல்லது.\nLabels: குழந்தை வளர்பபு டிப்ஸ், டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ், பெண்கள் பகுதி\nபச்சமிளகாய் , வெள்ளை உப்புமா - 1 - ஐய்யோ உப்புமாவா\nபேச்சுலர்களுக்கு முதல் சமையல் என்றால் முன்பெலாம் உப்புமா தான், ஆனால் அது சில பேருக்கு உப்புமாவான்னு காத தூரம் ஓடுபவர்களும்\nஅது செய்கிற விதத்தில் செய்தால் அது உங்கள் பேவரிட்டாகிடும்.\nவாரவாரம் வெள்ளி விடுமுறை முடிந்து மறுநாள் சனிக்கிழமை சமைக்க கொஞ்சம் இல்ல ரொம்ப வே சோம்பலாகிடும்.\nஅப்ப சட்டுன்னு ஒரு டிபன் என்றால் வெள்ள உப்புமாதான் ,\nஉப்புமா எல்லா ஒரு டிபனா அப்படின்னு நினைக்காதீங்க. லைட் டிபன் , சுலமாக செய்ய கூடியது.\nஆயத்த நேரம் - 5 நிமிடம்\nசமைக்கும் நேரம் - 7 நிமிடம்\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு\nரவை - அரை டம்ளர் (100கிராம்)\nபொடியாக அரிந்த வெங்காயம் - 3 மேசைகரண்டி\nபொடியாக அரிந்த பச்ச மிளகாய் - 2\nஎண்ணை - 5 தேக்கரண்டி\nகடுகு - கால் தேக்கரண்டி\nஉளுத்தம் பருப்பு + கடலை பருப்பு - அரை தேக்கரண்டி\nநெய் - - ஒருதேக்கரண்டி\nவெண்ணீர் - ஒன்னேகால் டம்ளர்\nஉப்பு - அரை தேக்கரண்டி\nமுந்திரி - 5 ( தேவைப்படால்)\nரவையை லேசாக கருகாமல் அதே நேரம் சிவறாமல் வறுத்து ஒரு வாயகன்ற தட்டில் கொட்டி ஆறவிடவும். 2 நிமிடத்தில் வறுத்துடலாம், கொஞ்சம் தீய அதிகமாகமாக வச்சிட்டு அங்க இங்க பராக் பார்த்தீங்க அவ்வளவு தான் தீஞ்சே போய்விடும்.\nபெரிய சட்டி அல்லது வாயகன்ற வானலி ( உப்புமா கிளற சின்ன பாத்திர எடுக்காதீங்க கொஞ்சம் பரவாலான சட்டியா இருக்கட்டும்.\nஎண்ணை ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளிக்கவும்.\nவெங்காயம் சிவற கூடாது லேசாச வெள்ளை கலரில் வதங்கினால் போதும் தாளிக்கும் போதே பக்கது அடுப்பில் தண்ணீரை கொதிக்க வையுங்கள்.\nஒன்னேகால் என்று சொன்னதால் சரியா ஒன்னேகால் தண்ணீர் வைக்க வேண்டாம். கொதிக்கும் போது தண்ணீர் கொஞ்சம் வற்றும். அதுவும் இல்லாமல் கிளறும் போது உப்புமா கட்டி பிடித்தால் மேலும் ஊற்றி கிளற கூடுதல் வெண்ணீர் தேவைப்படும்.\nஇப்ப கொதித்து கொண்டிருக்கும் வெண்ணீரில் அளவில் குறிப்பிட்ட படி ஒன்னேகால் டம்ளர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். கொதி வெண்ணீர் ஊற்றியதால் சீக்கிரமே கொதி வந்துடும். இந்த ஸ்டேஜில் தீயின் தனலை குறைத்து விட்டு. உப்பை தூவி விட்டு, தட்டில் வைத்திருக்கும் வறுத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு ஒருகையால் ��ுவி கொண்டே மறுகையால் கிளறுங்கள். சிறிது நெய்யை ஊற்றி மீண்டும்\nகிளறி கெட்டி ஆகி கொண்டே வரும் போது அடுப்பை அனைத்து விடுங்கள்.\nகொஞ்சம் அந்த சூட்டுட்டன் அடுப்பிலேயே இருக்கட்டும். 5 நிமிடம் தம் போல் அப்படியே விட்டு விடுங்கள். 5 நிமிடம் கழித்து கிளறி ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு தட்டில் தட்டினால் அழகான வடிவத்தில் வரும். கூட ஊறுகாய் , இல்லை வடை, வெங்காய முட்டை ஏதாவது ஒன்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.\nஇதை காலை டிபன் என்றில்லை இரவில் கூட ஈசியான டிபனாக செய்து சாப்பிடலாம்.\nஇதில் தாளிக்கும் போது காஞ்சமிளகாய் இஞ்சி சேர்த்து தான் செய்வேன்,\nஇதில் வெரும் பச்சமிளகாய் சேர்த்து செய்துள்ளேன். பச்ச மிளகாய் வாசத்துடனும் டேஸ்ட் அருமையாக இருக்கும்.\nLabels: உப்புமா, சைவம், டிபன் வகைகள், பேச்சுலர் சமையல்\nஅஸ்ஸலாமு அலைக்கும் , தோழ , தோழியர்களே அனைவரும் நலமா ஊர் சென்று துபாய் வந்து சேர்ந்து விட்டோம். இன்னும் ஊர் ஞாபாகமாகவே இருக்கு. அடிக்கடி மழை ஆகையால் எங்கும் போக முடியவில்லை.\n( என்னாடா இது போய் வந்து ஒரு மாதம் ஆகபோகிறது இப்ப போடுகிறேன் என்று நினைக்காதீர்கள் முதலே போட்டு வைத்தது. படங்கள் ஏதும் சேர்க்கவில்லை அதான் கொஞ்சம் லேட்.) ஊர் சென்று வந்த நினைவுகள் தான். கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வைத்து இருந்தேன், இப்ப தான் போஸ்ட் பண்ண முடிந்தது.\nபல வருடங்களுக்கு பிறகு எங்களுக்குன்னு கொடுக்கப்பட்டுள்ள புது வீட்டில் போய் இறங்கினோம். அல்ஹம்து லில்லாஹ்.\nஇந்த முறை நோன்பு பெருநாள் எங்கள் இருவீட்டாருடனும் பல வருடங்களுக்கு பிறகு சிறப்பாக சந்தோஷமாக கொண்டாடியாச்சு. எப்போதும் துபாயில் பிள்ளைகளுக்கு ஜூலை ஆகஸ்ட் தான் லீவு வரும் ஆகையால் பெருநாள் கொண்டாட்டத்துக்கு ஊருக்கு செல்ல முடியாது. இந்த முறை தான் நோன்பு + பெருநாள் ஜூலையில் வந்துள்ளது, அதற்கும் மேல் எனக்கு ஆபிஸில் லீவு கிடைச்சது ரொம்ப பெரிய விஷியம். அல்ஹம்து லில்லாஹ் போய் வந்ததில், எல்லோருடனும் கழிந்த ஓவ்வொரு தருணமும் பொன்ன்னானது. மனசும் மிக மென்மையானது.\nஇரண்டு பக்கமும் போட்டோ எடுத்தால் எந்தபக்கம் பார்பப்தாம்\nலாபிர். இமாத், பரீத் உடன் என் பையன் ஹனீபுதீன்.\nரொம்ப வருடம் கழித்து முதல் முறையாக நோன்பு திறக்க்கும் போதேல்லாம் நான் வித விதமாக நோன்பு கஞ்சி செய்தா��ும் பள்ளிவாசலில் பல பேருக்கு செய்யும் நோன்பு கஞ்சியின் சுவையே தனி தான், பள்ளி வாசல் நோன்பு கஞ்சியையும் ருசி பார்த்தாச்சு .\nபெருநாள் அன்று அனைவரையும் போய் சந்தித்தோம்.( என் பையனுக்கு ஒரே ஜாலி)\nகாலையில் பெருநாள் தொழுகை , மதியம் விருந்து.\nமாலை எல்லா சொந்த பந்தங்கள் வருகை, குழந்தைகளுக்கு எல்லாம் பெருநாள் காசு கொடுத்தோம், அதை வாங்கும் போது குழந்தைகள் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை பார்க்கனுமே..\nஇரண்டு திருமணங்களுக்கு சென்றோம்.10.08.14 காலை பாண்டிச்சேரியில் ஒரு திருமணம்,\nஅப்ப்டியே வர வழியில் மகாபலிபுரம் பீச் ஒரு விசிட் , வர வழியில் நல்ல மழை.\nஎனக்கு பிடிச்ச ஆள்வள்ளி(மரவள்ளி) கிழங்கு சிப்ஸ் வாங்கி சாப்பிட்டாச்சு. அடுத்து கரும்பு ஜூஸ்.\nஇரவு ஒரு திருமணம், மிக அருமையான விருந்து.\nமட்டன் பிரியாணி, எண்ணைகத்திரிக்காய், தயிர் பச்சடி, சிக்கன் 65\nஇடியாப்பம் , மட்டன் குருமா, பரோட்டா வெள்ளை குருமா, ப்ரட் ஹல்வா.\nஅண்ணன் கூட போட்டோ எடுத்துக்குடாராம் சிரிப்பு தாங்க முடியல சின்னவருக்கு\nகிளம்புவதற்கு, அடுத்த நாள் எங்க சாச்சி (சின்னடாடி, அவர்கள் இப்ப இல்லை) விட்டில் அவர்கள் மகன் Asif திருமணம், ஆனால் கலந்து கொள்ள முடியல,\nஅதற்கு முன்னாடி நாள் , இஸ்லாமிய இல்லங்களில் திருமணத்துக்கு முன் மாப்பிள்ளை வீட்டில் மாலைகளம் என்று ஒரு சாப்பாடு வைப்பார்கள். 15.8.14 அதில் கலந்து கொண்டோம்.\nபகாரா கானா, ஆலு கோஷ் குருமா, தால்சா, டுட்டி ஃப்ரூட்டி துல்லி/ கேசரி/ மிக அருமை. ஜாங்கிரி சாச்சி ஏ ஜலி ஊருக்கு போகிறாள் கூட இரண்டு ஜாங்கிரி சேர்த்து கொடுஙக்ள் என்று சொன்னார்கள்.\n12.08.14 நாத்தனார் பட்டூரில் வீடு வாங்கி வாங்கி இருந்தார்கள். எல்லாரும் ஒன்றாக சேர்ந்து சென்று பார்த்து வந்தோம், வண்டியில் நாகூர் ஹனிபா பாட்டு கேட்டு கொண்டே வந்தோம். வீட்டுக்கு வந்து நாத்தானார் வீட்டில் அருமையான பிரியாணி , சிக்கன் 65 தயிர் சட்னி, எண்ணைக்காய்.\nமாமனார் வீட்டில் ஊருக்கு கிளம்பும் முன் வீட்டில் ஒரு சின்ன கெட்டுகெதர்.\nஇந்த முறை அன்னுவை தவிர யாரையும் சந்திக்க முடியவில்லை. ஸாதிகா அக்கா , மர்லி, நாங்க முன்று பேரும் சந்திக்க எண்ணினோம் ஆனால் சந்தர்ப்பம் அமைய வில்லை.\nஸாதிகா அக்கா, கதீஜா, மும்தாஜ், மர்லி, ஆஷிக்தம்பி , சிராஜ் தம்பி ஆகியோருடன் போனில் பேசி கொண்டேன்.\nஇங்குள்ள ��ோழிகள் எங்க Chennai Plaza சென்னை ப்ளாசாவில் ஆர்டர் செய்து புர்கா ஹிஜாப் , ஷேலா வாங்கியமைக்கு மிக்க நன்றி.\nமேலும் உங்கள் தோழிகளுக்கு யாருக்கும் தேவை பட்டால் சொல்லுங்கள் அனுப்பி வைக்கிறேன். அல்ஹம்து லில்லாஹ் இந்த முறை பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. எல்லா புகழும் ஏக வல்ல இறைவனுக்கே....\nஊரில் இருந்து திரும்பும் போது அன்புள்ளங்கள் வாங்கி கொடுத்தவை..\nஎன் கணவரின் தம்பி ஆசையா வாங்கிகொடுத்த \"தில் பசந்\"\nஎன் தங்கை பஷீரா வாங்கி கொடுத்த ஹாக்கின்ஸ் ப்ரஷர் குக்கர். அதில் அவள் பெயரையும் பதித்து கொடுத்து இருக்கிறாள். அப்ப தான் சமைக்கும் போதெல்லாம் அவளை நினைத்து துஆ செய்வேனாம்..\nஎங்க டாடி தங்கை மைம்பாத் தாத்தா , வீட்டில் போட்டு கொடுத்த நார்த்தங்காய் ஊறுகாய்.\nஎன் ஆறவது நாத்தனார் லத்தி வீட்டில் காய்ச்ச மரத்து தேங்காய்.\nஇங்கு வந்ததும் உடனே வெட்டி துண்டு போட்டு ஃபீரிஜரில் வைத்து விட்டேன்.\nஅம்மா அன்பாக வாங்கி கொடுத்த மாம்பழம்\nதம்பி மனைவி இங்கு வந்து இறங்கியதும் சாப்பிட இனிப்பு சோமாஸ் கார சோமாஸ், பெட்டியில் வைத்து அழுத்தியதால் இப்படி இருக்கு.. இரண்டு நாள் வைத்து சாப்பிட்டு முடித்தோம்.\nபெரிய நாத்தானார் இறால் வாங்கி சுருட்டி கொடுத்தாங்கள்.\nஇறால் பிரியாணி, இறால் காலிஃப்ளவர் கூட்டு, இறால் சப்ஜி உப்புமா செய்து சாப்பிட்டாச்சு\nஎன் தங்கை அனிசா செய்து கொடுத்த கறி முட்டை கொத்து பரோட்டா.என் பையனுக்கு ரொம்ப பிடிச்சி போச்சு.\nஎங்குவந்து முட்டை ரொட்டி ( முர்தபா ) செய்ய இருந்தேன், என் பையன் அனிசா ஆன்டி செய்தது போல் செய்து கொடுங்கள் என்றான்.\nமேலபாளையம் ஸ்பெஷல் பாரம்பரிய இனிப்பு பணியம் , இது எனக்கு ரொம்ப பிடிக்கும்.இங்கு ஆபிஸில் ஓவ்வொருவரும் அவங்க அவஙக் பாரம்பரிய சிற்றுண்டியான , கேராளா ஸ்பெஷல் , உன்னி அப்பம், நேந்திரம் பழ சிப்ஸ், கீழக்கரை ஸ்பெஷல் தொதல், ஓட்டு மா, மற்றும் சென்னை ஸ்பெஷல், மேலபாளையம் ஸ்பெஷல் திருநெல்வேலி ஹல்வா, கோதுமை பணியம், சீனி பணியம், சொய் (மடக்கு)பணியம் ஓட்டு மாவு , பிலிப்பை ஸ்பெஷல் ட்ரை மேங்கோ, என்று கொண்டு வந்து தரும் போது எனக்கும் ஸ்பெஷலாக இரண்டு பங்கு சேர்த்தே வரும் .\nஇந்த முறை ஊர் போய் வரும் போது , எனக்கு பிடிச்ச மேலபாளையம் ஸ்பெஷல் பணியம் ப்ரெஷ்ஷாகஆர்டர் செய்து வாங்கி வந்து எல்லாருக்கும் கொடுத்தேன். கூடவே ஆனந்த பவன் கார பூந்தி ஆளுக்கு ஒரு பாக்கெட்.\nஎன் பையன் அவனுடைய நண்பர்களுக்காக டைரி மில்க் சில்க் அது ஊரில் மட்டும் தான் கிடைக்குமாம் அதை வாங்கி வந்து கொடுத்தான்.\nசென்னை ப்ளசா முக நூல் பேஜ் லைக் பண்ணாதவங்க லைக் கொடுங்க, உங்களுக்கு தெரிந்த வர்களுக்குஷேர் பண்ணுங்கள்,\n, பெருநாள் நெருங்குகிறது. புது புது மாடல் புர்கா வகைகள் பர்தால் , மக்கான்னா , ஷேல ஷால் எல்லாம் வந்துள்ளது. தேவைபடுபவர்கள் சீக்கிறம் ஆர்டர் கொடுங்கள். என் மெயில் அல்லது என் முகநூல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள் . துபாயில் இருந்து தைத்து அனுப்புவதால் 10 , 15 நாட்கள் ஆகும். எந்த ஊரில் இருந்தாலும் அனுப்பி வைக்கிறோம்.\nஎன்ற முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.\nLabels: Chennai, Chennai Plaza, குடும்பம், சென்னை, பெருநாள், மசாலா மிக்ஸ்\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nகிளங்கா மீன் பிரை - Lady Fish Fry\nபச்சமிளகாய் , வெள்ளை உப்புமா - 1 - ஐய்யோ உப்புமாவா...\nசன் டீவி ,வம்சம் சீரியலும் ஹை டெக்கும்.\nஹெல்தி காய்கறி குருமா/ சால்னா\nராஜ்மா புரோக்கோலி & வெஜ் புலாவ் /Rajma Broccoli & ...\nபெருநாள் கூட்டம் @ பாரதி சாலை, சென்னை\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nவித விதமான கழுத்து டிசைன்கள்\nசோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந்தாலோ பிட்டிங் சரியாக அமையாது. முன்பு காலத்தில் வி நெ...\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகல...\nஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே\nவெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்கு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத...\nஉளுந்து வடை டிப்ஸ், கிட்ஸ் கலர் புல் தயிர் வடை\nஉளுந்து வடை டிப்ஸ் 1. இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடுப்பெலும்பு பலம் பெறும். இடுப்பு வலி உள்ள பெண்களுக்கு உளுந்தில் பல பக்குவ சமையல்கள்...\nபிரியாணி மசாலா பொடி. இங்குள்ள துபாய் சூப்பர் மார்கெட்டுகளில், இதுபோல் கலவையான மசாலா சாமான்கள் பாக்கெட்டுகளில் வைத்து இருப்பா...\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் அபாய‌ம்\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் சாதத்தை உருண்டை பிடித்து சாப்பிடும் படியும் வாழை பழத்தை முழுங்கும் படியும் தமிழ் குடும்பத்தில் ஒரு ...\nதீராத நோய்கள் தீர ஓதும் துஆ\n1.விசுவாசம் கொண்டுள்ள சமூகத்தவரின் நெஞ்சங்களை அவன் களிப்படையச் செய்வான். 2. மனிதர்களே உங்களுடைய இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக உபத...\nஉடல் சூடு மற்றும் நரை முடிக்கு மருதாணி\nகோடை வெயில் ஆரம்பித்து விட்டது , உடல் சூடும் மண்டை சூடு எல்லாமே அதிகமாகும் , கொப்புளங்கள் , கட்டிகள் , தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் . க...\nஇதில் இரண்டு வகையாக செய்து இருக்கேன் ஒன்று பொடி தயாரித்து , மற்றொன்று பொடி இல்லாமல் ஈசியாக. ஒரு முறையில் வேர்கடலையும் மற்றொரு முறையில் கருப...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (36)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டி���்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (36)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (28)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nலோ கார்ப் ரெசிபிகள். (1)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹஜ் பெருநாள் ரெசிபி (1)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-18-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2018-10-19T05:29:37Z", "digest": "sha1:VCODQUZT7GMEQBKIVTQLTPJQLK7EE53O", "length": 3880, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "துபாய் லாட்டரியில் ரூ.18 கோடி பரிசு வென்ற இந்தியர் » Sri Lanka Muslim", "raw_content": "\nதுபாய் லாட்டரியில் ரூ.18 கோடி பரிசு வென்ற இந்தியர்\nதுபாயில் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் விற்கப்படும் பிரசித்தி பெற்ற பிக் டிக்கெட் அபுதாபி என்ற லாட்டரியில் இந்தியர் ஒருவர் 18 கோடி ரூபாய் பரிசு வென்றுள்ளார்.\nஅபுதாபியின் சர்வதேச விமானநிலையத்தில் பல காலமாக விற்கப்படும் பிரசித்தி பெற்ற லாட்டரியாக பிக் டிக்கெட் அபுதாபி திகழ்ந்து வருகிறது.\nசமீபத்தில், பிக் டிக்கெட் அபுதாபி வெளியிட்ட 10 அதிஷ்டசாலிகள் பட்டியலில் 5 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக நைஜீரியாவில் வாழும் இந்தியரான திக்சன் கட்டிதாரா ஆபிரகாம் என்பவருக்கு 10 மில்லியன் திர்காம் பரிசு அறிவிக்கப்பட்டது.\nஇது இந்திய ரூபாய் மதிப்பில் 18 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதலே பிக் டிக்கெட் அபுதாபி லாட்டரியில் இந்தியர்கள் அதிக அளவில் பரிசு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nகேரளா பழம், காய்கறிக்கு தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்\n15 நிமிடம் மட்டுமே நீடித்த திருமணம்\nதுபாயில் ஆணின் இடுப்பை தொட்ட இன்னொரு ஆணுக்கு 3 மாதம் சிறை\nஉலகில் பொலிசாரே இல்லாமல் இணைய வழியில் இயங்கக்கூடிய பொலிஸ் நிலையம் துபாயில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/yusuf-pathan-ban-5months-from-cricket/", "date_download": "2018-10-19T04:26:18Z", "digest": "sha1:376SP5YNHCPY64B653X2XNRQZEATWNRW", "length": 8467, "nlines": 151, "source_domain": "tamil.nyusu.in", "title": "5மாதம் கிரிக்கெட் கூடாது! யூசுப் பதானுக்கு தடை!! |", "raw_content": "\nHome Sports 5மாதம் கிரிக்கெட் கூடாது\nமும்பை: ஊக்கமருந்���ு சோதனையில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதானுக்கு, 5 மாதம் பி.சி.சி.ஐ., தடை விதித்துள்ளது.\nஇந்திய அணியின் ‘ஆல் – ரவுண்டர்’ யூசுப் பதான், 35. கடைசியாக, தேசிய அணிக்காக 2012ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஜோகனஸ்பர்க்கில் நடந்த 20ஓவர் போட்டியில் விளையாடினார்.\nஇருப்பினும், பரோடா அணி சார்பில் உள்ளூர் போட்டியில் பங்கேற்று வருகிறார்.\nஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணியில் இடம்பெற்றுள்ளார்.\nஇந்நிலையில், கடந்த மார்ச் மாதம் இந்திய கிரிக்கெட்வாரியத்தால் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. யூசுப் பதானின் சிறுநீர் மாதிரி சோதனை செய்யப்பட்டது.\nஅதில், தடை செய்யப்பட்ட மருந்து கலந்திருந்தது தெரியவந்துள்ளது. இதனால், இவருக்கு 5 மாதம் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பி.சி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கையில்,’ யூசுப் பதானின் சிறுநீர் மாதிரியில் ‘டெர்படாலின்’ என்ற மருந்து கலந்திருந்தது தெரியவந்துள்ளது. இது, சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் விதிப்படி தடை செய்யப்பட்டதாகும்.\nஇருமலுக்காக எடுத்துக்கொண்ட ‘டானிக்கில்’ இது கலந்திருக்கலாம் என பதான் பதில் அளித்துள்ளார். இதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இருப்பினும், இவர் போட்டிகளில் பங்கேற்க 5 மாத தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleசிறுவனின் 22லிட்டர் ரத்தம் உறிஞ்சிய நாடாப்புழுக்கள்\nNext articleதெருநாய்க்கு செயற்கை கால்\nகுழந்தையை அடித்து படிக்க வைக்கும் சைக்கோ தாய்..\nடாக்டரை நியமிக்க வலியுறுத்தி அரைநிர்வாண போராட்டம்\n விவசாய குடும்பத்தில் 7பேர் தற்கொலை\nஆஸி. அணியிடம் இந்தியா திணறல்\nகாவல்நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்\nதாய்க்கும், மகளுக்கும் ஒரேநேரத்தில் பிரசவம்\nவிஜய் சேதுபதியின் ரஜினி ஸ்டைல்..\nஇன்னும் 10 நாள் தான் எடப்பாடி ஆட்சி..\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nகடைசி போட்டியில் கால் தடுக்கி விழுந்த உசேன் போல்ட்..\nசாம்பியன்ஸ் கோப்பை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/02/", "date_download": "2018-10-19T04:59:49Z", "digest": "sha1:4PNIMHXKDCAMM7JP5OMHBTHR4BUWNP7V", "length": 22120, "nlines": 316, "source_domain": "twit.neechalkaran.com", "title": "கீச்சுப்புள்ளி: February 2017", "raw_content": "\nபார்க்க வந்தாலே சோறு போடுவோம்... காக்க வந்தவர்களைக் கவனிக்காமல் விடுவோமா\nஅவசியம் கேளுங்க இரண்டு நிமிட வீடியோ. உலகத்தின் அத்தனை பிரச்சனைகளுக்கும் பதில். அவசியம் கேளுங்க. உங்கள் நண்பர்களுக்… https://twitter.com/i/web/status/835793509638524929\nவெறும் சாதியை மட்டுமே தகுதியா வச்சி எப்பேர்ப்பட்ட கேனைங்கள தேர்ந்தெடுக்குறோம்ங்குறதுக்கு எளிய உதாரணம் கருணாஸ்.\n#மீத்தேன் எடுத்த இடத்தில் தண்ணீா் பற்றி எாியும் காட்சி, #நம்ம நாடே நாசமாகிடும்,விரட்டுவோம் மீத்தேனை, https://video.twimg.com/ext_tw_video/835820967481999360/pu/vid/178x320/9f2DdzAu7gGq_ooA.mp4\nஜெயலலிதாவுக்காக பலமுறை சிறை சென்றேன் : நடராஜன் அனுப்புனதே அந்தம்மா தானே மூதேவி 😂😂😂 http://pbs.twimg.com/media/C5gWSzJU4AAY71Y.jpg\nபோடா fool, பிட்ச் போட மட்டும் தெரிஞ்சா பத்தாது, தோனி மாதிரி ஸ்கெட்ச் போடவும் தெரிஞ்சிருக்கனும் http://pbs.twimg.com/media/C5gI8hWVAAAIyAB.jpg\n#விஜய் அவர்களை வைத்து பல படங்கள் இயக்க வேண்டும் என்பது எனது ஆசை, #ரஜினி சாருடன் இவர் இணைந்து நடித்தால் பிரமாதமாக இ… https://twitter.com/i/web/status/834957211013165057\nஈஷா மையத்தை கேள்வி கேட்கிறவர்கள் அச்சிரபாக்கம் மலையை முழுதுஆக்கிரமிப்பு செய்திருக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவ சபையை கே… https://twitter.com/i/web/status/834974704041545728\nஇது காதலாக இருந்திருக்கக் கூடாதா என நினைத்திட வைக்கும் ஒரு நட்பினை எல்லாரும் கடந்து வந்திருப்போம்\nடான் டான் டான் @krajesh4u\nடான் டான் டான் @krajesh4u\nசினிமாவில் நடிப்பவர்களுக்கு மக்களை பற்றி என்ன தெரியும் -செங்கோட்டையன் கேட்டாப்ல பாருயா எம்ஜிஆரும் ஜெவும் நாக்க பிடுங்கிகிட்டு சாவுறமாதிரி\nபாண்டேவின் செருப்படி கேள்விகளுக்கு பள்ளி, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உளறி கொட்டி அசிங்கபடறார்.. ஒரே கூத்தால… https://twitter.com/i/web/status/833703079337922563\nஇப்போதைக்கு திமுக செஞ்சது தான் சரினு நினைக்குறவங்க எல்லாம் RT பண்ணுங்க #TNWithDMK\nமக்கள் மன்றம், என்றுமே மன்னிக்காது. மறவாது.\nஒரு கிரிமினல் சமாதி டெய்லி பிசியா இருக்கு ஆனா கலாம் அய்யா சமாதி ஆள்அரவமே இல்லாம கிடக்கு, ஆம் என்பவர்கள் RT செய்க,… https://twitter.com/i/web/status/832899691134214146\nஉழைப்பை உன்னதப்படுத்தும் ஒரு சிறந்த வேலைக்காரன் @Siva_Kartikeyan க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் http://pbs.twimg.com/media/C42jBJ2UkAIudoV.jpg\nஅஇஅதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி தினகர��், வெங்கடேஷ் நீக்கம் - மதுசூதனன் அறிவிப்பு\nநாளைக்கு ஆட்சி கவிழணும்னு நினைக்கிறவங்க ஆர்டி பண்ணுங்க...#கணக்கெடுப்பு\nஇந்த ஆள எல்லாம் லைப்ல இப்ப தான் பாக்குறேன் முதல்வராம் வேற யார் எல்லாம் இவர பாத்ததில்லை ஆர்டி பண்ணுங்க http://pbs.twimg.com/media/C4yOcs7VMAAgboe.jpg\nஇன்று பதவியேற்றது அம்மாவிற்க்கு விசுவாசமான ஆட்சி அல்ல, சசிகலாக்கு விசுவாசமான ஆட்சி. இந்த ஆட்சியை நீக்கி, அம்மாவின் ஆட்சியை அமைப்போம்.\nகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் -செய்தி கல்வி அமைச்சர் @IndiaToday ரிப்போர்ட்டர்-க்கு அழகாக ஆங்கிலத்தில் பேட்டி… https://twitter.com/i/web/status/832177458615091201\nசசிகலா சிறையிலடைக்கப்படும் காட்சி: அத்தனை ஆணவமும் பணத் திமிரும், துரோகமும், அசிங்கமும் தலை குனிந்து சிறைக்குள் சென்… https://twitter.com/i/web/status/831882100777295872\n@ikamalhaasan புரியல புரியலனு சொல்லி என்னையவே ங்கோத்தா ங்கொம்மானு ட்வீட் போட வச்சிட்டீங்களேடா 😣😣 http://pbs.twimg.com/media/C4s2OmvWEAIBXLt.jpg\nஒரு பெண், அதுவும் ஒரு CM அணுஅணுவாக சித்திரவதை பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறாள் - நக்கீரன்\nஇன்னும் எவ்ளோ நாள் ரிசார்ட்ல இருக்க போறீங்கன்னு ஒரு கேள்வி... அனேகமா ரிசர்ட் ஓனர் தான் பத்திரிகையாளர் களுக்கு இடையில இருந்து கேட்டுருப்பாரு\nநாடே ரெண்டுபட்டு கிடக்குது கூவத்தூர் ரிசார்ட்ல ஆட்டம் போட்டு கூத்தடிக்கும் அதிமுக MLAக்கள்\nசேலம் ஆத்தூர் அருகே 350 ஏக்கர் அளவு உள்ள பனை ஏரியில் இருக்கும் சீமை கருவேல மரங்களை அழிக்க களமிறங்கியிருக்கிறோம் 💪💪💪 http://pbs.twimg.com/media/C4XTqOpW8AEQZ8l.jpg\nமாஃபா : சார் நான் போய் பெட்ரோல் போட்டு வந்துடுறேன் சார் பொன்னையன் : சார் அது என் பைக் சார்😂 http://pbs.twimg.com/media/C4YdqqfWIAAqwbA.jpg\nகடைசில போன் கட் பண்ணிட்டத்தா நினைச்சிட்டு அம்பத்தூர் MLA கால் செய்தவரை DVD பையான்றாரு 😐 பாருங்க இந்த அதிமுக லட்சணத்… https://twitter.com/i/web/status/829984234681020419\n\"ஜெயலலிதாவினால் தான் சின்னம்மாவுக்கு இன்று அவப்பெயர் . \" - ஆவடிக்குமார் # நீ ஆம்பளன்னா அந்தம்மா இருந்தப்ப இத சொல்… https://twitter.com/i/web/status/830066422101401600\nSHOCKING😱: உயிரற்ற நிலையில் தான் #Jayalalithaa அனுமதிக்கப்பட்டார் அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்… https://twitter.com/i/web/status/830009626938765313\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180249/news/180249.html", "date_download": "2018-10-19T04:45:38Z", "digest": "sha1:ZSIS2NYI5KJRCYEXGTKI5TC4HG62BKWB", "length": 4971, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "மெக்சிகோ நாட்டில் நடைபெற்ற புகை பிடிக்���ும் விழா கோலாகலம்!!(உலகசெய்திகள்) : நிதர்சனம்", "raw_content": "\nமெக்சிகோ நாட்டில் நடைபெற்ற புகை பிடிக்கும் விழா கோலாகலம்\nமெக்சிகோ நாட்டில் நடைபெற்ற புகை பிடிக்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. அந்நாட்டின் மெக்சிகோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் பங்கேற்றதோடு விதவிதமான புகை பிடிக்கும் கருவிகளையும் கொண்டு வந்தனர். புகை பிடிக்கும் பழக்கமும், [போதை பொருள் கடத்தலும் உற்றத்தில் இருக்கும் மெக்சிகோவில் தற்போது அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.\nபோதை பொருட்கள் பயன்பாட்டிற்கு சட்ட பூர்வ அங்கீகாரம் அளிக்க அரசியல் காட்சிகள் முன்வந்த நிலையில் இந்த விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nமைக்கேல் புயலுக்கு 30 பேர் பலி\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/34606-actress-nayanthara-visit-theatres-where-aram-movie-screen-fans-happy.html", "date_download": "2018-10-19T04:54:07Z", "digest": "sha1:AEIM2EZ7733Q3WFOU4OTB5K7OJVNXPEH", "length": 8792, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'அறம்' படம் பார்த்த நயன்தாரா.... ரசிகர்கள் உற்சாகம் | Actress Nayanthara visit theatres where Aram movie screen Fans happy", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n'அறம்' படம் பார்த்த நயன்தாரா.... ரசிகர்கள் உற்சாகம்\nசென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள திரையரங்கு ஒன்றில், நடிகை நயன்தாரா தனது நடிப்பில் வெளியாகியுள்ள அறம் திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்த்தார்.\nகோபி நயினார் இயக்கத்தில் வெளியாகியுள்ள அறம் திரைப்படம் நேற்று வெளியானது. அதில் நயன்தாரா புதிய தோற்றத்தில் மாவட்ட ஆட்சியராக நடித்துள்ளார். படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 'அறம்' படத்தில் நடித்ததிற்காக நயன்தாராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nஇந்நிலையில், ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள காசி திரையரங்கம் வந்த அவர், சுமார் 10 நிமிடங்கள் ரசிகர்களுடன் படம் பார்த்தார். பின்னர் அசோக் நகரில் உள்ள உதயம் திரையரங்கம் சென்ற நயன்தாரா, அங்கும் 10 நிமிடங்கள் வரை ரசிகர்களுடன் படம் பார்த்தார். நயன்தாராவின் வருகையை எதிர்பாராத ரசிகர்கள், அவரைக் கண்டவுடன் உற்சாக முழக்கங்கள் எழுப்பினர்.\nஏடிஎம் இயந்திரத்தில் 'ஸ்கிம்மர் கருவி': மோசடி நபர்களின் கைவரிசையா\nவாழ்க்கை ஒரு வட்டம்: சொல்கிறார் விஷால்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇஸ்லாமிய மக்களும் நீராடிய தாமிரபரணி மஹா புஷ்கரம் \nகார்த்தி சிதம்பரத்தின் ரூ.50 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம்\nநிர்மலா சீதாராமன் நாளை பிரான்ஸ் பயணம்\nஇரு வேடங்களில் நயன்தாரா - ‘ஐரா’ ஸ்பெஷல்\nகடத்தப்பட்ட 3 வயது குழந்தை மீட்பு - மூதாட்டியிடம் தீவிர விசாரணை\nபல்லாவரம் அருகே 3 வயது பெண் குழந்தை கடத்தல்.. போலீசார் விசாரணை\nதனி நபர் ஆணையம் அதிகாரமற்றது : நீதியரசர் அரிபரந்தாமன்\nவிராட் கோலியின் இணையதளத்தை முடக்கிய வங்கதேச ரசிகர்கள் - எதற்கு தெரியுமா\nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆன ‘சர்கார்’ இசை விழா\nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன��� குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏடிஎம் இயந்திரத்தில் 'ஸ்கிம்மர் கருவி': மோசடி நபர்களின் கைவரிசையா\nவாழ்க்கை ஒரு வட்டம்: சொல்கிறார் விஷால்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2018/10/20000.html", "date_download": "2018-10-19T05:47:22Z", "digest": "sha1:KL4Q2C4FM2AVBSVV6WNIPLFLRN557FIC", "length": 6624, "nlines": 134, "source_domain": "www.trincoinfo.com", "title": "20000 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ரணில்! - Trincoinfo", "raw_content": "\nHome > Jobs > 20000 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ரணில்\n20000 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ரணில்\nஇலங்கையில் வாழும் இளைஞர்கள், யுவதிகள் 20000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஇந்தத் தீர்மானத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மேற்கொண்டுள்ளனர்.\n20000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்குவதற்கான பட்டியல் தயாரிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஎனினும் எதிர்வரும் தேர்தலை இலக்கு வைத்தே இந்த நடடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக சில தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nItem Reviewed: 20000 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ரணில்\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் - www.TRINCOINFO.com\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் ➡️ எமது \"வேலைவாய்ப்பு - இலங்கை\" குழுவில் இணைந்து கொ...\nசமுர்த்தி திணைக்களத்தினூடாக பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள்\nசமுர்தி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டமிட்ட கைவினைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள புத்தாக்க சிந்தனையுடன் கூடிய கைவினைத்திறன்...\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம்..\nபெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் 3,868 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உயர்தரத்தில் சித்தியடைந்தோரை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளத் தீர்...\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்த வருடம் நியமனம்..\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்தவருட இறுதிக்குள் நியமனங்கள் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 4,100 பட்டதார...\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வ��க்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nவேலையற்ற பட்டதாரிகள் இம்மாதம் பயிற்சியில் இணைப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வையடுத்து இம்மாதம் 20ம் திகதி 4,053 பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://article.wn.com/view/WNAT7c34d9fbbf24a356db161f283663d2a2/", "date_download": "2018-10-19T05:16:39Z", "digest": "sha1:2OC4RICLZBNOCU3UACX6TF4LA7CJ4G54", "length": 6948, "nlines": 140, "source_domain": "article.wn.com", "title": "மானாமதுரையில் தெப்பக்குளமாக மாறிய அரசு பஸ் டெப்போ - Worldnews.com", "raw_content": "\nமானாமதுரையில் தெப்பக்குளமாக மாறிய அரசு பஸ் டெப்போ\nமத்திய அரசு தாராளம் : வேளாண் துறை நிம்மதி\nவடகாடு பகுதியில் சில்லரை மதுபானம் விற்பனை தாராளம்\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி ஆலங்குளம், சங்கரன்கோவிலில் ஐயப்ப பக்தர்கள் மறியல்\nசபரி மலையில் பெண்களை அனுமதித்த உச்சநீதி மன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி ஆலங்குளத்தில் ......\nபெரியகுளம், மதுராபுரி பகுதியில் அக். 20 இல் மின்தடை\nபெரியகுளம், மதுராபுரி பகுதிகளில் சனிக்கிழமை (அக். 20) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ......\nஅரசு பஸ்சில் மது கடத்தல் டிரைவர், கண்டக்டர் கைது\n'பஸ் போர்ட்' திட்டத்தில் கிளாம்பாக்கம் நிலையம்: மத்திய அரசு நிதியை பெற முயற்சிக்குமா சி.எம்.டி.ஏ.\n\\'பஸ் போர்ட்\\' திட்டத்தில் கிளாம்பாக்கம் நிலையம்: மத்திய அரசு நிதியை பெற முயற்சிக்குமா சி.எம்.டி.ஏ.\nசபரிமலையில் நெரிசலை சமாளிக்க கேரள அரசு திட்டம் ; நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்க முடிவு\nநதி நீர் பகிர்வு: சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு\nதமிழ்நாடு உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிடையே நிலவி வரும் நதி நீர் பகிர்வு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது ......\nபஸ் நிலையம் வராத அரசு விரைவு பஸ்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nசிக்னலில் அத்துமீறிய அரசு பஸ்; போலீசாருடன் பஸ் ஊழியர் தகராறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2018-10-19T05:05:07Z", "digest": "sha1:5DCB7FD62M2BTLP77YWP6ELVOY4GHUFN", "length": 11805, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "கினு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரிகா வளைகுடாவில், கினு மற்றும் பிற தீவுகளும்\nகினு (Kihnu (சுவீடிய: Kynö) என்பது பால்டிக் கடல் பகுதியில் உள்ள ஒரு தீவு ஆகும். இதன் பரப்பளவு 16.4 km2 (6.3 சது மை) இது ரிகா வளைகுடவில் மிகப்பெரிய தீவு ஆகும். [1] மேலும் எசுத்தோனியாவின் ஏழாவது பெரிய தீவுமாகும். தீவின் நீளம 7 km (4.3 mi), அகலம் 3.3 km (2.1 mi), கடல் மட்டத்திலிருந்து தீவின் உயரமான பகுதி 8.9 metres (29.2 ft) ஆகும். இந்தத் தீவானது எஸ்டோனியாவின் பர்னு மாவட்டத்தைச் சேர்ந்தது. இது நாட்டின் சிறிய நகராட்சியாக 16.8 km2 (6.5 சது மை) பரப்பளவுடன் உள்ளது.\n2007 ஆம் ஆண்டுக்கான குறிப்பின்படி, 604 பேர் கினுவில் வாழ்கின்றனர், இவர்களில் 69 பேர் துவக்கப்பள்ளி மாணவர்கள்.as of 2007[update]. இங்கு நான்கு கிராமங்கள் உள்ளன அவை: லெம்ஸி, லினகூலா, ரூட்ஸிகுலா சேயர் ஆகியவை ஆகும். வானூர்தி வழியாக பானுவிலிருந்து 15 நிமிடங்களில் கினுவை அடைய முடியும் தீவுக்கு படகிலும் செல்ல இயலும். குளிர்காலத்தில் கடல் உறைந்திருக்கும் போது தீவிலிருந்து பனி மீது ஓட இயலும்.\nஇத்தீவு கைவினைஞர்களுக்குப் புகழ்பெற்றது. யுனெசுகோ 2003 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி கினுவின் கலாச்சாரம், முக்கியமாக திருமணச் சடங்குகளை ‘உலகப் பாரம்பரியச் சின்னமாக’ அங்கீகரித்திருக்கிறது. மான்ஜியா மற்றும் கினு ஆகிய பால்டிக் தீவுகள் தனித்த மரபுகள் கொண்ட சிறிய இனக் குழுவினரின் இருப்பிடமாக உள்ளது. தீவைச் சேர்ந்த ஆண்கள் காலம் காலமாகத் தொலைதூரத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார்கள். இதனால் தீவில் பெரும்பாலும் பெண்கள் மட்டுமே வசிக்கின்றனர். கினு தீவின் கைவினை, நடனம், விளையாட்டு, இசை ஆகியவை உள்ளடக்கிய தீவின் கலாச்சார பாரம்பரியத்தின் பாதுகாவலர்களாக பெண்கள் விளங்குகின்றனர். இங்குள்ள பெண்கள் மீன் பிடித்தல், துணி நெய்தல், காய்கறி, பழங்களை விளைவித்தல்., கால்நடைகள், பறவைகள் ஆகியவற்றை வளர்த்தல், குழந்தைகளை வளர்த்தல், கல்வி புகட்டுதல் ஆகிய பணிகளைச் செய்கின்றனர். இந்த பெண்கள் தினசரி அணியும் ஆடைகளை அவர்களே நெய்து, பாரம்பரிய முறைப்படி அணிகின்றனர்.[2] தீவின் மரபுகளில் இசை முக்கியத்துவம் வாய்ந்து மேலும் கைவினைப்பொருட்கள், சமய விழாக்கள் மற்றும் பிற கொண்டாட்டங்களையும் கொண்டிருக்கிறது. கினு மக்கள் எஸ்தோனியாவின் ஒரு வட்டாரவழக்கைப் பேசுகின்றனர், இது சில நேரங்களில் தனித்துவமான மொழியாகவும் கருதப்படுகிறது. மேலும் இதில் ஸ்வீடிஷ் மொழியின் பல கூறுகளும் உள்ளன.\nபள்ளியிலிருந்து திரும்பும் நவீன மற்றும் பாரம்பரிய உடைகளணிந்த இளம் பெண்கள்.\nகினு கடற்கரையில் மிதக்கும் பனி மீது ஒரு வயதுக்கு வந்த சீல்.\n↑ \"உலகின் கடைசி தாய்வழிச் சமூகம் தப்பிப் பிழைக்குமா\". செய்திக் கட்டுரை. தி இந்து தமிழ் (2017 நவம்பர் 30). பார்த்த நாள் 30 நவம்பர் 2017.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2017, 14:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/31/crime.html", "date_download": "2018-10-19T05:09:48Z", "digest": "sha1:JMFGBTARFE52NQ4Z5WMFK2NAJMCDC3IA", "length": 13096, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"சி.பி.ஐ. அதிகாரி\" வேஷம் போட்டு பணம் பறித்த 2 பேர் கைது | two mumbai youths arrested for cheating passengers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» \"சி.பி.ஐ. அதிகாரி\" வேஷம் போட்டு பணம் பறித்த 2 பேர் கைது\n\"சி.பி.ஐ. அதிகாரி\" வேஷம் போட்டு பணம் பறித்த 2 பேர் கைது\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nசி.பி.ஐ.அதிகாரிகள் போல் வேடமிட்டு ரயிலில் பயணம் செய்யும் பயணிகளை ஏமாற்றிய மும்பையை சேர்ந்த 2இளைஞர்களை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇது குறித்து ரயில்வே போலீஸ் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறும்போது:\nதிங்கள்கிழமை மும்பையைச் சேர்ந்த எய்ட்ஸ் நோயாளியான மதன்ஜனா (வயது 25) என்பவரும், மனோஜ் (வயது23) என்பவரும் சி.பி.ஐ.அதிகாரிகள் போல் வேடமிட்டு ரயிலில் பயணம் செய்வார்கள். இவர்கள் முதலில்பயணிகளிடம் நட்பு ஏற்படுத்திக் கொள்வார்கள்..\nமதன் சி.பி.ஐ. அதிகாரி போல் பயணிகளிடம் பேசி, ரயில் கொள்ளைகள் அதிகமான அளவில் நடப்பதால்அதிகமான அளவு பணத்தை ரயிலில் கொண்டு செல்வது பாதுகாப்பானது அல்ல என்று கூறுவார். பின், பணத்தைதான் பத்திரமாக பாதுகாப்பாக வைத்திருப்பதாக கூறி பயணிகளை ஏமாற்றி பணத்தை வாங்கி கொள்ளும்திட்டத்தை செயல்படுத்தி வந்தார்.\nபணம் பெற்றுக் கொண்டதற்கான ரசீதையும் கொடுத்து, அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் அவர்களிடம்பணத்தை திருப்பி தருவதாக பயணிகளுக்கு உத்தரவாதமும் அளித்து ஏமாற்றி வந்தார்.\nஇவர்கள் முதலில் பெங்களூர் செல்ல இருந்த பயணியான நாகராஜ் என்பவரை ஏமாற்றி ரூ.7,000த்தை பெற்றுக்கொண்டனர். ஏமாந்த நாகராஜ், பின்னர் ரயில்வே போலீசாரிடம் இது குறித்து புகார் செய்தார்.\nமும்பை செல்லும் ரயிலுக்காக காத்திருந்த சதாசிவம் என்பவரிடம் இவர்கள் தங்கள் திட்டத்தை செயல்படுத்தமுயன்றனர். ஆனால் சதாசிவம் அவர்களை நம்ப மறுத்து பணத்தை தர மறுத்துவிட்டார். இதனால் அவர்கள்சதாசிவத்தின் பெட்டியைத் தூக்கிக் கொண்டு தப்பி ஓடினர்.\nசதாசிவம் உதவி கேட்டு குரல் எழுப்பியதும், ரயில்வே போலீசும், பொதுமக்களும் இவர்களைத் துரத்திப் பிடித்தனர்.அவர்களிடமிருந்து சதாசிவத்தின் பெட்டியும், நாகராஜிடமிருந்து அவர்கள் ஏமாற்றி பெற்ற பணமும் பறிமுதல்செய்யப்பட்டன.\nமதனை போலீசார் விசாரித்த போது மதன் தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக மருத்துவர்கள் கொடுத்த சாட்சி பத்திரத்தைகாட்டினார். மேலும் எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சைக்கான பணத்திற்காகத்தான் பயணிகளை ஏமாற்றி பணம்பறிப்பதாக கூறினார்.\nஇவர்கள் இருவரும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று ரயில்வே போலீஸ் அதிகாரிகள்கூறினர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/koothan-producer-gold-gift-to-people/", "date_download": "2018-10-19T05:28:11Z", "digest": "sha1:LPRMJ5NRIL5MQYRS4STGSGPYRBUYCBJM", "length": 10203, "nlines": 134, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Koothan Producer Gold Gift to People - Kollywood Today", "raw_content": "\nரசிகர்களுக்கு தங்கம். அசரடிக்கும் கூத்தன்தயாரிப்பாளர்.\nகூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்.\nநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட்தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும்படம் கூத்தன். நாயகனாக ராஜ்குமார் இப்படத்தில்அறிமுகமாகிறார்\nதயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன் அவர்களின்\nநீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட்தயாரிப்பில் உருவாகியிருக்கும் புத்தம் புதியதிரைப்படம் கூத்தன்.இப்படத்தை எழுதிஇயக்குகிறார் A L வெங்கி.\nஅறிமுக நாயகன் ராஜ்குமார் , அறிமுக நாயகிகள்ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் இப்படத்தில்நடிக்கிறார்கள். இவர்களுடன் (பிரபுதேவா தம்பி)நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை,கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி,மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயாகிருஷ்னன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி,கலா மாஸ்டர் என ஒரு திரையுலக பட்டாளமேநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டைன்மெண்ட்ன்பிரமாண்ட தயாரிப்பில் வருகிற 11 தேதி இப்படம்திரைக்கு வருகிறது.\nசமீபத்த்ல் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டுவிழாவிலேயே பட டிக்கெட் விற்பனையை புதியமுறையில் தொடங்கி பரபரப்பை கிளப்பியதயாரிப்பாளர் நீல்க்ரீஸ் முருகன் இப்போது படபார்க்க வரும் ரசிகர்களுக்கு தங்கப்பரிசு அறிவித்துஆச்சர்யப்படுத்துகிறார்.\nஇப்படம் வெளியாகும் தமிழ்நாட்டின் ஒவ்வொருதியேட்டரிலும் ஒரு கூப்பன் பெட்டி வைக்கப்படும்.அங்கு வைக்கப்பட்டிருக்கும் கூப்பனில் படடிக்கெட்டின் நம்மபரையும் ரசிகர்கள் தங்கள் போன்நம்பர் முகவரி விவரத்தையும் எழுதி கூப்பன்பெட்டியில் போட வேண்டும்.\nதமிழகம் முழுதும் அப்பெட்டிகளில் உள்ள்கூப்பன்களிலிருந்து 18 அதிர்ஷ்டசாலிகள்தேர்ந்தெடுக்கப்பட்டு தனியாக கூத்தன் பட வெற்றிவிழாவில் ஒவ்வொருவருக்கும் 1பவுன் தங்கம்வீதம் 18 பவுன் அளிக்கப்படும்.\nபடம் வெளிவருவதற்கு முன்பே ரசிகனுக்கு பரிசுஅறிவித்து பரபரப்பை கிளப்பியிருக்கிறார்தயாரிப்பாளர் நீல்கிரிஸ் முருகன். பலத்தஎதிர்பார்ப்பில் வரும் வாரம் 11ந்தேதி கூத்தன்திரைப்படம் திரைக்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/hero-recommends-young-actress-directors-054831.html", "date_download": "2018-10-19T04:24:55Z", "digest": "sha1:MSYX2XG2YVWD5JVKOAZUF2JCPCQ4BMCN", "length": 10113, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ப்பா நடிகையை விட்டுவிட்டு லவ் நடிகைக்கு சிபாரிசு செய்யும் பிசி ஹீரோ | Hero recommends a young actress to directors - Tamil Filmibeat", "raw_content": "\n» ப்பா நடிகையை விட்டுவிட்டு லவ் நடிகைக்கு சிபாரிசு செய்யும் பிசி ஹீரோ\nப்பா நடிகையை விட்டுவிட்டு லவ் நடிகைக்கு சிபாரிசு செய்யும் பிசி ஹீரோ\nப்பா நடிகையை விட்டுவிட்டு லவ் நடிகைக்கு சிபாரிசு செய்யும் பிசி ஹீரோ- வீடியோ\nசென்னை: கோலிவுட்டின் பிசி ஹீரோ ஒருவர் ப்பா நடிகையை விட்டுவிட்டு லவ் நடிகைக்கு சிபாரிசு செய்கிறாராம்.\nசிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து மெல்ல மெல்ல வளர்ந்து இன்று கோலிவுட்டின் பிசியான நடிகராக உள்ளார் அவர். அவர் தன்னுடன் நடித்த ப்பா நடிகையை பல இயக்குனர்களிடம் சிபாரிசு செய்து வந்தார்.\nஅவர்கள் இருவரும் சேர்ந்தே 4 படங்கள் நடித்து விட்டனர். அவர்கள் 5வது முறையாக சேர்ந்து பணியாற்றிய படம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அந்த நடிகைக்கு பதிலாக வேறு நடிகைக்கு சிபாரிசு செய்யத் துவங்கிவிட்டாராம் ஹீரோ.\nலவ் படம் மூலம் நடிகையான அண்டை மாநிலத்தை சேர்ந்த அவருக்கு தான் தற்போது ஹீரோ சிபாரிசு செய்கிறாராம். நல்ல பொண்ணு சார், நல்லா நடிக்கும் சார் என்று இயக்குனர்களிடம் கூறுகிறாராம்.\nஅம்மணியும், நடிகரும் சேர்ந்து இதுவரை 3 படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்கார் ஹீரோயின் கீ���்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://angusam.com/2016/07/20/teacher-beats-student-save-uyiraikak/", "date_download": "2018-10-19T05:42:18Z", "digest": "sha1:NGV26ZAWGXONH46GF2OKQ2JBEFNLAY6Z", "length": 7951, "nlines": 44, "source_domain": "angusam.com", "title": "ஆசிரியர் உயிரைகக் காப்பாற்ற துடிக்கும் மாணவர்கள் – அங்குசம்", "raw_content": "\nஆசிரியர் உயிரைகக் காப்பாற்ற துடிக்கும் மாணவர்கள்\nஆசிரியர் உயிரைகக் காப்பாற்ற துடிக்கும் மாணவர்கள்\nஆசிரியர் உயிரைக் காக்க முதலமைச்சருக்கு கோரிக்கை மனு எழுதிய 400 மாணவர்கள்\nஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 ஆண்டுகளாக பணியாற்றி 100 சதவீதம் மதிப்பெண் பெற வைத்த ஆசிரியர் கல்லீரல் பாதிப்பால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவரது உயிரை காக்க முதலமைச்சர் மருத்துவ உதவிக்கு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பள்ளி மாணவர்கள் 400 பேர் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு எழுதியுள்ளனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் செ.ரவிச்சந்திரன் (50). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். விவசாய குடும்பத்தில் பிறந்த ரவிச்சந்திரன் பட்டப்படிப்பு படித்து விலங்கியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.\nகடந்த 2012 ம் ஆண்டு முதல் கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வருகிறார். அவர் அந்தப் பள்ளிக்கு வேலைக்கு சென்றது முதல் ஒவ்வொரு ஆண்டும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் விலங்கியல் பாடத்தில் அனைத்து மாணவர்களும் 100 சதவீதம் மதிப்பெண்ணும் தேர்ச்சியும் அடைந்துள்ளனர். அதே போல 3 மாணவர்கள் மருத்துவ படிப்பிற்குச் சென்றுள்ளனர். சிறந்த முறைய���ல் பாடம் நடத்தக் கூடடிய ஆசிரியர் என்ற நற்பெயருடன் இருந்தார்.\nஇந்த நிலையில் கடந்த வாரம் ஆசிரியர் ரவிச்சந்திரனுக்கு கடுமையான காய்சல் ஏற்பட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகும் காய்ச்சல் குறையவில்லை. அதனால் பல ஆய்வுகள் எடுக்கப்பட்ட போது அவரது கல்லீரல் கடும் பாதிப்பிற்குள்ளாகி சிறுநீரகம் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. தனியார் மருத்தவமனையில் பல லட்சம் ரூபாய் பணம் செலவு ஆகும் என்று கூறப்பட்டுள்ளது, இந்த நிலையில் வசதியற்ற நிலையில் உள்ள ஆசிரியர் குடும்பத்தால் செலவு செய்ய முடியவில்லை.\nதங்கள் பள்ளி ஆசிரியர் ரவிச்சந்திரன் கடும் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வருவதை அறிந்த கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 11, 12 மாணவர்கள் 400 பேரும் தனித் தனியாக முதலமைச்சர் அவர்களுக்கு ஆசிரியர் ரவிச்சந்திரன் சிகிச்சைக் உதவி செய்து நலமுடன் மீண்டும் பள்ளிக்கு வந்து எங்களுக்கு பாடம் நடத்த மருத்தவ உதவி செய்ய வேண்டும் என்று கேட்டு கோரிக்கை மனு அனுப்பி வருகின்றனர்.\nமேலும் கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம், ஆசிரியர்கள், அலுவலர்கள், கிராம பொதுமக்கள் இணைந்து முதலமைச்சருக்க ஒரு கோரிக்கை மனுவும் அனுப்பியுள்ளனர்.\nகடந்த 7 ஆண்டுகளில் 7 மருத்துவ மாணவர்களை உருவாக்கிய அரசு பள்ளி ஆசிரியருக்கு சிகிச்சைக்கு உதவி கேட்டு மாணவர்களும், பெற்றோர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.\nஉலக அழகன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்\nதிருச்சியில் பரிதாபம் பெண் குழந்தையுடன் தீக்குளித்து சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/16052", "date_download": "2018-10-19T04:15:31Z", "digest": "sha1:ASKQDOKXUDNLE4JWAKXI2M3IXEFZ5ZJP", "length": 13283, "nlines": 132, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | 01. 10. 2018 - இன்றைய இராசி பலன்கள்", "raw_content": "\n01. 10. 2018 - இன்றைய இராசி பலன்கள்\nஇன்று கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பிவந்து சேரும் நாள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்க��� குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம்.அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று சில காரியங்கள் எதிர்மறையாக நடக்கும். நீங்கள் இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் இழுபறியாக நிறைவேறாமல் இருந்தாலும், ஏதோவொரு வகையில் எப்படியும் நடந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கும்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பை உண்டாக்கினாலும், இறுதியில் நல்லதே நடக்கும். இனிப்பும் கசப்பும் மாறிமாறி இன்றைய பலன்கள் இருக்கும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். சிலருக்கு திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடப்பதில் தாமதம் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். உங்களின் உடமைகள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள வேண்டாம்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. தகுந்த வரன் கிடைத்து திருமணம ஏற���பாடு இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனாலும் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 1,2\nஇன்று நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்புஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று உங்கள் நிலைமை மாறும். நீங்கள் விரும்பியதை கேட்டு பெற்றுக் கொள்ளலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கன்சல்டன்சி துறைகளில் வேலை செய்பவர்கள் தகுந்த முன்னேற்றம் கிடைக்கும். பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர்களும் நற்பலன்கள் கிடைக்கப் பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்கும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம்அதிர்ஷ்ட எண்: 2, 9\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் தமிழ் பெண்ணிற்கு அந்தரங்க உறுப்பை காட்டிய ஆசாமி\n19. 10. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\n16. 08. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\n14. 10. 2018 - இன்றைய இராசிப் பலன்\n18. 10. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimpage.blogspot.com/2007/09/blog-post_04.html", "date_download": "2018-10-19T04:17:21Z", "digest": "sha1:5FTJTFJVYLE66H2U7GLLYOL44QYTYAV7", "length": 10639, "nlines": 133, "source_domain": "muslimpage.blogspot.com", "title": "முஸ்லிம்: அனாதை இல்லம் என்ற பெயரில் விபச்சாரம்!", "raw_content": "\n\"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''\nஅனாதை இல்லம் என்ற பெயரில் விபச்சாரம்\nதிருநெல்வேலி: அனாதை ஆசிரமம் என்ற பெயரில் விபசாரம் நடத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.\nதிருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் அன்னை தெரசா அனாதை இல்லம் ஒன்றை அப்பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய மேரி என்பவர் நடத்தி வந்தார். இதில் 8 குழந்தைகள் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில் இவ்வாசிரமத்தின் செயல்பாடுகள் குறித்து புகார் செல்லவே, போலீசார் விசாரித்ததில், ஆரோக்கிய மேரி இரண்டு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் ஆரோக்கிய மேரி, உஷா, கலைவாணி மற்றும் பாலு என்ற நான்கு பேரை இது தொடர்பாக கைது செய்தனர்.\nஅட பாவிங்களா விபச்சாரம் நடத்த எத்தனையோ இடங்கள் இருக்க அனாதைகளின் பெயரை பயன்படுத்தி இந்த தரங்கெட்ட செயல் தேவைதானா..\n2.கட்சி தான் முதலில், மற்றதெல்லாம் பிறகுதான்.\nபெண்ணின் வயிற்றில் வளர்ந்த பாம்பு\n04.இரட்டை டம்ளர் முறை ஒழிக\nகோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு\n01. ஆஸ்திரேலியா பெண் சுமையாவை கைது செய்ய போலீசார் ...\nபெற்ற மகளையே கற்பழித்த காமுகன் கைது\n04.ஒன்பதாம் எண்ணை கண்டால் அலறல்\nஎஸ்எஸ்எல்சி, +2 கட்டணம் ரத்து\nஆதரவாளர்கள் அடிதடி, அரிவாள் வெட்டு\n2 மணி நேரம் பறந்த ரஷ்ய சிறுவன்\nமலேசியா போய் பிச்சை எடுத்த தமிழர்\n3. பாவம், யானைகள் என்ன செய்யும்\n3. வேதாந்தி தலையைத் துண்டித்தால் 6 பைசா\n2. அமெரிக்காவில் வரதட்சணை கொடுமை\n01.ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணை கொடுமை.\nகர்ப்பிணி மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்\nவேதாந்தியின் மிரட்டல் பேச்சு எங்களுக்குச் சம்பந்தம...\nநான் ஃபாத்வா விதிக்கவில்லை - வேதாந்தி பல்டி.\n14 வயது மாணவருடன் 45 வயது நடன ஆசிரியை ஓட்டம்.\nகருணாநிதி தலையை துண்டித்தால் பரிசு\nகந்துவட்டி கொடுமையால் ஒருவர் தற்கொலை\nசிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்.\nகாதல் ஜோடிகளை போலீசார் சுற்றி வளைத்தனர்.\nமூக்குத்தி போட்டதால் வேலையை இழந்தார்.\nகொள்ளையர்கள் உடலை கங்கையில் வீசிய போலீஸார்.\n06. பொய் கற்பழிப்பு வழக்குகள்\n4. வெடிக்கும் ராமர் பால சர்ச்சை\n3. கல்யாணம் செய்வதாக கூறி ஏமாற்றியவர்.\n20 நாட்ளாக தண்ணீர் இல்லாமல்...\n1. எச்.ஐ.வி. மருந்தினால் புற்று நோய் ஏற்படும் அபாய...\n\"முஸ்லிம் இட ஒதுக்கீட்டை பா.ஜ., எதிர்க்கும்'\n1. அள்ளுங்கள், பாவம் போகும்\nசென்னை பள்ளியில் மாணவன் மர்மச் சாவு.\nஹெல்மட் சட்டத்துக்குத் தடை இல்லை\nமுஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு\nபீகாரில், 10 திருடர்கள் அடித்துக் கொலை\nராஜிவ் கொலை சதிகாரன் தாய்லாந்தில் கைது.\nஒரேநாளில் 6500 போலீசாரை டிஸ்மிஸ்\nபொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது அமெரிக்கா.\nதமிழ் மண் பாதுகாப்பு மாநாடு\n6. ஏ.டி.எம்.மில் போலி ரூபாய் நோட்டு\nரயில் மோதி 3 பேர் பலி\nகெட்ட நேரம் மாட்டிக் கொண்டேன்\nபின் லேடனின் புது வீடியோ ரிலீஸ்\nபேய் விரட்டும் நம்பிக்கை உயிரைக் குடித்தது\nவிபத்தில் 'ஹெல்மட்' உடைந்து, கிழித்து வாலிபர் பலி\nபோதையில் மகளை கெடுத்த மாபாதகன் கைது.\nடைட்டானியம்: நிலம் வாங்கத் தொடங்கியது டாடா.\nகோவை-தீக்குளித்த ஆட்டோ டிரைவர் சாவு\nஅனாதை இல்லம் என்ற பெயரில் விபச்சாரம்\n3.பள்ளி ஆசிரியைக்கு தாலி கட்ட முயன்ற போலீஸ்காரர்\n2.ஒரே பெண்ணை மணந்த இரட்டையர்கள்\nசிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற பூசாரி\nயோகா' வுக்கு இங்கிலாந்து தேவாலயங்களில் தடை.\nநான்கு மனைவிகள், 11 குழந்தைகளுடன் உசாமா\nவிவசாயிகளுக்கு அரசு கொடுத்த செக் 'ரிட்டர்ன்'\nநீங்க அள்ளாட்டி நாங்க அள்ளுவோம்.\nடாடா ஆலை-19ம் தேதி கிருஷ்ணசாமி போராட்டம்.\nதங்கிலீஸ் முறையில் தமிழ் தட்டச்சு\nபாமினி முறையில் தமிழ் தட்டச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2018/08/09082018.html", "date_download": "2018-10-19T04:57:18Z", "digest": "sha1:FLGH3QEGQDMR3NKHN7BH4LLY5KNDG3AZ", "length": 20937, "nlines": 251, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் குறைகள் அனைத்தம் நிறைவேற்றும் பிரதோஷ வழிபாடு ! ! ! 09.08.2018", "raw_content": "\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் குறைகள் அனைத்தம் நிறைவேற்றும் பிரதோஷ வழிபாடு \nபிரதோஷ காலத்தில் சிவாலயங்களில் நந்திதேவர் முன் அமர்ந்து இந்த நாமாவளியைப் படியுங்கள். உங்கள் வேண்டுதல்கள், குறைகள் அனைத்தும் நிறைவேறும்.\nபிரதோஷம் அன்று நந்தி முன் சொல்ல வேண்டிய நாமாவளி\n1. ஓம் அம்மையப்பன் வாகனனே போற்றி\n2. ஓம் அன்பர்க்குதவுபவனே போற்றி\n3. ஓம் அனுகூலனே போற்றி\n4. ஓம் அருந்துணையே போற்றி\n5. ஓம் அண்ணலே போற்றி\n6. ஓம் அருள்வடிவே போற்றி\n7. ஓம் அனுமன் ஆனவனே போற்றி\n8. ஓம் அரக்கரை அழித்தவனே போற்றி\n9. ஓம் அடியார்க்கு அடியவனே போற்றி\n10. ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி\n11. ஓம் ஆலயம் முன் இருப்பவனே போற்றி\n12. ஓம் ஆணவமழிப்பவனே போற்றி\n13. ஓம் ஆதரிப்பவனே போற்றி\n14. ஓம் ஆரூரில் நிற்பவனே போற்றி\n15. ஓம் இனியவனே போற்றி\n16. ஓம் இணையிலானே போற்றி\n17. ஓம் இடப உருவனே போற்றி\n19. ஓம் இன்னல் தீர்ப்பவனே போற்றி\n20. ஓம் இசையில் மகிழ்பவனே போற்றி\n21. ஓம் ஈர்ப்பவனே போற்றி\n22. ஓம் ஈடில்லாதவனே போற்றி\n23. ஓம் உத்தமனே போற்றி\n24. ஓம் உபகாரனே போற்றி\n25. ஓம் உள்ளம் கவர்வோனே போற்றி\n26. ஓம் உட்கார்ந்திருப்போனே போற்றி\n27. ஓம் எளியவனே போற்றி\n28. ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி\n29. ஓம் ஐயனே போற்றி\n30. ஓம் ஐயம் தீர்ப்பவனே போற்றி\n31. ஓம் கனிவுருவே போற்றி\n32. ஓம் களிப்புருவே போற்றி\n33. ஓம் களங்கமிலானே போற்றி\n34. ஓம் கர்வம் குலைப்போனே போற்றி\n35. ஓம் கலைக்களஞ்சியமே போற்றி\n36. ஓம் கயிலைக் காவலனே போற்றி\n37. ஓம் கம்பீர உருவனே போற்றி\n38. ஓம் குணநிதியே போற்றி\n39. ஓம் குருபரனே போற்றி\n40. ஓம் குறை களைவோனே போற்றி\n41. ஓம் கூத்தனோடு உறைபவனே போற்றி\n42. ஓம் கோயில் நாயகனே போற்றி\n43. ஓம் சிவபுரத்தனே போற்றி\n44. ஓம் சிவதூதனே போற்றி\n45. ஓம் சிவனடியானே போற்றி\n46. ஓம் சிவகணத்தலைவனே போற்றி\n47. ஓம் சிவஸ்வரூபனே போற்றி\n48. ஓம் சிவஞான போதகனே போற்றி\n49. ஓம் சிலாதர் மைந்தனே போற்றி\n50. ஓம் சிரஞ்சீவியே போற்றி\n51. ஓம் சுருதிகளைக் காத்தவனே போற்றி\n52. ஓம் சைவம் வளர்ப்பவனே போற்றி\n53. ஓம் சொக்கன் சேவகனே போற்றி\n54. ஒம் சோகம் தீர்ப்பவனே போற்றி\n55. ஓம் ஞானியே போற்றி\n56. ஓம் ஞானோபதேசிகனே போற்றி\n57. ஓம் தருமவிடையே போற்றி\n58. ஓம் தயாபரனே போற்றி\n59. ஓம் தளையறுப்பவனே போற்றி\n60. ஓம் தட்சனை தண்டித்தவனே போற்றி\n61. ஓம் தவசீலனே போற்றி\n62. ஓம் தஞ்சம் அளிப்பவனே போற்றி\n63. ஓம் தீதையழிப்பவனே போற்றி\n64. ஓம் துயர் துடைப்பவனே போற்றி\n65. ஓம் தூயோர் மனத்தமர்ந்தாய் போற்றி\n66. ஓம் நந்தியே போற்றி\n67. ஓம் நலமளிப்பவனே போற்றி\n68. ஓம் நமனை வென்றவனே போற்றி\n69. ஓம் நந்தனுக்கு அருளியவனே போற்றி\n70. ஓம் நாடப்படுபவனே போற்றி\n71. ஓம் நாட்டியப்பிரியனே போற்றி\n72. ஓம் நாதனே போற்றி\n73. ஓம் நிமலனே போற்றி\n74. ஓம் நீறணிந்தவனே போற்றி\n75. ஓம் நீதி காப்பவனே போற்றி\n76. ஓம் பராக்கிரமனே ப���ற்றி\n77. ஓம் பக்தியில் ஆழ்ந்தவனே போற்றி\n78. ஓம் பசவேசன் ஆனவனே போற்றி\n79. ஓம் பகை அழிப்பவனே போற்றி\n80. ஓம் பதமளிப்பவனே போற்றி\n81. ஓம் பர்வதமானவனே போற்றி\n82. ஓம் பிரம்பேந்தியவனே போற்றி\n83. ஓம் புண்ணியனே போற்றி\n84. ஓம் புரு÷ஷாத்தமனே போற்றி\n85. ஓம் பெரியவனே போற்றி\n86. ஓம் பெருமையனே போற்றி\n87. ஓம் மஞ்சனே போற்றி\n88. ஓம் மலநாசகனே போற்றி\n89. ஓம் மகிழ்வளிப்பவனே போற்றி\n90. ஓம் மறையே கால்களானவனே போற்றி\n91. ஓம் மால்விடையே போற்றி\n92. ஓம் மகாதேவனே போற்றி\n93. ஓம் முனியவனே போற்றி\n94. ஓம் முற்றும் உணர்ந்தவனே போற்றி\n95. ஓம் யோகியே போற்றி\n96. ஓம் ருத்திரப்பிரியனே போற்றி\n97. ஓம் வள்ளலே போற்றி\n98. ஓம் வல்லாளா போற்றி\n99. ஓம் வித்தகனே போற்றி\n100. ஓம் விண்ணோர் திலகமே போற்றி\n101. ஓம் வீர உருவமே போற்றி\n102. ஓம் வீரபத்திரனே போற்றி\n103. ஓம் வெண்ணிற மேனியனே போற்றி\n104. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி\n105. ஓம் வீரசைவ நாயகனே போற்றி\n106. ஓம் ஸ்ரீ சைல நாதனே போற்றி\n107. ஓம் நம்பினோர் வாழ்வே போற்றி\n108. ஓம் நந்திகேசுவரனே போற்றி போற்றி\nஓம் கம் கணபதயே நமஹ...\nஎல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல்\n\"கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு\"\n\"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்\"\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* ச���தம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம�� சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/07/20072018.html", "date_download": "2018-10-19T04:18:47Z", "digest": "sha1:ODNE2ODSXC3SJNHNIVDNZ2CV4QOZUB7P", "length": 14645, "nlines": 64, "source_domain": "www.yarldevinews.com", "title": "இன்றைய ராசிபலன் - 20.07.2018 - Yarldevi News", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் - 20.07.2018\nமேஷம்: தன் பலம் பலவீனத்தை உணர் வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.\nமிதுனம்: புதிய திட்டங்கள் தீட்டி அதை செயல்படுத்தி அதில் வெற்றியும் காண்பீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.\nகடகம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலைக் கிடைக்கும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உயர்வு பெறும் நாள்.\nசிம்மம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.\nகன்னி: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nதுலாம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். சிக்கனமாக இருங்கள். வாகனம் பழுதாகும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து விலகும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nதனுசு: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.\nமகரம்: உணர்ச் சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உற்சாகமான நாள்.\nமீனம்: சந்திராஷ் டமம் தொடங்குவதால் உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nவாளுடன் மைதா��த்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nயாழில் சில பகுதிகளில் நாளை(14) மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(14) மின்ச...\n(Video) அரசியல் கைதிகள் என எவருமில்லை – புலிகளே சிறையில் உள்ளனர் – பல்கலை. மாணவர்களைச் சீண்டிய சிங்கள இளைஞர்கள்\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என பெரும்பான்மையின இளைஞர்கள் ஐவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுடன் அநுராதபுரம் நடுவீதியில் நின...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nயாழில் இன்றிரவு விசேட சோதனை நடவடிக்கை\nயாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடைய குழுக்களை இலக்கு வைத்து வீதிச் சோதனை மற்றும் திடீர் சுற்றிவளைப்புக்களை பொல...\nஅரசியல் கைதிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கொடுத்த வாக்குறுதி மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் வாக்குறுதியை அடுத்...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nமகனைக் காப்பாற���ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-prithvi-shaw-needs-to-be-given-some-space-to-grow-says-kohli-59631.html", "date_download": "2018-10-19T04:24:45Z", "digest": "sha1:7CWSEP72QTGTBQKIVH6LNJVBR7TB4YNU", "length": 11021, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "Prithvi Shaw Needs to be Given Some Space to Grow says Kohli– News18 Tamil", "raw_content": "\nசச்சின், சேவாக் போல் விளையாடுகிறாரா பிரித்வி ஷா - விராட் கோலி கருத்து\nபவுன்சர்கள் போட்டு வம்பிழுத்த சிராஜ்க்கு சிக்சர்களில் பதிலடி கொடுத்த ப்ரித்வி ஷா - வீடியோ\nசச்சினின் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு இருக்கும் சூப்பர் வாய்ப்பு\nபந்து பவுண்டரி போன கனவில் இருந்த அசார் அலி ரன் அவுட் - வைரல் வீடியோ\n#HappyBirthdayAnilKumble: கும்ளே பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nசச்சின், சேவாக் போல் விளையாடுகிறாரா பிரித்வி ஷா - விராட் கோலி கருத்து\nஇளம் வீரர் பிரித்வி ஷா, சச்சின் மற்றும் சேவாக் உடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வரும் நிலையில், இதற்கு விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்த இளம் வீரர் பிரித்வி ஷா, சச்சின் மற்றும் விரேந்தர் சேவாக் உடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வரும் நிலையில், இதுதொடர்பாக கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் 18 வயதே ஆன பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. தன் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய பிரித்வி ஷா சதம் விளாசி சாதனை படைத்தார்.\nமிகக்குறைந்த வயதில் பிரித்வி ஷாவின் விளையாட்டு சச்சின் டெண்டுல்கரை நியாபகப்படுத்துவதாகவும், அவரின் அதிரடி ஆட்டம் பழைய சேவாக்கை போல உள்ளது என பல கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். நாளை தொடங்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பிரித்வி அதிரடியை காட்டுவார் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.\nஇந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பின் போது கேப்டன் விராட் கோலியிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ``ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிடக்கூடாது. எப்போதும் அழுத்தத்தை உணர்ந்து கொண்டிருக்கும் ஒரு இடத்தில் கொண்டு போய் அவரை உட்கார வைத்துவிடக் கூடாது. அவர் கிரிக்கெட்டை விரும்பி விளையாடுவதற்கான இடத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.\nஐபிஎல் தொடர் இளம் வீரர்களுக்கு உதவியாக உள்ளது. ஐபிஎல் போன்ற தொடர்களில் மக்களின் முன் விளையாடுவதினால் பெரிய ஆட்டங்களில் இளம் வீரர்கள் விளையாடும் போது அந்தப் பதற்றம் அவர்களுக்கு இருப்பது இல்லை” என கோலி பதிலளித்தார்.\nமுதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியும் தனது 24-வது சதத்தை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் பவன் கல்யாண் நடத்திய பிரம்மாண்ட அரசியல் ஊர்வலம் -புகைப்படத் தொகுப்பு\nசபரிமலை போராட்டம்: போலீசின் தடியடியும்... வன்முறையும்... - புகைப்படத் தொகுப்பு\nகீர்த்தி சுரேஷிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய பிரபலங்கள்: புகைப்படத் தொகுப்பு\nசபரிமலை விவகாரம்: தேவசம்போர்டு சுதந்திரமாக முடிவெடுக்கலாம் - கேரள அரசு அறிவிப்பு\n”குடும்பத்தோடு தற்கொலை”: கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட குடும்பம் கதறல்\nஆப்பிள் அறிமுகப்படுத்தும் XR வகை ஐஃபோன்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்\nஹெச்1 பி விசா நடைமுறைகளில் மாற்றம்: அச்சத்தில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள்\n“ஜெயலலிதா ஆட்சியை விட மோசமான ஊழல் ஆட்சி நடக்கிறது” - ஸ்டாலின் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/42442-amit-shah-met-dhoni-and-discussed-government-s-achievements.html", "date_download": "2018-10-19T05:59:52Z", "digest": "sha1:5IFSAYQPBDIBXYWPBRDPGAE2Q775AZJZ", "length": 9031, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "தோனியை சந்தித்த பா.ஜ.க தலைவர் அமித்ஷா! | Amit shah met Dhoni and discussed government's achievements", "raw_content": "\nசன்னிதானம் நோக்கி சென்ற பெண்கள் ஐயப்ப பக்தர்கள் அல்ல: தேவசம் அமைச்சர் அதிரடி\nஐயப்ப சன்னிதானம் நோக்கி சென்ற பெண்களை திருப்பி அனுப்ப தேவசம் போர்டு உத்தரவு\nஷீரடியில் சிறப்பு தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதோனியை சந்தித்த பா.ஜ.க தலைவர் அமித்ஷா\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை நேற்று பா.ஜ.க தலைவர் அமித்ஷா நேரில் சந��தித்தார்.\n2019ம் ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி பா.ஜ.க தற்போதே வெற்றி வியூகங்களை வகுக்க தொடங்கிவிட்டது. அதன்படி 'சம்பார்க் ஃபார் சமர்தன்' என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.\nஇந்த திட்டத்தின்படி பா.ஜ.க தலைமை 50 முக்கிய பிரபலங்களை சந்தித்து பா.ஜ.கவுக்கு ஆதரவு திரட்ட வேண்டும். மேலும் பா.ஜ.க நிர்வாகிகள் மக்களை நேரில் சந்தித்து கட்சியின் 4 ஆண்டுகால சாதனைகளை எடுத்துக் கூறி விளக்கமளித்து ஆதரவு கேட்ட வேண்டும்.\nஇந்நிலையில் பா.ஜ.க தலைவர் அமித்ஷா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை நேற்று சந்தித்தார். டெல்லியில் உள்ள தோனியின் இல்லத்திற்கு மாலை அமித்ஷா சென்றிருந்தார். அவருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் சென்றார். அவரிடம் பா.ஜ.க அரசின் 4 ஆண்டு சாதனைகள் குறித்து அமித்ஷா விளக்கினார்.\nஇதே போல லதா மங்கேஷ்கர், கபில் தேவ், மாதுரி திக்சிட், ரத்தன் டாடா உள்ளிட்ட 25 பிரபலங்களையும் அமித்ஷா சந்தித்துள்ளார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஐ.எஸ்.ஐ தரம் இல்லாத ஹெல்மெட்டா - அப்போ சிறைத் தண்டனை தான்\nஇந்தோனேசியா நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஷாரிக்\n14 மகளிர் பள்ளிகளுக்கு தீ வைத்த முக்கிய குற்றவாளி கைது\nகமலுக்கு பாஜக பற்றி பேச அருகதையில்லை: ஹெச். ராஜா\nராகுல் காந்தி சாமியாரானால் நாட்டுக்கு நல்லது: பொன்.ராதா\nமிஸோரம்- கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் பா.ஜ.க. ஆட்சி - அமித் ஷா\nராமர் கோயில் கட்ட சட்டம் இயற்ற வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n7. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n\"தீவிரவாதத்தை நிறுத்தாமல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை\"\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nகின்னஸ் சாதனை படைத்தார் செல்சி கால்பந்து அணியின் ஃபாப்ரிகாஸ்\nபாலியல் புகாரை விசாரிக்க தனிக்குழு: அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம்\nஅண்ணா பல்கலைக்கழக ஊழல்- எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nமஜத கட்சியின் தலைவர் பதவியில் இருந்து குமாரசாமி விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/02/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-10-19T04:41:31Z", "digest": "sha1:65XBY65FIGPYMXIU5PBMPPKGCGOVLVTH", "length": 4755, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "திருகோணமலையில் புலிகளின் சீருடைகளுடன் வெடிபொருட்கள் மீட்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதிருகோணமலையில் புலிகளின் சீருடைகளுடன் வெடிபொருட்கள் மீட்பு-\nதிருகோணமலை, கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலிக்கண்டிகுளம் பகுதியிலுள்ள காட்டுக்குள் வெடிபொருட்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளனவென, கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.\nகாட்டுக்குள் விறகு எடுப்பதற்காகச் சென்ற நபர்கள் வழங்கிய தகவலையடுத்து, இந்த வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புலிகளின் சீருடை இரண்டு உட்பட 16 வெடிபொருட்கள், பெரிய பெட்ரி சாஜர், மல்டி பிளக், 4 அடி நீளமான கோட் வயர் ஆகியன கண்டெடுக்கப்பட்டுள்ளன என கோமரங்கடவெல பொலிஸார் கூறியுள்ளனர்.\n« கடுகதி புகையிரதத்துடன் மோதி 08 மாடுகள் உயிரிழப்பு- வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களிடம் மோசடி- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-omom-harija-26-03-1841496.htm", "date_download": "2018-10-19T05:06:19Z", "digest": "sha1:OYDPTQTB4CNCTHSQWJKORIFAANPHHPZC", "length": 12085, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "45 நாட்களை நிறைவு செய்த ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது.! - Omomharijaeruma Sani Vijay - ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது | Tamilstar.com |", "raw_content": "\n45 நாட்களை நிறைவு செய்த ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது.\nதரமான கதை களமும், சிறந்த பொழுது போக்கு அம்சங்களும் தான் ஒரு நல்ல திரைப்படத்திற்கு ஆணி வேர். அதை மிக துல்லியமாக உள் வாங்கி கொண்டு, தரமான திரைப்படங்களை மட்டுமே தமிழ் ரசிகர்களுக்கு வழங்கி வருகிறார் 'கிளாப்போர்ட் புரொடக்ஷன்' நிறுவனத்தின் நிறுவனரும் - நடிகருமான வி சத்தியமூர்த்தி.\nஇவரது தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றுள்ளது. வி சத்யமூர்த்தி தயாரித்து நடிக்கும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' திரைப்படத்தை, அறிமுக இயக்குநர் - 'எருமசாணி' புகழ் ரமேஷ் வெங்கட் இயக்கி இருக்கிறார்.\n'மெட்ராஸ் சென்ட்ரல்' புகழ் கோபி - சுதாகர், 'எரும சாணி' புகழ் விஜய் - ஹரிஜா, 'புட் சட்னி' புகழ் அகஸ்டின், 'டெம்பில் மங்கிஸ்' புகழ் ஷா ரா - அப்துல் மற்றும் 'BEHINDWOODS' புகழ் வி ஜே ஆஷிக் ஆகியோர் மிக முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தில் பணியாற்றும் நடிகர் - நடிகைகள் முதல் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அனைவருமே 21 வயதிற்கு கீழ் இருப்பது தான் இந்த படத்தின் தனிச்சிறப்பு. இளம் கலைஞர்களின் தனித்துவமான படைப்பில் உருவாகும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ஜோஷ்வா J பெரேஸ் (அறிமுகம்), இசையமைப்பாளராக கௌஷிக் கிரிஷ் (அறிமுகம்), படத்தொகுப்பாளராக தோபிக் - கணேஷ் (அறிமுகம்) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.\n\"அறுபது நாட்களில் நிறைவு செய்ய வேண்டிய படப்பிடிப்பை வெறும் 45 நாட்களில் நிறைவு செய்து இருக்கிறார், அறிமுக இயக்குநர் ரமேஷ் வெங்கட். அவர் தமிழ் திரையுலகில் ஆழமாக கால் பதிப்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம். எங்களின் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தில் பணியாற்றி இருக்கும் ஒவ்வொர��� தொழில் நுட்ப கலைஞர்களும், நடிகர் - நடிகைகளும், தங்களின் முழு ஒத்துழைப்பை தந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. மேலும், 'யூடியூப்' சமூக வலைத்தளத்தில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் கலைஞர்கள் பலரை,\nஒரே படத்தில் ஒன்று சேர்த்து இருக்கும் பெருமை எங்களின் 'கிளாப்போர்ட்' தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடைத்திருக்கின்றது. அதுமட்டுமின்றி, ஏராளமான இளம் ரசிகர்களை தங்களின் சிந்திக்க வைக்கும் நகைச்சுவை காணொளிகள் மூலம் கவர்ந்து வரும் 'எருமசாணி' ஜோடி விஜய் - ஹரிஜா, கோபி - சுதாகர், அகஸ்டின், ஷா ரா, அப்துல் மற்றும் வி ஜே ஆஷிக் ஆகியோரை, முதல் முறையாக மிக முக்கிமான கதாபாத்திரங்களில் ரசிகர்கள் இந்த படத்தின் மூலம் காண உள்ளனர்.\nஎங்கள் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். கோடை விருந்தாக வருகின்ற மே மாதம் எங்கள் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம்\" என்று மனநிறைவோடு கூறுகிறார் தயாரிப்பாளரும், 'கிளாப்போர்ட் புரொடக்ஷன்' நிறுவனத்தின் நிறுவனருமான வி சத்தியமூர்த்தி.\n▪ சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n▪ நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n▪ சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்\n▪ சர்கார் டீசர் சாதனை படைக்க ரசிகர்கள் போடும் திட்டம்\n▪ சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா\n▪ விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்\n▪ விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா\n▪ நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன் - சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்\n▪ வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/07/06/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-10-19T04:38:52Z", "digest": "sha1:R54ORRJJPEI3JOVVBPFZH3MZLH56TIIL", "length": 27523, "nlines": 165, "source_domain": "senthilvayal.com", "title": "தலைவர் எடப்பாடி பழனிசாமி; பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம்! – திருத்தப்படும் அ.தி.மு.கவின் சட்டவிதிகள்? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதலைவர் எடப்பாடி பழனிசாமி; பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் – திருத்தப்படும் அ.தி.மு.கவின் சட்டவிதிகள்\nஅ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைவது குறித்து மறைமுக பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பதாக நேற்று பேட்டியளித்தார் நிதி அமைச்சர் ஜெயக்குமார். இந்த அறிவிப்பு தினகரன் ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ‘அணிகள் இணையாமல் இருப்பதைக் காரணம் காட்டித்தான், முதலமைச்சருக்குக் கெடு விதித்தார் தினகரன். பன்னீர்செல்வம் வந்தாலும், நிபந்தனையற்ற இணைப்பைத்தான் முதல்வர் விரும்புகிறார்’ என்கின்றனர் அ.தி.மு.க அம்மா அணி நிர்வாகிகள்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணி, பன்னீர்செல்வம் அணி, தினகரன் அணி என மூன்று துண்டுகளாகப் பிளவுபட்டிருக்கிறது அ.தி.மு.க. ‘இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு அணிகள் இணைப்பு அவசியம்’ என்பதைப் புரிந்துகொண்டு, ‘கட்சிப் பணியில் இருந்து விலகிக் கொள்கிறேன்’ என அறிவித்தார் தினகரன். அதே நாள்களில் இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 42 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்தவர், ‘இரண்டு அணிகளும் இணையும் என எதிர்பார்த்தேன். அதற்கான சூழல்கள் உருவாகவில்லை. மீண்டும் கட்சிப் பணியில் ஈடுபட இருக்கிறேன்’ என அறிவித்தார் தினகரன். அதற்கேற்ப, நாள்தோறும் எம்எல்���-க்கள், எம்பி-க்களைச் சந்தித்து வந்தாலும், ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்துக்குள் அவரால் நுழைய முடியவில்லை. தன்னுடைய லெட்டர் பேடில் இருந்து அறிக்கைகளை மட்டுமே வெளியிட முடிந்தது. ‘தன்னைத் தேடி எடப்பாடி பழனிசாமி வர வேண்டும்’ என்பதற்காகப் பலவித யுக்திகளைப் பயன்படுத்தினாலும், சசிகலா குடும்பத்தினர் பெயரைத் தப்பித் தவறிக்கூட எடப்பாடி பழனிசாமி உச்சரிக்கவில்லை. இதனால் கொதித்துப் போன தினகரன், ‘நான் விதித்த கெடு ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் முடிவடைகிறது. அதன்பிறகு என்னுடைய நடவடிக்கைகளைப் பாருங்கள்’ என அதிர வைத்தார்.\nபன்னீர்செல்வம் அணியுடன் நாங்கள் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருப்பதை, தினகரன் எதிர்பார்க்கவில்லை. ‘எடப்பாடி பழனிசாமியோடு பன்னீர்செல்வம் கை குலுக்கினால், மக்கள் மத்தியில் கூடுதல் செல்வாக்கு ஏற்படும்’ என கொங்கு மண்டல அமைச்சர்கள் நினைக்கிறார்கள். அதேநேரம், நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையைத்தான் முதல்வர் விரும்புகிறார்” என விவரித்த அ.தி.மு.க அம்மா அணியின் முக்கிய நிர்வாகி ஒருவர், “கட்சி அதிகாரம் பன்னீர்செல்வத்திடமும் ஆட்சி அதிகாரம் எடப்பாடி பழனிசாமியிடமும் இருக்கட்டும் என்றுதான் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர்.\nசில வாரங்களுக்கு முன்பு இணைப்புக்கான பேச்சுவார்த்தை தொடங்கியபோது, ‘முதல்வர் பதவி; முக்கிய இலாக்காக்கள்’ எனப் பன்னீர்செல்வம் தரப்பினர் அதிக பேராசைப்பட்டனர். இதில், தங்களுடைய முக்கிய இலாக்காக்களை விட்டுத் தர அமைச்சர்கள் விரும்பாததால், இணைப்புப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. ‘தற்போது தினகரன் எதிர்ப்புக்காக இரண்டு அணிகளும் இணைவது கட்டாயம்’ எனப் பழனிசாமி தரப்பில் இருந்தே தூது அனுப்பப்பட்டுள்ளது. நீண்ட நாள்களாக, இந்தப் பிரச்னை இழுபறி ஆவதை பன்னீர்செல்வம் தரப்பினரும் ரசிக்கவில்லை. எனவே, தினகரன் விதித்த கெடு முடிவதற்குள் இரண்டு அணிகளும் கை குலுக்கத் தொடங்கிவிடும்” என்றார் விரிவாக.\n“அதேநேரம், கொங்கு மண்டல நிர்வாகிகளின் கணக்கு வேறாக இருக்கிறது. ‘பன்னீர்செல்வம் அணியுடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்வதில் தவறில்லை. சில விஷயங்களில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்’ எனவும் அவர்கள் நினைக்கின்றனர். இணைப்பு முடிவுக்கு வந்தாலு��், முதல்வர் பதவியில் பழனிசாமியே தொடர்வார். இதனால், பன்னீர்செல்வத்துக்கு எந்த லாபமும் கிடைக்கப் போவதில்லை. கட்சிப் பதவிக்குப் பன்னீர்செல்வம் வந்துவிட்டால், சட்டப் பேரவைத் தேர்தலில், ‘பழனிசாமியை முதல்வர் பதவிக்கு அவர் முன்மொழிவாரா’ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தக் குழப்பத்தைத் தினகரன் ஆதரவாளர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம், தற்போது எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எந்தவித இடையூறும் இல்லை. ‘பன்னீர்செல்வம் பக்கம் இருக்கும் 11 பேரும் தினகரன் பக்கம் சென்ற 34 பேரும் ஆட்சி பறிபோவதை விரும்பவில்லை. மத்திய அரசு நமக்கு எதிராக சில விஷயங்களை முன்னெடுத்தால், காங்கிரஸ் கட்சியின் எட்டு எம்எல்ஏ-க்களும் நம்மை ஆதரிப்பார்கள். பெரும்பான்மை எம்எல்ஏ-க்களின் ஆதரவு நமக்கு இருக்கிறது. எனவே, ஆட்சி முடிந்து தேர்தல் வரும்போது, எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளராகக் களத்தில் நிற்பார்’ என உறுதியாகப் பேசி வருகின்றனர் கொங்கு மண்டல அமைச்சர்கள்.\nமேலும், அ.தி.மு.கவின் சட்டவிதிகளில் திருத்தம் செய்து, தி.மு.கவில் உள்ளது போல தலைவர், பொதுச் செயலாளர் பதவிகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளனர். தலைவர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் பொதுச் செயலாளர் பதவிக்குப் பன்னீர்செல்வத்தையும் முன்னிறுத்துவது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர். சசிகலா குடும்பத்தின் தயவு இல்லாமல், ஆட்சி மற்றும் கட்சியை வழிநடத்திச் செல்லும் முடிவுக்கு இருவரும் வந்திருக்கிறார்கள். இதற்கு எதிராக என்ன மாதிரியான நடவடிக்கைகளை தினகரன் முன்னெடுக்கப் போகிறார் எனவும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்” என்கிறார் அ.தி.மு.கவின் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செ���ிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\nநவராத்திரி 2018: கலசம் ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம் எது\nசன்ஸ்க்ரீன் லோஷன் உங்கள் கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கலாம்\nராங் கால் – நக்கீரன் 6.10.2018\nஅழகு தரும் புருவ அழகு\nஇயலாமை தவிர்த்து, இயல்பாக வாழ…\n – கருணாஸ் காட்டிய ஆட்டம்\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-10-19T05:09:53Z", "digest": "sha1:ACPZZXVFISXK3BVJH3IKV4RT36Y5AAIB", "length": 5429, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:விண்டோஸ் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎன்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர்\nசிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0\nவரவிருப்பவை: 2008 மற்றும் 7\nவெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2008, 17:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/33558-brahmos-to-attain-76-localisation-in-six-months.html", "date_download": "2018-10-19T05:58:32Z", "digest": "sha1:2KCP4KS2PUFYPZGO5WJYDN472ZSQAZ7B", "length": 9447, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "பிரமோஸ் ஏவுகணையில் புதிய சாதனையை எட்டவிருக்கும் இந்தியா! | BrahMos to attain 76% localisation in six months", "raw_content": "\nசன்னிதானம் நோக்கி சென்ற பெண்கள் ஐயப்ப பக்தர்கள் அல்ல: தேவசம் அமைச்சர் அதிரடி\nஐயப்ப சன்னிதானம் நோக்கி சென்ற பெண்களை திருப்பி அனுப்ப தேவசம் போர்டு உத்தரவு\nஷீரடியில் சிறப்பு தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nபிரமோஸ் ஏவுகணையில் புதிய சாதனையை எட்டவிருக்கும் இந்தியா\nபிரமோஸ் ஏவுகணை தயாரிப்பில் 76% வரை உள்நாட்டுப் பொருட்கள் இன்னும் 6 மாதத்தில் உபயோகிக்கப்படும் என பிரமோஸ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் முயற்சியினால் உருவாக்கப்பட்ட உலகிலேயே அதிவேக சூப்பர்சானிக் ஏவுகணை பிரமோஸ். இந்தியாவில் கடற்படை, விமானப் படை, தரைப்படை ஆகிய மூன்று படைகளிலும் இந்த ஏவுகணை பயன்படுத்தப்படுகிறது. ஒலியை விட மூன்று மடங்கு வேகமாக பயணித்து 290 கி.மீ. தூரம் வரை சென்று குறிக்கோளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.\nஇந்தியா மற்றும் ரஷ��யா இணைந்து உருவாக்கிய பிரமோஸ் ஏவுகணைகளில் தொடக்கத்தில் 10-12% வரையிலான உள்நாட்டுப் பொருட்களே உபயோகப்படுத்தப்பட்டது. அதன்பின் இந்திய பாதுகாப்புத் துறை, எல் அண்ட் டி நிறுவனத்துடன் இணைந்து 65% வரை உள்நாட்டுப் பொருட்கள் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த மார்ச் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரமோஸ் ஏவுகணை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. தற்போதும் பிரமோஸ்-இல் 65% உள்நாட்டுப் பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் இன்னும் இன்னும் 6 மாதங்களில் இந்த ஏவுகணை தயாரிப்பில் சுமார் 76% வரை உள்நாட்டுப் பொருட்கள் பயன்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nமேலும், \"குவாட் லாஞ்சர் எனும் நவீன தொழில்நுட்பத்தை பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறோம். இதனால், 8 சூப்பர்சானிக் ஏவுகணைகள் அதாவது வலதுபுறம் நான்கு இடதுபுறம் நான்கு, என கப்பலில் இருந்து ஏவ முடியும்\" என்றார் பிரமோஸ் இயக்குனர் சுதிர் மிஷ்ரா.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n அப்போ இந்த மத்திய அரசு வேலை உங்களுக்கு தான்\nஅமைச்சர் எம்.ஜே.அக்பர் - அஜித் தோவல் சந்திப்பு\nஇன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்\nசென்ட்ரல் கவர்மெண்ட் வேலை வேண்டுமா\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n7. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n\"தீவிரவாதத்தை நிறுத்தாமல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை\"\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nகின்னஸ் சாதனை படைத்தார் செல்சி கால்பந்து அணியின் ஃபாப்ரிகாஸ்\nபாலியல் புகாரை விசாரிக்க தனிக்குழு: அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம்\nநக்சலைட்களின் லேட்டஸ்ட் ஆயுதம்... 'கக்கா பாம்'\nசரித்திர சாதனையை நோக்கி செல்லும் மெஸ்ஸி, பார்சிலோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/38359-haryana-decides-to-give-15-days-paternity-leave-to-all-male-government-employees.html", "date_download": "2018-10-19T05:59:31Z", "digest": "sha1:ISIJKJQP2XD6TAINY67ZKLZFVKOXAJZ6", "length": 8556, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை: ஹரியானா அரசு அதிரடி | Haryana decides to give 15 days paternity leave to all male government employees", "raw_content": "\nசன்னிதானம் நோக்கி சென்ற பெண்கள் ஐயப்ப பக்தர்கள் அல்ல: தேவசம் அமைச்சர் அதிரடி\nஐயப்ப சன்னிதானம் நோக்கி சென்ற பெண்களை திருப்பி அனுப்ப தேவசம் போர்டு உத்தரவு\nஷீரடியில் சிறப்பு தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை: ஹரியானா அரசு அதிரடி\nஇந்தியாவில் பல்வேறு துறைகளில் வேலை செய்யும் பெண்களுக்கு மட்டுமே மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஆண்களுக்கும் விடுப்பு அளித்து உத்தரவிட்டுள்ளது ஹரியானா மாநில அரசு.\nஅரசு மற்றும் தனியார் துறையில் வேலை செய்யும் பெண்களின் பிரசவ சமயத்தில் அவர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. அரசுத்துறையில் 6 மாத காலம் வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் குழந்தையின் பராமரிப்பில் ஆண்களுக்கும் பங்கு உண்டு என்ற நோக்கில் அவர்களுக்கும் விடுப்பு அளிக்க ஹரியானா மாநிலம் முன்வந்துள்ளது. இந்த நிலையில், அனைத்து அரசுத் துறையில் பணிபுரியும் ஆண் ஊழியர்களுக்கும் 15 நாள் மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மனோகர் லால் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தனியார் நிறுவனங்களுக்கு இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பெண் போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அம்மாநில முதல்வர் மனோகர் லால் தெரிவித்தார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nசாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை: ஹரியானா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nவேலை இல்லாத விரக்தியால் பலாத்காரத்தில் ஈடுபடுகிறார்கள்\nஹரியானா கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: முக்கிய குற்றவாளி கைது\nஎன்.ஐ.டி சட்டம் 2014-ல் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n7. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n\"தீவிரவாதத்தை நிறுத்தாமல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை\"\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nகின்னஸ் சாதனை படைத்தார் செல்சி கால்பந்து அணியின் ஃபாப்ரிகாஸ்\nபாலியல் புகாரை விசாரிக்க தனிக்குழு: அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம்\nஇரண்டாவது முறையாக 6 விருதுகளை அள்ளிய காகிஸோ ரபாடா\nதவானின் வித்தியாசமான கொண்டாட்டத்திற்கு காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/panasonic-lumix-dmc-fh22-point-shoot-digital-camera-silver-price-p6Nz3t.html", "date_download": "2018-10-19T04:44:10Z", "digest": "sha1:IOZDACKO2JDQHQKC4E5QRRTMXNRV3CVN", "length": 18991, "nlines": 400, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௨௨ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௨௨ பாயிண்ட் சுட\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௨௨ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௨௨ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௨௨ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௨௨ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௨௨ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௨௨ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௨௨ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்ஷோபிளஸ், அமேசான் கிடைக்கிறது.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௨௨ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 12,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௨௨ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௨௨ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௨௨ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௨௨ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் - விலை வரலாறு\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௨௨ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14 MP\nசென்சார் டிபே CCD Sensor\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 Inches\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபிளாஷ் மோசே Auto Flash\nபேட்டரி டிபே Li-ion Battery\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௨௨ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133222-send-off-occasion-for-chief-justice-indira-banerjee.html", "date_download": "2018-10-19T04:42:27Z", "digest": "sha1:PLXXB2H4O7SV2RWIETV53W5N52GOA53Y", "length": 20694, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "`கனத்த இதயத்தோடு விடைபெறுகிறேன்’ - இந்திரா பானர்ஜி உருக்கம் | send off occasion for chief justice indira banerjee", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:21 (06/08/2018)\n`கனத்த இதயத்தோடு விடைபெறுகிறேன்’ - இந்திரா பானர்ஜி உருக்கம்\nநேற்று முதல்வர் என்னை சந்தித்தபோது, நீதிமன்றத்துக்கான திட்டங்களுக்குத் தடைபடாமல் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை வைத்தேன் என்றார் இந்திரா பானர்ஜி.\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நாளை உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்க இருப்பதால், இன்று பிரிவு உபசார விழா நடைபெற்றது.\nகொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக, கடந்த 1985-ம் ஆண்டு நியமிக்கப்பட்டவர் இந்திரா பானர்ஜி. பின்னர், 2016-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணிமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே.கவுல் உச்ச நீதிமன்றத்துக்குப் பதவி உயர்வு பெற்றதால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் இந்திரா பானர்ஜி. இரண்டாம் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையும் அவருக்கு வந்து சேர்ந்தது.\nநாளை உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்க உள்ள நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திரா பானர்ஜிக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் அனைத்து நீதிபதிகளும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய இந்திரா பானர்ஜி, `நான் என் கடமைகளை எந்த பாரபட்சமும் அச்சமுமின்றி செய்தேன். தமிழ்நாட்டு மக்கள் மிக எளிமையானவர்கள், அதேசமயம் கடுமையான உழைப்பாளிகள். நான் கனத்த இதயத்தோடுதான் உச்ச நீதிமன்றம் செல்கிறேன். நான் அங்கு சென்றாலும் என் நினைவுகள் முழுவதும் சென்னை உயர் நீதிமன்றத்தைச் சுற்றிதான் இருக்கும். நான் தலைமை நீதிபதியாக இருக்கும் வரை வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடவில்லை, வழக்கறிஞர்களுக்கு என்னுடைய நன்றிகள். நேற்று முதல்வர் என்னை சந்தித்தபோது, நீதிமன்றத்துக்கான திட்டங்களுக்கு தடைபடாமல் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை வைத்தேன்.\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`உயர் நீதிமன்றம் தொடர்பான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்' என முதல்வர் உறுதியளித்தார்' என்றார். இதையடுத்து பிரிவு உபச்சார உரை நிகழ்வில் பேசிய தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், `தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த ஓராண்டு நான்கு மாத காலத்தில் சென்னை உயர் நீதிமன்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றுச் செல்லும் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற வரலாற்றை இந்திரா பானர்ஜி படைத்துள்ளார்’ என்றார் நெகிழ்ச்சியுடன்.\nindira banerjeemadras high courtfarewell dayசென்னை உயர்நீதிமன்றம்பிரிவு உபசார விழா\n3,100 ரூபாய்க்காக உயிரை மாய்த்த பட்டதாரி வாலிபர் - போலீஸூக்குப் பயந்து ஆற்றில் குதித்தார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல; மைக் டைசன்” - டி.டி.விக்குப் பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு ��ெய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2760&sid=be5d7c3ecfeb1cd3e65d62bed9317e44", "date_download": "2018-10-19T05:50:59Z", "digest": "sha1:CKIG357A74UTBH63TGQ662K2TIXEMTD2", "length": 32251, "nlines": 403, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறவும் உலகமும் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஉறவாலே உலகம் என்றும் தொடர்கிறது ,\nபகையாலே அவைகள் என்றும் அழிகின்றது\nஏணியாவதும், உறவாலே, எட்டி உதைப்பதும் உறவாலே,\nசுயநலங்கள் எழுவதும், உறவுகள் அழிவதும் பணத்தாலே\nநல்லதை உறவுகள் மறந்தாலும், கெட்டதை மறப்பதில்லை,\nமன்னிப்பு கேட்டாலும், என்றும் வஞ்சத்தை விடுவதில்லை\nநல்லதையும், நன்மையே செய்தாலும் பலர் நினைப்பதில்லை,\nவிட்டுகொடுக்கும் உறவுகள் என்றும் கெடுவதில்லை \nஉறவு என்னும் சொல்லிருந்தால் பிரிவு என்றறொரு சொல் இருக்கும்.\nஇரவு என்னும் சொல்லிருந்தால், பகல் என்றறொரு சொல் இருக்கும்.\nஉலகில் பிரிகமுடியாதது பந்தமும் பாசமும்,\nஉலகில் ஒதுக்க முடியாதது நட்பும், உறவும் \nஉறவாலே தொடர்வதும் மனித இனமே ,\nபிரிவாலே பாழ்படுவதும் மனித இனமே\nஆலம் விழுதினைப் போல் மனைவி தாங்கி நிற்பாள்,\nகண்ணின் இமையென கணவனை காத்து நிற்ப்பாள் \nஆயிரம் உறவுகள் உலகில் இருந்திடுமே,\nஅன்னையின் உறவே அகிலத்தில் நிரந்தரமே \nகுடும்பத்தின் ஆணிவேராய் இருப்போர் தாய் தந் தைதானே,\nஅன்பு, பாசம் இவையெல்லாம் உறவின் எல்லைதானே \nஅந்த நான் இல்லை நான் – கவிதைத் தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய ப��ிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறி��ியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anaicoddai.com/?m=201601", "date_download": "2018-10-19T05:10:25Z", "digest": "sha1:A3EK4PCPBLLQGMB2U5DBD2BXIWCUNRBE", "length": 15869, "nlines": 157, "source_domain": "www.anaicoddai.com", "title": "January | 2016 | anaicoddai.com", "raw_content": "\nஊடகவியலாளர் கவிஞர் தமிழ்.எம்.ரிவி. இயக்குனர் திரு.என்வி.சிவநேசன் கௌரவிக்கப்பட்டார்.\nபாடகி செல்வி செல்வி தேவிதா தேவராசாவின் பிறந்தநாள் வாழ்த்து:(14.08.2018)\nகலைஞை திருமதி மாசிலா நயினை விஐயனின் அவர்களின் பிறந���தநாள்வாழ்த்து 13.04.2018\nயாழ்.மானிப்பாய் இந்து மகளீர்கல்லூரி. 12.05.2018.சிறப்பாக நடந்தேறியது\nஅறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\nமோட்டார் சைக்கிளுடன் எரிந்தார் மாணவி, 9 இலட்சம்…..\nமோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோலை உறிஞ்சி எடுக்க முற்பட்டவேளை அருகில் இருந்து குப்பி விளக்கு தவறுதலாக தட்டுப்பட்டதில் பாடசாலை மாணவி ஒருவர் தீக்காயத்துக்கு உள்ளாகி படுகாயமடைந்ததோடு ரூபா 9 இலட்சம் பெறுமதியான இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூபா 4 இலட்சம் பணம் ஒரு தொகை நகை மற்றும் வீட்டு உறுதி என்பன எரிந்து நாசமாகியுள்ளது. ...\nசின்­ன­மா­மியே உன் சின்ன மகள் எங்கே” புகழ்எம்.எஸ். கம­ல­நாதன் கால­மானார்.\nசின்­ன­மா­மியே உன் சின்ன மகள் எங்கே\" உள்­ளிட்ட பல்­வேறு பொப்­பிசைப் பாடல்­களின் ஆசி­ரி­யரும், பிர­பல உதைப்­பந்­தாட்ட மத்­தி­யஸ்­த­ரு­மான எம்.எஸ். கம­ல­நாதன் நேற்று வட­ம­ராட்சி, வதி­ரியில் கால­மானார். வட­ம­ராட்சின் பொப்­பிசைப் பாடல்­களில் மிகவும் பிர­ப­ல­மான சின்­ன­மா­மியே உன் சின்ன மகள் எங்கே என்ற பாடலை எழுதி அதற்கு இசை­ய­மைத்த இவர் பல்­வேறு விரு­து­க­ளையும் பெற்­றி­ருந்தார். எழு­ப­து­களில் இந்த ...\nவிமானத்தாக்குதலில்இருந்து எப்படி தப்பியது லண்டன் ….\nஅமெரிக்க வர்த்தக மையம் மீது விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது போன்று பிரித்தானிய நகரங்களில் தாக்குதல் நடத்த 2 விமானிகள் தீட்டிய சதி திட்டத்தை பிரித்தானிய ராயல் விமானப்படையினர் அதிரடியாக முறியடித்துள்ளனர். பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு ஒரு வாரத்திற்கு பிறகு இந்த சதி திட்டம் பிரித்தானியாவில் தீட்டப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டில் உள்ள Schiphol ...\nஅமெரிக்காவில் டாக்ஸி சாரதியை அடித்த மருத்துவர்அஞ்சலி\nஅமெரிக்காவில் டாக்ஸி சாரதியை அடித்து ரகளையில் ஈடுபட்ட பெண் மருத்துவரை மருத்துவமனை நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. அமெரிக்காவின் மி��ாமி நகரை சேர்ந்தவர் அஞ்சலி ராம்கிஷ்சூன். ஜேக்சன் ஹெல்த் சிஸ்டம்மில் நரம்பியல் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று உப்பர் நிறுவனத்தின் டாக்ஸி ஒன்று பயணியை அழைத்து செல்வதற்காக காத்திருந்துள்ளது. அப்போது அந்த டாக்ஸியில் முன்பதிவு செய்யாமல் ஏறிய அஞ்சலி ...\nஜேர்மனியில் பயங்கர கார் வுிபத்து ஈழ தமிழர் சாவு\nஜேர்மனியில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு காஸல் நகரத்தில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்து அனர்த்தத்தில் ஈழ தமிழர் ஒருவர் உயிர் இழந்து உள்ளார். யாழ்ப்பாணத்தில் சுதுமலையை சேர்ந்த 02 பெண் பிள்ளைகளின் தந்தையான நல்லையா பத்மநாதன் - வயது 48 என்பவரே இறந்து உள்ளார். சுமார் 28 வருடங்களுக்கு முன்னர் புலம்பெயர்ந்து வந்து இருந்த காஸலில் பீஸா உணவகம் ...\nநடுவானில் அமெரிக்கா கோடீஸ்வர தம்பதி \nஅமெரிக்கா நாட்டை சேர்ந்த கோடீஸ்வர தம்பதி இருவர் சிறிய ரக விமானத்தில் பயணம் செய்தபோது நடுவானில் ஏற்பட்ட திடீர் விபத்தால் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரிசோனா மாகாணத்தை சேர்ந்த டொனால்ட் பேகர் (59) என்பவர் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஆவர். இதே மாகாணத்தில் மட்டும் இவருக்கு 2.5 மில்லியன் சதுர பரபரப்பளவில் ...\nஆனைக்கோட்டை கவிஞன் தயாநிதியின் கவிதையல்ல வாழ்க்கை.\nஅட்ட அவதானியாக தொட்டதெல்லம் துலங்க பட்டதெல்லம் மறந்து கிட்டியதை நினைந்து மட்டில்லா மகிழ்வு. கடந்தது வாழ்வு…… ஏற்றங்கள் இறுக்கங்கள் மாற்றங்கள் மன முற்றத்தில் கோலம் போட சீற்றங்கள் தணிந்து சீரான நகர்வில் இன்றைய வாழ்வு… ஏற்றங்கள் இறுக்கங்கள் மாற்றங்கள் மன முற்றத்தில் கோலம் போட சீற்றங்கள் தணிந்து சீரான நகர்வில் இன்றைய வாழ்வு… நிலைக் கண்ணாடி என் எழிலை ஒப்பனையின்றி ஒப்புவிக்கின்றது. என்னோடு சேர்ந்து சிரித்தும் அழுதும் இன்று வரை உயர்ந்த நட்பாகி இசைகின்றது… நிலைக் கண்ணாடி என் எழிலை ஒப்பனையின்றி ஒப்புவிக்கின்றது. என்னோடு சேர்ந்து சிரித்தும் அழுதும் இன்று வரை உயர்ந்த நட்பாகி இசைகின்றது… ஞாபங்கள் தீ மூட்ட முன்னைய நாட்கள் இனிக்கின்றது. காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி நேசமாகி தூரமாகாத தாரமாகி நாம் இருவர் நமக்கிருவர் என்பது போதுமான வாழ்வாகி வரமானது. ஞாபங்கள் தீ மூட்ட முன்னைய நாட்கள் இனிக்கின்றது. காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி நேசமாகி தூரமாகாத தாரமாகி நாம் இருவர் நமக்கிருவர் என்பது போதுமான வாழ்வாகி வரமானது. காலத்தின் கடப்பு வேகமாகி விட்டது. மௌனமான சில மாற்றங்கள். கண்ணாடி காட்சியை காட்டுகின்றது. அடர்ந்த முடி அறுவடையானது. முகத்தில் சுருக்கம் தினம் கிழித்து வீசிய நாட்காட்டி நகைக்கின்றது. விழிக்கின்றேன் படுக்கை அறை பக்கத்தில் மருந்து பெட்டகம்.எட்டும் தூரத்தில் கைத் ...\nபெண்ணின் கையை வெட்டிய சவுதிஅரேபியா\nசவுதி அரேபியாவில் கை துண்டிக்கப்பட்ட கஸ்தூரி, அந்த நாட்டு அரசாங்கத்திடம் இருந்து உரிய இழப்பீடினை பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 65 வயதான கஸ்துரி சவுதியில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இவரை அந்த வீட்டின் உரிமையாளர் அதிக வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது அந்த வீட்டின் ...\nSelect Category அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/sports-news/2018/jan/04/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2838207.html", "date_download": "2018-10-19T04:19:47Z", "digest": "sha1:ZQILWPESJFC2FWWDH63ZWJN4ORGCX7TU", "length": 8787, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "மகாராஷ்டிர ஓபன்: யூகி பாம்ப்ரி ஏமாற்றம்- Dinamani", "raw_content": "\nமகாராஷ்டிர ஓபன்: யூகி பாம்ப்ரி ஏமாற்றம்\nBy DIN | Published on : 04th January 2018 12:52 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.\nஇப்போட்டியில் இந்தியாவின் நம்பிக்கைகளில் ஒன்றாகக் கருதப்பட்ட யூகி பாம்ப்ரி, தனக்கான வாய்ப்புகளை வீணடித்ததன் மூலமாக பிரான்ஸின் பியரி ஹியூஜஸ் ஹெர்பர்ட்டிடம் வீழ்ந்தார். உலகின் 81-ஆம் நிலை வீரரும், ப��ட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருப்பவருமான ஹெர்பர்ட் 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் யூகி பாம்ப்ரியை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.\nஇந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் அருமையாக ஆடிய யூகி முதல் செட்டில் ஹெர்பர்ட்டுக்கு கடும் சவால் அளித்து அந்த செட்டை கைப்பற்றினார். 2-ஆவது செட்டில் மீண்டுவந்த ஹெர்பர்ட், யூகியை தடுமாறச் செய்யும் வகையில் ஆடி அந்த செட்டை தனதாக்கினார்.\nவெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட்டில் இருவருமே ஆக்ரோஷமாக ஆடியபோதும் யூகிக்கு கிடைத்த வாய்ப்புகளை அவர் தவறவிட, இறுதியில் அந்த செட்டும் ஹெர்பர்ட் வசமானது. இந்த ஆட்டத்தில் மொத்தம் 13 ஏஸ்களை பறக்கவிட்டார் ஹெர்பர்ட்.\nஇதனிடையே, மற்றொரு ஆட்டத்தில் இந்திய வைல்ட் கார்ட் வீரரான ராம்குமார் ராமநாதன், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் குரோஷியாவின் மரின் சிலிச்சை சந்திக்கிறார். அதில் வெற்றி பெறுபவர், காலிறுதியில் ஹெர்பர்ட்டுடன் மோதுவார்.\nஇதர ஆட்டங்களில், போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் பிரான்ஸின் பெனாய்ட் பேர் 6-4, 6(4)-7, 7-6(6) என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் மார்டன் ஃபக்சோவிச்சை வென்றார். காலிறுதியில் பெனாய்ட், போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் நெதர்லாந்தின் ராபின் ஹசியை எதிர்கொள்கிறார். முன்னதாக ஹசி, 3-6, 7-6(5), 7-5 என்ற செட் கணக்கில் சிலியின் நிகோலஸ் ஜேரியை வென்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/34495-the-elephant-with-the-wounded-a-catching-village.html", "date_download": "2018-10-19T05:54:12Z", "digest": "sha1:B7VECZAJAEQJFFQXADLDKS5BQ5A7INDI", "length": 8379, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காயத்துடன் தவிக்கும் யானை : கண்கலங்கும் கிராமம் | The elephant with the wounded: a catching village", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகாயத்துடன் தவிக்கும் யானை : கண்கலங்கும் கிராமம்\nகோவை கொம்டனூர் மலை கிராமத்தில் ஆண் யானை ஒன்று காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் போரடி வருகிறது.\nகொம்டனூர் மலை கிராமத்தில் ஆண் யானை ஒன்றிற்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த யானையால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் யானை, கூட்டத்தை விட்டு பிரிந்து தனியாகப் போராடி வருகிறது. யானையின் இத்தகைய நிலையை கண்டு பொதுமக்கள் கண்கலங்கினர்.\nமிகவும் சோர்வாக காணப்படும் இந்த யானைக்கு உடனடியாக வனத்துறையினர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தகவலறிந்து பெரியநாயக்கன் பாளையம் பகுதிக்கு வனத்துறையினர் விரைந்துள்ளனர்.\nபொறாமை பிடித்தவர்கள்தான் தோனியை குறை சொல்கிறார்கள்: ரவி சாஸ்திரி டென்ஷன்\nதிருமண தேதியை அறிவித்தார் நடிகை நமீதா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாட்டு யானைக்காக காத்திருக்கும் விஜய்யும், வசீமும் \nபெட்ரோல் பங்கில் கத்தியால் குத்திக் கொள்ளை\nபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..\nசோளம் விற்பவரிடம் இருந்தும் இசை வரும் \nநெருப்பு ஓவியத்தில் அசத்தும் இளைஞர்\nஃபேஸ்புக்கில் லைக்ஸ் அள்ளும் சுமதி யானை : பாசம் காட்டும் பொதுமக்கள்\nமாலையுடன் 80வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய யானை\nமகுடி சத்தத்தில் பிடிப்பட்ட 14 ராஜநாக குட்டிகள் - நிம்மதியான விவசாயி\n“தமிழ்க் கையெழுத்திற்காக ஒரு பாடல்” - ஜி.வி.பிரகாஷ்\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nதிருப்பதியி��் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொறாமை பிடித்தவர்கள்தான் தோனியை குறை சொல்கிறார்கள்: ரவி சாஸ்திரி டென்ஷன்\nதிருமண தேதியை அறிவித்தார் நடிகை நமீதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/onappanthu_8457.html", "date_download": "2018-10-19T04:21:24Z", "digest": "sha1:JVNOH345YPOP5XVPJNP23GEOWF6KBN43", "length": 31869, "nlines": 249, "source_domain": "www.valaitamil.com", "title": "Onappanthu Game Tamil | History of Onappanthu Game | ஓணப்பந்து விளையாட்டு | ஒனப்பந்து விளையாடும் முறை |", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சிறுவர் விளையாட்டு - Tamil Games\nதமிழகத்தின் மிக பழமையான வீர விளையாட்டுகளில் ஓணப்பந்தும் ஒன்றாகும். பொதுவாக ஆடவர் மட்டுமே விளையாடும் இவ்விளையாட்டு குமரி மாவட்டத்தில் பிரபலமான விளையாட்டாகும். இது ஏழு வீரர்களைக்கொண்ட இரு அணிகளுக்கிடையே விளையாடப்படும் விளையாட்டாகும். ஒரு அணி கைகளால் பந்தையடிக்க மறு அணி பந்தை கால்களால் திருப்பி அடித்து விளையாடப்படுவதாகும்.\nஓணப்பந்து தயாரிக்கும் முறை :\nஎருமைத் தோலை எடுத்து அதனுள் தேங்காய் நாரை இறுக்கமாக வைத்து நேர்த்தியாக தைத்து ஓணப்பந்து தயாரிக்கப்படுகிறது. இதற்கென்று குமரி மாவட்டத்தில் பந்து தைப்பவர்கள் உள்ளனர். இது கிரிகெட் பந்தை விட சற்று சிறியதாக இருக்கும். ஒரு பந்து சுமார் 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.\nஓணப்பந்து மைதானத்தை அமைப்பது எப்படி\nஇந்த மைதானம் 25 x 7 மீட்டர் அளவுள்ள நீள் செவ்வக அமைப்பாகும். இதில் அகல வாக்கில் இரண்டு கோடுகள் இடப்பட்டிருக்கும். அவை முறையே தட்டும் கோடு, பவுள் கோடு ஆகும். மண் தரையை சீர்படுத்தி மணல் போன்றவை நீக்கப்பட்ட கட்டாந்தரையை சாலை உருளையால் சமப்படுத்தி பின் மாட்டுச்சாணத்தால் முழுவதும் மெழுகி மைதானம் தயாரிக்கப்படுகிறது. பின் நான்கு மூலைகளிலும் சுமார் 65 அடி உயரமுள்ள நான்கு கமுகு மரங்கள் எல்லைக்கம்பங்களாக நாட்டப்படுகிறது.\nஓணப்பந்து மைதானத்தின் ஒரு பக்கம் அடித்தாடும் பக்கம், எனவும் மறு பாகம் தடுத்தாடும் பக்கம் எனவும் அழைக்கப்படும். அடித்தாடும் பக்கத்திலுள்ள இரு கம்பங்களின் நடுவில் 65 அடி உயரத்தில் கயிறு மூலம் பட்டுத்துணி கட்டப்பட்டிருக்கும்.\nஒனப்பந்து விளையாட்டில் வெற்றி பெற 7 கட்டங்கள் உள்ளன, அவை பின்வருமாறு :\nஒரு கட்டத்திற்கு மூன்று பந்து வீதம் மொத்தம் 21 பந்துகள். தடுப்பாட்டத்தை சமாளித்து 21 பந்துகளையும் சரியான முறையில் செலுத்தும் அணி வெற்றி பெறும்.\nஇவ்விளையாட்டை விளையாட இரண்டு அணிகள் தேவை. ஒரு அணியில் அணித்தலைவர் உட்பட ஏழு வீரர்கள் இருப்பர். ஒவ்வொரு வீரருக்கும் 1 முதல் 7 வரையுள்ள ஒவ்வொரு எண் வழங்கப்பட்டிருக்கும். இது வீரர்களின் சட்டையில் எழுதிஇருக்கும்.\nஒனப்பந்து விளையாடும் முறை :\nகிரிக்கெட்டில் டாஸ் போடுவது போன்றே ஒனப்பந்து விளையாட்டிலும் டாஸில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களே முதலில் கைகளால் பந்தை அடித்தாட அடித்தாடும் பகுதிக்கு களம் இறங்குவர். எதிரணியினர் அவர்கள் அடிக்கின்ற பந்தை கால்களால் தடுத்தாட தடுத்தாடும் பகுதிக்கு களம் இறங்குவர்.\nஅடித்தாடும் அணியின் முதல் வீரர் முதலில் பந்தை ஒரு கையில் வைத்துக்கொண்டு அடுத்த கையால் பந்தை ஓங்கி அடித்து எதிரணியை நோக்கி செலுத்த வேண்டும். பந்து எல்கைக்கம்பங்களுக்கு வெளியே செல்லாமலும் பவுள் கோட்டிற்கு வெளியே விழாமலும் செல்ல‌ வேண்டும். எதிரணி வீரர்கள் அதாவது தடுத்தாடுபவர்கள் 7 பேரும் தடுத்தாடும் பக்கத்தின் முன்களத்திலும் பின்களத்திலும் நின்று கொண்டு முதல் வீரர் அடித்த பந்தை திருப்பி கால்களால் செலுத்த வெண்டும்.எல்லைக்கோட்டிற்கு வெளியே செல்லாமல் நேராக அடித்தாடும் பக்கம் பந்து சென்றால் அடித்தாடுபவர்களும் பந்தை கால்களால் திரும்ப செலுத்துவர். இவ்வாறு மாறி மாறி பந்தை உதைத்து விளையாட வேண்டும். தடுத்தாடுபவர்கள் பந்தை எல்லைக்கொட்டிற்கு வெளியே செலுத்தினாலோ அடித்தாடுபவர்��ள் செலுத்திய பந்தை கால்களால் திரும்ப செலுத்த முடியாமல் போனாலோ முதல் வீரர் முதல் பந்தை வெற்றிகரமாய் முடித்து விட்டு இரண்டாவது பந்துக்கு தகுதி பெறுவார். அடித்தாடுபவர்கள் கால்களால் செலுத்திய பந்தை தடுத்தாடுபவர்கள் கைகளால் அந்தரத்தில் பிடித்து விட்டால் முதல் வீரர் ஆட்டமிழப்பார். பிடிக்கும்போது தவற விட்டால் முதல் வீரர் இரண்டாவது பந்துக்கு தகுதி பெறுவார்.\nஅடித்தாடுபவர்கள் பந்தை எல்லைக்கோட்டிற்கு வெளியே செலுத்தினாலோ தடுத்தாடுபவர்கள் செலுத்திய பந்தை திரும்ப செலுத்த முடியாமல் போனாலோ முதல் வீரர் ஆட்டமிழப்பார். தடுத்தாடுபவர்கள் செலுத்திய பந்தை அந்தரத்தில் பிடித்து விட்டால் முதல் வீரர் இரண்டாவது பந்துக்கு தகுதி பெறுவார். பிடிக்கத்தவறினால் ஆட்டமிழப்பார். இவ்வாறு அடித்தாடுபவர்கள் தொடர்ச்சியாக மூன்று பந்துகளையும் சரியான முறையில் செலுத்தினால் அடித்தாடுபவர்கள் ஒற்றை நிலையிலிருந்து இரட்டை என்ற நிலைக்கு முன்னேறுவர். தொடர்ந்து முதல் வீரர் இரட்டை முதல் பந்தை செலுத்துவார். முதல் வீரர் ஒற்றை 1,2,3 இவற்றில் எந்த பந்தில் ஆட்டமிழந்தாலும் இரண்டாவது வீரர் ஒற்றை முதல் பந்திலிருந்துதான் விளையாட வேண்டும்.\nஆனால் முதல் வீரர் மூன்று பந்துகளையும் வெற்றிகரமாக செலுத்தி இரட்டை என்ற நிலைக்கு முன்னேறிய பின் ஆட்டமிழந்தால் இரண்டாவது வீரர் இரட்டை முதல்பந்திலிருந்து ஆட்டத்தை தொடங்குவார். தொடர்ச்சியாக மூன்று பந்துகளையும் சரியாக வீசினால் மட்டுமே ஒவ்வொரு கட்டமாக முன்னேற முடியும்.விளையாடும்மோது ஏழு வீரர்களும் ஆட்டமிழந்தால் அடித்தாடுபவர்கள் எந்த கட்டத்தில் விளையாடுகின்றனறோ அந்த நிலையை தக்க வைத்தவாறு தடுத்தாட பக்கம் மாறுவர் எதிரணியினர் அடித்தாட பக்கம் மாறுவர். இவர்களும் ஆட்டமிழக்கும் போது மீண்டும் தடுத்தாடுபவர்கள் தாங்கள் விட்ட நிலையிலிருந்து அடித்தாடுவர்.\nஇவ்வாறு ஒற்றை, இரட்டை,முறுக்கி,தாளம்,காவடி,ஓட்டம் என‌ முன்னேற வேண்டும். ஓட்டம் ஆட்டத்தின் முக்கிய கட்டமாகும். ஓட்டத்திற்கு மட்டும் மூன்று பந்துகளையும் அடித்தாடும் வீரர் நேரடியாக கால்களால் உதைத்து விளையாட வேண்டும். ஆனால் பந்து மற்ற பந்துகளைப்போல் பவுள் கோட்டினுள் விழுந்துதான் செல்ல வேண்டும். ஓட்டம் 3 பந்துகளையும் தாண்டினால் ஆட்டத்தின் இறுதி கட்டமான‌ பட்டம் என்ற நிலைக்கு முன்னேறுவர். பட்டம் மூன்று பந்துகளையும் தாண்டும் அணி முதற்கட்ட ஆட்டத்தில் 1:1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற‌ நிலையில் இரண்டாம் கட்ட ஆட்டம் தொடங்கும்.\nமுதற்கட்ட ஆட்டத்தில் தோல்வியுற்ற‌ அணி இரண்டாம் கட்ட ஆட்டத்தில் முதலில் அடித்தாட களம் இறங்கும். இரு அணிகளும் மீண்டும் ஒற்றை நிலையிலிருந்து ஆட்டத்தை தொடங்கும். இந்த ஆட்டத்தில் முதலில் வென்ற அணி மீண்டும் வென்றால் 2:2 என்ற கணக்கில் அந்த அணி வெற்றி பெறும். ஆட்டம் முடிவு பெறும்.முதலில் வென்ற அணி தோல்வியடைந்தால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளி வென்ற நிலையில் மூன்றாம் கட்ட ஆட்டம் தொடங்கும்.இரண்டாம் கட்ட ஆட்டத்தில் தோல்வியுற்ற அணி மூன்றாம் கட்ட ஆட்டத்தில் முதலில் அடித்தாட களம் இறங்கும். இந்த ஆட்டத்தில் பட்டத்தை தாண்டும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்\nஒனப்பந்து ஆட்டத்தின் விதிமுறைகள் :\nபந்தை பிடிக்கும்போது பந்தை கைகளால் மட்டுமே பிடிக்க வேண்டும் தரையிலோ உடம்பிலோ படக்கூடாது.\nஅணி வீரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எண்களின் வரிசையில்தான் விளையாட வேண்டும். இருப்பினும் முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட ஆட்டம் முடிந்த பின் எண்களை மாற்ற தடையேதுமில்லை.\nபந்தை கால்களால் திரும்பச்செலுத்தும்போது ஒருவர் செலுத்திய பின் அதே அணி வீரர் மீண்டும் அந்த பந்தை செலுத்தலாகாது.\nபந்தை செலுத்தும்போது பந்து வீரரின் கால் மூட்டின் மேல் பட்டால் அவர் பந்தை தவற விட்டதாகவே கருதப்படும்.\nபந்தை பிடிக்கும்போது ஒரு வீரர் கையை உயர்த்தினால் அவரே அப்பந்தை பிடிக்கும் தகுதியை பெறுகிறார்.\nபந்து வேகமாக வரும்போதே பந்தை திரும்பச்செலுத்த வேண்டும்.பந்து வேகம் குறைந்து நின்ற பின் பந்தை அடித்தலாகாது.\nபந்து எல்கை கம்பத்தின் மீது பட்டாலும் எல்கைக்கு வெளியே சென்றதாக கருதப்படும்.\nஓணப்பந்து போட்டிகள் நடைபெறும்போது ஓணப்பந்து விளையாட்டில் தேர்ந்த இரு நடுவர்கள் செயல்படுவர். ஒருவர் எல்கைக்கம்ப‌ நடுவராக செயல்படுவார். வேகமாக வரும் பந்துகள் எல்கைக்கம்பத்திற்கு வெளியே சென்றதா உள்ளே சென்றதா என்பதை மட்டும் தீர்மானிப்பார். இன்னொரு நடுவர் மற்ற காரியங்களில் முடிவெடுப்பார். நடுவரின் தீர்ப்பே இறுதியானதாகும்.\nஓணப்பந்து போட்டி என்பது பல்வேறு அணிகள் பங்குபெறும் விளையாட்டாகும். மூன்று நான்கு நாட்கள் நடைபெறும் போட்டிகளில் பிரபலமான சுமார் 25 க்கு மேற்பட்ட‌ அணிகள் பங்கு பெறும். கால் இறுதி, அரை இறுதி, இறுதிப்போட்டி என போட்டிகள் நடைபெறும். வெற்றி பெறும் முதல் நான்கு அணிகளுக்கு சுழற்கோப்பைகளும் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். ஆடுகளத்தில் 65 அடி உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் பட்டின் மீது கால்களால் பந்தை அடிக்கும் வீரருக்கு சிறப்பு பரிசு, ஆட்ட நாயகன் பரிசு ஆகியவையும் உண்டு. பல்வேறு இளைஞர் அமைப்புகள் ஆண்டுக்கொருமுறை இப்போட்டியை நடத்தி வருகின்றன.\nமாவளியோ மாவளி (கார்த்திகைச் சுளுந்து) ....\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவிளையாட்டு - Tamil Games\nமாவளியோ மாவளி (கார்த்திகைச் சுளுந்து) ....\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன்,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-in-city/bhopal/", "date_download": "2018-10-19T05:33:00Z", "digest": "sha1:M5ZBFTFK5W24BXVHXBM2FOKHCFOUFE32", "length": 11207, "nlines": 100, "source_domain": "ta.gvtjob.com", "title": "போபால் வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "வியாழன், அக்டோபர் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nமுகப்பு / நகரம் வேலைவாய்ப்பின்றி / போபால்\nபோபால், பட்டம், ஐடிஐ-டிப்ளமோ, மத்தியப் பிரதேசம், பாசிம் க்ஷேத்திர வித்யுத் விட்டன் கம்பெனி லிமிடெட் (எம்.கே.வி.வி.சி.சி) ஆட்சேர்ப்பு\nMKVVCL >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா Paschim Kshetra Vidyut Vitaran கம்பனி லிமிடெட் (MKVVCL) பணியமர்த்தல் வேலை விண்ணப்பம் வரவேற்கிறது. இது ...\nNHAI பணியமர்த்தல் 2018 - உதவி இடுகைகள் - இப்போது விண்ணப்பிக்கவும்\nஉதவி, போபால், சிஏ ICWA, பட்டம்\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆட்சேர்ப்பு 2018 அறிவித்தல் - வட்டி மக்கள் வர்த்தக பதிவுகள் ஆஃப்லைன் விண்ணப்பிக்க முடியும். ...\nமோசடி பகுதி நேர வேலைவாய்ப்பு இணையதளங்களை எவ்வாறு அடையாளம் காணலாம்.\n10th-12th, கணக்காளர், சேர்க்கை, அட்டை அழைக்காதீர் கடிதம் ஒப்புக்கொள்ள, அகமதாபாத், அகில இந்திய, ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், அசாம், BE-B.Tech, பிஎட்-பிடி, பனாரஸ், பெங்களூர், வங்கி, பி.சி.ஏ., போபால், பீகார், சிஏ ICWA, வாழ்க்கையைப் மூலையில், தொழில் வழிகாட்டல், சண்டிகர், சென்னை, சத்தீஸ்கர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், தில்லி, பிரஷ்ஷர்கள், பொது அறிவு, கோவா, அரசாங்க கொள்கைகள், பட்டம், குஜராத், குர்கான், கவுகாத்தி, ஹால்டியா, ஹமீர்புர், அரியானா, Hazratpur, இமாசலப் பிரதேசம், ஹைதெராபாத், இந்தூர், இட்டாநகர், ஐடிஐ-டிப்ளமோ, ஜெய்ப்பூர், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், கல்வி மூலம் வேலைகள், நகரம் வேலைவாய்ப்பின்றி, மாநில ல் வேலைகள், ஜோத்பூர், கரவ்லி, கர்நாடக, கேரளா, கொல்கத்தா, சட்டம், லக்னோ, மதுபானி, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, இணையத்தில் பணம், மணிப்பூர், எம்பிஏ, எம்.பி.பி.எஸ், மசீச, குறியீடு MD-எம், மேகாலயா, மிசோரம், மும்பை, நாகாலாந்து, நைனிடால், நவி மும்பை, செய்திகள், நொய்டா-கிரேட்டர் நொய்டா, ஒடிசா, பனாஜி, பஞ்ச்குலா, பாட்னா, டி, முதுகலை பட்டப்படிப்பு, தனியார் வேலை வாய்ப்புகள், புதுச்சேரி, புனே, பஞ்சாப், ராஜஸ்தான், சிம்லா, சிக்கிம், Sirmour, சுருக்கெழுத்தாளர், Subarnapur, தமிழ்நாடு, போதனை, தொழில்நுட்பவியலாளர், தொழில்நுட்பவியலாளர், தெலுங்கானா, திருவனந்தபுரம், திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், விஜயவாடா, நேர்காணல், மேற்கு வங்க\nஆன்லைன் பகுதிநேர வேலைகள் உங்கள் தினசரி வேலைக்கு தவிர்த்து ஆன்லைனில் அதிக பணம் சம்பாதிக்க சிறந்த வழி. ...\nRIE பணியமர்த்தல் 2018 - உதவி மற்றும் ஆசிரியர் இடுகைகள் - இப்போது விண்ணப்பிக்கவும்\n10th-12th, உதவி, போபால், பட்டம், ஐடிஐ-டிப்ளமோ, மத்தியப் பிரதேசம், சுருக்கெழுத்தாளர், போதனை\nசமீபத்திய அறிவிப்பு படி கல்வி கல்வி பிராந்திய நிறுவனம் உதவி பதவிக்கு பல்வேறு பதவிக் குறிப்பு பல்வேறு ஒரு பதவி உள்ளது & ...\nஅகில இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (எய்ம்ஸ்) ஐ.ஐ.எம்., ஐ.ஐ.எம்., - டிப்ளமோ / பேராசிரியர் நியமனம் - சம்பளம் ரூ. 2018 / - PM - Walk-In பேட்டி இப்போது விண்ணப்பிக்கவும்\nபோபால், மத்தியப் பிரதேசம், எம்.பி.பி.எஸ், முதுகலை பட்டப்படிப்பு, போதனை, நேர்காணல்\nஅகில இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (எய்ம்ஸ்) சமீபத்தில் டிடோர் / டெமோன்ஸ்ட்ரேட்டர் காலியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வே���ைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/15170100/1176711/Vijay-Sethupathi-will-do-this-for-Rajini.vpf", "date_download": "2018-10-19T05:35:34Z", "digest": "sha1:QI7BWQCLRLFZK67SUSX36KY4PTK7FX4M", "length": 14803, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரஜினிக்காக இப்படியா செய்வார் விஜய்சேதுபதி || Vijay Sethupathi will do this for Rajini", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nரஜினிக்காக இப்படியா செய்வார் விஜய்சேதுபதி\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் விஜய்சேதுபதி விரைவில் இணைவதற்காக மற்ற பட வேலைகளை முடித்து வருகிறார். #VijaySethupathi #Rajini\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் விஜய்சேதுபதி விரைவில் இணைவதற்காக மற்ற பட வேலைகளை முடித்து வருகிறார். #VijaySethupathi #Rajini\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தில் இதுவரை விஜய்சேதுபதி இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டன.\nவிஜய்சேதுபதி தான் பங்கேற்கும் காட்சிகளுக்காக விரைவில் படக்குழுவில் இணைய உள்ளார். இதற்காகவே இந்த மாத இறுதியில் வெளியாகும் ஜுங்கா படத்தின் புரமோ‌ஷன்களை இப்போதே தொடங்கி இருக்கிறார்.\nஅவர் நடிக்கும் மற்ற படங்களான சீதக்காதி மற்றும் 96 படங்களின் விளம்பர வேலைகளும் தொடங்கி விட்டன. இவை தவிர விஜய்சேதுபதி நயன்தாராவுக்கு கணவராக சில காட்சிகள் நடித்துள்ள இமைக்கா நொடிகள் படத்துக்கும் புரமோ‌ஷன் தொடங்கி உள்ளது.\nஇன்னும் சில நாட்கள் இந்த படங்களின் விளம்பர வேலைகளை முடித்துவிட்டு ரஜினி பட டீமுடன் சேர இருக்கிறார். ஒரே நேரத்தில் ஒரு நடிகரின் 4 படங்கள் விளம்பரப்படுத்தப்படுவது சமீபகாலங்களில் எந்த கதாநாயகருக்கும் நடக்காதது.\nசபரிமலையில் இருந்து 2 பெண்களையும் பாதுகாப்பாக பம்பைக்கு அழைத்துச்செல்ல முடிவு: ஐ.ஜி.\nபெண்ணியவாதிகள் தங்களது பலத்தை நிரூபிக்கும் இடம் சபரிமலை அல்ல - அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்\nசபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள டிஜிபி���ுடன் ஆளுநர் சதாசிவம் ஆலோசனை\nஉண்மையான பெண் பக்தர்கள் வந்தால் அனுமதிப்போம் - அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்\nபக்தர்களுடனான மோதல் எங்களுக்கு தேவையில்லை, நாங்கள் சட்டத்தை பின்பற்றுகிறோம் - ஐ.ஜி.ஸ்ரீஜித்\nசபரிமலை கோவிலுக்குள் 2 பெண்களையும் அனுமதித்தால் கோவில் நடையை மூட வேண்டியிருக்கும் - பந்தளம் மன்னர்\nஐயப்பன் கோவிலில் பழக்கப்பட்டு வரும் பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் - தமிழிசை\nஎன்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n5 கோடி பார்வையாளர்கள் பெற்ற வாயாடி பெத்த புள்ள பாடல் - சிவகார்த்திகேயன் பெருமிதம்\nவெங்கட் பிரபு கூட்டணியுடன் புதிய படத்தை தொடங்கிய சிம்புதேவன்\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜெயம் ரவியின் அடங்க மறு படத்தின் ரிலீஸ் அறிவிப்பு\nஎழுமின் படக்குழுவினரை பாராட்டிய விஜய்சேதுபதி\nரஜினியை தொடர்ந்து கமலுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்\nகாசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா\nபரியேறும் பெருமாளின் வெற்றி கொண்டாடப்படுகிறது - விஜய்சேதுபதி\nமீண்டும் ரசிகர்களை கவர்ந்த 2.O மேக்கிங் வீடியோ\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/133095-uttarakhand-will-be-issue-id-cards-to-protectors-of-cow.html", "date_download": "2018-10-19T04:22:28Z", "digest": "sha1:YSAY4QX5DN2PHSKQYIKVMGOE7DBKGSO7", "length": 17993, "nlines": 396, "source_domain": "www.vikatan.com", "title": "பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை - உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு | Uttarakhand will be issue ID cards to protectors of cow", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளிய���டப்பட்ட நேரம்: 12:37 (05/08/2018)\nபசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை - உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு\nஇந்தியாவிலேயே முதல்முறையாகப் பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை வழங்க இருப்பதாக உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.\nநாடு முழுவதும் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் செயல்படும் சிலர் மாட்டிறைச்சி சாப்பிடும் மக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதை தடுக்க இந்தியாவிலேயே முதல்முறையாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பசு பாதுகாவலர்களுக்கு என பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்படும் என அம்மாநில அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.\nஇது தொடர்பாக பசு சேவா கமிஷனின் தலைவர் என்.எஸ். ராவத் ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “ உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்துப் பசு பாதுகாவலர்களையும் அடையாளப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் அனைவருக்கும் விரைவில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுபவர்களிடம் இருந்து உண்மையான பசு பாதுகாவலர்களைப் பிரிக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\nமேலும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளைத் தடுக்க வேண்டும் என இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்திய பிரதமர் மோடி அறிவித்திருந்தார் அதனை மனதில் கொண்டும் இந்த முறை செயல்படுத்தப்படவுள்ளது. மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பசு பாதுகாவலர்களுக்கும் விரைவில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது” எனக் கூறியுள்ளார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்���ு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல; மைக் டைசன்” - டி.டி.விக்குப் பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-10-19T05:12:33Z", "digest": "sha1:I73ZV3OW362XKWTFWIPSKZ7Q4ETNN545", "length": 9416, "nlines": 136, "source_domain": "adiraixpress.com", "title": "முதலில் விவசாயி பிரச்சனையை தீருங்கள்.. புல்லட் ரயில் திட்டத்திற்கு நிதி வழங்குவதை நிறுத்திய ஜப்பான் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமுதலில் விவசாயி பிரச்சனையை தீருங்கள்.. புல்லட் ரயில் திட்டத்திற்கு நிதி வழங்குவதை நிறுத்திய ஜப்பான் \nமுதலில் விவசாயி பிரச்சனையை தீருங்கள்.. புல்லட் ரயில் திட்டத்திற்கு நிதி வழங்குவதை நிறுத்திய ஜப்பான் \nஇந்தியாவில் 2023க்குள் புல்லட் ரயிலை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ரயில் மஹாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கும், குஜராத்தின் அஹமதாபாத்துக்கும் இடையில் இயக்கப்படும்.\nஇந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் இதுவாகும். 1.60 லட்சம் கோடி இதற்கு செலவு ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 1.10லட்சம் கோடி ரூபாயை ஜப்பான் அரசு கடனாக கொடுக்கிறது.\nஜப்பான் அரசு மூலம் ”ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம்” வழங்கும் பணத்தில் ஜப்பான் ஊழியர்கள் இந்த புல்லட் ரயில் பாதையை போட இருக்கிறார்கள். இதற்காக குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவில் சுமார் 1400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப���பட உள்ளது. அதில் 900 ஏக்கர் நிலம் விவசாய நிலம்.\nஇதனால் பல ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட இருக்கிறார்கள். இதனால் கடந்த வாரம் விவசாயிகள் பிரதமர் மோடிக்கு எதிராகவும், இந்த திட்டத்திற்கு எதிராகவும் ஜப்பான் அரசுக்கு கடிதம் அனுப்பினார்கள். அதேபோல் பணம் வழங்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் இதற்காக கடிதம் எழுதியுள்ளனர். இந்த திட்டத்தை நிறுத்தும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇதனால் புல்லட் ரயில் திட்டத்துக்கான நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான் நிறுவனம். ”ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம்” இந்த நிதியுதவியை நிறுத்தி இருக்கிறது. இதனால் மும்பைக்கும் அஹமதாபாத்துக்கும் இடையில் புல்லட் ரயில் பாதை போடப்படும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. காலவரையின்றி பணிகளை நிறுத்துவதாக ஜப்பான் நிறுவனம் தகவல் அளித்துள்ளது.\nஇந்த திட்டத்திற்கு குஜராத் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் இந்த திட்டம் நிறுத்தப்படுகிறது. முதலில் அந்த பகுதி மக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விவசாயிகளின் பிரச்சனையை முதலில் அரசு தீர்க்க வேண்டும். நிலம் கையகப்படுத்துவது தொடர்பான பிரச்சனை தீர்ந்த பின் நிதியுதவி அளிக்கப்படும் என்று அரசுக்கு ஜப்பான் நிறுவனம் பதில் அளித்துள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balajothidar.blogspot.com/2013/03/dangerous-accidents.html", "date_download": "2018-10-19T04:20:20Z", "digest": "sha1:LELYGYGRDIHPQYOQRGM7MCHNK5MEXVUS", "length": 10930, "nlines": 100, "source_domain": "balajothidar.blogspot.com", "title": "Bala Jothidar: வீபரித கண்டங்கள் - Dangerous Accidents", "raw_content": "\nசெவ்வாய், 19 மார்ச், 2013\nவீபரித . . . கண்டங்கள். . \nலக்னத்தில் சூரியனும் எட்டில் செவ்வாயும் இருந்து தேய்பிறை சந்திரனுடன் ராகு எங்கு இருந்தாலும் ஜாதகரின் உடலில் வெட்டு காயங்கள் பல இருக்கும். சில நேரங்களில் அவரது இறப்புக்கு இதுவே காரணமாக கூட அமைந்து விடும். அஷ்டமத்தில் செவ்வாய் கடுமையான ஆயுள் தோஷசத்தையும் சந்திரனுடன் சேர்ந்த ராகு ஜாதகரின் உடலை கெடுத்து விடுவதுமே இ��ற்கு காரணமாக அமைந்துவிடுகிறது. மேலும் இது போன்ற ஜாதக அமைப்புகளை ஆறாம் அதிபதியின் நிலை மற்றும் லக்ன எதிரிகளின் நிலை அறிந்து சொல்வது நல்லது. இது போன்ற பலன்களை அனுபவிக்க வேறு சில ஜாதக அமைபுகலாவது சனி, சந்திரன், ராகு இவர்கள் லக்னத்தில் இருந்து, கேதுவுடன் சூரியன் எங்கு கூடி இருந்தாலும் ஜாதகர் இறப்பு வெட்டு காயத்தால் அமைய அதிக வாய்ப்பு.\nபொதுவாக லக்னாதிபதி அஷ்டமாதி பதியுடன் சேரக்கூடாது, அப்படி சேர்ந்தாலும், கேந்திரங்களில் இருக்க கூடாது, அப்படி கேந்திரங்களில் இருந்தாலும் அஷ்டமாதி வலு பெற கூடாது. இப்படி பட்ட கிரக நிலை இருந்தால் கெட்ட பலன்கள் தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் வந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட ஜாதக அமைப்புகளுடன் அஷ்டம ஸ்தானத்தில் பாவிகள் உட்கார்ந்து விட்டால் அந்த ஜாதக குழந்தை பன்னிரண்டு வயது வரை எந்த நேரத்திலும் கண்டங்களை சந்திக்க நேரும். இவைகளுக்கும் மேலாக குரு லக்னத்தையோ அல்லது லக்னாதிபதி யையோ பார்த்து விட்டால் கவலை இல்லை, இல்லை என்றால் தொடர்ந்து குல தெய்வ வழிபாடு வுடன் நித்ய பூஜை ஒன்றே வழி.\nதேய்பிறை சந்திரன் எழிலும், ஆறுக்குரியவன் மறைந்தும் இருந்து இவர்கள் இருவருடன் பாவர்கள் சேர்ந்து சம்பந்தம் பெற்றால் ஜாதகருக்கு வீபத்தினால் உடல் உறுப்புகள் வெட்டு பட்டு தீடீர் ஊனம் ஏற்படவும் வாய்ப்பு.\nலக்னாதி பதி அல்லது எட்டுக்குரியவன் குளிகன் எனபடுகின்ற மாந்தியுடன் கூடி 6-8-12 இடங்களில் சுபர் பார்வை இன்றி இருப்பவர்கள் தங்கள் விரோதிகளால் அல்லது கொடியவர்களால் துன்புறுத்த பட்ட பின்னே இறப்பார்கள்.\nசனியுடன் ராகு கூடி லக்னத்தில் நின்று அன்றைய தினம் அமாவாசை திதியாக இருந்து விட்டால் ஜாதக கை கால்கள் இரண்டுமே இழக்க நேரிடும், இதே நிலை சனி ராகுவிற்கு பதில் சுக்ரனுடன் கேது அமைந்து விட்டாலும்\nஅமையும், ஆனால் இந்த செயலை செய்தவர் இவருக்கு இன்பத்தை தந்த வேறு பாலினமாகும். அதாவது ஆண்ணாக இருப்பின் மனைவி அல்லது மனைவி போன்று இருந்த பெண்ணாக இருக்கலாம்.\nஎப்படி பட்ட கிரக தோஷ அமைப்புகள் இருந்தாலும் குரு பார்வைக்கு பலம் அதிகம் என்பதால் ஜாதகத்தில் தீய இடங்களை குரு பார்த்து விட்டால் எந்த கவலையும் பட தேவை இல்லை. அப்படி குரு பார்வை இல்லாமல் இருப்பவர்கள் தெய்வ அனுகிரகத்துடன் உள்ள மனித ரூபத���தில் உள்ள உங்களுக்கு நல்லவர் என்று தோன்றும் ஒருவரை உங்கள் குரு நாதராக ஏற்று கொண்டு செயல் பட்டால் சாத்சாத் பரப்ரம்ஹமன குரு வடிவான இறைவனே நம் பொருட்டு இப்பூவுலகில் இறங்கி வந்து நம்மை காப்பது திண்ணம்.\nவாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.\nசித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி\nM . பாலசுப்ரமணியன், M .A ,\nவேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.\nஇடுகையிட்டது varavellore நேரம் செவ்வாய், மார்ச் 19, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருமணத்திற்கு முன்பே சுகத்தின் ருசி. . . .\nபிரம்மஹத்தி தோஷம் Brahmahathi Dosham\nபுத்திர தோஷ பாரிகர ஸ்தலம் விரிஞ்சிபுரம் - Virinjee...\nஉதயாதி நாழிகை என்பது மணி கணக்கா\nM .E படித்த ப்ரோஹிதர் (கேள்வி-6) ME prohidar\nதுலாலக்னத்திற்கு தொழில் Tula Lagna Thozhil (கேள்வி...\nஓங்காளி பூஜை ஜோதிடன் OngKaali Jothidan\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: friztin. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/tamil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-10-19T05:34:05Z", "digest": "sha1:EYHGULH7S2OFTTEUYFLMJ55PRTFYPCXE", "length": 6589, "nlines": 168, "source_domain": "onetune.in", "title": "விஜய்-அஜித் படங்களுக்கு இணையாக காஞ்சனா-2 - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » விஜய்-அஜித் படங்களுக்கு இணையாக காஞ்சனா-2\nவிஜய்-அஜித் படங்களுக்கு இணையாக காஞ்சனா-2\nராகவா லாரன்ஸின் வெற்றி பாகமாக அடுத்து வெளிவரும் படம் காஞ்சனா-2. இப்படம் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கின்றது.\nஏற்கனவே இப்படத்தில் லாரன்ஸின் கெட்டப்புகளை பார்த்த சூப்பர் ஸ்டார் மனம் திறந்து பாராட்டினார். இப்படம் உலகம் முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.\nஇந்த தியேட்டர் எண்ணிக்கை கிட்டத்தட்ட விஜய், அஜித் படங்களின் தியேட்டர் எண்ணிக்கைக்கு இணையாக வந்துள்ளது என கூறப்படுகிறது.\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/abhinav-mukund-concerns-about-color/", "date_download": "2018-10-19T04:26:06Z", "digest": "sha1:NAQK6GYFXIH6R42SRW5AYJ3K7IBAX3DS", "length": 9101, "nlines": 148, "source_domain": "tamil.nyusu.in", "title": "கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு! தமிழக கிரிக்கெட் வீரர் அபினவ் பெருமிதம்!! |", "raw_content": "\nHome Sports கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு தமிழக கிரிக்கெட் வீரர் அபினவ் பெருமிதம்\nகறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு தமிழக கிரிக்கெட் வீரர் அபினவ் பெருமிதம்\nதமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த் நிறம் குறித்த பேதமை நீடிப்பது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.\nநிற பேதமை குறித்து அபினவ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-\n‘நான் எனது 15வது வயது முதல் கிரிக்கெட் வீரனாக வேண்டும் என்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றேன். எனது தோலின் நிறம் குறித்து மற்றவர்களின் என்ணங்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.\nதினமும் வெயிலில் தான் வலை பயிற்சியில் ஈடுபடுகிறேன். அதிலும் இந்தியாவில் அதிக வெப்பம் நிலவும் சென்னையில் தான் வசித்து வருகிறேன். அப்படி இந்த வெயிலில் பயிற்சி எடுப்பதைப் பற்றி நான் கவலைப்பட்டதே இல்லை.\nஅதிலும் பயிற்சியை விரும்பி செய்கிறேன். அப்படி பயிற்சி செய்ததால் தான் இன்று இந்த நிலையை அடைந்துள்ளேன். என்னை பல பெயர்களில் அழைக்கிறார்கள். நான் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் பொறுத்துக் கொள்வேன்.\nஅந்த ஏளனத்தால் நான் குறைந்து போய்விடுவதில்லை. இன்னும் நான் செல்வதற்கு இலக்குகள் உள்ளன. தற்போது என் தோலின் நிறம் குறித்து கேலி பேசுபவர்களை நான் கண்டு கொள்வதில்லை.\nஇந்தியா முழுவதும் நிறத்தால் ஏளனத்தை சந்தித்து வரும் அனைவருக்காகவும் பேசுகிறேன். சமூக வளை தளங்களில் இது குறித்த கருத்துக்களை கட்டுப்படுத்த முடியவில்லை.\nசிவப்பு நிறம் மட்டுமே அழகல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே. நான் வெளியிட்டுள்ள இந்த கருத்து இந்திய அணியில் யாரையும் குறிப்பிட்டல்ல. எனது நிறம் குறித்து ஏளனம் செய்தவர்களுக்காக மட்டுமே.\nஇதை தயவு செய்து அரசியல் ஆக���க வேண்டாம்’. இவ்வாறு அபினவ் முகுந்த் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஇளைஞர்களை கவர சாம்சங் அதிரடி\nNext articleநெரிசலில் சிக்கிய இளம்பெண்ணை மீட்ட யுவராஜ்சிங்\n ஓபிஎஸ், ஈபிஎஸ் மீது திவாகரன் தாக்கு\nமோடியின் பொருளாதார கொள்கை தோல்வியடைந்ததா\nபாக்கெட் கோதுமை மாவில் எலிப்புழுக்கைகள்\nவேதனையில் முடிந்தது சாதனை திருமணம். விடியோ.\nஸ்டாலின் பீச் விசிட்: பின்னணி என்ன\nசிவ சேனா எம்பி இனி சுதந்திரமாக பறக்கலாம்\nஅரசு பஸ் கட்டணம் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தது\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nஅரசு பஸ் கட்டணம் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தது\nஹாக்கிப்போட்டி: இந்தியா அபார வெற்றி\nதமிழக வீரர் அஸ்வினுக்கு இனி இடம் கிடைப்பது சந்தேகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2007/08/blog-post.html", "date_download": "2018-10-19T04:16:49Z", "digest": "sha1:C7QB6T3Z2MWD4L4IV5OQV46G4RLW6B7K", "length": 8280, "nlines": 245, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: பெயர் சொல் கண்மணி!", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nகதைகள் பேசிய அற்புத தருணத்தில்\n\"உணர்வுகள் விவரிக்கப்பட வேண்டியவை அல்ல....\nஉணரப்பட வேண்டியவை.\" என்ற உண்மையை அழகாய் உணர்த்தியது உங்கள் வரிகள் [நீ பேசப்போவதில்லை என்று உணர்ந்ததும் கண்ணீராய் வழிந்தோடுகிறதே இதற்கு என்ன பெயர் சொல் பெண்ணே].... உங்கள் கண்மணியாள் மட்டும் அல்ல எவராலும் சொல்லமுடியாது இதற்கான பெயரை......\nஇனிமே தெரிஞ்சு ஒன்னும் ஆகப் போறதில்லை நிலா.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகாதல் நதியெனில் நட்பே கடல்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/33512-taj-mahal-and-tipu-sultan-row-why-are-you-wasting-our-time-prakash-raj-s-blunt-question-to-politicians.html", "date_download": "2018-10-19T04:39:59Z", "digest": "sha1:TGJDHA4I7P2QRPFHGDWEQKALXQJRMKSB", "length": 9836, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "���மல் பாணியில் அரசியல் விமர்சனத்தில் இறங்கியுள்ள பிரகாஷ்ராஜ் | Taj Mahal and Tipu Sultan row: Why are you wasting our time, Prakash Raj's blunt question to politicians", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகமல் பாணியில் அரசியல் விமர்சனத்தில் இறங்கியுள்ள பிரகாஷ்ராஜ்\nகமல் பாணியில் நடிகர் பிரகாஷ்ராஜூம் ட்விட்டரில் நடப்பு அரசியலை விமர்சிக்க தொடங்கியிருக்கிறார்.\nபத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை விவகாரத்தில் மத்திய அரசும் பிரதமர் மோடியும் மெளனம் காத்து வருவதை கடுமையாக விமர்சித்திருந்தார் நடிகர் பிரகாஷ் ராஜ். ஆளும் காங் கட்சி சார்பில் கர்நாடகாவில் நவம்பர் 10-ம் தேதி திப்பு சுல்தான் ஜெயந்தி விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திப்பு சுல்தானை மாவீரர் என ஏற்க முடியாது என்றும் அவர் இந்து மற்றும் கிறிஸ்துவ மக்களுக்கு எதிராக செயல்பட்டவர் என்றும் திப்பு பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவதை ஏற்க முடியாது என்றும் பாஜக கூறி வருகிறது.\nஇது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், விவசாயிகளின் அவலநிலை, இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம், சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகளின் வளர்ச்சி போன்றவற்றில் அரசியல்வாதிகள் கவனம் செலுத்தலாம் என்று கூறியுள்ளார். அதைவிடுத்து, தற்போது வாழும் தங்களுக்கு தொடர்பில்லாத திப்புசுல்தான், தாஜ்மஹால் போன்றவற்றின் பழைய வரலாறுகளை எல்லாம் தோண்டி எடுத்து, வெறுப்பை ஏற்படுத்துவது எதற்காக என்று பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசோனியா நலம் பெற தமிழிசை வேண்டுதல்\nஒலிம்பிக் போட்டிக்கான ஆயிரம் நாட்கள் கவுண்ட் டவுண்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழக மீனவர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\n“குற்றம் சொன்ன உடனேயே யாரையும் தாக்க கூடாது” - சின்மயி புகார் பற்றி கமல்\n'முதல்வரானால் லோக் ஆயுக்தா கொண்டு வருவேன்' : கமல்ஹாசன்\nபெண்கள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம் - பிரதமர் மோடி\nமக்களுக்கு சேவை செய்வதையே பாஜக பெருமையாக கருதுகிறது - பிரதமர் மோடி\n“மோடிக்கு வாக்களித்த மக்கள் மீதே தாக்குதல் நடத்துவதா” - மாயாவதி வருத்தம்\nநெல்லை மாணவர்கள் மீது தடியடி - கமல்ஹாசன் கண்டனம்\n“விவசாயிகளுக்காக வங்கிகளின் கதவுகள் திறந்தே இருக்கின்றன” பிரதமர் மோடி பேச்சு\n“ஜனநாயகத்தின் குரல்வளையில் கால் வைப்பதா\nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசோனியா நலம் பெற தமிழிசை வேண்டுதல்\nஒலிம்பிக் போட்டிக்கான ஆயிரம் நாட்கள் கவுண்ட் டவுண்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-thala-29-01-1840534.htm", "date_download": "2018-10-19T05:07:10Z", "digest": "sha1:PQEGV7WPB6TFSKYVJ7XGG3ZDKZ66U6FQ", "length": 7148, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "மெகா ஹிட் இயக்குனருடன் தல-59 படத்திற்கு பேச்சு வார்த்தை - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.! - AjiththalaVishnu Vardhan - தல-59 | Tamilstar.com |", "raw_content": "\nமெகா ஹிட் இயக்குனருடன் தல-59 படத்திற்கு பேச்சு வார்த்தை - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித், இவர் தற்போது வீரம், வேதாளம், விவேகம் படங்களை அடுத்து நான்காவது முறையாக சிவாவுடன் விஸ்வாசம் படத்திற்காக இணைந்துள்ளார்.\nஇந்த படம் ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை அடுத்து தல அஜித் யாரு���ன் இணைவார் எந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அளவுக்கு அதிகமாகவே உள்ளது.\nஇந்நிலையில் தற்போது தல-59 படத்தை பற்றி மகிழ்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது, அதாவது அஜித்தை மிகவும் ஸ்டைலிஷாக காட்டிய ஆரம்பம், பில்லா ஆகிய படங்களை இயக்கிய விஷ்ணு வரதனுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என கூறப்படுகிறது.\n▪ தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..\n▪ அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா\n▪ தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்\n▪ தல அஜித்தின் 58வது படத்தின் இயக்குனர் இவர்தானா\n▪ அம்மன், அருந்ததி வரிசையில் இடம்பிடிக்க வரும் சிவநாகம்… மீண்டும் விஷ்ணுவர்தன்\n▪ ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க அஜித் திடீர் முடிவு\n▪ ஆரம்பம் படத்தால் இந்திய அளவில் கலக்கும் அஜித்..\n▪ ராஜராஜ சோழன் கெட்டப்பில் தல.. அஜித்\n▪ சரித்திர படத்தில் நடிக்கும் அஜித்\n▪ ஹாலிவுட் ரீமேக் படத்தில் தல\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2017/10/etfepf.html", "date_download": "2018-10-19T04:21:59Z", "digest": "sha1:54WNFXSX66AA6WM2UUWCKU4E27EI4T6W", "length": 14044, "nlines": 181, "source_domain": "www.trincoinfo.com", "title": "அரசாங்க / தனியார் ஊழியர்களே! உங்களது ETF/EPF பணத்தினை பெறுவது எப்படி? - Trincoinfo", "raw_content": "\nHome > INFO > அரசாங்க / தனியார் ஊழியர்களே உங்களது ETF/EPF பணத்தினை பெறுவது எப்படி\nஅரசாங்க / தனியார் ஊழியர்களே உங்களது ETF/EPF பணத்தினை பெறுவது எப்படி\nஎந்தவொரு விண்ணப்பதாரியூம் வயது பூர்த்தியடைந்து சேவையில் இருந்து ஓய்வூ பெறும் போது விண்ணப்பித்தல் வேண்டும்.\nமேற்படி விண்ணப்பதாரிஊழியர் சேமலாப நிதியப் பிரிவினால் காட்டப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.\nஆண் – 55 வயதினைப் பூர்த்தி செய்த பின்னர்ஓய்வூ பெறல்.\nபெண் – 50 வயதினைப் பூர்த்தி செய்த பின்னர் ஓய்வூ பெறல்.\nமேற்படி தேவைப்பாட்டினை நிரூபிக்கும் பொருட்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.\n2. தேசிய அடையாள அட்டையின் நிழற் பிரதி. அது தொழில் தருநராலோ பிரதேச செயலாளராலோ அத்தாட்சிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.\n3. பணத்தை வரவூ வைக்கும் பொருட்டு தனக்குச் சொந்தமான வங்கிப் புத்தகத்தின் நிழற் பிரதி.\nபடிமுறை 1 :விண்ணப்பதாரி “மு” படிவத்தைப் பெற்றுக்கொள்ளல்.\nபடிமுறை 2 :பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்தில் அவசியமான நற்சாட்சிப்படுத்தல்களை செய்தல்.\nபடிமுறை 3 :பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்தை அவசியமான ஆவணங்களுடன் சமர்ப்பித்தல்.\nபடிமுறை 4:தொழில் திணைக்களத்தின் ஏற்புடைய அலுவலர்களால் பரிசீலிக்கப்படல்.\nபடிமுறை 5 :இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதிப் பிரிவூக்கு ஆற்றுப்படுத்தல்.\nபடிமுறை 6 :கணக்கில் வரவில் உள்ள பணத்தொகையை இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதிப் பிரிவூ விடுவித்தல்.\nதேவைப்பாடுகளை பூர்த்தி செய்திராத விண்ணப்பப் பத்திரங்கள் நிராகரிக்கப்படும்.\nமுறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரங்களுடன் அவசியமான சான்றிதழ்களை ஒப்படைத்தால் ஒரு மாத காலமே செல்லும். குறைபாடுகள் நிலவூமாயின் அவற்றைப் பூர்த்தி செய்யூம் வரை காலம் எடுக்கும்.\nகிழமை நாட்களில் – திங்கள் முதல் வெள்ளி வரை\nநேரம் – மு.ப. 9.00 முதல் பி.ப. 03.30 வரை\nவிடுமுறை நாட்கள் – அரசாங்க மற்றும் வர்த்தக விடுமுறைத் தினங்கள்\nவிண்ணப்பப் பத்திரங்கள் இலவசமாகவே விநியோகிக்கப்படும்.\nபிறப்புச் சான்றிதழ் இல்லாவிட்டால் கிராம உத்தியோகத்தர் பிரதேச செயலாளரின் அனுமான வயதுச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.\nதேசிய அடையாள அட்டையின் பிரதி\n• தொழில் தருநரால் நற்சாட்சிப்படுத்தப்படல் வேண்டும். நிறுவனம் மூடப்பட்டிருப்பின் கிராம உத்தியோகத்தர் பிரதேச செயலாளர் நற்சாட்சிப்படுத்தல் வேண்டும்.\nபெருந்தோட்டத்துறை ஊழியர்களின் பிறந்த தினத்தை தோட்டத்துரை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.\n1967 இன் 15 ஆம் இலக்க இந்திய இலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்.\nநிறுவனம் மூடப்பட்டிருப்பின் ஆட்களின் விபர முன்னுரிமை.\nநிறுவனம் மூடப்பட்டுள்ள வேளையில் புதிய மாற்றம் இருப்பின் இழப்பு எதிரிட்டுக் கடிதம்.\nவிண்ணப்பதாரியின் டீ அட்டை இல்லாதவிடத்து ஊழியர் சேமலாப நிதியப் பிரிவூக்கு அறிவிக்க வேண்டும்.\nஒரு ரூபா கட்டணத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட ‘டீ’ மாதிரிப் படிவத்தைச் சமர்ப்பிப்பதன் மூலமாக இணைப் பிரதியொன்றைப் பெற்றுக்கொள்ள முடியூம்.\nஉதவித் தொழில் ஆணையாளர் மத்திய கடிதக் கோவைப் பிரிவூ ஊழியர் சேமலாப நிதியம் தொழில் திணைக்களம் கொழும்பு 05 எனும் முகவாpயில் இருந்து மாத்திரமே இணைப் பிரதிகள் விநியோகிக்கப்படும்.\nநேரடியாக வருவதன் மூலமாகவோ தபால் மூலமாகவோ இச்சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியூம். ஒரு ரூபா கட்டணத்தை காசோலை அல்லது காசுக் கட்டளை மூலமாகவோ இப்பிரிவூக்கு வந்து செலுத்துவதன் மூலமாகவோ இச் சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியூம்.\nதொலைநகல் இலக்கங்கள்:+94 11 2581145\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nItem Reviewed: அரசாங்க / தனியார் ஊழியர்களே உங்களது ETF/EPF பணத்தினை பெறுவது எப்படி உங்களது ETF/EPF பணத்தினை பெறுவது எப்படி\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் - www.TRINCOINFO.com\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் ➡️ எமது \"வேலைவாய்ப்பு - இலங்கை\" குழுவில் இணைந்து கொ...\nசமுர்த்தி திணைக்களத்தினூடாக பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள்\nசமுர்தி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டமிட்ட கைவினைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள புத்தாக்க சிந்தனையுடன் கூடிய கைவினைத்திறன்...\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம்..\nபெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் 3,868 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உயர்தரத்தில் சித்தியடைந்தோரை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளத் தீர்...\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்த வருடம் நியமனம்..\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்தவருட இறுதிக்குள் நியமனங்கள் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 4,100 பட்டதார...\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொ��ுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nவேலையற்ற பட்டதாரிகள் இம்மாதம் பயிற்சியில் இணைப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வையடுத்து இம்மாதம் 20ம் திகதி 4,053 பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/lively-murugan-statue-in-ettukudi/", "date_download": "2018-10-19T04:56:56Z", "digest": "sha1:YNWCCOUNLLXDRXRYX3TVZYG2RMRSMU46", "length": 13137, "nlines": 150, "source_domain": "dheivegam.com", "title": "இரத்த ஓட்டத்துடனும் வியர்வையுடனும் காணப்பட்ட முருகன் சிலை! - தெய்வீகம்", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் இரத்த ஓட்டத்துடனும் வியர்வையுடனும் காணப்பட்ட முருகன் சிலை\nஇரத்த ஓட்டத்துடனும் வியர்வையுடனும் காணப்பட்ட முருகன் சிலை\nநாகப்பட்டினம் பொருள்வைத்தசேரி கிராமத்தில் வசித்த சிற்பி சிறந்த முருக பக்தர். அழகன் முருகனின் சிலையை வடிக்க வேண்டும் என்ற தன் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையாய், சோழ அரசர் (அவ்வூரை அப்போது ஆண்டவர் – பெயர் குறிப்பு இல்லை) சிற்பியை அழைத்து முருகன் சிலை வடிக்க ஆணையிட்டார்.\nசிற்பியும் ஆனந்தமாய் பக்தியுடன் முருகன் சிலையை வடிக்கலானார். சிலநாட்கள் சென்றன, அரசன் நகர்வலம் செல்லும் சமயத்தில் சிற்பியின் முருக சிலைக்கு உயிர் ஓட்டம் உள்ளதை கண்டு அதிசயித்தார்.\nசோழர்கள் ஆட்சி அதுவும் தன் ஆட்சியில் உருவாக்கப் பட்ட இந்த சிலை போல் வேறெங்கும் இருக்கக் கூடாது என எண்ணிய அரசர், சிற்பியின் கட்டை விரலை வெட்டிவிட்டார்.\nசோழமன்னரால் சிற்பியின் கைகட்டைவிரலை வெட்டி ஊனமாக்க முடிந்ததே தவிர, சிற்பியின் தெய்வீக திறமையை மனதுணிவை ஊனமாக்க முடியவில்லை. வருவது வரட்டும். போவது போகட்டும். யாவும் இறைவனின் விருப்பம் அவனின் திருவிளையாடல் இது. ஆகவே என் அப்பன் முருகன் அருளால் எல்லாம் நல்லபடியாக அமையும் என்ற மன தெளிவோடு இறைவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு, அந்த ஊரைவிட்டு வேறுஒரு கிராமத்துக்கு சென்று விட்டார்.\n“ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது” என்ற பழமொழிக்கேற்ப சிற்பி புதிதாக குடியேறிய அந்த கிராமத்திலும��� ஒரு முருகன் சிலையை செய்ய வேணடும் என்று ஆவல் கொண்டார். அதனால் பல இடங்களின் முருகபெருமான் திருஉருவச்சிலையை செய்ய நல்ல உயிர் ஓட்டம் இருக்கிற கல்லை தேடினார்.\nஅவர் எதிர்பார்த்தது போல ஓர் இடத்தில் இரத்தம் போன்ற சிவப்பு ரேகை கொடிகளை கொண்டதும், நீலமும், கருமையும் கலந்ததுமான உயிரோட்டம் உள்ள ஒரு சிறந்த கல்லை கண்டுபிடித்து அந்த கல்லிலேயே முருகனின் சிலையையும் மயிலையும் செதுக்கி வடித்து கொண்டு இருந்தார் சிற்பி.\nஇந்த கிராமத்தை முத்தரசன் என்ற குறுநில மன்னன் ஆட்சிசெய்து கொண்டு இருந்தார். அவரிடம் ஒருவர் சென்று, “அரசே நம் ஊருக்கு ஒரு சிற்பி வந்திருக்கிறார். அவருக்கு கையில் கட்டைவிரல் இல்லை. இருந்தாலும் அவர் ஒரு முருகன் சிலையை உருவாக்கி கொண்டு இருக்கிறார். அந்த சிலையை பார்த்தால் முருகபெருமானே நேரில் காட்சி தருவது போல் அத்தனை தத்ரூபமாக இருக்கிறது” என்றார்.\nஇதை கேட்ட முத்தரசன், உடனே அதை காணவேண்டும் என்ற பேராவல் கொண்டு அந்த சிற்பியின் இருப்பிடத்திற்கு சென்றார். முருகனே நேரில் நிர்ப்பது போன்று அழகு சிலையைக் கண்டார். முருகனுக்கு கோவில் கட்டும் ஆவல் அவருள் தோன்றியது.\nஇந்த முருகன் சிலைதான் எட்டுக்குடி சவுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ளது.\nஒருசமயம்,சிற்பி முருகனுக்கான மயில் சிலையை வடிக்கும் போது மயில் பறக்க முயன்றதாம்.\nஇதை கண்ட சிற்பி எங்கே முருகன் மயிலுடன் பறந்து விடுவாரோ என எண்ணி, மயிலின் கால்களை சேர்த்து கட்டிய நிலையில் சிலை வடித்தாராம். மயிலின் கால் நகத்தை பெயர்த்தும் விட்டாராம்.\nஐந்தரை அடி உயரத்தில் இருக்கும் இந்த முருகன், தன் பக்தர்களின் எண்ணங்களுக்கேற்ப காட்சி தருகிறார். முருகனை குழந்தையாக பார்த்தால் குழந்தையாகவும், இளைஞனாக பார்த்தால் இளைஞனாகவும், முதியவராக வடிவேலவனை பார்த்தால் முதியவனாகவும் காட்சி தருவதாக பக்தர்கள் தங்கள் அனுபவத்தில் அனுபவித்து சொல்கிறார்கள்.\nஇந்த எட்டுக்குடி முருகப் பெருமானை தரிசித்து அவருக்கு வாசனை மலர்களை தருபவர் வாழ்வில் வறுமை நீங்கும்.\nசந்தனம் தந்தால் உடல் உபாதைகள் நீங்கும்.\nவிபூதி காணிக்கை விரோதிகளால் வரும் துன்பம் நீங்கும்.\nமுருகனுக்கு வஸ்திரம் வழங்கினால், குடும்பத்தில் இருக்கும் பிரச்சினை நீங்கி மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.\nமுருகனுக்கு ��பிஷேகம் செய்தால் துன்பம் இல்லா வாழ்வு அமையும்\nஎட்டுக்குடி முருகனை வணங்கி இன்பமான வாழ்க்கையை எட்டிபிடிப்போம்.\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜைகளின் முக்கியத்துவம் என்ன\nசாய் பாபா நூற்றாண்டு மகாசமாதி நினைவு தின வழிபாடு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-10/push-cycles", "date_download": "2018-10-19T05:53:36Z", "digest": "sha1:NZAISJ5I4OBB6TTUADUXBHGPH2EC73HV", "length": 4677, "nlines": 100, "source_domain": "ikman.lk", "title": "பழைய மற்றும் புதிய துவிச்சக்கர வண்டிகள் கொழும்பு 10 இல் விற்ப்பனைக்குள்ளது.| Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-7 of 7 விளம்பரங்கள்\nகொழும்பு 10 உள் துவிச்சக்கர வண்டிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kottawa/computers-tablets", "date_download": "2018-10-19T05:53:49Z", "digest": "sha1:2ZUT4EYH6V4UJ4Z3YFEIQ7ZALYFSDBSZ", "length": 8633, "nlines": 202, "source_domain": "ikman.lk", "title": "கொட்டாவ யில் கணினி மற்றும் பாகங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகாட்டும் 1-25 of 74 விளம்பரங்கள்\nகொட்டாவ உள் கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனி��ள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133773-thiruvarur-car-festival.html", "date_download": "2018-10-19T04:34:48Z", "digest": "sha1:HOQHT57R3SBBE4234X44LLZUTQ6EAYPK", "length": 17104, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "திருவாரூர் ஆடிப்பூர தேர்த் திருவிழா | Thiruvarur Car Festival", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 04:30 (13/08/2018)\nதிருவாரூர் ஆடிப்பூர தேர்த் திருவிழா\nதிருவாரூர் தியாகராஜர் கோயில் ஆடிப்பூர தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.\nதிருவாரூர் தியாகராஜர் கோயிலில் அமைந்திருக்கும் அம்பாள் கமலாம்பாளுக்கு வருடா வருடம் ஆடி மாதம் 19-ம் நாள் கொடியேற்றப்பட்டு, 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் 8-ம் நாளான நேற்று, கமலாம்பாளுக்கு தேரோட்டம் நடைபெற்றது. எல்லையற்ற முழுமுதல் கருணைக்கடவுளாகிய சிவபெருமான், அம்மையப்பராக எழுந்தருளி எண்ணிலடங்கா உயிர்களுக்கு அருள் வழங்கும்பொருட்டு கோயில் கொண்டருளிய தலங்களில் சிறந்து விளங்கும் தியாகராஜர் வீற்றிருக���கும் திருவாரூர் கோயிலை சைவ சமயத்தின் தலைமை பீடமாகக் கருதுகின்றனர்.\nஇந்த கோயிலில் உள்ள கமலாம்பாள், அனைத்து ஆதிபராசக்திகளுக்கும் தலைமையாகவும் வீற்றுள்ளாள். இந்தக் கோயிலில் இடப்பாகத்தில் வடமேற்கைப் பார்த்தவாறு தவக்கோலத்திலும், தென்மேற்கு மூலையில் ஓர் அட்சர பீடமாகவும், மறுபுறம் சரஸ்வதி தேவி சந்நிதியுடனும் எழுந்தருளியுள்ளாள். கமலாம்பாளுக்கு ஆடி மாதம் இறுதியில் ஆடிப்பூரத் திருவிழா நடைபெறும். இந்தத் திருவிழா, நேற்று மாலை 7 மணியளவில் தொடங்கியது. கோயிலில் இருந்து புறப்பட்டுவந்த கமலாம்பாள், தேரடி வீதிக்கு வந்து தேரில் ஏறினாள். பின்பு, பக்தர்களுடன் தேரடியிலிருந்து புறப்பட்டு, நான்கு வீதிகள் வழியாகச் சுற்றிவந்து தேரடி வந்துசேர்ந்தார்.\nஆடிப் பூரம் தினத்தில் அம்மனை வழிபடுவோம்...\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல; மைக் டைசன்” - டி.டி.விக்குப் பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2013/08/", "date_download": "2018-10-19T05:34:36Z", "digest": "sha1:XG7PZYCMEBOLMHNUKGLITS2VL6MHRRKM", "length": 5509, "nlines": 34, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: August 2013", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nதமிழ் பதிவாளர்கள் திருவிழாவும்(2013) புறக்கணிக்கப்பட்ட பதிவாளர்களும்\nதமிழ் பதிவாளர்கள் திருவிழாவும்( 2013 ) புறக்கணிக்கப்பட்ட பதிவாளர்களும்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஉங்களிடம் இருந்து விடை பெறுவது மதுரைத்தமிழன்\nஉங்களிடம் இருந்து விடை பெறுவது மதுரைத்தமிழன்\nசென்னையில் நடக்கும் பதிவாளர்கள் திருவிழாவில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாததால் மனமுடைந்தார் மதுரைத்தமிழன் .\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஅலசி ஆராய்வது அப்பாடக்கர் : விஜய் விஷயத்துல மௌனமா இருந்துட்டேன்’ கமல்\nஅலசி ஆராய்வது அப்பாடக்கர் : விஜய் விஷயத்துல மௌனமா இருந்துட்டேன்’ கமல்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nவெளிநாட்டில் இருக்கும் கணவனுக்கு மனைவி எழுத மறந்த கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/business/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2018-10-19T04:21:17Z", "digest": "sha1:S75I4AYR5MUEDAL4RGJZHMOEQRCD5VFA", "length": 10631, "nlines": 175, "source_domain": "onetune.in", "title": "மனிதக் கழிவிலிருந்து தங்கம்-அமெரிக்காவில் ஆய்வு - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » மனிதக் கழிவிலிருந்து தங்கம்-அமெரிக்காவில் ஆய்வு\nமனிதக் கழிவிலிருந்து தங்கம்-அமெரிக்காவில் ஆய்வு\nஅமெரிக்காவின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வரும் கழிவுகளில் எந்த அளவுக்கு தங்கம் இருக்கிறது என்பது குறித்த ஆய்வு நடைபெறுகிறது.\nமனிதக் கழிவுகளில் இருக்கக்கூடிய தங்கத்தை பிரித்து எடுக்க முடியுமா என்பது குறித்து அமெரிக்க ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.\nஅமெரிக்காவின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வரும் கழிவுகளில் எந்த அளவுக்கு தங்கம் இருக்கிறது என்பது குறித்த ஆய்வு நடைபெறுகிறது.\nபாறைகளில் இருக்கக் கூடிய அளவுக்கு அந்தக் கழிவுகளில் தங்கம் இருக்குமாயின், அதிலிருந்து தங்கத்தை பிரித்தெடுப்பது என்பதில் கவனம் செலுத்துவது பலனைத்தரும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nகழிவுகளில் இருந்து கனிமங்களை பிரித்தெடுக்கும்போது, அவை சுற்றுச்சூழலில் நச்சுத்தன்மை கொண்ட பொருட்களை விடுவிப்பதை தடுக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதற்போது அந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து எடுக்கப்படும் தங்கத்தின் அளவு, பாறைகளில் மிகக் குறைந்த அளவில் இருக்கும் தங்கத்துக்கு ஒப்பாகும் என்று இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ள அமெரிக்க மண்ணியல் ஆய்வு அமைப்பை சேர்ந்த டாக்டர் கேத்லீன் ஸ்மித் கூறுகிறார்.\nஅந்தக் கழிவுகளில் தங்கத்தை தவிர, வெள்ளி மற்றும் பலேடியம் மற்றும் வெனேடியம் போன்ற அபூர்வத் தாதுப் பொருட்களும் காணப்பட்டன என்று அவர் மேலும் கூறுகிறார்.\nஎனவே இது குறித்து கூடுதலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள் ��னவும் அவர் கூறுகிறார்.\nஒரு லட்சம் அமெரிக்கர்களின் மனிதக் கழிவுகளில் இருந்து 13 மில்லியன் டாலர்கள் அளவுக்கு பெருமதியான உலோகத்தை பெற முடியும் என மேலும் ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.\nஆண்டுதோறும் அமெரிக்க கழிவு நீர் சுத்திகரிப்பு நிலயங்களில் இருந்து ஏழு மில்லியன் டன்கள் திடக் கழிவுகள் வெளியாகின்றன. அவற்றில் பாதியளவு வயல் மற்றும் காடுகளில் உரமாக பயன்படுத்தப்படுகின்றன. எஞ்சியவை எரிக்கப்பட்டு நிலத்தை சமன் செய்ய உபயோகப்படுத்தப்படுன்றன.\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஇந்தியாவில் கடலின் நடுவில் மிகப்பெரிய கோட்டை- அறியாத உண்மை\nதமிழ்நாடு – இந்தியாவின் கலாச்சார மையத்தின் புதிய நுழைவாயில்\nஇஸ்ரேலில் அந்தரத்தில் நின்று ஆச்சரியத்தில் ஆழ்த்திய மாயஜால மனிதர்\nடிரைவர் இல்லாமல் 26 கி.மீ. ஓடிய ரெயில் பயணிகள் உயிர் தப்பினர்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/madhavan-behind-fake-it-officer-at-deepa-home-118021200010_1.html", "date_download": "2018-10-19T05:19:07Z", "digest": "sha1:UIQL4JP63IH3CUYPZDEZWDUMK2LSKCL6", "length": 12389, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "மாதவன்தான் அப்படி நடிக்க சொன்னார் - தீபா வீட்டிற்கு சென்ற போலி அதிகாரி தகவல் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 19 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமாதவன்தான் அப்படி நடிக்க சொன்னார் - தீபா வீட்டிற்கு சென்ற போலி அதிகாரி தகவல்\nதீபாவின் வீட்டில் வருமானத்துறை அதிகாரியாக நடித்த மித்தேஷ்குமார், தீபாவின் கணவர் மாதவன் தன்னை போலி வருமானத்துறை அதிகாரியாக நடிக்க சொன்னார் என வாக்குமூலம் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்���ில் வருமான வரி சோதனை செய்யும் அதிகாரி போல் ஒருவர் நடித்தார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் அந்த நபரிடம் விசாரணை செய்து கொண்டிருந்தபோது, திடீரென அந்த மர்ம நபர் சுவரேறி குதித்து தப்பிவிட்டார்.\nஅவரைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு சல்லடை போட்டு தேடப்பட்டது. அந்நிலையில் ஜெ.தீபா வீட்டில் நுழைந்த போலி வருமானவரித்துறை அதிகாரி நேற்றிரவு மாம்பலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். தன்னுடைய உண்மையான பெயர் பிரபு என தெரிவித்த அவர், தீபாவின் கணவர் மாதவன் தன்னை போலி வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்க சொன்னார் என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஏற்கனவே, சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய வீட்டில் யாரோ தாக்குதல் நடத்தினர் என தீபா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், அது அனைத்தும் தனது டிரைவர் ராஜாவை வைத்து அவர் நடத்திய நாடகம் என்பது போலீசாருக்கு தெரிய வந்தது.\nஇந்நிலையில்தான், தீபாவின் வீட்டிற்கு ஒரு போலி அதிகாரியை மாதவன் தற்போது அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசட்டசபையில் ஜெ.வின் உருவப்படம் - சபாநாயகர் திறந்து வைத்தார்\nசென்னையில் பெண்களை கொடூரமாக தாக்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள்\nரஜினியின் 'காலா' டீசர், ஆடியோ ரிலீஸ் எப்போது\nகட்சி ஆரம்பிக்கும் முன் கமல் சந்திக்கும் பிரபல தலைவர் யார் தெரியுமா\nஎன்னை நடிக்க சொன்னது யார் சரண் அடைந்த போலி அதிகாரியின் திடுக் வாக்குமூலம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nபோலி வருமான வரித்துறை அதிகாரி\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/1782", "date_download": "2018-10-19T06:03:53Z", "digest": "sha1:QDBVBY5SJTWL6II5OLB74EWQPYUB7N32", "length": 6268, "nlines": 74, "source_domain": "thinakkural.lk", "title": "ஜேக்கப் ஷூமா மறுப்பு - Thinakkural", "raw_content": "\nதென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதியாக ஜேக்கப்ஷூமா (75). கடந்த 2009-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இவர்மீது ஊழல் புகார்கள் உள்ளன. தென் ஆப்பிரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டில் அவர்மீது வழக்கு தொடரப்பட்டது.\nவழக்கை விசாரித்த கோர்ட்டு அவர் மீதான 78 ஊழல் வழக்குகள் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தது. சமீபத்தில் இந்தியரான குப்தா குடும்பத்துடன் இணைந்து ஜேக்கப் ஷூமா ஊழல் செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. அதை இருவரும் மறுத்துள்ளனர்.\nஇதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி தவிக்கும் ஷூமா மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. அவருக்கு ஆளும் ‘ஏ.என்.சி’ கட்சி எம்.பி.க்களும் எதிராக உள்ளனர். எனவே அவர் ஓட்டெடுப்பில் தோல்வி அடையும் நிலை உள்ளது.\nஆகவே அவர் ஓட்டெடுப்புக்கு முன்னதாகவே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஆளும் ‘ஏ.என்.சி’ கட்சி வலியுறுத்தியது. ஆனால் பதவி விலக அவர் மறுத்துவிட்டார். பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளார்.\nஇதற்கிடையே அவரை சமாதானம் செய்து பதவி விலக செய்ய கட்சி தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. மூத்த நிர்வாகிகளை ‘ஷூமா’ வீட்டுக்கு அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.\nகடந்த 2008-ம் ஆண்டு முன்னாள் அதிபர் தபோம்பெகி என்பவருக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. அவர் பதவி விலகியதும் ஷூமா புதிய அதிபரானது குறிப்பிடத்தக்கது.\nநவராத்திரி நடனத்தை கவனித்து உற்சாகமாக நடனமாடும் அமெரிக்க பொலிஸ்காரர்\nபத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவு கடுமையாக இருக்கும்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nவட அயர்லாந்து பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு\n« தென்கொரிய முன்னாள் ஜனாதிபதியின் தோழிக்கு 20 ஆண்டுகள் சிறை\nமாற்றுத்தலைமை அணி விரைவில் களத்தில் இறங்கும்;சுரேஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anaicoddai.com/?m=201603", "date_download": "2018-10-19T04:46:57Z", "digest": "sha1:TT7IOB3BKLWD6KAOQNF5M73E2OS43Z3Z", "length": 14197, "nlines": 157, "source_domain": "www.anaicoddai.com", "title": "March | 2016 | anaicoddai.com", "raw_content": "\nஊடகவியலாளர் கவிஞர் தமிழ்.எம்.ரிவி. இயக்குனர் திரு.என்வி.சிவநேசன் கௌரவிக்கப்பட்டார்.\nபாடகி செல்வி செல்வி தேவிதா தேவராசாவின் பிறந்தநாள் வாழ்த்து:(14.08.2018)\nகலைஞை திருமதி மாசிலா நயினை விஐயனின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.04.2018\nயாழ்.மானிப்பாய் இந்து மகளீர்கல்லூரி. 12.05.2018.சிறப்பாக நடந்தேறியது\nஅறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்த��க்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\nயாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரி வீதியிலுள்ள வீடொன்று செவ்வாய்க்கிழமை (29) பகல் உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த சுமார் 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உடமைகள் திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வீட்டிலிருந்தவர்கள் வவுனியாவில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்த வேளையில் வீட்டின் முன்கதவை உடைத்து வீட்டிலிருந்த 250 அமெரிக்க டொலர் 1500 ரூபாய் பணம் மற்றும் ...\nவிலங்குகள் போன்று வாழும் மன நோயாளிகள்\nஇந்தோனேஷியாவில் உள்ள கிராமங்களில் மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளை கையில் விலங்கிட்டு இருட்டிய அறையில் அடைத்துவைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடங்களை பார்க்கையில் ஒருவித அச்சம் ஏற்படுகிறது, இந்தோனேஷியாவின் Sidoharjo, Karangpatihan மற்றும் Krebet ஆகிய கிராமங்களின் ஒதுக்குப்புறமாக உள்ள இடங்களில் சிறு சிறு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகள் வெளிச்சம் கூட இல்லாமல், இருட்டாக காணப்படும், அதில் இந்நோயாளிகளை ...\nகிளிநொச்சி பன்னங்கண்டி பாடசாலையின் அதிபர் தனது பாடசாலையில் கல்வி பயிலும் தரம் ஒன்பது மாணவியுடன் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக தெரிவித்து கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை பாடசாலைக்கு சென்ற அதிபர் குறித்த மாணவியின் மூத்த சகோதரியை பாடசலைக்கு வருமாறு அவர் பொறுப்பாக இருந்து நடத்துகின்ற தொண்டு நிறுவனம் ஒன்றின் மாலை நேர ...\nகூற்றுக்கு விளக்கம் விளக்கு மாறாச்சு. நாகரீக உச்சம் நலன் கெட்டு போனது மிச்சம். ஆடை கிழித்து அணிவதில் பட்சம் கோலம் மாறுவது நவநாகரீகமாச்சு... கிழிந்ததும் இல்லாமல் ஏங்குவோர் பலலிருக்க இருப்பதைக் கிழிப்பவர் பெருகிப் பெருகி ஆபத்தினை அணக்கின்றனர்.. கிழிந்ததும் இல்லாமல் ஏங்குவோர் பலலிருக்க இருப்பதைக் கிழிப்பவர் பெருகிப் பெருகி ஆபத்தினை அணக்கின்றனர்.. அனாவசிய துன்புறுத்தல் அத்துமீறிய பாலியல் கொடுமைகள் வதைகள் வளரும் காரணிகள் இவ���யன்றோ. அனாவசிய துன்புறுத்தல் அத்துமீறிய பாலியல் கொடுமைகள் வதைகள் வளரும் காரணிகள் இவையன்றோ. அநாகரிக்கத்தை கிழித்துப் போடு.... கலகம் குன்றும்.\nயாழ் நிலவனின் கண்ணுமுழி தூங்கலையே\nநந்தவனம் முழுதும் தீய வைச்சுப்போறவளே நீ எங்கதான் போன புள்ள உன்ன தேடித்தேடி தேயுறேனே பட்டுப்போன காதலிலே பாளாப்போச்சு எந்தன் வாழ்வு விட்டுப்போன வெள்ளி நிலவே தொட்டுப்போன நினைவுகள் சொட்டுக்கூட நகரலை மீண்டும் வந்து சேராயோ காதலுக்கு முற்றுப்புள்ளி வைச்சுப்புட்டு போறவளே கண்ணுமுழி தூங்கலையே என் நெஞ்யுக்குழி தாங்கலையே\nஒரு வருடமாக சாலையில் காத்திருக்கும் அதிசய நாய்\nரஷ்யாவில் கார் விபத்தில் பலியான தனது முதலாளி திரும்ப வருவார் என அவரது வளர்ப்பு நாய் கடந்த ஒரு வருடமாக விபத்து நடந்த இடத்தில் காத்துக்கொண்டு இருப்பது உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய கூட்டமைப்பை சேர்ந்த செர்பியாவில் உள்ள Berkut என்ற பகுதியில் தான் இந்த அதிசயமான சம்பவம் நிகழ்ந்து வருகிறது. இந்த பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு ஒரு ...\n“கிங் ஆப் பாப்” மைகேல் ஜாக்சனின்\n'பாப் மன்னன்' மைகேல் ஜாக்சனின் வினோதமான குணாதிசயங்கள் தனது \"மூன் வாக்\" ஸ்டைலின் மூலமாக பல கோடி பாப் இசை பிரியர்களின் மனதில் ராஜ நடை போட்டவர் மைகேல் ஜாக்சன். கிங் ஆப் பாப், எம்.ஜே, ஜாக்சன், ஸ்மெல்லி என பல புனைப்பெயர் கொண்டு அவரது ரசிகர்களினால் புகழ்ந்து அழைக்கப்பட்டவர். சிறு வயதிலிருந்தே பாப் இசை பாடல்களை பாட தொடங்கிய ...\nஆனைக்கோட்டை மண்ணின் கவிஞன் தயானிதியின் அன்புக் கவி அரசி\nஅன்புக் கவி அரசி சுஜிக்கு என் எண்ணத்தில் உதிக்கும் கன்னித் தமிழால் சின்னக் கவி கொண்டு வழ்த்துகின்றேன். வாழ்க நீ பலாண்டு. முறை சொல்லி முற்றுகையிட முழுமையாய் கிடைத்த தகவல் தங்கை என்றார்கள். தமிழ் அரசியே உன் பற்றும் பரிதவிப்பும் தமிழ் மீது கொண்ட நேசிப்பும் கண்டு உன்னை நான் யாசிக்கின்றேன். எண்ணக் கருக்களளால் இடும் ...\nSelect Category அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/01/arrested.html", "date_download": "2018-10-19T04:26:30Z", "digest": "sha1:ASZDBPEW3A5H7EZ6SQU7MI3YBG24DLZ6", "length": 12474, "nlines": 49, "source_domain": "www.battinews.com", "title": "வேட்பாளர் ஒருவர் 34 கிலோ கஞ்சாவுடன் கைது | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nவேட்பாளர் ஒருவர் 34 கிலோ கஞ்சாவுடன் கைது\nகாத்தான்குடி பிரதேச சபைக்குப் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 34 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமுச்சக்கர வண்டியில் கஞ்சாவை எடுத்துச் சென்றபோது, காத்தான்குடி, பூனொச்சிமுனை - கடற்கரை வீதி பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றின் அருகில் வைத்தே இந்த 37 வயதான வேட்பாளர் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயணித்த முச்சக்கர வண்டியையும் பொலிஸா��் கைப்பற்றியுள்ளனர்.\nசந்தேக நபரை மட்டக்களப்பு நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்து 7 நாள் தடுப்புக் காவல் உத்தரவினைப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவியை வகிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்ற கருத்தினை முற்றாக மறுக்கின்றேன்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \n5000 ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமாகி, 50,000 ரூபாயாக அச்சிடப்பட்ட கதை\nமட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி மாணவர்கள் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதி\nமட்டக்களப்பில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி\nமட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வியல்கல்லூரி மாணவர்கள் கண்டன ஆட்பாட்டம்\nமட்டக்களப்பில் சிகரம் தொட்ட மாணவர்கள் மற்றும் சாதனை படைத்த போதனையாளர்கள் ஊக்குவிப்பு\nஎருமை மாட்டுடன் மோதி இளைஞன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/discussion-forum/2017/oct/11/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2787946.html", "date_download": "2018-10-19T04:53:17Z", "digest": "sha1:WKXB4F64FNSRJL5534NVYDVLNFOXMGLA", "length": 21598, "nlines": 157, "source_domain": "www.dinamani.com", "title": "'பட்டாசுத் தயாரிப்பாளர்களிடமிருந்து தனிநபர் பட்டாசு வாங்க ஆதார் எண், பான் கார்டு அவசியம் என்று வற்பு- Dinamani", "raw_content": "\n'பட்டாசுத் தயாரிப்பாளர்களிடமிருந்து தனிநபர் பட்டாசு வாங்க ஆதார் எண், பான் கார்டு அவசியம் என்று வற்புறுத்துவது சரியா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...\nBy DIN | Published on : 11th October 2017 01:12 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇந்த உத்தரவு சரியானதுதான். எரிவாயு உருளை, வங்கிக் கணக்கு, கைப்பேசி இணைப்பு என்று நமது அன்றாட செயல்பாடுகள் அனைத்திற்கும் ஆதார் எண் அல்லது பான் அட்டை கட்டாயம���க்கப்பட்டுள்ளது. எனவே பட்டாசு போன்ற பொருள்களை வாங்கும் பொழுது ஆதார் எண்ணும், பான் எண்ணும் தேவை என்று வலியுறுத்துவதில் என்ன தவறு இதுபோன்ற கட்டுப்பாடுகள் சமுதாயத்திற்கு நன்மையே தரும்.\nஎதற்கெடுத்தாலும் ஆதார் அட்டையும் பான் கார்டும் அவசியம் என்று வற்புறுத்துவது தேவையற்றது. அவற்றைக் காட்டி வாங்கப்படும் பட்டாசுகளால் விபத்தே ஏற்படாது என்று உத்தரவாதம் தர முடியுமா பட்டாசு வாங்குபவரின் முகவரியும் செல்பேசி எண்ணும் இருந்தாலே போதுமே பட்டாசு வாங்குபவரின் முகவரியும் செல்பேசி எண்ணும் இருந்தாலே போதுமே சொந்த வாகனங்களில், பட்டாசு எடுத்துச் செல்வதை தடுக்க முடியாது. இந்தக் கட்டுப்பாடு அர்த்தமற்றதாகும்.\nபட்டாசுகளால் பெரும் விபத்தும் உயிர்ச் சேதமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால், அதை விற்பனை செய்தவர் சரியான நபருக்குத்தான் பட்டாசுகளை விற்றார் என்பதனைக் கண்டுபிடிப்பதற்கு ஆதார் எண், பான் கார்டு பெரிதும் உதவும். அதற்காகத்தான் அவை தேவை என்று கூறுகிறார்கள். எனவே, ஆதார் எண், பான் கார்டு வேண்டும் என்பதை வற்புறுத்துவதில் தவறில்லை.\nதீபாவளி நேரத்தின் பரபரப்பான விற்பனையில் இருக்கும்போது ஆதார் எண்ணையும், பான் கார்டையும் ஆராய்ந்து கொண்டு இருக்க முடியாது. இச்செயல் தீபாவளி என்கிற பாரம்பரிய பண்டிகையின் நோக்கத்தையே தகர்ப்பது போன்றது. இந்த உத்தரவு கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து அதனைப் பிடித்து விடலாம் என்று திட்டமிட்டதுபோல் உள்ளது. இது தேவையே இல்லை.\nஆதார் அட்டை, பான் கார்டு போன்றவை இந்தியாவில் உள்ள பெரும்பான்மை குடிமக்களுக்கு வழங்கப்பட்டு விட்டன. மாதச் சம்பளம் வாங்குகின்றவர்கள் அனைவரிடமும் பான் கார்டு உள்ளது. பட்டாசுத் தயாரிப்பாளரிடம் அதைக் காண்பித்து பட்டாசு வாங்குவதில் என்ன சிரமம் மேலும் இந்திய மக்கள் அனைவரையும் ஆதார் கார்டு மூலம் இணைகின்ற மத்திய அரசின் பணிக்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.\nபண்டிகை என்பது மனமகிழ்ச்சிக்கானது. பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடுவதுதான் நம் மக்களின் குணமாகும். பட்டாசுகளை தயாரிப்பாளர்களிடமிருந்து தனிநபர் வாங்கி வியாபாரம் செய்ய ஆதார் எண், பான் கார்டு அவசியம் என்பதை வற்புறுத்தினால் வியாபாரமே வேண்டாமென்று ஒதுங்கும் ந���ர்களின் எண்ணிக்கைக் கூடிப்போகும். இதனால் பட்டாசுத் தொழில் நசியும்.\nபட்டாசுத் தயாரிப்பிற்குத் தேவையான பொருள்களே, வெடிகுண்டுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. சில தீவிரவாத இயக்கங்களும், மதவாத அமைப்புகளும் தயாரிப்பாளர்களிடமிருந்து நேரடியாகவே பட்டாசுகளைக் கொள்முதல் செய்து, அவற்றிலிருக்கும் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி வன்முறைகளை நிகழ்த்துகின்றன. பட்டாசு வாங்க ஆவணங்கள் தேவை என்று வற்புறுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.\nபட்டாசுத் தயாரிப்பாளர்களுக்கு ஆதார் எண், பான் கார்டு ஆகியவை அவசியம் என்று வற்புறுத்தினால் நியாயம் இருக்கிறது. தனிநபர் பட்டாசு வாங்க அவை அவசியம் என்று வற்புறுத்துவது தேவையற்றது. ஆதார் அட்டையோ, பான் அட்டையோ பொதுமக்கள் எல்லாருக்கும் இன்னும் கிடைத்தபாடில்லை. இது பட்டாசு வியாபாரத்தை பெரிதும் பாதிக்கும் உத்தரவாகும்.\nபெரிய நிறுவனங்கள் தீபாவளிக்காகத் தங்கள் ஊழியர்களுக்கு தருவதற்காக ஒரு தனிநபரின் மூலமே அதிக தொகைக்கு பட்டாசுகளை வாங்கும் வழக்கம் இருந்து வருகிறது. விபத்துகள் ஏற்பட்டாமல் இருக்கவும், அப்படியும் மீறி விபத்து நடைபெற்றுவிட்டால் நடவடிக்கை எடுக்க வசதியாக இருப்பதற்காகவும் வெடிபொருள்களை வாங்கும்போது, ஆதார் எண், பான் அட்டை கேட்கப்படுகிறது. அவற்றைக் காட்டி வாங்குவதே நல்லது.\nஇப்படி வற்புறுத்துவது சரியல்ல. ஆதார் எண்ணும் பான் கார்டும் எல்லோரிடமும் இருப்பதில்லை. எனவே அவர்களின் விலாசம் மற்றும் செல்போன் எண் பெற்று, அன்றைய தேதியிட்ட ரசீது வழங்குதலே போதுமானது. விபத்துகள் வராமல் இருப்பதற்கு எல்லோருமே பொறுப்பேற்கக் கடமைப்பட்டவர்கள். விபத்து நிகழ்ந்தால் காவல்துறை நடவடிக்கை எடுப்பதே முறை.\nபட்டாசு தயாரிப்பாளர்களிடமிருந்து மொத்தமாக கொள்முதல் செய்கின்ற விற்பனையாளர்கள், முகவர்கள் உரிய அரசு ஆவணங்களை சப்ளை ஆர்டர்களில் குறிப்பிட்ட பின்புதான் பட்டாசுகள் அனுப்பப் பெறுகின்றன. தனிநபர் பட்டாசுகளை பெறும்போதும், அரசு ஆவணங்களை அவசியம் தயாரிப்பாளர்களிடம் காண்பிக்க வேண்டும். கண்டிப்பு இருந்தால்தான் விதிமுறைகள் பின்பற்றப்படும். விபத்துகள் தவிர்க்கப்படும்.\nஎதற்காக ஒவ்வொரு பொருள் வாங்கும்போதும் ஆதார் எண்ணைக் கட்டாயமாக்க வேண்டும் ஆதார் எண் ஒரு இந��தியக் குடிமகனின்அடையாளமே தவிர, அதுவே எல்லாம் அல்ல. பட்டாசு வாங்குவதற்கு ஆதார் எண்ணும் பான் அட்டையும் அவசியம் என்று வலியுறுத்துவது தனிமனித சுதந்திரத்தை பாதிப்பதாகும். அவசியமானவற்றிற்கு மட்டுமே ஆதார் எண் தேவை என்று கூறுவதுதான் சரி.\nபட்டாசுத் தயாரிப்பாளர்களிடமிருந்து பட்டாசு வாங்குவதற்கு பான் கார்டு, ஆதார் எண் அவசியமே. சிறிய அளவில் பட்டாசு வாங்குபவர்களிடம் கட்டாயப்படுத்தத் தேவையில்லை. ரூபாய் பத்தாயிரத்துக்கு மேல் வாங்குபவர்களிடம் ஆதாரங்கள் பெறுவது அவசியம். அதிகத் தொகைக்கு எதற்காக வாங்குகிறார்கள் என்கிற ஐயம் எழலாம். தங்கள் பாதுகாப்பில் பட்டாசுத் தயாரிப்பாளர்கள் கவனமாக இருப்பதில் தவறில்லை.\nமாதச் சம்பளம் வாங்குபவர்களும் நேர்மையாக வணிகம் செய்பவர்களும்தான் இந்தியாவில் மேலும் மேலும் துன்புறுத்தப்படுகிறார்கள். மாதாமாதம் சீட்டு கட்டி கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து பட்டாசு வாங்குபவர்கள் இந்த அறிவிப்பினால் பாதிக்கப்படுவார்கள். நடுத்தர குடும்பத்தினர், அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்களையும்கூட இந்த உத்தரவு நிச்சயம் பாதிக்கும்.\nஇந்த அரசு எல்லா இடத்திலும் ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கிவிட்டது. நாமும் பல இடங்களில் அதனைப் பயன்படுத்துகிறோம். பட்டாசு வாங்க ஆதார் அட்டையைக் காட்டுவதில் மட்டும் என்ன பிரச்னை அரசாங்கம் சொல்வதை கேட்டு நடப்பதுதானே குடிமக்களின் கடமை. ஆதார் என்ற ஒன்றை கண்டுபிடித்து அனைத்தையும் அதிலே அடக்கிவிட்டனர். மத்திய அரசின் உத்தரவை வரவேற்போம்.\nஆதார் எண், பான் அட்டை போன்ற தனி\nநபர் அடையாளங்களை அரசு நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்துவது சரி. ஆனால், பட்டாசு வாங்குவதற்கு அவை தேவை என்பது தவறு. அரசின் கட்டுப்பாடுகள் மக்க\nளுக்கு நன்மை அளிப்பதாக இருக்க வேண்டும். இந்த அறிவிப்பு மக்களுக்குத் துன்பமே தரும். இக்கட்டுப்பாட்டை அரசு மறுபரி\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/54927/news/54927.html", "date_download": "2018-10-19T04:45:53Z", "digest": "sha1:FJH37VYOT6AU7TIR4R3OWUTOAJFRAEHC", "length": 7681, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டு காதலியுடன் எஸ்கேப் ஆன வாலிபர் சுரண்டை அருகே பரபரப்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nகர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டு காதலியுடன் எஸ்கேப் ஆன வாலிபர் சுரண்டை அருகே பரபரப்பு\nசுரண்டை அருகே கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டு காதலியுடன் தப்பிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரத்தை சேர்ந்த சாக்கு வியாபாரி செல்வன்.\nஇவரது மகள் விஜய பிரியா (21). குற்றாலத்தில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு மாணவி. தினமும் தனியார் வேனில் கல்லூரி சென்று வந்தார். இவரும், கடையம் அருகே உள்ள மேட்டூரை சேர்ந்த சதீசும் (25) 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர். சதிஷ், தென்காசியில் உள்ள நிதி நிறுவனத்தில் ஊழியர்.\nஇந்நிலையில், காதலின் அடையாளமாக சதீஷ் விலை உயர்ந்த செல்போன் ஒன்றை வாங்கி விஜய பிரியாவுக்கு பரிசளித்தார். மகளிடம் செல்போன் இருப்பதை கவனித்த செல்வனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.\nஅது குறித்து கேட்டபோது தோழி வாங்கி கொடுத்தது என விஜயபிரியா சமாளித்தார். ஒரு நாள் விஜயபிரியா வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த அவரது போனை எடுத்து பேசினார் செல்வன்.\nஎதிர்முனையில் சதீஷ் பேசினார். காதல் விவகாரம் செல்வனுக்கு தெரிய வந்தது. மகளை கண்டித்தார். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் சதீஷ் தனது நண்பர்கள் 3 பேருடன் பைக்கில் பரங்குன்றாபுரம் வந்து பெற்றோருக்கு தெரியாமல் விஜய பிரியாவை அழைத்து சென்று விட்டார்.\nநேற்று சுரண்டை போலீசில் செல்வன் புகார் செய்தார். இதற்கிடையில், சதீசுக்கு ஏற்கனவே ஒரு வருடத்துக்கு முன்பு திருமணமான விஷயம் தெரியவந்துள்ளது.\nகணவரை காணவில்லை என அவரது மனைவி சுதா (23) என்பவர் நேற்று கடையம் போலீசில் புகார் கூற வந்த போதுதான் இந்த குட்டு அம்பலமானது.\nசுதா தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். விஜய பிரியாவை காதலிப்பதை மறைத்து சுதாவை சதீஷ் திருமணம் செய்துள்ளார். காதலியுடன் தப்பிய சதீசை போலீசார் தேடி வ��ுகின்றனர்.\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nமைக்கேல் புயலுக்கு 30 பேர் பலி\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2013/09/blog-post_1423.html", "date_download": "2018-10-19T05:07:52Z", "digest": "sha1:ET3N4PUNUDGZGM2ABF6IQJG2TCYRZ62O", "length": 29120, "nlines": 163, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: உலகில் உள்ள பல மதங்கள் அறிவியலுக்கு எதிரானதாகவும், அறிவியலை மறுப்பதாகவும் இருக்கின்ற போது, இந்து மதம் மட்டுமே அறிவியலோடு இணைந்த மதமாக இருக்கிறது", "raw_content": "\nஉலகில் உள்ள பல மதங்கள் அறிவியலுக்கு எதிரானதாகவும், அறிவியலை மறுப்பதாகவும் இருக்கின்ற போது, இந்து மதம் மட்டுமே அறிவியலோடு இணைந்த மதமாக இருக்கிறது\nநமது முன்னோர்கள் தாங்கள் கண்டறிந்த அறிவியல் விசயங்களை நமக்கு மறைமுகமாக உணர்த்தி சென்றுள்ளார்கள்.\nவடக்கு திசை நோக்கி படுக்க வேண்டாம் என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வந்து கொண்டிருந்த்தை, சில மூடர்கள் மூடநம்பிக்கை என்று கிண்டல் செய்தார்கள். ஆனால் வடக்கு திசை நோக்கி படுக்கும் போது மனிதனின் மூளையை பூமிகாந்தம் பாதிக்கிறது என்ற உண்மையை பிறகே மக்கள் உணர்ந்தார்கள்.\nமஞ்சளையும் வேம்பினையும் கிருமி நாசினியாக இன்றுதான் மேலுலகம் கண்டுபிடித்திருக்கிறது. ஆனால் நம் ஞானிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அதை கண்டறிந்து பயன்படுத்திவந்துள்ளார்கள்.அவர்கள் பயன்படுத்தியதோடு நில்லாமல் நம்முடைய அன்றாட வாழ்விலும் அவைகளை பயன்படுத்த வைத்துள்ளார்கள்.\nஇப்படி இந்து மதத்தில் நிறைய விசயங்களில் மறைமுகமாக இருக்கும் விஞ்ஞானத்தினை நாம் இப்போது அறிந்துகொண்டிருக்கிறோம். அந்த வகையில் இன்று டார்வினின் பரிணாமக் கொள்கையை எளிமையாக விளக்கும் இந்து மதத்தினைப் பற்றி காண்போம்.\nசார்லஸ் ராபர்ட் டார்வின் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, உயிரினங்களின் தோற்றம் பற்றி ஆராய்ந்தார். ஊர்வன, பறப்பன, ந��ப்பன ஆகியவற்றின் பல எலும்புகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்ட போது, அவைகளுக்குள் சில ஒற்றுமைகள் இருப்பதை அறிந்தார். அவைகளைக் கொண்டு உயிரினங்களின் தோற்றம் எனும் நூலில் விவரித்துள்ளார். இதனை பரிணாமக் கொள்கையென கூறுகின்றார்கள். இந்த டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கை பெரும்பாலான ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட படைப்புக் கொள்கையாகும்.\nபூமியில் நீர் மட்டுமே சூழ்ந்திருந்த காலத்தில் நீர்வாழ்பவன தோன்றின. பின் நாட்களில் நீர் வற்றி, நிலம் தென்பட்ட போது, நீரில் வாழும் உயிர்களில் சில நீர் நில வாழ்பவனவாக மாற்றம் அடைந்தன. அவற்றிலிருந்து ஊர்வன உயிரினங்கள் தோன்றின. பின் பாலூட்டிகளாக அவை மாற்றம் அடைந்தன. பாலூட்டிகளில் ஒன்றான குரங்கினம் சிந்தனை செய்ய தொடங்கிது. அதனால் ஆறறிவு பெற்ற மனிதன் தோன்றினான். மற்ற பாலூட்டிகள் போல் அல்லாமல் இரண்டு கால்களால் மனிதன் நடந்தான். மூர்கமாக வேட்டையாடும் குணம் அவனுக்குள் இருந்தது. அதனால் வேட்டையாடி மிருகங்களை கொன்று உண்டான். தனித்தனியாக இருந்த மனிதன் குழுவாக இணைந்தார்கள். தங்களுக்குள் தலைவன் ஒருவனை தேர்ந்தெடுத்து அவன் பின் மற்றவர்கள் சென்றார்கள். அவன் சொல்படி நடந்தார்கள். நதிப்பகுதியில் விவசாயம் செய்து நாகரீக மனிதனாக மாறினான். கால்நடைகளை விவசாயத்திற்கு பயன்படுத்தினான். அவைகளை காடுகளில் மேய்ச்சல் செய்து பிழைத்தான். பின் தன்னுடைய அறிவினைப் பயன்படுத்தி தற்போதுள்ள விஞ்ஞான மனிதனாக மாறிவருகிறான். வருங்காலத்தில் உலகினையே அழிக்கும் சக்தியுடைவனாக மாறுவான் என்பதில் சந்தேகமில்லை.\nடார்வினின் பரிணாமக் கொள்கையை எளிமையாக விளக்கும் இந்து மதத்தினைப் பற்றி காண்போம்.\nஉலகில் அதர்மம் அதிகமாகும் பொழுது தர்மத்தினை நிலைநாட்டுவதற்காக திருமால் அவதாரம் எடுக்கிறார். எண்ணற்ற அவதாரங்களை திருமால் எடுத்திருந்தாலும் மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமண அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம் என்ற பத்து அவதாரங்கள் மட்டும் தசவதாரங்கள் என்று பெருமையாக அழைக்கப்படுகின்றன இந்த அவதாரங்களை சற்று உற்றுநோக்கும் போது, இதில் ஒளிந்திருக்கும் பரிணாமக் கொள்கையை அறிய இயலும். டார்வினின் பரிணாம வளர்ச்சி ��ொள்கை உயிரிகளிலிருந்து மனிதன் தோன்றியதோடு நின்றுவிடுகிறது. அதன் பிறகு மனிதனின் பரிணாமம் துவங்குகிறது. தசவதாரத்தின் முதல் ஐந்து அவதாரங்கள் உயிர்களிலிருந்து மனிதனாக மாற்றம் அடைந்ததை விவரிக்கின்றன. அடுத்த ஐந்து அவதாரங்களும் மனிதனின் படிவளர்ச்சியை விவரிக்கின்றன.\nமச்ச அவதாரம் – (மீன்- நீர் வாழ்வன)\nபிரளய காலத்தில் மீனாக திருமால் அவதாரம் எடுத்து உலகை காப்பாற்றியதாக புராணம் கூறுகிறது. இது தசவதாரத்தில் முதல் அவதாரமாகும். பரிமாணவியல் கொள்கைபடி நீரில்வாழும் உயிரமான மீனிலிருந்தே உயிரங்களின் தோற்றம் ஆரமித்ததை குறிக்கிறது.\nகூர்ம அவதாரம் – (ஆமை- நீர் நில வாழ்வன)\nதிருமாலின் இரண்டாவது அவதாரம் கூர்மம். பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடையும் போது, மேரு மலையை தாங்கிபிடிக்க திருமால் ஆமை ரூபத்தில் அவதாரம் எடுத்ததாக புராணம் கூறுகிறது. பரிணாமக் கொள்கையைப்படி நீர் வாழும் உயிர் நீர்நில வாழும் உயிராக மாற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது.\nவராக அவதாரம் – (பன்றி- நிலத்தில் வாழும் பாலூட்டி)\nதசவதாரத்தின் மூன்றாவது அவதாரம் வராகம். இரணியாசுரன் எனும் அரக்கனிடமிருந்து பூமியை காப்பற்ற திருமால் எடுத்த அவதாரம் என்று புராணம் கூறுகிறது. பரிணாமிவியல் கொள்கைபடி, நீர்நில வாழ்பவையாக இருந்தவை நில வாழ்பவையாக மாறியதை குறிக்கிறது.\nநரசிம்ம அவதாரம் – (மிருகமாக இருந்து மனிதனாக மாறும் தன்மை)\nதசவதாரத்தின் நான்காவது அவதாரம் நரசிம்மம். நரன் என்பது மனிதனைக் குறிக்கும் சொல். மனிதன் பாதியாகவும், மிருகம் பாதியாகவும் இருக்கின்ற திருமாலின் அவதாரம் இரணியனை கொல்ல எடுக்கப்பட்டதாக புராணம் கூறுகிறது. நிலவாழ்பவைகளாக இருந்த மிருகம் சிந்தனை திறன் பெற்று மனிதன் பாதி, மிருகம் பாதியாக இருந்த தொடக்க நிலையை இந்த அவதாரம் குறிக்கிறது.\nவாமண அவதாரம் – (மனித தோற்றம்)\nதசவதாரத்தின் ஐந்தாவது அவதாரமான வாமண அவதாரமே முழுமனிதனாக திருமால் எடுத்த அவதாரமென புராணங்கள் கூறுகின்றன. பரிணாமக் கொள்கைபடி முழு மனிதனை இந்த அவதாரம் குறிக்கிறது.\nபரசுராம அவதாரம் – (மூர்கமாக வேட்டையாடும் மனிதன்)\nதசவதாரத்தின் ஆறாவது அவதாரம் பரசுராம அவதாரம். மிகவும் மூர்க்க மனிதராக இந்த அவதாரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. கோடாரி ஆயுதத்தினை சிவனிடமிருந்து பெற்ற மனித��ாக பரசுராமர் புராணங்களில் குறிப்பிடப்படுகிறார். மனிதனாக மாற்றம் அடைந்த பின்பு, மிருகங்களை மூர்க்கதனமாக வேட்டையாடியதை இந்த அவதாரம் குறிக்கிறது.\nராம அவதாரம் – (குழுக்களாக இணைந்து தலைவனை தேர்ந்தெடுத்தல்)\nதசவதாரத்தின் ஏழாவது அவதாரமான ராம அவதாரம் இராவணனை அழிப்பதற்காக திருமாலால் எடுக்கப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. மனிதன் குழுக்களாக இணைந்து தலைவனை தேர்ந்தெடுத்து வாழ்ந்தமையை ராம அவதாரம் குறிக்கிறது.\nபலராம அவதாரம் –(விவசாயம் செய்யும் மனிதன்)\nதசவதாரத்தின் எட்டாவது அவதாரம் பலராமர். கிருஷ்ணனின் அண்ணனாக திருமால் அவதரித்தாக புராணம் கூறுகிறது. பலராமர் கைகளில் ஏர் கலப்பை விவசாயம் செய்யும் மனிதனை குறிக்கிறது.\nகிருஷ்ண அவதாரம் – (கால்நடைகளை மேய்க்கும் மனிதன்)\nதசவதாரத்தின் ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ணவதாரம். கிருஷ்ணன் கம்சன் எனும் அரக்கனை அழிக்க அவதரி்த்ததாக புராணங்கள் கூறுகின்றன. கிருஷ்ணன் ஆடுகளையும், மாடுகளையும் மேய்க்கும் சிறுவனாக இருந்தது கால்நடைகளை தங்களின் வேலைகளுக்கு பயன்படுத்திக் கொண்ட மனிதர்களின் பரிணாமத்தினை குறிக்கிறது.\nதசவதாரத்தின் இறுதி அவதாரம் கல்கியவதாரமாகும். கலியுகத்தின் முடிவில் திருமால் எடுக்கும் அவதாரமாக புராணம் கூறுகிறது. ஆயுதங்களும், வாகனமும் கொண்ட அவதாரமான கல்கி தினம் தினம் சிந்தனையில் வளர்ந்து கொண்டிருக்கும் மனிதன் மகாசக்தியாக மாறுவதை குறிப்பதாகும்.\nமேலைநாட்டு அறிஞர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஆய்வு செய்து அறிந்து கொண்ட பரிணாமவியல் கொள்கை இந்து மதத்தின் தசவதாரத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தெளிவுற எடுத்துரைக்கப்பட்டுள்ளமை வியப்பானதல்லவா\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர ��ட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராச�� பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/seed-and-seedling-refinement_12820.html", "date_download": "2018-10-19T04:48:11Z", "digest": "sha1:Y5J24NJCNGFYXPR4PYQN6REMMYI3Q7VG", "length": 14626, "nlines": 211, "source_domain": "www.valaitamil.com", "title": "Seeds and Seedling Refinement | விதை, நாற்று நேர்த்தி செய்தல் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் தற்சார்பு இயற்கை விவசாயம்\nவிதை, நாற்று நேர்த்தி செய்தல் \nவிதை, நாற்று நடுவதற்கு முன், ஒரு கிலோ சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் பூஞ்சாண கொல்லியை கலந்து, நாற்று நேர்த்தி செய்வதால், விதை மூலம் பரவக்கூடிய நோய்களான குலை நோய், இலைக் கருகல் ஆகியவற்றை தடுக்கலாம்.\nஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன், 400 கிராம் அசோஸ்பைரில்லம் பாஸ்போ பாக்டீரியா (400 கிராம்) உயிர் உரத்தை விதையுடன் நன்கு கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.\nஅசோஸ்பைரில்லம் காற்றில் இருக்கும் தழைச்சத்தை உறிஞ்சி பயிருக்கு அளிக்கும்.\nஅதே சமயம், பாஸ்போ பாக்டீரியா மண்ணில் கிடைக்காத மணிச்சத்தை கரைத்து பயிருக்கு வழங்குகிறது. இதனால் உரச்செலவு குறைவதுடன் அதிக விளைச்சலும் கிடைக்கும்.\nஉயிர் உரங்கள் தேவைப்படின் தொடர்பு கொள்ள வேண்டி எண் : 0451-2555744, 2555745,\nமரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு..\nபாரம்பரிய நாட்டு காய்கறி விதைகள் தேவைப்படுவோர் கவனத்திற்கு \nஇனிமேல் திராட்சையின் விதைகளை ஒதுக்காம சாப்பிடுங்க \nஇயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விதை நெல்லை பாதுகாத்துவரும் ஞானமூர்த்தி ராஜா (Ganesa Moorthy Roja)விற்கு வாழ்த்துகள்\nவிதை, நாற்று நேர்த்தி செய்தல் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇயற்கைவழி வெங்காயம் - தொடர்புக்கு\nதேங்காயில் ரெட்டிப்பு லாபம்தரும் கொப்பரை\nஆள் பற்றாக்குறையை போக்க ஆமணக்கு பயிரிடலாமா\nபயிர்களில் விளைச்சல் தரத்தினை மேம்படுத்தும் பொட்டாஷ் பாக்டீரியா\nமரபு ரக நெல்வகைகளும் மக்களிடம் கொண்டுசெல்லும் முறையும்\nநெல், உளுந்து -பயிறு, சோளம், மரவள்ளி, மற்றவை-வகைப்படுத்தாதவை,\nமற்றவை, விவசாயம் பேசுவோம், கிராமப்புற வளர்ச்சி,\nகால்நடை - மீன் வளர்ப்பு\nநாட்டு மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு,\nநாண��� மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-in-state/odisha/", "date_download": "2018-10-19T04:21:30Z", "digest": "sha1:3Q6YZIX6K7MDSAEMMTHEPARNDW7GAUWT", "length": 7922, "nlines": 100, "source_domain": "ta.gvtjob.com", "title": "ஒடிசா வேலைகள் 2018 - அரசுப்பணிகள் மற்றும் சர்காரி Naukri 2018", "raw_content": "வெள்ளி, அக்டோபர் XX XXX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nமுகப்பு / மாநில ல் வேலைகள் / ஒடிசா\nவருமான வரி பணியிடங்கள் பல்வேறு எம்.டி.எஸ் மற்றும் உதவிப் பிரிவுகள் www.incometaxindia.gov.in\n10th-12th, உதவி, பட்டம், வருமான வரி பணியிடங்கள், ஒடிசா\nவருமான வரி >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா வருமான வரிக்குழு ஆட்சியின் முதன்மை தலைமை ஆணையர் அலுவலகத்தில் வேலை விண்ணப்பம் வரவேற்கிறது. ...\nகிழக்கு கடற்கரை ரயில்வே ஆட்சியர் பல்வேறு விளையாட்டு நபர் இடுகைகள் www.eastcoastrail.indianrailways.gov.in\n10th-12th, கிழக்கு கடற்கரை ரயில்வே ஆட்சேர்ப்பு, பட்டம், ஒடிசா\nகிழக்கு கடற்கரை ரயில்வே >> நீங்கள் ஒரு வேலை தேடும் கிழக்கு கடற்கரை ரயில்வே ஆட்சேர்ப்பு 2018 வேலை விண்ணப்பம் வரவேற்கிறது. இந்த வேலைகள் ...\nWAPCOS ஆட்சேர்ப்பு பல்வேறு பொறியாளர், உதவி இடுகைகள் www.wapcos.gov.in\n10th-12th, உதவி, பொறியாளர்கள், பட்டம், ஐடிஐ-டிப்ளமோ, ஒடிசா, நீர் மற்றும் மின்வழங்கல் சேவைகள் (WAPCOS) ஆட்சேர்ப்பு\nWAPCOS >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா நீர் மற்றும் மின்வழங்கல் சேவைகள் (WAPCOS) ஆட்சேர்ப்பு XMX வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறது. இந்த வேலைகள் ...\nNALCO ஆ���்சேர்ப்பு பல்வேறு நிர்வாகி இடுகைகள் www.nalcoindia.com\nபட்டம், தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் (நல்கோ) ஆட்சேர்ப்பு, ஒடிசா\nNALCO >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் (என்.எல்.சி.) ஆட்சேர்ப்பு ஐ.எம்.என்.எக்ஸ். இந்த வேலைகள் ...\nசி.ஆர்.பி.எப்., ஆட்சேர்ப்புச் சான்றிதழ் பல்வேறு காபி கம்மாரி இடுகைகள் www.crpf.gov.in\n10th-12th, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) ஆட்சேர்ப்பு, ஒடிசா\nசிஆர்பிஎஃப் >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) ஆட்சேர்ப்பு XMSX வேலை விண்ணப்பம் வரவேற்கிறது. இந்த வேலைகள் ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balajothidar.blogspot.com/2013/01/business-partner.html", "date_download": "2018-10-19T05:37:46Z", "digest": "sha1:FI4DKBZS65PEP4PNAQ25TZ53DNVPNJTT", "length": 11183, "nlines": 88, "source_domain": "balajothidar.blogspot.com", "title": "Bala Jothidar: கூட்டுத் தொழிலில் குதூகலம் - Business Partner", "raw_content": "\nசனி, 5 ஜனவரி, 2013\nகூட்டுத் தொழிலில் குதூகலம் - Business Partner\n\"திரை கடல் ஓடியும் திரவியம் தேடு\" இது சாதாரண வார்த்தை அல்ல, பொன் தகட்டால் பொறிக்க வேண்டிய வார்த்தை. ஒரு மனிதன் தனது பால்ய வயதை தாண்டியதும், அடுத்த எண்ணம் தொழில் அல்லது சிறப்பு மிக்க வேலை. வேலை அமையவேண்டுமானால் நாலாம் இடத்துடன் பத்தாம் ராசியும் பலப்படவேண்டும். தொழில் செய்ய வேண்டுமானால், முதலில் பார்க்க வேண்டியது லக்ன பாவத்துடன் ஜீவன பாவம் என்கின்ற பத்தாம் பாவம். பொதுவாக, 10-க்கு உடையவன் பாதகாதிபதியாக இல்லாமல் இருந்து லக்னத்தில் இருந்தால், ஜாதகருக்கு மதிப்பு, கௌரவம், பெரிய பதவி, அதிக ஐஸ்வரியம் போன்ற உன்னதமான பலன்கள் தேடி வந்து சேரும். ஜாதகத்தில் தருமகருமாதிபதி யோகம் அமைந்தவர்களில் ப���ரும்பாலோர் சுய தொழிலில் கொடி கட்டி பறப்பவர்களாகவே இருக்கிறார்கள். உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் ஒரு சிலரே. எனவே, இந்த யோகம் அமைந்தவர்கள் பெரிய தொழில் அதிபர்கள் ஆகின்றனர்.\nகூட்டுத் தொழில் என்பது நிறைய பேர் பயப்பட கூடிய ஒன்று. ஜோதிடர்களும் இது சம்பந்தமான உண்மை கருத்தை வெளியிடுவதில் பல குழப்பம் அடைந்து வெவ்வேறு கருத்துக்களை சொல்கிறார்கள். கொள்ளைக்கு போனாலும் கூட்டு ஆகாது என்ற வார்த்தையை கேட்டு வேறு ஒரு சிலர் குழப்பம் அடைகின்றனர். வாழ்க்கை கூட்டில்,அதாவது, லைப் பார்ட்னருடன் ஒத்து போகிறவர்கள் அனைவரும் கூட்டுத் தொழிலில் சிறந்து விளங்க முடியும். இதை முடிவுசெய்கிற தகுதி ஜாதகருக்கு மட்டுமே உள்ளது, வெளியில் உள்ள நண்பர்கள், சுற்றதினர்களுக்கு கூட இல்லை. சுருங்க சொன்னால் எல்லா விதத்திலும் நல்ல ஒத்துழைப்பு தருகின்ற மனைவி அல்லது கணவன் அமைகிறவர்கள் கூட்டுத் தொழிலில் தொடர்ந்து இருக்க முடியும். நிறைய நபர்கள் ஆரம்பத்தில் கூட்டுத் தொழில் செய்து, பிறகு இருவருக்குள் சண்டை நடந்து, சுயமாக தொழில் செய்து, இருவரில் ஒருவர் மிக பெரிய தோல்வியை அடைந்து வியாபார உலகில் காணாமல் போகிறார்கள்.\nஆக, லக்னத்திற்கு 10-க்கு 10-ஆம் வீடாகிய ஏழாம் வீட்டை ஆராய்ந்தால் ஜாதகருக்கு கூட்டுத் தொழில் ஏற்றதா இல்லையா என்று எளிதில் அறியலாம். பாப கிரகங்கள் 7-ஆம் வீட்டில் இருந்து, ஏழாம் வீட்டோன் 6,8,12-இல் மறைந்தால் இந்த கூட்டுத் தொழில் அறவே ஆகாது. இவர்களை கூட்டாளி பெரிய கடனில் மாட்டிவிட்டு அவர்கள் தப்பித்து விடுவார்கள். இதனால் இவர்கள் மானம் இழந்து போவது மட்டுமல்லாமல் கட்டிய மனைவியும் கண்டுக்காமல் சென்று விடுவாள்.\nஏழாமாதி சுபராகி லக்ன தொடர்பு பெற்று, லக்னத்திற்கு கேந்திர திரிகோணங்களில் இருந்தால் ஜாதகர் தொடர்ந்து கூட்டுத் தொழில் செய்வார். இவர்களை சுபகிரகமாகிய குரு நோட்டம் விட்டால் கூட்டளிகளுக்குள் என்றும் கருத்து வேறுபாடு இல்லாமல் இருப்பார்கள். இந்த கிரக அமைப்புடன் லாப ஸ்தான அதிபதியும் சம்பந்தம் பெறும் போது அதிக turnover அடைந்து மிக பெரிய பம்பர் லாபத்தை அடைவது திண்ணம். இந்த ஜாதகருக்கு சூரிய பலம் சிறிது அமையுமானால் மனோ பலத்துடன் கம்பீரமான காரியங்களை ஆற்ற முடியும். புதனின் பலம் சேர்ந்தால், பேச்சு சாதுரியத்தினால் அனைத்��ு காரியங்களையும் உடனுக்குடன் முடிக்கும் வல்லமை வந்து சேரும். எனவே இளம் வயதினர்கள் ஆரம்பத்தில் கூட்டுத் தொழிலை கண்டு பயப்பட வேண்டாம். உங்கள் ஜாதகத்திற்கு பொருத்தம் உடையவர்களுடன் கூட்டுவியாபாரம் செய்தால் குதூகலத்திற்கு குறை வாராமல் இருக்கும். கூட்டுத் தொழில் செய்ய விரும்புபவர்கள் ஜோதிடரிடம் செல்லும் பொது கூட்டாளியுடன் செல்லாமல் தனித்து சென்றால் ஜோதிடர்கள் உண்மையை கூறி நல்வழி காட்ட முடியும்.\nசித்தாந்த ரத்னா, பஞ்சாங்க கணிதர், ஜோதிடமாமணி\nவேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.\nஇடுகையிட்டது varavellore நேரம் சனி, ஜனவரி 05, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிரகங்கள் அவரவர் ஜாதகப்படி நல்லவரா\nநோய் வரும் காலம். Time of Disease\nSecrets of Woman மங்கையின் ஜாதக ரகசியங்கள்\nஜோதிடத்தில் பித்தம், வாதம் & கபம்\nVARA செய்திமலர் - ஜனவரி - 2013\nகூட்டுத் தொழிலில் குதூகலம் - Business Partner\n2013 இனிய புத்தாண்டு வாழ்த்து\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: friztin. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wandererwaves.blogspot.com/2017/01/blog-post_20.html", "date_download": "2018-10-19T06:00:24Z", "digest": "sha1:P764HRIFMTBEGI7PXLMHYE4BZN2RMSLN", "length": 14015, "nlines": 191, "source_domain": "wandererwaves.blogspot.com", "title": "Wanderer Waves: Focus: இயல்பாதலின் இயல்பு", "raw_content": "\nகுழியும் அலையும் விரியும் குவியும்\nதை 28, சனி 05:35 கிநிநே\nஇயற்கை & இயல்பு என்ற பெயரொட்டுப்பெரும்பதாகையின் கீழே எதுவிதமான விமர்சனமுமின்றி அறிவியலை முழுமையாகப் புறக்கணித்து மருத்துவம், விவசாயம், உணவு, வாழ்க்கைமுறைக்குப் பின்னோக்கிப் போதல் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. ஆய்தலின்றி வெறும் அரசியல், சமூகநீதி, பொருளாதார விருப்புவெறுப்பின், நம்பிக்கையின் அடிப்படையிலே அறிவியலை மறுதலிப்பதும் பழமையை இயற்கையென்ற பேரிலே ஆய்தலின்றி உவத்து ஆரத்தழுவி ஏற்றுக்கொள்வதும் மத அடிப்படைவாதத்தை ஒத்ததாகவே தோன்றுகின்றது.\nஅரசியல் & சமூகம் சார்ந்தளவிலே சீர்திருத்த, முற்போக்குக்கருத்துகளைக் கொண்டிருக்கும் நண்பர்களும் இவ்வழி புக்குதல் பயத்தினையே தோற்றுகின்றது.\nமுதலாளித்துவத்தின் கைப்பிடியாகவும் பெருநிறுவனங்களின் பிரதிநிதியாகவும் அறிவியலைக் கண்டுகொள்ளும் மாறாட்டமே இவ்வவநிலைக்கு எம்மைத் தள்ளுகின்றது எனப்படுகின்றது. நமக்குப் பரிச்சயமற்ற நிச்சயமற்ற அனைத்து எதிர்விளைவுகளையும் அறிவியலிலே போட்டுவிட்டு நகர்வது பிற்போக்கிலே நகர்வதன்றி வேறேதுமில்லை. உள்நுழையும் நுழைக்கப்படும் அறிவியலிலே, தொழில்நுட்பங்களிலே விற்பனையாகும் ஆன்மீகத்திலே, இரும்புப்பிடியாகவிருக்கும் சமூகக்கட்டுமானத்திலே எழுப்பும் கேள்விகளைப் போல நிச்சயமாகக் கேள்விகளையெழுப்பவே வேண்டும். ஆனால், \"பழமை என்பதற்காக அனைத்தினையும் மறுக்கவும் வேண்டாம்; புதியன என்பதற்காக அனைத்தினையும் ஏற்கவும் வேண்டாம்\" என்ற வழக்கினை மாற்றி, \"பழமை என்பதற்காக அனைத்தினையும் அரவணைக்கவும் வேண்டாம்; புதியன என்பதற்காக அனைத்தினையும் தள்ளிவைக்கவும் வேண்டாம்\" என்றே சொல்லவேண்டியிருக்கின்றது. தொடர்ச்சியாக, அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் அதிகாரத்தினதும் செல்வத்தினதும் கிடுக்கிப்பிடிகளாக எண்ணித் தள்ளிக்கொண்டேயிருப்பது, எம் பிரச்சனைகளைத் தீர்க்கப்போவதில்லை.\nபெருவணிகர், அரசுகளின் பண்டத்திணிப்பின் மக்கள்நலன் சாராத விற்பனைக்கு விளைவான கெடுதலுக்கு நிகரானது அவற்றினை எதிர்ப்பதாக எண்ணிக்கொண்டு, அறிவியலை வெறும் உள்நோக்குள்ள சதித்திட்டங்களாகமட்டுமே கருதிக்கொண்டு ஆயாமலே தள்ளிவிடுவது.\nஇதிலே பெருமுரண்நகையென்னவென்றால், பெருநிறுவனங்களின் அழுத்தத்தின்பேரிலே பேரரசுகள் பண ஈட்டினைமட்டும் கருத்திலே கொண்டு, அறிவியலுக்குக் கடிவாளம்போடுகையிலே, அவ்வரசு, நிறுவங்களை எதிர்ப்பதாக எண்ணிக்கொண்டு, அறிவியலை அவற்றின் வெறும் தரகர்களாகவும் முகவர்களாகவும்மட்டுமே அடையாளம் கண்டுகொண்டு, இருக்கும் சமூகவமைப்பிலே, அதுசெயற்படும் வழிமுறையிலே கேள்விகளுள்ளவர்களும் அறிவியலை ஒதுக்கித்தள்ளுவது.\nகற்காலத்துக்குத் திரும்பிப்போகும் வண்டிலுக்கு, இழுத்துச்செல்லும் ஒவ்வாத இரட்டைக்காளைகளாகப் பேரரசுகளும் அதன் எதிர்ப்பாளர்களும் ஆகியிருப்பது, முரண்விந்தை.\nPopular Posts பொய்யோ பொய்\nதொழில்நுட்பத்தினை அழகியற்படுத்தியதற்கும் அழகியலைத் தொழில்நுட்பப்படுத்தியதற்குமாக....\nவிட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்\nமாலன் என்பவரின் விட்டுப்போன எட்டுக்குப்பின்னாலே தொட்டுக்கொள்ளும் பதிவு. மாலனைப் போன்ற ஒண்ட வந்த ஆற���முகங்களுக்கு நாவலர் பட்டங்கள் கொடுப்பவர்...\nசாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் வாங்கித் தந்த கஷ்டம்\nதமிழ், எனக்குத் தாய்மொழியாகிப் போய் சில ஆண்டுகளிலே அரைநூற்றாண்டு ஆகிவிடும். யாழ்ப்பாணத்தமிழென்றால் சுத்தமில்லை; வடமொழி தமிழ்நாட்டிலிருப்பதில...\nபாலு மகேந்திரா எறிந்த கைக்குண்டு\nகாசி ஆனந்தன் இழப்பிலேதான் வந்த மனிதர் . எழுபதுகளிலே மாவை சேனாதிராஜா , காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், கோவை மகேசன் போன்ற தம...\nஆங்கிலப்பாடல்கள் '2000 செல்வராஜின் Don't Worry Be Happy பதிவினைப் பார்த்தபின்னால், (மகனின் கையிலே முறிக்கப்படாமலிருக்க) 'ஒள...\nசுப்பிரமணியசுவாமியும் இன்னொரு சாரி ஆசாமியும் அண்மையிலே இலங்கையிலே தேர்தலிலே தமிழ்மக்கள் ராஜபக்சவுக்கு முழுமையாகத் தேர்தலிலே ஆதரவளித்தார்கள்...\nஎதுக்கெதுக்கெல்லாம் போட்டி வைக்கின்றார்கள்; தொடர் பதிவு எழுதுகின்றார்கள். இதுக்குமட்டும் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும்\nஅள்ளல் - 11 நன்றி: yarl.com பள்ளிக்கூடக்காலங்களிலே கோயிற்பூங்காவனத்திருவிழாக்களுக்குப் போக மூன்று காரணங்கள். மூன்...\nதுளிர் (32) படிமம் (30) வரையம் (23) கணம் (12) பின்னல் (10) புலம் (10) நிலைப்பு (9) விளக்கு (9) பழசு (7) உயரம் (6) உதிர்வு (4) கந்தை (4) கரைவு (3) கவின் (3) நெகிழ்வு (3) புகார் (3) கூழ் (2) சோதனை (2) தெறிப்பு (2) வடிவம் (2) காட்சி (1) பதிவு (1) பெயர்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anaicoddai.com/?m=201604", "date_download": "2018-10-19T05:35:06Z", "digest": "sha1:V7BK5MZRAZXMNH5TCST4TXHDXBEL4PBQ", "length": 15492, "nlines": 157, "source_domain": "www.anaicoddai.com", "title": "April | 2016 | anaicoddai.com", "raw_content": "\nஊடகவியலாளர் கவிஞர் தமிழ்.எம்.ரிவி. இயக்குனர் திரு.என்வி.சிவநேசன் கௌரவிக்கப்பட்டார்.\nபாடகி செல்வி செல்வி தேவிதா தேவராசாவின் பிறந்தநாள் வாழ்த்து:(14.08.2018)\nகலைஞை திருமதி மாசிலா நயினை விஐயனின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.04.2018\nயாழ்.மானிப்பாய் இந்து மகளீர்கல்லூரி. 12.05.2018.சிறப்பாக நடந்தேறியது\nஅறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\nஇந்தியா தாமதித்தா���் ஏனைய நாடுகள் தலையிடும்\nஇலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்னமும் இழுபறி நிலையிலேயே உள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமிழின அழிப்பு தொடர்பில் ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயம் இன்னமும் முற்றுப்பெறவில்லை. இதற்கான காரணம் இலங்கை அரசின் அசமந்தம் என்பதற்கு அப்பால், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் இறுக்கமான போக்கு என்பதை ஏற்றுத்தானாக வேண்டும். மகிந்தவின் காலத்தில் வன்னிப் ...\nதமிழ் தாண்டி கலக்க தயாரான அருண் விஜய்\nஎன்னை அறிந்தால் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாகிவிட்டார் அருண் விஜய்.இயக்குனர் அறிவழகனின் பெயரிப்படாத படம் ஒன்றில் நடித்துள்ள இவரின் 36 மணி நேர சண்டைக்காட்சியும் பரவலாக பாராட்டப்பட்டுள்ளது. ராம்சரணுக்கு வில்லனாக தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.மேலும் தற்போது கன்னட சினிமாவிலும் கால்பதித்துள்ளார். எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணன் இயக்கத்தில் வெளியான இவன் வேற மாதிரி ...\nஇத்தாலியில் சந்தேகத்தில் நால்வர் கைது\nஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், இத்தாலிய பொலிஸார், நேற்று (வியாழக்கிழமை) நான்கு பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரும் இத்தாலியில் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டதாக இது தொடர்பில் கருத்து தெரிவித்த இத்தாலிய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த வழக்கறிஞர், ‘கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ரோமில் தாக்குதல் நடத்த ...\nஇரு தமிழ் இளைஞர்கள் ஏரியில் மூழ்கி பலி\nகனடா ஒன்ராரியோவிலுள்ள ஈகிள் பார்க் நீர்ச்சுணையில் படகுப் பயணம் சென்று கொண்டிருந்தவேளை ஏற்பட்ட விபத்தில், இரு தமிழ் இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வட்டுக்கொட்டை சிவன் கோவிலடியை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர்களே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 24 வயது நிரம்பிய கஜன் கலாபாகன் மற்றும் 21 வயது நிரம்பிய லிங்கவிஜிதன் கிருபநாயகம் ஆகிய இருவருமே இச் சம்பவத்தில் ...\n57 குடியேற்றவாசிகள் அயர்லாந்துக்கு கொண்டுவரப்பட்ட\nகுடியேற்றவாசிகளுக்கு இருப்பிடம் அளிக்கும் பிரித்தானியாவின் திட்டத்திற்கு அமைய, 57 குடியேற்றவா��ிகள் தற்போது வடக்கு அயர்லாந்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களில் 14 குடும்பங்கள் மற்றும் 20 குழந்தைகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெல்பாஸ்ட்டில் வந்திறங்கிய அனைவரும், ஐந்து நாட்கள் ஒரு சிறப்பு வரவேற்பு மையம் ஒன்றில் தங்குவர் எனவும் பின்னர் வேறு பகுதிகளுக்கு மாற்றப்படுவர் எனவும் பிரித்தானிய தகவல்கள் ...\nஉயிருடன் தலைவர் இருப்பதை உறுதிப்படுத்தும் முன்னால் போராளி\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. வன்னி நிலப்பரப்பை முற்று முழுதாக சுற்றிவளைத்து தாக்குவதற்காக தமிழீழ தேசிய தலைவர் தாக்குதல் திட்டத்தை வகுத்து தளபதிகளுக்கு தலைவர் அத்திட்டத்தை விளங்கப்படுத்திய பின்பு தளபதிகள் விடுதலை புலிகளின் சிறப்பு படையணி போராளிகளுடன் அத் தாக்குதல் திட்டம் ...\nமகன் இறந்த செய்திகேட்டு தாயார்அதிர்ச்சியில் மரணம்\nகள்ள வழியால் சுவிஸ்லாந் செல்வதற்காக சென்று கடத்தல்காரர்களிடம் அகப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு இறந்த முல்லைத்தீவு வட்டுவாகலைச் சேர்ந்த காண்டீபனின்தாயாரும் மகன் இறந்த காரணத்தால் இன்று அதிர்ச்சியுற்று மரணமாகியுள்ளார். நாகராசா புவனேஸ்வரி 65 வயது என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். மகன் இறந்ததை அறிந்து தாயார் மரணமான சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் தாய், ...\nமுன்னாள் போராளிகள் : 30ஆம் திகதி கொழும்பு வருமாறு அறிவித்தல்\nமுன்னாள் போராளிகள் பலர் அண்மைக் காலங்களாக விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டு தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டுவரும் நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து புனர்வாழ்வு பெற்று விடுதலை யான முன்னாள் போராளிகளை எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்புக்கு வருகைதருமாறு புனர்வாழ்வு அலுவலகத்தால் அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி அறிவித்தல் காரணமாக முன்னாள் போராளிகள் தரப்பில் பெரும் அச்ச நிலைமை மேலோங்கி காணப்படுகிறது.\nSelect Category அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவ���்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/myliddy-news/myliddy-news2173973", "date_download": "2018-10-19T04:59:37Z", "digest": "sha1:FEPG2UJPI73ZYVNX5A7RFFEIJITAAXEI", "length": 23009, "nlines": 447, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலிட்டிப் பிரதேசத்தின் சில பகுதிகளை விடுவிக்கப்படும்: இரகசியச் சந்திப்பில் பலாலி இராணுவத - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமயிலிட்டிப் பிரதேசத்தின் சில பகுதிகளை விடுவிக்கப்படும்: இரகசியச் சந்திப்பில் பலாலி இராணுவத\nமயிலிட்டிப் பிரதேசத்தின் சில பகுதிகளை விடுவிக்கப் பாலாலி இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க மயிலிட்டிப் பிரதேச மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.\nபலாலி இராணுவத் தளபதி தலைமையிலான குழுவினருக்கும், மயிலிட்டிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசிக்கும் சில முகாம்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்குமிடையிலான இரகசிய முக்கிய சந்திப்பொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை பலாலி இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.\nமுற்பகல்- 11 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை இடம்பெற்ற சந்திப்பிலேயே மேற்கண்ட உறுதியளிக்கப்பட்டுள்ளதாக நமபகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்தச் சந்திப்பில் மயிலிட்டிக் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் கு.குணராஜன், மயிலிட்டிக் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கச் செயலாளர் ந.இரட்ணராஜா மற்றும் மல்லாகம் கோணாப் புலம் நலன்புரி முகாம், மல்லாகம் நீதவான் முகாம் ஆகிய முகாம்களின் தலைவர்கள் உள்ளிட்ட முகாம்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.\nயாழ்.பருத்தித் துறை வியாபாரி மூலையில் தற்காலிகமாக இயங்கி வரும் மயிலிட்டி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் கடந்த-17 ஆம் திகதி இடம்பெற்ற மீனவர்களுக்கான விசேட கூட்டத்தில் மயிலிட்டிப் பிரதேசத்தை உடனடியாக விடுவிக்காவிடில் பாரிய மக்கள் போராட்டங்களை ஏற்பாடு செய்து நடாத்துவதென ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇதன் எதிரொலியாகவே பலாலி இராணுவத் தளபதி மயிலிட்டி மீனவ பிரதிநிதிகளை அழைத்துப் பேசியுள்ளதாகத் தெரிய வருகிறது.\nஇதன்போது விரைவில் காங்கேசன்துறை முதல் தையிட்டிச் சந்தி வரை முதற்கட்டமாகவும், ஜே-251 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த மயிலிட்டிச் சந்தி, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் ஆகியவற்றை இரண்டாவது கட்டமாகவும் விடுவிப்பதாகவும் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி, மயிலிட்டிப் பிரதேசத்தின் ஏனைய பகுதிகளான மயிலிட்டி வடக்கு, மயிலிட்டி தெற்கு ஆகிய பகுதிகளில் இராணுவ முகாம்கள் காணப்படுவதால் அவற்றைப் படிப்படியாக அகற்றிய பின்னர் இந்த வருட இறுதிக்குள் விடுவிப்பதாகவும் உறுதியளித்தார்.\nஅத்துடன் விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்களை சந்திப்பின் பின் இராணுவத் தளபதி மயிலிட்டிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசிக்கும் சில முகாம்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் சிலரை நேரடியாக அழைத்துச் சென்று அடையாளப்படுத்தியதாகவும் தெரிய வருகிறது.\nஇதேவேளை, மயிலிட்டிப் பிரதேசத்தை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விரைவில் சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாகவும் இதன் போது இராணுவத் தளபதியால் உறுதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2018/09/2018_29.html", "date_download": "2018-10-19T05:45:21Z", "digest": "sha1:PTYAGJURKHARS46DOOT5HJV5SBT4OQYT", "length": 6352, "nlines": 132, "source_domain": "www.trincoinfo.com", "title": "திறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு. - Trincoinfo", "raw_content": "\nHome > Jobs > திறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2018\nItem Reviewed: திறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு. Description: Rating: 5 Reviewed By: GS My\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் - www.TRINCOINFO.com\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் ➡️ எமது \"வேலைவாய்ப்பு - இலங்கை\" குழுவில் இணைந்து கொ...\nசமுர்த்தி திணைக்களத்தினூடாக பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள்\nசமுர்தி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டமிட்ட கைவினைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள புத்தாக்க சிந்தனையுடன் கூடிய கைவினைத்திறன்...\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம்..\nபெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் 3,868 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உயர்தரத்தில் சித்தியடைந்தோரை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளத் தீர்...\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்த வருடம் நியமனம்..\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்தவருட இறுதிக்குள் நியமனங்கள் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 4,100 பட்டதார...\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nவேலையற்ற பட்டதாரிகள் இம்மாதம் பயிற்சியில் இணைப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வையடுத்து இ��்மாதம் 20ம் திகதி 4,053 பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/06/tourist.html", "date_download": "2018-10-19T04:23:56Z", "digest": "sha1:GY3QNQYV57WHZ5LWGQSYV55LEDQGKQYS", "length": 15234, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "நேபாளத்தை தவிர்க்கும் சுற்றுலா பயணிகள் | people cautious of taking a trip to nepal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நேபாளத்தை தவிர்க்கும் சுற்றுலா பயணிகள்\nநேபாளத்தை தவிர்க்கும் சுற்றுலா பயணிகள்\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nநேபாளில் மன்னர் குடும்பத்தினர் கொல்லப்பட்டதால் அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளும், வியாபாரிகளும்அங்கு செல்வதற்கு யோசனை செய்வதாக கூறப்படுகிறது. ஆனாலும் சுற்றுலாவை ஏற்பாடு செய்யும் டிராவல்ஸ்நிறுவனத்தாரும், விமானத்துறை அதிகாரிகளும் அதிகபட்சமான பாதிப்பு ஏற்படவில்லை என கூறியுள்ளனர்.\nஇது குறித்து நோபாள ஹவுஸ் டூர்ஸ் பிரைவேட் லிட் என்ற சுற்றுலா பயணிகளை நேபாளத்திற்கு அனுப்பி வரும்டிராவல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நவீன் ஜெயின் என்பவர் கூறுகையில், தென் ஆப்பிரிக்காவிலிருந்தும்,ஹாலந்திலிருந்தும் வரவிருந்த பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்திருக்கிறார்கள்.\nஇதில் 3 பயணிகள் குழுக்கள் அடங்கும். இவர்கள் இந்தியா வந்துவிட்டு பின்னர் நேபாளம் செல்லவிருந்தார்கள்.நேபாளத்தில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை காரணமாக அவர்கள் தங்கள் பயணத்தை தற்போது ரத்துசெய்துள்ளனர்.\nடெல்லியிலிருக்கும் சுற்றுலாவை ஏற்பாடு செய்யும் டிராவல்ஸ் நிறுவனங்கள் த���்போது யாரும் காத்மாண்டு செல்லவேண்டாம் என தங்கள் வாடிக்கையாளர்களிடம் கூறி வருகிறார்கள்.\nசீதா வோர்ல்ட் டிராவல்சின் அதிகாரி ஒருவர் கூறுகையில், நாங்கள் காத்மாண்டு நிலைமையை கண்காணித்துவருகிறோம். இன்னும் 15 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என வாடிக்கையாளர்களிடம் கூறி வருகிறோம்என்றார்.\nஇந்தியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் கூறுகையில், ஏர்பஸ் 320 டெல்லியிலிருந்தும், கோல்கத்தாவிலிருந்தும் தினமும்காத்மாண்டுவிற்கு இயக்கப்பட்டு வருகிறது இரன்டு நாட்களாக பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது248 இருக்கைகள் கொண்ட விமானத்தில் 150 பயணிகள் மட்டுமே பயணம் செய்கிறார்கள்.\nஜுன் மாதம் 2ம் தேதி பல பயணிகளும் காத்மாண்டு செல்ல விரும்பினர். ஆனால் அதன் பின்பு பயணிகள் யாரும்அங்கு செல்ல அதிக ஆர்வம் காட்டவில்லை. பயணிகள் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது என கூறினர்.\nவாரம்தோறும் 11 விமானங்களை டெல்லியிலிருந்தும், 3 விமானங்களை மும்பையிலிருந்தும், 2 விமானங்களைபெங்களூரிலிருந்தும் இயக்கும் ராயல் நேபாள் ஏர்லைன்ஸ், தங்களுத்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.எப்போதும் போல் பயணிகள் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கிறது.\nமன்னர் குடும்பத்தினர் கொல்லப்பட்ட இரண்டாவது நாளன்று பயணிகள் எண்ணிக்கை சற்று குறைவாக இருந்தது.சில தொழில்நுட்ப கேளாறு காரணமாக திங்கள்கிழமை விமானத்தை இயக்க இயலவில்லை.\nசில பயணிகள் இந்திய ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமிருந்த அனைத்துபயணிகளையும் ஏற்றிச் செல்ல வேண்டியிருந்ததால் செவ்வாய்க்கிழமை விமானம் தாமதமாக கிளம்பியது.புதன்கிழமை முதல் விமான சேவை வழக்கம் போல் தொடரும் என கூறினர்.\nஇந்தியர்கள் நேபாளம் செல்வதற்கும், நேபாளர்கள் இந்தியாவிற்கு வருவதற்கும் எந்த விதமான கட்டுப்பாடும்கிடையாது. 1999ம் ஆண்டு இந்திய ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்ட பின்பு சில கட்டுப்பாடுகள்விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஆனாலும் இந்தியாவிலிருந்து நேபாளம் வரும் சுற்றுலாப் பயணிகளின் வரத்து ஆண்டு தோறும் 6 முதல் 7சதவிகிதம் அதிகரித்து வருகிறது என நேபாள தூதரகம் தெரிவித்துள்ளது.\nநேபாளத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 491, 504 ஆகும். இதில் 140, 661 பேர் இந்தியர்கள்என தூதரக அதிகாரிகள் கூற��னர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/14/teaparty.html", "date_download": "2018-10-19T04:41:05Z", "digest": "sha1:XG4PRCUEWZAIRQFCB73EYZC5JWRBYM7P", "length": 12101, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாகிஸ்தானின் டீ பார்ட்டி: இந்தியா புறக்கணிப்பு | india avoids pakistans tea party - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பாகிஸ்தானின் டீ பார்ட்டி: இந்தியா புறக்கணிப்பு\nபாகிஸ்தானின் டீ பார்ட்டி: இந்தியா புறக்கணிப்பு\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nபாகிஸ்தான் தூதர் வழங்கிய டீ பார்ட்டியை இந்திய அரசும், அரசியல் கட்சிகளும் புறக்கணித்தன.\nஇந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு பாகிஸ்தான் தூதர் ஜகாங்கீர் குவாசி சனிக்கிழமைமாலை டீ பார்ட்டி அளித்தார்.\nகாஷ்மீருக்கு சுதந்திரம் கோரும் ஹூரியத் அமைப்புக்கும் இந்த டீ பார்ட்டியில் கலந்து கொள்ள அழைப்புவிடுக்கப்பட்டதையடுத்து இந்தக் கூட்டத்தை இந்திய அரசு மறைமுகமாகப் புறக்கணித்தது.\nஇந்திய-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஹூரியத் எந்த இடத்திலும் நுழையக் கூடாது என இந்தியா தெளிவாகபாகிஸ்தானிடம கூறிவிட்டது. ஆனால், ஹூரியத்தை டீ பார்ட்டிக்கு அழைப்பதாக பாகிஸ்தான் கூற, அந்த டீபார்ட்டியையே புறக்கணித்துவிட இந்தியா முடிவு செய்தது.\nபா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சிகள் கூட்டத்தில் கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியின்அமைச்சர்களும், தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள���வதில்லை என முடிவெடுக்கப்பட்டது.\nஇதையடுத்து காங்கிரஸ் கட்சியும் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்தது.\nஇதையடுத்து சனிக்கிழமை மாலையில் பாகிஸ்தான் தூதரகமான பாகிஸ்தான் ஹவுசில் தூதர் ஜகான்கூர் குவாசிஅளித்த டீ பார்ட்டியில் மூத்த இந்திய அமைச்சர் யாரும் கலந்து கொள்ளவில்லை.\nவெளியுறவுத்துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரியை மட்டும் அனுப்பி விட்டு அமைதியாக இருந்துவிட்டது இந்தியா.\nகாங்கிரஸ் சார்பிலும் யாரும் கலந்து கொள்ளவில்லை.\nமுன்னதாக இந்தியாவைச் சேர்ந்த மூத்த ஆலோசகர்கள், அறிவுஜீவிகளுடனும் பர்வேஸ் முஷாரப் ஆலோசனைநடத்தினார்.\nஅப்போது, காஷ்மீர் பிரச்சனையில் வாஜ்பாயின் பிரச்சனைகளை நான் புரிந்து கொள்கிறேன். அதே போலஎன்னுடைய பிரச்சனைகளையும் இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். இந்த 3 நாள் பயணத்திலேயே காஷீமீர்தொடர்பாக முக்கியமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-10-19T04:58:28Z", "digest": "sha1:AO47QI2ZEZ4QD3732PEN5YQHRRXHSFQW", "length": 12467, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் அவசர கூட்டம்!", "raw_content": "\nமுகப்பு News Local News ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் அவசர கூட்டம்\nஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் அவசர கூட்டம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அவசர கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.\nஇந்த கூட்டத்திற்கு ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பபட்டுள்ளது.\nஎதிர்வரும் 3ஆம் திகதி இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைச்சர், உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஜனாதிபதிக்கும் த.தே.கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nபுதிய பிரதம நீதியரசராக நளின் பெரேரா நியமனம்\nதொலைபேசி அழைப்புக்கு பதில் இல��லை – வியன்னா தூதர் திருப்பியழைப்பு\nபயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மாணவன் விடுதலை\nபயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மாணவன் விடுதலை பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மாணவன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மொஹமட் நிஷாம்தீன் இலங்கை மாணவன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என நிரூபிக்கப்பட்டமையினால் இவ்வாறு...\nஇன்று கும்ப ராசி அன்பர்களுக்கு மனதில் குழப்பம் ஏற்பட்டு மறையுமாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம்: மனதில் உற்சாகம் நிலைத்திருக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும். உபரி வருமானத்தால் சேமிப்பு உயரும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்வு வந்து சேரும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடத்துவர். ரிஷபம்:...\nலிப்டில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு ஏற்பட்ட விபரீதத்தை நீங்களே பாருங்க- வீடியோ உள்ளே\nபாலியல் தொல்லை மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இன்றைய கால கட்டத்தில் பல பிரச்சனைகள் வளர்ந்து வருகின்றனர். பெண்கள் எங்கு சென்றாலும் இது போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதைத் தடுக்கும் வகையில் அரசு சார்ப்பில்...\nகல்வியில் கிழக்கு மாகாணம் பாரிய பின்னடைவு பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கம்\nகிழக்கு மாகாணம் கல்வியில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ள நிலைமைக்கான முழுப் பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவிடயமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொன்னுத்துரை...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை தெரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை பொலிஸ் நிலையம் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையில் பொலிஸ் சேவைகளின் தரத்தை உயர்தரத்தில் மேம்படுத்துவதற்காக இவ்வாறு 45...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த ���ணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimeo.com/225199241", "date_download": "2018-10-19T04:56:54Z", "digest": "sha1:ZQAQ4ODJTZIVSV7UH3XLQLWHOR54ZKFP", "length": 3017, "nlines": 122, "source_domain": "vimeo.com", "title": "மஹ்சரில் பாவிகளின் நிலை - Moulavi Ansar Thableeki on Vimeo", "raw_content": "\nமஹ்சரில் பாவிகளின் நிலை - Moulavi Ansar Thableeki\nஇந்த உரையில் ஸூர் ஊதப்பட்டு இந்த உலகம் எல்லாம் அழிக்கப்பட்ட பின் மீண்டும் அல்லாஹ் மக்களை எழுப்பி மஹ்சர் மைதானத்திலே ஒன்று சேர்த்து அவர்களிடம் கேள்வி கணக்கு கேட்கின்ற அந்த நாள் பற்றியும் அந்த நாள் பற்றி அல்லாஹ் என்ன சொல்கின்றான் றசூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன சொல்கின்றார்கள் றசூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பது சம்பந்தமாக சில முக்கியமான விடயங்களை பற்றி விளக்குகிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/12178-.html", "date_download": "2018-10-19T05:58:14Z", "digest": "sha1:GSNE2WGTN4DMFKIV7WZI5C3DEYW3OTES", "length": 7376, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "ஸ்பைஸ் ஜெட் கட்டண சலுகை: ரூ.737க்கு விமான பயணம் |", "raw_content": "\nசன்னிதானம் நோக்கி சென்ற பெண்கள் ஐயப்ப பக்தர்கள் அல்ல: தேவசம் அமைச்சர் அதிரடி\nஐயப்ப சன்னிதானம் நோக்கி சென்ற பெண்களை திருப்பி அனுப்ப தேவசம் போர்டு உத்தரவு\nஷீரடியில் சிறப்பு தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவ��ரா விஜய்\nஸ்பைஸ் ஜெட் கட்டண சலுகை: ரூ.737க்கு விமான பயணம்\nஉள்நாட்டு விமான சேவையில் குறைந்த கட்டணத்தில் ஒருவழி பயணம் செய்ய புதிய 4 நாள் டிக்கெட் விற்பனையை ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் இன்று தொடங்கியுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 28 வரை பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்று தொடக்கம் வரும் நவம்பர் 24 ஆம் தேதி நள்ளிரவு வரை தங்கள் முன்பதிவை செய்யலாம் எனவும், இதற்கு ஒரு வழிக் கட்டணமாக ரூ 737 மட்டுமே அறவிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது, மேலும்,இந்த சலுகை சென்னை - சொயம்புத்தூர் - சென்னை, ஜம்மு - ஸ்ரீநகர் - ஜம்மு, சண்டிகர் - ஸ்ரீநகர் -சண்டிகர் மற்றும் அகர்தலா - கவுகாத்தி பயணிகளுக்கே பொருந்தும் எனவும் ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n50 வயதில் இரண்டாவது முறை அப்பாவான திலீப்\nமேட்டூர் அணையின் நீர் வரத்து குறைந்தது\nரஜினியிடம் கதை சொல்லியிருக்கிறேன் - உறுதிப்படுத்திய இயக்குநர்\nஊழல் புகார் - ரயில்வே தீர்ப்பாய நீதிபதியை இடைநீக்கம் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n7. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n\"தீவிரவாதத்தை நிறுத்தாமல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை\"\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nகின்னஸ் சாதனை படைத்தார் செல்சி கால்பந்து அணியின் ஃபாப்ரிகாஸ்\nபாலியல் புகாரை விசாரிக்க தனிக்குழு: அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம்\nபழைய 500 ரூபாய் நோட்டை வைத்து விவசாயிகள் விதைகள் வாங்கலாம்\n24 விரல்கள் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anaicoddai.com/?m=201605", "date_download": "2018-10-19T04:42:03Z", "digest": "sha1:TYK6YTC3JJJGMJBHPVUHRMBI55G46MQL", "length": 14923, "nlines": 157, "source_domain": "www.anaicoddai.com", "title": "May | 2016 | anaicoddai.com", "raw_content": "\nஊடகவியலாளர் கவிஞர் தமிழ்.எம்.ரிவி. இயக்கு��ர் திரு.என்வி.சிவநேசன் கௌரவிக்கப்பட்டார்.\nபாடகி செல்வி செல்வி தேவிதா தேவராசாவின் பிறந்தநாள் வாழ்த்து:(14.08.2018)\nகலைஞை திருமதி மாசிலா நயினை விஐயனின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.04.2018\nயாழ்.மானிப்பாய் இந்து மகளீர்கல்லூரி. 12.05.2018.சிறப்பாக நடந்தேறியது\nஅறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\nஇலங்கை அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை:பிரித்தானியா\nஇலங்கை அரசாங்கம், சர்வதேச சமூகத்திடம் அளித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலக இராஜாங்க அமைச்சர் ஹூகோ ஸ்வைரி இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் சர்வதேச சமூகம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பிரித்தானியா ஆதரவை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். புதுடில்லிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ...\nமுரசுமோட்டையில் மாட்டுவண்டி சவாரி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது\nகிளிநொச்சிநெற் இணையத்தின் ஊடக அனுசரணையுடன் முரசொலி விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் மாபெரும் மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி தற்போது முரசொலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது\nசூப்பர் தொழிலதிபர் படித்தது எட்டாம் வகுப்பு… ஆண்டு வருமானம் 290 கோடி \n''ஒவ்வொரு மனுஷனுக்கும் படிப்பு முக்கியம் , படித்தவர்களால் மட்டும்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று நினைத்தால் அது தவறு '' என்கிறார் வெறும் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து... இன்று ஆண்டுக்கு 290கோடி ரூபாய்க்கு மேல் பால் பொருள் வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் ஈரோடு இளைஞர் சதீஷ் குமார். எப்படி சாத்தியமானது இது...\nபூமியையொத்த கிரகங்களின் கண்டுபிடிப்பும் எரிகல் வீழ்ந்து பூமி அழியும் சாத்தியமும்\nஇன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியானது கெப்பளர் தொலைநோக்கி இதுவரை கண்டுபிடித்துள்ள 1284 கிரகங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்துள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியின் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தந்துள்ளார். “இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகங்களில் பலவும் பூமியைப் போன்றே உயிர்வாழக் கூடியதாக இருக்கின்றது” என்ற தகவல், இது தொடர்பான ஒரு ஆய்வினை மேற்கொள்வதற்கு தூண்டுதலாக இருந்துள்ளது. ...\nபத்துகிலோ தங்கத்துடன் நாமல் ராஜபக்ஸவின் செயலாளர்கைது\nபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் செயலாளர் ஒருவர் பத்து கிலோ தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொரலஸ்கமுவையில் அமைந்துள்ள வீட்டிலிருந்தே பத்து கிலோ தங்கத்தினை பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று காலை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே நாமல் ராஜபக்ஸவின் செயலாளரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅவுஸ்திரேலிய வீதியில் இரு சகோதரிகளின் உயிர் பிரிந்த சோகம்…\nஅவுஸ்திரேலியா நாட்டில் நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் சிக்கி இந்திய வம்சாவளியை சேர்ந்த இரு சகோதரிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியா சாலை விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சகோதரிகள் பலி மெல்போர்ன்: அவுஸ்திரேலியா நாட்டில் நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் சிக்கி இந்திய வம்சாவளியை சேர்ந்த இரு சகோதரிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு மாகாணமான ...\nசிங்கள மாணவர்கள் மீது காண்டுமிரண்டி தாக்குதல்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் படத்தை பதிவேற்றிய பல்கலைக்கழக தமிழ் மாணவன் மீது சிங்கள காண்டுமிரண்டி மாணவர்கள் தாக்குதல் . தனது முகநூலில் முள்ளிவாய்க்கால் நினைவுதின புகைப்படம் ஒன்றை தரவேற்றிய கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் மீது சில சிங்கள மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று மாலை கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வர்த்தக முகாமைத்துவ இரண்டாம் வருட மாணவனான லுமேஸ்காந் (22 வயது) என்ற ...\nமுன்னாள் ஜனாதிபதி இங்கிலாந்தில் அகதியாக தஞ்சம்\nமாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் (49), கடந்த 2008ம் ஆண்டு அந்நாட்டில் நடந்த பொதுத் தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாவார். 2012-ம் ஆண்ட��� நடைபெற்ற பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்த நஷீத், ஆட்சியை அப்துல்லா யாமீன் என்பவரிடம் பறிகொடுத்தார். அப்துல்லா யாமீன் தலைமையிலான அரசு முஹம்மது நஷீத் மீது பல்வேறு வழக்குகளை ...\nSelect Category அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mayilsenthil.wordpress.com/2013/08/10/ramlaxman/", "date_download": "2018-10-19T04:47:32Z", "digest": "sha1:FPAOR3DTHKOSC65HOQRFZQNP6UMYL67Y", "length": 14052, "nlines": 63, "source_domain": "mayilsenthil.wordpress.com", "title": "காட்டமுடியும்டா கராத்தே | வியன் புலம்", "raw_content": "\nபாடலாக இல்லாமல் திரைக்கதைக்குத் தகுந்தவாறு அதைப் பலப்படுத்துவதுதான் பின்னணி இசை என்பது நமக்குள் படிந்துபோன பிம்பம். இதன் அடிப்படையே திரைக்கதையை, குறிப்பாக உணர்வெழுச்சிகள் நிறைந்த காட்சிகளை ஒரு பாடல் மந்தப்படுத்திவிடும் என்ற எண்ணந்தான். அதுவும் கடந்த பத்து, இருபது ஆண்டுகளில்தான் இது மிக அதிகமாக ஊன்றிப்போயிருக்கிறது. இதன் உச்சக்கட்டமாகத்தான் பாடல்களே இல்லாத படங்கள்(’குருதிப்புனல்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’) என்று பெருமிதத்தோடு வெளியிடுவதும் நடக்கிறது. ஆடலும் பாடலும் ஊறிப்போயிருக்கும் தமிழ்த் திரையுலகில் அவை இல்லாமல் படங்களை நகர்த்துவதென்பது மிஸ்கின் போன்ற தேர்ந்தவர்களால் மட்டுமே ஆகும் காரியம்.\nஇச்சூழல் நிலவுதற்கு மேலும் இரண்டு காரணங்களும் உள. முக்கிய காட்சிகளுக்குப் பாடல்களைப் பயன்படுத்தினால் அவை அக்காட்சிகளை மேலும் அழகுறச் செய்யக்கூடியவையாக இருக்கவேண்டும், குறைந்தபட்சம் ரசிகனை அங்கிங்கு இழக்காமலாவது இருக்கவேண்டும். அப்படிப் பயன்படுத்தாது பாடல்கள் வேண்டாம் என்று நினைத்தால் பின்னணி இசை அக்காட்சிகளைத் தாங்கி, ரசிகனைத் தன்னோடு பற்றியிழுத்துச் செல்லும்படியாக இருக்கவேண்டும். இவை இரண்டுமே இயக்குனருக்குக் கிடைக்கும் இசையமைப்பாளரைப் பொறுத்தே பாடல்கள் வேண்டாமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதாக இருக்கும். மேற்கூறிய இரண்டு படங்களுக்கும் இந்த ���ரண்டு காரணங்களையும் பொருத்திப் பார்க்கலாம்.\nகாதல் காட்சிகளுக்கு வாயசைவுகள் இல்லாமல் பாடல்களைப் பின்னணியாக அமைப்பது நெடுங்காலமாக நடப்பதென்றாலும், ஐந்து, பத்து நிமிடங்கள் செல்லக்கூடிய இரத்த அழுத்தத்தை ஏற்றும் சண்டைக் காட்சிகளுக்குப் பாடல்களை இசைப்பது அரிது. ’எங்கிட்ட மோதாதே’, ‘சாந்து பொட்டு’ போன்றவை கூட சண்டை, சச்சரவுகள் முடிந்து நாயகன் வெற்றிமிதப்புடன் எதிராளியை எள்ளி நகையாடத்தான் பயன்படுத்தப்பட்டன. மாறாக சண்டை நெடுகப் பின்னணியாக அமைந்ததால்தான் ‘தூள்’ படத்தின் ‘மதுர வீரந்தானே’ பாடல் பெரும்பரபரப்புடன் பேசப்பட்டது.\nஆனால் இது உண்மையாகவே பின்னணியிலும் பின்னால் நிற்கும் பாடல் என்றுதான் சொல்லமுடியும். பரவை முனியம்மா குரலெடுத்துப் பாடும்போது அவரைச் சுற்றிவரும் கேமிரா விக்ரம் அடியாட்களைப் பந்தாடுவதைக் காட்டும்போது பாடல் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும். ஏனெனில் இங்கு பாடலுக்கும் சண்டைக் காட்சியின் வடிவமைப்புக்கும் தொடர்பில்லை, இந்தப் பாடலை எங்கு வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளலாம் என்கிற அளவில்தான் இருக்கும்.\nஇதே ‘சாந்து பொட்டு’ பாடலைப் பயன்படுத்திய, பாடல்களையே தன் படத்தில் தவிர்த்த கமல் முன்னொரு காலத்தில் நடித்த ’ராம் லஷ்மன்’(1981) படத்தில்தான் பின்னணிப் பாடலாகிப் போன ‘நாந்தான் உங்கப்பண்டா’ சுமார் ஏழு நிமிடங்களுக்கு நீள்கிறது. நாயகி தன்னிடம் வம்பிழுத்து ஏமாற்றிய நாயகனைப் பழிவாங்க வெவ்வேறு தற்காப்புக் கலைகளில் தேர்ந்த ஐந்து அடியாட்களை ஏவுகிறார். அவர்கள் அனைவரும் வரிசைக்கிரமமாக நாயகனை அடித்துப் பார்க்க, யானையைத் தம்பியாக பாவிக்கும் நாயகன் டிரெம்பெட் முழங்க வாங்கியதற்குப் பலமடங்கு திருப்பி அடிப்பதுதான் களம்.\nஅடியாட்கள் நாயகனை அடிப்பதும், நாயகன் தன் வீரத்தைப் பறைசாற்றும்விதம் அவர்களைத் திருப்பி அடிப்பதும் பாடலுக்கு மூன்னீட்டாக அமைந்துள்ளது. குத்துச் சண்டை, கராத்தே, சிலம்பம், வாள், மல்யுத்தம் என்று ஒவ்வொருவராக தன் திறமையைத் திரையில் காட்ட, ராஜாவோ அந்தந்த கலைகளுக்கு ஏற்றவாறு தன் கைவரிசையை இசையில் காட்டுகிறார். வாள் வீசிடும்போது அடியாழத்தில் குதிரை ஓடுவதைக் காணமுடியும். மல்யுத்தவீரன் கமலைத் தூக்கிப்போடும்போது பெருமலையிலிருந்து பாறாங்கல் ��ருண்டுவிழும்.\nஇருதரப்பு அறிமுகங்களும் நன்றாக முடிந்தபின் நாயகன் அவர்களை எங்ஙனம் அடித்து விரட்டுகிறான் என்பதுதான் பாடலும் சண்டை வடிவமைப்பும் இரண்டறக் கலந்துநிற்கும் நான்கு நிமிடங்கள். உண்மையில் இது தமிழ்த் திரைப்பாடலுக்கு உரிய இலக்கணங்களில் அமையவில்லை, சண்டைக் காட்சிகளுக்கே உரிய சிறியளவே கொண்ட துரிதகதி பின்னணி இசைத் துணுக்குகள் ஒன்றிணைந்து இடையிடையில் வரிகளைப் பாடவைத்தாற் போலத்தான் இருக்கின்றது. எனினும் முழுமுதலாக மிகவும் சீரான, இறுக்கமான பாடல்.\nராஜாவின் சுரங்கங்களில் உலாவும் ‘Finders Keepers’ ’சொல்ல சொல்ல’ என்ற தொகுதியில் இந்தப் பாடலைச் சேர்த்தபின்னர்தான் என் போன்ற சாதாரணர்களுக்கு இதன் உன்னதம் புரிந்தது. படத்துடன் சேர்ந்து பார்த்தபின் எப்படி திரைக்கதைக்காகவே அதிலும் சண்டைக் காட்சிக்காகவே ராஜா புனைந்து நெய்திருக்கிறார் என்பதும் உறைத்தது. அவரே சொன்னதுதான், இங்கும் பதிந்து வைக்கிறேன்: “எந்த விதத்தில் இசையமைப்பேன் என்று எனக்கே தெரியாது”\nஇன்றைய வாரம் (August 10th 2013) மாபிய ரேடியோவில் ‘ராம் லஷ்மன்’ ஒலிச்சித்திரமாக ஒலிபரப்பவிருக்கிறோம். அதன் முன்னோட்டம்:\nமயில் on அமைதியை எதிர்நோக்கி\nKaarthik Arul on அமைதியை எதிர்நோக்கி\nமயில் on அமைதியை எதிர்நோக்கி\ntcsprasan on அமைதியை எதிர்நோக்கி\nமயில் on அமைதியை எதிர்நோக்கி\nBGM Ilayaraja Discography IRMafia kadalora kavithaigal Radio Raja இசை உணர்வு கடலோரக் கவிதைகள் ஜூலிகணபதி பின்னணி மலேசியா ராஜா ராம்லஷ்மன் வானம்பாடி\n@vforvadi முடீல, படுத்துறாங்கப்பா.. 7 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/fourth-thirumurai/613/thirunavukkarasar-thevaram-thiruvotriyur-vellaththaich-chadayil", "date_download": "2018-10-19T05:08:02Z", "digest": "sha1:AX6W4CNQRYA7T4WID6IB3YFS7DPR3D7D", "length": 31285, "nlines": 340, "source_domain": "shaivam.org", "title": "Thiruvotriyur Thirunerisai - வெள்ளத்தைச் சடையில் - திருவொற்றியூர் திருநேரிசை - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\nதிருமுறை : நான்காம் திருமுறை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு நாயனார் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.001 - திருவத���கைவீரட்டானம் - கூற்றாயின வாறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.002 - திருக்கெடிலவடவீரட்டானம் - சுண்ணவெண் சந்தனச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.003 - திருவையாறு - மாதர்ப் பிறைக்கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.004 - திருவாரூர் - பாடிளம் பூதத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.005 - திருவாரூர்ப்பழமொழி - மெய்யெலாம் வெண்ணீறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.006 - திருக்கழிப்பாலை - வனபவள வாய்திறந்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.007 - திருஏகம்பம் - கரவாடும் வன்னெஞ்சர்க்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.008 - சிவனெனுமோசை - சிவனெனு மோசையல்ல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.009 - திருஅங்கமாலை - தலையே நீவணங்காய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.010 - திருக்கெடிலவாணர் - முளைக்கதிர் இளம்பிறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.011 - நமச்சிவாயப்பதிகம் - சொற்றுணை வேதியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.012 - திருப்பழனம் - சொன்மாலை பயில்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.013 - திருவையாறு - விடகிலேன் அடிநாயேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.014 - தசபுராணம் - பருவரை யொன்றுசுற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.015 - பாவநாசத்திருப்பதிகம் - பற்றற் றார்சேற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.016 - திருப்புகலூர் - செய்யர் வெண்ணூலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.017 - திருவாரூர் - அரநெறி - எத்தீ புகினும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.018 - விடந்தீர்த்ததிருப்பதிகம் - ஒன்றுகொ லாமவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.019 - திருவாரூர் - சூலப் படையானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.020 - திருவாரூர்- காண்டலேகருத் தாய்நினைந்திருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.021 - திருவாரூர் திருவாதிரைத் - முத்து விதான\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.022 - கோயில் - திருநேரிசை - செஞ்சடைக் கற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.023 - கோயில் - திருநேரிசை - பத்தனாய்ப் பாட மாட்டேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.024 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - இரும்புகொப் பளித்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.025 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - வெண்ணிலா மதியந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.026 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - நம்பனே எங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.027 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - மடக்கினார் புலியின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.028 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - முன்பெலாம் இளைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.029 - திருச்செம்பொ��்பள்ளி - திருநேரிசை - ஊனினுள் ளுயிரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.030 - திருக்கழிப்பாலை - திரு நேரிசை - நங்கையைப் பாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.031 - திருக்கடவூர் வீரட்டம் - திருநேரிசை - பொள்ளத்த காய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.032 - திருப்பயற்றூர் - திரு நேரிசை - உரித்திட்டார் ஆனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.033 - திருமறைக்காடு - திரு நேரிசை - இந்திர னோடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.034 - திருமறைக்காடு - திரு நேரிசை தேவாரத் திருப்பதிகம் - தேரையு மேல்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.035 - திருவிடைமருது - திருநேரிசை - காடுடைச் சுடலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.036 - திருப்பழனம் - திருநேரிசை - ஆடினா ரொருவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.037 - திருநெய்த்தானம் - திருநேரிசை - காலனை வீழச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.038 - திருவையாறு - கங்கையைச் சடையுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.039 - திருவையாறு - குண்டனாய்ச் சமண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.040 - திருவையாறு - தானலா துலக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.041 - திருச்சோற்றுத்துறை - பொய்விரா மேனி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.042 - திருத்துருத்தி - பொருத்திய குரம்பை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.043 - திருக்கச்சிமேற்றளி - மறையது பாடிப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.044 - திருஏகம்பம் - நம்பனை நகர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.045 - திருவொற்றியூர் - வெள்ளத்தைச் சடையில்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.046 - திருவொற்றியூர் - ஓம்பினேன் கூட்டை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.047 - திருக்கயிலாயம் - கனகமா வயிர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.048 - திருஆப்பாடி - கடலகம் ஏழி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.049 - திருக்குறுக்கை - ஆதியிற் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.050 - திருக்குறுக்கை - நெடியமால் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.051 - திருக்கோடிகா - நெற்றிமேற் கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.052 - திருவாரூர் - படுகுழிப் பவ்வத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.053 - திருவாரூர் - குழல்வலங் கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.054 - திருப்புகலூர் - பகைத்திட்டார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.055 - திருவலம்புரம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.056 - திருஆவடுதுறை - மாயிரு ஞால\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.057 - திருஆவடுதுறை - மஞ்சனே மணியு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.058 - திருப்பருப்பதம் - கன்றினார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவ��ரம் - 4.059 - திருஅவளிவணல்லூர் - தோற்றினான் எயிறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.060 - திருப்பெருவேளூர் - மறையணி நாவி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.061 - திருஇராமேச்சுரம் - பாசமுங் கழிக்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.062 - திருவாலவாய் - வேதியா வேத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.063 - திருவண்ணாமலை - ஓதிமா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.064 - திருவீழிமிழலை - பூதத்தின் படையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.065 - திருச்சாய்க்காடு - தோடுலா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.066 - திருநாகேச்சரம் - கச்சைசேர் அரவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.067 - திருக்கொண்டீச்சரம் - வரைகிலேன் புலன்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.068 - திருவாலங்காடு - வெள்ளநீர்ச் சடையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.069 - திருக்கோவலூர்வீரட்டம் - செத்தையேன் சிதம்ப\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.070 - திருநனிபள்ளி - முற்றுணை யாயி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.071 - திருநாகைக்காரோணம் - மனைவிதாய் தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.072 - திருவின்னம்பர் - விண்ணவர் மகுட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.073 - திருச்சேறை - பெருந்திரு இமவான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.074 - நெஞ்சம் ஈசனை நினைந்த - முத்தினை மணியைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.075 - தனித் - திருநேரிசை - தொண்டனேன் பட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.076 - தனித் - திருநேரிசை - மருளவா மனத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.077 - தனித் - திருநேரிசை - கடும்பகல் நட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.078 - குறைந்த - திருநேரிசை - வென்றிலேன் புலன்க ளைந்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.079 - குறைந்த - திருநேரிசை - தம்மானங் காப்ப தாகித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.080 - கோயில் - திருவிருத்தம் - பாளையு டைக்கமு கோங்கிப்பன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.081 - கோயில் - திருவிருத்தம் - கருநட்ட கண்டனை அண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.082 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.083 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - படையார் மழுவொன்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.084 - ஆருயிர்த் - திருவிருத்தம் - எட்டாந் திசைக்கும் இருதிசைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.085 - திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம் - காலை யெழுந்து கடிமலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.086 - திருவொற்றியூர் - திருவிருத்தம் - செற்றுக் களிற்றுரி கொள்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.087 - திருப்பழனம் - திருவிருத்தம் - மேவித்து நின்று விளைந்தன\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.088 - திருப்பூந்துருத்தி - திருவிருத்தம் - மாலினை மாலுற நின்றான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.089 - திருநெய்த்தானம் - திருவிருத்தம் - பாரிடஞ் சாடிய பல்லுயிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.090 - திருவேதிகுடி - திருவிருத்தம் - கையது காலெரி நாகங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.091 - திருவையாறு - திருவிருத்தம் - குறுவித்த வாகுற்ற நோய்வினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.092 - திருவையாறு - திருவிருத்தம் - சிந்திப் பரியன சிந்திப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.093 - திருக்கண்டியூர் - திருவிருத்தம் - வானவர் தானவர் வைகல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.094 - திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம் - ஈன்றாளு மாயெனக் கெந்தையு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.095 - திருவீழிமிழலை - திருவிருத்தம் - வான்சொட்டச் சொட்டநின் றட்டும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.096 - திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம் - கோவாய் முடுகி யடுதிறற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.097 - திருநல்லூர் - திருவிருத்தம் - அட்டுமின் இல்பலி யென்றென்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.098 - திருவையாறு - திருவிருத்தம் - அந்திவட் டத்திங்கட் கண்ணியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.099 - திருவேகம்பம் - திருவிருத்தம் - ஓதுவித் தாய்முன் அறவுரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.100 - திருவின்னம்பர் - திருவிருத்தம் - மன்னு மலைமகள் கையால்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.101 - திருவாரூர் - திருவிருத்தம் - குலம்பலம் பாவரு குண்டர்முன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.102 - திருவாரூர் - திருவிருத்தம் - வேம்பினைப் பேசி விடக்கினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.103 - திருநாகைக்காரோணம் - வடிவுடை மாமலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.104 - திருவதிகைவீரட்டானம் - திருவிருத்தம் - மாசிலொள் வாள்போல் மறியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.105 - திருப்புகலூர் - திருவிருத்தம் - தன்னைச் சரணென்று தாளடைந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.106 - திருக்கழிப்பாலை - திருவிருத்தம் - நெய்தற் குருகுதன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.107 - திருக்கடவூர் வீரட்டம் - திருவிருத்தம் - மருட்டுயர் தீரவன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.108 - திருமாற்பேறு - திருவிருத்தம் - மாணிக் குயிர்பெறக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.109 - திருத்தூங்கானை மாடம் - திருவிருத்தம் - பொன்னார் திருவடிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.110 - பசுபதி - திருவிருத்தம் - சாம்பலைப் பூசித் தரையிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.111 - சரக்கறை - திருவிருத்தம் - விடையும் விடைப்பெரும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.112 - தனி - திருவிருத்தம் - வெள்ளிக் குழைத்துணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.113 - தனி - திருவிருத்தம் - பவளத் தடவரை போலுந்திண்\nஒற்றியூ ருடைய கோவே.  1\nஒற்றியூ ருடைய கோவே.  2\nஒற்றியூ ருடைய கோவே.  3\nஒற்றியூ ருடைய கோவே.  4\nஒற்றியூ ருடைய கோவே.  5\nஒற்றியூ ருடைய கோவே.  6\nஒற்றியூ ருடைய கோவே.  7\nஒற்றியூ ருடைய கோவே.  8\nஒற்றியூ ருடைய கோவே.  9\nஇத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது; சுவாமிபெயர் - மாணிக்கத்தியாகர், தேவியார் - வடிவுடையம்மை.  10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/employment/", "date_download": "2018-10-19T05:11:21Z", "digest": "sha1:XSMNW4H2AVKAWVOSQZMBD3KW2TULPIJP", "length": 10531, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "வேலைவாய்ப்பு News in Tamil: Tamil News Online, Today's வேலைவாய்ப்பு News – News18 Tamil", "raw_content": "\nநெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் 635 பேருக்கு அப்பரென்டிஸ் பயிற்சி\nதமிழ்நாடு ஐ.சி.டி.எஸ்-இல் 178 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு\nபணி நியமன மோசடி குறித்து உஷார்: தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் எச்சரிக்கை\n'யமஹா' மோட்டார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n 1,178 காலி பணியிடங்கள் அறிவிப்பு\nதொலைதொடர்பு நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nஐடி துறையில் புதிதாக 28,000 பேரை பணியில் அமர்த்த டிசிஎஸ் திட்டம்\nஐடிஐ முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் இலவசப் பயிற்சி\nஎல்லைக்காவல் படையில் 73 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி அக். 23\nசவுதியில் செவிலியர்களுக்கு வேலை: ஊதியம் ரூ.90,000\nவங்கிகளில் 7,275 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nசென்னையில் அக்டோபர் 5-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nசென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nவிஜயா பேங்கில் அதிகாரியாக விருப்பமா\nஇஎஸ்ஐ நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமா\nதமிழக காவல்துறையில் 202 சப்-இன்ஸ்பெக்டர் காலியிடங்கள் அறிவிப்பு\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி வாய்ப்பு: உடனே அப்ளை பண்ணுங்க…\nஸ்டேட் பேங்கில் அதிகாரியாக வேண்டுமா: 48 பணியிடங்கள் அறிவிப்பு\nநபார்டு வங்கியில் வேலை வேண்டுமா\nஎல்.ஐ.சி. துணை நிறுவனத்தில் 300 காலி பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு\nடி.என்.பி.எஸ்.சி. பாஸ் பண்ணினா மட்டும் போதாது.. இந்த விதிகளை பின்பற்ற வேண்டும்\nபோலீஸ் வேலை என்பது உங்கள் கனவா... அப்ப இது உங்களுக்கான செய்தி\nதமிழ்நாடு காவலர் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nநவம்பர் 11-ம் தேதி குரூப் 2 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nநாடு முழுவதும் காலியாக உள்ள 24 லட்சம் அரசுப் பணியிடங்கள்\nஆசிரியர் பணிக்கு இனி இரண்டு தேர்வுகள் எழுத வேண்டும் - அரசாணை வெளியீடு\nபரோடா வங்கியில் 600 காலி பணியிடங்கள்\nமத்திய அரசின் கூடுதல் செயலர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nசென்னையில் ஜூன் 1ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nரயில்வே பாதுகாப்புப் படை: 9,739 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரயில்வேயில் 10,000 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு\nஎஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சி\nநடிகர் பவன் கல்யாண் நடத்திய பிரம்மாண்ட அரசியல் ஊர்வலம் -புகைப்படத் தொகுப்பு\nசபரிமலை போராட்டம்: போலீசின் தடியடியும்... வன்முறையும்... - புகைப்படத் தொகுப்பு\nகீர்த்தி சுரேஷிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய பிரபலங்கள்: புகைப்படத் தொகுப்பு\nசபரிமலைக்கு சென்ற பெண்கள் சன்னிதானம் முன்பு தடுத்து நிறுத்தம்\nசபரிமலை விவகாரம்: தேவசம்போர்டு சுதந்திரமாக முடிவெடுக்கலாம் - கேரள அரசு அறிவிப்பு\n”குடும்பத்தோடு தற்கொலை”: கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட குடும்பம் கதறல்\nஆப்பிள் அறிமுகப்படுத்தும் XR வகை ஐஃபோன்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்\nஹெச்1 பி விசா நடைமுறைகளில் மாற்றம்: அச்சத்தில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/in-a-new-book-shashi-tharoor-has-mentioned-modi-as-floccinaucinihilipilification-59415.html", "date_download": "2018-10-19T05:14:39Z", "digest": "sha1:FR4MSOZZOXRU7KFP6XGWIEMHAOHLN4O7", "length": 9881, "nlines": 148, "source_domain": "tamil.news18.com", "title": "In a new book Shashi tharoor has mentioned modi as Floccinaucinihilipilification– News18 Tamil", "raw_content": "\n'Floccinaucinihilipilification' என மோடியை விமர்சித்த சசிதரூர்: அர்த்தம் தேடும் நெட்டிசன்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண்கள் சன்னிதானம் முன்பு தடுத்து நிறுத்தம்\nசபரிமலை விவகாரம்: தேவசம்போர்டு சுதந்திரமாக முடிவெடுக்கலாம் - கேரள அரசு அறிவிப்பு\n50 கோடி மொபைல் எண்கள் துண்டிப்பா - ஆதார் ஆணையம் விளக்கம்\nதிருப்பதியில் கூட்டத்தை பயன்படுத்தி 16 ஆயிரம் லட்டுகள் திருட்டு\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\n'Floccinaucinihilipilification' என மோடியை விமர்சித்த சசிதரூர்: அர்த்தம் தேடும் நெட்டிசன்கள்\nபிரதமர் மோடியை விமர்சித்து காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள நீண்ட ஆங்கில வார்த்தை சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.\n'தி பாரடாக்ஸிகல் பிரைம் மினிஸ்டர் நரேந்திர மோடி இன் இந்தியா' என்ற தலைப்பில் சசி தரூர் புத்தகத்தை எழுதியுள்ளார். ஆனால், புத்தகத்தின் தலைப்பைக் காட்டிலும் பிரதமர் மோடியை அவர் விமர்சித்து ஒற்றை வார்த்தைதான் ட்விட்டரில் தற்போது விவாதமாக மாறி இருக்கிறது.\nஆங்கிலத்தில் மிகவும் பெரிய வார்த்தையைக் கையாண்டு அதை மோடிக்கு விளக்கமாக சசிதரூர் குறிப்பிட்டுள்ளார். 400 பக்கத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டு இருந்தாலும், இந்த ஒற்றை வார்த்தை சமூகவலைதள வாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nFloccinaucinihilipilification என்ற அதிகமான எழுத்துகளை கொண்ட இந்த வார்த்தைக்கு மதிப்பே இல்லாத பொருளுக்கு மதிப்பிடுவது என்று அர்த்தமாகும். இதை மோடிக்கு ஒப்பாகக் குறிப்பிட்டு சசிதரூர் விமர்சித்துள்ளார். ஆங்கிலத்தில் மிகவும் நீளமான வார்த்தையை அரிதிலும் அரிதாக பயன்படுத்துவார்கள்.\nFloccinaucinihilipilification என்ற இந்த வார்த்தையின் மூலம் லத்தின் மொழியாகும். இந்த வார்த்தைக்கு குறைந்த விலை அல்லது ஒன்றுக்கும் உதவாதது என்று அர்த்தமாகும்.\nநடிகர் பவன் கல்யாண் நடத்திய பிரம்மாண்ட அரசியல் ஊர்வலம் -புகைப்படத் தொகுப்பு\nசபரிமலை போராட்டம்: போலீசின் தடியடியும்... வன்முறையும்... - புகைப்படத் தொகுப்பு\nகீர்த்தி சுரேஷிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய பிரபலங்கள்: புகைப்படத் தொகுப்பு\nசபரிமலைக்கு சென்ற பெண்கள் சன்னிதானம் முன்பு தடுத்து நிறுத்தம்\nசபரிமலை விவகாரம்: தேவசம்போர்டு சுதந்திரமாக முடிவெடுக்கலாம் - கேரள அரசு அறிவிப்பு\n”குடும்பத்தோடு தற்கொலை”: கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட குடும்பம் கதறல்\nஆப்பிள் அறிமுகப்படுத்தும் XR வகை ஐஃபோன்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்\nஹெச்1 பி விசா நடைமுறைகளில் மாற்றம்: அச்சத்தில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/11/dmk.html", "date_download": "2018-10-19T04:25:21Z", "digest": "sha1:GLOGZUQXZZ2ZO4YXE2E3VTSUFEEC4CYV", "length": 11324, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்திற்கு திமுக ஆட்சிதான��� தேவை | dmk has to power in tamilnadu again: union minister - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தமிழகத்திற்கு திமுக ஆட்சிதான் தேவை\nதமிழகத்திற்கு திமுக ஆட்சிதான் தேவை\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nதமிழகத்தில் திமுக ஆட்சிதான் மீண்டும் வர வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.\nகன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்த பாரதிய ஜனதா கட்சியின் தாமரை ரதம் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்க நல்லூருக்குவந்தது.\nஅதன்பிறகு அவர் செய்துங்கநல்லூரில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் தாமரை ரத யாத்திரை பொதுக்கூட்டம் நடந்தது.\nரத யாத்திரையை தொடங்கி வைத்து அமைச்சர் பேசியதாவது:\nஇந்த ரத யாத்திரையின் உண்மையான நோக்கமே, இந்து ஆலயங்கள் அரசின் பிடியிலிருந்து விடுபட வேண்டும் என்பதே. ஆன்மீக நோக்கம் கொண்ட,ஆதாயம் தேடாத மனப்பான்மை கொண்டவர்கள் கோவில் நிர்வாகப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதுதான்.\nகிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் ஆலயங்கள் செம்மையாகச் செயல்படுவதற்குக் காரணம் அரசின் தலையீடு இல்லாததுதான். வாஜ்பாய் அரசு கடந்தஓராண்டு ஆட்சியில் உலக அரங்கில் இந்தியாவைத் தலைநிமிர வைத்துள்ளது. கடந்த தமிழக ஆட்சியில் ஜெயலலிதா தன்னை யாரும் தட்டிக் கேட்க முடியாதுஎன்று லஞ்ச ஊழலில் ஈடுபட்டார்.\nஊழல் வழக்கு தொடரப்பட்டு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றும் தான் செய்த தவறுகள் பற்றி சிறிது கூட வருத்தப்படாமல் அவர் உலாவருகிறார். ஊழல் செய்தவர்கள் மீண்டும தலைதூக்காதவாறு ந���ம் விழிப்புடன் இருக்க வேண்டும்.\nவாஜ்பாய் அரசுக்கு உறுதுணையாக இருக்கின்ற தேசிய சிந்தனை கொண்ட நாம் சொல்வதை கேட்கின்ற திமுக தான் தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2018/03/22165715/1152554/Maruti-Dzire-Tops-Sales-Chart-Three-Months-In-A-Row.vpf", "date_download": "2018-10-19T05:41:57Z", "digest": "sha1:Z4AAVTIDXUJCFFYLALTYXNR6BZNIIW5W", "length": 17126, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "மூன்று மாதங்களாக முன்னணி வகிக்கும் மாருதி சுசுகி டிசையர் || Maruti Dzire Tops Sales Chart Three Months In A Row", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமூன்று மாதங்களாக முன்னணி வகிக்கும் மாருதி சுசுகி டிசையர்\nஇந்தியாவில் தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக மாருதி சுசுகி டிசையர் விற்பனை முன்னணியில் இருக்கிறது.\nஇந்தியாவில் தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக மாருதி சுசுகி டிசையர் விற்பனை முன்னணியில் இருக்கிறது.\nமாருதி டிசையர் விற்பனை பிப்ரவரி மாதத்தில் முன்னணியில் இருந்திருக்கிறது. என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மாடலான ஆல்டோவை பின்னுக்குத் தள்ளி டிசையர் முதலிடம் பிடித்திருக்கிறது. அந்த வகையில் தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக டிசையர் விற்பனையில் முன்னணியில் உள்ளது.\nஇந்தியாவில் மூன்றாம் தலைமுறை டிசையர் மாடல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பிப்ரவரி 2018-இல் மட்டும் புதிய டிசையர் விற்பனை 26% அதிகரித்து இருக்கிறது. இந்த மாதத்தில் மட்டும் சுமார் 20,941 டிசையர் யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய மாதத்தில் 16,613 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.\nநீண்ட காலமாக அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் ஆல்டோ முதலிடம் பிடித்திருந்தது. அந்த வகையில் ஆல்டோ விற்பனை ஒரு சதவிகிதம் மட்டும் அதிகரித்து இருக்கிறது. கடந்த மாதத்தில் மட்டும் 19,760 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டை விட 40% வளர்ச்சியை பதிவு செய்து இருந்தாலும், ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தையே பிடித்துள்ளது.\nபுதிய தலைமுறை மாருதி சுசுகி டிசையர் அந்நிறுவனத்தின் HEARTEC வடிவமைப்பை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் முந்தைய மாடல்களை விட மெல்லிய மற்றும் அழகிய தோற்றம் கொண்டிருக்கிறது. புதிய வடிவமைப்பு காரணமாக காரின் எடை முந்தைய மாடலை விட 105 கிலோ வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளதால் புதிய முன்புறம் பெற்றிருக்கிறது. க்ரோம் சரவுண்டு செய்யப்பட்ட புதிய கிரில், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டேடைம் ரன்னிங் லைட், புதிய பம்ப்பர் உள்ளிட்டவை காரின் தோற்றத்தை ஒட்டுமொத்தமாக வித்தியசமாக வெளிப்படுத்துகிறது.\nஉள்புற அம்சங்களை பொருத்த வரை டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, மிரர்லின்க் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை டூயல் ஏர்பேக்ஸ், EBD கொண்ட ABS (ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்), பிரேக் அசிஸ்ட் மற்றும் ISOFIX உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய சுசுகி டிசையர் 1.2 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின், 1.3-லிட்டர் DDiS டீசல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் மோட்டார் 82 bhp மற்றும் 113 Nm செயல்திறனும், டீசல் மோட்டார் 74 bhp மற்றும் 190 Nm செயல்திறன் கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின்களிலும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதியை விரும்பும் வாட்க்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.\nசபரிமலையில் இருந்து 2 பெண்களையும் பாதுகாப்பாக பம்பைக்கு அழைத்துச்செல்ல முடிவு: ஐ.ஜி.\nபெண்ணியவாதிகள் தங்களது பலத்தை நிரூபிக்கும் இடம் சபரிமலை அல்ல - அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்\nசபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள டிஜிபியுடன் ஆளுநர் சதாசிவம் ஆலோசனை\nஉண்மையான பெண் பக்தர்கள் வந்தால் அனுமதிப்போம் - அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்\nபக்தர்களுடனான மோதல் எங்களுக்கு தேவையில்லை, நாங்கள் சட்டத்தை பின்பற்றுகிறோம் - ஐ.ஜி.ஸ்ரீஜித்\nசபரிமலை கோவிலுக்குள் 2 பெண்களையும் அனுமதித்தால் கோவில் நடையை மூட வேண்டியிருக்கும் - பந்தளம் மன்னர்\nஐயப்பன் கோவிலில் பழக்கப்பட்டு வரும் பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் - தமிழிசை\nகே.டி.எம். 125 டியூக் முன்பதிவு துவங்கியது\nரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் புதிய கார்கள்\nஅற்புத அம்சங்களை கொண்ட டாடா ஹெக்சா எக்ஸ்.எம். பிளஸ்\nராயல் என���ஃபீல்டு இன்டர்செப்டார் 650, கான்டினென்டல் GT 650 இந்திய வெளியீட்டு விவரம்\nஆடி நிறுவனத்திற்கு ரூ.6,822 கோடி அபராதம்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/travel/page/3/", "date_download": "2018-10-19T06:01:36Z", "digest": "sha1:GADV3CLB26NXGWBKQMIL55LVAC4RTVCZ", "length": 21230, "nlines": 140, "source_domain": "cybersimman.com", "title": "travel | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவ���ய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்க�� கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nரெயில் பயணங்களுக்கான விருப்ப உணவை ஆர்டர் செய்ய உதவும் இணையதளங்கள்\nரெயில் பயண டிக்கெட்டை ஆன்லைனிலேயே புக் செய்ய முடிவது போல , இப்போது அந்த பயணங்களின் போது சுவைத்து மகிழ்வதற்கான உணவையும் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்ய முடியும் தெரியுமா இல்லை, ரெயில்யேவே இணையதளத்தையோ , ரெயில்வே மூலம் வழங்கப்படும் உணவையோ குறிப்பிடவில்லை. ரெயில் பயணங்களின் போதும் உங்களுக்கு விருப்பமான உணவை சாப்பிட உதவும் புதிய இணையதள சேவைகளை பற்றி குறிப்பிடுகிறேன். ட்ராவல்கானா, யாத்ராசெஃப் ஆகிய இரண்டு இணையதளங்களும் தான் இந்த உணவு சேவைய வழங்குகின்றன. ரெயில் பயணங்களில் […]\nரெயில் பயண டிக்கெட்டை ஆன்லைனிலேயே புக் செய்ய முடிவது போல , இப்போது அந்த பயணங்களின் போது சுவைத்து மகிழ்வதற்கான உணவையும் ஆ...\nஅலுவல் நிமித்தமாகவோ சுற்றுலா பயணியாகவோ புதிய நகரங்களுக்கு செல்ல நேரும் போது அந்த நகரங்கள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே தெரிந்து வைத்து கொள்வது நல்லது தான்.செல்ல இருக்கும் நகரம் பற்றிய அனைத்து விவரங்களும் இல்லாவிட்டாலும் கூட ஒரு பறவை பார்வையாக அந்நகரம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். பொதுவாக இணையவாசிகள் இந்த தகவல்களை திரட்ட கொஞ்ச்ம இணைய ஆராய்ச்சியில் ஈடுபட்டாக வேண்டும். கூகுலில் நகரின் பெயரை டைப் செய்து அதில் வரும் முடிவுகளில் இருந்து கொஞ்ச்ம […]\nஅலுவல் நிமித்தமாகவோ சுற்றுலா பயணியாகவோ புதிய நகரங்களுக்கு செல்ல நேரும் போது அந்த நகரங்கள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே த...\nஊரில் இருந்து உங்கள் நண்பர் வந்தால் அவரை வரவேற்று சுவையோடு சாப்பிட வைத்து அகமகிழ்ந்து போவீர்கள் அல்லவாநெருக்கமான நண்பர் என்றில்லை.அப்படி ஒரு நண்பரின் அறிமுகத்தோடு வரும் புதிய நண்பரையும் மனதார வரவேற்று விருந்து வைத்து குளிர வைப்பீர்கள் அல்லவாநெருக்கமான நண்பர் என்றில்லை.அப்படி ஒரு நண்பரின் அறிமுகத்தோடு வரும் புதிய நண்பரையும் மனதார வரவேற்று விருந்து வைத்து குளிர வைப்பீர்கள் அல்லவா சுற்றுலா பயணியாக வ‌ருபவருக்கும் இத்தகைய உபசரிப்பும் விருந்தும் கிடைத்தால் எப்படி இருக்கும் சுற்றுலா பயணியாக வ‌ருபவருக்கும் இத்தகைய உபசரிப்பும் விருந்தும் கிடைத்தால் எப்படி இருக்கும்அதை தான் சாத்தியமாக்குகிற‌து ஈட் வித் லோக்கல் இணையதள‌ம். எந்த நாட்டுக்கு சுற்றுலா செல்வதாக இருந்தாலும் அந்த நாட்டில் உள்ளுர் உணவை சுவைப்பதற்கான வழியை இந்த […]\nஊரில் இருந்து உங்கள் நண்பர் வந்தால் அவரை வரவேற்று சுவையோடு சாப்பிட வைத்து அகமகிழ்ந்து போவீர்கள் அல்லவா\nஉங்களுக்கு பகுதி நேர வருமானத்தையும் புதியதொரு அனுபவத்தையும் தரக்கூடிய அருமையான இணையதள‌த்தையும் இப்போது பார்க்கலாம்.ஆனால் அதற்கு முன் முதலில் இந்த மூன்று கேள்விக்கு பதில் அளியுங்கள் உங்களிடம் கூடுதாலான அறை அல்லது வீடு இருக்கிறதா உங்களிடம் கூடுதாலான அறை அல்லது வீடு இருக்கிறதா உங்களுக்கு புதுப்புது மனிதர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளதா உங்களுக்கு புதுப்புது மனிதர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளதா கூடுதல் வருமானம் தேவை என்ற எண்ணம் இருக்கிறதா கூடுதல் வருமானம் தேவை என்ற எண்ணம் இருக்கிறதா ஆம், ஆம், ஆம், எனில் பாலிடே இணையதளம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் . கார‌ண‌ம் இந்த‌ த‌ள‌ம் உங்க‌ள் வீட்டில் த‌ங்க‌க்கூடிய‌ […]\nஉங்களுக்கு பகுதி நேர வருமானத்தையும் புதியதொரு அனுபவத்தையும் தரக்கூடிய அருமையான இணையதள‌த்தையும் இப்போது பார்க்கலாம்.ஆனால்...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2016/02/blog-post.html", "date_download": "2018-10-19T04:51:50Z", "digest": "sha1:7ZJYT2HHGQ3OSNWQHHLI6CEP3T5QUJYN", "length": 25522, "nlines": 184, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - மகர லக்கினம்", "raw_content": "\nராகு கேது பெ��ர்ச்சி பலன்கள் - மகர லக்கினம்\nசாய கிரகங்கள் என்று போற்றப்படும் \" ராகு கேது\" பெயர்ச்சி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் ராசியான மகர ராசியை, லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 8ல் ராகு பகவானும், 2ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே\nமகர இலக்கின சிறப்பு இயல்புகள் :\nமகர ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, லக்கினம் வலிமை பெறும் பொழுது, ஜாதகரின் செயல்பாடுகளில் பொறுமையும், சுய கட்டுபாடும் அதிகரிக்கும், தன்னம்பிக்கை கூடும், நேர்மை மாறாத குணமும், சத்தியத்திற்கு கட்டுப்படும் யோகமும் உண்டாகும், சிறந்த உழைப்பாளியாகவும், மற்றவர்களுக்கு உதவும் நற்குணமும், பகுத்தறிந்து செயல்படும் தன்மையையும் அதிகரிக்கும், பொதுவாழ்க்கையில் நேர்மையையும், சுய ஒழுக்கத்தையும் கடைபிடிக்கும் நல்லவர்களாக திகழ்வார்கள், சிந்தனையும் செயல்பாடுகளும் ஜாதகரின் தனித்தன்மையை சிறப்பாக எடுத்துக்காட்டும், உடல் ஆரோக்கியமும் மனதில் தெளிவும் ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பான வெற்றிகளை ஈட்டுவதற்கு உதவி புரியும், எவரின் உதவியும் இன்றி சுயமாக முன்னேற்றம் பெரும் திறமையையும் வல்லமையும் ஒருங்கே அமைய பெற்றவர்கள் மகர இலக்கின அன்பர்கள் என்றால் அது மிகையில்லை, மேலும் ஜாதகரின் கௌரவம் அந்தஸ்து மற்றும் சுய மரியாதை குறைவில்லா வாழ்க்கை, தொழில் வெற்றிகளை ஜாதகரே சிறப்பாக நிர்ணயம் செய்வது, போன்றவை கவனிக்கத்தக்க சிறப்பு அம்சங்களாகும்.\nகடந்த ராகு கேது பெயர்ச்சி மகர இலக்கின அன்பர்களுக்கு 9ல் ராகுவும், 3ல் கேதுவும் சஞ்சாரம் செய்து பாக்கிய ஸ்தான வழியில் இருந்து சிறு சிறு இன்னல்களையும் மன போராட்டங்களையும், வீர்ய ஸ்தான அமைப்பில் இருந்து சீரிய வெற்றிகளையும் தந்து கொண்டு இருந்தது ஆனால் தற்பொழுது பெயர்ச்சி அடைந்துள்ள ராகு கேது, குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தில் கேது பகவானின் சஞ்சாரம், தங்களுக்கு சிறப்பான வாக்கு வன்மையையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் வாரி வழங்கும், கை நிறைவான வருமானம் ஸ்திரமாக வந்தவண்ணம் இருக்கும், தங்களின் எண்ணங்கள் மற்றும் லட்சியங்கள் யாவும் தங்கு தடையின்றி நிறைவேறும், எதிர்ப்புகள் அகலும், தங்களின் பேச்சுக்கு அனைத்து இடங்களிலும், மதிப்பு மரியாதை உண்டாகும், வாத திறமையால் செய்யும் தொழிலில் நிகரற்ற வருமானங்களை பெரும் யோகம் உண்டாகும், வேற்று மதத்தினர் மற்றும் வெளிநாட்டினர் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்களை சந்திக்கும் யோகம் உண்டாகும், புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் கூட்டு தொழில் முயற்ச்சிகள் தங்களுக்கு அபரிவிதமான யோகங்களை தங்கு தடையின்றி வாரி வழங்கும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு இது ஒரு பொற்க்காலம் என்றே சொல்லாம், அரசியலில் வெற்றி பதவி உயர்வு, கௌரவ பதவிகள் தேடிவரும் வாய்ப்பு என தங்களின் வாழ்க்கையில் புதிய மாற்றங்களையும், புதிய நம்பிக்கையையும் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் வாரி வழங்குவார், மேலும் இதுவரை திருமண தடைகளை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்களுக்கு சிறப்பான இல்லற வாழ்க்கை அமையும், வருமானம் பல வழிகளில் இருந்து வரும்.\n8ல் சஞ்சாரம் செய்யும் ராகுவினால் தங்களின் வாழ்க்கையில் மிக பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து குவியும், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை உண்டாகும், வாழ்க்கை துணை வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டங்களை அனுபவிக்கும் யோகம் உண்டாகும், கூட்டாளிகள் மற்றும் நண்பர்களின் உதவியும், ஆதரவும் தங்களுக்கு மிகப்பெரிய அளவிலான வெற்றிகளை வாரி வழங்கும், புதிய சொத்துகள் அல்லது புதிய வண்டி வாகனங்கள் வாங்கும் யோகமும், அதிரடியான முன்னேற்றங்களையும் தவிர்க்க இயலாது, வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் தங்களின் வாழ்க்கையில் மிக பெரிய அந்தஸ்தையும், அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கும், இன்சூரன்ஸ் துறையில் உள்ள அன்பர்களுக்கு, எதிர்பாராத வருமானங்களும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றமும் உண்டாகும், அதிகபடியான உடல் உழைப்பை தவிர்க்க இயலாது இருப்பினும் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும், புதிய சூழ்நிலைகளும் புதிய மனிதர்களின் அறிமுகமும் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய யோகத்தை வாரி வழங்கும், பங்கு சந்தையில் முதலீடு செய்த அன்பர்களுக்கு திடீர் வரவு உண்டாகும், இதுவரையில் நிலுவையில் இருந்த கடன் அடைபடும், உயில் மூலம் லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், புதிய தொழில் வாய்ப்புகள் அறிமுகமாகும், 8ல் ராகுவின் சஞ்சாரம் தங்களின் வாழ்க்கையில் எதி��்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளை வாரி வழங்கும்.\nமொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி மகர இலக்கின அன்பர்களுக்கு 100% விகிதம் வருமான வாய்ப்பினையும், எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டத்தையும் தங்கு தடையின்றி வாரி வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, மகர இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் குடும்ப ஸ்தானம் மற்றும் ஆயுள் ஸ்தான வழியில் இருந்து மிகுந்த நன்மைகளை பெறுகின்றனர் என்பது கவனிக்க தக்க அம்சமாகும்.\nமேற்கண்ட பலாபலன்கள் மகர இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 02 மற்றும் 08ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே 100% சதவிகிதம் நடைபெறும், எனவே மகர இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 02,08ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக \"ஜோதிடதீபம்\" கருதுகிறது.\nLabels: 2016, 2016ராகுகேதுபெயர்ச்சி, கேது, பலன்கள், புதுவருடம், யோகம், ராகு\nஐயா.ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திரத்தின் பலன்களை தான் தருமா\nகோச்சாரப் பலன்களை ராசிக்குத் தானே பார்க்கவேண்டும்\nலக்னத்திற்க்கு பார்ப்பது சரியாக வருமா\nஒருவருக்கு சுய ஜாதக பலன் காண வேண்டுமெனில் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலாபலன்கள் காண முற்படுவதே சம்பந்த பட்ட ஜாதகருக்கு மிகவும் துல்லியமான, சரியான ஜாதக பலன்களை எடுத்துரைக்க இயலும், மாறாக ராசியை அடிப்படையாக பலன் காண்பது சம்பந்த பட்ட அன்பரின் மனதிற்கு இசைவான பலன்களையே கூற இயலும். சுய ஜாதக பலன்கான லக்கினமே அடிப்படையாக அமையும்.\nவணக்கம் Redfort Sir edtion யை முழுமையாக. படியுங்கள் Edition. முடிவில் லக்னத்ற்க்கு தற்போழுது நடக்கும் தசா புத்தியோடு தொடர்பு பு பெரும் பொழுது பலன் மா றுபடும்\nதங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி அய்யா. தாங்கள் சூக்சுமமாக காட்டிய வழியை அறிந்து கொண்டேன். கட்டாயம் அதன்படி முயற்சிக்கிறேன்.\nமிக பிரபலமான டென்னிஸ் வீரரான பெடெரெர் சாதக குறிப்பை கீழே கொடுத்துள்ளேன். பழைய மரபு வழி சாதகத்தின் மூலமாக கட்டாயம் இந்த சாதகம் ஏன் இவ்வளவு உயர் நிலை பெற்றது என விளக்கவே முடியாது. நமது உயர் வழி சார சோதிடத்தில் இந்த சாதகம் ஏன் இந்த அளவு உச்ச நிலையை அடைந்தது என தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொது ஒரு பதிவு இட இயலுமா கட்டாயம் இது ஒரு ஆர்வத்தை தூண்டக்கூடிய சாதகம்.\nவாழ்க்கையில் இவர் எட்டாத இடம் இல்லை. ஆனால் சாதகமோ ஒரு சாதரணமான ஒன்று (மரபு வழியில் பார்க்கும் போது).\nசுய ஜாதக ஆலோசணை பெற....\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - விருச்சிகம் )\nதனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் ராஜ கிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினா...\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\nஜோதிட ஆலோசனை : வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு உண்டா \nகேள்வி : பிறந்த தேதி : 04.05.1995. பிறந்த நேரம் : இரவு 10.10. இடம் : கும்பகோணம். 1) வெளி நாட்டில் படிக்க ஆசைப்படுகிறார்...\n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன \n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன சுய ஜாதகத்தில் சாய கிரகங்களான ராகு கேது லக்கினம...\nசுப கிரகமான குருபகவான் தனது திசாபுத்தி காலங்களில் ...\nதொழில் வெற்றிகளை வழங்கும் ஜீவன ஸ்தான வலிமையையும், ...\nசனி பகவான் கொடுப்பின் எவர் தடுப்பார் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - மிதுன லக்கினம்\nபாதக ஸ்தானம் என்ன செய்யும் பாதக ஸ்தான வழியில் இரு...\nதொழில் ஸ்தான வலிமையின் அடிப்படையில், ஜாதகருக்கு உக...\nதிருமண பொருத்தம் சுய ஜாதகத்தில் பாவக வழியிலான நிர்...\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - ரிஷப லக்கினம்\nசுய ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள கிரகங்கள் தனது திசா...\nதிருமணம் நடைபெறும் கால நேரம் எப்பொழுது\nதிருமண பொருத்தம் : திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக அ...\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷ லக்கினம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - மீன ல��்கினம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - கும்ப லக்கினம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - மகர லக்கினம்\nசனி (237) ராகுகேது (191) லக்கினம் (182) திருமணம் (173) தொழில் (164) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (92) லாபம் (84) பொருத்தம் (80) ராசிபலன் (79) future (75) சுக்கிரன் (74) செவ்வாய் (73) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ஜாதகம் (55) ரிஷபம் (54) தோஷம் (51) வேலை (51) சந்திரன் (49) ஜோதிடம் (49) புதன் (44) துலாம் (41) மீனம் (41) குழந்தை (40) சர்ப்பதோஷம் (40) மிதுனம் (39) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (32) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (23) சனிதிசை (23) ராகு கேது பிரிதி (23) நாகதோஷம் (21) ராகுகேது தோஷம் (20) குருதிசை (18) கேதுதிசை (18) யோணி (18) சனிபெயர்ச்சி (17) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) குருபலம் (8) அவயோகம் (7) உச்சம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anaicoddai.com/?m=201606", "date_download": "2018-10-19T05:11:26Z", "digest": "sha1:DSLP5B36VCSBEG3HP7LQHFOIBZBGVZZ2", "length": 16369, "nlines": 157, "source_domain": "www.anaicoddai.com", "title": "June | 2016 | anaicoddai.com", "raw_content": "\nஊடகவியலாளர் கவிஞர் தமிழ்.எம்.ரிவி. இயக்குனர் திரு.என்வி.சிவநேசன் கௌரவிக்கப்பட்டார்.\nபாடகி செல்வி செல்வி தேவிதா தேவராசாவின் பிறந்தநாள் வாழ்த்து:(14.08.2018)\nகலைஞை திருமதி மாசிலா நயினை விஐயனின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.04.2018\nயாழ்.மானிப்பாய் இந்து மகளீர்கல்லூரி. 12.05.2018.சிறப்பாக நடந்தேறியது\nஅறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\nவல்வெட்டித்துறை பொலிஸாரால் நற்குணம் நிசாந்தன் அபாயகரமாக தாக்கப்பட்டார்\nவல்வெட்டித்துறை காவல் நிலைய காவல்துறையினரின் தாக்குதலுக்குள்ளான இளைஞர் ஒருவர் அபாயகரமான நிலையினில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர் பாடசாலை வீதி இமையாணன் உடுப்பிட்டியைச் சேர்ந்த நற்குணம் நிசாந்தன் (வயது 22) என்பவராவார். நேற்று முன்தினம் திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் வீட்டுக்கு முன்னால் நின்ற இளைஞனை விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்து அழைத்துச் சென்று மாலை ...\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் யேர்மனியக் கிளையின் பொதுக்கூட்டம் 28.06.2016\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் யேர்மனி 28.06.2016 உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் யேர்மனியக் கிளையின் பொதுக்கூட்டம் றைன நகரில் புனித அன்ரனியோ மத்திய நிலையத்தில் 27.06.2016 பி.ப.6.30. மணிக்கு அக வணக்கத்துடன் ஆரம்பமாகியது. தலைவர் தனது அறிக்கையில் 2013ல் தான் பதவியேற்ற காலமுதல் செயற்பாடுகளை எடுத்துரைத்தார். நிருவாகம் கனடா தலைமைப் பீடத்தின் கீழ் இயங்கி வருவதாகவும் செயலாளர் ...\nவடக்கு ஆசிரியர்களுக்கு முதல்வர் சீ.வியின் அதிரடி உத்தரவு…\nஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ மாலை நேர வகுப்புக்கள், விடுமுறை நாட்கள் வகுப்புக்கள் ஆகியன பாடசாலை வளாகத்தினுள் எக்காரணம் கொண்டும் நடாத்தப்படக்கூடாது. அவ்வாறு நடாத்தப்பட்டால் குறிப்பிட்ட ஆசிரியர், அதிபர் ஆகியோர் குற்றங்களைப் புரிந்தவர்களாகக் கருதப்பட்டு சட்ட ஒழுங்கின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி புலோலி புற்றளை மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு ...\nசிறிலங்காவை மையப்படுத்தி ஐ.நா மனித உரிமைச்சபை\nசிறிலங்காவை மையப்படுத்தி ஐ.நா மனித உரிமைச்சபையில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டிருந்த முதற் தீர்மானம் தொட்டு, இற்றை வரை ஜெனீவா பல்வேறு வகையிலும் உற்று நோக்கப்படும் மைய இடமாக மாறியுள்ளது. தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.நா மனித உரிமைச்சபையின் 32வது கூட்டத் தொடர், அதன் ஆணையாளர் செயிட் ராட் அல்ஹசேன் அவர்களது சிறிலங்கா தொடர்பிலான வாய்மொழி அறிக்கையினை மையப்படுத்தி ...\nபத்து லட்சம் பேர் பிரிட்டனில் கையெழுத்துபுதிதாக சர்வஜன வாக்கெடுப்பு உடன் நடத்துக\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கு ஆதரவாக நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் பெரும்பான்மையான மக்கள் வாக்களித்த நிலையில், புதியதொரு சர்வஜன வாக்கெடுப்பு உடன் நடத்தப்படவேண்டும் என்ற மனுவில் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். மனுவொன்றைப் பரிசீலிப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் கைச்சாத்துக்கள் தேவையென்ற நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நிலைத்திருப்பதா பிரிவதா\nயாழ். ஸ்ரான்லி வீதியில் திடீரென அறுந்து வீழ்ந்த உயரழுத்த மின்கம்பி\nயாழ்ப்பாணம் – ஸ்ரான்லி வீதி ஸ்ரீதர் தியேட்டருக்கு அருகில் உள்ள மின்மாற்றியின் மேலே உள்ள உயரழுத்த மின் கம்பி ஒன்று இன்று மாலை 3.45 மணியளவில் அறுந்து நடுத்தெருவில் விழுந்தது. நிலத்தில் கம்பி அறுந்து விழுந்தவுடன் பாரிய சத்தமும், தீப்பொறிகளும் எழுந்தன. அருகிலுள்ள கடையில் வேலை செய்யும் பெண்ணொருவர் இதனைப் பார்த்து திடீரென அதிர்ச்சி அடைந்து மயங்கிய நிலையில் ...\nஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பது தொடர்பான பொதுவாக்கெடுப்பு ஆரம்பம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பது தொடர்பான பொதுவாக்கெடுப்பு லண்டனில் இன்று இடம்பெறுகின்றது. இதேவேளை லண்டனில் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க கோரும் தலைவர்களும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்களும் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றனர். அதில் குடியேற்றம், பொருளாதாரம் என்பன உள்ளிட்ட பல தலைப்புகளில் இரு தரப்பினருக்கும் இடையே காரசார விவாதம் ‌நடைபெற்றது. தேவைய‌ற்ற அச்சத்தை பரப்புவதாகவும் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும் ...\nமாணவிகள் மீது பாலியல் சேஷ்டை புரிந்த ஆசிரியர் : பாடசாலையை மூடி மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: கலகம் அடக்கும் பொலிஸாரும் குவிப்பு\nயாழ். காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள பெரியபுலம் மகாவித்தியாலயத்தில் கல்விகற்கும் மாணவிகளிடம், தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியருக்கு எதிராக, பாடசாலையின் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை பகிஸ்கரித்து, இன்று காலை முதல் பாடசாலைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மாணவிகள் மீது ஆசிரியர் தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரின் கவனத்திற்கு ...\nSelect Category அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்க��் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-19T04:29:31Z", "digest": "sha1:6N2ONBKKWEZSARCBDKNPX7GFCAGW64EG", "length": 5775, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "சுப்பிரமணியம் | Maraivu.com", "raw_content": "\nதிரு செல்லையா சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்\nதிரு செல்லையா சுப்பிரமணியம் (ஞானகலா- ஸ்ரோர்ஸ் திருகோணமலை) பிறப்பு : 10 ...\nதிருமதி சுப்பிரமணியம் முத்தாபரணம் – மரண அறிவித்தல்\nதிருமதி சுப்பிரமணியம் முத்தாபரணம் பிறப்பு : 15 மார்ச் 1936 — இறப்பு : 9 ஒக்ரோபர் ...\nதிருமதி கமலாவதி சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்\nதிருமதி கமலாவதி சுப்பிரமணியம் – மரண அறிவித்தல் மண்ணில் : 1 மார்ச் 1932 ...\nதிரு சுப்பிரமணியம் நாகரட்ணம் – மரண அறிவித்தல்\nதிரு சுப்பிரமணியம் நாகரட்ணம் தோற்றம் : 10 செப்ரெம்பர் 1952 — மறைவு : 29 செப்ரெம்பர் ...\nதிரு ரமேஸ்குமார் சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்\nதிரு ரமேஸ்குமார் சுப்பிரமணியம் பிறப்பு : 10 சனவரி 1973 — இறப்பு : 20 செப்ரெம்பர் ...\nதிருமதி சுப்பிரமணியம் தங்கப்பொன்னு (மணி) – மரண அறிவித்தல்\nதிருமதி சுப்பிரமணியம் தங்கப்பொன்னு (மணி) – மரண அறிவித்தல் தோற்றம் ...\nதிருமதி தங்கச்சியம்மா சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்\nதிருமதி தங்கச்சியம்மா சுப்பிரமணியம் – மரண அறிவித்தல் இறப்பு : 8 செப்ரெம்பர் ...\nதிரு சுப்பிரமணியம் பாலசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு சுப்பிரமணியம் பாலசிங்கம் – மரண அறிவித்தல் தோற்றம் : 4 சனவரி 1932 — ...\nதிருமதி சுப்பிரமணியம் யோகம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி சுப்பிரமணியம் யோகம்மா – மரண அறிவித்தல் தோற்றம் : 2 மே 1941 — மறைவு ...\nதிருமதி சுப்பிரமணியம் முத்துப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிருமதி சுப்பிரமணியம் முத்துப்பிள்ளை – மரண அறிவித்தல் தோற்றம் : 3 யூன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/34411-saina-nehwal-beats-pv-sindhu-in-thrilling-final-to-clinch-third-senior-national-badminton-championships-title.html", "date_download": "2018-10-19T04:58:54Z", "digest": "sha1:5MJRLDBKIM327RL36SWARDP572OIF6YJ", "length": 8693, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேசிய பேட்மிண்டன்: பிவி.சிந்துவை வீழ்த்திய ��ாய்னா சாம்பியன் | Saina Nehwal beats PV Sindhu in thrilling final to clinch third Senior National Badminton Championships title", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nதேசிய பேட்மிண்டன்: பிவி.சிந்துவை வீழ்த்திய சாய்னா சாம்பியன்\nதேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பிவி.சிந்துவை வீழ்த்தி சாய்னா நேவால் பட்டத்தை வென்றார்.\nதேசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சக வீரர் பிவி சிந்து உடன் சாய்னா நேவால் மோதினார். இரண்டு முன்னணி வீராங்கனைகள் மோதிய போட்டி என்பதால் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. சுமார் 54 நிமிடங்கள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் சாய்னா நேவால் 21-17, 27-25 என்ற நேர் செட்டில் பி.வி.சிந்துவை வீழ்த்தினார்.\nசாய்னா நேவால் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை மூன்றாவது முறையாக வென்றார். பிவி சிந்துவை வீழ்த்தி வெற்றி பெற்றதற்கு, பயிற்சியாளர் புல்லலா கோபிசந்திற்கு சாய்னா நன்றி தெரிவித்தார்.\nதேர்வைத் தள்ளி வைப்பதற்காக கொலை செய்த மாணவன்\nபணமதிப்பு நீக்கம்: சர்ஜிகல் ஸ்டிரைக்கா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடிசம்பரில் காதலரை கரம்பிடிக்கிறார் சாய்னா\nசாய்னா - கஷ்யப் ஜோடி டிசம்பரில் திருமணம்\nஆசிய விளையாட்டுப் போட்டி: ஃபைனலுக்கு தகுதி பெற்றார் சிந்து\nஆசிய விளையாட்டு போட்டி : பேட்மிண்டன் அரையிறுதியில் பி.வி.சிந்து, சாய்னா\n“நான் இழக்கவில்லை வென்றேன்” - பிவி.சிந்து பதிலடி\nதங்க மங்கை பி.வி.சிந்துவின் சாதனைக் களங்கள் \nவெள்ளி வென்ற தங்க மங்கை சிந்து\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார் சாய்னா\nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதேர்வைத் தள்ளி வைப்பதற்காக கொலை செய்த மாணவன்\nபணமதிப்பு நீக்கம்: சர்ஜிகல் ஸ்டிரைக்கா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7778", "date_download": "2018-10-19T05:08:46Z", "digest": "sha1:24DH6WWPTEHR2PSQFDO44GNRJ763Y7TR", "length": 10423, "nlines": 100, "source_domain": "www.tamilvoice.dk", "title": "டடி முகாம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழ் தேசிய சனநாயக போராளிகளின் துணிச்சலான மாவீரர் நாள் நிகழ்வுகள்!", "raw_content": "\nடடி முகாம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழ் தேசிய சனநாயக போராளிகளின் துணிச்சலான மாவீரர் நாள் நிகழ்வுகள்\n29. november 2017 5. december 2017 admin\tKommentarer lukket til டடி முகாம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழ் தேசிய சனநாயக போராளிகளின் துணிச்சலான மாவீரர் நாள் நிகழ்வுகள்\nமக்களின் குடிமனைகளிலிருந்து சுமார் மூன்று கிலோமீற்றருக்கும் குறையாத தூரத்தைக்கொண்ட அடர்ந்த காட்டுப்பகுதியில் போலியான தமிழ்த்தேசியவாதிகளின் கண்களில் படாது முற்றுமுழுதான போராளிகளையும்,மாவீரர் குடும்பங்களையும் மட்டுமே உள்ளடக்கி மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வானது எமது தமிழ் தேசிய சனநாக போராளிகளின் தனித்துவமான இறுமாப்பையே எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. வன்னியிலுள்ள ஏனைய துயிலும் இல்லங்கள் அனைத்தும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில்தான் இருந்துவருகின்றது.ஆனால் டடி முகாம்போன்ற துயிலுமில்லங்கள் ஒன்று இரண்டே உள்ளன’ஆயினும் அவைகள் இராணுவத்தின் பூரண பிடிக்குள் இருந்துவருகின்றன. எனவே இம்முறை நடந்துமுடிந்த மாவீரர் நாள் நிகழ்வுகளில் துயிலுமில்லங்களின் வரிசையில் டடி முகாம் துயிலுமில்லமே அ���ர்ந்த காட்டுக்குள் இருந்த ஒரேயொரு துயிலுமில்லம் என்பதும் இங்கே குறிப்பிடத்த்தக்கது.\nஅன்று பெண் புலி போராளி.. இன்றோ இராணுவ வீராங்கனை\nசுமார் மூன்று தசாப்தங்களாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் நடை பெற்று வந்த யுத்தம் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த யுத்தத்தில் மக்கள் இழந்தவை ஏராளம். வார்த்தைகளால் விபரிக்க முடியாத துன்பங்களை பாதிக்கப்பட்ட மக்கள் அனுபவித்துள்னர். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nநீதியரசர் கொலை முயற்சியுடன் போராளிகளை தொடர்புபடுத்தியமைக்கு முன்னாள் போராளிகள் கண்டனம்\nநல்லூரில் நடைபெற்ற நீதியரசர் இளஞ்செளியன் மீதான கொலைமுயற்சியில் ஈடுபட்டவர் முன்னாள் போராளி என பொய்யான செய்தி வெளியிட்ட ஊடகங்களை முன்னாள் போராளிகள் கண்டித்துள்ளதுடன் தமது ஊடக எழுச்சிக்காக தாமே ஊகித்து தயாரிக்கும் பொய்யான செய்திகளை எமது மக்கள்மத்தியில் பரப்பிவரும் இணைய மற்றும் அச்சு ஊடகங்களை தாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனவும்; “எமது புனிதமான அமைப்பின் பெயரை கொச்சைப்படுத்தமுனையும் நாசகாரிகள் மத்தியில் எமது மக்கள் தாம் விழிப்புடன் இருந்து அவர்களை இனங்கண்டு செயற்படவேண்டும்” எனவும் முன்னாள் போராளிகள் […]\nஇலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nத.தே.கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை ஒரு வரலாற்று ஆவணம்-போல் நியூமன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையானது கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் ஆய்வாளர்களுக்கான ஆவணம் அல்ல. இது வேட்டையாடப்பட்ட, பாதிக்கப்பட்ட, அவமானப்பட்ட, பட்டினியால் வாடிய, விமானக் குண்டுகளால் அழிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான ஆவணம். இவ்வாறு Colombo Telegraph ஊடகத்தில் மனித உரிமை செயற்பாட்டாளரும் ஆய்வாளருமான Dr. Paul Newman எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள், தமது எதிர்காலத்தில் நேரடியாக அல்லது மறைமுகமாக தாக்கத்தை விளைவிக்கக் கூடிய முக்கிய இரண்டு விடயங்கள் தொடர்பில் […]\nடென்மார்க்கில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்ற மண்டப அருகில் வெடிகுண்ட புரளி.\nமாவீரர் நாள் நிகழ்வினை மாற்றியமைக்க முனையும் கஜேந்திரகுமாரை கண்டிக்���ும் போராளிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/10/thala-ajith-rare-picture-with-anoushka-ajith/", "date_download": "2018-10-19T06:00:31Z", "digest": "sha1:M32FTI7XBF325F35OLD3ODNL4D76KWEA", "length": 4364, "nlines": 69, "source_domain": "kollywood7.com", "title": "Thala Ajith rare picture with Anoushka Ajith – Tamil News", "raw_content": "\nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசண்டக்கோழி 2 படத்தில் கார்த்தி இணைந்ததற்கு நன்றி தெரிவித்த லிங்குசாமி\nசபரிமலை சென்று பாதியில் திரும்பிய பெண்\nசபரிமலை போராட்டத்தில் வன்முறை: அரசு பேருந்துகள் உடைப்பு- 20 பேர் காயம்\nபாலு, சிவா என்று இரட்டை வேடத்தில் களமிறங்கும் விஷால்\nதனது தந்தையை மிரட்டியதாக சுசிகணேஷ் மீது நடிகர் சித்தார்த் புகார்\nசீதக்காதி படத்தின் 2வது லுக் போஸ்டர் வெளியீடு\nபெண்கள் படுக்கையை பகிர விரும்பவில்லை என்றால், அப்படி கேட்கமாட்டார்கள்: ஆண்ட்ரியா\nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசண்டக்கோழி 2 படத்தில் கார்த்தி இணைந்ததற்கு நன்றி தெரிவித்த லிங்குசாமி\nசபரிமலை சென்று பாதியில் திரும்பிய பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/maruti-baleno-crash-landed-on-terrace-014388.html", "date_download": "2018-10-19T04:18:22Z", "digest": "sha1:OE7BOENRZABPFD7FY4I3YWKQH666SUXS", "length": 24781, "nlines": 392, "source_domain": "tamil.drivespark.com", "title": "அதிவேகத்தில் வந்த மாருதி பலேனோ கார் ’பறந்து’ சென்று வீட்டின் மேற்கூரையில் தரையிறக்கம்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nமோடி வகுத்த திட்டம் எல்லாம் வீண்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கத�� தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nஅதிவேகத்தில் வந்த மாருதி பலேனோ கார் ’பறந்து’ சென்று வீட்டின் மேற்கூரையில் தரையிறக்கம்..\nசாலையில் சென்றுக்கொண்டு இருக்கும் வாகனங்கள் அவசர நிலையை சந்திக்கும் போது, அதை சாதுர்யமாக சமாளித்து தப்பிப்பது போன்ற பல வைரலான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் உள்ளன.\nஇதுபோன்ற வீடியோக்கள் வந்தாலே அவை டிரென்டிக்கும் என்பதை தாண்டி, சாலையில் செல்லும் போது நாமும் விழிப்புடன் செயல்பட உதவும் என்பதற்கு மாற்றுக்கருத்தில்லை.\nஇந்நிலையில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்று ஒரு சாலை பரபரப்பு இணையதளம் மற்றும் செய்தி ஊடகங்களில் வைரலை கிளப்பியுள்ளது.\nஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மாண்டி என்ற மாவட்டத்தின் சகர்காட் சாலையில் சென்றுக்கொண்டு இருந்த ஒரு மாருதி பலேனோ கார், அவசர நிலை ஏற்பட்டதன் காரணமாக பறந்து சென்று ஒரு வீட்டின் மேற்கூரையில் தரையிறங்கியது.\nபாதிப்பை சந்தித்துள்ள பலேனோ கார் விபத்து ஏற்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் சகர்காட் சாலையில் வேகமாக வந்துக்கொண்டு இருந்துள்ளது.\nஅப்போது, அங்கே வளைவு ஒன்று வர கார் ஓட்டுநர் அதில் காரின் வேகத்தை குறைத்து திருப்ப முயன்றுள்ளார். ஆனால் கார் சாலை தடுப்பை மோதி வானில் பறந்தது.\nகார் பறந்து சென்ற பகுதியில் ஒரு வீடு இருந்ததால், அதன் மேற்கூரையில் தரையிறங்கி அங்கியிருந்த ஒரு கட்டிடத்தில் மோதி மாருதி பலேனோ கார் நின்றது.\nசாலையிலிருந்து சுமார் 20 அடி தூரத்தில் அந்த வீடு அமைந்துள்ளது. இவ்வளவு அளவுக்கொண்ட தூரத்தையும் ஒரே பாய்ச்சலில் பறந்து வீட்டின் மேற்கூரையில் இறங்கியுள்ளது இந்த பலேனோ கார்.\nகாரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்துள்ளதாகவும், மேலும் காரில் பயணம் செய்வதர்கள் சில காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் மாண்டி மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.\nமேற்கூரை சிறியளவில் இருந்ததால், கார் அங்கியிருந்த கட்டிடத்தில் மோதி நின்றது. இதுவே கொஞ்சம் நீளமாக இருந்திருந்தால் கார் அப்படியே சென்று மேற்கூரையில் இருந்த�� தரையில் விழுந்திருக்கும்.\nஇந்த விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே விரைந்து காரிலிருந்த ஓட்டுநரை மீட்டு தரையில் இறக்கிவிட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு போலீசாரும் விரைந்து வந்தனர்.\nமேற்கூரை கட்டிடத்தில் மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி சற்று சேதமடைந்துள்ளது. மேலும் ஓட்டுநர் சீட் கதவும் திறந்துக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. அதை தவிர காரில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.\nதரையிலிருந்து 20அடி தூரத்திற்கு பறந்து வீட்டின் மேற்கூரையில் தரையிறங்கிய பின்னும் காரில் பெரிய சேதாராம் ஏற்படவில்லை. தொடர்ந்து கார் பயணியும் காப்பாற்றப்பட்டு இருக்கிறார். இதனால் பலேனோவின் கட்டமைப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.\nடெல்டா வேரியன்டான இந்த மாருதி பலேனோ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இது 83 பிஎச்பி பவர் மற்றும் 115 என்.எம் டார்க் திறனை வழங்கும். இந்த காரில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nவருமான வரி கட்டுபவர் சாலை விபத்தில் மரணமடைந்தால் அரசிடமிருந்து இழப்பீடு பெற முடியுமா\nசமூக ஊடகங்கள் பெற்றிருக்கும் அபரிதமான வளர்ச்சி மக்களிடையே விழிப்புணர்வு அதிகரிக்கவும், துரிதமான தகவல் பரிமாற்றத்திற்கும் அச்சாணியாக மாறி இருக்கிறது. அதேவேளையில், இதனை பயன்படுத்தி தவறான தகவல்களை பரப்புவதும் அதிகரித்து வருகிறது.\nகுறிப்பாக, வாட்ஸ்அப்பில் வரும் பாதியளவு தகவல்கள் முற்றிலும் பொய்யான விஷயத்தை உண்மை போல சித்தரித்து எழுதி பரப்புகின்றனர். பிறருக்கு பயன்படும் என்ற நோக்கில் பலர் இந்த தகவலை உறுதி செய்யாமல் பகிர்ந்து கொள்கின்றனர்.\nதவறான தகவலை உண்மையென நம்பி பலர் அதனை பின்பற்றும் ஆபத்தும் இருக்கிறது. அதேபோன்று ஒரு செய்தியை வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் காண நேரிட்டது. அதுகுறித்த உண்மை என்ன என்பதை ஆய்வு செய்து இந்த செய்தியை வழங்குகிறோம்.\nவருமான வரி செலுத்துபவர்கள் சாலை விபத்தில் மரணமடைந்தால், அவரது கடைசி மூன்று ஆண்டுகளின் சம்பளத்தின் சராசரி தொகையை போல 10 மடங்கு தொகையை அரசு இழப்பீடாக வழங்குகிறது என்று ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது.\nஉதாரணத்திற்கு, மரணமடைந்தவர் கடைசியாக வாங்கிய ஆண்டு சம்பளம் 6 லட்ச ரூபாய் எனில், அதற்கு முந்தைய ஆண்டில் 5 லட்ச ரூபாய் மற்றும் அ��ற்கு முந்தைய ஆண்டில் 4 லட்ச ரூபாய் என கணக்கிட்டு, இதன் சராசரியான ரூ.5 லட்சத்திற்கு இணையான 10 மடங்கு தொகையை இழப்பீடாக பெற முடியும் என்பதே அந்த பதிவில் தெரிவிக்கப்படும் தகவல்.\nமேலும், மரணமடைந்தவர் கடைசி மூன்று ஆண்டுகளுக்கு வருமான வரி செலுத்தியதற்கான அத்தாட்சி குடும்பத்தினரிடம் இருத்தல் அவசியம். 1988ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டம் 166 பிரிவின்படி, இந்த இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பதிவு வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் வேகமாக பலராலும் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்தபோது அது தவறான தகவல் என்பது தெரியவந்துள்ளது.\n1988ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் 166 பிரிவின்படி, சாலை விபத்தில் மரணமடைபவர்களுக்கான இழப்பீடு வழங்கும் நடைமுறை குறித்து மட்டுமே விளக்கம் தரப்பட்டு இருக்கிறது. ஆனால், அதனை சிலர் தவறான தகவலை பதிவு செய்து பரப்பி இருக்கின்றனர்.\n1988ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, சாலை விபத்தை ஏற்படுத்தும் வாகனத்தின் உரிமையாளர், அந்த விபத்தில் மரணமடைபவரின் குடும்பத்தினர் மற்றும் நிரந்தர ஊனம் அடைபவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.\nஇழப்பீடு எவ்வளவு என்பதை வாகன விபத்து இழப்பீடு குறைதீர் ஆணையம் முடிவு செய்யும் என்று மேற்கண்ட மோட்டார் வாகனச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இதனை சிலர் தவறான தகவலுடன் பதிவிட்டு பரப்புவதுடன், அதனை ஏராளமானோர் பகிர்ந்துகொண்டும் வருகின்றனர்.\nஇதுபோன்ற தவறான தகவலை பார்த்தால் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளாதீர். மேலும், இதுபோன்ற உறுதி செய்யப்படாத தகவலை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதே பலருக்கு உதவி செய்யாவிட்டாலும், உபகாரம் செய்ததாக அமையும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஅன்பார்ந்த கார், பைக் ரசிகர்களே..\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்.. இந்தியா மீது போர் தொடுக்கிறது அமெரிக்கா\nஇனி பெட்ரோல் போட வரி மட்டுமல்ல.. வட்டியும் கட்டணும்.. மக்கள் வயிற்றில் புளியை கரைக்கும் புது திட்டம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/piyush-manush-is-thalaimai-porukki-karu-pazhaniappan-055039.html", "date_download": "2018-10-19T04:25:46Z", "digest": "sha1:H6EGHNELD54EOPOJOGN7PMXMXH43AMFW", "length": 17946, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காமாட்சி ஒரு பொறுக்கி, பியூஷ் மனுஷ் தலைமை பொறுக்கி: கரு. பழனியப்பன் | Piyush Manush is Thalaimai Porukki: Karu. Pazhaniappan - Tamil Filmibeat", "raw_content": "\n» காமாட்சி ஒரு பொறுக்கி, பியூஷ் மனுஷ் தலைமை பொறுக்கி: கரு. பழனியப்பன்\nகாமாட்சி ஒரு பொறுக்கி, பியூஷ் மனுஷ் தலைமை பொறுக்கி: கரு. பழனியப்பன்\nஇயக்குனர் கரு. பழனியப்பன் பியூஷ் மனுஷை தலைமை பொறுக்கி என்று தெரிவித்துள்ளார்-வீடியோ\nசென்னை: பொறுக்கீஸ் அல்ல நாங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் கரு. பழனியப்பன் பியூஷ் மனுஷை தலைமை பொறுக்கி என்று தெரிவித்துள்ளார்.\nபிசாசு, சவரக்கத்தி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மஞ்சுநாத் இயக்கியுள்ள படம் பொறுக்கீஸ் அல்ல நாங்கள். இந்த படத்தை தயாரித்துள்ள கே.என்.ஆர். மூவிஸ் ராஜா ஹீரோவாக நடித்துள்ளார்.\nபடத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் கரு. பழனியப்பன் கூறியதாவது,\nராதாரவி சார் போன் செய்து இயக்குனர் போன் பண்ணுவார் என்றார். இயக்குனர் போன் செய்து பொறுக்கீஸ் அல்ல நாங்கள் பட இசை வெளியீட்டு விழாவுக்கு வருமாறு கூறினார். முதலில் என் காதில் பொறுக்கீஸ் மட்டும் தான் கேட்டது. அல்ல நாங்கள் என்பதை கேட்காத மாதிரி தேச்சுத் தான் கூறினார். பொறுக்கீஸ் என்றதும் அந்த பொறுக்கி லிஸ்டில் நம்மை அழைத்துள்ளார்கள் போன்று என்று நினைத்து வேறு யாருங்க என்று கேட்டதற்கு காமாட்சியை கூப்பிட்டிருக்கிறேன் என்றார். சரி அடுத்த பொறுக்கி அப்புறம் பியூஸ் மனுஷை கூப்பிட்டிருக்கிறேன் என்றார். ஆஹா தலைமை பொறுக்கி அப்பன்னா அந்த லிஸ்டு தான் போல இருக்கு என்று நினைச்சேன்.\nராதாரவி சார் வியப்புக்குரியவர் என் மரியாதைக்குரியவர். அப்படிப்பட்ட ராதாரவி கூப்பிட்டு இது முக்கியமான படம்பா என்றதும் தான் படம் பற்றியும், இயக்குனர் பற்றியும் ரொம்ப உயர்வாக நினைத்தேன். இயக்குனர் வந்து பேசும்போது இது ஒரு சாதாரண படம் என்றார். இப்படி கேட்டே ரொம்ப நாளாச்சு. உலகத்தில் அவனவன் நான் எடுத்தது தான் காவியம் இந்த வெள்ளிக்கிழமையோடு உலகம் மாறப்போகுது என்று சொல்லிக்கிட்டிருக்கும் காலத்துல அதெல்லாம் ஒன்னும் இல்லங்க ஒரு படம் எடுத்திருக்கிறேன் அந்��� செய்தியை சொல்லுணும்னு நினைச்சேன் என்று சொல்கிறார்ல அது தான் ஒரு படைப்பின் அடிப்படை.\nஇன்றைக்கு அவசியமான செய்தியை இந்த படத்தில் சொல்கிறேன் என்கிறார் மஞ்சுநாத். ட்ரெய்லரை பார்த்தால் அது தெரிகிறது. சமூகத்தின் மேல் இருக்கிற அதிருப்தியை நாம எல்லாரும் சொல்லணும், அவரவர் செய்கின்ற வேலையில் சொல்லணும், வேலை இல்லைனா கிடைக்கிற மேடையில் சொல்லணும், மேடை கிடைக்கலைனா நாம் கூடும் இடத்தில் சொல்லணும். எங்கயாவது ஒரு இடத்தில் நாம் சொல்லிகிட்டே இருக்கணும். அப்படி சொல்வதால் தான் பியூஷ் மனுஷ் மீது கேஸ் போட்டிருக்கிறார்கள். அவர் போராட்டம் எல்லாம் பண்ணல. ஃபேஸ்புக்கில் பேசியதற்காக உளுந்தூர்பேட்டையில் இன்ஸ்பெக்டர் ஒருவர் கேஸ் போட்டுள்ளார். இப்ப அவர் உளுந்தூர்பேட்டையில் வேற போய் கையெழுத்து போடணும்.\nபியூஷ் மனுஷ் பள்ளிக்கூடத்து பிள்ளைகள் மாதிரி தமிழ்நாடு முழுக்க நீங்கள் பஸ் பாஸ் வாங்கி வச்சுக்கலாம். ஊர் ஊராக போய் கையெழுத்து போடுவதற்கு. ஒரு காலகட்டத்தில் மன்னனுக்கு பிடிக்காத வேலையை யாராவது செய்தால் அவனை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பார்கள். அது தான் அவனுக்கு தண்டனையாக இருக்கும். யாரும் சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போடுவது தான் பெரிய தண்டனையாக இருக்கும். அதன் பிறகு ஊர் பொதுக்குளத்தில் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தது தண்டனையாக இருந்தது. அவன் எதிர்த்து பேசியதற்கு இது தண்டனை என்றார்கள்.\nபின்னர் மனித சமூகம் நாகரீகம் அடைய அடைய கரண்ட்டை கட் பண்ணுவது தான் தண்டனையாக இருந்தது. இன்றைய அரசாங்கம் எந்த ஊரில் எவன் உரிமைக்காக குரல் கொடுத்தாலும் அந்த ஊரில் இன்டர்நெட்டை கட் பண்ணிவிடுகிறது. அப்போ அடிப்படை தேவை மின்சாரமாக இருந்தது. தற்போது அடிப்படை தேவை இன்டர்நெட்டாக உள்ளது. இந்த இன்டர்நெட் மூலமாகத் தானே எல்லா செய்தியையும் பரப்புறாங்க முதலில் இன்டர்நெட்டை கட் பண்ணு என்கிறார்கள்.\nமிகச்சிறந்த அரசாங்கம் எது என்று வள்ளுவன் சொல்றான்...\n'செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்\nகவிகைக்கீழ்த் தங்கும் உலகு' என்கிறான்.\nஒரு அரசை மக்களுக்கு எப்போ பிடிக்கும், யாரு விரும்புவா, எந்த அரசை மக்கள் விரும்புவாங்கன்னா ராதாரவி, பியூஷ் மனுஷ் பேசுவது மாதிரி, காமாட்சி பேசுற மாதிரி, இந்த படத்தின் இயக்குனர் மஞ்சுநாத் பேசு��து மாதிரி சொற்கள் கடுமையாக இருந்தால் கூட பரவாயில்லை நாம் அதை எல்லாம் கேட்டுக்கணும் என்று நினைக்கிற அரசாங்கம் தான் மக்களுக்கு விருப்பமான அரசாங்கமாக இருக்குமாம். இந்த அரசாங்கம் மக்களின் விருப்பமான அரசாங்கமாக இருக்கா இல்லையான்னு நீங்களே யோசிங்க என்றார் பழனியப்பன்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: கரு பழனியப்பன்\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nவட சென்னை படத்தை ஏன் பார்க்க வேண்டும்: இதோ சில முக்கிய காரணங்கள்\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/12/27/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%88-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-e-s/", "date_download": "2018-10-19T05:08:53Z", "digest": "sha1:DJQ34HZXCJMVWMDMJXNGABHHBR4VYJTP", "length": 16321, "nlines": 205, "source_domain": "tamilandvedas.com", "title": "கண்ணதாசனின் ஈ.எஸ்.பி. பவர் (E.S.P.Power)- Post No.4551 | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகண்ணதாசனின் ஈ.எஸ்.பி. பவர் (E.S.P.Power) – அதீத உளவிய��் ஆற்றல்\nகவியரசு கண்ணதாசனுக்கு ஈ.எஸ்.பி. பவரா இது என்ன புது தகவல் என்று வியக்க வேண்டாம்.\nஅதீத உளவியல் ஆற்றல் என்பது சில மனங்களுக்குக் கை கூடும்.\nஅந்த ஆற்றல் இருப்பதும் கூட சிலருக்குத் தெரிய வரும்.\nசரி, கண்ணதாசன் தன்னைப் பற்றி இந்த விஷயத்தில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.\nஞான ஸ்நானம் என்ற கட்டுரையில் ஒரு ப்குதி\nகண்ணதாசன் சொற்களை அப்படியே கீழே தருகிறோம்:\nதோன்றாமல் தோன்றும் சுடரொளி ஒன்று அடிக்கடி என்னைக் காப்பாற்றுகிறது. அமைதியைத் தருகிறது.\nஎன்ன நடக்கப் போகிறது என்பது கனவிலே வருகிறது.\nபத்து நாட்களுக்கு முன்பு பெங்களூர் மண்டிப்பேட்டையில் ஒரு ஹோட்டலைத் திறந்து வைக்கச் சென்றேன்.\nவிமானம் போய் இறங்கியபோது மாலை மணி நான்கு. படுத்துத தூங்கிவிட்டேன்.\nஒரு கனவு. அற்புதமான கனவு.\nகண்ணன் என் கனவிலே வந்தான். ஒரு சிறு குடிசையில் அவனுக்கு நான் அமுது படைத்தேன். அவன் என்னோடு பேசிக் கொண்டிருந்தான். என்னென்னவோ அவனிடம் பேசினேன். அவன் சொன்னது மட்டும் நினைவிருக்கிறது. “எல்லாம் சரியாக நடக்கும், கவலைப்படாதே.”\nமறுநாளைக்கு மறுநாள் என் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது ஒரு கனவு.\nஒரு பெருமாள் கோயில். ஒரு பட்டாச்சாரியார் எனக்குக் குங்குமம் வழங்குகிறார்.\nநல்லவர்களுக்கும் ஞானிகளுக்கும் மட்டுமே வரும் கனவுகள். எனக்கும் அவை ஏன் வந்தன பல்லாயிரம் ஆண்டுகளாக ஞானம் பிறந்த கதை இது தான்.\nசிறைச்சாலை தீயவர்களுக்கு மட்டுமே.அறச்சாலை நல்லவர்களுக்கு மட்டுமே.\nபரம்பொருளைப் பற்றிய சிந்தனை வளர வளர, கொடுமைகளைத் தாங்கிக் கொள்ள முடிகிறது..நல்லவனாக இருப்பது சுல்பமாகிறது.\nஇறைவன் கவனித்துக் கொண்டே இருக்கிறான். அளக்க வேண்டிய நேரத்தில் அளக்கிறான். இந்து தர்மம் பொய்த்ததே இல்லை.\nஅது சொல்லும் ஒவ்வொன்றும் நூற்றுக்கு நூறு உண்மை.\nநான் ஓர் இந்துவாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.\nஒரு நல்ல இந்து மற்றவர்களுக்குத் தீமை செய்ய மாட்டான்.\nஒவ்வொரு நாளும் எனக்குத் தீங்கிழைத்த பாவிகளை என் கண்ணா, நீ மன்னித்து விடு.\n1975ஆம் ஆண்டு கல்கி வார இதழில் கடைசிப் பக்கம் என்ற ஒரு தொடரை கண்ணதாசன் வழங்கி வந்தார்.\nஅருமையான தொடர் இது. இதில் தான் மேற்கண்டவாறு என்ன நடக்கப் போகிறது என்பது என் கனவிலே வருகிற்து என்று அவரே சொல்லியுள்ளார். (துரதிர்ஷ்டவசமாக் எந்த தேதியிட்ட இதழ் என்பதை நான் எனது தொகுப்பில் குறித்து வைக்க மறந்து விட்டேன்.)\nவிவரங்களை முழுதுமாக அவர் தரவில்லை. அது ஏன் என்பதும் புரிகிறது. பாவிகள் ஒவ்வொரு நாளும் இழைக்கும் தீங்குகளைப் பட்டியல் இட முடியுமா அதைச் சுட்டிக்காட்டும் இறைவனின் கருணையையும் தான் எழுதிக் கொண்டே இருக்க முடியுமா\nநமக்குப் புரிவது கண்ணதாசனுக்கு அபூர்வமான ஈ.எஸ்.பி. பவர் இருந்தது என்பதைத் தான்.\nஈ.எஸ்.பி பவர் என்றால் என்ன\nExtra Sensroy perception என்பதன் சுருக்கமே E.S.P. அதாவது புலன் கடந்த அறிவு. அதீத உளவியல் ஆற்றல் என்று இதைச் சொல்கிறோம்.\nஇனி இளையராஜா கூறும் ஒரு சம்பவத்தை அவர் சொற்களில் அப்படியே தருகிறேன்.\n‘கவிஞர் என் கனவில் வந்தார்; பாடல் எழுதினார்’ என்ற கட்டுரையில் ஒரு பாரா இது:\nகவிஞர் சரஸ்வதி தேவியின் அருள் பெற்றவர். அவருடைய வாக்குப் பொய்த்ததே இல்லை. அதற்கு எத்தனையோ பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம். ‘பாட மாட்டேன்’ என்ற அடிகளைப் பாடியதால் தான், கே.ஆர். ராமசாமி அந்த்ப் பாடலுக்கப்புறம் பாடவே முடியவில்லை. இதெல்லாம் நீங்கள் அறிந்ததே.\nகவிஞருடன் கூடவே இருந்த இராம. முத்தையா ‘தெய்வத்தை ந்ம்பி ‘ என்ற கட்டுரையில் கூறும் ஒரு வரி இது”\nஅவர் அடிக்கடி சொல்லிக் கொள்வது- “எனக்குள் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்தியால் தான் நான் எதையும் செய்ய முடிகிறது\nமேலே கூறியவற்றால், கவிஞருக்கு நடக்கப் போகும் பல நிகழ்ச்சிகள் பூடகமாகத் தெரிந்தன் என்றும். ஒரு அளப்பரிய சக்தி உதவியுடன் அவர் இயங்கினார் என்றும், அவரது கவிதா வாக்கு பொய்க்காமல் இருந்தது என்றும் அறிய முடிகிறது.\nஇன்னும் சில நிகழ்ச்சிகள் உள்ளன. அவை கவிஞரின் கவிதா சக்தியின் மேன்மையையும், அவரது அதீத உளவிய்ல் ஆற்றலையும் விளக்குபவை.\nஅவற்றை இன்னொரு கட்டுரையில் காண்போம்.\nTagged ஈ.எஸ்.பி பவர், கண்ணதாசன்\nபாரதி போற்றி ஆயிரம் – 17 (Post No.4550)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/03/16/part-2-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4/", "date_download": "2018-10-19T05:35:50Z", "digest": "sha1:GROPQDXFJPFQBH4DFHK5ZQPOD3CNKTWF", "length": 15389, "nlines": 187, "source_domain": "tamilandvedas.com", "title": "Part 2 க்ராஸ் டாக்கில் உதயமானது அர்த்தமுள்ள இந்துமதம் (Post No.4820) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nPart 2 க்ராஸ் டாக்கில் உதயமானது அர்த்தமுள்ள இந்துமதம் (Post No.4820)\nக்ராஸ் டாக்கில் உதயமானது கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்; ராஜாஜியின் தூண்டுதலால் உதித்தது கடைசிப் பக்கம்\nகல்கியின் உதவி ஆசிரியர் ரா.வீழிநாதன் மிகுந்த தயக்கத்துடன் கவிஞரின் இல்லம் சென்றார். அங்கு அவரது உதவியாளர் இராம.கண்ணப்பனைச் சந்தித்தார்.\n“கல்கியின் சார்பாகக் கவிஞரைச் சந்திக்க வேண்டும். அவர் கல்கியில் எழுதுவதற்குச் சம்மதிப்பாரா\n“கவிஞரோ குழந்தை உள்ளம் கொண்டவர். நீங்கள் தாராளமாக அவரைச் சந்திக்கலாம்” என்றார் கண்ணப்பன்.\nமறுநாள் மாலையில் கல்கி ஆசிரியர் கி.ராஜேந்திரன் அவர்களை கவிதா ஹோட்டல் மண்டப்பத்திற்குக் கூட்டி வந்தார்.\nகடைசிப் பக்கம் என்ற தலைப்பில் வாரந்தோறும் எழுத கவிஞர் ஒப்புக் கொண்டார்.\nகடைசிப் பக்கம் கல்கியில் வாசிக்கப்படும் முதல் பக்கமாக ஆனது.\nஅர்த்தமுள்ள இந்துமதம் எதையெல்லாம் தெரிவித்ததோ அதை கடைசிப் பக்கமும் தெரிவித்தது.\nஇதில் அவ்வப்பொழுது அருமையான கவிதைகள் வேறு.\nபின்னர் கடைசிப் பக்கம் முதல் பக்கம் ஆனது.\nபின்னர் கல்கியில் ஏதோ ஒரு பக்கத்தில் கவிஞரின் எழுத்துக்கள் இடம் பெற்றன. வாசகர்கள் அமோகமாக கவிஞரின் எழுத்துக்களை வரவேற்றுப் படித்தனர்.\nஅன்பார்ந்த நேயர்களுக்கு என்ற தனது பகுதியில் கல்கி ஆசிரியர் கி.ராஜேந்திரன் 1976ஆம் ஆண்டு ஒரு கல்கி இதழில் இப்படி எழுதினார்:\n“கண்ணதாசனைப் பொறுத்தவரை அவர் தமது பேனாவைச் செங்கோலோச்சித் தமிழை இலக்கிய உலகில் அரியாசனத்தில் அமர்த்தி விடும் ஆற்றல் வாய்ந்தவர் என்பது பற்றி யாருக்கும் ஐயமிராது. தமிழை அவர் ஆள்கிறாரா தமிழ் அவரை ஆள்கி��தா என்று புரியாத அளவுக்கு இன்றைய தமிழகத்தின் மிகச் சிறந்த சிந்தனையாளருள் ஒருவரான கண்ணதாசன் எழுத்தில் எழில் கொஞ்சுகிறது; நடையில் நயம் மிகுந்திருக்கிறது. ஆத்ம திருப்தி இல்லாமல் வருவாயைக் கருதி மட்டுமே அவர் சிலவற்றை எழுதியிருக்கலாம். அவரே அதை ஒப்புக் கொள்வார். ஆனால் தமிழுக்கு அவர் அளித்திருக்கும் சிறப்புக்கள் இதனை நாம் மறந்து விடச் செய்கின்றன.”\nபின்னர் “சேரமான் காதலி” தொடரை அவர் எழுத ஒப்புக் கொண்டமையை அவர் மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்.\nஇப்படியாக ராஜாஜியின் தூண்டுதலால் கல்கியின் நல்ல தொடர்பு கவிஞருக்குக் கிடைத்தது.\nஅதை ஒட்டு மொத்த தமிழர்களும் வரவேற்றனர்.\nக்ராஸ் டாக்கும் நன்மை பயக்கும்; ராஜாஜி போன்ற பெரியோரின் நுட்பமான கவனமும் தமிழுக்கு நலம் தரும் என்பதை அர்த்தமுள்ள இந்து மதம் மற்றும் கடைசிப் பக்கம் ஆகியவற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.\nஇந்தத் தொடர் இத்துடன் முற்றும்.\nPosted in தமிழ் பண்பாடு, தமி்ழ்\nசுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ\nஉள்ளதும் கெட்டதடா நொள்ளைக் கண்ணா (Post No.4821)\nகண்ணதாசன் ராஜாஜியை விமர்சித்துக்கொண்டிருந்த நேரத்திலும், அவருடைய எழுத்தால் கவரப்பட்டு அவரைக் ‘கல்கி’க்கு எழுதவேண்டும் என்று ராஜாஜி நினைத்தார் என்று இக்கட்டுரையின் முதல் பாகத்தில் எழுதியிருக்கிறீர்கள். இது உண்மையிலேயே ராஜாஜியின் விசால மனதைக்காட்டுகிறது,\nஇதேபோல் இன்னொரு நிகழ்ச்சியும் இருக்கிறது, ஸ்ரீ என்.மாதவ ராவுக்குப் பிறகு மைசூர் திவானாக யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுந்தபோது, மைசூர் மஹாராஜா ராஜாஜியின் கருத்தை நாடினார். தயக்கமில்லாமல் ராஜாஜி ஸர் ஏ,ராமஸ்வாமி முதலியாரின் பெயரைச் சிபாரிசு செய்தார். ஸர் ராமஸ்வாமி முதலியார் பிராமணர்களுக்கு எதிராகத் தொடங்கப்பட்டு செயல்பட்ட ;ஜஸ்டிஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். இந்த நிலையில், காங்கிரஸுக்கு எதிராகவும், ஆங்கிலேயர்களுக்குச் சாதகமாகவும் நடந்து வந்தார். இருந்தாலும், ஒரு சமஸ்தானத்திற்கு திவான் என்று வந்தபோது, அவரைச் சிபாரிசு செய்ய ராஜாஜி தயங்கவில்லை. இவர்களல்லவோ மேலோர்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133005-an-advocate-filed-a-case-against-bigg-boss-show-and-kamal.html", "date_download": "2018-10-19T05:59:04Z", "digest": "sha1:EXSH3J5LHLHSDJPEBMOPLWKTJA7QMLSU", "length": 26592, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "ஐஸ்வர்யா, ஜெயலலிதா, கமல்... பிக்பாஸ்-2 மீது வழக்கு ஏன்? | An advocate filed a case against bigg boss show and kamal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:34 (04/08/2018)\nஐஸ்வர்யா, ஜெயலலிதா, கமல்... பிக்பாஸ்-2 மீது வழக்கு ஏன்\nபிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி அனைவரையும் முகம் சுளிக்கவைக்கும்விதமாக, மிகவும் அருவறுக்கத்தக்க நிலையில் இருப்பதாகப் பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.\nநடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் - 2' நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் - என சென்னை வழக்கறிஞர் ஒருவர், கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.\nநடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் - 1 நிகழ்ச்சி முடிவுற்று தற்போது பிக் பாஸ் சீசன் - 2 கடந்த 46 நாள்களாக ஒளிப்பரப்பாகிவருகிறது. இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி அனைவரையும் முகம் சுளிக்கவைக்கும் விதமாக, மிகவும் அருவருக்கத்தக்க நிலையில் இருப்பதாகப் பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல், 'மக்களுக்காகக் களப்பணி ஆற்றாமல், வெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமே நடிகர் கமல்ஹாசன் வெற்று அரசியல் செய்கிறார்' என்றும் சமூக வலைதளங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும், நடிகர் கமல்ஹாசனைப் பற்றியும் பொதுமக்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லூயிசாள் ரமேஷ் என்பவர் கடந்த 2-8-2018 அன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில��� புகார் கொடுத்துள்ளார்.\nஇதுபற்றி வழக்கறிஞர் லூயிசாள் ரமேஷ் நம்மிடம் பேசியபோது, ``சமீப காலமாக தமிழகத்தில் புதுப்புதுக் கட்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. அப்படிக் கட்சி ஆரம்பிப்பவர்கள் மக்களுக்கு தாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதை எடுத்துச்சொல்லி, ஆட்சிக்கு வர முயற்சி செய்யலாம். அதை விடுத்து இதற்கு முன் ஆட்சியில் இருந்தவர்களைப் பற்றிக் குறை கூறியும் அவர்களை மிகவும் கேவலமாகச் சித்திரித்தும் ஆட்சிக்கு வர முயற்சி செய்வது மிகவும் கேவலமான செயல். அப்படி ஒரு செயலைத்தான் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன் செய்துவருகிறார். தற்போது விஜய் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் -2 நிகழ்ச்சியைக் கமல், தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சியாய் தொகுத்து வழங்குவது மட்டுமல்ல... இந்த நிகழ்ச்சியையே அவருடைய அரசியல் களமாகப் பயன்படுத்தியும் வருகிறார். இந்த நிகழ்ச்சியில், போட்டி விதிமுறைகளின்படி ஒரு நடிகை தற்போது சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். அந்த நடிகை மிகவும் கேவலமான செய்கைகளைச் செய்வது மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டது.\nசபரிமலைக்குச் சென்ற 2 பெண்களை திருப்பி அனுப்ப முடிவு- ஐஜி ஸ்ரீஜித் அறிவிப்பு\nஇன்று இரவு 12 மணிக்கு மகிஷாசூரசம்ஹாரம் குலசையில் குவியும் 4 மாவட்ட பக்தர்கள்\n‘சபரிமலையை கலவர பூமியாக்க வேண்டாம்’ - கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்\nஒரு நடிகரின் மீது குப்பை மற்றும் சமையலறைக் கழிவுகளைக் கொட்டச் சொல்லி உத்தரவிடுகிறார் இந்த சர்வாதிகார நடிகை. இதன் அடிப்படையில் அவரின் உதவியாளர்களும் சம்பந்தப்பட்ட நபரின் மீது குப்பையைக் கொட்டுகிறார்கள். அப்போது மற்றொரு நடிகை 'இதற்கு முன் தமிழகத்தில் சர்வாதிகாரியாக ஆட்சி செய்தவர்களின் நிலைமை கடைசியில் என்ன ஆனது தெரியுமா' என்று சொல்கிறார். இது அரசியல் அநாகரிகம். இதற்கு முன் இங்கு ஆட்சி செய்தவர் ஜெயலலிதா. கமல்ஹாசன் தனது கட்சியை வளர்க்க தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் கொச்சைப்படுத்துகிறார். அதுமட்டுமல்லாமல், ஜெயலலிதாவைத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சி சர்வாதிகாரியாக சித்திரித்து ஒளிபரப்புகிறது. இது அரசியல் அநாகரிகமான செயல் மட்டுமல்லாமல், மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று. அதுமட்டுமல்லாமல், இந்த நிகழ்ச்சியில், சர்வ சாதாரணமாகக் கெட்ட வார்த்தைகளைப் பேசுகின்றனர். இரட்டை அர்த்த செயல்களிலும் நடிகர் - நடிகைகள் ஈடுபடுகின்றனர். முதல் நாள் நடந்த நிகழ்வுகளை எடிட் செய்துதான் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. அப்படியிருக்க தேவையில்லாத வசனங்களை, செயல்களை நீக்கி ஒளிபரப்பலாம். இந்த நிகழ்ச்சியை அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளும் பார்த்து வருகிறார்கள் என்பது நிகழ்ச்சி நடத்துவோருக்கும், கமல்ஹாசனுக்கும் தெரியாதா என்ன' என்று சொல்கிறார். இது அரசியல் அநாகரிகம். இதற்கு முன் இங்கு ஆட்சி செய்தவர் ஜெயலலிதா. கமல்ஹாசன் தனது கட்சியை வளர்க்க தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் கொச்சைப்படுத்துகிறார். அதுமட்டுமல்லாமல், ஜெயலலிதாவைத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சி சர்வாதிகாரியாக சித்திரித்து ஒளிபரப்புகிறது. இது அரசியல் அநாகரிகமான செயல் மட்டுமல்லாமல், மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று. அதுமட்டுமல்லாமல், இந்த நிகழ்ச்சியில், சர்வ சாதாரணமாகக் கெட்ட வார்த்தைகளைப் பேசுகின்றனர். இரட்டை அர்த்த செயல்களிலும் நடிகர் - நடிகைகள் ஈடுபடுகின்றனர். முதல் நாள் நடந்த நிகழ்வுகளை எடிட் செய்துதான் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. அப்படியிருக்க தேவையில்லாத வசனங்களை, செயல்களை நீக்கி ஒளிபரப்பலாம். இந்த நிகழ்ச்சியை அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளும் பார்த்து வருகிறார்கள் என்பது நிகழ்ச்சி நடத்துவோருக்கும், கமல்ஹாசனுக்கும் தெரியாதா என்ன அதனால், அரசியல் நாகரிகம் கருதியும், குழந்தைகள் நலனைக் கருத்தில் கொண்டும் இந்த நிகழ்ச்சி தடை செய்யப்பட வேண்டும்\" எனக் கூறினார்.\n'பிக் பாஸ் நிகழ்ச்சியை எனது அரசியல் களமாகப் பயன்படுத்தி வருகிறேன்' என நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே நடிகர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். சமூகத்தின் நலனுக்காகப் பாடுபடப்போவதாகவும் முன்னரே அறிவித்திருக்கிறார். அப்படியானால், இந்த நிகழ்ச்சியானது அரசியல் நாகரிகம் இல்லாமல் ஒளிபரப்பப்படுவதும் அவரின் அனுமதியோடுதான் நடந்து வருகிறது. சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவராகக் காட்டிக்கொள்ளும் கமல்ஹாசன், குழந்தைகள் உள்ளிட்ட எண்ணற்றப் பொதுமக்கள் பார்த்துவரும் இந்நிகழ்ச்சியில் இப்படி அநாகரிகங்களை அரங்கேற்றலாமா\" என்று கேள்வி விடுக்க���ன்றனர் சமூக வலைதளவாசிகள்.\nதுணைவேந்தர் வள்ளியின் ஊழல் ராஜ்ஜியம் - அன்னை தெரசா பல்கலை முறைகேட்டை அம்பலப்படுத்தும் ராமதாஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசபரிமலைக்குச் சென்ற 2 பெண்களை திருப்பி அனுப்ப முடிவு- ஐஜி ஸ்ரீஜித் அறிவிப்பு\nஇன்று இரவு 12 மணிக்கு மகிஷாசூரசம்ஹாரம் குலசையில் குவியும் 4 மாவட்ட பக்தர்கள்\n‘சபரிமலையை கலவர பூமியாக்க வேண்டாம்’ - கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்\nசபரிமலை விவகாரம் - பிரதமரை சந்திக்க விரும்பிய பெண் ஆர்வலர் கைது\n‘கொள்ளிடம் ஆற்றில் அந்தரத்தில் பாலங்கள்’ - மணல் கொள்ளையை தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\n போலீஸ் பாதுகாப்புடன் பம்பையில் இருந்து மலையேற்றம்\n`தாயின் கருப்பையில் மகளைப் பெற்றெடுத்த பெண்’ - சாத்தியப்படுத்திய இந்திய மருத்துவர்கள்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-10-2018\nஅரசியல் கட்சிகள் ஏன் குழுக்கள் அமைக்கக்கூடாது - #MeToo குறித்து கேள்வி எழுப்பும் மேனகா காந்தி\nசெங்கல் உடைய... திருவுடல் மறைய... பாபா மகா சமாதி அற்புதங்கள்\nஐபோன்களுடன் உலவும் மாத்ஷே பழங்குடிகள்... அமேசான் காட்டில் இவர்கள் என்ன செய\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n`தாயின் கருப்பையில் மகளைப் பெற்றெடுத்த பெண்’ - சாத்தியப்படுத்திய இந்திய ம\n``ஸ்டன்ட் யூனியனிலிருந்து அன்பறிவ் நீக்கம் ஏன்\" - முழுப் பின்னணி\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-19T05:23:20Z", "digest": "sha1:RGXI2AIWNUAAI52TLO6JGJD2A4CAIH4I", "length": 16657, "nlines": 197, "source_domain": "adhiparasakthi.uk", "title": "மின்சக்தியும் – ஓம்சக்தியு��்Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome அற்புதங்கள் மின்சக்தியும் – ஓம்சக்தியும்\n19-2-1984 ஞாயிறு மாலை சுமார் ஆறுமணி. என்னுடைய இல்லத்தில் பழுது பட்டிருந்த மின்சார சுவிட்சுக்கு ஸ்க்ரூ வாங்கி வர வெளியே சென்றிருந்தேன். செல்வதற்கு முன் மனைவியிடம் பழுதடைந்த சுவிட்சைப் பற்றி எச்சரித்துவிட்டுச் சென்றேன்.\nமாலை நேரமாதலால் விளக்கு ஏற்ற எண்ணிய என் மனைவி பழுதடைந்த சுவிட்சை ஜாக்கிரதையாகப் போட்டுவிட்டு சிறிது நேரம் கழித்து அதற்கு அடுத்துள்ள சுவிட்சைப் போட முனைந்திருக்கிறாள். தவறுதலாகப் பழுதுபட்ட சுவிட்சில் கைவைத்து மின்சாரம் பாய்ந்து உணர்வு இழந்து விழுந்துவிட்டாள்.\nநான் மாலை 7 மணியளவில் வந்து பார்த்தபோது என் வீடு முழுவதும் ஒரே கூட்டம். டாக்டர் சிகிச்சை அளித்துக்கொண்டு இருந்தார்.\nமனைவியின் கண்கள் டார்ச் ஒளியில் அசையவே இல்லை. அம்மோனியா திரவத்தை மூக்கில் பலமுறை வைத்தும் பலனில்லை. கை,கால்கள் விறைத்து ஐஸ் போல் குளிர்ந்துவிட்டன. நாடித்துடிப்பு இறங்கிக் கொண்டிருந்தது. வாயில் சூடாகக் கொடுத்த காபி வெளியே வழிந்துவிட்டது. இதயத்துடிப்பு மட்டும் இன்னும் உயிர் போகவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தது.\nடாக்டர் சுமார் 20 நிமிடத்தில் 9 ஊசிகள் போட்டார். ஒரு விக்ஸ் பாட்டில் உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும் தேய்த்துவிடப் பட்டிருந்தது. உடம்பில் சூடு தணியாமல் பார்த்துக் கொள்ளும்படியும் 9 மணிக்கு நிலைமையை வந்து சொல்லும்படியும் சொல்லிவிட்டு டாக்டர் சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் ஜன்னி வந்தது. பிறகு பழையபடி உடல் விறைத்துவிட்டது.\nஎன்னுடன் இருந்து உதவிசெய்த மன்றப் பொருளாளர் நிமிடத்திற்கு ஒருமுறை நாடிபார்ப்பதும், சத்தம் கொடுத்துக் கூப்பிட்டுப் பார்ப்பதுமாக இருந்தார்.எனது மனைவியிடம் அசைவே இல்லை. இந்நிலையில் அவர் அன்னையின் மூலமந்திரத்தை சொல்ல ஆரம்பித்தார்.\nநான் சக்திக் கவசத்தை படித்து முடித்தேன். எட்டு வயதான என் மகனிடம் மூலமந்திரம் இருக்கும் பக்கத்தை எடுத்துக் கொடுத்து அம்மாவின் தலைப்பக்கத்தில் உட்கார்ந்து தொடர்ந்து படி\nஎனது மகனும், பொருளாளரும் திரும்பத்திரும்ப மூலமந்திரத்தைச் சொல்லியவாறு இருந்தனர்.\nநான் என்னுடைய மனச் சஞ்சலங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு அம்மாவை எண்ணி, அம்மா இரண்டு மணி நேரமாக நாங்கள் போராடிக்கொண்டு இருக்கிறோம்.என்னால் முடிந்த அளவு தெரிந்த டாக்டரை அழைத்து வந்து வைத்தியமும் செய்து விட்டேன்.இதுவரை பலன் ஏதும் இல்லை.\nஎங்களது சக்தியை மீறி நிலைமை செல்கிறதம்மா….\nஎன் கடமையைச் செய்துவிட்டு உன்னிடம் வந்திருக்கிறேன் அம்மா\nஇனி நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. உன்னுடைய மூலமந்திரத்தை இரண்டுபேர் இடைவிடாது சொல்வது எங்கும் நிறைந்திருக்கும் உனக்கு கேட்காமல் இருக்க முடியாதம்மா….\nதன்னுடைய தாய்க்காக எனது மகன் உன்னை நினைத்து வேண்டுகிறான் அம்மா…\nசிறுகுழந்தையின் குரல் கேட்டால் தாய் ஓடி வருவாளே….\nடாக்டர் 9 மணிக்கு வந்து நிலைமையைச் சொல்லச் சொல்லியிருக்கிறார். நான் என்ன சொல்ல வேண்டும்\nஉன்னுடைய மூலமந்திரத்திற்கு பலன் உண்டு என்றால் என்னுடைய மகன் உனது நாமத்தை – அதன் மகிமையைக்கூடத் தெரியாமல் குழந்தை மனத்துடன் விடாமல் மாறி மாறிச் சொல்லிக்கொண்டு இருக்கிறானே…\nஅவனது தாய் தானாக எழ வேண்டும். நான் எழுப்பவே மாட்டேன். உன்னை விட்டால் எனக்கு வேறு கதி இல்லையம்மா\nஎன்றெல்லாம் கண்களில் நீர் மல்க,அமைதியாக மனத்திற்குள் ஒரே சிந்தனையாகப் பிரார்த்தனை செய்தேன்.\nஅப்பொழுது எனது வீட்டுக் கடிகாரம் மூன்று முறை மணியடித்தது. மணியின் ஒலி கேட்டு மணியைப் பார்த்தேன்.மணி 8.45 என்னுடைய வீட்டுக் கணிகாரத்தில் 8.45க்கு மணி அடித்துக் கேட்டது இதுவே முதல் முறை\n8.50 க்கு என் மனைவி தானே தூங்கி எழுவது போல எழுந்தாள்.\nஎனக்குக் கண்களில் நீர் நிரம்பி அன்னையின் அருளுக்கு எப்படி நானும் பாத்திரமானேன் என்று உள்ளம் கலங்க நின்றேன்.\nஎனது மனைவின் கைகளில் கற்பூரத் தட்டைக் கொடுத்து அன்னைக்கு கற்பூரதீபம் காட்டச் சொன்னேன்.\nஅதைத் தொடர்ந்து வலது கை முழுவதும் உணர்வு இன்றிச் செயல் இழந்து கிடந்தது.\nடாக்டர் நான்கு நாட்கள் சிகிச்சைக்குப் பின் ஸ்பெஷலிஸ்ட் ஒருவரைப் பார்க்கச் சொன்னார்.\nஎன் மனைவி உறுதியாக, அம்மாவின் மூலம் முழுக்க குணம் ஆகும்..டாக்டரிடம் செல்லத் தேவையில்லை என்று சொல்லிவிட்டாள்.\n24-02-1984 அன்று வெள்ளிக்கிழமை வார வழிபாட்டு மன்றத்தில் சிறப்புப் பிரார்த்தனையில் கலந்துகொண்டு 1008 போற்றித் திருவுரு சொல்லும்போது எனது மனைவியின் உடலில் யாரோ கட்டிப்போட்டது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. மறுநாள் காலையில் இருந்து ���ழக்கமாக வீட்டுவேலைகளை செய்யுமளவிற்கு அவள் கை முழுவதும் இயங்க ஆரம்பித்து முழுவதும் குணமாயிற்று\nஏழையர் அன்னை போற்றி ஓம்\nஏங்குவோர் துணையே போற்றி ஓம்\nநான் கண்ட அன்னை நூலில் இருந்து….\nNext articleஆங்கில நாளேடு கிண்டல்\nதொல்லைகள் கொடுத்த ஒரு தீய சக்தி\nபட்டி தொட்டி யெங்கும் ஆன்மிகம்\nமுக்கூட்டு எண்ணெய் சக்தியின் ரகசியம்\nஅருள்வாக்குப் பற்றி கிருபானந்தவாரியார் சுவாமிகளின் கூற்று\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஒரு குடும்பத்தில் அன்னை நடத்திய அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2016/07/5.html", "date_download": "2018-10-19T05:18:39Z", "digest": "sha1:6CJBRJHC7EH3OBC4HXVVUCEHYERGXAS6", "length": 26334, "nlines": 153, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : ராகுகேது புத்திர ஸ்தானம் எனும் 5ல் அமர்ந்தால், ஜாதகருக்கு புத்திர பாக்கியம் இல்லையா?", "raw_content": "\nராகுகேது புத்திர ஸ்தானம் எனும் 5ல் அமர்ந்தால், ஜாதகருக்கு புத்திர பாக்கியம் இல்லையா\nராகு கேது ஒருவரது சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் அமர்கின்றதோ அந்த பாவகத்தை முழுவதும் தமது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரும் வல்லமை பெற்றவை என்பதை இதற்கு முன் சில பதிவுகளில், ஜோதிடதீபம் பதிவு செய்து விளக்கம் தந்திருக்கும், சாயா கிரகங்கள் ஒருவரது சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானத்தில் அமர்ந்தாலே ஜாதகருக்கு புத்திர பாக்கியம் இல்லை என்று நிர்ணயம் செய்ய இயலாது, ஏனெனில் தாம் அமர்ந்த புத்திர ஸ்தானத்திற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் ராகுகேதுவின் இயக்கம் இருப்பின், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு 100% விகிதம் புத்திர ஸ்தான வழியில் இருந்து நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும், மாறாக புத்திர ஸ்தானத்திற்கு வலிமையற்று அவயோகங்களை தரும் விதத்தில் ராகுகேதுவின் இயக்கம் இருப்பின், ஜாதகருக்கு 100% விகிதம் புத்திர ஸ்தான வழியில் இருந்து இன்னல்களையும் துன்பத்தையும் தரும், மேலும் ஜாதகருக்கு புத்திர சோகத்தை தருவதிலும் தவறுவதில்லை, சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் பாதிப்பை பெறுவது ஜாதகருக்கு யோகம் மற்றும் நன்மைகளை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வழங்குவதில் அதிக தடைகளை ஏற்படுத்துவதுடன் வருமுன் உணரும் சக்தியை வெகுவாக குறைக்கின்றது, ஜாதகர் நன்மைகளையும் நல்லோர் ஆதரவையும் பெறுவதற்கு அதிக அளவிலான போராட்டங்களையும், முயற்ச்சிகளையும் மேற்கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்.\nசுய ஜாதகத்தில் 5ம் பாவகம் சாயா கிரகங்களால் பாதிப்பை பெறுவது மிகுந்த இன்னல்களையும் துன்பங்களையும் வாரி வாழங்கும், சாயா கிரகங்களால் 5ம் பாவகம் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சிறந்த புத்திர பாக்கியம், சுய அறிவு திறன் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம் மற்றும் புத்திகூர்மை, சமயோசித புத்திசாலித்தனம், நுண்ணறிவு, முன்னேற்றத்தில் அக்கறை, பொறுப்பு மிக்க செயல்பாடுகள், சுயமாக சகல முடிவுகளையும் மேற்கொள்ளும் வல்லமை, தன்னம்பிக்கை மிக்க மன நிலை, எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் யோகம், லட்சியங்களை விரைவாக நிறைவேற்றும் தனி திறமை என்ற வகையில் யோக பலன்களை வழங்கும், மேலும் ஜாதகருக்கு நல்ல ஆண் வாரிசும், தமது குழந்தைகள் வழியில் இருந்து நல்ல முன்னேற்றங்களையும் தங்கு தடையின்றி பெரும் யோகத்தை தரும், அனைவராலும் உதவி பெரும் தன்மை சிக்கல் மிகுந்த சூழ்நிலைகளை மிக எளிதாக கையாளும் வல்லமையை பெற சுய ஜாதகத்தில் 5ம் பாவக வலிமையே காரணமாக அமையும், எனவே சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களால், 5ம் பாவகம் வலிமை பெறுவதே நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும், மாறாக சாயா கிரகங்களால் 5ம் பாவகம் பாதிக்கப்படுவதும், அல்லது அதற்கு நிகரான பாதிப்பை பெறுவதும் ( 5ம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ) சம்பந்த பட்ட ஜாதகருக்கு 5ம் பாவக வழியில் இருந்து அளவில்லா துன்பங்களையே தரும், உதாரணமாக கீழ்கண்ட ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே \nநட்ஷத்திரம் : உத்திரட்டாதி 4ம் பாதம்\nஜாதகிக்கு 5ம் பாவகமான கன்னியில் கேது, 5ம் பாவக அதிபதி இங்கு கேந்திர அதிபதியாக காணப்படுகிறார் ( சூரியனுடன் சேர்ந்த புதன் ) அடிப்படையில் 5ம் பாவகம் கோண வீடு, அதன் அதிபதி கேந்திர அதிபதி, அங்கு அமர்ந்த கேது 5ம் பாவகத்தை 100% விகித பாதிப்பிற்கு ஆளாக்கும் தன்மையை பெறுகிறார், மேலும் 5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகியின் 5ம் பாவகத்தை கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்குகி���து, எனவே மேற்கண்ட ஜாதகி தமது வாழ்க்கையில் அளவில்லா போராட்டங்களையும் இன்னல்களையும் சந்தித்துக்கொண்டு இருக்கின்றார், ஜாதகிக்காக எடுக்கும் சுப முயற்சசிகள் யாவும் பெரிய பின்னடைவையே சந்தித்து கொண்டு இருக்கின்றது.\nஅடிப்படையில் கல்வியில் தடை, உடல் நல குறைபாடு, வேலை வாய்ப்பில் தடை, திருமண முயற்ச்சிகளில் தடை என ஜாதகிக்கு தொடர்ந்து இன்னல்களே நடைபெற்று கொண்டு இருக்கின்றது, மேலும் சுய ஜாதகத்தில் பெரும்பாலான பாவக தொடர்புகள் பாதிப்பை தரும் அமைப்பில் உள்ளது சிரமங்களை வாரி வழங்கும் எனும் போதில், பூர்வ புண்ணியமான 5ம் பாவகமும், பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகமும் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகிக்கு வரும் இன்னல்களில் இருந்து வெளிவரும் வாய்ப்பையே வழங்காது, மேலும் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவக பாதிப்பிற்கு அதிக அளவில் சாயா கிரகமான கேது பகவானே காரணமாக அமைவது கவனிக்கத்தக்க விஷயமாகும், மேலும் ஜாதகிக்கு 5ம் பாவகம் உபய மண் தத்துவத்தில் இயக்கம் பெறுவது, உடல் நலம் சார்ந்த தொந்தரவுகளையும் வழங்கிக்கொண்டு இருப்பது வருந்தத்தக்கது, ஜாதகிக்கு வரும் எதிர்ப்புகளும், இன்னல்களும் மிகப்பெரிய பாதிப்பை தரும், சுய முன்னேற்றம் என்பது வெகுவாக பாதிக்கப்படும், உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையை உருவாக்கும் என்பதை ஜாதகி கவனத்தில் கொள்வது நல்லது, சுயமாக ஜாதகி எடுக்கும் முடிவுகள் யாவும் மீளமுடியாத துன்பத்திற்கு ஆளாக்கும் என்பதை கவனத்தில் கொள்வது நலம் தரும்.\nமேற்கண்ட ஜாதகத்தில் 5ல் சாயா கிரகமான கேது அமர்ந்து இன்னல்களை தரும் அமைப்பில் இருப்பது ஜாதகிக்கு சாதகமான அமைப்பு அல்ல எனவே தமக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் பாவகம் 100% விகிதம் வலிமை பெற்று இருந்தால் மட்டுமே புத்திர பாக்கியம் கிட்டும், மாறாக இதை போன்றே 5ம் பாவகம் பாதிக்கப்பட்ட ஜாதகர் வாழ்க்கை துணையாக அமைந்தால் புத்திர பாக்கியம் சார்ந்த இன்னல்களுக்கும், புத்திர சோகம் அனுபவிக்கும் சூழ்நிலைக்கும் ஆளாக்கும் என்பதை கவனத்தில் கொள்வது நலம் தரும், இயற்கையாகவே இந்த ஜாதகிக்கு பெரும்பாலான பாவகங்கள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது கடுமையான நெருக்கடிகளையும், மன கவலைகளையும் அதிக அளவிலான மன போராட்டங்களையும் வார��� வழங்கும் என்பதால், ஜாதகிக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகம் மிகவும் வலிமை பெற்றதாக இருந்தால் மட்டுமே ஜாதகி தமது வாழ்க்கையில் நன்மைகளையும் யோகங்களையும் பெற வழிவகை உண்டாகும், இதற்கு மாறாக வாழ்க்கை துணையின் ஜாதகமும் பாதிப்பை பெற்று இருந்தால் ஜாதகியின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிட வாய்ப்புண்டு.\nஜாதகிக்கு வரும் இன்னல்களில் இருந்து வெளிவருவதற்கு உண்டான வாய்ப்பை 5ல் அமர்ந்த கேதுபகவானின் வலிமை தடுக்கும், மற்றவர் உதவிகளை பெறுவதற்கு உண்டான வாய்ப்பையும் வழங்காது, ஜாதகியின் சுய ஜாதகமும் வலிமை அற்று காணப்படுவது மேலும் மேலும் இன்னல்களையும், துன்பங்களையும் வாரி வழங்கியவண்ணமே இருக்கும் என்பதால் இனிவரும் காலங்களை ஜாதகி மிக எச்சரிக்கையுடன் கையாள்வது நல்லது, நடைபெறும் சுக்கிரன் திசையும் ( லக்கினாதிபதி திசை பொதுவாக அனைவருக்கும் நன்மையை செய்யும் என்பது இங்கே பொருந்துவதில்லை, எந்த கிரகத்தின் திசை என்றாலும் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நன்மையும் யோகமும் உண்டாகும்) ஆயுள் பாவக பலனையும், விரைய ஸ்தான பலனையும் ஏற்று நடத்துவது ஜாதகிக்கு நன்மையை தரும் நிலை அல்ல என்பதை கருத்தில் கொள்வது நல்லது, ஜாதகி லக்கினம் மற்றும் களத்திர பாவக வழியில் இருந்து மன கவலைகளையும், சகோதர ஸ்தானம் மற்றும் ஆயுள் பாவக வழியில் இருந்து திடீர் இழப்புகளையும் சந்திக்கும் சூழ்நிலையையே, தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை வழங்குவது வருந்தத்தக்க ஒன்றாகும்.\nமேற்கண்ட விஷயங்களை கவனத்தில் கொண்டு தமது வாழ்க்கையை சிறப்பாக முன்னெடுக்க வேண்டியது ஜாதகியின் கடமையாகும், வீண் மாயையில் வீழ்ந்தால் ஜாதகியின் வாழ்க்கை சுய ஜாதக வலிமைக்கு ஏற்ப நடைமுறைக்கு வருகிறது என்பதை தவிர வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை .\nLabels: குரு, சனி, சுக்கிரன், திருமணம், புத்திரஸ்தானம், யோகம், ராகுகேது, ராசி, லக்கினம்\nசுய ஜாதக ஆலோசணை பெற....\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - விருச்சிகம் )\nதனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் ராஜ கிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினா...\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜ���தகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\nஜோதிட ஆலோசனை : வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு உண்டா \nகேள்வி : பிறந்த தேதி : 04.05.1995. பிறந்த நேரம் : இரவு 10.10. இடம் : கும்பகோணம். 1) வெளி நாட்டில் படிக்க ஆசைப்படுகிறார்...\n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன \n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன சுய ஜாதகத்தில் சாய கிரகங்களான ராகு கேது லக்கினம...\nஞானகாரகன் கேது திசை நடைபெற்றால், ஜாதகருக்கு இன்னல்...\nஜாதக ஆலோசனை, திருமணம் எப்பொழுது\nகளத்திர ஸ்தானமும், குடும்ப ஸ்தானமும் பாதிக்கப்பட்ட...\nநவகிரக திசாபுக்திகள் எனது ஜாதகத்திற்கு வழங்கும் யோ...\nசுயதொழில்,கூட்டுதொழில் அல்லது அடிமைதொழில் இதில் பொ...\nதொழில் தேர்வு, ஜீவன ஸ்தான வலிமை, நடைபெறும் திசை வழ...\nவாழ்க்கை துணையை தேர்வு செய்யும் முன் அவர்களது ஜாதக...\nதொழில் முன்னேற்றமும்,நடைபெறும் சுக்கிரன் திசை வழங்...\nராகுகேது புத்திர ஸ்தானம் எனும் 5ல் அமர்ந்தால், ஜாத...\nதிருமண பொருத்தத்தில் ஏகதிசை சந்திப்பும், இனிமையான ...\nசனி (237) ராகுகேது (191) லக்கினம் (182) திருமணம் (173) தொழில் (164) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (92) லாபம் (84) பொருத்தம் (80) ராசிபலன் (79) future (75) சுக்கிரன் (74) செவ்வாய் (73) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ஜாதகம் (55) ரிஷபம் (54) தோஷம் (51) வேலை (51) சந்திரன் (49) ஜோதிடம் (49) புதன் (44) துலாம் (41) மீனம் (41) குழந்தை (40) சர்ப்பதோஷம் (40) மிதுனம் (39) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (32) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (23) சனிதிசை (23) ராகு கேது பிரிதி (23) நாகதோஷம் (21) ராகுகேது தோஷம் (20) குருதிசை (18) கேதுதிசை (18) யோணி (18) சனிபெயர்ச்சி (17) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) குருபலம் (8) அவயோகம் (7) உச்சம் (7) ர��குகேது பெயர்ச்சி (7) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2016/07/blog-post_30.html", "date_download": "2018-10-19T05:05:14Z", "digest": "sha1:MSC7V233ELQHY2QKOKCMMVXT6NP4DJQY", "length": 22720, "nlines": 157, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : ஞானகாரகன் கேது திசை நடைபெற்றால், ஜாதகருக்கு இன்னல்கள் மற்றும் துன்பங்களே பலாபலன்களாக நடைபெறுமா?", "raw_content": "\nஞானகாரகன் கேது திசை நடைபெற்றால், ஜாதகருக்கு இன்னல்கள் மற்றும் துன்பங்களே பலாபலன்களாக நடைபெறுமா\nஞானகாரகன் கேது திசை நடைபெற்றால், ஜாதகருக்கு இன்னல்கள் மற்றும் துன்பங்களே பலாபலன்களாக நடைபெறுமா\nசாயாகிரகமான கேது திசை ஒருவரது சுய ஜாதகத்தில் நடைமுறைக்கு வரும் பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகர் இன்னல்கள் மற்றும் துன்பங்களை அனுபவிக்கும் சூழ்நிலையை தரும் என்பதும், கேது திசை நடைபெறும் காலம் முழுவதும் ஜாதகர் அதிக அளவில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் என்பதும், இல்லறவாழ்க்கையில் அதிக துன்பங்களை தந்து ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபடும் சூழ்நிலையை தரும் என்பதும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகவே \"ஜோதிடதீபம்\" கருதுகிறது, கேது திசை ஒருவருக்கு தீமையான பலன்களை மட்டுமே தரும் என்று எந்த ஒரு ஜோதிட மூல நூல்களும் அறுதியிட்டு சொன்னதாக நினைவு இல்லை, மேலும் கேது பகவானின் திசை சுய ஜாதகத்தில் நடைமுறைக்கு வரும் பொழுது, சுய ஜாதகத்தில் பாவக வலிமையை தவிர்த்தது, தனிப்பட்ட பலாபலன்களை வாரி வழங்க வாய்ப்பில்லை.\nஇது நவகிரக திசாபுத்திகள் அனைத்திற்கும் பொருந்தும், எந்த ஒரு கிரகத்தின் திசாபுத்தியும் சுய ஜாதகத்தில் உள்ள பாவக பலனை ஏற்று நடத்தும் வல்லமையே பெற்று இருக்கினறன என்பதை கருத்திக்கொள்வது நல்லது, மேலும் பாவ கிரகங்களான, சூரியன்,செவ்வாய்,சனி,ராகு,கேது ஆகியவைகளின் திசாபுத்தி காலங்கள் ஒருவருக்கு அவயோகங்களையும் இன்னல்களையும் தரும், சுப கிரகங்களான குரு,சுக்கிரன்,சந்திரன்,புதன் ஆகியவைகளின் திசாபுத்தி காலங்கள் ஒருவருக்கு நன்மைகளையும் யோகங்களையும் வழங்கும் என��பதும் பொதுவான கருத்துக்களே, இதற்கும் சுய ஜாதக பாவக வலிமை மற்றும் நவகிரகங்கள் வழங்கும் பலாபலன்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை, கேது திசை ஒருவருக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே\nநட்ஷத்திரம் : பூசம் 1ம் பாதம்\nமேற்கண்ட மீன லக்கின ஜாதகருக்கு எதிர்வர இருக்கும் கேது திசை தரும் பலாபலன்களை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ஜாதகருக்கு கேது திசையானது வலிமை பெற்ற 5,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக சம்பந்தம் பெற்று, அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு யோகம் மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும், குறிப்பாக ஜாதகருக்கு கேது திசை காலம் முழுவதும் 5ம் பாவக வழியில் இருந்து அறிவு சார்ந்த முயற்ச்சிகளில் வெற்றி, அறிவு மற்றும் புத்திசாலித்தனத்தால் ஆதாயம், மகிழ்ச்சி நிறைந்த யோக வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையில் சந்தோசம், குழந்தைகள் வழியில் இருந்து யோகம், வண்டி வாகன யோகம், கற்ற கல்வி வழியில் இருந்து சகல யோகங்களையும் பரிபூர்ணமாக அனுபவிக்கும் யோகத்தை தரும், ஜாதகர் எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் வெற்றிமேல் வெற்றி தரும், செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்ப்பும், நல்ல வாரிசு யோகமும் உண்டாகும், தன்னம்பிக்கையும் அறிவு திறனும் ஜாதகரின் வாழ்க்கையில் வெற்றிகளை வாரி வழங்கும்.\n8ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் ஆசைகள் யாவும் நிறைவேறும், திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பிரபல்ய யோகம் கிட்டும், வாழ்க்கை துணை வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டம் மூலம் சொத்து சேர்க்கை உண்டாகும், வாழ்க்கை துணையின் ஆதரவு ஜாதகருக்கு பரிபூர்ணமாக நன்மைகளை வாரி வழங்கும், குறுகிய காலத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும், எதிர்ப்புகள் அனைத்தும் ஜாதகருக்கு சாதகமாக மாறும், நீண்ட ஆயுள் மற்றும் சிறந்த உடல் நலம் என ஜாதகருக்கு திருப்தியான யோக பலன்கள் நடைமுறைக்கு வரும், வெளிநாடுகளில் இருந்து ஜாதகருக்கு சிறப்பான வருமான வாய்ப்புகளும், தொழில் முன்னேற்றமும் உண்டாகும், வாழ்க்கை துணை நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் ஜாதகர் மிக சிறந்த வெற்றியாளனாக பிரகாசிக்கும் யோகத்தை தரும், ஜாதகரின் அறிவு திறன் பெரும் அனைத்து வெற்றிகளுக்கும் காரணமாக அமையும்.\n11ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் தொழில் வெற்றிகள் நிர்ணயம் செய்யப்படும் கேது திசை முழுவதும் ஜாதகரின் வாழ்க்கையில் நல்ல தொழில் முன்னேற்றங்கள் ஏற்ப்படும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், புதிய தொழில்கள் புதிய சிந்தனைகள் ஜாதகரின் வாழ்க்கையில் சகல யோகங்களையும் வாரி வழங்கும், 11ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாக அமைவது, ஜாதகரின் கௌரவம் மற்றும் அந்தஸ்தை பிரகாசிக்க செய்யும், முயற்ச்சிக்கும் எந்த செயலும் ஜாதகருக்கு வெறியையும், கைமேல் நல்ல பலன்களையும் வாரி வழங்கும், ஜாதகரின் வாழ்க்கை தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சிறந்த திருப்புமுனையை அமைத்து தரும், கேது திசை காலத்தில் ஜாதகர் பூர்வபுண்ணிய ஸ்தானம், ஆயுள் ஸ்தானம் மற்றும் லாப ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ண யோகங்களை 100 சதவிகிதம் தங்குதடையின்றி பெறுவார் என்பது உறுதியாகிறது.\nஎனவே சுய ஜாதகத்தில் கேது திசை நடைமுறைக்கு வரும் பொழுது, அது ஏற்று நடத்தும் பாவக வலிமையை கருத்தில் கொண்டு, சம்பந்த பட்ட ஜாதகருக்கு பலன்கான முற்படுவதே சாலசிறந்தது, குத்து மதிப்பாக பாவ கிரகத்தின் திசை அனைத்தும் தீமையை செய்யும் என்று கருதுவதும், பலன் காண்பதும் முற்றிலும் ஜாதக கணிதம் அறியாத கற்பனை மட்டுமே, அதில் ஏதும் உண்மை இருக்க வாய்ப்பில்லை, ஜாதகத்தில் ஒருவருக்கு நடக்கும் திசை புத்தி அவரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவக வலிமையின் அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யபடுகிறது, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பவகங்களின் பலன்களை ஏற்று நடத்தும் திசாபுத்திகள் ஜாதகருக்கு யோகத்தையும், வலிமை அற்ற பாவகங்களின் பலன்களை ஏற்று நடத்தும் திசாபுத்திகள் ஜாதகருக்கு அவயோகத்தையும் தாம் சம்பந்தம் பெற்ற பாவக வழியில் இருந்து தருகிறது என்பதே முற்றிலும் உண்மை அன்பர்களே, எனவே நடைபெறும் திசாபுத்தி எதுவென்றாலும் அவை ஏற்று நடத்தும் பாவக வலிமையை கருத்தில் கொண்டு பலன்கானுவதே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சரியான பலாபலன்களை சொல்வதற்கு ஏதுவானதாக அமையும்.\nLabels: கடகம், கேதுதிசை, திருமணம், தொழில், மகரம், மீனம், ராகுகேது, ராகுதிசை\nசுய ஜாதக ஆலோசணை பெற....\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - விருச்சிகம் )\nதனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீ��்டிற்கு பெயர்ச்சியாகும் ராஜ கிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினா...\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\nஜோதிட ஆலோசனை : வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு உண்டா \nகேள்வி : பிறந்த தேதி : 04.05.1995. பிறந்த நேரம் : இரவு 10.10. இடம் : கும்பகோணம். 1) வெளி நாட்டில் படிக்க ஆசைப்படுகிறார்...\n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன \n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன சுய ஜாதகத்தில் சாய கிரகங்களான ராகு கேது லக்கினம...\nஞானகாரகன் கேது திசை நடைபெற்றால், ஜாதகருக்கு இன்னல்...\nஜாதக ஆலோசனை, திருமணம் எப்பொழுது\nகளத்திர ஸ்தானமும், குடும்ப ஸ்தானமும் பாதிக்கப்பட்ட...\nநவகிரக திசாபுக்திகள் எனது ஜாதகத்திற்கு வழங்கும் யோ...\nசுயதொழில்,கூட்டுதொழில் அல்லது அடிமைதொழில் இதில் பொ...\nதொழில் தேர்வு, ஜீவன ஸ்தான வலிமை, நடைபெறும் திசை வழ...\nவாழ்க்கை துணையை தேர்வு செய்யும் முன் அவர்களது ஜாதக...\nதொழில் முன்னேற்றமும்,நடைபெறும் சுக்கிரன் திசை வழங்...\nராகுகேது புத்திர ஸ்தானம் எனும் 5ல் அமர்ந்தால், ஜாத...\nதிருமண பொருத்தத்தில் ஏகதிசை சந்திப்பும், இனிமையான ...\nசனி (237) ராகுகேது (191) லக்கினம் (182) திருமணம் (173) தொழில் (164) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (92) லாபம் (84) பொருத்தம் (80) ராசிபலன் (79) future (75) சுக்கிரன் (74) செவ்வாய் (73) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ஜாதகம் (55) ரிஷபம் (54) தோஷம் (51) வேலை (51) சந்திரன் (49) ஜோதிடம் (49) புதன் (44) துலாம் (41) மீனம் (41) குழந்தை (40) சர்ப்பதோஷம் (40) மிதுனம் (39) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (32) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (23) சனிதிசை (23) ராகு கேது பிரிதி (23) நாகதோஷம் (21) ராகுகேது தோஷம் (20) குருதிசை (18) கேதுதிசை (18) யோணி (18) சனிபெயர்ச்சி (17) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) குருபலம் (8) அவயோகம் (7) உச்சம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=71388", "date_download": "2018-10-19T04:42:15Z", "digest": "sha1:VVAIWRA73VGIWYMM24SJMX6VRRG5HJEJ", "length": 17612, "nlines": 60, "source_domain": "m.dinamalar.com", "title": "தஞ்சை பெரிய கோவிலின் பழமையான கோட்டைச்சுவர்: ஏ.எஸ்.ஐ.,யிடம் ஒப்படைப்பதில் தொடர்ந்து இழுபறி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதஞ்சை பெரிய கோவிலின் பழமையான கோட்டைச்சுவர்: ஏ.எஸ்.ஐ.,யிடம் ஒப்படைப்பதில் தொடர்ந்து இழுபறி\nபதிவு செய்த நாள்: ஆக் 27,2010 02:27\nதஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா செப்டம்பர் 25, 26ல் கொண்டாடப்பட உள்ளது. யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னம் என அறிவிக்கப்பட்ட இக்கோவில் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை (ஏ.எஸ்.ஐ.,) மூலம் பழமை மாறாமல் சிறப்பாக பராமரிக்கப்பட்டாலும், கோவிலின் வெளிப்புறம் நகராட்சி வசமுள்ள அகழி, கோட்டைச்சுவர் எவ்வித பராமரிப்பும் இன்றி முகம் சுழிக்கும் வகையில் காட்சியளிக்கிறது. இதை ஏ.எஸ்.ஐ., வசம் ஒப்படைக்காமல் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்கிறது.\nதஞ்சை பெரிய கோவில் 11ம் நூற்றாண்டில் கட்டி முடிக்கப்பட்டது. கி.பி., 1218ல் மாறவர்ம சுந்தரபாண்டியன் தஞ்சையில் இருந்த சோழர் கால அரண்மனையை இடித்து தரைமட்டமாக்கி, நகரை தீயிட்டு கொளுத்தியதாக வரலாறுகள் கூறுகிறது. கி.பி., 1343ல் பாண்டியன் முதலாம் மாறவர்மன் ஸ்ரீவல்லபனின் தளபதி நாராயணன் என்ற தொண்டைமான் பொட்டல் வெளியாக இருந்த தஞ்சையை சாமந்தநாராயண சதுர்வேதிமங்கலம் என புதிய குடியிருப்பு பகுதியாக மாற்றினார். கி.பி., 1535ல் விஜயநகர பேரரசர் அச்சுத தேவராயரால் தஞ்சை நாயக்கராக நியமிக்கப்பட்ட நெடுங்குன்றத்து செவ்வப்ப நாயக்கர் தஞ்சை நகரை புதுப்பொலிவுடன் நிர்மாணித்தார். இவர் ஆட்சிப்பொறுப்பேற்ற பின் தஞ்சை பெரிய கோவில் சிவகங்கை குளம் உள்ளிட்ட பகுதிக்கு சிறிய கோட்டை மதிலும், அதை சுற்றி அகழியும் ஏற்படுத்தி, அங்கு கி.பி., 1560ல் ஒரு சிறிய அரண்மனையை கட்டினார். அரண்மனையையும், நகரையும் சுற்றி கட்டப்பட்ட பெரிய கோட்டை கட்டும் பணி கி.பி., 1557ல் நிறைவு பெற்றது.\nதற்போது பெரிய கோட்டை பெருமளவு இடிந்துவிட்டது. இக்கோட்டையை சுற்றி அமைக்கப்பட்ட அகழி தூர்க்கப்பட்டு தஞ்சை மத்திய நூலகம், ஸ்டேட் பாங்க், அரசு விரைவு போக்குவரத்து கழகம், பழைய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது.\nபெரிய கோவிலைச்சுற்றி அமைந்த சிறிய கோட்டை இரு அடுக்கு கொண்டது. இதில், கோட்டையை ஒட்டி உள்ள கோட்டைச்சுவர் ஏ.எஸ்.ஐ., வசம் சென்று சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு வெளியே உள்ள சிறிய கோட்டைச்சுவர் நகராட்சி வசமுள்ளதால், ஏ.எஸ்.ஐ.,யால் பராமரிக்க முடியாத நிலை தொடர்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் பெய்த மழையால் கோவிலின் தெற்குப்பகுதி வெளிப்புறக்கோட்டை சுவரின் ஒரு பகுதி இ���ிந்தது. கோட்டைச்சுவரின் வடபகுதியில் சிவகங்கை பூங்காவுக்கு வெளியே ஒரு பகுதி இடிந்து காணப்படுகிறது.\nகடந்த 1922 செப்., 5ம் தேதி வெளியான அரசாணைப்படி பெரிய கோவிலைச்சுற்றி அமைந்துள்ள சிவகங்கை சிறிய கோட்டை பகுதி ஏ.எஸ்.ஐ., பராமரிப்புக்கு மாற்றப்பட்டது. ஆனால், வெளியே உள்ள கோட்டைச்சுவர் மற்றும் அகழியும் சேர்ந்த பகுதியான 13.16 ஏக்கர் அப்போது ஏ.எஸ்.ஐ.,க்கு மாற்றப்படவில்லை. இதற்கிடையின் கோவிலின் தென்பகுதியில் உள்ள அகழி கல்லணை கால்வாயுடன் இணைக்கப்பட்டது. இதனால், மற்ற மூன்று புறமும் உள்ள அகழியில் இருந்து தண்ணீர் வடிவதில் சிக்கில் ஏற்பட்டது. மேலும், சுவர்கள் இடிந்தும், செடி, மரங்கள் வளர்ந்து பாழாவதுடன், பெரிய அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதைத்தடுக்க நகராட்சி எதுவும் செய்யவில்லை.\nஇக்கோட்டைச்சுவர், அகழி சீரழிவதை அறிந்த ஏ.எஸ்.ஐ., இவற்றையும் தங்கள் பராமரிப்புக்கு வழங்க வேண்டுமென 40 ஆண்டுகளுக்கு மேலாக தஞ்சை நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசிடம் கோரி வருகிறது. நகராட்சி வசமுள்ள இப்பகுதியை ஏ.எஸ்.ஐ.,க்கு வழங்கலாம் என 1994 நவ., 30ம் தேதி நகராட்சியில் முடிவு செய்தனர். இதுபற்றி, அப்போது சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனருக்கும், தமிழக அரசு செயலருக்கும் கடிதம் எழுதினர். ஆனால், இன்று வரை இப்பகுதி ஏ.எஸ்.ஐ.,யிடம் ஒப்படைக்கப்படவில்லை என்பதுடன், நகராட்சி நிர்வாகமும் பராமரிக்காமல் உள்ளது. தற்போது, இந்த இடங்களை ஆண்டுக்கு ஒரு ரூபாய் குத்தகைக்கு வழங்கலாம் என நகராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி செயல்பாட்டுக்கு கொண்டு வர தமிழக அரசு மூலம் முயல்கிறது.\nதஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டாவது இவற்றை ஏ.எஸ்.ஐ., வசம் நகராட்சி நிர்வாகம் ஒப்படைக்க முன்வர வேண்டும். பிரச்னைக்குரிய பகுதியை நகராட்சி நிர்வாகம் ஏ.எஸ்.ஐ.,யிடம் ஒப்படைப்பதை நகராட்சி அலுவலர்கள், கடந்த கால மற்றும் தற்போதைய உள்ளாட்சி பிரதிநிதிகள், தஞ்சையின் எம்.எல்.ஏ., எம்.பி., மத்திய, மாநில அமைச்சர்கள் என எவரும் முன்வருவதில்லை. ஏ.எஸ்.ஐ., நிர்வாகத்தினர், \"இச்சுவரையும், அகழியையும் எங்களிடம் வழங்கினால் அவற்றை சுத்தம் செய்து, புதர்களை அகற்றி பழமை மாறாமல் பராமரிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், அகழியில் தண்ணீர் நிரப்பி சுற்றுலாத்துறை மூலம் படக��� இயக்கவும் திட்டமிட்டுள்ளோம்' என, கூறினர்.\nகலெக்டர் சண்முகம் கூறியதாவது: கோவிலின் முன்பகுதியை (அகழி, கோட்டைச்சுவர்) ஏ.எஸ்.ஐ.,யிடம் ஒப்படைக்க நகராட்சி பரிந்துரைப்படி அரசு ஆணை பிறப்பிக்க உள்ளது. இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டால் ஏ.எஸ்.ஐ., ஆண்டுக்கு ஒரு ரூபாய் குத்தகை தொகையாக செலுத்தி இடத்தை பராமரிக்கலாம். தற்போது, கோவிலின் பின்புறத்தில் உள்ள கோட்டை, அகழி, வடபகுதியையும் ஏ.எஸ்.ஐ., கேட்டு கடிதம் எழுதியுள்ளனர். இப்பகுதியை வழங்க நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் வழங்க வேண்டும். பின் அரசாணை வெளியிடப்பட்டு நிலம் ஏ.எஸ்.ஐ.,யிடம் வழங்கப்படும். இருந்தாலும், பெரிய கோவில் விழாவுக்காக இப்பகுதிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்படும். புதர்கள் அகற்றப்பட்டு பராமரிக்கப்படும். ஏற்கனவே நகராட்சி ஒப்புக்கொண்ட பகுதியை மிக விரைவில் ஏ.எஸ்.ஐ.,யிடம் ஒப்படைப்பார்கள். மற்ற பகுதி படிப்படியாக ஒப்படைக்கப்படும், என்றார்.\n» தஞ்சாவூர் மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nஅவனவன் ஒன்றும் இல்லாததை கொண்டாடுகிறான். நாம் இருப்பதை பராமரிப்பது இல்லை . தஞ்சை மாவட்டத்துக்காரன் என்ற முறையில் இதில் வருத்தமும் பெருமையும் உண்டு. நகராட்சி உடனடியாக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2770&sid=f16dfc62244c42a56bb37b1b52945e6d", "date_download": "2018-10-19T06:00:12Z", "digest": "sha1:WLJBHVIRFW4D2CD65C45CPGYLVF7LCKG", "length": 30219, "nlines": 374, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்���ால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nஅந்த ஆள் சுடுகாட்டுக்குப் பக்கத்திலே வீடு\nஅவங்க வீட்டுல எல்லோரும் சந்தேகப் பேய்களாம்..\nநைட்ல தூக்கமே வரமாட்டேங்குது, டாக்டர்\nஉங்களோட வாட்ஸ் அப் நம்பர் சொல்லுங்க,\nநாம் எதிரி நாட்டு எல்லையை அடைந்து விட்டோம்,\nகட்சி போற போக்கப்பார்த்த, ஆரம்பக் கட்டத்துக்கே\nகட்சி ஆரம்பிக்கும்போது நான் மட்டும்தான் இருந்தேன்..\nRe: சுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:41 pm\nஅருமை.............................. முடியல அனைத்தும் அருமை...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ��ிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவ��� பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2-5/", "date_download": "2018-10-19T05:14:05Z", "digest": "sha1:TE5NIXIXS7ZBCPYEGBUZBQBOWAK6E2FL", "length": 12844, "nlines": 69, "source_domain": "srilankamuslims.lk", "title": "சம்மாந்துறை வைத்தியசாலை மு.காவின் முயற்சியினால் தரமுயர்த்தப்பட்டதா? » Sri Lanka Muslim", "raw_content": "\nசம்மாந்துறை வைத்தியசாலை மு.காவின் முயற்சியினால் தரமுயர்த்தப்பட்டதா\nதுறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்\nசம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலை “ஏ” தரத்துக்கு உயர்த்தப்பட்டதை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்வு பூரணமாக மு.கா சாதித்த சாதனை போன்று மக்களிடையே காட்டப்பட்டிருந்தது. கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சில வைத்தியசாலைகள் “ஏ” தரத்துக்கு தரமுயர்த்தப்பட்டிருந்தன. இதில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலை உள்ளடக்கப்படவில்லை.\nஇதனை அறிந்த சம்மாந்துறை மக்கள் சம்மாந்துறை அரசியல் வாதிகளின் இயலாமையை உச்ச அளவில் தூற்றினர். இதனை அறிந்த சம்மாந்துறை அரசியல் வாதிகள் அனைவரும் சம்மாந்துறை வைத்தியசாலையை தரமுயர்த்த முயற்சி செய்தனர். அமைச்சர் றிஷாத் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை தொடர்பு கொண்டார். சம்மாந்துறை ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் ஹசனலி தனக்கு இயலுமான முயற்சிகளை முன்னெடுத்தார். இதனிடையே மு.காவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் ஆகியோர் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீமினூடாக முயற்சி செய்தனர். சில நாட்கள் கழித்து சம்மாந்துறை வைத்தியசாலை “ஏ” தரத்துக்கு தரமுயத்தப்பட்ட செய்தி வந்தது.\nசம்மாந்துறையை சேர்ந்த பலருடைய முயற்சிக்கு கிடைத்த குழந்தைதான் சம்மாந்துறை வைத்தியசாலையின் தர முயர்த்தலே தவிர தனி ஒரு கட்சியினுடையதோ அல்லது தனி நபரினுடைய முயற்சிக்கு கிடைத்த வெற்றியல்ல என்பதே உண்மை. இதனை சில விடயங்களை ஆராய்வதன் மூலம் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.\nசம்மாந்துறையை சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் தன்னுடைய வேண்டுகோளின் பெயரிலேயே சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை தர முயர்த்தப்பட்டதென தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். அதே நேரம் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் மாஹிரை புறக்கணித்து அது தனது சேவை போன்று தனது முகநூலில் வெளிப்படுத்தி இருந்தார். இந்த செயற்பாடானது இவர்களுக்கே இதனை யார் செய்தது என்பதில் தெளிவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது. இவர்கள், தானே செய்தேன் என நினைப்பதைப் போன்று தான், பலருடைய முயற்சிக்கு கிடைத்த வெற்றியை மு.கா பெயர் சூட்டிக் கொள்ள முயற்சி செய்கிறது.\nஇவ் வைத்தியசாலை தரமுயர்த்தலில் பலருடைய முயற்சிகள் இருந்த விடயம் மு.காவுக்கு நன்றாகவே தெரியும். அண்மையில் சம்மாந்துறை ஐ.தே.கவின் அமைப்பாளர் ஹசனலி அமைச்சர் கிரியல்லையை கூட்டி வந்து, இது தொடர்பில் சம்மாந்துரையிலேயே பேச வைத்திருந்தமை இங்கு சுட்டிக் காட்டத்தக்கது. இதனை தங்களுடைய சேவையாக காட்ட சில வித்தைகள் காட்டியாக வேண்டும். அதற்கு மு.காவைச் சேர்ந்த பைசால் காசீம் சுகாதார பிரதி அமைச்சராக இருப்பது சாதகமாக அமைந்திருந்தது. அவர் குறித்த தரமுயர்த்தல் கடிதத்தை பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரிடம் கையளிப்பது போன்று ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது. இப் புகைப்படத்தில் மு.காவின் முக்கியஸ்தர்கள் சிலரும் இருந்தனர் (புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது). இருந்தாலும் அப் புகைப்படத்தில் சம்மாந்துறை மக்கள் சார்பாக சம்மாந்துறை வைத்தியசாலையை தரமுயர்த்த தானே வேண்டுகோள் விடுத்தேன் என்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாகிர் இருக்கவில்லை. இந்த புகைப்படத்தை ஆழமாக சிந்திக்காதவர்கள் இதனை மு.காவின் சேவையாக பார்த்திருக்கலாம்.\nசம்மாந்துறை வைத்தியசாலையை தரமுயர்த்தும் கடிதம் கிழக்கு மாகாண சுகாதார செயலகத்துக்கு அனுப்பப்பட வேண்டுமே தவிர, அது பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரிடம் வழங்க வேண்டிய அவசியமில்லை. இதுவே அவர்கள் ஊடக மாயையை ஏற்படுத்த செய்த விடயம் என்பதை தெளிவாக்குகிறது. இதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரை புறக்கணித்து தனது முயற்சியினாலேயே சம்மாந்துறை வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டது என முன்��ாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் முகநூலில் பகிர்ந்த விடயம் மு.காவினாலேயே நையாண்டிக்குட்படுத்தப்பட்டிருந்தது. இதனை மு.காவின் ஊடகத்தில் பணியாற்றும் சிலரும் பா.உ மன்சூரின் சேவையாக காட்ட முற்பட்டிருந்தனர். இதனை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் நன்றாக சிந்தித்துகொள்ள வேண்டும்.\nஇந்த தரமுயர்த்தல் கதைகள் வருவதற்கு சில நாட்கள் முன்பே இது தொடர்பில் அமைச்சர் கிரியல்லையை கூட்டி வந்து, சம்மாந்துறையிலேயே மக்கள் முன் பேச வைத்த சம்மாந்துறையின் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் ஹசனலி, சம்மாந்துறை வைத்தியசாலை தரமுயர்த்தப்படவில்லை என அறிந்ததும் சும்மா இருந்திருப்பாரா பிரதி அமைச்சர் எனும் பலமான அதிகாரம் தன்னிடம் இருந்தும் ஆரம்பத்திலேயே தரமுயர்த்த முயற்சிக்காது பொடு போக்காக செயற்பட்ட மு.கா, மக்கள் அழுத்தம் வழங்கிய பிறகு உளச் சுத்தியோடு முயற்சித்திருக்குமா பிரதி அமைச்சர் எனும் பலமான அதிகாரம் தன்னிடம் இருந்தும் ஆரம்பத்திலேயே தரமுயர்த்த முயற்சிக்காது பொடு போக்காக செயற்பட்ட மு.கா, மக்கள் அழுத்தம் வழங்கிய பிறகு உளச் சுத்தியோடு முயற்சித்திருக்குமா என்ற வினாக்களை எழுப்பி சிந்தித்துப் பாருங்கள், இது மு.காவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியல்ல என்பதை அறிந்து கொள்வீர்கள்.\nஅரசியல் குத்தலுக்காய் பதப்படுத்தப்படும் முஸ்லிம் சமூகம்\nகாத்தான்குடியின் கதாநாயகர் அஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை ஹாஜியார்\nஒலுவில் துறைமுக விவகாரம்: நிரந்தரத் தீர்வு எப்போது\nஇலங்கை, வரலாற்றுக்கு முற்பட்ட முஸ்லிம் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgadgets.com/tag/iphone/", "date_download": "2018-10-19T05:09:21Z", "digest": "sha1:262W4XTO4IM5NPSJEZ4YW4ZB454C7M24", "length": 4987, "nlines": 56, "source_domain": "tamilgadgets.com", "title": "iPhone Archives - Tamil Gadgets", "raw_content": "\nகூகிள் இன்பாக்ஸ் – மற்றுமொரு கூகிள் ஆப் ஜீமெயில் ஆப் க்கு பதிலாக என்று நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் இல்லை…\nFind My iPhone – தெரிந்து கொள்ள வேண்டிய வசதி\nநண்பர்களிடம் கூகுள் ப்ளஸ்ஸில் உரையாடிக் கொண்டிருந்த போது ஐபேட் அல்லது ஐஃபோன் வைத்திருக்கும் நண்பர்கள் பலருக்கு Find My iPhone..\nFing உங்கள் வை-பை (WiFi) நண்பன்.\nby ராம்கிருஷ்ணா தேவேந்திரியா On April 28, 2014 0 Comment\nநாளுக்கு நாள் இணையத்துடன் இணைந்து செயல்படும் கருவிகள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. ஒவ்வொரு வ���ட்டிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஸ்மார்ட் போன், லேப்டாப்,..\nஆண்ட்ரைடு லாஞ்சர் – Launcher எளிய அறிமுகம்.\t3 comments 21 Apr, 2014\nMoto E விலை மலிவான ஸ்மார்ட்போன்களின் முதல்வன் – ரிவியூ\tone comment 21 May, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\tno comments 27 Jul, 2015\nகூகிள் ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோரில் போலி அப்ளிகேசன்கள்\tno comments 15 Apr, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\t27 Jul, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\t02 Jun, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\t28 May, 2015\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\t14 Apr, 2015\nMoto E ப்ளிப்கார்ட் இல் மீண்டும் | Tamil Gadgets: […] Moto E பற்றிய எங்க�...\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anaicoddai.com/?m=201607", "date_download": "2018-10-19T04:40:53Z", "digest": "sha1:JAI3ACHUAEEJROXQMDHNNINKTFDZWWZA", "length": 15051, "nlines": 157, "source_domain": "www.anaicoddai.com", "title": "July | 2016 | anaicoddai.com", "raw_content": "\nஊடகவியலாளர் கவிஞர் தமிழ்.எம்.ரிவி. இயக்குனர் திரு.என்வி.சிவநேசன் கௌரவிக்கப்பட்டார்.\nபாடகி செல்வி செல்வி தேவிதா தேவராசாவின் பிறந்தநாள் வாழ்த்து:(14.08.2018)\nகலைஞை திருமதி மாசிலா நயினை விஐயனின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.04.2018\nயாழ்.மானிப்பாய் இந்து மகளீர்கல்லூரி. 12.05.2018.சிறப்பாக நடந்தேறியது\nஅறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\nவடக்கில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்திற்காக போராடி இரண்டினை தற்போது நாம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கும் விடயமாகும். வவுனியா நகரிலும் மாங்குளத்திலும் பொருளாதார மத்திய நிலையங்கள் அமைக்கப்படுவதற்கு நாம் இணக்கம் தெரிவிக்கின்றோம் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கில் பொருளாதார மத்திய நிலை யத்தை வவுனியாவிலும் மாங்குளத்திலும் அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன்இது குறித்து கிராமிய பொருளாதார அபிவிருத்தி ...\nஅத்து���ீறி நுழைந்த இளைஞர் பெண்ணொருவருக்கு பலாத்கார முத்தம்\nயாழ்ப்பாணம், தெல்லிப்பளை மணல்குளம் பகுதியிலுள்ள வீடொன்றினுள் கடந்த சனிக்கிழமை அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர் வீட்டில் இருந்த பெண்ணொருவருக்கு பலாத்காரமாக முத்தமிட்டுள்ளார். அதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தெல்லிப்பளை பொலிசாரிடம் முறையிட்டதையடுத்து முத்தமிட்ட இளைஞரை பொலிசார் கைது செய்து நீதிவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நீதிவான் உத்தரவிட்டுள்ளார். இச் சம்பவம் ...\n“தமிழை வளர்த்த பனையை வளர்ப்பது தமிழர் கடமை”\n“தமிழை வளர்த்த பனையை வளர்ப்பது தமிழர் கடமை” — பனை அபிவிருத்தி வாரத் தொடக்க விழாவில் அமைச்சர் பொ. ஐங்கரநேசன். தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் ஓலைச் சுவடிகளிலேயே எழுதப்பட்டது. சங்க இலக்கியங்கள், பதினெண்கீழ் கணக்கு நூல்கள், தேவாரத் திருமுறைகள், சித்த மருத்துவ நூல்கள் என்று தமிழை வளப்படுத்திய அத்தனை நூல்களும் ஓலைச் சுவடிகள் வழியாகவே எங்களிடம் ...\nமர்ம நபர் துப்பாக்கிச் சூடு : ஜெர்மனியில் பலர் பலியானதாக தகவல்\nஜெர்மனியில் முனிச் நகரின் வணிக வளாகம் ஒன்றில் சற்றுமுன்னர் மர்மநபர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பலர் உயிரிழந்ததாக ஜெர்மன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாருக்கும் மர்ம நபருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நிலவுவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.\nசுற்றுலா சென்ற 8 பேர் விபத்தில் உடல் நசுங்கி பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­த சோகம்.\nபெங்களூர் அருகே மணல் லாரியும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் கர்நாடகத்துக்கு சுற்றுலா வந்த மராட்டியத்தைச் சேர்ந்த 8 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.. கர்நாடகத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள், கோவில்கள் உள்ளன. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் உள்ள தத்தாத்ரேயா கோவிலில் சாமி கும்பிட மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் காரில் வந்தபோது விபத்தில் ...\nஇலங்கையில் இன்று கடற் கொந்தளிப்பு..\nநாட்டை சூழவுள்ள கடற்பிரதேசம் இன்று கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற் பிரத���சங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோ மீட்டருக்கும் அதிகமாக வீசக்கூடும். மேலும் புத்தளம் தொடக்கம் கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு ...\nபிரான்சில் கதற கதற டிரக்கை ஏற்றி கொலை செய்த கொலையாளி யார் தெரியுமா…\nபிரான்ஸின் நைஸ் நகரில் வெடிபொருட்கள் நிரம்பிய லாரியை மக்கள் கூட்டத்தில் மோதவிட்டு 80 பேர் உயிரை பலியெடுத்த இளைஞன் துனிசியா நாட்டைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் அல்லது பாஸ்டில் சிறை தகர்ப்பு நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தேசிய தினத்தையொட்டி பிரான்ஸின் நைஸ் நகரில் பிரமாண்ட வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது. இதை ...\nஇரண்டு பயணிகள் ரெயில்கள் நேருக்கு நேர் மோதி 12 பேர் பலி –\nதெற்கு இத்தாலியின் புக்லியா பகுதியில் இரண்டு பயணிகள் ரெயில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. கோராடோ மற்றும் ஆண்டிரியா நகரங்களுக்கு இடையிலான ஒரு வழி ரெயில் பாதையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரண்டு ரெயில்களும் நான்கு பெட்டிகளை கொண்டது. வேகமாக மோதியதால் இரண்டு ரெயில்களிலும் உள்ள முன் பெட்டிகள் சுக்கு நூறாக சிதைந்தது. இந்த விபத்தில் சுமார் ...\nSelect Category அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/mantra-to-overcome-all-strugles-in-life/", "date_download": "2018-10-19T04:54:31Z", "digest": "sha1:6VPBQ6APMNIMIWFEO5PWK2XU5UDQHW6R", "length": 6780, "nlines": 140, "source_domain": "dheivegam.com", "title": "அனைத்து துன்பங்களையும் பறந்தோட செய்யும் லட்சுமி நரசிம்மர் மந்திரம்", "raw_content": "\nHome மந்திரம் அனைத்து துன்பங்களையும் பறந்தோட செய்யும் ஒரு வரி மந்திரம்\nஅனைத்து துன்பங்களையும் பறந்தோட செய்யும் ஒரு வரி மந்திரம்\nதுன்பம் என்பது அனைவரது வாழ்விலும் இருக்கத்தான் செய்கிறது. அனால் அதற்கான அளவு தான் ஒவ்வொருவரிடத்திலும் வேறுபடுகிறது. மீளாத துன்பங்களில் தவிப்பவர்கள் கீழே உள்ள மந்திரத்தினை முற��யாக சொன்னால் துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும்.\nவீட்டில் லட்சுமி நரசிம்மர் சுவாமி படத்தை கிழக்கு முகமாக வைத்து விளக்கேற்றிவிட்டு, சுவாமிக்கு பாலயோ அல்லது பானகத்தையோ பிரசாதமாக படைத்துவிட்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.\nஎடுத்த காரியம் வெற்றி பெற விபூதி மந்திரம்\nஇந்த மந்திரத்தை கூறும்போது மனதில் லட்சுமி நரசிம்மரை நினைத்துக்கொள்ளவேண்டும். அதேபோல் உடலும் மனதும் சுத்தமாக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து 48 நாட்கள் மாலை 4.30 – 6.00 மணிக்குள்ள செய்ய வேண்டும். அந்த 48 நாட்களுக்குள்ளே உங்கள் வாழ்வில் பல வித்தியாசங்களை நீங்கள் உணர்வீர்கள்.\nதென்னாடுடைய சிவனே போற்றி மந்திரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-10-19T05:15:46Z", "digest": "sha1:BTFAQ7MT23WF6POGXKLNAJ556N62JSYS", "length": 17174, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிளமிடியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிளமிடியா ஒருவகை பாக்டீரியாவால் ஏற்படும் பாலியல் நோயாகும். தொற்றுள்ளவருடன் பாலுறவு கொள்வதால் பரவுகிறது.தொற்றுக்குள்ளான பெரும்பாலானவர்களில் நோய அறிகுறிகள் தென்படுவதில்லை.[1] பெண்களில், பெண்குறியில் இருந்து திரவம் வெளியேறுதல், சிறுநீர் கழித்ததன் பின் எரிவு என்பன காணப்படும்.[1] ஆண்களில் ஆண்குறியில் இருந்து திரவம் வெளியேறுதல், சிறுநீர் கழித்ததன் பின் எரிவு என்பன காணப்படும்.[1] தோற்று பெண்களின் யோனி குழாயின் மேற்பகுதிக்கு பரவுவதால் பூப்பென்பின் எரிவு, மலட்டுத்தன்மை முதலான நோய்கள் ஏற்படும்.[2] பெண்களில் தெளிவான அறிகுறி காட்டுவதில்லையாதலால் பெண்கள் இதனை இனங்காணாதிருக்க வாய்ப்புக்கள் அதிகம்.\nகிளமிடியா யோனிவழி பாலியல் தொடர்பு, குதவழிப் பாலியல் தொடர்பு அல்லது வாய் வழி பாலியல் தொடர்பு ஆகியவற்றால் தொற்றுவதுடன் தொற்றுக்குள்ளான தாயிடமிருந்து குழந்தை பிறப்பின் போது குழந்தைக்கும் பரவக்கூடியது.[1]கண் வழித் தொற்றுகள் நேரடித்தொடர்பு, ஈ, தொற்றுப்பொருள் முதலானவற்றால் பரவலாம்.[3] \" கிளமிடியா ட்ர��ோமடிஸ்\" பாக்டீரியா மனிதரில் மாத்திரம் தொற்றக்கூடியது.[4]\nகிளமீடியா தொற்றுக்குள்ளான பெண்ணின் அழற்சிக்குள்ளான கருப்பைக் கழுத்து சளியம் வெளியேறியதான, சிவப்பு ஏற்பட்ட தோற்றம்.\nஆண்களில் ஆண்குறியின் நுனிப்பகுதியில் இருந்து வெள்ளை நிறமான நீர்த்தன்மையான பதார்த்தம் வெளியேறுயுதல்.\nகிளமிடியா தொற்றுக்குள்ளான பெண்களின் கருப்பைக் கழுத்து தொற்றுக்களைக் கடத்தக்ககூடியது, இவர்களில் 50–70% ஆன பெண்களில் எந்தவொரு நோய் அறிகுறிகளும் வெளித்தெரியாது. இத்தகைய அறிகுறிகள் வெளிக்காட்டாத ஆனால் தொற்றுடையவர்களுடனும் பெண் குறி, குதவழி, வாய்வழிப் பாலியல் தொடர்புகளை வைப்பவர்களுக்கு நோய் தொற்றும். ஏறக்குறைய அரைவாசிப் பேர்களில் கருப்பை கழுத்து அழற்சி (PID) அதாவது, கருப்பை,பலோப்பியன் குழாய், சூலகம் ஆகியவற்றில் அழற்சி காணப்படும். இது கருப்பை கழுத்தில் தொடர்ச்சியான வலி, கருத்தரித்தலில் சிக்கல், கருப்பைக்கு வெளியில் கருத்தரித்தல் முதலான சிக்கலான பாதிப்புகளைத் தரவல்லது.\nகிளமிடியா 70-80%மானவர்களில் அறிகுறிகளை வெளிக்காட்டாத காரணத்தால் இது அமைதியான கொள்ளை நோய் என சொல்லப்படுகின்றது.[5] அத்துடன் மாதக்கணக்கில் அல்லது வருட காலத்துக்கு அறிகுறிகளை வெளிக்காட்டாதிருக்கும். இதன் அறிகுறிகளாக,பெண்குறியில் இருந்து திரவம் வெளியேறுதல், வயிற்றில் நோ, உடலுறவின் போது நோ, காய்ச்சல்,சிறிநீர் கழிக்கையில் நோ, அடிக்கடி சிறுநீர் கழிதல் ஆகியன காணப்படும்.\nஆண்களில், கிளமிடியா தொற்றின் அறிகுறிகளாக, சிறுநீர்க் குழாய் அழற்சி 50% ஆனவர்களில் காணப்படும்.[5] மேலும் அறிகுறிகளாக; சிறுநீர் வழியில் எரிதல் உணர்வு, ஆண்குறியில் இருந்து திரவம் வெளியேறுதல், விதைகளில் நோ,காய்ச்சல், என்பன காணப்படும் மருத்துவம் செய்யாவிடில் நோய் தொற்று பரவலாவதுடன் மலட்டுத்தன்மை ஏற்படலாம்.[5] கிளமிடியா ஆண்களில் முன்னிற்கும் சுரப்பியில் அழற்சியை ஏற்படுத்த காரணமாகும்.[6]\nசிறுநீர் வழியினூடாக நீர் போன்ற அல்லது சீழ் போன்ற திரவம் வெளியேறல்\nசிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்\nகிளமிடியாவால் தோன்றிய கண் வெள்ளை படர்தல்.\nகிளமிடியா வெள்ளை படர்தல் எனப்படும் கண் குருடாவதற்கு ஏதுவான நோயை ஏற்படுத்தும்.1995 இல் ஏறகுறைய 15% குருடு மற்றும் 3.6% 2002 இல் பதிவாகியுள்ளன.[7][8] இதன் தொற்று கண்ணில் ஏற்படும் தொடுகைகளால் தொற்றக்கூடியது, தொற்று ஏற்பட்ட ஆடைகளைப் பயன் படுத்துதல், கண்ணில் மொய்க்கும் ஒருவகை ஈ முதலானவற்றால் தொற்றும்.[9] புதிதாகப் பிறந்த குழந்தைகளிலும் கண் மூலம் இத் தொற்று ஏற்படும்.\nகிளமிடியா தொற்று கருப்பைக் கழுத்திலேயே ஆரம்பிக்கும். சரியாகவும் உடனடியாகவும் சிகிச்சை செய்தால் குணமாக்கலாம். தொற்று பாலோப்பியன் குழாய்களைச் சென்றடைந்தால் பாலோப்பியன் குழாய்கள் தடைப்பட்டு மலட்டுத் தன்மை ஏற்படலாம். பாலோப்பியன் குழாயில் கரு உருவாகவும் கூடும். கருவுற்றவர்களுக்கு இது ஏற்பட்டால் குழந்தைக்குக் கடத்தப்பட்டு அதற்கு கண்ணோய் அல்லது நுரையீரல் ஒவ்வாமை ஏற்படக் கூடும்.\nபாலுறவு கொள்வதில் இருந்து விலகுதல், ஆணுறை பாவித்தல், தொற்றுக்குள்ளகாத நம்பகமான ஒருவருடன் மட்டும் உடலுறவு வைத்தல்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மே 2018, 17:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaarigan-vaarththaiviruppam.blogspot.com/2016/04/blog-post.html", "date_download": "2018-10-19T04:46:27Z", "digest": "sha1:XMJPMMIGATJJ7YBYNI7UNQO6PCW3E2AL", "length": 38758, "nlines": 181, "source_domain": "kaarigan-vaarththaiviruppam.blogspot.com", "title": "வார்த்தை விருப்பம்: ஒரு தேவதையின் குரல்.", "raw_content": "\nஇந்த வருடத்திற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அமிதாப் பச்சன் சிறந்த நடிகர், பாகுபலி சிறந்த படம் போன்ற ஆயத்தமான முன்தயாரிப்பு முடிவுகளைப் பார்க்கும் போது ஒரு சம்பிரதாயமாகத் தொடரும் அபத்தம் இந்த முறையும் தவறவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. இளையராஜா விருதுகளுக்குப் புதியவர் இல்லை என்பதால் அவருக்குக் கொடுக்கப்பட்ட தாரை தப்பட்டைக்கான விருது பற்றி புதிதாக எதுவும் சொல்லத் தோன்றவில்லை. படம்தான் நார் நாராக கிழிந்துபோனது. எனவே இப்படி மெகா அடிபட்ட அந்தப் படத்திற்கு இதுபோன்ற சில ஒத்தடங்கள் தேவைதான்.\nவழக்கம்போலவே இராவாசிகள் இணையத்தில் கேக் வெட்டாத குறையாக குதூகலத்தில் குதிப்பார்கள் என்று நான் எதிர்ப்பார்த்திருந்த வேளையில் அதுபோன்ற அலப்பரைகள் எதுவும் கண்ணில் படவில்லை. அவர்களுக்கே இதையெல்லாம் தாண்டிச் செல்லவேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கலாம். அலு���்பாக இருந்திருக்கலாம். \"விருதா அப்படியா அவருக்கு விருது கொடுத்ததால அந்த விருதுக்குத்தான் பெருமை.\" என்று சம்பிரதாயமான ராஜா ராஜாதான் பல்லவியோடு தங்களது கொண்டாட்டத்தை முடித்துக்கொண்டார்கள். அதுவரைக்கும் நிம்மதியே. ஆயிரம் படங்களுக்கு அவர் இசை அமைத்த சாதனைக்கு பெரிய மேடை போட்டு,பளீரென்ற மின்சார வெளிச்சத்தில் மனதுருகி, சினிமா கண்ணீர் சிந்தி, அதே ஆயிரம் முறை ஏகப்பட்ட இடங்களில் மனனம் செய்து வாசித்த பாராட்டுப் பத்திரத்தை வாசித்து முடித்திருந்த வேளையில் மற்றொரு பாராட்டுக்கு அவர்களுக்கு நேரமில்லை போலும். எத்தனை முறைதான் போலியாக மனதுருக முடியம்\nஇதே சமயத்தில் ஒரு இசை சகாப்தம் தனது ஆளுமையை மிக அமைதியாக ஒரு சாதனைப் புத்தகத்தில் வார்த்தைகளாக வரைந்தது. பி சுசீலா என்ற நமது கானக்குயில் 17ஆயிரம் பாடல்களுக்கும் மேலாகப் பாடிய வியப்பு கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட, உலகம் அந்தக் குரலிசைக்கு ஒரு மாபெரும் அங்கீகாரம் அளித்திருக்கிறது. நானும் தேடினேன். இணையத்தில் அவரைப் பாராட்டி வந்த பக்கங்கள் பெரும்பாலும் கண்ணில் அகப்படவில்லை. ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த சாதனையைப் போற்றும் அதேவேளையில் இந்த பதினேழாயிரம் பாடல்கள் குறித்த சந்தோஷம், களிப்பு நம்மிடமில்லாத உண்மை வலி ஏற்படுத்துகிறது.\nபி சுசீலா பற்றி நவீனமாக என்ன எழுதினாலும் அவர் குரலில் ஆட்சி செய்யும் அந்த மோகம் நிறைந்த, மயக்கம் சூழ்ந்த, நளினம் ததும்பும், துயிர்ப்பான ஒரு இசையாகவே ஒலிக்கும் அந்தத் திகைப்பைச் சுற்றியே அனைத்து வாக்கியங்களும் செல்லும். எனது பார்வையில் பி சுசீலாவுக்கான ஒரே போட்டியாக இருந்தவர் ஆஷா போன்ஸ்லே ஒருவர்தான்.\nநீங்கள் அறுபதுகள் குறித்த சினிமா சிந்தனைக்குள் வர நேரிட்டால், சுசீலா என்ற இசை ஆச்சர்யத்தின் குரல் மானசீகமாக உங்கள் நெஞ்சத்தில் ஒலிக்காமல் இருக்காது. கே வி மகாதேவன், எம் எஸ் வி போன்ற இசைத் தூண்களின் மீது மோதித் தெறித்து வெளிப்பட்ட மெல்லிய தென்றல் காற்றாக அவர் குரல் ஒலித்தது. எம் எஸ் வி என்ற பிரமிப்பான இசைக் கலைஞன் சுசீலாவின் குரலில் மறைந்திருந்த அந்தத் தென்றலின் தழுவல்களையும் இதமான சுகங்களையும் நூலிழை பிசகாமல் பிரதி எடுத்து காலம் என்றும் மறக்காவண்ணம் தனது இசையில் பதிவு செய்ய, சுசீலா என்ற இச���தேவதையின் பரிமாணம் பல விதங்களில் படர்ந்தது.\nமன்னவனே அழலாமா என்ற தோழமையும் , எங்கே நீயோ அங்கே நானும் உன்னோடு என்ற காதலின் நீட்சியும், நாளை இந்த நேரம் பார்த்து ஓடி வா நிலா என்ற ஏக்கமும், மன்னவன் வந்தானடி என்ற குதூகலமும், சொன்னது நீதானா என்ற சோகமும், சித்திரை மாதம் பவுர்ணமி நேரம் என்ற உற்சாகமும், காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானா என்ற களிப்பும், நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா என்ற நெஞ்சத்தின் வேதனையும், என்ன என்ன வார்த்தைகளோ என்ற வெகுளித் துள்ளலும், .........\nநாம் உணரும் பல உணர்ச்சிகளுக்கு உயிரூட்டிய குரல் அவருடையது. நம் மனதில் மிதக்கும் பல நெகிழ்ச்சியான, மகிழ்வான நிகழ்வுகளை ஒரு இசை மீட்டெடுக்கிறது. இசை என்றால் அது வாத்தியங்களின் சங்கீதமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. சில சமயங்களில் சில குரல்களே ஒரு இசையாக மாறிவிடுகின்றன. சுசீலாவின் குரல் அந்த வகையில் ஒரு பிழையில்லா இசை. அது ஒரு தேவதையின் குரல்.\nகரந்தை ஜெயக்குமார் 8 April 2016 at 07:37\nசுசிலாவின் குரல் தேவதையின் குரல்தான்\nபி.சுசீலா அவர்கள் தமிழிசைக்குக் கிடைத்தவரப்பிரசாதமே .இதை யாரும் மறுக்க இயலாது. கிட்டத்தட்ட பதினேழாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி உலகப்பெரும் கின்னஸ் சாதனை படைத்த காந்த குரலுக்குச் சொந்தக்காரர். இணையத்தில் இது குறித்த செய்திகள் அதிகம் வரவில்லை என்ற உங்கள் ஆதங்கம் புரிகிறது .இருந்தும் தங்கள் பதிவிலே இன்னும் அவரைப்பற்றிய ,அவரது இனிமையான எண்ணற்ற பாடல்கள் குறித்து செய்திகள் வெளியிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது .தலைப்புச் செய்தி மிகவும் குறைகிறதே .(சிலருக்குப் பிறரைக் குறை கூறுவதே வேளை என்று இதற்கு முந்தைய பதிவிலே பதிலளித்தது ஞாபகமிருக்கிறது )\nசுசீலாவின் குரலைக் கேட்டு தாலாட்டப்பட்டு தூங்கிக் கொண்டிருந்தன ஒரு இருபது வருடங்கள் என்பதுதான் அவருக்குரிய மகிமை போலும். இணையம் சிலவற்றைப் புரட்டிப்போட்டது. அப்படிப்போடப்பட்ட புரட்டலில் சுசீலாவைப் பின்னுக்குத் தள்ளி பாடகி என்றாலேயே அது ஜானகிதான் என்ற பிம்பமும் இளைய தலைமுறையிடம் பரப்பப்பட்டது. எதையும் ஆய்ந்துபார்த்து ஒப்புக்கொள்ளும் திறனில்லாத இளைய தலைமுறை தன்னிடம் வந்த எல்லாக் குப்பைகளையும் தலைமேல் தூக்கிவைத்துக்கொண்டு ஆட ஆரம்பித்தது. அதில் வந்�� குறைபாடுகள்தான் இவையும்.\nசுசீலாவின் மேன்மை அவரது ஆயிரக்கணக்கான பாடல்களில் பொதிந்திருப்பதை இளைய சமுதாயம் உணரவேண்டும் என்பதுதான் நம்முடைய எண்ணமும்.\nஇரா பற்றிய தேசிய அவார்டு மிகப்பெரிதாகப் பேசப்படாமல் போனதற்கு தம்பி அண்ணனுக்கு வழங்கிய விருது என்பதாகவும் இருக்கலாம். விருதுக்குழுவில் கங்கை அமரன் இருந்தார் என்பதிலேயே பாதி கொண்டாட்டங்கள் நீர்த்துப்போய்விட்டன. அவரது ஆயிரமாவது படம் இப்படி ஆனதில் எனக்கு சந்தோஷமில்லை. அவருக்கு எடுக்கப்பட்ட விழாவும் மிகப்பெரிதாக சோபிக்கவில்லை என்பதிலும் எனக்கு சந்தோஷமில்லை. ஆனால் சில முடிவுகள் இப்படி அமைந்துபோவதில் இயற்கையின் பங்கும் இருக்கிறது போலும்.\nவருகைக்கு நன்றி. பி சுசீலாவின் குரலை விரும்பாதவர்கள் இருந்தால் அது வினோதம்தான். எல்லோரையும் ஈர்க்கும் வசீகரமிக்க குரலல்லவா அது\nமுரண்படாமல் உங்கள் கருத்தை முன்வைத்ததற்கு முதலில் நன்றி.\nஉண்மையில் இது மிகச் சிறிய பதிவுதான். ஆனால் இத்துடன் முடிந்துபோகும் பதிவல்ல என்பதால் சுருக்கமாக வெளியிட்டிருக்கிறேன்.\nநீங்களும் நானும் இன்னும் மிகப் பலரும் ஒத்துக்கொள்ளும் உண்மையிது.\nதேனினிமையிலும் இனிய குரலுக்கு சொந்தக்காரரான சுசீலா அவர்களுக்கு கிடைத்திருக்கும் இந்த மரியாதை போற்றப்பட வேண்டிய ஒன்று. கின்னஸ் சாதனையை எப்போதோ தொட்டு விட்டார். இது தாமதமான விருது என்றே நினைக்கிறேன். தன் இனிய குரலை தான் நினைத்தாலும் தக்க வைத்துக் கொள்ள முடியாத துர்ப்பாக்கியத்தை இயற்கை செய்து விடுகிறது . ஆனாலும் பதிவு செய்யப்பட்ட அவரது ஆயிரக்கணக்கான பாடல்களை காலம் காலமாக கேட்டுக் கொண்டே இருக்கலாம் . காலத்தால் அழியாத அற்புத கானங்களை அள்ளி வழங்கியவரல்லவா\nதெலுங்கை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் நமது தமிழை அவரை விட எந்தப் பாடகியும் அழகுற உச்சரித்து பாடிவிட முடியாது. அந்தக் காலத்துப் பெரியவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் சுசீலாவின் உச்சரிப்பை கேட்டு தமிழ் பழகுங்கள் என்று சொன்னதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அவ்வளவு தெளிவாக சுத்தமான உச்சரிப்பில் தெளிந்த நீரோடையைப் போன்ற குரலைக் கொண்டவருக்கு புகழாரங்கள் இன்னும் எவ்வளவோ சூட்டலாம். நம் தமிழர்கள் ஒன்று கூடி அவரை பாராட்ட வேண்டும்.\nஅரசு அவருக்கு பெரிய பாராட்டு விழா நட��்த வேண்டும் .\nசுசீலாவுக்கு இணையான குரல் வளம் கொண்ட மற்றொரு பாடகி அவர் காலத்தில் இல்லை. எல் ஆர் ஈஸ்வரி கூட சுசீலாவுக்கு போட்டியாக வர இயலாது கேபரே பாடல்களுக்கு நகர்ந்து விட்டார். எஸ் ஜானகி செயற்கையாக பாடுபவர். பாசம் படத்தின் ஜல் ஜல் ஜல் என்னும் சலங்கை ஒலி பாடலில் எத்தனை சிரமப்பட்டு தன் குரலுக்கான இனிமையை சேர்த்திருக்கிறார் என்று கேட்டு அவர் அப்போதே அப்படித்தான் போலும் என்ற எண்ணம் வந்தது. இரா சுசீலாவை ஓரம்கட்ட முயன்றபோது ஜானகி அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டார். இராவினால் ஜானகிக்கு ஏராளமான பாடல்களும் புகழ் மாலைகளும் கிடைத்தன என்பது உண்மையே. சிலர் ஜானகியை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் என்றே அழைக்கிறார்கள். அவர் என்றைக்கும் சுசீலாவின் இனிமைக்கு அருகே வரமுடியாது. எல்லா குப்பைகளையும் என்ற சொற்களுக்குள் ஏகப்பட்ட அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன. அதை நான் ஆமோதிக்கிறேன். குப்பை கொஞ்சமா நஞ்சமா வந்த பத்தில் ஒன்றோ ரெண்டோதான் தேறும். அதற்கே இத்தனை ஆர்ப்பாட்டம்\nசுசீலாவின் குரல் வளம் பற்றி நீங்கள் ஒரு கட்டுரை எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். இன்னமும் எதிர்பார்க்கிறேன்.\nஇசைத்துறையில் உள்ளவர்கள் கூட கூப்பிட்டு வாழ்த்தவில்லை.. பொறாமையோ என்னவோ\nநான் நினைப்பது என்னவென்றால் இரா வருகைக்கு முன்பு சுசீலா பாட்டு டிஎம்ஸ் பாட்டு என்று தான் சொல்வார்கள். (அதுவும் கண்ணதாசன் ,வாலி,புலமைப்பித்தன் ,பட்டுக்கோட்டையார் எழுதினாலும் எம்ஸ்வி,மகாதேவன், சுதர்சனம், வேதா, குமார் இசையமைத்து இருந்தாலும் ).பாட்டு எழுதிய வரும் இசையமைத்தவரும் அதை பெரிதாக எடுக்க மாட்டார்கள்.\nஇது இரா அவர்களுக்கு பிடிக்க வில்லை. Tks Susheela குரல்கள் vibrating voices.இசை யை அமுக்கி விடும். ஆனால் இரா பாடல்களை இரா பாட்டு என்றுதான் அனைவரும் கூறுவார்கள். என்ன ஜானகி பாடியது spb பாடியது என்று கூறுவார்கள்.\nசுசீலாவுக்கு இணையான குரல் கொண்ட மற்றவரை தமிழில் இதுநாள் வரை நான் கேட்டதில்லை. அதற்காக அவர் மட்டுமே சிறந்தவர் என்றும் சொல்லமாட்டேன். சுசீலாவிடமிருந்து தமிழ் கற்றுக்கொள்ளச் சொன்ன ஆசிரியர்கள் குறித்து நானும் படித்திருக்கிறேன். என்ன செவ்வானத்தில் என்பதை ஷெவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் என்று சில சமயங்களில் கொஞ்சம் அழுத்தம் கொடுப்பார்.\nஅரசு அவருக்குப் பாராட்டு விழா எடுக்கவேண்டும் என்ற உங்களின் கோரிக்கை சரியே.\nநான் உங்கள் தளத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். எதோ ஒரு இணைப்பின் மூலம் உங்கள் இசையரசி தளம் அறிந்து அங்கு வந்து நீங்கள் பி சுசீலாவின் தீவிர ரசிகர் என்றறிந்தேன். உங்கள் வருகைக்கு நன்றி.\n----இசைத்துறையில் உள்ளவர்கள் கூட கூப்பிட்டு வாழ்த்தவில்லை.. பொறாமையோ என்னவோ---\nஉண்மையாக இருக்கலாம். இங்கே ஒரு சிலருக்கு அபிரிமிதமான பாராட்டு மழை கொட்டுவார்கள். ஆடம்பர விழா எடுப்பார்கள். \"எல்லாம் துறந்த ஞானி\"களுக்குக் கூட இப்படியான புகழாரங்கள் தேவைப்படுகின்றன.\nநீங்கள் சுசீலாவுக்காக ஆதங்கப்படுவது நியாயமானதே.\nசிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஒரு முறை கூட எம் எஸ் விக்கு வழங்கப்படவில்லை என்பது போன்ற முரண்பாடுகள் நிறைந்த பொறாமைகள் சூழ்ந்த உலகமாக திரைத்துறை தெரிகிறது.\nஇராவுக்கு முன் என்றல்ல இராவின் காலத்திலேயே ரஜினி பாட்டு கமல் பாட்டு மோகன் பாட்டு ராமராஜன் பாட்டு என்று மக்களில் சிலர் இசையை நடிகர்களின் முகமாகப் பார்த்தார்கள். இராவுக்கு முன் இது மிக வெளிப்படையாக அதிகமாகத் தெரிந்தது. இரா தனக்கு வேண்டிய அங்கீகாரத்தை பெற்றுவிட்டார். ஆனால் அவருக்கு முன்னிருந்தவர்கள் இந்த விஷயத்தில் இழப்பாளர்களே. குறிப்பாக எம் எஸ் வி மற்றும் வி. குமார். இரா எதற்காக இடையிசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் என்பது கூட பாடல் வரிகள் மீது மக்கள் கவனம் போகக் கூடாது என்பதற்காகத்தான். தன் இசையை மீறிய எதையும் அவர் வளர விட்டு வைத்ததில்லை. வைரமுத்துவுடனான பிரிவும், எஸ் பி பி குரலில் மனோ என்ற பாடகர் திடீரெனெ பாட வந்ததும் இதன் பின்னணியில்தான்.\nஇப்போது எல்லாம் ஓய்ந்துவிட்டது. எதோ ஓய் என்றொரு படத்திற்கு இசை அமைத்தாராமே\nவழக்கம் போலவே தாமதமான வருகை காரிகன்...\nநீங்கள் குறிப்பிட்ட சம்பிரதாய அபத்தம் அவ்வளவு சீக்கிரமாய் முடிந்துவிடாது என்பது ஒரு சோகமான யதார்த்தம் கான்ஸ் பட விழா போன்ற பாராபட்சமற்ற சினிமா விருதுகள் இந்திய சூழலில் என்றுமே சாத்தியமாகாது என்பது என் கருத்து.\n\" எண்ணிக்கையை \" கொண்டாடுவதும் நம் தனிமனித வழிபாடு சார்ந்த பழக்கங்களில் ஒன்றாக மாறிவிட்டதின் விளைவே ராஜாவின் சாதனை பேசப்படுவதற்கும் பி. சுசீலா மறக்கப்படுவதற்கும் காரணம் சுசீலாவின் சாதனையை உங்களின் இந்த பதிவின் மூலமாகத்தான் தெரிந்துக்கொண்டேன் \nநீங்கள் குறிப்பிட்ட அவரின் பாடல் வரிகளை படிக்கும்போதே மனதுக்குள் அவரின் குரல் மாலை நேர தோட்டத்தின் மல்லிகை மணமாய் சூழ்கிறது \nஆச்சர்யமாக இருந்தது உங்களின் வரவு. நன்றி.\nசிவாஜிக்கும், எம் எஸ் விக்கும் வழங்கப்படாத தேசிய விருதுகளை யார் வாங்கினால் என்ன சிவாஜியை விட கமல், விக்ரம், தனுஷ் போன்றவர்கள் சிறப்பாக நடித்தார்கள் என்பதோ, எம் எஸ் வி யை விட இளையராஜா, ரஹ்மான் சிறந்த இசையை கொடுத்தார்கள் என்பதோ என்னால் ஏற்றுகொள்ள முடியாத ஒன்று. உரியவர்களுக்கு கொடுத்துவிட்டு அதன் பின் மற்றவர்களுக்கு விருதுகள் சென்றிருந்தால் நலமாக இருந்திருக்கும்.\nசுசீலாவின் கின்னஸ் சாதனையை என் பதிவின் மூலம் தெரிந்துகொண்டதே நாம் எந்த அளவிற்கு திறமையானவர்களை மதிக்கிறோம் என்பதன் வெளிப்பாடு. பலர் சுசீலாவுக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் பற்றி வாய் திறக்கவில்லை. இதையே இளையராஜா பெற்றிருந்தால் நிலைமையே வேறு. அதுதான் என்னுடைய கோபம்.\nதமிழ்த் திரையிசையின் ஒரே இன்னிசைக் குரல் சுசீலாவுடையது. வேறு யாரும் அதை திருடிக்கொள்ள முடியாது. காலமே அதை தீர்மானித்துவிட்ட பின் யாரால் இதை மாற்ற முடியும்\nஉங்களின் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.\nஎக்காலத்திலும், எனக்கு மிகப்பிடித்தமான பாடகி திருமதி. பி. சுசீலா அவர்களைப் பற்றிய உங்கள் கணிப்பு மிகச் சரியானதே\nஈடு, இணையற்ற பாடல் அரசி. இன்னும் எவ்வளவோ சொல்ல முடியும் அவர் புகழ் பாடி.\nநான் முரண்படும் விஷயம், திருமதி. ஜானகி அவர்களைப் பற்றிய உங்கள் மதிப்பீடு\nதிருமதி. ஜானகி அம்மா அவர்கள் தனிக்க உரியதான குரல் வளத்தில் பெரும் வெற்றிகள் பெற்ற, பல மொழிகளில் நீண்ட காலம் கோலோச்சிய, அசாதாரண பாடகி. மூன்று மொழிகளில் 4 தேசிய விருதுகள், 11 முறை கேரளா, 10 முறை ஆந்திரா , 6 முறை தமிழ்நாடு அரசாங்கங்களினால் சிறந்த பாடகி என விருது பெற்றவர்.\nஇருவர் குரலையும், இரண்டு மொழிகளில் 30 வருடங்களுக்கு மேலாக கேட்டு ரசித்துக் கொண்டிருப்பவன் நான். எனக்கு எப்போதும் பிடித்திருப்பது திருமதி. சுசீலா அம்மாவின் குரல்தான் பி. சுசீலா அம்மா அவர்களைப் பற்றி வானுயரப் பேச, இன்னொரு சாதனையாளரை, திருமதி. ஜானகியாகட்டும் அல்லது வேறு யாராகட்டும், நியாயமில்லாத மதிப்பீடுகளின் மூலம் மட்டம் தட்டிப் பேச எந்த அவசியமும் இல்லை என்றே கருதுகிறேன்\nவளர்புகழ் திருமதி. சுசீலா அம்மா அவர்களின் புதிய சாதனைக்கு என் வாழ்த்துகள்\nசுசீலாவின் குரல் உங்களுக்கு மிகவும் பிடித்ததாக நீங்கள் குறிப்பிட்டுள்ளது ஒருவேளை மிகையானதாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்லவரும் கருத்து எஸ் ஜானகி பற்றியதே. எனக்குத் தோன்றுவது என்னவெனில் ஜானகியை அதிகம் ரசிப்பதால்தான் உங்களால் எனது விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான்.\nசுசீலாவைவிட ஜானகி சிறப்பாக பாடுவதாக சிலர் பாராட்டுகிறார்கள். எனக்கோ அது உண்மையில்லை என்ற எண்ணம் ஆழமாக உண்டு. ஜானகி நல்ல பாடகியாக வந்தவர்தான். இராவிடம் மாட்டிக்கொண்டு பல அற்பமான, ஆபாசமான பாடல்களைப் பாடி சுசீலாவிடம் காணப்பட்ட மேன்மையை இழந்தவர். சிலர் அவரை ஒரு மிமிக்ரி பாடகர் என்றே அழைக்கின்றனர்.\nயாரையும் மட்டம் தட்டிப் பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், சில வேளைகளில் அவ்வகையான ஒப்பீடுகள் நேர்வது யதார்த்தமான எதிர்வினை என்று நினைக்கிறேன்.\nஇசை விரும்பிகள்:XXX - எண்பதுகள்: இசையுதிர்காலம் I\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=1909506", "date_download": "2018-10-19T04:42:47Z", "digest": "sha1:24MYDBFDOVYZTXQH3CJJGTYFLDY23G5E", "length": 16682, "nlines": 83, "source_domain": "m.dinamalar.com", "title": "அவன் ஒரு அதிசயம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் ச��றப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: டிச 01,2017 13:28\nமுப்பத்தொன்பது வயதிற்குள்ளே முன்னுாறு பேர்களின் வாழ்க்கையை வாழ்ந்தவன்,மூச்சுக்கு மூச்சு தேசமென்ற பாடியவன்,தேசமே தெய்வமென்று வணங்கியவன்,சாதிக்கொடுமைகளை சகிக்காதவன்,மூடநம்பிக்கைகளை சாடியவன்,பராசக்தியின் செல்லமகன்,பாரதத்தாயின் தவப்புதல்வன்,எட்டையபுரத்தில் சுப்பையாகவாகப் பிறந்தவன்,பாரதியாக வளர்ந்தவன்,மகாகவியாக மலர்ந்தவன்.\nஅருமைத்தமிழை அழகு செய்த நம் பாரதிக்கு வருகின்ற டிசம்பர் மாதம் 11ந்தேதி 135 வது பிறந்த நாள்,இந்த நல்ல நாளில் அவரது பெருமையை போற்றும் விதத்தில் சென்னையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.\nஅதில் ஒன்றுதான் பாரதி யார்\nவருகின்ற 09/12/17 ந்தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தியாகராயர் திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி வளாகம் பாரத் கலாசார் மையத்தில் நடைபெற உள்ளது.\nஇந்த நாடகத்தினை பாரதிப்பிரியர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் திரளாக பார்க்கவேண்டும் ஆகவே நீங்கள் நாடக ஒத்திகையை வந்து பாருங்களேன் என்று நாடகத்தின் வசனகர்த்தாவும், பாரதியாக நடிப்பவருமான இசைக்கவி ரமணன் அழைப்பிதழ் கொடுக்கும் போதே ஒத்திகைக்கு அழைப்பும் விடுத்திருந்தார்.\nஒத்திகை சென்னையில் உள்ள அமரர் எஸ்.வீணை பாலசந்தர் வீட்டில் நடந்தது.\n'அந்த நாள்' படம் பார்த்தது முதல் வீணை எஸ்.பாலசந்தர் மீது அலாதி பிரியம் கொண்டவன் நான் ஆகவே அவர் வாழ்ந்த வீட்டிற்கு செல்வதையே பெருமையாக கருதிச் சென்றேன்.பழம் பெருமையுடன் ஒரு கலைக்கூடம் போல வீடு இருந்தது.\nநாடகத்தின் இயக்குனரும் எஸ்.பாலசந்தரின் மகனுமான எஸ்.பி.எஸ்.ராமன்,அவரது தாயார் சாந்தாம்மா,துணைவியார் தர்மா ராமன் மற்றும் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் காட்டிய அன்பும் விருந்தோம்பலும் சிறப்பாக இருந்தது இது எனக்கானது அல்ல இசைக்கவி ரமணன் நண்பருக்கானது என்பதால் எல்லா நன்றிகளும் அவருக்கே சமர்ப்பணம்.\nபாரதியை பல கோணங்களில் எழுத்து சினிமா நாடகம் என்று பல ஊடகங்களில் பார்த்திருப்பதால் இவர்கள் எப்படி பாரதியைப் பார்க்கப் போகின்றனர் என்ற ஆர்வம் நிறையவே இருந்தது.\nஒத்திகை என்றால் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கும் என்பதற்கு நேர்மாறாக மேடையில் நடந்ததைப் போலவே நாடகம் நடந்தது.\nஒட்டு மீசை இல்லாமல் ஒரு காட்சியில் பாரதிதாசன் தோன்ற மீசையோடு வந்தாலே ஆச்சு என்று பிடிவாதமாக இருந்த அந்த ஒரு விஷயத்திலே இயக்குனர் ராமனின் 'பெர்பக்சன்' தெரிந்தது, அது நாடகம் முழுவதுமே தெரித்தது.\nபாரதியின் மரணத்தோடு துவங்கும் நாடகம் பிளாஷ் பேக் முறையில் பின்னோக்கி சென்று அவரது வாழ்க்கையின் அனைத்து சாரம்சங்களையும் சுருக்கமாகவும் சுவையாகவும் தருகிறது.\nபாரதி பற்றி நமக்கு தெரிந்த விஷயங்களுடன் நமக்கு தெரியாத பல விஷயங்களையும் இந்த நாடகம் தருகிறது உதாரணத்திற்கு ஒன்று சொல்வதனால் கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சி நாதனின் மரணம் பாரதியாரிடம் எப்படி எதிரொலித்தது என்பது போன்ற விஷயத்தை சொல்லலாம்.\nவறுமைக்கும் புலமைக்கும் நடுவே எப்போதும் ஊடாடிக்கொண்டிருந்த பாரதி வேடத்திற்கு மிக பொருத்தமாக இருந்தார் இசைக்கவி ரமணன்.இவருக்கும் சரி பாரதிக்கும் சரி பொதுவானவர் பராசக்தி என்பதாலும், இவர் ஒரு இசைக்கவி என்பதாலும் பாடல்களிலும் வசன உச்சரிப்பிலும் பிரமாதப்படுத்தினார்,அதிலும் மழை நேரத்து கவிதையிலும், மரண நேரத்து கவிதையிலும் பிரமிப்பை ஏற்படுத்திவிட்டார்.இசைக்கவி ரமணனுக்கு இந்த நாடகம் ஒரு மைல்கல்லாகவே இருக்கும்.\nவழக்கமாக செல்லம்மாவை அரிசிக்கும் பருப்புக்கும் அல்லாடுபவராக சித்திரித்துவந்த நிலையில், இதில் பாரதியின் கவிதையை கண்டு சிலிர்ப்பவராகவும்,அவர் குழந்தைகளோடு மகிழ்ந்திருப்பதை பார்த்து சிரிப்பவராகவும்,பாரதியின் ஆரோக்கியத்திற்காக துடிப்பவராகவும்,கணவரின் சகல இன்ப துன்பங்களிலும் பங்கேற்பவராகவும்,பாரதியோடு வாதப்பிரதிவாதம் செய்யும் புத்திசாலியாகவும் நாடகம் முழுவதிலும் செல்லம்மாவாக தர்மா ராமன்வருகிறார், மனதில் நிற்கிறார்.\nபாரதியின் வளர்ப்பு மகள் யதுகிரியாக வரும் கிருத்திகாவை ஒரு பெண் பாரதி என்றே சொல்லலாம் நடிப்பிலும் பாட்டிலும் அவ்வளவு ஜீவன், சபாஷ்\nஇன்னும் பாரதிய��ன் நண்பனாக துணைவனாக போலீசாக ஜாமீன்தாராக மைத்துனராக வந்த மற்ற நாடகபாத்திரங்கள் யாவரும் குறையின்றி நிறைவுடன் செய்திருந்தனர்.\nவீட்டின் கூடத்தில், மேஜை நாற்காலிகளுக்கு நடுவே, 'லைட்ஸ் ஆன்' 'லைட்ஸ் ஆப்' 'மெயின் லைட்ஸ் ஆன்' என்ற ஒத்திகைக்கான சத்தங்களுக்கு நடுவில் நடந்த போதே என்னை மிகவும் நெகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கிய இந்த நாடகம், முழுமையான விளக்கு வெளிச்சத்தில் மேடை அலங்கார உச்சத்தில் நடக்கும் போது பார்வையாளர்களுக்கு ரொம்பவே பிடிக்கும்.\nநாடகம் மேடையேறிய பிறகு பார்த்து எழுதுவதால் வாசகர்களாகிய உங்களுக்கு பயன் இருக்கப் போவது இல்லை, நடப்பதற்கு முன்பாகவே சொல்லிவிட்டால் நீங்கள் நாடகம் பார்க்க தயராகிவிடுவீர்கள் ஆகவேதான் ஒத்திகையை பார்த்துவிட்டு இங்கே எழுதுகிறேன்,நாடகம் காணத் தயராகுங்கள்.\nஇலவச அனுமதியுடன் நடைபெறும் இந்த நாடகம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்க இசைக்கவி ரமணனை தொடர்பு கொள்ளவும் எண்:9940533603.\n» நிஜக்கதை முதல் பக்கம்\nமஹாகவி பாரதியை எவ்வளவு யார் எப்படி போற்றினாலும் தகும் இசைக்கவி ரமணனும் பொருத்தமானவர் நாடகம் வெல்ல வாழ்த்துக்கள் முடிந்தால் இதை ஒரு திரைப்படமாகவும் கொண்டுவரலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/03/16/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2018-10-19T04:52:13Z", "digest": "sha1:HGK4BH7Z65KVZWRLZGQ4SEJQ6GS4YZJZ", "length": 5312, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "அகதிகளுக்காக அவுஸ்திரேலியாவில் ஆர்பாட்டம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீ���ு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஏதிலிகளின் உரிமைகளுக்கு ஆதரவு தெரிவித்து, அவுஸ்திரேலியாவின் நோர்த் கோர்ட் பகுதியில் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.\nஏதிகளுக்கான நடவடிக்கை கூட்டணியினால், கடந்த 10 ஆம் திகதி நடத்தப்பட்ட இந்தப் பேரணியில் சுமார் 100 பேர் பங்கேற்றிருந்தாக அவுஸ்திரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது. ஏதிலிகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு இப் பேரணியில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில் கருத்து வெளியிட்டுள்ள அவுஸ்திரேலியாவில் நிதித்துறை தொழிற்சங்க அமைப்பளராக தற்போது பணியாற்றும் இலங்கை அகதியான, ஆரன் மயில்வாகனம், அண்மையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட சாந்த ரூபன் என்ற தமிழ் ஏதிலி, புலனாய்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டதாகவும், அவரின் வாழ்க்கை குறித்து தாம் அச்சமடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n« பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 பேர் கைச்சாத்து- ரியர் அட்மிரல் ஆனந்த குருகேயை ஆஜர்படுத்த உத்தரவு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivasinnapodi1955.blogspot.com/", "date_download": "2018-10-19T06:06:13Z", "digest": "sha1:6DPANWVBBRJE5W76TICMSKWFTGZMDSWB", "length": 205177, "nlines": 427, "source_domain": "sivasinnapodi1955.blogspot.com", "title": "எனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும் ----------------------------------------------- Blogger Template Style Name: Rounders 2 Date: 27 Feb 2004 Updated by: Blogger Team ----------------------------------------------- */ /* Variable definitions ==================== */ body, .body-fauxcolumn-outer { background:#ccc; margin:0; text-align:center; line-height: 1.5em; font:x-small Trebuchet MS, Verdana, Arial, Sans-serif; color:#000000; font-size/* */:/**/small; font-size: /**/small; } /* Page Structure ----------------------------------------------- */ /* The images which help create rounded corners depend on the following widths and measurements. If you want to change these measurements, the images will also need to change. */ #outer-wrapper { width:740px; margin:0 auto; text-align:left; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #main-wrap1 { width:485px; float:left; background:#ffffff url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_bot.gif\") no-repeat left bottom; margin:15px 0 0; padding:0 0 10px; color:#000000; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } #main-wrap2 { float:left; width:100%; background:url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_top.gif\") no-repeat left top; padding:10px 0 0; } #main { background:url(\"http://www.blogblog.com/rounders2/rails_main.gif\") repeat-y left; padding:0; width:485px; } #sidebar-wrap { width:240px; float:right; margin:15px 0 0; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } .main .widget { margin-top: 4px; width: 468px; padding: 0 13px; } .main .Blog { margin: 0; padding: 0; width: 484px; } /* Links ----------------------------------------------- */ a:link { color: #bb3300; } a:visited { color: #cc6633; } a:hover { color: #cc6633; } a img { border-width:0; } /* Blog Header ----------------------------------------------- */ #header-wrapper { background:#771100 url(\"http://www2.blogblog.com/rounders2/corners_cap_top.gif\") no-repeat left top; margin-top:22px; margin-right:0; margin-bottom:0; margin-left:0; padding-top:8px; padding-right:0; padding-bottom:0; padding-left:0; color:#ffffff; } #header { background:url(\"http://www.blogblog.com/rounders2/corners_cap_bot.gif\") no-repeat left bottom; padding:0 15px 8px; } #header h1 { margin:0; padding:10px 30px 5px; line-height:1.2em; font: normal bold 200% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #header a, #header a:visited { text-decoration:none; color: #ffffff; } #header .description { margin:0; padding:5px 30px 10px; line-height:1.5em; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { margin-top:0; margin-right:28px; margin-bottom:0; margin-left:43px; font-size:85%; line-height:2em; text-transform:uppercase; letter-spacing:.2em; color:#881100; } .post { margin:.3em 0 25px; padding:0 13px; border:1px dotted #bbbbbb; border-width:1px 0; } .post h3 { margin:0; line-height:1.5em; background:url(\"http://www2.blogblog.com/rounders2/icon_arrow.gif\") no-repeat 10px .5em; display:block; border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; padding-top:2px; padding-right:14px; padding-bottom:2px; padding-left:29px; color: #333333; font: normal bold 135% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } .post h3 a, .post h3 a:visited { text-decoration:none; color: #333333; } a.title-link:hover { background-color: #bbbbbb; color: #000000; } .post-body { border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; border-bottom-color:#ffffff; padding-top:10px; padding-right:14px; padding-bottom:1px; padding-left:29px; }", "raw_content": "\nஎனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்\nஞாயிறு, 15 டிசம்பர், 2013\nஇடுகையிட்டது சிவா சின்னப்பொடி à 2:12 பிற்பகல் 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nசெவ்வாய், 29 அக்டோபர், 2013\nசந்திரன் இறந்து இரண்டு வாரம் கடந்துவிட்ட நிலையில் அவனை கொலைசெய்த சாதி வெறியர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் என் மனதை வாட்டிக்கொண்டிருந்தது. ‘நாங்கள் அவனை மறந்து விட்டதாக நினைத்து அவன் ஆவியாக வந்து எங்களை வெருட்டுவானோ’ என்ற பயம் வேறு அடிமனதில் இருந்துகொண்டிருந்தது.\nஇது பற்றிய பேச்சை எடுத்தாலே சின்னத்தம்பியும் நடராசனும் ‘ஆளை விட்டால் போதும் சாமி’ என்று விலகி விலகிச் சென்றார்கள்.\nதனியாக எதையும் செய்வதற்கும் எனக்கு துணிவிருக்கவில்லை.\nஒரு நாள் தோழர் சிவராசா எங்கள் வீட்டுக்கு வந்த போது, ‘சிறுவர்களான நாங்கள் அவர்களது போராட்டத்துக்கு என்ன செய்யலாம்’ என்று கேட்டேன்.\n‘நன்றாகப்படித்து சாதித்து காட்டுவது தான் சிறுவர்களான எங்களுக்குரிய கடமை’ என்று அவர் சொன்னார்.கந்தமுருசேனாரும் இதைத் தான் எனக்கு சொல்லியிருந்தார்;.\nநாங்கள் படித்து முன்னேற வேண்டுமானால் அதற்கு இருக்கும் தடைகளை அகற்ற வேண்டும்.\nஆதிலும் பாடசாலைக்கு செல்வதற்கு விருப்பமும் ஈடுபாடும் இருக்கவேண்டும்.\nஆனால் பாடசாலை என்பது எங்களை அவமதிக்கும்-புறக்கணிக்கும் இடமாக இருந்ததால் நாங்கள் ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் அங்கு செல்வதில்லை.\nஉண்மையை சொல்வதானால் கந்த முருகேசனார் நடத்திய திண்ணைப் பள்ளிக் கூடத்துக்கு செல்வதில் இருந்த ஆர்வம் எனக்கு அரசாங்க பாடசாலையான மந்திகை பள்ளிக் கூடத்துக்கு செல்வதில் இருக்கவில்லை.\nஅதற்கு காரணம் சாதி வெறியரான கதிர்காமர் வாத்தியாருடைய செய்பாடுகளாகும்;\nவழமைபோல பாடசாலைக்குச் சென்று எங்களது வகுப்பில் பசுபதி வாத்தியார் புதிதாக எமக்கு ஏற்பாடு செய்து தந்தபடி காட்போட் மட்டைகளை எடுத்துவந்து தரையில் போட்டுவிட்டு அமரமுற்பட்ட போது நாங்கள் அமரும் இடத்துக்கு பக்கத்தில் உள்ள கதிரையில் அமரும் மாணவன் வராதது தெரிந்தது.\nஏற்கவே சந்திரன் சாதிவெறியர்களால் கொலைசெய்யப்பட்டதை நினைத்து கோபத்துடன் இருந்த எனக்கு ‘இந்த கதிரையில் ஏறியிருந்தால் என்ன’ என்ற எண்ணம் சட்டென்று தோன்றிது.’போராடினால் தான் எதுவும் கிடைக்கும்’ என்று கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் சொன்னதும் ஞாபகத்துக்கு வந்தது.\n‘எல்லாம் வல்ல சாமி இருக்கிற கோயிலுக்குள் போகிறதுக்கு துணிஞ்ச பிறகு வகுப்பில் இருக்கும் கதிரையில் ஏறி இருந்தால் என்ன’ என்ற நினைப்புடன் பின்விளைவுகள் பற்றிய எந்தப்பயமும் இன்றி அந்த கதிரையில் ஏறி இருந்துவிட்டேன்.\nநான் ஏறி இருந்த கதிரைக்கு பக்கத்து கதிரையில் இருந்த மேட்டுக்குடி மாணவன் ஏதோ அசிங்கமான விரும்பத் தகாத மிருகம் ஒன்று தனக்கு பக்கத்தில் வந்து இருந்துவிட்டதாக நினைத்து கத்திக்கொண்டு எழுந்து அப்பால் சென்றுவிட்டான்;.\nஅங்கிருந்த மேட்டுக்குடி மாணவ சிகாமணிகள் ஏதோ பெரிய அக்கிரமம் நடந்துவிட்டதைப் போல ‘ஏய் நளவா நீ கதிரையில் இருக்கக் கூடாது எழும்படா’ என்று கத்திக் கூச்சல் போட்டார்கள்.நான் அசைய மறுக்க சிலர் என்னை இழுத்து விழுத்தப்பார்த்தார்கள்.\nநான் மேசையை இறுக்கிப்பிடித்தபடி அசையாதிருக்க சிலர் எனக்கு அடித்தார்கள்.அவர்களை தடுக்க சின்னத்தம்பி நடராசன் உட்பட எமது சமூகப் பொடியள் முயல அங்கு ஒரு சிறு கலவரமே மூண்டுவிட்டது.\nஅதற்குள் சில மேட்டுக்குடி பொடியள் ஓடோடிச் சென்று எங்களது வகுப்பாசிரியாரான கதிர்காமர் வாத்தியாரை அழைத்து வந்தார்கள்.\nசாதி வெறியரான அவர் குழுமாடு ஒன்று வெறி கொண்டு வருவதைப் போல கோபாவசத்தோடு வந்து ‘எல்லாம��� இருங்கோடா’ என்று கத்தினார்.\nஅப்போதும் கதிரையை விட்டு எழுந்திராது அமர்ந்திருந்த என்னை வெறிபிடித்த மிருகம் ஒன்று பார்ப்பதைப்போல வெறித்தனமாக பர்த்து\n‘நள நாயே உனக்கு கதிரை கேக்குதா’ என்று கத்திய வாறு என்னுடை தலைமயிரில் பிடித்து என்னைத்தூக்கி எனது தலையை அருகில் இருந்த சுவரில் மோதி அடித்தார்.\nஅந்த வெறிகொண்ட மனித மிருகம் தூக்கி அடித்ததில் எனது இடது பக்க நெற்றி உடைந்து இரத்தம் கொட்டியது.\nஅவமானம் அழுமை ஆத்திரம் எல்லாம் ஒன்று சேர நான் எழுந்து கண் இமைக்கும் நேரத்தில் என்னுடைய சிலேட்டை எடுத்து வாத்தியார் என்ற பெயரில் இருந்த அந்த மனித மிருகத்துக்கு எறிந்துவிட்டேன்.\nஅந்த சிலேட் அவர் மீது பட்டு கீழே விழுந்து உடைந்து நெருங்கியது.\n‘ஓரு நளப் பொடியன் கதிரையில் ஏறி இருந்ததுமல்லாமல் ஒரு வெள்ளாள வாத்தியாரான தன்னையே அடித்துவிட்டான்’ எவ்வளவு பெரிய குற்றம்.விடுவாரா கதிர்காமர் வாத்தியார்அப்புறம் அவரது சைவ வெள்ளாளியப் பெருமை என்னாவது \nஎன்னை அடித்து உதைத்து துவைத்து எடுத்துவிட்டார்.\nஅதற்குள் பசுபதி வாத்தியார் தலைமை ஆசிரியர் உட்பட எல்லோரும் அங்கே வந்துவிட்டனர்.\n‘கூப்பிடுங்கள் பொலீசை.உவனை கொண்டுபோய் பொலிஸ் ஸ்டேசனிலை வைத்து நல்ல சாத்து சாத்த வேணும்’ என்று கதிர்காமர் வாத்தியார் கத்திக் கொண்டிருந்தார்.\n‘போலீசுக்கெல்லாம் வேண்டாம் நாங்களே பாத்துக்கொள்ளுவம்,பொலிசுக்கு போனால் இவன்ரை படிப்பு கெட்டுபோய்விடும்’ என்று பசுபதி வாத்தியார் அவரை சமாதானம் செய்ய முற்பட்டார்.\nநீர் இந்த கீழ் சாதி நாயளுக்கு சப்போட்டோ உவங்களுக்கு எல்லாம் என்னத்துக்கு படிப்பு.போய் மக்கோனாவில் (மக்கோனா என்பது ஒரு இடம் அங்குதான் சிறுவர் சீர் திருத்தப் பள்ளி இருந்தது) இருந்து கழி தின்னட்டும்’ என்று வார்த்தைகளை அனலாகக் கொட்டினார்.\nஇவர்கள் இப்படி பேசிக் கொண்டிருந்த போது எனது தலைக் காயத்திலிருந்து இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது.\nஅதை அவதானித்த பசுபதி வாத்தியார் அங்கிருந்த தலைமை ஆசிரியரைப் பார்த்து ‘இதில் என்ன செய்யலாம் என்பதை நீங்கள் தான் முடிவெடுக்க வேணும், நான் போய் இவனுக்கு மருந்து கட்டிக்கொண்டு வாறன்’ என்று கூறிவிட்டு என்னை அருகிலிருந்த மந்திகை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று மருந்து கட்டுவித்தார்.\nநாங்கள் மருத்துவமனையில் இருந்து பாடசாலைக்கு திரும்பிய போது அங்கே காவல்துறை ஜீப் நின்று கொண்டிருந்தது.\nவாத்தியாரை அடித்துவிட்டு நான் ஓடியபோது கால் தடக்கி கல்லில் விழுந்து மண்டை உடைந்து விட்டது. இது தான் காவல்துறைக்கு அவர்கள் கொடுத்த வாக்கு மூலம்.\nநான் பயத்தில் கதறி அழ பருத்தித்துறை காவல்துறையினர் என்னை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு போய் காவலில் வைத்துவிட்டார்கள்.\nவிசயமறிந்து எனது அப்பாவும் அம்மாவும் ஓடிவந்து அவர்களிடம் என்னை விட்டுவிடும்படி கெஞ்;சிப்பார்த்தார்கள்.\nவாத்தியாருக்கு அடித்த பொடியளை விட முடியாது என்று அவர்கள் கூறிவிட்டார்கள்.\nஎனது தந்தை சட்டத்தரணி ஒருவரை ஏற்பாடு செய்து அவர் மூலமாக காவல்துறையினரை அணுகினார்\nஅப்போதும் ‘வாத்தியாருக்கு அடித்தது பெரிய குற்றம் என்றும் என்னை நீதி மன்றத்தில் நிறத்தி மக்கோனேவில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப் போவதாகவும்’ அவர்கள் சட்டத்தரணியிடம் தெரிவித்துவிட்டனர்.அந்த சட்டத்தரணி அங்கிருந்த காவல்துறை பொறுப்பதிகாரிக்கு நடந்த உண்மை சம்பவத்தை விளக்கி கூற, அவர் முறைப்பாடு செய்தவர்கள் தாங்கள் கொடுத்த முறைப்பாட்டை திரும்பப் பெற்றால் மட்டுமே என்னை விடுதலை செய்ய வழி இருக்கிறதென்றும் அதற்கு மாலை 5 மணி வரை அவகாசம் தருவதாகவும் தெரிவித்தார்.\nஅப்போது நேரம் பகல் 11 மணியாகியிருந்தது.\nஅந்த சட்டத்தரணி தனது காரிலே எனது பெற்றோரை பாடசாலைக்கு அழைத்துவந்து பாடசாலை அதிபருடனும் கதிகர்காமர் வாத்தியாருடனும் பேசிய போதும் அவர்கள் தாங்கள் கொடுத்த முறைப்பாட்டை திரும்பப் பெறமறுத்துவிட்டனர்.\nஅதற்கு மேல் தன்னால் ஒன்றும் செய்ய முடியாதென சட்டத்தரணி கைவிரித்துவிட, பயந்து போன எனது தந்தை மந்திகை சந்தியில் வாடகை கார் வைத்திருந்த இரத்தினம் என்பவரின் காரை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு அந்த நேரம் எமது பிரதேச தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டிருந்த ஜெயக்கொடி, துரைரத்தினம், நடராசா என்று எல்லோரையும் சென்று பார்த்து நடந்ததை சொல்லி உதவிசெய்யும் படி கெஞ்சினார்.ஆனால் வாத்தியருக்கு அடித்த பொடியனுக்கு ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் கையை விரித்துவிட்டனர்.\nஎனது சிறிய தந்தை செல்லத்தம்பி சிறுபான்மை தமிழர் மகாசபையின் பிரிதிநிதிகள் ம���லம் எதாவது செய்விக்கலாம் என்று அவர்களுடன் பேசுவதற்காக யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார். அவர்களுக்கும் பருத்தித்துறைக்கு வந்து எங்களுக்கு உதவி செய்ய நேரம் இருக்கவில்லை.\nமாலை 5 மணி வரை நான் காவல்துறையின் காவலில் அழுது கொண்டிருக்க எனது பெற்றோர் கண்ணீரும் கம்பலையுமாக வீதியாக அலைந்து கொண்டிருந்தனர்.\nஇதற்கிடையில் இந்த விடயத்தை அறிந்த கரவெட்டி பகுதி கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் தோழர் சண்முகதாசனுக்கு ரங்கோல் போட்டு நடந்ததைச் சொல்ல அவர் உடனடியாக தோழர் எஸ்.டி.பண்டாரநாயக்காவை(சந்திரிகாவின் தந்தை அல்ல) தொடர்;பு கொண்டு நடந்ததை சொல்லி அவர் மூலமாக கொழும்பிலுள்ள காவல்துறை தலைமையகத்தின் ஊடக பருத்தித்துறை காவல் நிலையத்துக்கும் பருத்தித்துறை நீதிபதிக்கும் தகவல் அனுப்பியிருந்தார்.\nமாலை 5 மணிக்கு பருத்தித்துறை காவல்துறையினர் என்னை பருத்தித்துறை நீதிபதியின் முன் அவரது வீட்டில் நிறுத்திய போது என்னை ஒரு குற்றவாளியாக அல்லாமல் அன்புடன் அணுகிய நீதிபதி நடந்த சம்பத்தை மறைக்காமல் சொல்லும்படி கேட்டார்.\nநான் அழுதுகொண்டே நடந்ததை சொல்ல அதை பதிவு செய்த அவர் காவல்துறையினரை பார்த்து ‘என்மீது வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்றும், பாடசாலைக்குச் சென்று நடந்த சம்பவத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் படியும்’ உத்தரவிட்டு என்னை விடுதலை செய்தார்.\nபின்னர் நடந்த விசாரணையில் கல்வித்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.கதிர்காமர் வாத்தியார் என்னை தூக்கி சுவரில் மோதி அடித்தது உண்மை என்பது உறுதியாகியது.சாதிரீதியாக அந்தப்பாடசாலையில் நடந்த புறக்கணிப்புகளும் வெளிச்சத்துக்கு வந்தது.இதை அடுத்து கதிர்காமர் வாத்தியார் மீது துறைசார் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டாகவும் பின்னர் மீண்டும் பணிக்கு சேர்ந்த போது மலையகத்துக்கு இடமாற்றம் பெற்று சென்று விட்டதாகவும் அறிந்தேன்.\nஇந்தச் சம்பவத்தின் பின்னர் அந்தப்பாடசாலையில் எமது சமூகப் பிள்ளைகளை தரையில் இருத்துவது கிணற்றில் தண்ணீர் அள்ள அனுமதிமறுப்பது, பிளாவில் பால் கொடுப்பது எல்லாம் நிறுத்தப்பட்டாலும் நான் தொடர்ந்து அங்கு கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்டது.\nஆசிரியருக்கு அடித்த ஒழுக்கமற்ற மாணவன் என்று எனது பாடசாலை சான்றிதழில் எழுதி என்னை பாடசாலையில் இருந்து நீக்கிவிட்டார்கள்.\nஇது என்னை அவர்கள் மக்கோனாவுக்கு அனுப்ப முயற்சித்ததைவிட எனக்கு பெரிய பாதிப்பை தந்தது.\nஎந்தவொரு பாடசாலையிலும் என்னை சேர்த்துக்கொள்ள மறுத்தார்கள்.ஆசிரியருக்கு அடித்த மாணவன் என்ற குற்றச்சாட்டுத்தான் முன்னுக்கு நின்றதே தவிர எனது தரப்பு நியாயம் சாதிய சமூகத்தில் எடுபடவில்லை.\nஎனது தந்தை எமது பிரதேசத்திலுள்ள எல்லா பாடசாலைகளுக்கும் சென்றுபேசிப் பார்த்தும் எந்தப்பலனும் கிட்டவில்லை.கல்வித் திணைக்களம் வரை சென்று முயன்றும் முடியவில்லை.அவர்கள் தட்டிக்களிப்பதற்காக ஏதாவது ஒரு பாடசாலைக்கு போகச் சொல்வார்கள்.அந்த பாடசாலை அதிபர் எனது பாடசாலை சான்றிதழை பார்த்துவிட்டு இடம் இல்லை என்பார்.எமது சமூக பிள்ளைகளின் முன்னேற்றத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட வதிரி தேவரையாளி இந்துக்கல்லூரியில் கூட எனக்கு இடம் இடம் கிடைக்கவில்லை என்பதும் அவர்களுக்கு கூட அசிரியரை அடித்த மாணவன் என்பது தான் முக்கியமாக கண்ணில் பட்டது என்பது தான் வருத்தத்துக்குரிய விடயம்\nஏறக்குறைய இரண்டு மாதகாலம் இப்படியே அலைந்து திரிந்து ஒரு கட்டத்தில் எனது தந்தை மிகவும் சோர்ந்து மனமுடைந்துவிட்டார்.\nஇந்த நேரத்தில் தோழர் சிவராசா இறுதி முயற்சியாக ஒருவரை சந்திப்போம் என்று கரவெட்டியிலுள்ள ஒரு ஆசிரியையின் வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்றார்.\nஅந்த ஆசிரியை பருத்தித்துறையிலுள்ள மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் கல்வி கற்பித்துக் கொண்டிருந்தார்.அத்துடன் அந்த கல்லூரி அதிபர் அந்த ஆசிரியையின் கற்பித்தல் முறை மற்றும் சமூக அக்கறை என்பவற்றால் அவர் மீது நன்மதிப்பு வைத்திருந்தார்.\nஅந்தக் காலகட்டத்தில் அந்தப்பாடசாலையில் 5 ம் வகுப்புவரை சிறுவர்கள் படிக்கலாம்.6 ம் வகுப்புக்கு நுளைவுத்தேர்வு எழுதி ஹாட்லிக் கல்லூரிக்கு செல்லலாம். மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களுக்கு ஹாட்லிக் கல்லூரியில் சேர்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பது விதியாக இருந்தது.\nஅந்த ஆசிரிiயிடம் தோழர் சிவராசாவும் எனது தந்தையும் நடந்ததை கூற அவர் கொதித்துப் போய்விட்டார்.\nஒரு சிறு பிள்ளையின் எதிர்காலத்தை பழாக்குவதில் இந்த சமூகம் எவ்வளவு அயோக்கியத்தனமாக நடந்து கொள��கிறது என்று வருத்தப்பட்டார்.\nஉடனடியாகவே அவர் மெதடிஸ்த பெண்கள் பாடசாலை அதிபரின் வீட்டுக்கு தோழர் சிவராசாவையும் எனது தந்தைiயும் அழைத்துக்சென்றார்.\nதீவிர கிறீஸ்தவரான அந்த பெண் அதிபரிடம் எனது தந்தையும் தோழர் சிவராசாவும் கூறிய அனைத்தையும் அந்த ஆசிரியை எடுத்துச் சொன்னார்.\nஅவற்றையெல்லாம் பொறுமையாக கேட்ட அவர் ‘கர்த்தரே இந்தப் பாவிகள் அறியாமல் செய்யும் பிழைகளை மன்னித்தருளும்’ என்ற ஒரே ஒரு வசனத்ததை மட்டும் கூறிவிட்டு மறுபேச்சின்றி என்னை அந்தப் பாடசாலையில் உடனடியாக சேர்த்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தார்.\nஎனது தந்தை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.\nமறு நாள் காலையிலேயே நாங்கள் பாடசாலைக்குச் சென்றுவிட்டோம்.\nஎந்தவித கேள்விகள் விசாரிப்புகள் காத்திருப்புக்கள் ஏதுமின்றி நான் அந்தப் பாடசாலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டுவிட்டேன்.\nஎன்னுடைய அதிஷ;டம் நான் அந்த பாடசாலையில் சேர்வதற்கு உதவிய ஆசிரியையே எனது வகுப்பாசிரியராக இருந்தார்.\nஅவர் முதல் வரிசையில் என்னை அழைத்துச் சென்று அமரவைத்தார்.\nஎன்னுடைய வாழக்கையில் நான் மறக்க முடியாத அளவுக்கு பேருதவி புரிந்து எனது கல்விச் செயற்பாட்டை ஊக்குவித்த அந்த ஆசியையின் பெயர் மேரி(டீச்சர்) ஆகும்.\n1980 களில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தளபதிகளில் ஒருவராக இருந்த சுக்ளா அவருடைய மகன் என்பது சிறப்பு தகவலாகும்.\nமெதடிஸ்த பெண்கள் பாடசாலை பருத்தித்துறை கடற்கரை ஓரம் மிகவும் ரம்யமான இயற்கை சூழலில் அமைந்திருந்தது.எங்களது வகுப்பில் இருந்து கடலை பார்த்துக்கொண்டே பாடம் படிப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்து.மேரி டீச்சர் உட்பட எமக்கு பாடம் நடத்திய ஆசிரியைகள் அனைவரும் என்னை அன்பாகவும் கண்ணியத்துடனுமே நடத்தினர்.என்னுடைய பின்னணி தெரிந்து எனக்கு கற்பிப்பதற்கு கூடிய அக்கறை எடுத்துக்கொண்டனர்.\nஎற்கனவே அந்தப் பாடசாலையில் எனக்கு சித்தி முறையான மகாலட்சுமி அத்தை முறையான இரத்தினமணி ஆகியோர் படித்துக்கொண்டிருந்தனர்;.அவர்களுடன் சேர்ந்து அந்தப்பாடசாலைக்கு போவதும் திரும்பி வருவதும் எனக்கு பிடித்திருந்து.\nஎன்ன மந்திகை பாடசாலை எனது வீட்டில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் இருந்தது. இது எங்கள் வீட்டில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பருத்தித்துறை நகரத்தில் இருந்ததால் மந்திகை சந்திக்கு நடந்து சென்று அங்கிருந்து பருத்தித்துறைக்கு பேருந்தில் செல்ல வேண்டி இருந்தது.\nஇடுகையிட்டது சிவா சின்னப்பொடி à 7:41 பிற்பகல் 2 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nவியாழன், 29 ஆகஸ்ட், 2013\nசந்திரனின் மரணம் எனது வாழ்க்கையில் நான் சந்தித்த பார்த்த முதல் இழப்பாகும்.அது என்னை பெரிதும் பாதித்துவிட்டது.\nசந்திரன் எனது பெரியப்பா சாமிக் கிட்டிணருக்கும் பெரியம்மா அருந்தவத்துக்கும் பிறந்த ஒரே மகன்.அதுவும் அவர்களுக்கு 15 வருடங்கள் பிள்ளையில்லாமல் இருந்து பிறந்த ஒரே மகன்.அவனது இழப்பை தாங்க முடியாமல் அவர்கள் கதறிய கதறல் இன்றும் என்மனதில் ஆளமாக பதிந்திருக்கிறது.\nசந்திரன் விளையாடும் போது கால்தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டான் என்று தான் ஊரில் எல்லோரும் நம்பிக்கொண்டிருந்தார்கள்.\nஓரு சிலர் நடராசன் தான் அவனை கிணற்றுக்குள் தள்ளி விழுத்திவிட்டான் என்றும் அவன் மீது குற்றம் சாட்டினார்கள்.\nஅவன் எங்கே உண்மையை சொல்லிவிடுவானோ என்ற பயம் எனக்கும் சின்னத்தம்பிக்கும் ஏற்பட்டிருந்தது.ஆனால் அவன் வாயே திறக்கவில்லை.சந்திரனின் சாவு அவனையும் அதிகம் பாதித்திருந்தது. இரண்டு பேரும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். என்னையும் சின்னத்தம்பியையும் விட அவனுடன் தான் சந்திரன் அதிகநேரம் இருப்பான்.\nநடராசன் எங்களை காட்டிக்கொடுக்காததையிட்டு நாங்கள் நிம்மதியடைந்தாலும் எங்களால் தானே சந்திரன் இறந்தான் என்ற ஒரு குற்ற உணர்வு எனது மனதை வருத்தியது.\nநாங்கள் ஐயரின் வண்டிலை கொழுத்த போகாமல் இருந்திருந்தால் அவன் செத்துப் போயிருக்க மாட்டான் என்ற எண்ணமும் அதேநேரம் அவனை கொலை செய்தவர்கள் ஈவிரக்கமற்ற அரக்கர்கள் கொடூரமான பூதங்கள் என்ற எண்ணமும் என்மனதில் ஏற்பட்டிருந்து.\nகொடுமைக்காரர்களாக சித்தரிக்கப்படும் அரக்கர்களையும் கொடிய பூதங்களையும் அழிப்பதற்கு கடவுள் அவதாரம் எடுத்துவருவார் என்று அம்மா எனக்கு சொல்லியிருந்தா.ஒரு சிறுவன் என்றும் பார்க்காமல் கொலை செய்த இந்த அரக்கர்களை அழிக்க கடவுள் வரமாட்டாரா என்ற ஏக்கமும் எனக்கு ஏற்பட்டது.\nநேற்றுவரை எங்களோடு ஒன்றாய் ஓடி விளையாடியவன் இன்று இல்லை என்ற துக்கம் தொண்டைய அடைக்க நான் மூன்று நாட்கள் காச்சலில் எழும்ப முடியாமல் படு���்திருந்தேன்.\nசந்திரனின் சாவால் மறுநாள் நடக்கவிருந்த வல்லிபுரஆழ்வார் கோவில் ஆலயப் பிரவேச போராட்டம் பிறிதொரு திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.\nசந்திரனின் பெற்றோரையும் நெருங்கிய இரத்த உறவினர்களையும் தவிர எங்கள் ஊரிலிருந்த மற்றவர்கள் அவனது மரணத்தை மறந்துவிட்டு தங்களது நாளாந்த வாழ்க்கை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.\nநானும் சின்னத்தம்பியும் நடராசனும் கூட பாடசாலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தோம்.\nஅடுத்த ஞாயி;ற்றுக்கிழமை கரவெட்டி பகுதி தோழர்கள் எனது தந்தையை சந்திக்க வந்திருந்தனர்.\nசந்திரனின் இழப்புக்கான துயர் பகிர்தலுடன் ஆரம்பித்த அன்றைய சந்திப்பில் சாதியத்துக்கு எதிரான போராட்டம் அடைந்துவரும் வெற்றி பற்றி அவர்கள் அதிகம் பேசிக்கொண்டிருந்தார்கள்.\nவழக்கம் போலவே ஒரு ஓரத்தில் அமர்ந்து அவர்கள் பேசுவதை நான் கேட்டுக்கொண்டிருந்தேன்.\nஅன்றைய பேச்சின் முக்கிய அம்சம் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட ‘பஞ்சமர்களுடைய குழந்தைகளை எவ்வாறு உயர் சாதியினர் ஆளுமைக் குறைப்பு செய்கிறார்கள்’ என்பது பற்றியதாகும்.\nஅப்போது இந்த ‘ஆளுமை’ என்ற சொல் எனக்கு புதிய சொல்லாக இருந்தது.அவர்கள் பேசியதும் எனக்கு புரியவில்லை. ஆனாலும் ‘யார் நல்ல விடயங்களை பேசினாலும் எனக்கு அது புரியாவிட்டாலும் அதை கூர்ந்து கவனித்து கிரகித்துக்கொண்டு பின்னர் அதிலுள்ள தெரியாத விடயங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது’ என்று சிறுவயதில் இருந்தே என்னிடம் ஒரு பழக்கம் இருந்தது. எனக்கு தமிழ் தாத்தா கந்த முருகேசனார் கற்றுத் தந்த பல நல்ல பழக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.\nஅப்படித்தான் இந்த ஆளுமை பற்றிய விடயத்தையும் நான் கிரகித்துக்கொண்டேன்.\nஅந்த வகையிலே ஒரு தனி மனிதனின் ஆளுமை பற்றியும்,அந்த ஆளுமையை திட்டமிட்டு மழுங்கடிப்பதன் மூலம் ஒரு சமூகத்தின் வளர்ச்சியை தடுக்க முடியும் என்பதையும் நான் முதன் முதலாக தெரிந்து கொண்ட அந்த நாளும் அன்று அவர்கள் கலந்துரையாடிய விடயத்தின் சாராம்சமும் இன்றும் பசுமரத்து ஆணிபோல என் நினைவில் இருக்கிறது.\nகுழந்தைகள் பொதுவாக தமது 5 வயதிலிருந்து 16 வயதுவரையிலான காலகட்டத்திலேயே இந்த உலகத்தை புரிந்து கொள்வதுடன் தங்களுடைய ஆளுமையை- திறமையை-தலைமைப்பண்பை வளர்த்துக்கொள்கின்றன.\nஇந்தக் காலகட்டத்தில் அந்தக் குழந்தைகளின் மனதில் பதியும் விடயங்களே அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி இறக்கும் வரை தாக்கம் செலுத்துகிறது.\nஇந்தக் காலகட்டத்தில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு கருத்தியல் காயடிப்பு செய்வதன் மூலம் அவர்களது ஆளுமையை மழுங்கடித்து அவர்களது வளர்ச்சியை மட்டுப்படுத்தி சந்ததி சந்ததியாக சாதியத்தை கடத்தும் கைங்கரியத்தை சாதிமான்கள் செய்து வந்தனர்.\n‘நீங்கள் எல்லாம் படிச்சு என்னடா கிழிக்கப்போறிங்கள்’\n‘படிச்சு டொக்டர் எஞ்சினியர் ஆகலாம் என்று கனவுகாணுறியளோ\n‘மாடு மேய்க்கப் போறதையும் மரம் ஏறப்போறதையும் விட்டுட்டு ஏன்ரா\nபள்ளிக் கூடத்துக்கு வந்து கழுத்தறுக்கிறியள்\n‘கொப்பரும்(அப்பா)கோத்தையும் (அம்மா) படிச்சிருந்தால் தானே\nஎன்று பஞ்சமர்களின் பிள்ளைகளைப் பார்த்து தினமும் பாடசாலைகளிலும் வெளியிலும் கூறப்படும் வசவுகள் கோபத்தின் வெளிப்பாட்டால் சொல்லப்படும் சாதாரண வசவுகளல்ல.\nஇவை அந்த பிள்ளைகளின் மனோபலத்தை சிறுகச் சிறுகச் சிதைத்து அவர்களை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் செயற்திறன் மிக்கவர்களாக வளரவிடாமல் தடுக்கும் திட்டமிட்ட சாதிவெறி செயற்பாட்டின் ஓரங்கமாகும்.\nசிங்கள இனவெறியர்கள் தமிழர்களை ‘பற தெமிழ’ (பறைத்தமிழன்) என்று இழிசொற்குறியீட்டால் அழைப்பதை இனவெறி செயற்;பாடாக சித்தரித்து அதற்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடிய யாழ்ப்பாண உயர்குடி சமூகம் தான் பஞ்சமர்களான எங்களை ‘நள நாய், பறை வேசை’ முதலான இழிசொற்களால் அழைத்து இம்சைப்படுத்தியது.\nஇந்த மேட்டுக் குடியினரின் பிள்ளைகள் எங்களை பாடசாலைகளிலும் ரியூட்டரிகளிலும்,பல்கலைக் கழகங்களிலும் தினம் தினம் சோடியம் யெ (நளவர்) பொஸ்பரஸ் P (பள்ளர்) முதலான இரசாயன குறியீட்டுப் பெயர்களால் அழைத்து தனிமைப்படுத்தி அவமானப்படுத்தும் போது எங்கள் மனதில் ஏற்பட்ட வேதனையும் அது எற்படுத்திய வலியையும் எழுத்தில் வர்ணிக்க முடியாது. அதை சாகும்வரை மறக்கவும் முடியாது.(பௌத்த சிங்கள பேரனவாதம் ஒவ்வொரு தமிழனையும் தனிப்பட்ட முறையில் இலக்கு வைத்து தினசரி உளவியல் சித்திரவதை செய்ததில்லை)\nபொதுவாக ஈழத்தமிழ் சமூகம் என்பது ஏனைய இந்திய சமூகங்களைப் போல ஆணாதிக்க சமூகமாக இருந்தாலும் யாழ்ப்பாண சமூகத்தில்; தாய்வழி சமூகத்தின் தொடர்���்சி என்பது அதிகளவுக்கு இருந்து வந்தது.அதிலும் பஞ்சமர் சமூக குடும்பங்களில் தந்தையரை விட தாய்மாரின் ஆதிக்கமே அதிகம் இருந்தது.\nஆனால் யாழ்ப்பாண மேட்டுக்குடி சமூக அமைப்பு கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் மேம்;பட்ட அரைப் பார்ப்பணிய ஒழுங்கு விதிகளைக் கொண்ட ஒரு சமூக அமைப்பாக இருந்தது.அந்த அமைப்பில் சமூக ஒழுங்கு என்ற பெயரில் குடும்ப உறுப்பினர்களுடைய அதிகாரம் வரையறுக்கப்பட்டிருந்து.\nசராசரி இந்திய தமிழக மேட்டுக்குடி குடும்பங்களிள் தாய்மாருக்கு இருந்த அதிகாரங்களை விட யாழ்ப்பாண மேட்டுக்குடி தாய்மார்கள் அதிக அதிகாரங்களை கொண்டவர்களாக இருந்தார்கள்.\nஅதே போல இந்திய மேட்டுக்குடி தந்தைமாருக்கு குடும்பத்தலைவர் என்ற அடிப்படையில் இருந்த எல்லையற்ற அதிகாரம் யாழ்ப்பாண மேட்டுக்குடி தந்தைமாருக்கு இருக்கவில்லை.அவர்களுடைய அதிகாரம் மனைவிமாருக்கு இருந்த அதிகாரத்தைவிட சற்று அதிகமாக இருந்தாலும் அது வரையறைக்குட்பட்டதாகவே இருந்தது.\nஇது குடும்ப வன்முறையை ஓரளவுக்கு மட்டுப்படுத்தி அவர்களது பிள்ளைகள் ஆளுமையுள்ளவர்களாக வளர்வதற்கான அகச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது.\nஆனால் பஞ்சமர் சாதி குடும்பங்களில் இத்தகைய ஒரு சமூகம் சார்ந்த அதிகார ஒழுங்கு இல்லாதால் குடும்ப வன்முறை என்பது சர்வசாதாரணமாக இருந்தது.\nநான் முதலிலே குறிப்பிட்டபடி இந்தக் குடும்பங்களில் மனைவிமாருடைய ஆதிகம் அதிகம் இருந்ததால் கணவன்மார் தங்களுடைய இருப்பை தக்க வைப்பதற்காக குடித்துவிட்டு வந்து அடித்து உதைத்து கலாட்டா பண்ணுவதும் போதை தெளிந்ததும் மனைவிமாரிடம் சரணாகதியடைவதும் தொடர்கதையாக இருந்து வந்தது.\nகணவர்மார் மீது உள்ள கோபத்தை தாய்மார்கள் பிள்ளைகள் மீது காட்டி அவர்களை அடித்து உதைக்கும் போக்கும் பஞ்சமர் சமூகத்தில் மேட்டுக்குடி சமூகத்தைவிட ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்தது.\nஇது பஞ்சமர் சமூகத்தில் பிள்ளைகள் அமைதியான சூழலில் இருந்து படிப்பதற்கும் ஆளுமையுள்ளவர்களாக வளர்வதற்கும் பெரும் தடையாக இருந்தது.மேலும் தாய் தந்தை இருவருமே கல்வியறிவு இல்லதவர்களாகவோ அல்லது ஒரளவுக்கே கல்வி அறிவுள்ளவர்களாகவோ இருந்ததும் பிள்ளைகள் தங்களது பாடங்கள் பற்றிய சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெறுவதற்கும் தங்களது எதிர்கால கல்வி பற்றிய வழிகாட்டலை பெறுவதற்கும் முடியாத ஒரு நிலையை ஏற்படுத்தியிருந்து.\nஇது பஞ்சமர் சமூக பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட தரத்துக்கு மேல் கல்வி கற்க முடியாத சூழ்;நிலையும் அவர்கள் தங்களுக்குள்ளேயே ‘இதெல்லாம் எங்களுக்கு ஒத்துவராத விடயங்கள்.நாங்கள் தொண்டூழியம் செய்யப்பிறந்தவர்கள்’ என்ற தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தியது.\nகுறிப்பாக சொல்வதானால் பஞ்சமர்களுடைய சமூகச் சூழல் என்பது அறியாமையும் அமைதியின்மையும் அடிப்படை வசதிகள் இல்லாததுமான ஒரு நிலையில் இருக்கும் வகையில் கட்டிக்காக்கப்பட்டு வந்தது.இந்தக் கட்டிக்காத்தல் என்பது தற்செயலானதோ அல்லது அர்த்தமற்ற அதிகாரச் செயற்பாடோ அல்ல.\nபொதுவாக குழந்தைகளுக்கு அவர்கள் வாழுகின்ற சமூகச் சூழல் சரியில்லாதுவிட்டால் அவர்களால் ஆளுமையுள்ளவர்களாக வளரமுடியாது.\nஓரு சமூகத்தின் வளர்ச்சியை தடுக்க வேண்டுமானால் அந்த சமூகம் வாழக்கூடிய வாழ்வியல் சூழலை மூடுண்ட சூழலாக அல்லது சமச்சிரற்ற வளர்ச்சியுடைய சூழுலாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆண்டான் அடிமை சிந்தைனைக்கான செயற்பாட்டு வடிவமாகவே இந்தக் கட்டிக்காத்தல் இருந்து வந்தது.\nஇந்த வகையில் நான் அதிஷ;டசாலி என்று சொல்லவேண்டும் எனது பெற்றோர் அதிகம் படிக்காவிட்டாலும் அனுபவக் கல்வியை நிறையப் பெற்றிருந்தனர்.குறிப்பாக இந்த ஒடுக்குமுறையிலிருந்த வெளியே வருவதற்கு எந்தக் கொள்கை சிறந்த கொள்கை என்பதை எனது தந்தை இனங்கண்டுகொண்டிருந்தார்.சமூக அக்கறையுள்ள பல நல்ல தோழர்களின் நட்பை அவர் பெற்றிருந்தார்.\n1960 கள் வரை நான் வாழ்ந்த சமூகச் சூழலும் அடி தடி வெட்டு குத்து துப்பாக்கி சூடு என்று குழுச் சண்டை தெருச்சண்டைகள் நிறைந்த வன்முறைக்களமாகவே இருந்து வந்தது.\nவாரத்தில் குறைந்து இரண்டு தடவையாவது வசைமாரிகளும் கூச்சல்களும் காட்டுக்கத்தல்களும் தெருநாய்களில் குரைப்புகளும் இணைந்து பேரொலியாக இரவின் நிசப்தத்தை குலைக்கும்.\nமறுநாள் காலையில் அவருக்கு மண்டை உடைந்தது,இவருக்கு கை முறிந்தது,மற்றொவருக்கு காலில் வெட்டு விழுந்தது என்று தகவல்வரும்.\nஎனது பெற்றோர் இந்த குழுமோதல்களுக்குள்- கதியால் வெட்டிய- ஓலைவெட்டிய- பனங்காய் பொறுக்கிய அர்த்தமற்ற சண்டைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தனர்.\nஎனது தந்தை எதிரிகள் யார் நண்பர்கள் யார் என்பதை தெளிவாக உணர்ந்திருந்தார்.எங்களுக்குள் நாங்கள் மோதிக்கொள்வதும் நாங்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு காவல் நிலையத்துக்கும் நீதிமன்றத்துக்கும் நடையாய் நடப்பதும் எங்களை புதைப்பதற்கு நாங்களே வெட்டிக்கொள்ளும் புதை குழி என்பதை அவர் அறிந்திருந்தார்.\nசாதியின் பெயரால் எங்களை அடக்கி ஒடுக்கும் எங்களை மனிதர்களாக மதிக்க மறுக்கும் சாதி வெறியர்களுக்கு எதிராகவே எங்களது கோபம் திருப்ப வேண்டும் எங்களது போராட்டம் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.அதற்காகப் போராடினார்.\nஅதற்கான தெளிவை அவருக்கு கொடுத்தது யாழ்ப்பாண அதிகர வர்க்கத்துக்கு எட்டிக்காயைவிட கசப்பாக இருந்த பொதுவுடமை சித்தாந்தமாகும்.\nஇது இந்த சாதிய தளைகளை அறுப்பதற்கு எனக்கு உந்து சந்தியாக அமைந்தது.\nஇடுகையிட்டது சிவா சின்னப்பொடி à 8:44 முற்பகல் 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஞாயிறு, 5 மே, 2013\nபிரான்சில் மாபெரும் கூட்டுக்குடும்ப அமைப்பு\nநாங்கள் இந்திய சமூக அமைப்பிலும் ஈழத்தின் ஆரம்பகால சமுக அமைப்பிலும் கூட்டுக்குடும்ப அமைப்பு முறை இருந்ததை அறிந்திருக்கிறோம்.ஈழத்தில் அது தற்போது வழக்கிழந்து போய்விட்டாலும் இந்தியாவில் நடுத்தர மேல்தட்டு வர்க்கத்தினரிடம் அது தொடர்வதை பார்த்தி;ருக்கிறோம்.இந்த கூட்டுக் குடும்ப அமைப்பு முறை ஆணாதிக்கத்தின் வடிவமாகவும் குடம்ப வன்முறையினதும் மாமியார் மருமகள் கொடுமையின் இருப்பிடமாகவும் இருப்பதாக சினிமாக்களிலும் சின்னத்திரைகளிலும் நிறையவே சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.இதிலே மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் இருந்தாலும் மூத்த தலைமுறையின் ஆதிக்கமும் இளைய தலைமுறையினரின் சுதந்திரத்துக்கான கட்டுப்பாடுகளும் இந்த கூட்டுக்குடும்ப முறையில் அதிகம் என்பது மறுக்க முடியாது.\nஐரோப்பாவிலேஇதைப் போன்ற கூட்டுக்குடும்ப முறையொன்று இருந்தது என்றால் உங்களுக்கு சிலவேளை ஆச்சரியமாக இருக்கலாம்.1748 பேர் ஒன்றாக சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்பமுடியாமல் இருக்கலாம்.; இவர்கள் இந்திய கூட்டுக் குடும்பங்களைப் போல நிர்ப்பந்தத்;தின் அடிப்படையில் வாழாமல் எல்லாரும் சமத்துவமான உரிமைகளோடு மனமொத்து கூட்டாக வ���ழந்தார்கள்.\nபிரான்ஸ் தலைநகர் பாரிசிலிருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் பிரான்சின் இரண்டாவது நிர்வாகப்பிரிவான லென்(L’Asine) மாவட்டத்திலுள்ள பிரதான நகரங்களான லோன் மற்றும் சென்ட் குயின்டன் ஆகிய நகரங்களுக்கிடையில் இருக்கும் கீஸ்(Guise) என்ற சிறு நகரத்திலேயே வரலாற்று சிறப்பு மிக்க இந்த கூட்டுக்குடும்பம் இருந்தது.\nஓரு சிறிய கோட்டையுடன் கூடிய இந்த நகரத்தில் இருந்த தொழில் அதிபரான Jean-Baptiste André Godin ஜோன் பப்ரிஸ்ட் ஆந்திரே கோடன் என்பவரின் சிந்தனையில் உதித்ததே இந்த பிரெஞ்சு கூட்டுக்குடும்ப அமைபபு முறையாகும்.\nவீடுகளுக்கான கணப்படுப்புகள் மற்றும் சமையல் அடுப்புகளை தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்திவந்த கோடன் அவரது சமகால தத்துவவாதிகளான ஹெகல் மார்க்ஸ் ஏங்கல்ஸ் ஆகியோரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 1846 ம் ஆண்டு தனது தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கி அவர்களை கூட்டுக்குடும்பமாக வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணினார்.ஒரே கூரையின் கீழ் தொழிலாளர்களுக்கான வீடுகளை அமைப்பது.விளையாட்டு மைதானம் நீச்சல் தடாகம் நூலகம் சிறுவர்களுக்கான பாடசாலை வயது வந்த பிள்ளைகளுக்கான கல்லூரி வணிக வளாகம் வெதுப்பகம் ஆரம்ப சகாதார நிலையம் என்று அனைத்தையும் ஒரே இடத்தில் அமைத்து தொழிலாளர்களே கூட்டாகச் சேர்ந்து அவற்றை நிர்வகிக்க வேண்டும் என்று விரும்பினார்.\n1859 ம் ஆண்டு தன்னுடைய எண்னத்திற்கு செயல்வடிவம் கொடுத்த அவர் 30 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் மூன்று பெரும் தொடர்மாடிக் குடியிருப்புக்களை கட்டுவித்தார்.இந்த தொடர்மாடி குடியிருப்புகளின் சிறப்பம்சம் இது தமிழர்களுடைய நாற்சார் வீட்டு அமைப்பு முறையை ஒத்ததாக கட்டப்பட்டதாகும். நடுவில் பெரிய முற்றம்.அதை சூழ நான்கு பக்கமும் கட்டிடங்கள்.நான்கு மாடிகளை கொண்ட அந்தக் கட்டித்தில் உள்ள அனைத்து வீடுகளின் வாசல்களும் முற்றத்தை பார்ப்பது போலவே அமைக்கப்பட்டன.ஒரே நேரத்தில் எல்லோரும் தங்கள் தங்கள் வாசலுக்கு வந்து அனைவரையும் பார்க்கக் கூடிய விதத்தில் இந்த கட்டிட அமைப்பு அமைக்கப்பட்டது.இவ்வாறு அமைக்கப்பட்ட எல்லா வீடுகளுக்கும் ஒரே மாதியான சமையல் அடுப்புக்கள் விட்டு தளபாடங்கள் கணப்படுப்புகள் எல்லாம் வழங்கப்பட்டன.\nபிள்கைளை பராமரிப்பதற்கான குழந்தைகள் காப்பகம் ஆரம்ப மருத்துவ நிலையம் ஆரம்ப பாடசாலை உயர் கல்லூரி உட்பட அனைத்தும் 1864 ம் அண்டளவில் நிறுவி முடிக்கப்பட்டன.1868 ம் ஆண்டு கணக்கின் படி 1748 வயது வந்தவர்களும் அவர்களது குழந்தைகளும் இந்த கூட்டுக் குடும்ப அமைப்பில் அங்கத்தவர்களாக இருந்தனர். அதே வருடம் கோடன் தனது தொழிற்சாலையை தொழிலாளர்களுக்கும் உரிமையுள்ள ஒரு பொது நிறுவனமாக மாற்றினார்;.\nதொழிற்சாலை வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புக்கள் அனைத்தையும் ஒரு பொது அமைப்புக் கூடாக தொழிலாளர்களே நிர்வகித்ததுடன் அனைவருக்கும் சமமான வருமானத்தை சம்பளமாக எடுத்துக்கொண்டு மீதியுள்ள இலாபத்தை மீண்டும் அந்த பொது நிறுவனத்தின் கணக்கில் சேர்த்து அதை விரிவு படுத்தினர்.\nபாரிசில் நடந்த பிரெஞ்சு புரட்சிக்கு நிகரான சமூகப்புரட்சியாக கோடனுடைய இந்த கூட்டுக் குடும்பத்திட்டம் கருதப்பட்டது.பல ஐரோப்பிய நாடுகளில் அடிமை முறையும் சமூக ஏற்றத்தாழ்வும் ஒழிக்கப்படாத-அந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு சமஉரிமையும் ஆண்களுக்கு நிகராக தொழில் செய்யும் உரிமையும் வழங்கப்படாத அந்தக் காலகட்டத்தில் தன்னுடைய தொழிற்சாலையில் பணி புரிந்த தொழிலாளர்களை ஒரே குடும்பமாகவும் சமத்துவ மனிதர்களாகவும் மாற்றிய அவரது செயற்பாடு பிரெஞ்சு புரட்சியின் உன்னதமான கோட்பாடுகளான விடுதலை சமத்துவம் சகோதரத்துவம் என்பவற்றுக்கு அhத்தமும் வடிவமும் கொடுக்கப்பட்ட ஒன்றாக பார்க்கப்பட்டது.\n1888 ம் ஆண்டு கோடான் மறைந்த பின்பு பிரான்சில் நடந்த உள்சாட்டு குழப்பங்களின் தாக்கமும் 20 ம்; நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழில் துறை போட்டி மற்றும் சந்தைக்கான போட்டி அதை தொடாந்து ஏற்பட்ட மதலாம் உலக யுத்தம் என்பவற்றால் இந்த கூட்டுக் குடும்ப அமைப்பு வலுவிழக்க ஆரம்பித்து.அடுத்த தலைமுறையில் வந்த பிள்ளைகள் உயர் கல்விகற்று வெளி வேலைகளுக்கு சென்றது, வெளியாரை திருமணம் செய்தது என்பவற்றால் பெருமளவுக்கு அந்த குடியிருப்பில் இருந்து வெளியேறிவிட்டார்கள்.\nகோடன் ஆரம்பித்து நடத்திய அந்த தொழிற்சாலை கூட இன்று அதே பெயரில் தனியார் நிறுவனமாகி கூட்டுக்குடும்ப பாரிம்பரியத்தை கொண்ட தயாரிப்பு என்ற அடையாளத்துடன் இன்றைய உலகமயமாதல் சந்தையில் தனது பொருட்களை\nஆயினும் இன்னும் பல குடும���பங்கள் தாங்கள் இந்த கூட்டுக் குடும்ப பாரம்பரித்தை சோந்தவர்கள் என்று பெருமையுடன் கூறிக்கொண்டு அங்கு வாழ்ந்து வருகிறார்கள்\nஇடுகையிட்டது சிவா சின்னப்பொடி à 12:23 முற்பகல் 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஞாயிறு, 14 அக்டோபர், 2012\n1956 ம் ஆண்டு ஒருங்கினைந்த பருத்தித்துறை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பொன்; கந்தையா தெரிவு செய்யப்பட்டிருந்தார்.அவரது இந்த வெற்றி என்பது மாற்றத்தை வேண்டி நின்ற மக்களின் வெற்றியாகவே கருதப்பட்டது.\n1940 களின் இறுதியில் சமூக விடுதலைக்கான பணியை ஆரம்பித்திருந்த அவர் 1950களின் நடுப்பகுதிவரை பிரதேசம் தழுவிய களப்பணிகள் ஊடக சமூகத்தின் தேவைகளை பிரச்சனைகளுக்கான முடிச்சுக்களை துல்லியமாக அடையாளம் கண்டுகொண்டார்.\nஅந்தக்காலகட்டத்தில் வடமராட்சிப்பிரதேசத்தில் வெண்காயம் மிளகாய் போன்ற உப உணவு பயிர் செய்கையும் புகையிலை போன்ற பணப்பயிர் செய்கையும் முக்கியமான தொழிலாக இருந்தது.\nஇந்தப் பயிர் செய்கையை பஞ்;சமர்கள் வாரத்துக்கு அல்லது குத்தகைக்கு செய்த அதேநேரத்தில் வெள்ளார்களும் கோவியர் முதலான இடைநிலை சாதியினரும் முக்கிய தொழிலாக செய்துவந்தனர்.விரல் விட்டு எண்ணக்ககூடிய ஒரு சில நிலவுடமையாளர்களை தவிர இந்தத் தொழிலைச் செய்த ஏனைய அனைவரும் கூலி விவசாயிகள் என்ற நிலையிலேயே இருந்தனர்;.\nஇந்த பயிர் செய்கையை ஆரம்பிப்பதற்காக வட்டிக்கு கடன் எடுப்பதும் பின்னர் அறுவடை முடிந்ததும் அந்தக் கடனை திருப்பிச் செலுத்துவதும் இந்தத் தொழிலின்; மரபாக இருந்தது.இந்த விவசாயிகளுக்கு கடன் கொடுக்கும் நிலவுடமையாளர்கள் அந்தக்கடனை அறவிடுவதற்காக அவர்களின் உற்பத்திப் பொருட்களை தாங்களே கொள்வனவு செய்வதற்காக வெண்காய சங்;கம் அல்லது வியாபாரச்சங்கம் என்ற பெயரில் சங்கங்களை ஆரம்பித்திருந்தார்கள்.\nசமூக அந்தஸ்த்தும் அதிகார பலமும் மிக்க இவர்களை மீறி வேறெந்த வியாபாரிகளும் நேரடியாக விவசாயிகளிடம் பொருட்களை கொள்வனவு செய்யமுடியாத நிலையும் விவசாயிகளும் இவர்களைப் பகைத்துக்கொண்டு அவர்களுக்கு பொருட்களை விற்க முடியாத நிலையுமே அப்போதிருந்தது.\nஇதனால் அந்த பணமுதலைகள் குறிக்கும் அறாவிலைக்கு தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்றுவிட்டு இந்த விவசாயிகள் வறுமையில் வாடிக்கொண்டிருந்தார்கள்.\nமழை வெள்���ம் மற்றும் பூச்சித் தாக்கம் போன்ற புறக்காரணிகளால் விளைச்சல் பாதிக்கப்படும் போது வாங்கிய கடனுக்காக வட்டிக்கு வட்டி கட்டும் நிலையும் இந்த விவசாயிகளுக்கு இருந்தது.\nஇதைவிட இந்த விவசாயம் என்பது கிணற்றில் இருந்து நீரை இறைப்பதன் மூலமே மேற்கொள்ளப்பட்டது.\nஅதிலும் இந்த விவசாய நிலங்களில் இருந்த கிணறுகள் மிகவும் ஆளமானவை. இந்தக் கிணறுகளில் இருந்து தண்ணீரை விவசாய நிலத்துக்கு பாய்ச்சுவதற்கு துலா மூலம் அள்ளி ஊற்றுவதுஇசூத்திரப் பொறிமுறையை பயன்படுத்தி ;இறைப்பது என்ற இரண்டு வழிமுறைகள் கையாளப்பட்டன.\nதுலாமூலம் அள்ளி ஊற்றும் போது துலா கயிற்றை பிடித்து தண்ணீரை அள்ளி ஊற்றவதற்கு ஒருவரும் துலாவின் மேல் ஏறி நின்று முன்பின் அசைந்து (துலா மிதித்தல்) தண்ணீர் அள்ளுவதை இலகுவாகக் இருவரும் அதை பயிருக்கு வாய்க்கால் மடைகளை திறந்து பாய்ச்சவதற்கு ஒருவரும் என்று குறைந்த பட்சம் நான்கு பேர் தேவைப்பட்டார்கள்.பொதுவாக அந்தக்காலகட்டத்தில் துலா மிதிக்கும் வேலையை பஞ்சமர்களே செய்தார்கள்.\nநிலவுடமையாளர்கள் தாங்கள் நேரடியாக விவசாயம் செய்த நிலங்களில் இந்த துலா மதித்தல் என்பது அடிமை குடிமைகளின் கட்டயாய சேவை என்று பணிக்கப்பட்டிருந்து.\nசூத்திரக் கிணறு என்கிறபோது செக்கு போன்ற ஒரு அமைப்பில் அடி அச்சில் சக்கரங்களும் அந்தக் சக்ரங்களின் சுழற்சிக்கு ஏற்ப மேலும் கீழும் சென்று வரத்தக்கதாக இருப்புப் பட்டை (வாளிகள்) களும் பெருத்தப்பட்டிருக்கும் நடு அச்சிலிருந்து நீண்டு செல்லும் நுகத்தடியில் முனையில் மாடுகள் பூட்டப்பட்டிருக்கும். இந்த மாடுகள் சுற்றும் போது சக்கரங்கள் அசைந்து கீழே கிணற்றுக்குள் சென்று தண்ணீரை அள்ளிக் கொண்டு வந்து மேலே ஊற்றும்.இதற்கும் ஒரு மாடு அல்லது இரண்டு மாடுகளும் அதை ஓட்டுவதற்கு ஒருவரும் தண்ணிர் பாச்சுவதற்கு ஒருவரும் தேவைப்பட்டார்கள்.\n1950 களுக்கு முன் வாரத்தை(குத்தகை பணம் அல்லது பொருள்) ஒழுங்காக செலுத்தாத அல்லது சாதிய மீறலில் ஈடுபட்டதற்காக தண்டனை விதிக்கப்பட்ட பஞ்சமர்கள் மாடுகளுக்கு பதிலாக இந்த சூத்திரக்கிணறுகளின் நுகத் தடிகளில் பூட்டி வேலை வாங்கப்பட்டதாக எனது அப்பு தெரிவித்திருந்;தார்\nமொத்தத்தில் இந்த விவசாய முறை என்பது சுரண்டலையும் அடிமை குடிமை முறையையும் பாதுகாக்கின���ற ஒரு முறையாக இருந்து வந்தது.\nஇதை உடைத்தெறிவதற்கு பொன் கந்தையை பலமுறை முயன்ற போதும் அது முடியாமல் போனது.\nஉழைக்கும் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்க வேண்டும்இ தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களை இறக்குமதி செய்து பயன்படுத்த வேண்டும் என்று அவர் சொன்ன போது அதிகார வர்க்கத்தினர் அதற்கு எதிராக சீறி எழுந்தார்கள்.கூட்டுறவு என்றால் என்ன நளவன் பள்ளன் பறையைனோடு கூட்டுச் சேருவதா நளவன் பள்ளன் பறையைனோடு கூட்டுச் சேருவதா என்று சாதி வெறியை தூண்டிவி;ட்டார்கள்.தண்ணீர் இறைக்கும் இயந்திரம் வந்தால் கிணறுகளில் உள்ள தண்ணீரையெல்லாம் அவை உறிஞ்சிவிடும்.கிணறுகளில் நீர் வற்றிவிடும் என்று அச்சுறுத்தினார்கள்.\nபொன்; கந்தையா நாடளுமன்ற உறுப்பினராக ஆகியதும் விவசாய அலுவலர்களை நியமித்து தண்ணிர் இறைக்கும் இயந்திரங்களை இறக்குமதி செய்து முதலில் தனது கட்சித்தோழர்களின் விவசாய நிலங்களில் பயன்படுத்த வைத்தார்\nஅத்துடன் பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்களை உருவாக்கி விவசாயிகளுக்க மானிய விலையில் விளைபொருட்கள் மற்றம் உரம் கிருமிநாசினிகளை வழங்கவும் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை அந்தசங்கங்களே கொள்வனவு செய்வும் எற்பாடு செய்தார்.அதே வேளை இந்தக் கூட்டுறவுச்சங்கங்களிலிருந்து விவசாயிகள் விவசாயக் கடன் பெறவும் எற்பாடு செய்யப்பட்டது.\nஅதேபோல இந்த நினைவுக்குறிப்பில் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல கள் இறக்குவதில் இருந்தசுரண்டல் பொறிமுறையான தவறணை முறையை நீக்கி மரவரி முறையை அமுல்படுத்தியதுடன் பதநீர் இறக்குவதை ஊக்குவிப்பதற்காக பதநீரிலிருந்து சீனி உற்பத்தி செய்வதற்காக பொலிகண்டியில் சீனித் தொழிற்சாலை ஒன்றiயும் பொன்; கந்தையா உருவாக்கினார்.இந்தத் தொழிற்சாலைக்கான இயந்திரங்கள் அப்போதையை சோவியத் யூனியனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது\nநாடாளுமன்ற உறுப்பினர் என்ற அதிகாரத்தை வைத்துக்கொண்டு பொன் கந்தையா மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் சாதியம் என்ற குட்டையில் ஊறி தேங்கிப் போயிருந்த சமூக அமைப்பில் உண்மையான மாறுதலைக் கொண்டுவந்தது.\nதவறணை முறை நீக்கம் சீனித் தொழிற்சாலை அமைப்பு கூட்டுறவுச் சங்கங்கள் அமைப்பு என்பவற்றுக்கான சட்ட அங்கீகாரங்களை நாடாளுமன்றத்தில் பெற்றுவிட்ட�� கொழும்பில் இருந்து அவர் ஊர் திரும்பிய போது அதிகார வாக்கத்தினர் 'நளக் கந்தைiயாவே வருக' என்று உடுப்பிட்டி மாலிசந்தி நெல்லியடி கரவெட்டி பகுதி சுவர்களில் எழுதி அதற்கு பக்கத்தில் அவரது கட்சிச் சின்னமான அருவாள் சுத்தியலுக்கு பதிலாக கள் இறக்கும் தொழிலாளர்கள் பயன்படுத்தும் கத்தியையும் தளநாரையும் (மரம் ஏறம்போது காலில் மாட்டிக்கொண்டு ஏறுவது) சிவப்பு வர்ணத்தில் வரைந்து தமது வயிற்றெரிச்சலை வெளிப்படுத்திக் கொண்டார்கள்.\nசமூக மாற்றத்துக்கும் அடக்குமுறைகளில் இருந்து விடுதலை பெறுவதற்கும் கல்வி முக்கியம் என்பதை உணர்ந்த பொன் கந்தையா தனது அடுத்த நடவடிக்கையாக அந்த கல்வியை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் படியான வேலைத்திட்டங்களை ஆரம்பித்தார்.\nகரவெட்டி சந்தாதோட்டம் கம்பர்மலை ஆகிய பகுதிகளில் அனைத்து மக்களும் கல்வியை பெறும் வகையில் ஆரம்பப் பாடசாலைகளை ஆரம்பித்த அவர் உயர் கல்வியையும் எந்தவித பாரபட்சமுமின்றி அனைவரும் பெறும் விதத்தில் அரச கல்லூரி (மத்திய கல்லூரி அல்லது மத்திய மகாவித்தியாலயம்) ஓன்றை பருத்தித்துறை தொகுதியில் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.\nஇதற்கான அனுமதியை சிங்கள பிரதிநிதிகளை பெரும்பான்மையாகக் கொண்ட அப்போதைய இலங்கை அரசாங்கத்திடமிருந்து சுலபமாகப் பெற்றுக்கொண்ட அவர் நூற்றுக்கு 99.99 வீதம் தமிழர்களே வாழ்ந்த வடமராட்சிப் பிரதேசத்தில் அதாவது அன்றைய பருத்தித்துறை தொகுதியில் அந்தக் கல்லூரியை அமைப்பதற்கான நிலத்தை பெற்றுக்கொள்வதில் பெரும் நெருக்கடிகளை எதிர் கொண்டார்.\nபருத்தித்துறை தொகுதியின் மையப்பகுதியாகவும் கல்வியறிவில் மிகவும் பின் தங்கிய பகுதிகளை அண்டியதாகவும் இருந்த கரணவாய் வடக்கு பிரதேசத்தில் இருந்த தரிசு நிலத்தை இந்தக் கல்லூரியை அமைப்பதற்காக அவர் தேர்ந்தெடுத்திருந்தார்.\nஇதை அறிந்துகொண்ட அதிகார வர்க்கத்தினர் அவசர அவசரமாக அந்த இடத்தில் சீமெந்து கட்டிடம் மொன்றை எழுப்பி அதற்கு பொன்னம்பல வித்தியாலயம் என்று பெயரும் வைத்து அங்கு ஒரு பாடசாலையை தாங்கள் உருவாக்கியிருப்பதாக அறிவித்ததுடன் அப்போதைய தமிழ் காங்கிரஸ் கட்சி தலைவராகவும் சட்ட மேதையாகவும் இருந்த ஜீ.ஜீ.பொன்னம்பலத்தை தொடர்புகொண்டு அதற்கு சட்ட அங்கீகாரமும் பெற்றுவிட்டனர்.\nஇதனால் ஏமாற்றம��ைந்த பொன்; கந்தையா உடுப்பிட்டி இமையாணன் பகுதியில் அந்தக் கல்லூரியை அமைப்பதற்கு திட்டமிட்டதுடன் அதற்குரிய காணியை வழங்கும்படி உடுப்பிட்டி வல்வெட்டி பொலிகண்டி பகுதிகளைச் சேர்ந்த நிலக்கிழார்கள் பலரிடம் கேட்டிருந்தார்.ஆனால் அவர்கள் யாரும் அதை வழங்க மறுத்துவிட்டனர்.\nஇதிலே முக்கியமாக தமிழ் பிள்ளைகளுக்கு கல்வியறிவை ஊட்டுவதற்கு ஒரு கல்லூரியை கட்டுவதற்கு காணி வழங்க மறுத்த உடுப்பிட்டியைச் சேர்ந்த ஒரு மேட்டுக்குடி கனவான்இ பிள்ளைகளற்ற தனது மலட்டுச் சொத்தை அதாவது காணியை தமிழ்நாட்டிலுள்ள சிதம்பரம் கோவிலுக்கு எழுதிவைத்தது கண்டிப்பாக இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்;.\nஅதன் பின்னர் பல்வேறு இடங்களில் தேடியும் அந்தப்பாடசாலை அமைப்பதற்குரிய காணி கிடைக்காத நிலையில் கடைசியாக நல்லஉள்ளம் படைத்த சிலரின் ஒத்தாசையுடன் ஒருவழியாக கரவெட்டிப்பகுதியில் தற்போது விக்னேஸ்வரா கல்லூரி இருக்கும் இடத்தில் அந்தக் கல்லூரியை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன.ஏறக்குறைய அங்கே கல்லூரி கட்டப்படுவது உறுதி என்று ஆகிவிட்ட நிலையில் ஒரு போதும் வடமாராட்சிப்பிரதேசத்தில் அப்படி ஒரு கல்லூரியை அமைக்கவிடக் கூடாது என்று கங்கணங்கட்டிக்கொண்டிருந்த அதிகார வர்க்கத்தினர் நேரடியாக கொழும்புக்குச் சென்றுஇ சாதியத்தை கட்டிக்காப்பதும் தங்களது அரசியல் கடமைகளில் ஒன்றென்ற நினைப்புடன் செயற்பட்ட தமிழ் அரசில்வாதிகளின் துணையுடன் சிங்கள ஆட்சியாளர்களை சந்தித்து 'கரவெட்டியில் அந்த மத்திய கல்லூரியை அமைப்பதற்கு தெரிவு செய்ப்பட்டுள்ள இடம் அடிக்கடி சாதிக்கலவரங்களும் வன்முறைகளும் நடக்கும் பகுதிகளுக்கு அண்மையில் உள்ளது என்றும் மாணவர்கள் அங்கு அமைதியான சூழலில் கல்வி கற்க முடியாது என்றும் தெரிவித்தனர்.அத்துடன் அது போக்குவரத்து வசதி இல்லாத ஒரு ஒதுக்குப்புறம் என்றும் ஆயிரம் இரண்டாயிரம் மாணவர்கள் கல்வி கற்கக் கூடிய ஒரு பாடசாலையை ஒதுக்குப்பறத்தில் அமைக்கக் கூடாது என்றும் தெரிவித்தனர்.அது மட்டுமல்லாமல் குடி தண்ணீருக்கு தட்டுப்பாடு உள்ளது என்றும் அங்கு பாடசாலை அமைந்தால் மாணவர்களுக்கு தண்ணீர் கிடைப்பது கஷ்டம் என்றும் கூறிவிட்டனர்.\nஅவர்களின் உள்நோக்கம் என்ன என்பதை அறியாமல் அவர்கள் நியாயத்தை எடுத்துக் கூறுவதாக நினைத்த சிங்கள ஆட்சியாளர்கள் அந்த இடத்தில் அந்த பாடசாலையை அமைக்க வேண்டாம் என்று கூறிவிட்டனர்.\nஅரசாங்கம் இவ்வாறு அறிவித்த மூன்று மாத காலத்துக்குள் புதிய இடத்தை தெரிவு செய்து அறிவிக்காதுவிட்டால் அந்தக் கல்லூரி அமைப்பதற்கான அனுமதி இரத்தாகிவிடும் ஆபத்து ஏற்பட்டிருந்தது.\nமூன்றுமாத காலத்துக்குள் புதிய இடம் ஒன்றை தெரிவு செய்வது பொன். கந்தையாவுக்கு நெருக்கடி மிகுந்த விடயமாக இருந்தது.\nஇதேவேளை நெல்லியடி சந்திக்கு அண்மையில் நெல்லியடி வதிரி வீதியில் அவருக்கு சொந்தமாக ஒரு சிறுதுண்டு நிலமிருந்தது.அதோடு இணைந்ததாக அவரது உறவினர்களின் நிலங்களுமாக அந்தப் பகுதி பெரியதொரு விவசாய நிலத் தொகுதியாக இருந்தது.அங்கே அந்தக் கல்லூரியை அமைப்பது என்ற முடிவுக்கு வந்த அவர் நம்பிக்கையோடு களத்தில் இறங்கி தன்னுடைய உறவினர்களுக்கு அந்தப்பாடசாலை அமைக்கப்பட வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறி அதற்காக தங்களுடைய நிலங்களை வழங்குவதற்கு அவர்களை சம்மதிக்கவைத்தார்.\nகடைசியாக அனைத்து தடைகளையும்இ எதிர்ப்புக்களையும்இ குழி பறிப்புகளையும் மீறி அந்த இடத்தில் அந்த நெல்லியடி மத்திய மாகா வித்தியாலம் அல்லது நெல்லியடி மத்திய கல்லூரி என்று அழைக்கப்படும் அந்தக்கல்லூரி உருவாக்கப்பட்டது.\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் உருவாக்கப்பட்ட முதலாவது மத்திய மகாவித்தியாலயம் என்ற பெயரைப்பெற்ற அந்தக் கல்லூரி தங்கும்விடுதி வசதியையும் கொண்டிருந்தது.அந்தக் கல்லூரியில் குடாநாட்டின் வடமராட்சி கிழக்கு வலிகாமம் தென்மராட்சி தீவகம் உட்பட வன்னி வவுனியா மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை மற்றும் மலையகம் முதலான பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மாணவர்கள் புலமைப்பரிசில்கள் (அரச உதவி)பெற்று வந்து தங்கிப்படித்தனர்.அனைத்து மாணவர்களுக்கும் எந்தவித ஏற்றத்தாழ்வும் இன்றி கல்வியறிவை புகட்டிய நிறுவனமாக அது விளங்கியது.\nபாடசாலைகள் அரசுடமையாக்கப்படும் முன்பு உயர் கல்வியும் அவற்றை வழங்கும் கல்லூரிகளும் அதிகார வாக்கத்தின் ஏகபோகச் சொத்துக்களாக இருந்தததும் பஞ்சமர்கள் மற்றும் இடைநிலை சாதிகளையும் பிறமாவட்டங்களையும் சேர்ந்த மாணவர்கள் கிறீஸ்தவமிசனறி;கள் மற்றும் அமெரிக்க மிசனறிகளால் நடத்தப்பட்ட கல்லூரிகளிலே உயர்கல்வியை பாரபட்சமின்றி தொடரக் கூடியதாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஅடுத்தபடியாக பருத்தித்துறை தொகுதியில் ஆதார மருத்துவனை ஒன்றை அமைப்பதற்கான அனுமதியையும் பொன். கந்தையா பெற்றிருந்தார். அதையும் அவர் உடுப்பிட்டி பகுதியில் நிறுவுவதற்கு திட்டமிட்டிருந்தார். ஆனால் கல்லூரிக்கு கட்டிடம் கட்டுவதற்கு நிலம் கொடுத்க மறுத்ததைப் போல அதற்கும் அதிகார வாக்க நிலவுடமையாளர்கள் நிலம் கொடுக்க மறத்தனர். இறுதியில் மந்திகையில் அந்த மருத்துவமனை அமைக்கப்பட்டது.அதுவே இன்று பருத்தித்துறை ஆதார மருத்துவமனை என்ற பெயரில் இயங்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள இரண்டாவது பெரிய மருத்துவமனையாகும்.\nபொன் கந்தையா நாடாமன்ற உறுப்பினர் பதவியை பயன்படுத்தி தமிழ்\nசமூகத்தின் அடிப்படை முரண்பாடாக இருந்த சாதிய முரண்பாட்டடின் அடித்தளத்தை தகர்த்தெறிவதற்கான வேலைதிட்டங்களை நடைமுறைப்படுத்திய அதேநேரத்தில் இனப்பிரச்சனை விடயத்திலும் அவர் காத்திரமான பாத்திரத்தை வகித்தார்.\n1956ல் பண்டாரநாயக்கா சிங்களத்தை இலங்கைத்தீவின் ஆட்சி மொழியாக்கும் சட்டத்தை கொண்டுவந்த போது அதை எதிர்த்து நெருக்கடியில் இருந்து நெருக்கடிக்கு என்ற தலைப்பில் நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது.\nபொன் கந்தையாவின் காலத்தில் அரசியலில் இருந்த தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ் காங்கிரஸ் கட்சி அரசியல்வாதிகள் 10 முதல் 15 வருடகாலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்தவர்களாகவும் 30 முதல் 40 வருடங்கள் அரசிலில் ஈடுபட்ட அனுபவம் உள்ளவர்களாகவும் இருந்தார்கள்.\nஆனால் அவர்கள் இந்த 15 வருட பதவிக்காலத்திலும் 40 வருட அரசியல் வாழ்விலும் செய்யாத அல்ல செய்யவிரும்பாத சமூக மாற்றத்தை பொன் கந்தையா 1956 ல் இருந்து 1960 வரையிலான 5 வருடகாலத்தில் நிகழ்த்திக்காட்டினார். இதிலே முக்கியமாக குறிப்பிட வேண்டிய வியடம் அவர் எந்தவொரு கட்டத்திலும் சலுகைகளுக்கான அரசாங்கத்திடம் மண்டியிடவோ-ஒட்டிக்கொள்ளவோ இல்லை.அதே போல மேடைகளில் வீர முழக்கங்களை முழங்கிவிட்டு இரகசியமாக பின்கதவால் சென்று பேரம் பேசவுமில்லை.நேர்மையான முறையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இருக்கக் கூடிய அதிகாரத்தை பயன்படுத்தி இவற்றை பெற்றுக்கொண்டதாகும்.\nகுறிப்பாகச் சொல்வதானால் பொன் கந்தையா தமிழ் சமூகத்தின் அடிப்படை முரண்பாடாக இருந்த சாதிய முரண்பாட்டையும்; அதை கட்டிக்காத்துவந்த அடிமை குடிமை முறையிலான சுரண்டல் அமைப்பையும் தகர்தெறிவதற்கான துணிச்சலை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஊட்டியதுடன் அதற்கான பேராட்டத்தில் தான் முன்நிலையில் நின்று தோள் கொடுத்து அதற்கான வழிகாட்டியாகவும் இருந்தார். அவர் அரசிலில் இருந்தது ஒரு 15 வருடங்கள் தான் இருக்கும் ஆனால் இந்தக் குறுகிய காலத்தில் தமிழ்\nசமூகத்தில் அவர் எற்படுத்திய மாற்றம் என்பது அளப்பரியது.\n1960 தேர்தலில் பருதித்துறை தேர்தல் தொகுதி பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் பொன் கந்தையா போட்டியிட்டார்.அவரை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்பதில் அதிகார வாக்கத்தினர் கறியாக இருந்தனர்\nஆவரை எதிர்த்து சமசமாஜக் கட்சி வேட்பாளரான ஆர்.ஆர். தர்மரத்தினம் போட்டியிட்டது அவர்களுக்கு சாதகமாக அமைந்தது. அந்தத் தேர்தலில் இடதுசாரி வாக்குகள் இரண்டாகப் பிரிந்ததாhல பொன் கந்தையா தோல்வியினைச் சந்திக்க நேர்ந்தது. அந்தத் தேர்தலில் கிடைத்த கொம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்த வாக்குகளையும் லங்காசமசமாஜக் கட்சிக்குக் கிடைத்த வாக்குகளையும் கூட்டினால் அதில் வெற்றிபெற்ற எம்.சிவசிதம்பரத்திற்குக் கிடைத்த வாக்குகளிலும் பார்க்க அதிகமாகும்.\nஇந்தத் தேர்தலில் பொன் கந்தையாவுக்கு 5427 வாக்குகளும் ஆர்.ஆர்.தர்மரட்ணத்துக்கு 4573 வாக்குகளும் கிடைத்தன. எம்.சிவசிதம்பரத்திற்கு 7365 வாக்குகளே கிடைத்தன.\nஅந்தத் தேர்தலில் அவர் தோற்றுப் போனாலும் சமூகமாற்றத்துக்கான தனது போராட்டத்தை அவர் கைவிடவில்லை.வழமைபோல தனது களப்பணிகளை அவர் தொடர்ந்தார்.\nதுர்ரதிஷ்டவசமாக கொடிய புற்றுநோய் தாக்கத்துக்குள்ளான அவர் தனது 46 வது வயதில் 1960 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காலமானார்.\nஅவருடைய மறைவு மாற்றத்தை வேண்டி நின்ற மக்களுக்கு பேரிழப்பாக இருந்தது\nநான் இந்தப்பதிவிலே நெல்லியடி மத்திய மகா வித்தியாலம் பற்றி எழுதிய போது பல நண்பர்கள் கால வேறுபாடு இருப்பதாகவும் அந்தப் பாடசாலை 1921ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதென்றும் 1946ம் ஆண்டு அது அப்போது கல்வி அமைச்சராக இருந்த சி.டபிள்யூ.கன்னங்கராவால் மத்திய மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்ட தென்றும் சில நண்பர்��ள் சுட்டிக்காட்டினார்கள்.எனக்கும் அந்தக் குழப்பம் இருந்தது.வரலாறு அப்படித்தான் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.\nஇலங்கைக்கு பிரித்தானியர்களிடந்து சுதந்திரம் கிடைக்காத காலகட்டத்தில் அதுவும் வடமராட்சிப் பிரதேசத்தில் தேவரையாளி இந்துக்கல்லூரியை நிறுவதற்கு பெரும் பாடுபட்டகாலத்தில் இப்படி ஒரு அரசினர் கல்லாரி அமைக்கப்பட்டதா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது.\nஇது தொடர்பாக எமது பிரதேசத்தை சேர்ந்த என்னைவிட வயதில் மூத்த சில கல்விமான்கள் மற்றும் பொன் கந்தையா வாழந்த காலத்தில் வாழ்ந்த அவரது கட்சித் தோழர்கள் பலரிடமும் இதுபற்றி விசாரித்தேன்.\nஉண்மையில் ஆரம்பத்தில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தின் பெண்கள் பிரிவு பாடசாலையாக இயங்கிய உடுப்பிட்டி மாலிசந்தி வீதியல் வதிரிச் சந்திக்கு அண்மையிலுள்ள செல்லையா பாடசாலை என்பதே 1921ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதென்றும் பின்னர் அது 1946 ம் ஆண்டு சி.டபிள்யூ.கன்னங்கராவால் அரசினர் பாடசாலையாக அங்கீகரிக்கப்பட்டதென்றும் டபிள்யூ.தகாநாயக்கா கல்வியமைச்சராக இருந்த பொன்;கந்தையாவின் காலகட்டத்தில் தான் அந்தப்பாடசாலையையும் இணைத்து நெல்லியடி மத்திய மகா வித்தியாலம் உருவாக்கப்பட்டதாக அறிய முடிந்தது.\nநெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தை உருவாக்கியதில் பொன். கந்தையாவின் பங்கை திட்டமிட்டு முடிமறைக்கும் செயலே இந்த வரலாற்று திரிபு என்றும் பலரும் கூறினார்கள்.இந்தக் கல்லூரியன் வரலாற்றைக் கூறும் எந்த அதிகார பூர்வ பதிவுகளிலும் ஒப்புக்குக் கூட பொன் கந்தையாவின் பெயர் இடம்பெறவில்லை என்பது கவனக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்த நண்பர்கள் எனக்கு எழுதினால் அதை நான் இந்தத் தொடரில் இணைத்துக்கொள்வேன்.\n(1956 ல்; சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பொன்;கந்தையா ஆற்றிய உரையின் ஒரு பகுதி)\nஎதிர்ப்புத்தெரிவிக்கின்றேன். இந்த மசோதாவை எதிர்ப்பதற்கான\nஎனது நோக்கு, நான் ஒரு தமிழனாக இருக்கின்றேன் என்ற உண்மையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல. ஒரு தமிழன் என்ற வகையில், எனக்கு அருமையாக இருக்கின்ற அனைத்தையுமே இந்த மசோதா திருடுகின்றது என்றே நான் நம்புகின்றேன். எனது கடந்த\nகாலத்தையும் நிகழ்காலத்தையும் இது மறுக்கின்றது என்பதோடு, கேடு சூழும் இந்தச் சட்டம், சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கப்படாதிருப்பின், எமது குழந்தைகளினதும் அவர்தம் தலைமுறைகளினதும் எதிர்காலத்தையும் மறுத்துக் கொண்டிருக்கும். இந்த மசோதாவின் மூலம்\nஅரசாங்கம் இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்கள் சுதந்திரமாகவும் கௌரவமாகவும், நாட்டின் குடிமக்களாகவும் இருந்து கொண்டு வாழும் பயனுள்ள வாழ்க்கையையும் அதற்கான உரிமையையும் மறுக்கின்றது. நாங்கள் கொண்டிருந்த, கொண்டுள்ள, கொண்டிருக்க வேண்டும்\nஎன்று அவாவுகின்ற எல்லாவற்றையுமே இது எங்களுக்கு மறுக்கின்றது.\nஎனது தாய் எனக்கு உணவூட்டியபோது பாடிய அந்த மொழியை, எனது மனைவி எனது குழந்தைக்கு அதனது முதல் மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் வெளிப்படுத்த பயிற்சியளித்த\nஅந்த மொழியை, எனது தாயோடும் மனைவியோடும் குழந்தைகளோடும் பேசுவதற்கு இந்த அரசோ அல்லது வேறு எந்த அரசுதானுமோ அல்லது உலகின் கொடுங்கோலன் எவனுமோ தடைபோட முடியாது.\nஎனது சொந்த மொழியைப் பேசுவதற்கு எவரும் தடைபோட முடியாது.\nசட்டங்களும் தடுக்க முடியாது. அந்த உரிமை பிரச்சினையாக இல்லை. புpரச்சினையாக இருப்பதெல்லாம், நான் இந்த நாட்டின் குடிமகனாக இருந்து கொண்டு, நாளாந்த வாழ்விலும் அரசிலும் எனது மொழியை பிரயோகிக்கக் கூடிய உரிமைதான். எனது மொழி உரிமையை\nநீங்கள் மறுக்கின்ற பொழுது, இந்த நாட்டின் தமிழ் மகனாக நான் கொண்டிருக்கின்ற, கொண்டிருக்கக் கூடிய உரிமைகள் ஒவ்வொன்றையுமே நீங்கள் மறுக்கின்றீர்கள்.\nநானும் எனது மக்களும் இல்லாது போய்விட வேண்டும், முடிந்துவிட வேண்டும் என்று உங்கள் போக்கில் நீங்கள் எடுத்த முடிவை எங்களுக்குப் பரிசாக வழங்குகிறீர்கள்.\nஆகவே நீங்கள், உங்களது தர்க்கரீதியல்லாத, நியாயத் தன்மையற்ற ஆனால் அதிகார பலமும் ஆயுத பலமும் கொண்ட மேலாதிக்க பலத்துடன் என்னையும் எனது மக்களையும் இந்த அழகிய நாட்டின் மண்ணிலிருந்து அழித்து விடுவதற்கு முயல்கிறீர்கள்........\n.......நான் ஒரு கம்யூனிஸ்ட். கம்யூனிஸ்ட்டாக இருப்பதில்; பெருமையடைபவன். இப்போதைய சமூக பொருளாதார கட்டமைப்பாலும், இதனைப் பாதுகாக்கின்ற அரசியல் நிறுவனங்களாலும் நசிபட்ட, காயப்பட்ட மக்களைக் கொண்ட அமைப்புதான் எமது கட்சி. சுரண்டலிலும் கொடுங்கோன்மையிலும் நிலைகொண்ட அநீதியான சமூகங்கள் அறியாமையிலும், விரக்தி���ிலும், அவலங்களிலும் வாழ்கின்ற ஆயிரமாயிரம் மக்களைக் குப்பைக் குவியல்;களில் வீசியெறிந்து கொண்டிருக்கின்றன. குருட்டாட்ட சக்திகளின் நிரந்தர துன்புறுத்தலுக்கு இலக்காகும் அவர்கள் அவற்றைப் புரிந்து கொண்டு துடைத்தெறிய முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.\nஇவ்வாறு உரிமை மறுக்கப்பட்டவர்களின் கட்சிதான ; கம்யூனிஸ்ட் கட்சி. அரசியல், பொருளாதார,\nசமூக ரீதியான எல்லா நடவடிக்கை மட்டங்களிலும் அவர்களது உரிமைக்காக அது\nபோராடுகின்றது. ஒடுக்குமுறை என்ன வடிவத்தில் தோன்றினாலும் அதற்கெதிராக அது\nபோராடுகின்றது. எமது அரசியல் தத்துவத்தின் இந்த அடிப்படை காரணமாகத்தான் கம்யூனிஸ்ட் கட்சியினராகிய நாங்கள் முழுப்பலத்துடன் இந்த மசோதாவை எதிர்க்கின்றோம். இந்த நாட்டில்\nவாழ்கின்ற எல்லா தேசிய இனத்தவர்களும் தமது மொழியைப் பிரயோகிக்கவும், தங்களைத் தாங்களே தமது மொழியில் ஆளவும், தமது மொழியையும் பண்பாட்டையும் வளர்க்கவும் விருத்தி\nசெய்யவும், இயல்பானதும் தலையிடப்படாததுமான உரிமையைக் கொண்டுள்ளார்கள் என நம்புகிறோம்.\nமற்றெந்த மொழிக் குழுக்களையும்விட, எந்தவொரு மொழிக் குழுவும் கூடுதலாகவோ குறைந்ததாகவோ கொண்டிருக்க முடியாத ஒரு உரிமைதான் இது.\nகுடியுரிமையின் உரிமைகளையும் கட்டுப்பாடுகளையும் பிரயோகிப்பதிலும், அனுமதிப்பதிலும், ஒரு நபரோ அல்லது மொழிக்குழுவோ, அவரது அந்தக் குழுவினது மொழி காரணமாக, அடுத்த\nநபருக்கோ அல்லது குழுவுக்கோ கூடிய நிலையிலோ குறைந்த நிலையிலோ வைக்கப்பட முடியாது.\nஇந்த மசோதாவை நாங்கள் நோக்குகையில், இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து தமிழ் பேசும் மக்கட் தொகுதியினதும் உரிமையை இது மறுத்துரைக்கிறது. இந்த உரிமை மறுப்பின் மீது நாங்கள் பாராமுகமாக இருக்க முடியாது என்பதோடு, கம்யூனிஸ்ட் கட்சியினராகிய நாங்கள் இந்த மசோதாவுக்கெதிராக வாக்களிப்போம். இதனது கொள்கைகளுக்கும் செயல்களுக்கும் எதிராக இயங்குவோம்.\nஇடுகையிட்டது சிவா சின்னப்பொடி à 1:58 பிற்பகல் 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதன், 29 ஆகஸ்ட், 2012\nஅனுராதபுரம் தமிழர்களின் வரலாற்று தாயகம் கட்டுடைக்கப்பட வேண்டிய சிங்களப் பொய்கள்\nஅனுராதபுரம் தமிழர்களின் வரலாற்று தாயகம்\nகட்டுடைக்கப்பட வேண்டிய சிங்களப் பொய்கள்\nஇலங்கைத் தீவின் புராதன நகரங்களில் ஒன்றான அனுராதபுரத்தை சிங்கள இனத்தவர்கள் தங்களது வரலாற்று நகரமாகவும் தங்களுக்கு மட்டுமே உரித்தான பௌத்த புண்ணிய பூமியாகவும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.\nஇதற்கு ஆதரமாக அங்குள்ள பௌத்த விகாரைகள் புனித வெள்ளரசு மரம் மற்றும் புராதன கட்டிடங்களை காட்டுகின்றனர்.\nகிறீஸ்த்துவுக்கு முன்னர் 6ம் நூற்றாண்டில் கௌதம புத்தர் பிறப்பதற்கு முன்னர் உருவாகிய அனுராதபுர நகரத்தின் வரலாற்றை 1200 ஆண்டுகளுக்கு பின்னர் கிபி 6ம் நூற்றாண்டின் வாழ்ந்த(சிலர் அவர் கிபி4ம் நூற்றாண்டில் வாழந்ததாகவும் கூறுவர்)மகாநாபர் என்ற தேரவாத பிக்கு எழுதிய மாகாவம்சம் என்ற சார்புநிலை நூலை வைத்துக்கொண்டு அது தங்களுக்கு மட்டுமே உரித்தான வரலாற்றுத் தலைநகரம் என்று சிங்களம் பெருமை பேசிக்கொள்கிறது.\nஇலங்கை தமிழர்களின் வரலாற்றை இந்து சார்பு நிலையில் இருந்து நிறுவ முற்பட்ட பெரும்பாலான நமது தமிழ் வரலாற்றாசிரியர்களும் அது பௌத்த நகரமாக இருப்பதால் சிங்கள பௌத்த நகரம் என்று ஒத்தூதி மகாவம்சத்துக்கு விளக்கவுரையும் பொழிப்புரையும் எழுதிவிட்டனர்\nமகாவம்சம் கிமு 505 நூற்றாண்டில் வட இந்தியாவிலிருந்து (இன்றைய ஒரிசா மாநிலம்) விஜயனும் அவனது 700 தோழர்களும் இலங்கைக்கு வந்ததில் இருந்;து பௌத்த சிங்களவர்களுடடைய வரலாறு தொடங்குவதாக சொல்கிறது.\nவிஜயன் வந்ததாக சொல்லப்படும் காலத்தில் இருந்து 1100 வருடங்களுக்குப் பின்னர் அது பற்றி மாகாநாபர் வெறும் மரபுக்கதைகளையும் செவிவழிக் கதைகளையும் அடிப்படையாக வைத்து எழுதி வைத்துள்ள புனைவை உண்மையான வரலாறு என்று நிரூபிப்பதற்கு எந்தவித ஆதரமும் இல்லை.\nஅதேவேளை அந்தக்காலகட்டத்தில் 2500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை 700க்கும் அதிகமானவர்கள் கடல்வழியாக கடப்பதென்பது சாதாரணவிடயமல்ல.கடற்போக்கு வரத்தில் அனுபவம் உள்ளவர்களால் தான் அது முடியும்.அந்தக்கால கட்டத்தில் இந்திய பெரு நிலப்பரப்பில் இருந்த அரசுகளில் சோழர்களும் பாண்டியர்களும் மட்டுமே கடற்போக்குவரத்தில் அனுபவம் பெற்றவர்களாகவும் கடலில் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் இருந்தார்கள்.\nஓரிசாவிலிருந்து விஜயனும் அவனது தோழர்கள் 700 பேரும் உண்மையில் வங்கக் கடல் வழியாக இலங்கைக்கு பயணம் செய்திருந்தால் கூட அந்தக் கடலில் ஆதிக்கம் செலுத்திய சோழர்களின் கடற்படையின் கண்ணில் படாமல் இலங்கைக்கு சென்றிருக்க முடியாது.அந்தக்காலகட்டத்தில் காவிரிப்பூம் பட்டணம் மிகப் பெரிய கடல் வணிக நகரமாகவும் சோழர்களின் முக்கிய கடல் போக்குவரத்து மையமாகவும் திகழ்ந்தது.\nஎனவே விஜயன் இலங்கைக்கு வந்ததாக மகாநாபர் கூறியது தேரவாதப் பிரிவினரான தங்களை ஆரிய வம்சாவளியினர் என்று காட்டுவதற்கான முயற்சியாகும்.\nஇந்த இடத்திலே முக்கிய கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் இந்த விஜயன் இலங்கைக்கு வந்ததாக சொல்லப்பட்ட காலத்திலும் சரி மகாவம்சம் எழுதப்பட்ட காலத்திலும் சரி இலங்கையிலும் இந்தியாவிலும் இருந்தது தேசிய இனச் சிந்தனைகொண்ட ஆட்சிமுறைகள் அல்லதமிழத்தை எடுத்துக் கொண்டால் சோழர் ஆட்சி; பாண்டியர் ஆட்சி சேரர் ஆட்சி என்றகின்ற ஆட்சி முறைகளே அங்கு இருந்தன.இந்த மூன்று அரசுகளுக்குள்ளும் மொழி பண்பாடு சமயம் என்பவற்றில் இன வழிச் சிந்தனைகள் இருந்தனவே அன்றி இனம் சார்ந்த ஐக்கியம் இருக்கவில்லை.\nகுறிப்பிட்டுச் சொன்னால் பண்டைய குல வழிச் சமூக ஆட்சிமுறையில் இருந்து முற்றிலும் விலகாத அதன் தொடர்ச்சியான ஆட்சிமுறைகளே இருந்தன.\nஅது போலவே இலங்கையிலும் மகாநாபர் காலத்தில் இதையொத்த அரசுகளே இருந்தன.சிங்கள இனம் ஒரு தனித்துவமான இனமாக தோன்றிவிட்டதாக சொல்ல முடியாது.மாகாநாபர் பாளி மொழியில் தான் செய்யுள் வடிவில் மகாவம்சத்தை ஏட்;டில் எழுதியுள்ளார்.அனுராதபுரத்தை ஆண்ட எல்லாளனையும் சேனன் குந்திகன் புலஹத்தன், பாகியன், பணயமாறன், பிலயமாறன் மற்றும் தத்திகன் ஆகியோரையும் அவர் அந்நிய ஆக்கிரமிப்பார்கள் என்று கூறுகின்றாரே தவிர தமிழர்கள் என்று குறிப்பிட வில்லை. பிற்காலத்தில மாகாவம்சத்தை மொழியாக்கம் செய்த பௌத்த சிங்கள இனவாதிகள் தான் அவர்களை தமிழர்களாகவும் எல்லாளன் துட்ட கைமுனு யுத்தத்தை தமிழ் சிங்கள யுத்தமாகவும் அடையாளப்படுத்தினார்கள்.\nமகாவம்சத்தில் விஜயன் இலங்கைக்கு வந்த காலத்தில் இயக்கர் நாகர் என்ற இரண்டு பிரிவை சேர்ந்த மக்கள் அங்கு வாழ்ந்ததாகவும் அவர்களுக்கு அரசுகள் இருந்ததாகவும் இயக்கர் குல இளவரசியான குவேனியை விஜயன் மணம் புரிந்ததாகவும் சொல்லப்படுகிறது.ஆனால் இந்த இயக்கர்களும் நாகர்களும் நாரீகமற்றவர்களாக இருந்ததாகவும் மகாநாபர் கூறுகிறார்.இதை திராவிடர்களை அரக்கர்கள் என்���ும் தாசுக்கள் (இழிவானவர்கள்) ஆரியர்கள் சித்தரித்ததுடன் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்.\nஇலங்கையின் பூர்வீக குடிகளாக இயக்கர்களும் நாகர்களும் இருந்தார்கள் என்பதும் அவர்களுக்கான அரசுகளும் இருந்திருக்கின்றன என்பதும் இவர்கள் இருவரும் நாகர் குலம் இயக்கர் குலம் என்பதில் வேறுபட்டாலும் ஒரே இன-மொழிக்(தமிழ்) குழுமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் உண்மையாகும்.\nஇது எறக்குறைய தமிழ் நாட்டில் சேர சோழ பாண்டிய அரசுகள் இருந்ததற்கு ஒப்பானது.\nஅனுராதபுரத்தின் வரலாறு பௌத்த மத்தத்தின் இலங்கை வருகையுடன் தான் முக்கியப்படுத்தப்படுகிறது.\nபௌத்த மதத்தை இலங்கைக்கு கொண்டு வந்தவர் மெளிரிப் பேரரசர் அசோகனுடைய மகன் மகிந்தன் எனப்;படும் மகிந்த தேரர் என மகாவம்சம் சொல்கிறது.\nமகிந்தர் இலங்கைக்கு வந்த போது அனுராதபுர நகரத்தை ஆட்சி செய்தவன் தேவநம்பிய தீசன்(கிமு 247 -; கிமு 207)\nஅவனுக்கு முன் பண்டுகாபன் (கிமு 437)\nமூத்தசிவன் முதலான பல அரசர்கள் அந்த நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்திருக்கிறார்கள்.\nஅவர்கள் யாரும் பௌத்தர்கள் அல்ல.\nமகாவம்சமும் அதற்கு முந்திய தீபவம்சமும் தரும் தகவலின்படி அவர்கள் மலையை வழிபடுவது கல்லை (சிவலிங்கம்) வழிபடுவது காட்டு மரங்களை வழிபடுவது வேள்வி நடத்துவது மிருங்களை பலியிடுவது என்று நாரிகமற்ற ஒழுங்கு படுத்தப்படாத வழிபாட்டு முறையை கடைப்பிடித்தார்கள்.\nஇது அந்தக் காலகட்டத்தில் ஒட்டுமொத்த தமிழகத்திலும் நிலவிய வழிபாட்டு முறையாகும்.வைதீக மயப்படுத்தலுக்கு உள்ளாக சிவ(லிங்க)வழிபாடும் நடுகல் வழிபாடும் தமிழர்கள் சிறப்பாக நிலவிய வழிபாட்டு முறைகளாகும்;.\nஅதே போல இறந்த உடல்களுக்கு சடங்குகளைச் செய்வது அவற்றை புதைத்துவிட்டு வணங்குவது முதலான மூடநம்பிக்கைகளைக் கொண்டிருந்தார்கள்.இதுவும் அன்றைய காலகட்டத்தில் தமிழ் சமூகத்தில் நிலவிய சடங்கு முறையாகும்.(உடலங்களை எரியூட்டுவதென்து ஆரியமயமாக்கலுக்கு பின்னர் வந்தது.)\nமொத்தத்தில் இந்தக் குறிப்புகள் அனைத்தும் அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் இருந்த மக்கள் தமிழ் இன மொழிவழிக் குழுமத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் அந்த மக்களை ஆட்சி செய்த அரசர்களும் அதே குழுமத்தை சேர்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன.\nமகிந்த தேரரும் அவரது சீடர்களும் இலங்கைக்கு வான் வழியாக பறந்து வந்ததாகவே தீப வம்சமும் மகாவம்சமும் கூறுகின்றன.\nஇது தமிழகத்தினுடாக பௌத்தம் தங்களுக்கு வரவில்லை.தாங்கள் நேரடியாக ஆரியத் தொடர்புடையவர்கள் என்பதற்காக புனையப்பட்ட ஒரு கூற்றாகும்\nஉண்மையில் மகிந்த தேரர் தமிழ் நாட்டுக்கு வந்து அங்கு ஆட்சிசெய்த மன்னர்களின் ஆதரவைப் பெற்றுத்தான் இலங்கைக்குச் சென்றிருக்க முடியும்.\nஅந்தக்கால கட்டத்தில் 'இறைமை என்பது கடவுளுக்குரியது.அரசு என்பது கடவுளினுடைய சொத்து.மன்னர் கடவுளின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி நடத்துபவர்' என்ற வரையறையே அரசுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.\nஎனவே சர்வ வல்லமை படைத்த கடவுளையும் அவரது பிரதிநிதியான மன்னரையும் மறுதலிக்கும் மாற்றுச் சமயக் கொள்கை உடையவர்களும் அதை பரப்புபவர்களும் அவ்வளவு சுலபத்தில் ஒரு அரசின் ஆட்புல எல்லைக்கு ஊடாக பயணம் செய்திருக்க முடியாது.\nதமிழகத்தில் இருந்த ஆட்சியாளர்கள் சோழர்களையே இலங்கையின் தோரவாத பௌத்த வரலாற்று ஆசிரியர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக சித்தரித்திருக்கிறார்கள்.அதே நேரம் பாண்டிர்களும் சேரர்களும் இலங்கை அரசர்களுடன் மண உறவு வைத்துக் கொண்டதாகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nமகிந்த தேரர் காஞ்சிபுரம் வந்து தங்கியிருந்து பின் அங்கிருந்து பாண்டிய நாட்டுக்கு ஊடக நாகர்கோவில் கன்னியாகுமரி பகுதிக்கு வந்து அங்கிருந்தே இலங்கைக்கு சென்றதாக சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.(இது பற்றி ஆராயப்பட வேண்டும்)\nமகிந்த தேரரின் வருகையின் பின்னர் தேவநம்பிய தீசன் பௌத்த மதத்தை தழுவியதாகவும் மாகாபோதி விகாரையும் மகாசங்கமும் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇலங்கையின் வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்வு என்பதில் சந்தேகம் இல்லை.\nஎனெனில் இலங்கையில் அது வரை சைவ கடவுளின் சொத்தாக இருந்த அரசும் இறைமையும் மகா சங்கத்தின் ஆன்மீக சொத்தாக மாற்றமடைகிறது.மன்னர்கள் மகா சங்கத்தின் பிரதிநிதிகளாக இருந்தே ஆட்சி செய்ய வேண்டிய நிலை தோன்றுகிறது.\nஇந்த இடத்திலே முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயம் கௌதம புத்தர் ஒரு போதும் தன்னை கடவுளாக சித்தரித்ததில்லை.அது போல கடவுளைப் பற்றியும் அவர் போதிக்கவில்லை.அவர் மக்களை துன்பங்களில் இருந்து விடுவிப்பதற்கான அவர்கள் நற்கதியடைவதற்கான ஒரு வழிகாட்டியாகவே இருந்தார்.அதற்கான வழிமுறைகள் பற்றியே அவர் போதித்தார்.\nஅவர் எதையும் எழுத்தில் எழுதி வைக்கவில்லை.ஆனால் அவரது மரணத்துக்கு பின் அவரது சீடர்களே பௌத்த சங்கத்தை உருவாக்கி அவற்றை தத்துவமாக மாற்றினர்\nபுத்தரின் கோட்பாட்டுகளாக மூன்று புகலிடங்கள் மற்றும் ஐந்து நல்லொழுக்கம் பரிந்துரைக்கப்படுகின்றன. புத்தம்(புத்தரின் Nபாதனைகள்), சங்கம்(பௌத்த சங்கம்);,தர்மம் என்பனவே மூன்று புகலிடங்கள் எனப்படுகின்றன. ஐந்து நல்லொழுக்கங்கள் என்பன\nஎந்த ஒரு உயிரையும் கொல்லுதலைத் தவிர்த்தல்\nகொடுக்காத எப்பொருளையும் எடுப்பதைத் தவிர்த்தல்\nதவறான பாலியல் உறவுகள் கொள்ளாது இருத்தல்\nதவறான பேச்சு உரைக்காமல் இருத்தல்; (பொய் சொல்வதும், வதந்தி கிளப்புவதும், கடுமையாகப் பேசுவதும், வம்பளப்பதும் தவிர்த்தல்)\nபோதையளிக்கும் எப்பொருளையும் உட்கொள்ளுதலைத் தவிர்த்தல் ஆகியவையாகும்\nகௌதம புத்தர் அரசுரிமையை துறந்து ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று கூறி துறவற வாழ்க்கை வாழ்ந்து மறைந்தார்.\nஆனால் அவருடைய கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சங்கம் அரசுகளை தங்களது செல்வாக்குக்கு உட்படுத்தி அவற்றை சார்ந்து இயங்கியது ஒரு முரண்நிலையாகும்.\nதேவநம்பிய தீசனுக்குப் பின் எல்லாளன் ஆட்சிக்கு வரும் வரை\nஉத்தியன் (கிமு 267) மகாசிவன் (கிமு 257) சூரதீசன் (கிமு 247) சேனனும், குத்திகனும் (கிமு 237)அசேலன் (கிமு 215) ஆகிய பல மன்னர்கள் ஆட்சி நடத்தியிருக்கிறார்கள்.இந்தக் காலகட்டத்தில் அனுராதபுரத்தில் இருந்த மகாவிகாரை செல்வாக்குப் பெற்ற ஒரு வழிபாட்டு தலமாகவும் அங்கிருந்த மகா சங்கம் அதிகாரம் பெற்ற அமைப்பாகவும் மாற்றமடைந்திருந்தது.\nபௌத்தர்களுக்கும் சைவ சமயத்தவர்களுக்கும் அல்லது பௌத்தத்துக்கும் அதை கடைப்பிடிக்காதவர்களுக்கும் இடையிலான முரண்பாடு கூர்மையடைந்திருக்கிறது.அது தொடர்பிலான மோதல்களும் இடம்பெற்றிருக்கின்றது.மகாபோதி விகாரையில் இருந்த புத்த பிக்குகள் பௌத்தம் தொடர்பான தகவல்களை மட்டும் அட்டகத்தா என்ற பெயரில் பாளி மொழியில் செய்யுள் வடிவத்தில் எழுதி வைத்திருந்தனர்.பௌத்தம் அல்லாத ஏனைய வரலாற்றை அவர்கள் குறிப்பிடவில்லை.\nஎல்லாளனின் வருகையும் அவனது ஆட்சிமுறையும் ��கா சங்கத்தினருக்கும் அவர்களைச் சேர்ந்த பிரிவினருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. அவனது நீதி தவறாத ஆட்சிமுறை பௌத்தத்துக்கு அவன் கொடுத்த மரியாதை அனைத்து மதங்களையும் சமமாக பாவித்த முறை என்று அவனுக்கு மகாவம்சம் பாராட்டு வழங்குவதிலிருந்து அவன் மக்களின் செல்வாக்கைப் பெற்ற ஒரு மன்னனாக இருந்தான் என்பதை அறிய முடிகிறது.\nஅவனைப்பற்றி குறை கூறுவதை மக்கள் எற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதை உணர்ந்த மகா சங்கத்தினர் அவனை அந்நிய ஆக்கிரமிப்பாளனாக காட்ட முற்;பட்டனர்;.(எல்லாளன் சோழநாட்டில் இருந்து வந்தவன் என்றும் சைவ சமயத்தை கடைப்பிடித்தவன் என்று சிலரும் சமன சமயத்தை கடைப்பிடித்தவன் என்று சிலரும் கூறுகின்றனர்.)எல்லாளனின் வருகையோடு ருகுணை பகுதிக்கு இடம்பெயர்ந்த பௌத்த அதிகார மையத்தின் (அரசு) பிரதிநிதியாக துட்ட கைமுனு இருந்தான்.அந்திய ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி பௌத்தத்தை காப்பது அவனது கடமை என்று போதிக்கப்பட்டது.\nஎல்லாளனை வெற்றி கொண்டு அனுராதபுரத்தில் பௌத்த மேலான்மையை நிலை நாட்டுவதற்காக துட்ட கைமுனு திஸ்சமாறகமவிலுருந்து படை திரட்டிக்கொண்டு புறப்பட்ட போது அவன் 20க்கும் மேற்பட்ட சிற்றரசர்களை வெற்றி கொண்ட பின்னரே அனுராதபுரத்தை அடைய முடிந்ததாக மகாவம்சம் கூறுகிறது.இவர்கள் அனைவரும் பௌத்த மதத்தின் எதிரிகள் என்றும் எல்லாளனின் நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது.\nகிமு 161ல் துட்ட கைமுனுவுக்கும் எல்லளனுக்கும் இடையில் நடந்த போர் தமிழ் சிங்களப் போர் என்றும் அதில் கிடைத்த வெற்றி சிங்களவர்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் சிங்கள இனவாத வரலாற்றாசிரியர்கள் இப்போது கூறுகின்றனர். ஆனால் மகாவம்ச மூல நூலில் துட்ட கைமுனு பௌத்த மன்னாகவும் அந்த மதத்தின் காவலனாகவும் சித்தரிக்கப் படுகிறானேயன்றி எந்த இடத்திலும் அவன் ஒரு சிங்கள இனத்தவன் என்றோ குறிப்பிடப்படவில்லை.\nஉண்மையில் எல்லாளனுக்கும் துட்ட கைமுனுவுக்கும் நடந்த யுத்தம் பௌத்தத்துக்கும் அதன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் நடந்த யுத்தமேயன்றி சிங்கள தமிழ் யுத்தமல்ல.\nதுட்ட கைமுனு அடைந்த வெற்றியைக் குறித்து மகாவம்வம்சத்தின் 25வது அத்தியாயத்திலே ஒரு குறிப்புள்ளது\nஅதிலே மகாசங்க பிக்குகளைப் பார்த்து துட்ட கைமுனு 'மரியாதைக்குரியவர்களே பல லட்சக்கணக்கான மக்கள் உயிர்கள் இழக்க காரணமாயிருந்த எனக்கு எவ்வாறு ஆறுதல் கிடைக்கும் பல லட்சக்கணக்கான மக்கள் உயிர்கள் இழக்க காரணமாயிருந்த எனக்கு எவ்வாறு ஆறுதல் கிடைக்கும்\nஅதற்கு அவர்கள் 'நீ சொர்க்கம் செல்ல இந்த ஒரு செயல் தடையாக இருக்காது.உன்னால் ஒன்றரை மனிதரே உயிரிழந்தனர்.\nபௌத்த சமயத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும்\nதீயவர்களுமான 'மற்றவர்கள்' மிருகங்களைபோல கருதப்படவேண்டும் என்று பதில் சொல்வதாக கூறப்படுகிறது. இது இந்த யுத்தம் இனங்களுக்கு இடையில் நடந்த யுத்தம் அல்ல, இரண்டு மதங்களுக்கு இடையில் நடந்த யுத்தம் என்பதற்கு சிறந்த ஆதாரமாகும்.\nஇதிலே இன்னொரு ஆச்சரியப்படத் தக்க தகவல் என்ன வென்றால் எல்லாளனை வெற்றி கொள்வதற்கு கதிர்காம முருகனுக்கு துட்டகைமுனு நேர்த்தி வைத்தாகவும், இந்தப் போரில் வெற்றி பெற்றால் கோவில் கட்டுவதாக அவன் வேண்டிக் கொண்டதாகவும் அதன்படி கதிர்காமம் கோவிலைக்கட்டியதாகவும் கதிர்காம வரலாறு என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.(இது எந்தளவு உண்மை என்று தெரியாது.ஆனால் பதியப்பட வேண்டிய குறிப்பு)\nமகாவம்ச குறிப்புகளில் இருந்தும் இலங்கையின் தென்குதியின் பல்வேறு பகுதிகளில் புதைபொருள் ஆராட்சியின் போது கிடைக்கப்பெற்ற இருந்தும் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் கிமு 1000 வருடத்திற்கு முற்பட்ட காலத்தில் இருந்தே ஒரே இன மொழி பண்பாட்டை சேர்ந்த மக்களே வாழ்ந்திருக்கிறார்கள் என்ற கருத்து வலுப்பெற்றிருக்கிறது. (இது தொடர்பாக இன்னும் ஆய்வுகள் செய்யப்படவேண்டும்)\nதுட்டகைமுனுவின் ஆட்சிக்குப் பின்னர் அனுராதபுரம் முழுக்க முழுக்க பௌத்த தலைநகரமாக (சிங்கள தலைநகரமாக அல்ல) மாறியது. மகாபோதி விகாரையும் மகா சங்கமும் முன்னரைவிட வலிமை மிக்க அமைப்புக்களாக மாற்றம் பெறுகின்றன.\nஅதேவேளை இந்தக் காலகட்டத்தில் தமிழகத்திலும் பௌத்தம் காலூன்ற ஆரம்பிக்கிறது.காஞ்சிபுரம் முக்கியமான பௌத்த மையமாக மாறுகிறது.\nகிறீஸ்த்துவுக்கு முன் முதலாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் மகாபோதி விகாரைக்கு இணையாக அபயகிரி விகாரை கட்டப்படுகிறது.(இந்த விகாரை அங்கிருந்த ஒரு புராதன சிவன் கோவிலை இடித்துவிட்டு கட்டியதாகவும் சிலர் கூறுகின்றார்கள்.)இந்த இரண்டு விகாரைகளுக்கும் தமிழகத்தில் இருந்தும் பௌத்த துறவிகள் வந்த��� தங்கியிருந்து மதப்பணியாற்றி இருக்கிறார்கள்.இந்தக் காலகட்டத்தில் அனுராதபுரத்துக்கு வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் கூட பௌத்தர் அல்லாத அரசுகள் இருந்திருக்கின்றன.பௌத்தர்களுக்கும் பௌத்தர்கள் அல்லாதவர்களுக்கும் இடையிலான மோதல்களும் தொடர்ச்சியாக நடந்திருக்கின்றன.\nஇதேவேளை கிறீஸ்த்து பிறப்பதற்கு சமமமான காலகட்டத்தில் இந்தியாவில் பௌத்த சங்கம் பிளபட்டு .மகாயான பௌத்தம் என்ற ஒரு புதிய பிரிவு தோற்றம் பெறுகிறது.இந்தப் புதிய பிரிவு தமிழ் நாட்டில் இருந்தே தோற்றம் பெற்றதாக பல்வேறு வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்\nமகாயான பௌத்தம் பாரம்பரிய தேரவாத பௌத்தத்தில் இருந்து பல விடயங்களில் வேறுபடுகின்றது. மகாயான பௌத்தத்தில் புத்தர் அழியாதவர், மாறாத்தன்மையுடையவர், எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவர், மேலும் எங்கும் நிறைந்திருப்பவர். மகாயான பௌத்தத்தில் போதிசத்துவர்கள் என்றழைக்கப்படும் பல தெய்வீக-குணங்களை கொண்டவர்கள் வணங்கப்படுகிறார்கள்.\nஎல்லா உயிர்களும் மோட்சமடைய வாய்ப்புள்ளவர்கள் என்பதே மகாயான பௌத்தத்தின் அடிப்படைத் தத்துவமாகும். மேலும் பல புத்தர்கள் மற்றும் போதிசத்துவர்களின் வழிபாடும், புத்தரின் அழியாத்தன்மையும் அதன் அடிப்படை தத்துவத்தினுள் அடங்கும்;. இதனால் சாதாரண மக்களை மகாயான பௌத்தம் வெகுவாகக் கவர்ந்தது,\nகாஞ்சிபுரத்துக்கு அடுத்தபடியாக காவிரிப்பூம் பட்டணம் நாகபட்டணம் தஞ்சாவூர் உட்பட சோழர்களின் ஆட்சிப் பிரதேசத்திலே தான் இந்த மாகாயான பௌத்தம் செல்வாக்குடன் திகழ்ந்தது.சங்ககாலத்துக்கு அடுத்தபடியாக வந்த களப்பிலர் காலத்திலே தான் சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் ஆளமாக வேரூன்றியது என்றும் இந்தக்களப்பிலர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சிலரும் 'இல்லை அவர்கள் சேர சோழ பாண்டிய அரச மரபுகளைச் சாராத மற்றொரு தமிழ் நிலப்பிரபுத்துவக் குழுவினர்' என்று சிலரும் கூறுகின்றனர்.(இதுவும் நீண்ட ஆய்வுக்குரிய ஒரு விடயமாகும்)\nபௌத்தத்தில் ஏற்பட்ட தேரவாத மகாயான பிளவு என்பது இலங்கையிலும் எதிரொலித்தது.அபயகிரி விகாரை மகாயான பௌத்த விகாரையாகவும் மாகாபோதி விகாரை தேரவாத பௌத்த விகாரையாகவும் மாற்ற மடைகிறது.மாகாயான பௌத்தம் அனுராதபுரத்தை மையங்கொண்டு இலங்கையின் வடபகுதியிலும் தேரவாத பௌத்தம் ��ெற்கிலும் செல்வாக்கு செலுத்த ஆரம்பிக்கின்றன.\nவடக்கில் கதிரமலை என்ற மகாயன பௌத்த தலைநகரம் உருவாகிறது.\nகி.பி 171 முதல கி.பி 193வரை அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி புரிந்த கஜபாகு மன்னாhல் பத்தினத் தொய்வவழிபாடு(கண்ணகிவழிபாடு) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதென இராஜவாளி என்ற சிங்கள நூல் கூறுகிறது. கஜபாகு ஆட்சி காலத்தில் சேரமன்னன் செங்குட்டுவன் தனது தலைநகராகிய வஞ்சியில் இமயமலையில் இருந்து கொண்டுவந்த கல்லில் கண்ணகிக்கு சிலை செய்து கோயில் அமைத்து பெருவிழா எடுத்ததாகவும் . கிபி 178ல் நடந்த அந்தவிழாவிற்கு செங்குட்டுவனின் அழைப்பையேற்று அவன் நண்பனாகிய கஜபாகு விழாவில் கலந்து கொண்டதாகவும் அந்த நூல் கூறுகிறது. இதிலிருந்து கஜபாகு மகயான பௌத்த பரிவைச் சோந்தவன் என்பது உறுதியாகிறது.அக்கால தேரவாத பௌத்தத்தில் இப்போதுள்ளது போல் பிறதெய்வ வழிபாடுகள் இருக்கவில்லை. தமிழர் மதத்தின் (ஆதி சைவம்) சில கூறுகளை உள்வாங்கியிருந்த மகாயான பௌத்தை இதை அனுமதித்திருந்தது.\nகி.பி 302 முதல் 315 வரையில் அனுராதபுரத்தை ஆண்ட கோதாபயன் என்ற, அரசன் மகாபோதி விகாரைக்கு(தேரவாதம்) ஆதரவாக அபயகிரி விகாரையில் இருந்த அறுபது பிக்குகள் மீது சமய நிந்தனைக் குற்றம் சாட்டி தமிழ்நாட்டுக்கு , நாடு கடத்திவிட்டான்.\nஅந்தக்காலகட்டத்தில் தமிழகத்தில் மகாயானபௌத்த சங்கத்தின் தலைமை பிக்குவாக இருந்த சங்கமித்திரர் இதையறிந்து அனுராதபுரத்துக்குச் சென்று அரசனின் தவறை உணர்த்தி மிண்டும் மகாயானபௌத்தத்தை அங்கு நிலைநாட்டுவதற்காக தனது சீடர்களோடு பறப்பட்டார்.\nஇதையறிந்த மகாபோதிவிகாரையை சேர்ந்த தேரவாத பிக்குகள் அரசனிடத்தில் முறையிட்டார்கள். அரசன் சங்கமித்திரரை அழைத்து விசாரித்த போது அவர் மகாயானபௌத்தத்தின் சிறப்புக்களை எடுத்துக் கூறி தேரவாத பௌத்த பிக்குகள் தன்னுடன் விவாதம் செய்த ஏற்பாடு செய்யும் படியும் இந்த விவாதத்தில் தான் வெற்றியடைந்தால் மகாயானபௌத்தத்தை பரப்பவும் அபியகிரி விகாரை முன்பு போல இயங்கவும் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nஇதற்கிணங்க கோத்தபாயனின் அரசவையில் சங்கமித்திரருக்கும் தேரவாத பௌத்த தலைவரான சங்கபாலன் என்பவருக்கும் வாதப்போர் நிகழ்ந்தது. இந்த வாதத்தில் சங்கமித்திரரே வெற்றி பெற்றார். கோத்தபாயன் சங்கமித்திரர��ன் ஆழ்ந்த கல்வியறிவைப் பாராட்டி அவரை ஆதரித்ததுடன் தமது பிள்ளைகளான சேட்டதிஸ்ஸன், மகாசேனன் ஆகிய இருவருக்கும் கல்வி கற்பிக்க ஆசிரியராக நியமித்தான்.\nமுத்தவனான சேட்ட திஸ்ஸன் தேவரவாத பிக்குகளின் நட்பை பெற்றிருந்தால் சங்கமித்திரரிடம் பகைமை பாராட்டி வந்தான். இளையவனான மகாசேனன் அவரிடம் அதிக அன்பு கொண்டிருந்தான்\nகிபி 323 ல் கோத்தபாயன் காலமாக அரசுரிமையை மூத்த மகனான ஜேட்டதிஸ்ஸன் ஏற்றுக்கொண்டான்.எற்கனவே சங்கமித்திரரிடம் பகைமை பாராட்டிய அவன் ஆட்சிக்கு வந்தததம் அவருக்கு ஆதவாக இருந்த மந்திரிகளில் சிலரைக் கொலைசெய்துவிட்டான். இதைக் கண்ட சங்கமித்திரர் அவன் தம்மையும் கொன்று விடுவான் என்று அஞ்சிச் சோழ நாட்டிற்கு திரும்பிச்சென்றுவிட்டார்.. பத்து ஆண்டுகளின் பின்னர் கிபி333ல் சேட்டதிஸ்ஸன் இறந்துவிட அனுராதபுரத்தின் அரசுரிமை சங்கமித்திரரின் அன்புக்குரிய மாணவனான மகாசேனனிடம்(கி.பி. 334-361) வந்தது.\nஇச்செய்தி அறிந்த சங்கமித்திரர் அங்குசென்று, தம் மாணவனாகிய அரசனுக்குத் தமது கையினாலேயெ முடிசூட்டினார். அன்று முதல் அங்கு தங்கி இருந்து மகாயான பௌத்த நெறியை பரப்பி வந்தார்\nஇந்தக்காலகட்டத்தில் மகாபோதிவிகாரையில் இருந்த தேரவாத பிக்குகள்; உண்மையான பௌத்த மதத்தைப் போதிக்க வில்லை என்று அரசனுக்கு முறைப்பாடுகள் வந்ததால் அந்தவிகாரையில் வாழும் பிக்குகளுக்கு நகரமக்கள் உணவு கொடுக்கக்கூடாதென்றும், மீறிக் கொடுப்பவர்களுக்கு நூறு பொன் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவன் கட்டளையிட்டான். இதன் காரணமாக அங்கிருந்த தேரவாத பிரிவு பிக்குகள் உண்ண உணவு கிடைக்கப் பெறாமல் தென்பகுதியில் இருந்த றுகுணு பிரதேசத்தக்கு போய்விட்டார்கள்.\nகைவிப்பட்ட நிலையில் இருந்த மகாபோதி விகாரையை மகாசேனன் சங்கமித்திரரிடம் ஒப்படைத்துவிட்டான்.\nஅவர் அந்த விகாரையை இடித்து, அந்தப்பொருள்களைக் கொண்டு தமது அபயகிரி விகாரையைக் புதுப்பித்துப் பெரியதாகக் கட்டினார். இந்த நடவடிக்கைக்கு சோணன் என்னும் மந்திரியும் துணையாயிருந்தான். இவற்றை யெல்லாம் அறிந்த அரசனுடைய மனைவியர்களுள் ஒருத்தி( தேரவாத பிரிவை சோந்தவள்;), அபயகிரி விகாரையிலிருந்த பிக்குக்களைத் துரத்திவிட்டு, அந்த விகாரையையும் இடித்தொழித்து சங்கமித்திரரையும் அவருக்குத் துணையாயிருந்த சோணனையும் கொன்றுவிடும்படிச் சிலரை ஏவியதாகவும் அவர்கள் மந்திரியையும் சங்கமித்திரரையும் கொலைசெய்துவிட்டார்கள் என்றும் மகாவம்சத்தின் 36,37 ஆம் அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.\n(ஆனால் வேறு சில தகவல்கள் சங்க மித்திரர் இந்த கொலை முயற்சியில் இருந்து தப்பி தமிழகம் சென்றுவிட்டதாக தெரிவிக்கின்றன.)\nமகாசேனின் ஆட்சிப் பகுதியின் இறுதிக்காலத்தில் மகாபோதி விகாரை மீண்டும் கட்டப்பட்டதையும் மகாவம்சத்தை தொகுத்த மகாநாபர் அந்த விகாரையில் இருந்தே அதை தொகுத்ததையும் அறிய முடிகிறது.\nபௌத்தம் இலங்கைக்கு வந்ததாக கூறப்பட்ட காலத்தில் இருந்து மகாநாபர் மாகாவம்சத்தை தொகுத்தாக கூறப்படும் காலம் வரை சிங்கள மொழி சிங்கள இனம் என்ற குறிப்புகள் எங்கும் இடம்பெறவில்லை.பௌத்தர்கள் -பௌத்தத்தின் எதிரிகளான அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் என்ற குறிப்புகள் தான் எங்கும் விரவிக் கிடக்கின்றன.\nகல்வெட்டுகள் இலக்கியங்கள் சமயக் குறிப்புகளின் கூட தேர வாதப்பிரிவினர் பாளி மொழியிலும் மகாயான பிரிவினர் சமஸ்கிரதத்திலும் எழுதியுள்ளனர். கிபி 4 ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டொன்று அபயகிரி விகாரையிலுள்ளது.\nஇந்தியாவில் பௌத்த மதம் தோன்றியதில் இருந்து மகாவம்சம் எழுதப்படும் காலம்வரை சீனாவில் பௌத்த மதத்தை பரப்பிய போதி தர்மர் பௌத்த தத்துவமான திரிபிடகத்துக்கு விளக்கவுரை எழுதிய ஆச்சாரிய தர்மபாலர் உட்பட 23 க்கும் மேற்பட்ட பௌத்த பேரறிஞர்கள் தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள்.\nஇலங்கையில் இருந்த தேரவாத மாகாயான பௌத்த முரண்பாடுகளும் பௌத்தர்களும் பௌத்தர் அல்லாதோருக்கும் இடையிலான முரண்பாடும் தமிழகத்தை மையம் கொண்டுதான் இயங்கியிருக்கின்றன.\nஇலங்கையில் கிபி 4ம் நூற்றாண்டில் கூர்மையடைந்த மகாயான தேரவாத முரண்பாடு கிபி 6ம் 7ம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் பௌத்தம் வைதீக இந்து மதத்துக்குள் ஐக்கியப்பட்டுப் போய்விட கௌதம புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக கொள்ளப்பட இந்து எதிர் தேரவாதபௌத்த முரண்பாடாக கூர்மையடைகிறது.\nஇதனூடாக 'தமிழக எதிர்ப்பு தமிழ் எதிர்ப்பு' என்ற அடிப்படையில் சிங்கள இனத்துவத்துக்கான தொடக்கப்புள்ளி இடப்படுகிறது.\nகிபி 7ம் நூற்றாண்டுக்குப் பின் வலுவிழந்து போன அனுராதபுரம் கிபி 10 ம் நூற்றாண்டில் இராஜ இராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் அவனது படையினரால் முற்றாக அழிக்கபட்டு பெலநறுவை (சனநாத மங்களம்)க்கு அதிகார மையம் மாற்றப்பட்ட பின்பு தான் சிங்கள இனத்துவம் முழுவடிவம் பெறவதை பார்க்க முடிகிறது.\nஇந்தக் கால கட்டத்திலும் சிங்கள இன அடையாளத்துடன் ஆட்சிக்குவந்த\nபிற்கால அரசர்கள் பாண்டியர்களுடனும் சேர நாட்டு சிற்றரசர்களுடனும் ; நெருங்கிய உறவுகளைப் பேணியிருக்கிறார்கள். சோழர்கள் மட்டுமே அவர்களுக்கு எதிரிகளாக இருந்திருக்கிறார்கள். உண்மையில் சோழர்கள் மட்டும் தான் இலங்கை மீது படையெடுத்தார்களா சேர பாண்டியர்கள் இலங்கையின் மீது செயல்வாக்கு செலுத்த முயலவில்லையா சேர பாண்டியர்கள் இலங்கையின் மீது செயல்வாக்கு செலுத்த முயலவில்லையா அப்படி முயல வில்லை என்றால் அதற்கு என்ன காரணம் அப்படி முயல வில்லை என்றால் அதற்கு என்ன காரணம் மாறக முயன்றிருந்தால் அவர்களை சிங்கள வரலாற்றாசிரியர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக காட்ட முயலாது ஏன் என்ற கேள்விகளுக்கு விடை காணப்பட வேண்டும்.\nஇன்றைக்கு அரசமரம் இருக்கும் இடம் எல்லாம் தங்களுடைய புனித பூமி என்றும் இலங்கைத் தீவும் சிங்கள இனமும் தேரவாத பௌத்த நெறியை காப்பாற்றுவதற்காக கௌதபுத்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவை என்றும் கூறிக்கொண்டிருக்கின்ற பௌத்த சிங்கள பேரினவாத பொய்களை கட்டுடைப்பதற்கு தமிழர்களாகிய நாம் 13 ம் நூற்றாண்டில் ஆரிய சக்கரவாத்திகளால் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண இராட்சியம் பற்றிய ஆய்வுடன் திருப்திகொள்ளும் மனோபாவத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு அநுராதபுரத்தில் இருந்தும் எமது வரலாற்றை தேட முற்பட வேண்டும்.ஏனென்றால் அங்கு மதங்களுக்கு இடையில் தான் சண்டை நடந்திறது; இனங்களுக்கிடையில் அல்ல அங்கு வாழந்த மக்கள் தமிழர்கள் தான்.அவர்கள் பேசிய மொழி தமிழ் தான்.பௌத்தர்கள் என்பதால் மட்டும் அவர்கள் சிங்களவர்கள் ஆகிவிடமாட்டார்கள்.இது பற்றி நீண்ட விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்\n01 இலங்கையில் தமிழர் - பேராசிரியர் கலாநிதி இந்திரபாலா\n02 இலங்கை தமிழ் சாசனங்கள்- பேராசிரியர் க.பத்மநாதன்\n03 மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் கலாநிதி க. குணராசா\n04 இலங்கை வரலாறு பாகம் 1: கி. பி. 1500 ஆண்டுகள் வரை பேராசிரியர் செ. கிருஸ���ணராசா.\nஇடுகையிட்டது சிவா சின்னப்பொடி à 1:48 பிற்பகல் 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anaicoddai.com/?m=201608", "date_download": "2018-10-19T04:47:59Z", "digest": "sha1:LDGWVRMCQNPURU7D2HKB53IQRJZTV5GG", "length": 7876, "nlines": 138, "source_domain": "www.anaicoddai.com", "title": "August | 2016 | anaicoddai.com", "raw_content": "\nஊடகவியலாளர் கவிஞர் தமிழ்.எம்.ரிவி. இயக்குனர் திரு.என்வி.சிவநேசன் கௌரவிக்கப்பட்டார்.\nபாடகி செல்வி செல்வி தேவிதா தேவராசாவின் பிறந்தநாள் வாழ்த்து:(14.08.2018)\nகலைஞை திருமதி மாசிலா நயினை விஐயனின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.04.2018\nயாழ்.மானிப்பாய் இந்து மகளீர்கல்லூரி. 12.05.2018.சிறப்பாக நடந்தேறியது\nஅறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\nபல்கலைக்கழக மாணவியை கடத்திய பிரதான சந்தேகநபர் சரண்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த யுவதி கடத்தல் தொடர்பான பிரதான சந்தேக நபர் உட்பட நான்கு பேரை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கறியலில் வைக்க களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலவத்தையில் வைத்து பல்கலைக்கழக யுவதி ஒருவர் வானில் வந்தோரினால் கடத்திசெல்லப்பட்டுள்ளார். இது தொடர்பில் வெல்லாவெளி ...\nமரண அறிவித்தல்திருமதி பாலசிங்கம் நாகேஸ்வரி ஆனைக்கோட்டை\nதிருமதி பாலசிங்கம் நாகேஸ்வரி பிறப்பு : 12 டிசெம்பர் 1949 — இறப்பு : 17 ஓகஸ்ட் 2016 யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் நாகேஸ்வரி அவர்கள் 17-08-2016 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான மாதன் பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், நவநீதா(பிரான்ஸ்), கிருபாகரன்(கனடா), சுசீதா(அவுஸ்திரேலியா), சுபானுதா(ஆசிரியை- யாழ்/ இந்துக்கல்லூரி), கீதா(லண்டன்), ...\nSelect Category அறிவியல் ஆன்மீகம் உ���ல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnatvonline.com/archives/8987", "date_download": "2018-10-19T04:16:00Z", "digest": "sha1:ZQDBAYL6OH5DM4OTP6WMVFIBFZPHTFCG", "length": 10020, "nlines": 50, "source_domain": "krishnatvonline.com", "title": "SRM’s Milan’18 cultural fest press release – reg – KrishnaTvOnline.Com", "raw_content": "\nஞுக்லீயா மற்றும் அமித் திரிவேதி இணைந்து SRM இன் மிலனில் உலகை நடனம் ஆடச் செய்தனர்\nஉலகம் முழுவதும் 52 நாடுகளில் இருந்து 70,000 மாணவர்கள் நிகழ்வுகளில் பங்கேற்க மற்றும் இசையில் மூழ்க வந்தனர் – தேச பாணியில்\nமிலன் ’18 இன் கடைசி நாள் தி. பொ. கணேசன் கலையரங்கத்தில் மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் நிறைந்து காணப்பட்டது, 5 நாள் நீண்ட திருவிழா வெற்றிகரமாக நிறைவுற்ற தருணத்தில் 52 நாடுகளில் இருந்து 70,000 பங்கேற்பாளர்கள் வெற்றிகரமாக. என ‘லைவ் த மாற்றம்’ என்ற வளாகத்திற்குள் நுழைந்தது. நடிகை யஷிகா அன்னான்ட் அவர்களால் நடத்தப்பட்ட மதிப்புமிக்க செயல்பாடு, மற்றும் 20 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசுகளை விழாவில் நடத்தப்பட்ட 180+ நிகழ்வுகளின் வெற்றியாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.\nகலாச்சார விழாவில் நாடெங்களிடமிருந்து பெரும் கலைஞர்களால் நடத்தப்பட்ட பல நிகழ்ச்சிகள் இருந்தன. அமித் திரிவேதி தனது இசைக்குழுவுடன் மிலன் ’18 க்கு வந்தார், ‘உத் டே பஞ்சாப்’ மற்றும் ‘லவ் யூ சிண்டகி’ போன்ற புகழ்பெற்ற பாடல்களைப் பாடினார். ‘பாஸ் ராணி’, ‘Akkad Bakkad’ மற்றும் ‘Scene Kya’ போன்ற புகழ்பெற்ற பாடல்களுக்கு 13,000 நபர்களைப் பொருத்திக் கொண்டிருப்பதைப் போலவே, அவரது பாடல்களிலும் டி.ஜே. ஹை ‘. ராகுல் சுப்பிரமணியன் மற்றும் சொரப் பாண்ட் ஆகியோர் இறுதி நாளில் மிலனுக்காக நிகழ்த்த வந்த ஸ்டாண்ட்-அப் நகைச்சுவைக்காரர்களாக இருந்தனர்.\nபிளாக்பஸ்டர் நிகழ்ச்சிகளிலிருந்து பங்கேற்பாளர்களைத் தவிர, இந்த விழாவானது 12 களங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளில் பங்கேற்றது. ‘போர் பாண்ட்ஸ்’ மற்றும் ‘கொரோனாய்ட்’ போன்ற நிகழ்வுகள் நாட்டில் உள்ள அனைத்து பெரிய கல்லூரி மற்றும் தொழில்முறைக் குழுக்களும் கலந்து கொண்டன. விழாவும் சுற்றியும் சுற்றுச்சூழலுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக திருவிழா கொண்டாட்ட நிகழ்வுகள் நிகழ்ந்தன. வளாகத்தில் பலவிதமான உணவு வகைகளைத் தயாரிப்பதற்காக மாணவர்களுடன் சேர்ந்து பலவிதமான விற்பனை நிலையங்கள் காணப்பட்டன.\n‘மிலன்’ என்ற வார்த்தை சந்திப்பதற்காக உள்ளது, மற்றும் மிலன் ’18 அதன் நிகழ்வுகளால் அல்லது நிகழ்வுகள் மூலம், வளாகத்தை சுற்றி எல்லோரும் புதிய நண்பர்களால் உருவாக்கப்பட்டு அதன் பெயர் வலுவாக உள்ளது. மொத்தத்தில், அனைத்து பங்கேற்பாளர்கள் திருவிழா முடிவில் மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியை விட்டு, ஆர்வமாக மீண்டும் மீண்டும் இந்த அற்புதமான தருணங்களை relive எதிர்கால பதிப்புகள் கலந்து கொள்ள எதிர்பார்த்து.\nPrevகுரு பகவான் உங்களுக்கு யோகத்தை தருவாரா..\nஇன்று (16/10/18 மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனை காய்ச்சல் வார்டுகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?p=5040", "date_download": "2018-10-19T04:25:34Z", "digest": "sha1:6ZAW6ITBTNU4TS2MVU357VMB5734RG6D", "length": 18518, "nlines": 67, "source_domain": "maatram.org", "title": "சுவையான தேநீரின் பின்னால் ஒளிந்துள்ள துயரம் நிறைந்த கதை …. – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nசுவையான தேநீரின் பின்னால் ஒளிந்துள்ள துயரம் நிறைந்த கதை ….\nஉடல் பருமனை குறைக்க உதவுவதும் உடலிற்கு அதிக கலோரியினை வழங்குவதன் மூலம் புத்துணர்ச்சி வழங்க கூடியதுமான கிறீன் டீ (Green Tea) முதல் அனைத்து தேயிலை உற்பத்தியிலும் பங்குகொண்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள், நாளாந்த வேதனத்தை ரூ 1000 ஆக அதிகரிக்குமாறு வலியுறுத்தும் வகையிலான போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். மழை, வெயில் என்ற பாகுபாடு இன்றி தமது உழைப்பினை மேற்கொள்ளும் இந்த சகோதர மக்களினது வாழ்வானது வாழ்க்கையை நடாத்த முடியாத லயன் அறைகளில் பல தசாப்தங்களாக தொடர்ந்து வருகிறது. அந்த இருள் மயமான வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய தருணம் இப்போது பிறந்துள்ளது. அந்த மக்கள் வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து குளவி, அட்டைகளின் தாக்குதல்களையும் சகித்த வண்ணம் தமது நெற்றியில் கோர்க்கப்பட்ட, முதுகில் தாங்கும் கூடையில் தமது கரங்களால் சேர்க்கும் தேயிலையினால் உருவாக்கப்பட்ட தேநீர் சுவையானதாயினும், அதன் பின்னால் உள்ள கதை மிகவும் கசப்பானது. ஏனெனில், அவர்களின் சேவைக்காக அவர்கள் பெறும் சம்பளமானது மிகவும் அற்பமானது என்பதும், அவர்கள் தமது வாழ்வினை கட்டியெழுப்ப பாரிய துயரத்தை எதிர்நோக்குவதாலுமாகும்.\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி மன்றத்திற்கு ஏற்ப 1987ஆம் ஆண்டு 19 ஏக்கர் நிலப்பரப்பில் ஆய்வாக பயிரிடப்பட்ட தேயிலை பயிரானது உலக தேயிலை கேள்வியின் 19% ஐ பூர்த்திசெய்கின்ற அளவு வலுப்பெற்றுள்ளது. அத்துடன், இலங்கையின் தேயிலை மிகவும் தூய்மையானது என்றும், ஓசோன் நல தேயிலை (Ozone Friendly Tea) என்றும் நற்பெயர் பெற்றுள்ளது. அத்துடன், இலங்கையில் இருந்து 40 நாடுகளுக்கு கிறீன் டீ ஏற்றுமதி செய்யப்படுகின்றது. மேலும், உலக தேயிலை கேள்வியில் 17% ஐ இலங்கை பூர்த்தி செய்வதோடு, உலக தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் 3ஆவது இடத்தினைப் பெற்றுள்ளது. இங்கு இலங்கை, கென்யா (25%) மற்றும் சீனா (18%) ஆகிய நாடுகளுக்கு அடுத்து இரண்டாம் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இலங்கை மூன்று வருடகாலமாக சராசரியாக ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை கிலோ ஒன்றிற்காக 4.66 டொலர் பெறுமதியை தக்கவைத்துள்ளது. முன்னிலையில் உள்ள நிலையில் சீனா, கென்யா போன்ற நாடுகள் தேயிலை கிலோ ஒன்றின் விலை முறையே 3.86 டொலர், 3.26 டொலர் என்ற பெறுமதியைக் கொண்டிருக்கின்றன. உலக பொருளாதாரம் மற்றும் இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக தேயிலை ஏற்றுமதி சிறிது வீழ்ச்சி அடைந்திருந்தாலும், உள்நாட்டில் தேயிலை ஒரு கிலோவினது விலையானது ரூ 750விற்கு (பொதி செய்யப்பட்ட) அதிகமாகவே காணப்படுகின்ற காரணத்தினாலும் அதற்கான சர்வதேச வரவேற்பினாலும் இலங்கையில் தேயிலை உற்பத்தியானது செழிப்பாகவே உள்ளது எனக் கூறலாம்.\nஇந்நிலையில், தோட்டத் முதலாளிமார்கள் இந்தத் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை அசாதாரணமானது எனக் கூறுவது எந்த அளவில் நியாயமானது.\nதோட்டக் கம்பனிகள் முன்வைக்கும் இன்னொரு காரணியாக தொழிலாளர்களின் வருகை குறைவாகக் காணப்படுவதை முன் வைக்கின்றனர். அதனை விளங்கப்படுத்துவதற்காக 2014ஆம் வருட மத்திய வங்கி அறிக்கையை நோக்குவோம். இதன்படி 2005ஆம் ஆண்டு தேயிலையினால் 81.5 பில்லியன் வருமானமும், 2013இல் 199.4 பில்லியன் வருமானமும் கிடைத்துள்ளது. மேலும், 2005இல் ஆடை கைத்தொழில் மூலம் பெற்ற வருமானம் 291.3 பில்லியன் ஆகும். அதேபோல் 2013இல் பெற்ற வருமானம் 583 பில்லியனாகும். இதனடிப்படையில் தேயிலை உட்பத்தித்துறை வளர்ச்சி அடைந்துள்ள போதிலும் ஆடை உற்பத்தித்துறை அதிவேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது எனலாம். இதனால், குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்வதை விடுத்து ஆடை உற்பத்தித்துறைக்கு அல்லது வேறு தொழில்களுக்குச் செல்ல அவர்கள் முனைந்திருக்கலாம் என எதிர்பார்க்கலாம். மேலும், 2012 மற்றும் 2001 சனத்தொகை பரம்பலினை நோக்கும் போது தோட்ட புறத்தில் 2012இல் 8,85,600 (4.4%) மக்கள் தொகையினரும் 2001இல் 9,14,700 (5.4%) மக்கள் தொகையினரும் வாழ்வதாக புள்ளிவிபரவியல் கூறுகின்றது. இதிலிருந்து தோட்டப்புற சனத்தொகை குறைவை அவதானிக்கலாம். இது நல்லதொரு பிரதிபலனாகும். ஏனெனில், அவர்கள் அந்த சூழலில் இருந்து வெளி வருதலானது வரவேற்கதக்கதாகும். அதனடிப்படையில் தோட்ட முதலாளிமார் சங்கம் கூறுவது உண்மையே. இந்த நிலைமை அவர்களால்தான் உருவாக்கப்பட்டது என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். அவர்கள் தமது தொழிலாளர்களைப் பற்றி முன்னரே யோசித்திருக்க வேண்டும். சில வேளைகளில் அவர்கள் வேறேதேனும் திட்டமிட்டிருந்திருக்கலாம். இறுதியில் அவர்களின் திட்டங்கள் தோல்வி அடைந்தது சந்தோசமே.\nஇந்த 1,000 ரூபா சம்பள உயர்வு நியாயமானதே. ஏனெனில், சாதாரண கூலித் தொழில் செய்யும் ஒருவர் கூட சாதாரணமாக ரூ 1,000 சம்பளம் பெறுகின்றார். இதன் மூலம் அவர்களின் சம்பளம் அசாதாரணமானது எனக் கூறவில்லை. ஒருவர் வாழ்வதற்கு அவசியமான மிக குறைந்த சம்பளத்திற்கும் குறைவான சம்பளத்தினையே தோட்டர் தொழிலாளர்கள் பெறுகின்றார்கள்.\nவாக்குகளைக் கொள்ளையடிப்பதற்காக 1,000 ரூபா சம்பள உயர்வு பற்றி தேர்தல் மேடைகளில் பேசப்பட்டது சிறந்த யோசனையாகும். ஆனால், அந்த யோசனைக்காக வாக்குகளைப் பெற்று பதவிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் இன்று முதலாளிமார்களின் பேச்சுக்கு தலையாட்டும் பொம்மைகளாக மாறிவிட்டார்கள்.\nஇதற்கு முதல் இவர்கள் ஒரு காட்டிக்கொடுப்பை செய்தார்கள். இதேபோன்றதொரு சம்பள உயர்வை கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது த���ழிலாளர்கள் கோரிய சம்பளத்திற்கும் குறைவான தொகைக்கு தொழிற்சங்கங்கள் உடன்பட்டு கைச்சாத்திட்டிருந்தன. அந்த உடன்படிக்கையில் ஆறுமுகன் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் சங்கம், வடிவேல் சுரேஷின் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், ராமநாதனின் தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய 3 பிரதான தொழிற்சங்கங்கள் தமது தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சந்தர்ப்பத்தை, அதிகாரத்தைப் பாவித்து உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. அதன் பின் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் இறுதியில் தொழிலாளர் ஒருவரின் அடிப்படை சம்பளமாக ஒரு நாளைக்கு ரூ 450 ஆகவும், கொடுப்பனவுகள் சேர்த்து ரூ 620 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. அந்தச் சம்பளத் தொகையையே தற்போதும் தொழிலாளர்கள் பெறுகிறார்கள்.\nபல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் இறுதியில் தனியார் துறையினருக்கான ரூ 2,500 சம்பள உயர்வினை 25 நாட்களுக்கு வழங்க முதலாளிமார் 2016.07.25ஆம் திகதி உடன்பட்டனர். மேல் குறிப்பிட்ட மூன்று தொழிற்சங்கங்களுக்கும் இந்தக் கொடுப்பனவு குறித்த உடன்படிக்கையில் தீர்மானம் எடுக்கும் அதிகாரங்கள் இருந்தபோதிலும் திகாம்பரத்தின் தேசிய தொழிலாளர் சங்கம், மனோ கணேசனின் கட்சி என்பன தாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று தொழிலாளர்களை ஏமாற்றிய வண்ணம் செயற்படுகின்றனர்.\nகடந்த வருடம் வழங்கப்பட்ட தீபாவளி போனஸ் தொகையான 10,000 ரூபா இம்முறை 6,500 ரூபாவாகக் குறைக்கப்பட உள்ளதாக வடிவேல் சுரேஷ் கூறியுள்ளார். இதன் மூலம் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சங்கம் இரண்டும் ஒன்றே என்ற நிலை உருவாகிவிட்டது. இந்த நிலையில், பல இயக்கங்கள் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரும் போராட்டத்தில் தொழிலாளர்களுடன் ஒன்றினைந்து வெற்றியை நோக்கி அழைத்துசெல்லும் வண்ணம்ம் உள்ளன. முதலாளிமார் சங்கம், தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை சுற்றி பெரிய வலை விரித்திருக்கும் நிலையில் அந்த வலையினை வெட்டியெரிய அனைவரது உதவியும் தேவைப்படும் தருணம் தற்போது வந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2018-10-19T05:24:12Z", "digest": "sha1:RXB2MG3APR4Z5IXDRTJ3MCSQ2W3GEOLV", "length": 7790, "nlines": 109, "source_domain": "madhimugam.com", "title": "தினகரனுக்கு பதிலளி��்க வேண்டிய அவசியமில்லை: அமைச்சர் வேலுமணி | Madhimugam", "raw_content": "\nசபரிமலையை கலவர பூமியாக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி – பினராயி விஜயன்\nபாலியல் புகார்களை விசாரிக்க விசாரணைக் குழு – மேனகா காந்தி\nசி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்துவதா\nமாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\nதினகரனுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை: அமைச்சர் வேலுமணி\nஏதாவது பேசிகொண்டிருக்கும் தினகரனுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.\nகோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மழை வருவதற்கு முன்பே 4 கூட்டங்கள் நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்துள்ளதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அந்தந்த மாட்டங்களில் அமைச்சர்கள் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஜே.சி.பி இயந்திரங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் அனைத்தும் நகராட்சி, மற்றும் மாநகராட்சிகளில் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். அதிமுக கட்சியை பெரும் பாடுபட்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த நிலைக்கு கொண்டு வந்திருப்பதாகவும், திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டதால், தினகரன் இவ்வாறு பேச ஆரம்பித்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஜெயலலிதாவால் விரட்டி அடிக்கப்பட்டு 10 ஆண்டுகள் இல்லாத தினகரன் தற்போது ஏதேதோ பேசி கொண்டிருப்பதாகவும், அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.\nஅரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி: அமைச்சர் செங்கோட்டையன்\nஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று 99சதவீதம் மக்கள் வாக்களிப்பார்கள் : வைகோ\n18 மீனவர்கள் பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினரால் கைது\nகாஷ்மீரில் கல்வீச்சு தாக்குதலில் பலியான சென்னை இளைஞர் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் நிதியுதவி\nநடிகர் விஜய் ஊழல்வாதிகளின் பெயர்களை குறிப்பிட்டு சொன்னால் அவரை மாலை போட்டு வரவேற்பேன்\nசபரிமலையை கலவர பூமியாக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி – பினராயி விஜயன்\nபாலியல் புகார்களை விசாரிக்க விசாரணைக் குழு – மேனகா காந்தி\nசி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்துவதா\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/entertainment/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA", "date_download": "2018-10-19T05:38:21Z", "digest": "sha1:HWIWW463L6A6DSETZSIKBFYSTXOJ4M4N", "length": 6855, "nlines": 166, "source_domain": "onetune.in", "title": "ஸ்ருதிஹாசனை திசைதிருப்பிய அஜித்! - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » ஸ்ருதிஹாசனை திசைதிருப்பிய அஜித்\nஅஜித்துடன் நடிக்க அனைத்து நடிகைகளும் வெயிட்டிங். அப்படியிருக்க ஸ்ருதிஹாசனுக்கு தல-56 படத்தின் மூலம் அந்த அதிர்ஷ்ட வாய்ப்பு அடித்துள்ளது.ஸ்ருதி இதுவரை எந்த தமிழ் நடிகரையும் புகழ்ந்து பெரிதாக பேசியதில்லை, ஆனால், முதன் முறையாக தன் டுவிட்டர் பக்கத்தில் அஜித்தை புகழ்ந்து பேசியுள்ளார்.இதில் ‘அஜித் நல்ல மனிதர் மட்டுமில்லை, சிறந்த Cookம் கூட, அவருடைய பிரியாணி என்னை கவர்ந்து இழுத்து விட்டது, அவர் ஒரு சூப்பர் ஹீரோ’ என டுவிட் செய்துள்ளார்.\nவிஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \nநினைத்தாலே மகிழ்ச்சியை தரும் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் | ‘Kalaivanar’ N. S. Krishnan\nவிஜய்க்காக தான் செய்தேன்- குஷ்பு நெகிழ்ச்சி\nமாஸ் படத்தின் டைட்டில் முற்றிலும் மாற்றம்- ரசிகர்கள் அதிர்ச்சி\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivasiddhanta.in/tiru_appar5.php?page=0", "date_download": "2018-10-19T04:41:39Z", "digest": "sha1:VBEUH55NCJWJ3K54K2R5AV6MW4S4V32U", "length": 8591, "nlines": 192, "source_domain": "saivasiddhanta.in", "title": "Tirumurai 5", "raw_content": "\nநன்றி: பாடல் வாரியாக பதவேற்றியவர்.\n5.1 கோயில் - திருக்குறுந்தொகை\n5.2 கோயில் - திருக்குறுந்தொகை\n5.3 திருவரத்துறை - திருக்குறுந்தொகை\n5.4 திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை\n5.5 திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை\n5.6 திருவாரூர் - திருக்குறுந்தொகை\n5.7 திருவாரூர் - திருக்குறுந்தொகை\n5.8 திருஅன்னியூர் - திருக்குறுந்தொகை\n5.9 திருமறைக்காடு - திருக்குறுந்தொகை\n5.10 திருமறைக்காடு - திருக்குறுந்தொகை\n5.11 திருமீயச்சூர் இளங்கோயில் - திருக்குறுந்தொகை\n5.12 திருவீழிமிழலை - திருக்குறுந்தொகை\n5.13 திருவீழிமிழலை - திருக்குறுந்தொகை\n5.14 திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை\n5.15 திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை\n5.16 திருப்பேரெயில் - திருக்குறுந்தொகை\n5.17 திருவெண்ணி - திருக்குறுந்தொகை\n5.18 திருக்கடம்பந்துறை - திருக்குறுந்தொகை\n5.19 திருக்கடம்பூர் - திருக்குறுந்தொகை\n5.20 திருக்கடம்பூர் - திருக்குறுந்தொகை\n5.21 திருஇன்னம்பர் - திருக்குறுந்தொகை\n5.22 திருக்குடமூக்கு - திருக்குறுந்தொகை\n5.23 திருநின்றியூர் - திருக்குறுந்தொகை\n5.24 திருவொற்றியூர் - திருக்குறுந்தொகை\n5.25 திருப்பாசூர் - திருக்குறுந்தொகை\n5.26 திருவன்னியூர் - திருக்குறுந்தொகை\n5.27 திருவையாறு - திருக்குறுந்தொகை\n5.28 திருவையாறு - திருக்குறுந்தொகை\n5.29 திருவாவடுதுறை - திருக்குறுந்தொகை\n5.30 திருப்பராய்த்துறை - திருக்குறுந்தொகை\n5.31 திருவானைக்கா - திருக்குறுந்தொகை\n5.32 திருப்பூந்துருத்தி - திருக்குறுந்தொகை\n5.33 திருச்சோற்றுத்துறை - திருக்குறுந்தொகை\n5.34 திருநெய்த்தானம் - திருக்குறுந்தொகை\n5.35 திருப்பழனம் - திருக்குறுந்தொகை\n5.36 திருச்செம்பொன்பள்ளி - திருக்குறுந்தொகை\n5.37 திருக்கடவூர்வீரட்டம் - திருக்குறுந்தொகை\n5.38 திருக்கடவூர்மயானம் - திருக்குறுந்தொகை\n5.39 திருமயிலாடுதுறை - திருக்குறுந்தொகை\n5.40 திருக்கழிப்பாலை - திருக்குறுந்தொகை\n5.41 திருப்பைஞ்ஞீலி - திருக்குறுந்தொகை\n5.42 திருவேட்களம் - திருக்குறுந்தொகை\n5.43 திருநல்லம் - திருக்குறுந்தொகை\n5.44 திருவாமாத்தூர் - திருக்குறுந்தொகை\n5.45 திருப்பிரமபுரம் - திருத்தோணிபுரம் - திருக்குறுந்தொகை\n5.46 திருப்புகலூர் - திருக்குறுந்தொகை\n5.47 திருவேகம்பம் - திருக்குறுந்தொகை\n5.48 திருவேகம்பம் - திருக்குறுந்தொகை\n5.49 திருவெண்காடு - திருக்குறுந்தொகை\n5.50 திருவாய்மூர் - திருக்குறுந்தொகை\n5.51 திருப்பாலைத்துறை - திருக்குறுந்தொகை\n5.52 திருநாகேச்சரம் - திருக்குறுந்தொகை\n5.53 திருவதிகைவீரட்டம் - திருக்குறுந்தொகை\n5.54 திருவதிகைவீரட்டம் - திருக்குறுந்தொகை\n5.55 திருநாரையூர் - திருக்குறுந்தொகை\n5.56 திருக்கோளிலி - திருக்குறுந்தொகை\n5.57 திருக்கோளிலி - திருக்குறுந்தொகை\n5.58 திருப்பழையாறைவடதளி - திருக்குறுந்தொகை\n5.59 திருமாற்பேறு - திருக்குறுந்தொகை\n5.60 திருமாற்பேறு - திருக்குறுந்தொகை\n5.61 திருஅரிசிற்கரைப்புத்தூர் - திருக்குறுந்தொகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21915&cat=3", "date_download": "2018-10-19T06:07:41Z", "digest": "sha1:JPR5IYRH43G2B63JBC2RCHVOLQN4PQDN", "length": 6309, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கிருஷ்ணாபுரம் பிரம்மசக்தி கோயில் கொடை விழா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > களஞ்சியம்\nகிருஷ்ணாபுரம் பிரம்மசக்தி கோயில் கொடை விழா\nசெய்துங்கநல்லூர்: கிருஷ்ணாபுரம் பிரம்ம சக்தியம்மன் கோயிலில் கொடை விழா நடந்தது. முதல் நாள் காலை சிறப்பு பூஜைகள், மதியம் சிறப்பு தீபாராதனையும் சங்குமுகம் தீர்த்தம் எடுக்க செல்லுதல் நடந்தது. மாலை புனித தீர்த்தம் எடுத்து வந்து கும்பம் ஏற்றுதல், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு மாக்காப்பு அலங்கார பூஜை நடந்தது. 2ம் நாள் காலை கணபதி ஹோமம், சக்தி ஹோமம், சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் கருங்குளம் ஆற்றில் கரகம் தீச்சட்டி மற்றும் தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. மதியம் அன்னதானம் நடந்தது. மாலை பொங்கல் இடுதல், கனி வகைகள் பூஜை, மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்து வருதல் நடந்தது. இரவு அலங்கார பூஜை, உச்சிக்கால பூஜை, மஞ்சள் நீராடுதல் நடந்தது. ஏற்பாடுகளை கணேசன் பட்டர், சங்கர் சிவம், கொடைவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபாண்டிபத்திரம் முத்துமாரியம்மன் கோயிலில் மதுஎடுப்பு விழா\nஆவணி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக் கடலில் பக்தர்கள் புனித நீராடல்\nபாண்டிபத்திரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆவணி திருவிழா\nகல்லம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா\nராஜகாளியம்மன் கோயிலில் மஞ்சள் காப்பு சாற்றும் வைபவம்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்��தியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/3", "date_download": "2018-10-19T06:10:17Z", "digest": "sha1:SFUEKIPAH4F2NM4DTUTLFPF3UCLOW7A5", "length": 12376, "nlines": 123, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News ​ ​​", "raw_content": "\nகிரிமியா கல்லூரியில் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூடு - 17 பேர் பலி\nகிரிமியா கல்லூரியில் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூடு - 17 பேர் பலி\nகிரிமீயாவில் கல்லூரியில் புகுந்து மாணவர் துப்பாக்கியால் சுட்டத்தில் 17 பேர் உயிரிழந்தனர். கெர்ச் நகரில் உள்ள கல்லூரிக்கு சென்ற 17 வயதான வாலாடிஸ்லேவ் ரோஸ்ல்யாகோவ் , துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 16 பேர் உயிரிழந்த நிலையில் , அவர் தன்னை தானே...\nசெய்தியாளர் மாயமான விவகாரத்தில் விசாரணைக்கு சவுதி மன்னர் உத்தரவு\nசவுதி அரேபிய செய்தியாளர் மாயமானது குறித்த விவகாரத்தில் விசாரணைக்கு அந்நாட்டு மன்னர் உத்தரவிட்டுள்ளார். வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் சவுதி அரேபிய செய்தியாளராக பணியாற்றி வந்த ஜமால் கசோக்கி, அந்நாட்டு மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2-ஆம்...\nபாகிஸ்தானுக்கு அதிநவீன ஏவுகணைகளை விற்பனை செய்கிறது சீனா\nசீனாவின் அதி நவீன ஏவுகணையை பாகிஸ்தான் வாங்க உள்ளது. இதுகுறித்து சீனாவின் அரசு நாளிதழான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், சீனாவின் புதிய ஏவுகணையான ஹெச்.டி.-1 -யை பாகிஸ்தான் வாங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கப்பல், விமானம் மற்றும் தரையில் இருந்தும் ஏவக்கூடிய ஹெச்.டி.-1...\nகொலை செய்ய சதி செய்வதாக இந்திய உளவுத்துறையான ரா மீது சிறிசேனா குற்றஞ்சாட்டவில்லை - இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்\nஇந்தியா உளவு அமைப்பான ரா தம்மை கொலை செய்ய திட்டமிட்டதாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறவில்லை என்று இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, தம்மை கொலை செய்ய இந்திய...\nகனடா நாட்டில் சட்டபூர்வமாக்���ப்பட்ட கஞ்சா விற்பனை\nகனடா நாட்டில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்படும் என்றும் இதன் மூலம் பணம் சமூக விரோதிகளிடம் சென்று சேர்வதை தடுக்க முடியும் என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு தெரிவித்திருந்த நிலையில் தற்போது சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. கனடாவில் மருத்துவ ரீதியாக கஞ்சா ஏற்கனவே...\nடெக்சாஸின் சில பகுதிகளில் வெள்ளப் பெருக்கு - ஒருவர் பலி\nஅமெரிக்காவின் டெக்சாஸில் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து அங்குள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். செவ்வாய் அன்று 24 மணி நேரத்துக்கும் மேல் 30 சென்டிமீட்டருக்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையால், கொலரேடோ நதியின் லிண்டன் B நீர்த்தேக்கம் திறக்கப்பட்டது. மேலும்,...\nலண்டனில் குழந்தைகளுக்கான மேடை நாடகப் பயிற்சிப் பட்டறை\nலண்டனில் அடுத்த தலைமுறையை மேடை நாடகத்தின்பால் ஈர்க்கும் பொருட்டு, குழந்தைகளுக்கான பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. ஒரு காலத்தில் ரசிகர்கள் கூட்டத்தால் அரங்குகள் நிரம்பி வலிந்த லண்டனின் ராயல் ஓப்ரா ஹவுஸ் ((Royal Opera House)), ரசிகர்ளை கணிசமான அளவில் இழந்துள்ளது. இதையடுத்து அழிந்து...\nஉலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை திடீரென முடக்கம்\nகூகுள் நிறுவனத்தின் சார்பு இணையதளமான யூ டியூப் இன்று காலை உலகம் முழுவதும் திடீரென முடங்கியது. திரைப்படங்கள், பாடல்கள், கலைநிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு வீடியோ பதிவுகளைக் கொண்டுள்ள மிகப்பெரிய இணையசேவை திடீரென முடங்கியதால், பலகோடி பயனாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இணையதளம் பக்கத்தில்...\nஅமெரிக்காவில் கார் நிறுத்துவது தொடர்பான தகராறில் தாய் மற்றும் மகளை அடித்து தூக்கி வீசிய நபர்\nஅமெரிக்காவில் காரை நிறுத்துவது தொடர்பாக தாய் மற்றும் மகளை அடித்து துவைத்தவரை போலீசார் தேடி வருகின்றனர். டெக்ஸாஸ் மாகாணத்தில் சான் ஆன்டனியோ என்ற இடத்தில் தனது காரை நிறுத்துவதற்காக ஒருவர் தயாராகும்போது அங்கு தனது தாயாருடன் வந்த அஞ்சலிக்கா லோசானோ ((Anjelica Lozano))...\nவடக்கு அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் அன்னா பர்ன்சுக்கு 50வது மேன் புக்கர் விருது\nவடக்கு அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் அன்னா பர்ன்சுக்கு இந்த ஆண்��ுக்கான மேன் புக்கர் விருது அளிக்கப்படுகிறது. அவருடைய நாவலான மில்க்மேன் புத்தகத்திற்காக இந்த விருது அவருக்கு அளிக்கப்படுகிறது. இலக்கியத்தில் உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுவது மேன் புக்கர் விருது. இந்த...\nபெண்கள் நுழைய முற்பட்டால் சபரிமலை சன்னிதானத்தை மூடுமாறு பந்தளம் அரச குடும்பம் உத்தரவு...\nரபேல் விவகாரத்தில் இந்தியா- பிரான்ஸ் நட்புறவில் விரிசல் இல்லை என வெளியுறவுத்துறை தகவல்\nபேஸ்புக் தலைவர் பதவியில் இருந்து மார்க் ஜூக்கர்பர்க்கை நீக்க திட்டம்\nRSS பின்புலம் கொண்டவர்கள் சபரிமலையில் வன்முறையை ஏற்படுத்த முயற்சி: பினரயி விஜயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/34903-vijayakanth-condemn-for-fishermen-attack.html", "date_download": "2018-10-19T05:04:15Z", "digest": "sha1:DKNDZTAOUKJASRCPPPYMYDLLAS7B2CD5", "length": 9434, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மீனவர்கள் சுடப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது: விஜயகாந்த் கடும் கண்டனம் | vijayakanth condemn for fishermen attack", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nமீனவர்கள் சுடப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது: விஜயகாந்த் கடும் கண்டனம்\nராமேஸ்வரம் மீனவர்கள் இந்திய கடலோர காவல் படையினரால் சுடப்பட்டதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது இந்திய கடலோர காவல் படையினரால் சுடப்பட்டதாக வந்த செய்தி அனைவரையுமே அதிர்ச்சியடைய செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மீனவர்களுக்கு பாதுகாப்பு தரவேண��டிய கடலோர காவல் படையினரே நமது மீனவர்களை சுட்டது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் விஜயகாந்த் கூறியுள்ளார்.\nஇலங்கை கடலோர காவல் படையினரால் ஏற்கனவே மீனவர்கள் உயிர்களையும், உடமைகளையும் இழந்து வரும் நிலையில் மீனவ மக்களை, காக்கவேண்டியது இந்திய அரசின் கடமை என குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கியால் சுடப்பட்டதில் காயமடைந்த மீனவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, அதற்கு காரணமாக கடலோர காவல் படையினர் மீது வழக்கு பதிவு செய்து, பணியிடை நீக்கம் செய்யவேண்டும் எனவும் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்சு, மனிதனை கடித்த பழமொழி போலவும், வேளியே பயிரை மேய்ந்தது போலவும் இந்த நிகழ்வு உள்ளதாகவும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\nஅண்ணாதுரை வெற்றியடைந்தால் வருமான வரி சோதனையும் வரும்: உதயநிதி ஸ்டாலின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிஜயகாந்த் வீட்டில் 2 பசுமாடுகள் திருட்டு - காவல்துறை விசாரணை\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யுங்கள் - விஜயகாந்த்\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்\nஐசியு-வில் இருந்து வார்டுக்கு வந்தார் விஜயகாந்த்\n“சிங்கம்போல கேப்டன் வீட்ல இருக்கார்”- மகன் விஜய் பிரபாகரன்\nவிஜயகாந்த் பற்றிய வதந்திகளை நம்பவேண்டாம்: தேமுதிக\nஒரு கறுப்பு மனிதனின் கடுமையான பயணம்..\nவிஜயகாந்த்: திரை முதல் அரசியல் களம் வரை\nநாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு\nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅண்ணாதுரை வெற்றியடைந்தால் வருமான வரி சோதனையும் வரும்: உதயநிதி ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37109-govt-proposes-six-month-jail-for-abandoning-abusing-elderly-parents.html", "date_download": "2018-10-19T05:59:59Z", "digest": "sha1:AWKQXKFCIX5A26SY6KNXFOUMR4YGOFYK", "length": 9946, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "பெற்றோர்களை கொடுமைப்படுத்தினால் 6 மாத சிறைத்தண்டனை! | Govt proposes six-month jail for abandoning, abusing elderly parents", "raw_content": "\nசன்னிதானம் நோக்கி சென்ற பெண்கள் ஐயப்ப பக்தர்கள் அல்ல: தேவசம் அமைச்சர் அதிரடி\nஐயப்ப சன்னிதானம் நோக்கி சென்ற பெண்களை திருப்பி அனுப்ப தேவசம் போர்டு உத்தரவு\nஷீரடியில் சிறப்பு தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nபெற்றோர்களை கொடுமைப்படுத்தினால் 6 மாத சிறைத்தண்டனை\n60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெற்றோர்களை கொடுமைப்படுத்தினாலோ, கைவிட்டாலோ 6 மாத சிறைத்தண்டனை வழங்கும் மசோதாவை மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கொண்டு வந்துள்ளது.\nஇந்தியாவில் மூத்த குடிமக்களின் நலன் கருதி முதியோர்களுக்கான தேசிய கொள்கை 1999ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ‘பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலச்சட்டம்' கடந்த 2007ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன்படி அவர்கள் அரசின் மருத்துவம், பென்ஷன் உள்ளிட்ட வசதிகளை பெறுகின்றனர். அதன்பின்னரும் இந்த திட்டத்தில் முதியோர்களுக்கென பல்வேறு விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, 60 வயது அல்லது அதற்கு மேல் உள்ள பெற்றோர்களை கொடுமைப்படுத்தினாலோ அல்லது அவர்களை கைவிட்டாலோ அவர்களின் குழந்தைகளுக்கு 3 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்தது.\nஇதையடுத்து சமீபத்தில் அந்த சட்டத்தில் சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒரு சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பெற்றோர்களை கொடுமைப்படுத்தினால் 6 மாதம் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இந்த பட்டியலில் முன்னதாக மகன், பேரக்குழந்தைகள் மட்டும் இருந்தனர். தற்போது இந்த பட்டியலில் அவர்களது மருமகள், மருமகன், மற்றும் வளர்ப்பு குழந்தைகளும் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்குறிப்பிட்ட யாரேனும் மூத்த குடிமக்களை கொடுமைப்படுத்தினால் அவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை உறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் க��ழந்தைகள் இல்லாத பெற்றோர்களுக்கு மாதம் ஒருமுறை அரசு சார்பில் நிதியளிக்கப்படுகிறது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதுப்பாக்கியை காட்டி மிரட்டிய மாஜி எம்.பி மகன் போலீசில் சரண்\nசத்தீஸ்கர் - காங்கிரசுக்கு பிரசாரம் செய்யவுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்\nஅமைச்சர் எம்.ஜே.அக்பர் - அஜித் தோவல் சந்திப்பு\nகலைஞர் சிலையை திறந்து வைக்கிறார் சோனியாகாந்தி\nசமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n7. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n\"தீவிரவாதத்தை நிறுத்தாமல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை\"\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nகின்னஸ் சாதனை படைத்தார் செல்சி கால்பந்து அணியின் ஃபாப்ரிகாஸ்\nபாலியல் புகாரை விசாரிக்க தனிக்குழு: அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம்\nஅமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் கட்டுப்பாடு\nவளர்ப்பு நாய் துப்பாக்கியால் சுட்டதில் அமெரிக்க நபர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-63/", "date_download": "2018-10-19T04:24:07Z", "digest": "sha1:TXYQ4XENZDUQUMGJWR5Z5EFSVRM76VM2", "length": 3543, "nlines": 64, "source_domain": "srilankamuslims.lk", "title": "தென்கொரியத் உயர்ஸ்தானிகர் மற்றும் கிழக்கு ஆளுனரிக்கிடையில் சந்திப்பு » Sri Lanka Muslim", "raw_content": "\nதென்கொரியத் உயர்ஸ்தானிகர் மற்றும் கிழக்கு ஆளுனரிக்கிடையில் சந்திப்பு\nகிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம மற்றும் இலங்கைக்கான தென்கொரிய நாட்டு உயர்ஸ்தானிகர் லீ கியோன் (Lee Heon)ஆகிய இருவருக்குமிடையில் நேற்று(12)செவ்வாய்க் கிழமை கொழும்பில் உள்ள கிழக்கு ஆளுனரின் வாசஸ்தலத்தில் வைத்து விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.\nகிழக்கு மாகாணத்தின் கல்வி நடவடிக்கைகள்,கடல் வள அபிவிருத்திகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகவும் எதிர்காலத்தில் தென்கொரிய நாட்டின் நிதி உதவியுடன் இவ் இர���்டு துறைகளிலும் பல அபிவிருத்திகள் இடம் பெறவுள்ளது பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டதாக ஆளுனரின் ஊடகச் செயலாளர் ஹஸன் அலால்தீன் மேலும் தெரிவித்தார்.\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதத்துக்குப் பின் விடுதலை\nபாலத்தீன விவகாரத்தை கவனித்த தூதகரத்தை மூடியது அமெரிக்கா\nஇந்தச் சதிக்குக் கீழ் யார் உள்ளார்\nகிழக்கின் சுற்றுலாத்துறையில் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/category/medicine", "date_download": "2018-10-19T05:22:19Z", "digest": "sha1:LSYCJ5742Z4RGXJV7IIMQS6U5CQSXCWY", "length": 7497, "nlines": 92, "source_domain": "thinakkural.lk", "title": "மருத்துவம் Archives - Thinakkural", "raw_content": "\nமூலிகைகள் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். அதிலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும்…\nமார்புத் தசையை வலுவாக்கும் உடற்பயிற்சிகள்\nLeftin September 5, 2018 மார்புத் தசையை வலுவாக்கும் உடற்பயிற்சிகள்2018-09-05T10:21:49+00:00 மருத்துவம் No Comment\nகீழே கொடுக்கப்பட்டுள்ள 2 பயிற்சிகளும் மார்புத்தசையை வலுவாக்கும். இந்த உடற்பயிற்சிகளை செய்வது எப்படி…\nஅதிகம் தூங்கினாலும் இதயநோய் வரலாம் – ஆய்வில் தகவல்\nLeftin September 2, 2018 அதிகம் தூங்கினாலும் இதயநோய் வரலாம் – ஆய்வில் தகவல்2018-09-02T11:39:05+00:00 உலகம் No Comment\nஜெர்மனியின் முனிச் நகரில் இதய நோய் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு…\nஉயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கடல் உணவு\nLeftin August 31, 2018 உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கடல் உணவு2018-08-31T13:30:31+00:00 மருத்துவம் No Comment\nகடல் வாழ் உயிரனங்களை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவதால் உயிருக்கே ஆபத்து விளையும் என…\nபெண்களின் கர்ப்பகால மலச்சிக்கலும் உணவுமுறையும்\nLeftin August 29, 2018 பெண்களின் கர்ப்பகால மலச்சிக்கலும் உணவுமுறையும்2018-08-29T11:31:37+00:00 மருத்துவம் No Comment\nகர்ப்பமான நான்காவது மாதம் பொதுவாக அனைவருக்கும் வரும் பிரச்சனை மலச்சிக்கல். அப்போது சிரமப்பட்டு…\nஇருமல், சளி பிரச்சனைக்கு எளிய பயனுள்ள கைவைத்தியம்\nLeftin August 29, 2018 இருமல், சளி பிரச்சனைக்கு எளிய பயனுள்ள கைவைத்தியம்2018-08-29T11:30:14+00:00 மருத்துவம் No Comment\nஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒருவருக்காவது சளி, இருமல் இருக்கும். இவற்றுக்கு பயனளிக்கும் இந்த…\nதண்ணீர் விட்டான் பெண்களின் கருப்பையை பலமாக்கும்\nLeftin August 28, 2018 தண்ணீர் விட்டான் பெண்களின் கருப்பையை பலமாக்கும்2018-08-28T12:10:25+00:00 மருத்துவம் No Comment\nஹார்மோன் பிரச்சினைகளினால் பெண்களுக்கு உடல்பருமன், மாதவிலக்கில் சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த…\nஉடற்பயிற்சி தினமும் எவ்வளவு நேரம் செய்யலாம்\nLeftin August 27, 2018 உடற்பயிற்சி தினமும் எவ்வளவு நேரம் செய்யலாம்2018-08-27T13:43:03+00:00 மருத்துவம் No Comment\nநோய்கள் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதற்கு சீரான உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவுகளும் அவசியமாகிறது.…\nதேங்காய் எண்ணெய் முழுக்க முழுக்க விஷம் நிறைந்தது\nLeftin August 24, 2018 தேங்காய் எண்ணெய் முழுக்க முழுக்க விஷம் நிறைந்தது2018-08-24T15:07:45+00:00 மருத்துவம் No Comment\nதேங்காய் எண்ணெய் உடலுக்கு நல்லது என்று பல ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், தேங்காய்…\nLeftin August 20, 2018 பீர் பிரியரா நீங்கள்\nகுடி குடியை கெடுக்கும் என்ற பழமொழி-யை நாம் அனைவரும் கேள்விபய்ட்டிருப்போம். பொதுவாக நாம்…\nமாற்றுத்தலைமை அணி விரைவில் களத்தில் இறங்கும்;சுரேஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/12/06/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-19T04:46:37Z", "digest": "sha1:VO5WQDRFGLITKUAJNL3MUTVUMMTHBCTO", "length": 18619, "nlines": 221, "source_domain": "tamilandvedas.com", "title": "சிவ சிவ என்றால் தீய கோள்களின் குற்றம் போகும் (Post No.4463) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசிவ சிவ என்றால் தீய கோள்களின் குற்றம் போகும் (Post No.4463)\nசிவ சிவ என்றால் தீய கோள்களின் குற்றம் போகும்; ஆயுள் பெருகும்\nசிவ நாம மகிமையை முற்றிலும் சொன்னவர் யாரும் இல்லை.\nதமிழில் ஆயிரக்கணக்கான துதிப் பாடல்களால் சிவனைத் துதிக்கலாம்.\nபன்னிரெண்டு திருமுறைகளும், ஏராளமான துதிப் பாடல்களும் இருக்கின்றன. இத்துணை துதிகள் இருந்தாலும் கூட, சிவ சிவ என்று சொன்னாலே அனைத்து தீவினைகளும் போகும்; நல்வினை சேரும்; அதன் விளைவாக அனைத்து நலன்களும் அடைய முடியும் என்று சிவப்பிரகாச சுவாமிகள் அருளியுள்ளார்.\nபதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் அருளாளர் சிவப்பிரகாச சுவாமிகள். இவரை ‘துறைமங்கலம் சிவபிரகாசர், கற்பனைக் களஞ்சியம், சிவன் அநுபூதிச் செல்வர் என்ற பெயர்களால் பக்தர்கள் போற்றிப் புகழ்வர்.\n32 வயதே வாழ்ந்தார்; 34 நூல்களுக்கும் அதிகமான நூல்களை இயற்றினார்; ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார்.\nதமிழ் இவர் வாக்கில் விளையாடிய��ு; அற்புதங்களை நிகழ்த்தியது.\nகிறிஸ்தவ மதக் கொள்கைகளை கண்டனம் செய்து இவர் இயற்றிய ஏசு மத நிராகரணம் அபூர்வமான ஒரு நூல். ஆனால் அதன் பிரதிகளில் ஒன்று கூட இப்போது கிடைக்கவில்லை.\nராபர்ட் டி நொபிலி என்ற கபட வேஷதாரியிடம் வாதிட்டு அவரை இவர் வென்றார் என்பர். சிலரோ வீரமாமுனிவருடன் வாதிட்டு அவரை இவர் தோற்கடித்தார் என்பர்.\nதமிழ் கற்க விரும்பும் அனைவரையும் முதலில் சிவப்பிரகாச சுவாமிகளின் நூலைப் படிக்குமாறு தமிழ்ப் பண்டிதர்கள் கூறுவது மரபு.\nஅப்படி ஒரு அற்புதமான கற்பனை வளமும் கருத்து வளமும் சொல் வளமும் இலக்கண நயமும் இவரது நூல்களில் மிளிரும்.\nசிறந்த சிவ பக்தரான இவர் இயற்றியுள்ள நூல்களில் ஒன்று தான் சிவ நாம மகிமை என்னும் குறு நூல். அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.\nசிவ நாம மகிமை என்ற இந்த நூல் பத்துக் கலிவிருத்தப் பாடல்களையும் இறுதியில் ஒரு அறுசீர் விருத்தத்தையும் கொண்டுள்ளது.\nசிவ நாமம் எல்லையற்ற மகிமை கொண்டது. சாதாரணமாக சிவ சிவ என இரட்டித்து இந்த நாமத்தைக் கூறுவது வழக்கம்.\nஎல்லையற்ற பெருமைகளில் சிலவற்றை இந்த நூல் விளக்குகிறது.\nவேத மாகமம் வேறும் பலப்பல\nஓதி நாளு முளந் தடு மாறன்மின்\nசோதி காணிருள் போலத் தொலைந்திடுந்\nதீதெ லாமுஞ் சிவசிவ வென்மினே\nவேதம் ஆகமம் போன்ற அனைத்தும் கற்பதற்குக் கடினம். அதை ஓதி உளம் தடுமாற வேண்டாம். எளிமையாக சிவ சிவ என்று கூறுங்கள் தீதெலாம் தொலைந்திடும் என்று அருளுகிறார் சுவாமிகள் இதி.\nசாந்தி ராயண மாதி தவத்தினான்\nவாய்ந்த மேனி வருத்த விறந்திடாஅப்\nபோந்த பாதக மேனும் பொருக்கெனத்\nதீந்து போகுஞ் சிவசிவ வென்மினே\nசாந்திராயணம் உள்ளிட்ட கடினமான விரத முதாலனவற்றை மேற்கொண்டு உடலை ஏன் வருத்துகிறீர்கள் எந்தப் பாதகமானாலும் பொருக்கெனப் போய் விடும் சிவ சிவ என்று சொன்னால் என்று அருளுகிறார் சுவாமிகள் இந்தப் பாடலில்.\nதீய நாளொடு கோளின் செயிர்தபும்\nநோய கன்றிடு நூறெனக் கூறிய\nஆயுள் பல்கு மறம் வளர்ந் தோங்குறுந்\nதீய தீருஞ் சிவ சிவ வென்மினே\nநவ கிரகங்களின் தோஷம் சிலரது ஜாதகத்தில் காணப்படும். சில நாள்கள் தீய பலனைத் தருவதாக அமையும். இந்த தீய நாளொடு, நவ கிரகங்களின் குற்றமும் தீரும் – சிவ சிவ என்று சொன்னால் என்று அருளுகிறார் சுவாமிகள் இதில்.\nஇறுதியாக உள்ள ஆசிரிய விருத்தப் பாடல் மூலம் ��ப்படிப்பட்ட இழிந்தவன் ஆனாலும் கூட சிவ நாமத்தால் உய்யலாம் என்று அறுதியிட்டு உறுதி கூறி மனித குலத்திற்கு ஆறுதல் அளிக்கிறார் சிவப்பிரகாச சுவாமிகள்.\nபழிமருவு பதகனெனி னும் பதிக\nறொரு முறைதான் மொழியில் லன்னோன்\nவெங்கள் குல தெய்வ மென்ப.\nஎப்படிப்பட்ட பாதகனாக இருந்தாலும், பதிதனாக – இழிந்தவனாக – இருந்தாலும் கூட சிவ சிவ என்று ஒரு முறை சொன்னாலும் கூட அவன் உய்வான் என்பதை அநுபூதி கண்ட பெரியவர் கூறுகிறார்.\nசிவப்பிரகாச சுவாமிகளின் வரலாறு மிக அற்புதமானது. அவரது பாடல்களோ நம்மை மேல் நிலைக்கு உடனடியாக உயர்த்தக் கூடியது.\nபாடலகளை ஓதுவோம். சிவ சிவ என்போம். நாளும் கோளும் நமக்குத் தீயன செய்யா; நல்லதே செய்யும் என்று நம்புவோம்.\nசிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ\nPosted in சமயம். தமிழ்\nTagged சிவ சிவ, சிவப்பிரகாச சுவாமிகள், நாம மகிமை\nவேத கால முனிவர்களின் ஆயுள்\nமிக மிக அருமை. சிவப்பிரகாச சுவாமிகள் அவர்களின் நூல் (பதவுரையுடன்) எங்கு கிடைக்கும் என தெரிவித்தால் நன்றி.\nநன்றி. இப்படி ஒரு ஆர்வத்தை இந்தக் கட்டுரை ஏற்படுத்தியதே இந்தக் கட்டுரையிந் வெற்றியாகும்.\nசிவப்பிரகாச சுவாமிகளின் 24 நூல்கள் அழகுற முக்கியச் சொற்களுக்கு அர்த்தத்துடன் சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு என்ற பெயரில் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 79, பிரகாசம் சாலை, சென்னை வெளியிட்டுள்ளது. இது பழைய முகவரி. ஆனால் இப்போது தி.நகரில் இயங்குகிறது. திருநெல்வேலியிலும் கிடைக்கும். அழகான நூல். வாங்கலாம். பக்கங்கள் 450 சுவாமிகளின் அற்புத வரலாறும் இதில் உள்ளது.\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/05/31123325/Vikram-Prabhu-is-acting-in-a-true-incident.vpf", "date_download": "2018-10-19T05:35:09Z", "digest": "sha1:PITJCGDKEIJBHAPLJPJ3JX3APAUGLRPL", "length": 9036, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vikram Prabhu is acting in a true incident || விக்ரம் பிரபு நடிக்க உண்மை சம்பவம் படமாகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிக்ரம் பிரபு நடிக்க உண்மை சம்பவம் படமாகிறது + \"||\" + Vikram Prabhu is acting in a true incident\nவிக்ரம் பிரபு நடிக்க உண்மை சம்பவம் படமாகிறது\nஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதையில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார்.\nவிஜய் ஆண்டனி நடித்த `சலீம்,' அரவிந்தசாமி நடித்த `சதுரங்க வேட்டை-2' ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், என்.வி.நிர்மல்குமார். அடுத்து இவர், விக்ரம் பிரபுவை வைத்து ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.\nதமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை, இது. விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக 2 கதாநாயகிகள் இருக்கிறார்கள். அதில் ஒருவர், பிரபல நாயகி. இன்னொருவர், புதுமுகம். இதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. இன்னொரு கதாநாயகனும் படத்தில் இருக்கிறார். பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.\n`சென்னையில் ஒருநாள்' படத்தின் தயாரிப்பாளர் ராம்மோகன் தயாரிக்கிறார். படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கி, சென்னை, மும்பை, பெங்களூரு ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. பாலியல் புகார் சொன்னவர்: லாரன்ஸ் படத்தில் நடிக்கும் ஸ்ரீரெட்டி\n2. டுவிட்டரில் அவதூறு : நடிகை கஸ்தூரி ஆவேசம்\n3. நடிக்க தடை விதிக்க வேண்டும் : நடிகை ராணியுடன் சண்முகராஜன் மீண்டும் மோதல்\n4. நடிகர்கள் விலகல் : ‘மீ ட���’வால் முடங்கிய இந்தி படங்கள்\n5. ‘மீ டூ’வை எதிர்க்கும் வில்லன்கள் : ராதாரவி சர்ச்சை பேச்சுக்கு நடிகர் சித்தார்த் எதிர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/f9-forum", "date_download": "2018-10-19T05:17:43Z", "digest": "sha1:KOHSHBXOHF7UQGRCRDID6VR7DAQ3HGP2", "length": 23105, "nlines": 410, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கிறுக்கல்கள் – கவிதை\n» இரு கண்ணில் மதுவெதற்கு..\n» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு\n» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…\n» பருவங்களை உடுத்துபவள் – கவிதை\n» ரசனை - கவிதை\n» முரண்பாடு – கவிதை\n» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன\n» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை\n» மருதாணிப் பூக்கள் - கவிதை\n» வலைதள விபரீத விளையாட்டு\n» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…\n» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..\n» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..\n» ஜெயில்ல போய் குபேர மூலை எதுன்னு கேட்கிறாரு...\n» துன்பம் வரும் வேளையில சிரிங்க….\n» நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்\n» ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா…\n» சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)\n» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த ‘உரம்’...\n» மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா\n» மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...\n» சினிமா விமர்சனம் : 96\n» மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை\n» முன் ஜென்மத்துல ஷூகர் இருந்ததா..\n» காஸ்ட்லியான புது ஷூ…\n» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…\n» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..\n» இடைத் தேர்தல் வந்திருக்கும்னு தெரியுது சார்…\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...\nவைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்\nசுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\nஹப்சா குட்டிக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துகள்\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும்அன்பு நிஷாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nஹிபா குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ( நேசமுடன் ஹாசிம் மகள் ஹிபா )\nநபீஹாவுக்கு முதலாவது பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.\nமுஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஹெப்ஷி குட்டி\n17.05 பிரபா( நிஷாவின் கணவர்) அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் காயத்திரி அக்கா\n அன்பு முஸம்மிலின் பிறந்த நாள்\nபிறந்த நாள் வாழ்த்துகள் ஹாசிம்\nஎங்கள் வீட்டுச்செல்லம் அக்மட் பிறந்த நாளாம்\nஸ்ருதிக்குட்டிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்\nஅப்ஷல் செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் சேனையின் நாயகன் சம்ஸ்,எங்கள் பாசமிகு அண்ணா சுரேஷ்( பரஞ்சோதிவாழ்த்துகள்\nகுமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்ஹாத் அவர்களை வாழ்த்துவோம்\nஎங்க வீட்டுச்செல்லம் விசாலுக்கு பிறந்த நாள்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானு அக்கா\nதையிலே பிறந்த தையலுக்கு வாழ்த்துகள் சொல்லலாம் வாருங்கள்\nமுஹைதீனுக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.\nபிறந்த நாள் வாழ்த்துகள் இனியவன் அவர்களே\nகவிப்புயல் இனியவன் Last Posts\nஎன் அருமை கவிதை பிரியர்களே\nகவிப்புயல் இனியவன் Last Posts\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் முத்து முஹம்மட்\nதிருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் 05.10 கப்ரியேல் (நிஷாபிரபா அன்பு மகன்)\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சதாம் ஹுசைன் (பானு அக்காவின் மகன்)\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nஹைபா பிறந்த நாள் (நேசமுடன் ஹாசிமின் மகள்)\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்\nகவிப்புயல் இனியவன் Last Posts\n நம்ம கமாலுதீனூக்கு கண்ணாலம் ஆனதே மறந்திருச்சே\nஇன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்\nகுட்டிப்பையன் நிப்லாத்துக்கு இன்று பிறந்த நாள்\nஎங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்\nபிறந்த நாள் வாழ்த்துகள் ஹனி\nநண்பனின் தங்க மகள் ஹப்சாக்குட்டிக்கு பிறந்த நாள்\n25.06.2015 இனியவன் அவர்களின் மகனுக்கு பிறந்த நாள்\n03.06. இனியவன் மகள பிறந்த நாள்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு வாழ்த்துகள்\nஎன் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரபா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nஇன்றய பிறந்த நாள் நாயகி காயத்திரி மேடத்திற்கு இனிய வாழ்த்துக்கள்\nஅன்பு கமாலுதீனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்\nபிறந்த நாள் நல் வாழ்த்துகள் அன்பு முஸ்ஸமில் \nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் சுலைமான் முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nதிருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்\nநேசமுடன் ஹாசிமுக்கு பிறந்த நாள் \nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தக��லறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaarigan-vaarththaiviruppam.blogspot.com/2015/11/blog-post.html", "date_download": "2018-10-19T04:52:52Z", "digest": "sha1:4QZLSGCX5RBEWSMD322WIMJCKD5XQFV5", "length": 37977, "nlines": 267, "source_domain": "kaarigan-vaarththaiviruppam.blogspot.com", "title": "வார்த்தை விருப்பம்: என் சென்னை.", "raw_content": "\nஏறக்குறைய இருபது வருடங்கள் சென்னையில் வாழ்ந்து வருகிறேன். இது போன்ற மழை, வெள்ளம் நான் கண்டதில்லை. சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் பல மாவட்டங்கள் நகரங்கள் தண்ணீரில் சிறைபட்டுள்ளன. நான் சென்னையில் வசிப்பவன் என்பதால் என்னால் இங்கே காணப்படும் துயரங்களை அதிக அளவில் பேசமுடியும் என்று தோன்றுகிறது.\nநியூயார்க், லண்டன், பாரிஸ் என்று வெளிநாட்டு நகரங்களில் வசிக்கவேண்டும் என்ற என்னுடைய சிறுபிள்ளைத்தனமான எண்ணம் இங்கே வந்த இரண்டே வருடங்களில் நெருப்பு கண்ட மெழுகு போல உருகிப் போய்விட்டது. சொல்லப்போனால் என்னைப் பொருத்தவரை சென்னைதான் என்னுடைய நியூயார்க் லண்டன் பாரிஸ் எல்லாமே. புதுக்கோட்டை திருச்சியில் படித்த சமயங்களில் எனக்கு இருந்த ஒரே கனவு நகரம் மெட்ராஸ்தான். (அப்போது சென்னை கிடையாது பெரிய அளவில்.) மெட்ராஸ் வந்த முதல் கணத்திலேயே எனது கனவு மெய்ப்பட்டதுபோல ஒரு நிம்மதி உண்டானது.\nநான் என்னுடைய ஊருக்கு (அப்படி என்று எதுவுமே கிடையாது) போகாத சமயங்களில் என்னை நோக்கி வீசப்படும் கேள்வி \"இன்னுமா ஊருக்கு போகவில்லை\". நான் சொல்லாவிட்டாலும் நினைத்துக்கொள்வது இதுதான்: \"இந்த சென்னைதான் எனது ஊர்\". நான் வெளியே சொல்லாவிட்டாலும் அதுதான் உண்மை. இங்கே வசிக்கவேண்டும் என்றுதான் விரும்பினேன். இப்போது அது நிகழ்ந்திருக்கிறது.\nதற்போது சென்னையில் காணப்படும் வெள்ளம் ஆரோக்கியமானதல்ல என்று படுகிறது. பல இடங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மக்களின் துன்பம் வெறும் டீவியில் ஆவேசமாக பேசப்படும் வார்த்தைகளோடு முடிந்துவிடவில்லை. அதையும் தாண்டிய பெரும் சிக்கல் கொண்டதாக இந்தத்துயரம் வேறு பரிமாணம் பெறுகிறது. சென்னையில் இருப்பவர்கள் எல்லாம் பாக்கியசாலிகள் என்ற சென்னையைச் சாராத மக்களின் எண்ணம் கொஞ்சம் இந்த மழையின் உக்கிரத்தில் நனைந்து, கண்ணீரில் கரையட்டும்.\nகருணாநிதியோ ஜெயலலிதாவோ எந்த கட்சியாக இருந்தாலும் சென்னையின் நிதர்சனம் இதுதான். மழைக் காலத்தில் சென்னை மிதப்பது மாறவேண்டுமானால் அது மக்களின் மனதில் உருவாகும் கோபத்தினாலும், உண்மையான ஜனநாயகம் என்ன என்பதை புரிந்துகொண்ட புரிதலால் வரும் முதிர்ச்சியான பார்வையினாலேயே சாத்தியம். மாறாக எந்த அரசியல் கட்சியும் இதற்கு ஒரு மாற்று மருந்து கண்டுபிடிக்கப்போவதில்லை. நம் உரிமை என்ன என்பதை நாம் உணர்ந்து அதை செயலாற்ற இயலாதவர்களை தூர எறிவதன் மூலமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்று தோன்றுகிறது.\nசென்னை தமிழகத்தின் பல ஊர்களின் வேர்களின் அடையாளம். இதை நான் வட சென்னை தென் சென்னை என்று என்றுமே பார்ப்பதில்லை.\nஊர்பாசத்தை உணரமுடிந்தது..சென்னை மிதக்கின்றது ..சின்னாட்களில் அல்லாடும் நீருக்காய்..\n----.சென்னை மிதக்கின்றது ..சின்னாட்களில் அல்லாடும் நீருக்காய்..----\nமழையின் தாண்டவம் பதிவிலே தெரிகிறது. .மக்களால் மக்களுக்காக மக்களே ஆட்சி செய்வதே மக்களாட்சி -இது ஆபிரஹாம் லிங்கனின் மக்களாட்சிக்கான விளக்கம் . இதுவே இன்றளவும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டும் வருகிறது . ஏட்டளவில் மட்டுமே .அதிகாரம் வந்தவுடன் ஆணவமும் கூடவே வந்து விடுகிறது . இலவசம் என்ற பெயரில் பாமர ர்களை ஏய்த்து அவர்களின் வாழ்வாதாரம் நிலைபெறுவதற்கு எந்தவொரு முயற்சியையும் எடுக்காமல் சுயநலமிகளாகவே இருக்கின்றார்கள் இன்றைய ஆட்சியாளர்கள் .இதே போல மழை தொடர்ந்து நீடிக்குமாயின் கடலூர் காணாமலே போய்விடும் போல .அனைத்துக் கட்சி தலைவர்களும் இருக்கும் சென்னைக்கே இந்நிலையெனில் மற்ற நகரங்களைக் கேட்கவா வேண்டும் .\nவெள்ளத்திலும் அரசியல் லாபம் பார்க்கும் போக்கு நம்மிடம் இருக்கிறது. இதற்காக ஒரு குறிப்பிட்ட கட்சியை குறை சொல்லிப் பயனில்லை. ஏரிகளாக இருந்த இடங்களில் வீட்டு மனைகளை உண்டாக்கியவர்கள், அவர்களுக்கு அனுமதியளித்தவர்கள், அங்கே குடியேறியவர்கள் என எல்லோர் பேரிலும் தவறு இருக்கிறது.\nஎண்ணமெல்லாம் என் சென்னை என மொழிந்து\nதமிழ் மழையாய் பொழிந்த தங்களது பதிவு\nஉள்ளதை உள்ள படி உவந்தளித்த உன்னதமான\nஎந்த கட்சியாக இருந்தாலும் சென்னையின் நிதர்சனம் இதுதான்.\nமழைக் காலத்தில் சென்னை மிதப்பது மாறவேண்டுமானால் அது மக்களின் மனதில் உருவாகும் கோபத்தினாலும், உண்மையான ஜனநாயகம் என்ன என்பதை புரிந்துகொண்ட புரிதலால் வரும் முதிர்ச்சியான பார்வையினாலேயே சாத்தியம்.\nமாறாக எந்த அரசியல் கட்சியும் இதற்கு ஒரு மாற்று மருந்து கண்டுபிடிக்கப்போவதில்லை.\"\nதமிழக மக்களின் மனசாட்சி உருத்தட்டும்.\nமழையால் இனி பிழையில்லாத ஆட்சிக்கு இந்த மழை வழி வகுக்குமா\n---தமிழக மக்களின் மனசாட்சி உருத்தட்டும்.\nமழையால் இனி பிழையில்லாத ஆட்சிக்கு இந்த மழை வழி வகுக்குமா\nஒரு சிறிய அரசியல் அரங்காகவே மாற்றிவிட்டீர்கள். அரசியல் தாண்டிய மனிதாபிமானமே தற்போதைய தேவை. பிறகு கொஞ்சம் சுரணை நிறைய கோபம். நீங்கள் அங்கு இருப்பதே எங்களுக்காகத்தான் என்ற எண்ணத்தை வரவேண்டியவர்களுக்கு நாம் வரவழைத்தால் போதும்.\nநானும் சென்னையில் குடியைறியவன்தான் காரிகன் அவர்களே. இன்றைய சென்னையின் அவலத்தை உங்கள் பதிவின் மூலமும், நண்பர்கள் உறவினர்கள் மூலமும், இணையச் செய்திகள் வாயிலாகவும் அறிந்து ���ேதனையுற்றேன்.\nவருகைக்கு நன்றி திரு கவிப்பிரியன்,\nபலர் படங்களோடு பதிவுகள் வெளியிட்டுள்ளார்கள். படித்திருப்பீர்கள்.\nஇருந்த ஏரி, குளங்களை எல்லாம் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி குடியேறச் சொன்ன அரசாங்கத்திற்கும் நமக்கும் இந்த வேதனையில் முக்கிய பங்கிருக்கிறது. இனிமேலாவது மழைநீர் சேகரிக்க, எஞ்சிய நீர் வடிந்தோட வழிவகை செய்தால் பரவாயில்லை.\nநீங்கள் சொல்வது உண்மைதான். இந்தியாவில் லஞ்சம் எந்த அளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதன் விளைவு இது. இனிமேலும் விழித்துக்கொள்ளாமல் இருந்தால் பரிதாபம்தான்.\nதிண்டுக்கல் தனபாலன் 16 November 2015 at 19:31\n20 வருடம் \"என் சென்னை\" என்று தான் இருந்தேன் - \"போடா வெண்ணை\" என்று சொல்லும் வரை...\nபோடா வெண்ணை என்பது போடா வெங்காயம் என்பது போல கேட்கிறது எனக்கு. யார் அந்த வெண்ணை என்பதையும் தெரிவித்திருக்கலாம். உங்கள் சென்னை கோபம் புரிகிறது.\nசரியான வடிகால் திட்டங்கள் இல்லாததுவே மிக முக்கியமான காரணம். மும்பையில் எவ்வளவு பெரிய மழை கொட்டினாலும் இரண்டொரு மணி நேரத்தில் வடிந்துவிடும். அந்தளவுக்கு வடிகால் அமைப்புக்கள் எல்லாம் சிறப்பாகச் செய்யப்பட்டிருக்கின்றன என்று மும்பையில் பல ஆண்டுக்காலம் வசித்த என்னுடைய அண்ணன் சொல்லிக் கேட்டிருக்கிறேன். சென்னையில் அப்படிச் செய்யப்படவில்லை என்பதும் (ரியல் எஸ்டேட் பிரச்சினைகளையும் தாண்டி) ஒரு பெரிய காரணம். வெள்ளைக்காரன் காலத்தில் இப்படியான ஒரு மழை வந்திருந்தால் அவன் பிரமாதமான ஏற்பாடுகளையும் வசதிகளையும் செய்துவிட்டுப் போயிருப்பான். அப்படி வெள்ளைக்காரன் எதுவும் செய்துவிட்டுப் போகவில்லை என்பதும் அடுத்த காரணம்.\nமழை வெள்ளத்தில் மக்கள் தத்தளித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அரசியல் பேசலாமா, செய்யலாமா என்ற கேள்வி இந்த நேரத்தில் சுலபமாக வைக்கப்படும் கேள்விகளில் ஒன்றாக இருக்கிறது. சிக்கலான நேரங்களில்தான் அரசியல் சிந்தனைகள் வைக்கப்படவேண்டும். சில அரசியல் சர்ச்சைகள் மட்டும் எழுந்திருக்கவில்லையெனில் ஆளுங்கட்சி இந்த அளவுக்குச் செயல்பட்டிருக்குமா என்பதே சந்தேகம்தான்.\nஅடுத்த அரசாங்கமாவது அடுத்த பெரிய மழைக்குள் தண்ணீர் வடிந்து செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறதா என்று பார்ப்போம்.\n--மழை வெள்ளத்தில் மக்கள் தத்தளித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அரசியல் பேசலாமா, செய்யலாமா என்ற கேள்வி இந்த நேரத்தில் சுலபமாக வைக்கப்படும் கேள்விகளில் ஒன்றாக இருக்கிறது. சிக்கலான நேரங்களில்தான் அரசியல் சிந்தனைகள் வைக்கப்படவேண்டும். சில அரசியல் சர்ச்சைகள் மட்டும் எழுந்திருக்கவில்லையெனில் ஆளுங்கட்சி இந்த அளவுக்குச் செயல்பட்டிருக்குமா என்பதே சந்தேகம்தான்.----\nவருகைக்கு நன்றி. நீங்கள் மேலே குறிப்பிட்டிருக்கும் கருத்து நியாயமானதே. அரசியல் கட்சிகள் இந்த நேரத்திலாவது மக்களின் வேதனைகளைப் பற்றி பேச முடிகிறதே என்று திருப்தி அடைய வேண்டியதுதான்.ஆனால் எந்த ஆளும் கட்சியும் இது போன்ற சூழலில் செயல்பட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கும். இதுபோன்ற மழைக்கு நாம் இரண்டு மணி நேரத்தில் தீர்வு காண முடியாது என்பதும் உண்மை --மும்பை போல.\n---அடுத்த அரசாங்கமாவது அடுத்த பெரிய மழைக்குள் தண்ணீர் வடிந்து செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறதா என்று பார்ப்போம்.---\nஉங்களின் எதிர்பார்ப்பு புரிகிறது. இந்த வெள்ளத்தை வைத்துக்கொண்டு பெரிய திமிங்கிலத்தை பிடிக்கலாம் என்று சில கட்சிகள் வேகம் காட்டுகின்றன. உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுகிறதா என்று பார்ப்போம்.\nஏரி குளங்களை எல்லாம் தூர்த்து விட்டோம்\nவடிகால் இன்றி மழை எங்கு செல்லும்\nபாவம் மழை என்ன செய்யும் அது கொட்டி வெள்ளமாக வரும் இடங்களில் வீட்டைக் கட்டிக்கொண்டு நாம் உட்கார்ந்திருந்தால் அது வேறு எங்கே போகும் அது கொட்டி வெள்ளமாக வரும் இடங்களில் வீட்டைக் கட்டிக்கொண்டு நாம் உட்கார்ந்திருந்தால் அது வேறு எங்கே போகும்\nஒரு பயலும் நமக்கு தண்ணி தர மாட்டேனுட்டான். இயற்கைக்கு கோபம் வந்து கொட்டோ கொட்டுன்னு கொட்டிடுச்சு . அவனுகளுக்கு தண்ணி வேணுமின்னா நாம கொடுப்போம்.\nதண்ணி பெருகிப் போனதை நினைச்சு மக்களுக்கு கண்ணீர்தான் பெருகிப் போச்சு. வந்ததை சேமிக்கவும் தெரியல , வெளியேத்தவும் தெரியல . மக்களுக்குத்தான் தெரியல என்று பார்த்தால் அரசாங்கத்துக்கே தெரியல \nமாநகரம் இப்ப மாநரகம் . பொறுங்க....வடியட்டும்...விடியட்டும் \nதண்ணீர் இல்லாவிட்டாலும் புலம்பல். கொட்டித் தீர்த்தாலும் புலம்பல். நமக்கு இதே வேலையாப் போச்சு.மழையை மணி ரத்னம் படம் போல ரசிக்கக் கற்றுக்கொண்டால் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கலாமோ\nஆமா, தமிழகம் எங்கும் மழை பேயாக பெய்கிறது. டி வி யில் மதுரை என்ற பெயரையே காணவில்லையே நீங்க தமிழ் நாட்டிலதான இருக்கீங்க\nதாங்கள் கடைசியில் சொல்லியுள்ளீர்களே, மக்களின் கோபம்,,,,,,\nஅது மட்டும் தான் மாற்றத்தை ஏற்படுத்தும்,,,,,\nநல்ல பகிர்வு, ஆனால் நீர் வடிகால் இடங்களை எல்லாம் பிளாட்டா போட்டா என்ன செய்ய ,,,,,,\nமக்கள் மாறவேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமும். சாத்தியமா என்பது சந்தேகமே. உங்களின் வருகைக்கு நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன்.\n\\\\மழைக் காலத்தில் சென்னை மிதப்பது மாறவேண்டுமானால் அது மக்களின் மனதில் உருவாகும் கோபத்தினாலும், உண்மையான ஜனநாயகம் என்ன என்பதை புரிந்துகொண்ட புரிதலால் வரும் முதிர்ச்சியான பார்வையினாலேயே சாத்தியம்.\\\\\nஜனநாயகம் புத்திசாலிகளுக்கு மட்டும்தான் சரியாக செயல்படும். நம் மக்கள் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் உள்ளவர்கள் அளவுக்கு புத்திசாலிகளாக இல்லாவிட்டாலும் கேரளத்தவர்கள் அளவுக்காவது விவரமானவர்களாக இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் தமிழகத்தின் நிலை பரிதாபமாக இருக்கிறது. எப்போது திராவிடக் கட்சிகள் தலையெடுத்தனவோ அப்போதிருந்தே சரிவைச் சந்தித்து இன்றைக்கு குட்டிச் சுவற்றில் போய் முட்டி நிற்கிறோம். ஐந்து முறை முதலமைச்சரா இருந்தேன் ஐம்பது வருஷம் MLA வா இருந்தேன்னு கணக்குதான் காண்பிப்பார்கள், மக்களுக்கு என்ன செய்தாய் என்றால் வெங்காயம் என்று தான் பதில் வரும். இவர்கள் குடும்பப்த்தை மேம்படுத்திக் கொண்டு மக்கள் வாயில் சாராயத்தை ஊற்றி சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம் உருப்படுவதற்கு ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் தான் உண்டு.\nஉங்களின் அக்கறையும் அன்பும் மிகுந்த விசாரிப்புக்கு நன்றிகள் பல.\nஒரு ஆச்சரியம்....இதுநாள் வரையிலும் என்ன காரணத்தினாலோ உங்களை பெங்களூர்வாசியாக எண்ணிக்கொண்டிருந்தேன் நீங்கள் சென்னைவாசி என்பதை முன்னரே அறிந்திருந்தால் சென்ற ஆண்டு ஊர் வந்தபோது நிச்சயம் தேடிபிடித்திருப்பேன் நீங்கள் சென்னைவாசி என்பதை முன்னரே அறிந்திருந்தால் சென்ற ஆண்டு ஊர் வந்தபோது நிச்சயம் தேடிபிடித்திருப்பேன் ( நீங்கள் விரும்பியிருக்காவிட்டால்கூட \nதான் வாழும் மண்ணை, அதன் நிறை குறைகளுடன் அப்படியே ஏற்று நேசிக்கும் ஒரு மனிதனின் வலியை ஆத்மார்த்தமாய் பிரதிபலிக்கிறது இந்த பதிவு.\n\" தற்போது சென்னையில் காணப்படும் வெள்ளம் ஆரோக்கியமானதல்ல \"\nவருங்கால பேராபத்தை உணர்த்தும் வரிகள் \n\" உண்மையான ஜனநாயகம் என்ன என்பதை புரிந்துகொண்ட புரிதலால் வரும் முதிர்ச்சியான பார்வையினாலேயே சாத்தியம். \"\nநீங்கள் குறிப்பிட்ட அந்த \" ஜனநாயக முதிர்ச்சியின் \" அர்த்தம் நம் அரசியல்வாதிகளுக்கே புரியாது நீங்களே குறிப்பிட்டத்தை போல, அம்மாவோ, அய்யாவோ, அனைவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் \nவெள்ளத்தை பார்வையிட ஹெலிகாப்டரில் பறக்கும் நம் அரசியல்வாதிகளின் குணம் ஒன்று போதும்... அவர்களின் \" ஆண்டான் அடிமை \" மனப்பான்மையை விளக்க \nஇந்த \" ஜனநாயக மாமன்னர், மகாராணிகள் \" அவ்வப்போது அள்ளிவீசும் இலவசங்களிலும், டாஸ்மார்க்கிலும் அடிமையாகி கிடக்கும் \" குடிமக்களுக்கு \" உண்மையான ஜனநாயகத்தின் அர்த்தம் என்று, எப்படி புரியும் \nசில வாரங்களுக்கு முன்னர் ஜூனியர் விகடனின் \" பெரியோர்களே, தாய்மார்களே \" தொடரில் சென்னையை பற்றி எழுதியிருந்ததை படிக்க நேர்ந்தது...\n\" சென்னை என்பது தமிழ் நாட்டின் தலைநகர் மட்டுமல்ல, தலையாய நகர். ஒரே நேரத்தில் உருவானது அல்ல சென்னை. சிறுகச்சிறுகச் சேர்ந்து தமிழகத்தின் தலிவிதியை தீர்மானிக்கும் இடமாக உருப்பெற்றது \nஎனத் தொடங்கும் கட்டுரை, சென்னை உருவானது தொடங்கி அதன் முக்கிய கட்டிடங்கள், தோட்டங்கள், தெருக்கள் தோன்றிய வரலாற்றை விவரித்து,\n\" சிறுசிறு குப்பங்களாக இருந்த இருந்த சென்னைப் பட்டிணத்தை ஒன்றிணைத்து பெருநகரமாக ஆக்கிக் கொடுத்தார்கள் பிரிட்டிஷார். அதனை மீண்டும் குப்பையாக்கியதுதான் 60 ஆண்டு சாதனை \" என முடியும்.\n60 ஆண்டு ஜனநாயக் சாதனை என்றிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் \n\" இதை நான் வட சென்னை தென் சென்னை என்று என்றுமே பார்ப்பதில்லை. இது என் சென்னை. \"\n கல்வி, பொருளாதாரம், வாழ்க்கை முறை என அனைத்திலும் நேர் எதிராய் ஊடகங்களாலும், சினிமாவினாலும் முன்னிறுத்தப்படும் சென்னையின் இரு பகுதிகளை ஒன்றாக பார்த்து நேசிப்பது ஜாதி, மத, மொழி, பிராந்திய அடையாளங்களை தாண்டிய மனிதனால் மட்டுமே சாத்தியம் \nஎத்தனை நாட்கள் ஆச்சு உங்களைப் பார்த்து\nநலமாக இருப்பது குறித்து மகிழ்ச்சி. அந்த பாரிஸ் பயங்கரத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை அடுத்த பதிவாக எழுதுங்கள்.\nமழை வெள்ளம் சா���ைகளில் இருக்கின்றன குழிகளையும், பள்ளங்களையும் மட்டும் வெளிச்சத்திற்கு கொண்டுவரவில்லை. பல நிலைகளில் நமது நாட்டில் ஒய்யாரமாக உயர்ந்து நிற்கும் லஞ்சம், பேராசை, அக்கறையின்மை, அலட்சியம் போன்றவற்றையும் இனம் காட்டியிருக்கிறது.\nவருங்கால பேராபத்தை உணர்த்தும் வரிகள் \nஇசை விரும்பிகள் XX VIII - எம் எஸ் வி : தீரா இசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/29/", "date_download": "2018-10-19T04:44:32Z", "digest": "sha1:I7X4VJMBCLLIFBUPBW56A6X5WDZAZYJD", "length": 9115, "nlines": 70, "source_domain": "plotenews.com", "title": "2018 May 29 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஅரச நிறுவனங்களில் 3300 மொழி உதவியாளர்கள் இணைப்பு-\nஅனைத்து அரச நிறுவனங்களிலும் அரசமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பணியாற்றக்கூடிய மொழி உதவியாளர்கள் 3300 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.\nஇது தொடர்பில் தான் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக கொழும்பு லக்ஸ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். Read more\nசோமாலியாவில் நிர்கதியாக்கப்பட்ட 12 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை இலங்கை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டுள்ளது.\nவெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் பிரச்சினைகளால் நிர்கதியான குறித்த இலங்கையர்களை மீட்பதற்காக, அடிஸ்அபாபியில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் சர்வதேச குடியேறிகளுக்கான ஒழுங்கமைப்பு என்பவற்றின் ஊடாக, இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more\nமினி சூறாவளியினால் 60ற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு-\nஇன்று அதிகாலை ஏற்பட்ட மினி சூறாவளியினால் நாவலப்பிட்டி கெட்டபுலா புதுக்காடு தோட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்குள்ள 14 தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.\nகுறித்த குடியிருப்புக்களின் கூரைகள் காற்றில் அள்ளுண்டு போயுள்ளதாகவும் குடியிருப்புக்களில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more\nபுகையிரத ஊழியர்களை உடன் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவுறுத்தல்-\nஅனைத்து புகையிரத தொழிநுட்ப சேவையின் ஒப்பந்த மற்றும் மேலதிக பணியாளர்களை உடனடியாக சேவைக்கு சமூகமளிக்குமாறு புகையிரத பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.\nஅவ்வாறு சேவைக்கு சமூகமளிக்காவிட்டால் அவர்கள் சேவையில் இருந்து விலகியதாக கருதப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nமன்னாரில் எலும்புத்துண்டுகள், பற்கள் மீட்பு-\nமன்னார் நகர நுழைவாயில் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில், நேற்றும் இன்றும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, மேலும் சில மனித எலும்புத் துண்டுகளும் மனித பற்களும் கண்டுபிடிக்கப்பட்டன.\nவிற்பனை நிலைய வளாகத்திலும் மன்னார் பொது மயானத்துக்குப் பின்பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மேற்படி விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழப்பட்ட மண்ணிலுமே, இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/galleries/photo-vip-marriage/2017/dec/12/virat-kohli-ties-knot-with-bollywood-actress-anushka-sharma-11025.html", "date_download": "2018-10-19T04:34:07Z", "digest": "sha1:T2FARPLMDNMPHFCWQNNRETFM36ZXIPBQ", "length": 5816, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "இத்தாலியில் வீராட் கோலி - அனுஷ்கா திருமணம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு புகைப்படங்கள் விஐபி திருமணம்\nஇத்தாலியில் வீராட் கோலி - அனுஷ்கா திருமணம்\n4 ஆண்டுகளாக காத���ித்து வந்த கிரிக்கெட் வீரர் வீராட் கோலியும் - பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும், இத்தாலியில் உள்ள மிலன் நகரில் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப்பச்சன், ஷாருக்கான், அனில்கபூர், ஷாகித்கபூர், அபிஷேக்பச்சன், ரித்தேஷ் தேஷ்முக், ஸ்ரீதேவி, பிரியங்கா சோப்ரா, பிரினிதி, நேகா துபியா ஆகியோர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளளர். இந்நிலையில் வரும் 21ஆம் தேதி தில்லியிலும், 26ஆம் தேதி மும்பையிலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.\nகிரிக்கெட் வீரர் வீராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா மிலன் நகர்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keerthivasan.in/2010/04/blog-post.html", "date_download": "2018-10-19T05:15:04Z", "digest": "sha1:MQVFYJC4TF24D2PWBNZ454QA4UTQCBPA", "length": 11796, "nlines": 43, "source_domain": "www.keerthivasan.in", "title": "Welcome To Your Senses: நீராவி", "raw_content": "\nஇன்று காலை ஏழு பதினொன்றுக்கு எனக்கு வானத்தில் பறக்க கற்றுக்கொடுத்த வாத்தியார் இறந்துபோனார். அன்று மாலை துக்கத்துடன் மொட்டை மாடியின் மதில் சுவரில் நின்று கொண்டிருந்தேன். வாத்தியாரின் குடும்பத்தினர் அழுததை மனக்கண்ணில் பார்த்துக்கொண்டிருந்தேன். சோகம் - எனக்குக் கற்றுத்தரப்படாத ஒரு சொல். உணர்ச்சிகளுக்கு அப்பார்ப்பட்ட நிலைகள் மட்டுமே பாடம். கற்பனைக்கும் நிச்சயத்துக்கும் நடுவே ஒரு பயணம். நீண்ட பயணம்.. வாத்தியார் இட்டுச் சென்ற ஒரு பயணம். அந்த கற்பனைகளின் எல்லைகள் முடிவது போல எழுந்தது. அந்தப் பயணத்தை வழி நடத்திய வாத்தியார் ஒரு வெள்ளை ஒளிவெள்ளத்தில் மறைவது தெரிந்தது.. அந்த ஒளி மறைந்து சூழ்ந்த இருட்டில் பயணம் முடிந்தது.\nவாத்தியாரின் மனைவி மார்பில் அடித்துக்கொண்டு குரல் எழாமல் தழுதழுத்து அழுதது கண்ணில் தெரிந்தது. அவர் உயிருடன் இருந்திருந்தால், அதிலிருந்து ஒரு பாடம் சொல்லிக்கொடுத்திருப்பார் என்று தோன்றியது. Hypothesis.. உயிருடன் இருந்திருந்தால்.. எங்கள் பாடங்களின் சூட்சமமே அதில்தான் அடங்கியிருந்தது. \"நீராவி பற்றி உங்கள் கருத்து என்ன \" என்று வாத்தியாரின் குரல் முதல் பாடத்திலிருந்து இன்னும் உயிருடன் செவிப்பறையில் கேட்டது.\nமூன்றரை ஆண்டுகளுக்கு முன் என் மேஜைக்கு காப்பி கொண்டுவந்து கொடுத்த ஆனந்தன் - அவன் தான் அவர் ஆனான். வெள்ளிக்கிழமை பாருக்கு சென்றபோது துவங்கிய உரையாடல் வரலாறு ஆனது. அன்றையிலிருந்து நான்காவது நாள் எனக்குப் பறக்கக் கற்றுக்கொடுத்தார் வாத்தியார். கரும்பலகையில் ஒரு வட்டத்தைப் போட்டார். பின்னர் எங்கள் கற்பனையில் அந்தக் கோட்டை அழிக்கச் சொன்னார். முதலில் சிரித்தோம். பின்பு கால்களை நேராக வைத்து, க்ளாஸை மேஜையில் வைத்து மனதை ஒரு நிலைப் படுத்தி புருவங்களை நெருக்கிப் பார்த்தோம்.. நிஜம் என்பது நிச்சயமான, அளவுள்ள, பரிணாமங்கள் கொண்ட கற்பனை. என்பதை உணர்ந்தோம். வெள்ளைக் கோடு மறைந்தது. அடுத்த பாடம் நாளைக்கு.\nஅமானுஷ்யம் எதுவும் இல்லாத சூட்சமங்கள். மனித மனம் தனக்குத்தானே விதைத்துள்ள கட்டுப்பாடுகளை கடந்தால், அளவு இல்லாத வெளி. அந்த வெளியில் கற்பனையின் தீற்றத்தின் திறன் மனிதனின் இப்பொழுதைய சக்தியைக் காட்டிலும் பல மடங்கு பெரியது. Belief and imagination are perpendiculars. Reality meets at ninety degrees. எனக்கும் வாத்தியாரின் அக்கா பையனுக்கும் தான் பாடம். தினமும்.\nநான் வானத்தில் பறந்த நாளை என் வாழ் நாளில் மறக்க முடியாது. இறக்கைகள் என்பது அப்பட்டம். ஒரு எல்லைக் கோடு. அந்த எல்லையை எட்ட முடியாததால்தான் அதைத் தாண்டிய நிலைக்குச் செல்ல முடியாத சிறையில் அடைபட்டுக் கிடக்கிறோம். எல்லைக் கோட்டை கற்பனையில் அழித்தோம். அந்த எல்லை அடைய அடைய, அதைத் தாண்டிச் செல்லச் செல்ல - பறந்தோம். கைகள் விரிக்காமல், காலை அகட்டாமல்... பறப்பதற்கு அடையாளமாக நாம் கற்பனை செய்யும் எந்த விஷயத்தையும் செய்யாமல், பறந்தோம்.. காற்று முகத்தில் அடித்தது.. தலைமுடி பறந்தது.. சுதந்திரம்.. புவி ஈர்ப்பு அற்ற நிலை. எந்த விதமான தொடர்பும் இல்லாத நிலை.. freedom. பற்றற்ற நிலை.\nநான் வசித்துவந்த அப்பார்ட்மென்டில் ஒரு முதியவர் பார்த்துவிட்டார். யாருக்கும் தெரியாமல் நாங்கள் செய்து வந்த படிப்பு பொதுக்கருத்துக்கு அப்பாற்பட்டது. முதலில் \"நீங்களா \" என்ற கேள்வி, பின்பு \"சிறுவர்கள் பயப்படுவார்கள��.. இல்லையென்றால் பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள்.. அது ஆபத்தில் முடியலாம்\" என்ற போதனைகள் ஆனது. அவர்கள் பேசியதெல்லாம் வார்த்தைகளாக மட்டுமே உணரப்பட்டது. அதன் அர்த்தங்கள் உயிரில்லாதவை என்ற உண்மை தெளிவாகத் தெரிந்தது. சுதந்திரத்துக்கு தடை என்பது non-existing. கற்பனையில் மட்டுமே சாத்தியம்.\nகுடும்பம், பந்தம், பாசம் எல்லாம் போலித்தனம் என்பது தெரிந்தது. உணர்வுகள் என்பது வெறும் interpretation. உண்மை நிலை அல்ல. வாத்தியாரின் போதனைகள் அத்தனையும் காதில் ரீங்காரம் இட்டுக்கொண்டிருந்தன.\nஅவர் மனைவி அழுதது மறுபடியும் தெரிந்தது. நானும் அவர் அக்கா பையனும் அவரைத் தேற்றினோம். \"குடிகார நாய்களா... கொண்ணுட்டீங்களே.. \".. உணர்வுகளின் அடிமைகள் சொல்லும் வார்த்தைகள்.. வாத்தியார் இறந்துவிட்டார். நீர். ஆவி. மொட்டை மாடியில் மெல்லிதாக ஒரு காற்று வீசியது.. பாட்டிலை மூடிவிட்டு பறக்க ஆரம்பித்தேன்..\nஉங்களுக்கு தமிழ் படிக்கத் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/youngster-spoke-because-of-murugan-grace/", "date_download": "2018-10-19T04:53:48Z", "digest": "sha1:XWL7KPN7PQPTBSSUBKBEJSU7ERYLTVOT", "length": 8669, "nlines": 126, "source_domain": "dheivegam.com", "title": "திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஊமை வாலிபர் வாய் பேசிய அதிசயம்", "raw_content": "\nHome ஆன்மிகம் கடவுளின் அற்புதங்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஊமை வாலிபர் வாய் பேசிய அதிசயம்\nதிருச்செந்தூர் முருகன் கோவிலில் ஊமை வாலிபர் வாய் பேசிய அதிசயம்\nஇந்து கோவிலில் அவ்வப்போது பல அதிசயங்கள் நிகழ்வது வழக்கம் தான். அந்த வகையில் 30 வருடங்கலாக வாய் பேச முடியாத வாலிபர் ஒருவர் திருச்செந்தூர் முருகன் அருளால் வாய் பேசி உள்ளார். வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.\nசென்னை, திருவேற்காட்டை சேர்ந்தவர் பாலாஜி, 30 வயதான இவர் ஒரு சிவன் கோவிலில் உள்ள முதியவருக்கு பணிவிடை செய்து வருகிறார். ஒவ்வொரு வருடமும் கந்தசஸ்டியை முன்னிட்டு திருச்செந்தூர் வந்து விரதம் இருப்பது பாலாஜியின் வழக்கம். அதே போல அவர் இந்த ஆண்டும் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து திருச்செந்தூர் வந்தடைந்தார்.\nகந்தசஷ்டி விழாவின் நான்காவது நாளன்று அவர் விரதம் இருந்துகொண்டிருக்கையில் பசுமை சித்தர் என்றழைக்கப்படும் வைத்தியலிங்கம் என்பவர் பாலாஜிக்கு ஓம், முருகா, ஓம் முருகா போன்ற வார்��்தைகளை சொல்ல கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தார். இந்த பயிற்சி அன்றைய நாள் முழுக்க தொடர்ந்தது. யாரும் எதிர்பாராத வண்ணமாக அன்று மாலை பாலாஜி, ஓம் முருகா என்று ஓரளவிற்கு சொல்ல துவங்கினார்.\nஇதனை அடுத்து பயிற்சியின் அடுத்த கட்டமாக அம்மா, அப்பா போன்ற வார்த்தைகளை பசுமை சித்தர் பாலாஜிக்கு கற்றுக்கொடுத்தார். பல கட்ட முயற்சிக்கு பிறகு அம்மா அப்பா போன்ற வார்த்தைகளை பாலாஜி சொல்ல துவங்கினார். இது அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.\nஎந்த ராசிக்காரர்கள் எப்போது விநாயகரை வழிபட்டால் பலன் அதிகம் தெரியுமா \nதிருச்செந்தூர் முருகன் கோவிலில் இதற்கு முன்பும் வாய் பேச முடியாதவர்கள் வாய்ப்பேசிய அதிசயம் நிகழ்ந்துள்ளது. முருகனின் திருவடியை எப்போதும் பற்றிக்கொண்டிருப்பவர்களுக்கு அவர் நிச்சயம் ஒருநாள் வினைகளை தீர்ப்பார் என்பதற்கு பாலாஜி ஒரு சிறந்த உதாரணம்.\nரஜினிக்கு ராகவேந்திரர் கொடுத்த சோதனை – உண்மை சம்பவம்\nஇரண்டு உயிர்களை காப்பாற்றிய ராஜ நாகம் – உண்மை சம்பவம்\nஆங்கிலேய கலெக்டரின் உயிரை காப்பாற்றிய மீனாட்சி அம்மன் – உண்மை சம்பவம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/87889/", "date_download": "2018-10-19T06:00:28Z", "digest": "sha1:MFWPMTPN24MPJ7T7ITKCLOKUQNCUMN46", "length": 10735, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "மொழி பெயர்ப்பு நூல்களின் அறிமுக நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்தில்…. – GTN", "raw_content": "\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nமொழி பெயர்ப்பு நூல்களின் அறிமுக நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்தில்….\nசிங்கள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதையின் அறிமுக நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.\nசாமிநாதன் விமல் மொழிபெயர்த்த கௌஷல்ய குமாரசிங்ஹவின் “இவ்விரகசிய சாரளத்தால் உற்றுநோக்கின்” (நாவல்) மற்றும் பிரபாத் ஜயசிங்ஹவின் “மகர தோரணம்” (சிறுகதைகள்) , சிவலிங்கம் அனுஷா மொழிபெயர்த்த நிஷ்ஷங்க விஜேமான்னவின் “தாரா ஷியாமலீ குமாரசுவாமி” (நாவல்) ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வே நடைபெறவுள்ளது.\nயாழ்.பல்கலைகழக கலைப்பீட புதிய கட்டடத்தின் 408ஆம் இலக்க மண்டபத்��ில் எதிர்வரும் 18ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.\nஅந்நிகழ்வில் கலாநிதி அதுலசிறி சமரகோன் (விரிவுரையாளர், திறந்த பல்கலைக்கழகம்), கலாநிதி சுமதி சிவமோகன் (விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம்), மகேந்திரன் திருவரங்கன் (விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம்) ஆகியோர் உரை நிகழ்த்த உள்ளனர்.\n“இவ்விரகசிய சாரளத்தால் உற்றுநோக்கின்” (நாவல்) 500 ரூபாய் – அன்றைய தினம் 400 ரூபாவிற்கு “தாரா” 450 ரூபாய் – அன்றைய தினம் 350 ரூபாவிற்கு “மகர தோரணம்” (சிறுகதைகள்) 400 – அன்றைய தினம் 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.\nTagsசிங்கள மொழி தமிழ் மொழி யாழ் பல்கலைக்கழகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தபாய ராஜபக்ஸ விஷேட மேல் நீதிமன்றத்தில்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாலக டி சில்வா, மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசபரிமலை சன்னிதானத்தை நெருங்கிய பெண் பத்திரிகையாளர் திருப்பி அனுப்பப்பட்டார் :\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nமொஹமட் நிஸாம்டீன், பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுனர்வாழ்வு அளிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு அரசவேலை\nஹமாஸ் போராளிகளிகளுடன் இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தம்\nகைத்தறி நெசவுப் பண்பாடும் கலைத்தொழில் முனைவும் – நிலுஜா ஜெகநாதன்…\nகோத்தபாய ராஜபக்ஸ விஷேட மேல் நீதிமன்றத்தில்… October 19, 2018\nநாலக டி சில்வா, மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் October 19, 2018\nசபரிமலை சன்னிதானத்தை நெருங்கிய பெண் பத்திரிகையாளர் திருப்பி அனுப்பப்பட்டார் : October 19, 2018\nமொஹமட் நிஸாம்டீன், பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை : October 19, 2018\nநிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு October 19, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர���க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/everyone-wants-diesel-mahindra-xuv500-instead-of-petrol-version-says-md-of-mahindra-015057.html", "date_download": "2018-10-19T05:09:18Z", "digest": "sha1:XVH5IUASBR3MQUVF3KT6D73LWK4POBFD", "length": 16535, "nlines": 342, "source_domain": "tamil.drivespark.com", "title": "மஹிந்திரா எக்ஸ்யூவி 500 டீசல் வேரியண்ட் விற்பனை அதிகரிக்க என்ன காரணம்? - Tamil DriveSpark", "raw_content": "\nமோடி வகுத்த திட்டம் எல்லாம் வீண்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nமஹிந்திரா எக்ஸ்யூவி 500 டீசல் வேரியண்ட் விற்பனை அதிகரிக்க என்ன காரணம்\nமகேந்திரா எக்ஸ்யூவி 500 காரின் பெட்ரோல் வேரியண்டை விட, டீசல் வேரியண்ட்தான் அதிகம் விற்பனையாகி வருகிறது. இது ஏன் என்பது குறித்த தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\nமகேந்திரா எக்ஸ்யூவி 500 கார், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லான்ச் செய்யப்பட்டது. ஆனால் அன்று முதல் இன்று வரை வெறும் 45 பெட்ரோல் வேரியண்ட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. அதற்கு நேர் எதிராக, இதே கால கட்டத்தில், 10,000க்கும் மேற்பட்ட மகேந்திரா எக்ஸ்யூவி 500 டீசல் வேரியண்ட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.\nமகேந்திரா எக்ஸ்யூவி 500 பெட்ரோல் காரின் விற்பனை மிகவும் குறைவாக இருப்பது மகேந்திரா நிறுவனத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மகேந்திரா எக்ஸ்யூவி 500 பெட்ரோல் வேரியண்ட் மிகவும் எளிதாக கிடைக்கிறது. ஆனால் மக்கள் டீசல் வேரியண்டைதான் விரும்புகின்றனர்.\nமகேந்திரா எக்ஸ்யூவி 500 பெட்ரோல் காரில், 2.2 லிட்டர் எம்ஹவாக் டர்போசார்ஜ்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 140 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இதன் விலை 15.5 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், டெல்லி).\nமகேந்திரா எக்ஸ்யூவி 500 பெட்ரோல் கார் இந்தியாவில் பிரபலம் அடையாததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. மகேந்திரா எக்ஸ்யூவி 500 போன்ற பெரிய எஸ்யூவி கார்களுக்கு அதிக அளவிலான பெட்ரோல் தேவைப்படும். தற்போது பெட்ரோலின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்த காரை மக்கள் விரும்புவதில்லை என கூறப்படுகிறது.\nஇதனிடையே சமீபத்தில் மகேந்திரா எக்ஸ்யூவி 500 பேஸ்லிப்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இதில், 2.2 லிட்டர் எம்ஹவாக் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.\nபெட்ரோல் வேரியண்டை காட்டிலும், இந்த இன்ஜின் 155 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதுபோன்ற காரணங்களால்தான் பெட்ரோல் இன்ஜினை விட, டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட மகேந்திரா எக்ஸ்யூவி 500 விற்பனையில் சக்கை போடு போடுகிறது.\nவிற்பனை புள்ளி விபரங்கள் அதனை உறுதிபடுத்துகின்றன. மக்கள் அனைவரும் பெட்ரோல் வேரியண்டுக்கு பதிலாக டீசல் வேரியண்டைதான் விரும்பி வாங்குகின்றனர் என மகேந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிஸ்னஸ் பிரிவின் தலைவர் டாக்டர் பவன் கோயங்காவும் ஒப்புக்கொண்டுள்ளார்.\nகடந்த 6 மாதங்களில், 10,198 மகேந்திரா எக்ஸ்யூவி 500 டீசல் கார்கள் விற்பனையாகியுள்ளன. அதே நேரத்தில் பெட்ரோல் வேரியண்ட்கள் 45 மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...\nபார்ச்சூனருக்கு போட்டியாக புதிய எஸ்யூவி காரை களமிறக்குகிறது மஹிந்திரா.. மிரண்டு கிடக்கும் டொயோட்டா\nநூலிழையில் உயிர் தப்பிய 160 பயணிகள்.. திருச்சி விமான நிலையத்தில் திக்.. திக்.. நிமிடங்கள்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/39607-bihar-boy-shot-dead-for-plucking-mangoes.html", "date_download": "2018-10-19T06:02:00Z", "digest": "sha1:FZCFIEN6WHWUEHVVKPKKU6W64AWVHMEB", "length": 7864, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "மாம்பழம் பறித்ததால் 10 வயது சிறுவன் சுட்டுக்கொலை | Bihar Boy shot dead for plucking Mangoes", "raw_content": "\nசன்னிதானம் நோக்கி சென்ற பெண்கள் ஐயப்ப பக்தர்கள் அல்ல: தேவசம் அமைச்சர் அதிரடி\nஐயப்ப சன்னிதானம் நோக்கி சென்ற பெண்களை திருப்பி அனுப்ப தேவசம் போர்டு உத்தரவு\nஷீரடியில் சிறப்பு தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nமாம்பழம் பறித்ததால் 10 வயது சிறுவன் சுட்டுக்கொலை\nபீகார் மாநிலத்தில் மாம்பழம் பறித்த 10 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபீகார் மாநிலத்தில் உள்ள பத்ரஹா கிராமத்தை சேர்ந்தவர் மகுனி யாதவ்(வயது 38). அவரது மகன் சத்யம் குமார்(வயது 10). சத்யம் தனது நண்பனுடன் தனது வீட்டிற்கு அருகே இருந்த தோப்பில் மாம்பழம் பறித்துள்ளான். அப்போது யாரோ அவனை சுட்டுள்ளனர். இதில் சத்யம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.\nஇதுகுறித்து உடன் இருந்த சிறுவன் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த தோப்பின் பாதுகாவலர் தான் சுட்டார் என்றும் அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபீகார் முதல்வர் மீது காலணி வீசிய இளைஞர்\n36 பள்ளிச் சிறுமிகள் மீது தாக்குதல்; 9 பேர் கைது\nதிறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக பிகாரை மாற்றுவோம் - நிதீஷ் குமார்\nகாஷ்மீரைத் தொடர்ந்து அசாமிலும் நிலநடுக்கம்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n7. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n\"தீவிரவாதத்தை நிறுத்தாமல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை\"\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nகின்னஸ் சாதனை படைத்தார் செல்சி கால்பந்து அணியின் ஃபாப்ரிகாஸ்\nபாலியல் புகாரை விசாரிக்க தனிக்குழு: அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம்\nஅடுத்த 5 ஆண்டில் 203 போட்டிகளில் விளையாடுகிறது இந்தியா\nகர்ப்ப கால யோகா: சானியா மிர்சாவுக்கு மேனகா காந்தி பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/42534-indira-banerjee-vineet-saran-km-joseph-sworn-in-as-supreme-court-judges.html", "date_download": "2018-10-19T06:01:43Z", "digest": "sha1:3AMS2U7JX5UUJ37SKPVTGKZBO2RSON2O", "length": 9346, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற கே.எம்.ஜோசப், இந்திராபானர்ஜி | Indira Banerjee, Vineet Saran, KM Joseph sworn in as Supreme Court judges", "raw_content": "\nசன்னிதானம் நோக்கி சென்ற பெண்கள் ஐயப்ப பக்தர்கள் அல்ல: தேவசம் அமைச்சர் அதிரடி\nஐயப்ப சன்னிதானம் நோக்கி சென்ற பெண்களை திருப்பி அனுப்ப தேவசம் போர்டு உத்தரவு\nஷீரடியில் சிறப்பு தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nஉச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற கே.எம்.ஜோசப், இந்திராபானர்ஜி\nநீதிபதிகள் கே.எம்.ஜோசப், இந்திராபானர்ஜி, வினீத் சரண் ஆகிய மூவரும் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்.\nஉத்தரகாண்ட் மாநில தலைமை நீதிபதியாக இருந்த கே.எம்.ஜோசப் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்குபரிந்துரைக்கப்பட்டார். ஆனால் அவருக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்துடன் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வினீத் சரண் ஆகியோருக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து கே.எம்.ஜோசப், இந்திரா பானர்ஜி, வினீத் சரண் ஆகிய மூவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர். அவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலில் இந்திராபானர்ஜி, அவரைத் தொடர்ந்து வினித் சரண், கே.எம்.ஜோசப் ஆகியோரும் பதவியேற்றுக்கொண்டனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஇறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் அணி எது- திண்டுக்கல் ட்ராகன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் இன்று மோதல்\nகருணாநிதி குறித்து விசாரிக்க புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வருகை\nகாவேரி மருத்துவமனைக்கு படையெடுக்கும் கருணாநிதி குடும்பத்தினர்...யாரெல்லாம் இருக்கிறார்கள்\nமத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி\nஉச்சநீதிமன்ற நீதிபதி கவனாக்கிடம் மன்னிப்பு கேட்டார் ட்ரம்ப்\nதீர்ப்புக்காக என்னிடம் செல்வாக்கை பயன்படுத்தினர்- நீதிபதி இந்திரா பானர்ஜி\nவெள்ள நிவாரணத்துக்காக பாட்டு பாடிய நீதிபதிகள்\nசென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி ஆகஸ்ட் 12ல் பதவியேற்பு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n7. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n\"தீவிரவாதத்தை நிறுத்தாமல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை\"\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nகின்னஸ் சாதனை படைத்தார் செல்சி கால்பந்து அணியின் ஃபாப்ரிகாஸ்\nபாலியல் புகாரை விசாரிக்க தனிக்குழு: அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம்\n#BiggBoss Day 50: 50வது நாள் இப்படியா இருக்கணும்\nஎன் பெயரிலுள்ள இன்ஸ்ட்ராகிராம் போலியானது - கங்குலி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2009/08/blog-post_29.html", "date_download": "2018-10-19T05:44:59Z", "digest": "sha1:VEFU6WWUH4ZQS3DH5XYWKTKCD5OIK6AI", "length": 45488, "nlines": 849, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "உளுந்து வடை டிப்ஸ், கிட்ஸ் கலர் புல் தயிர் வடை :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவ��� முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nஉளுந்து வடை டிப்ஸ், கிட்ஸ் கலர் புல் தயிர் வடை\n1. இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடுப்பெலும்பு பலம் பெறும்.\nஇடுப்பு வலி உள்ள பெண்களுக்கு உளுந்தில் பல பக்குவ சமையல்கள் செய்வார்கள், சிலருக்கு வடை , கருப்பு உளுந்து சுண்டல் தவிர வேறு எதுவும் பிடிக்காது.அதற்கு இப்படி வடையாக செய்து கொடுக்கலாம் (இடுப்பெலும்பு பலம் பெற என்பதைதான் விழுந்து போன இடுப்பையும் பலப்படுத்தும் என்றேன்)\nகாலை டிபனுக்கு அதில் மிளகு தட்டி போட்டு, இஞ்சி,பச்சமிளகாய் சேர்த்து வடை செய்து அதற்கு புதினா துவையலும்,குழந்தைகளுக்கு சர்க்கரையும் தொட்டு சாப்பிட்டால் ரொம்ப சூப்பர். வயிறும் திம்முன்னு ஆகிடும்.\nவிழுந்து போன இடுப்பையும் தூக்கி நிறுத்தும் உளுந்து.\n2. உளுந்து வடைக்கு அரைக்கும் போது கலவை தண்ணியாக போய் விட்டால் பொரிக்கும் போது அதிக எண்ணை குடிக்கும்.\n3. உளுந்து வடைக்கு அரைக்கும் போது கொஞ்சமா தண்ணீர் தெளித்து அரைக்கனும், மிக்சி பிளேட் நடுவில் சிறிது எண்ணை விட்டால் சிக்காமல் அரையும்.\n4. அரைக்கும் போது அப்ப ஒரு கத்தி கொண்டு வழித்து விட்டு அரைக்கலாம்.\nஐஸ் வாட்டரில் ஊறவைத்தால் மாவு நல்ல காணும்.\n5. குழந்தைகளுக்கு கொடுக்கும் போது பச்சமிளகாய், இஞ்சியை அரைத்து விட்டால் காரம் வாயில் உரைக்காது, அவர்களுக்கு சிறிது துருவிய கேரட் (அ) பீட்ரூட் கலந்து சுட்டு கொடுக்கலாம்.\n6.பொடியாக‌ கீரையும் அரிந்து போட்டு கீரை வ‌டையாக‌ சுட‌லாம்.\n7.ந‌ல்ல‌ பெரிய‌தாக ஹோட்ட‌ல் போல் வ‌ர‌வேண்டும் என்றால் சிறிது ஈஸ்ட் ஊறவைத்து சேர்த்து பொரிக்க‌லாம்.\n8. வ‌டைக்கு அரைத்து விட்டு அந்த‌ மிக்சியை அப்ப‌டியே வைத்து விட்டால் காய்ந்து மிக்சியில் ஒட்டி கொள்ளும். ஆகையால் அரைத்த‌ உட‌னே சிறிது த‌ண்ணீர் ஊற்றி சுழ‌ற்றி அரைத்து விட்டால் சுத்த‌மாக‌ க‌ழுவி எடுத்த‌து போல் ஆகிவிடும்.\n9.பூபெய்திய‌ பெண்க‌ளுக்கு உளுந்து வ‌டை, உளுந்து சுண்ட‌ல், உளுந்து க‌ளி, உளுந்து அடை, உளுந்து பால், உளுந்து வட்லாப்பம் என்று செய்து கொடுக்க‌லாம்.\n10. உடல் சூட்டை தணிக்க தயிர் வடை செய்தும் சாப்பிடலாம்.\n11.குழ‌ந்தைக‌ளுக்கு மினி த‌யிர் வ‌டை செய்தும் கொடுக்க‌லாம்.\nகிட்ஸ் கலர் புல் தயிர் வடை\nஉளுந்து பருப்பு =‍ அரை டம்ளர்\nஉப்பு = கால் தேக்��ரண்டி\nஇஞ்சி ஒரு சிறிய‌ துண்டு\nப‌ச்ச‌ மிளகாய் = ஒன்று\nஆலிவ் ஆயில் ‍ = அரை தேக்க‌ர‌ண்டி\nஒரு க‌ப் = த‌யிர்\nபால் ‍ = சிறிது\nஎண்ணை ‍ அரை தேக்க‌ர‌ண்டி\nக‌டுகு = அரை தேக்க‌ர‌ண்டி\nபெருங்காய‌ம் = ஒரு பின்ச்\nமோர் = வ‌டை தோய்க்க‌\nக‌ல‌ர் புல் = காரா பூந்தி (தேவைக்கு)\nவ‌ருத்த‌ முந்திரி = (தேவை ப‌ட்டால்)\nகேர‌ட் ‍ ‍= அரை துண்டு\n1. உளுந்து பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.\n2. ஊறிய உளுந்தை தண்ணீரை வடித்து அதில் உப்பு, ஆலிவ் ஆயில்,இஞ்சி , பச்ச மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். ஆலிவ் ஆயில் சேர்ப்பதால் ஈசியாக அரையும்\n3. அரைத்த மாவை எண்ணையை காயவைத்து சிறிய ஒரு ரூபாய் காயின் அள‌விற்கு குட்டி குட்டி மினி வடைகளாக தட்டி போடவும்.\n4. வடைகளை திருப்பி போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.\n5.சூடான வடைகளை எடுத்து மோரில் நனைக்கவும்.\n6.தனியாக சட்டியில் எண்ணை ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து தயிர் நன்கு கலக்கி சிறிது பால் சேர்த்து கொள்ளவும்.தேவைக்கு உப்பு சேர்த்து கொள்ளவும்.மோரில் ந‌னைத்த‌ வ‌டைக‌ளை தாளித்த‌ த‌யிர் க‌ல‌வையில் சேர்க்கவும்.\n7.சிறிய கிண்ணத்தில் இரண்டு இரண்டு வடைகளாக வைத்து அதில் வேர்கடலை, கேரட், கலர் ஃபுல் காரா பூந்தியை தூவி பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்கவும்.\nஇந்த கலருக்கே உங்கள் குழந்தைகள் நல்ல சாப்பிடுவார்கள்.நீங்களும் அடிக்கடி செய்ய வேண்டி வரும். பெரிய‌வ‌ர்களுக்காக‌ இருந்தால் ந‌ல‌ல் கார‌ம் தேவைக்கு சேர்த்து தாளிக்கும் போது சின்ன‌ வெங்காயம் சேர்த்து தாளித்து கொத்தும‌ல்லி தூவி சாப்பிட‌வும்.கோடைக்கு ஏற்ற‌ குளு குளு கிட்ஸ் க‌ல‌ர் ஃபுல் த‌யிர் வ‌டை ரெடி.இது நோன்பு கால‌த்திலும் செய்து சாப்பிட‌லாம்.\nLabels: கிட்ஸ் ஸ்பெஷல், டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்\nதயிர் வடை கலர்ஃபுல்லா இருக்கு. உளுந்து வட்லாப்பம் செய்முறை கொஞ்சம் சொல்லுங்க சகோதரி.\nபருப்பு வடைப்பற்றி போடுங்கோ அக்கா\nஎனக்கு ரொம்ப பிடித்தது அது தான்\nஅதே போல் வாழைப்பூ வடையும்.\nநேற்று வந்து பார்தேன் நான்வெஜ் போட்டிருந்தீங்க... சொல்லாமலே எஸ்கேப் ஆயிட்டேன்... வடை இன்று ஈவ்னிங் டிஃபனுக்கு எடுத்துக்கறேன்..\nசுடச் சுடச் ஃபோட்டோ எடுத்துட்டீங்களா\nஅக்கா தயிர் வடை எனக்கு மிகவும் பிடித்திருக்கு. செய்து பார்க்கிறேன்\n//விழுந்து போன இடுப்பையும் தூக்கி நிறுத்தும் உளுந்து (அதை வடையான செய்து சாப்பிடலாம்). //\nபுரியலேங்க.. யார் இடுப்ப எடுத்து வடை தட்டணும்\nகலர் புல் தயிர் வடை...\nஆஹா கவுண்டர் கிட்ட மாட்டிக்கிட்டேனா அது இரண்டு குறிப்பு, போஸ்ட் பண்ணும் போது எரர் வந்ததால் அப்படியே பப்ளிஷ் பண்ணிட்டேன் இதோ மாத்திட்டு வரேன்.நினைச்சேன் இப்படி எடக்கு மடக்கு வருமேன்னு\nநவாஸ் கருத்துக்கு மிக்க நன்றி, உளுந்து வட்லாப்பம், முட்டை வட்லாப்பம் மாதிரி செய்வார்கள், அது முன்பு ஒருத்தங்க செய்து கொடுத்தார்கள், நான் இன்ன்ம் செய்யல செய்து பார்த்தால் குறிப்பு உடனே போடுகிறேன்.\nநட்புடன் ஜமால் பருப்பு வடை தானே நோன்பில் பருப்பு வடை டேன் வரும் போது கன்டிப்பா போடுகிறேன், ரசம் சாதத்திற்கு வெரும் பருப்பு வடை போதும். வாழை பூவும் முடிந்த போது போட்டு விடுகிறேன்.\nதவறாமல் கருத்து தெரிவித்து வருவதற்கு மிக்க நன்றி.\nமின்னுவது மின்னல் வித்தியாசமா இருக்கா எப்படி இருந்தது என்று செய்து பார்த்து சொல்லுங்கள்\nபாயிஜா இந்த தயிர் வடை என் பெரிய பையனுக்காக சம்மரிலும், நோன்பு காலத்திலும் செய்வேன், ஆனால் இப்ப அவன் இங்கு இல்லை, காலேஜில் இருகிறார். அதான் தினம் கவலை பையன் என்ன சாப்பிட்டான் தெரியலையே என்று\nராஜ் இப்ப பாருங்கள் புரியும் என்று நினைக்கிறேன்.\nசீமான் கனி உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. செய்து பார்த்து சொல்லுங்கள். உங்களுக்காகவே பிளெயின் கடல் பாசி ஈசியா போட்டுள்ளேன்.\n//ராஜ் இப்ப பாருங்கள் புரியும் என்று நினைக்கிறேன்.//\nஹா ஹா ஹா.. நன்றிங்க\nஅன்பான பதிவுலக தோழ தோழியர்களே\nஉங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.\nஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.\nஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nபிரியாணி கஞ்சி, நோன்பு கஞ்சி 3\nமோர் குழம்பு -Moor kuzampu\nபிளெயின் கடல்பாசி (ரூ ஆப் ஷா) - rooapsa agar agar\nஉளுந்து வடை டிப்ஸ், கிட்ஸ் கலர் புல் தயிர் வடை\nபாப் கார்ன் சிக்கன் பிரை\nஇந்தியன் பிலாபில் - pilafil\nமீண்டும் மீண்டும் அவார்டு = வாங்க‌ வாங்கிக்க‌ங்க‌\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்��ல்\nநோன்பு கால ச‌மைய‌ல் டிப்ஸ்\nரம்லான் மாதத்தில் ஓத வேண்டிய முக்கியமான துஆக்கள்.\nகேன்சர் அபாயம் ‍ 2\nசுறா மீன் மிளகு குழம்பு\nகுழ‌ந்தைகளை முத‌ல் முத‌ல் ப‌ள்ளிக்கு அனுப்பும் போத...\nசிக்கன் ஹோல் லெக் டீப் ப்ரை - Chicken whole leg F...\nசைனா கிராஸ், கடற் பாசி\nபிளெயின் சேலையில் கல்லு வைக்கலாம் வாங்க‌\nகிரிஸ்பி லாலி பாப் பிரை\nபாதம் ஹல்வா ரிச் ஸ்வீட்\nடென்ஷனா, யார் மேலாவது கோபமா\nலெமன் லாலி பாப் சிக்கன் - lemon loli pop chicken\nகுழந்தைகளுக்கு ரோஸி லிப்ஸ் வேண்டுமா\n32 கேள்வி பதிலில் நான்\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nவித விதமான கழுத்து டிசைன்கள்\nசோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந்தாலோ பிட்டிங் சரியாக அமையாது. முன்பு காலத்தில் வி நெ...\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகல...\nஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே\nவெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்கு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத...\nஉளுந்து வடை டிப்ஸ், கிட்ஸ் கலர் புல் தயிர் வடை\nஉளுந்து வடை டிப்ஸ் 1. இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடுப்பெலும்பு பலம் பெறும். இடுப்பு வலி உள்ள பெண்களுக்கு உளுந்தில் பல பக்குவ சமையல்கள்...\nபிரியாணி மசாலா பொடி. இங்குள்ள துபாய் சூப்பர் மார்கெட்டுகளில், இதுபோல் கலவையான மசாலா சாமான்கள் பாக்கெட்டுகளில் வைத்து இருப்பா...\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் அபாய‌ம்\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் சாதத்தை உருண்டை பிடித்து சாப்பிடும் படியும் வாழை பழத்தை முழுங்கும் படியும் தமிழ் குடும்பத்தில் ஒரு ...\nதீராத நோய்கள் தீர ஓதும் துஆ\n1.விசுவாசம் கொண்டுள்ள சமூகத்தவரின் நெஞ்சங்களை அவன் களிப்படையச் செய்வான். 2. மனிதர்களே உங்களுடைய இரட்சகனிடமிருந்து உங்களுக்கு ந���ச்சயமாக உபத...\nஉடல் சூடு மற்றும் நரை முடிக்கு மருதாணி\nகோடை வெயில் ஆரம்பித்து விட்டது , உடல் சூடும் மண்டை சூடு எல்லாமே அதிகமாகும் , கொப்புளங்கள் , கட்டிகள் , தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் . க...\nஇதில் இரண்டு வகையாக செய்து இருக்கேன் ஒன்று பொடி தயாரித்து , மற்றொன்று பொடி இல்லாமல் ஈசியாக. ஒரு முறையில் வேர்கடலையும் மற்றொரு முறையில் கருப...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (36)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (36)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (28)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nலோ கார்ப் ரெசிபிகள். (1)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹஜ் பெருநாள் ரெசிபி (1)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcpu.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-10-19T04:44:15Z", "digest": "sha1:GYO5DIBVOHJPJ7LV2DSLMELOQ34UEL4M", "length": 11218, "nlines": 115, "source_domain": "tamilcpu.blogspot.com", "title": "தமிழ் CPU: JSPல் புரொகிராம் செய்யத் தொடங்குவது எப்படி?", "raw_content": "\nகேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு\nமா���ல்ல மற்றை யவை. (400)\nJSPல் புரொகிராம் செய்யத் தொடங்குவது எப்படி\nஜாவா புரோகிராமிங் மொழி வெப் அப்ளிகேஷன் உருவாக்கத்தில் எவ்வாறு பயன்படுத்தப் படுகிறது என்பதை இப்பதிவில் பார்க்கலாம். வெப் அப்ளிகேஷன்ஸ் உருவாக்க ஜாவா platformல் JSP, Servlet போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் படுகின்றன. JSPயும் serveltம் தனி மொழிகள் இல்லை என்பதை கவனத்தில் கொள்க. இவை J2EE (specification)லிருக்கும் அம்சங்கள். J2EE என்பது Java 2 Enterprise Edition என்பதைக் குறிக்கிறது. J2EE platform என்பது Servlet,jsp,java mail,ejb போன்ற பல்வேறு ஜாவா தொழில்நுட்பங்கள் சேர்ந்த தொகுப்பாகும். J2EEல் இருக்கும் அனைத்து தொழில்நுட்பங்களையும் ஜாவா மூலமாக புரோகிராம் செய்கிறோம்.\nஒரு ஜாவா புரோகிராம் இயங்க, அந்தக் கணினியில் ஜாவா (JDK/JRE) நிறுவப்பட்டிருக்க வேண்டுமென்பதை அறிவோம். அதுபோல jsp, servlet, asp, php... போன்ற தொழில்நுட்பங்களில் உருவாக்கும் புரோகிராம்கள் இயங்க வெப் சர்வர் நிறுவப்பட்டிருக்க வேண்டும். பெரும்பாலான புதியவர்கள் தவறு செய்வது இங்கேதான். இரட்டை க்ளிக் செய்து .html fileஐ ரன் செய்வது போல இயக்க முடியாது. சர்வரில் பதிவேற்றி (deploy) இயக்க வேண்டும். எப்படி ஒரு இணையதளத்தை அணுக ப்ரவுசரில் அதன் முகவரியை சுட்டுகிறோமோ, நீங்கள் பதிவேற்றியிருக்கும் சர்வரின் முகவரியைக் கொடுக்க வேண்டும். அது உங்கள் கணினியிலேயே இருந்தால் localhost எனக் குறிப்பிடலாம் (எடு: http://localhost:8080/myproject/login.html, http://localhost/xampp/test).\nJSP மற்றும் Servlet நிரல்களை இயக்க பெரும்பாலும் Apache Tomcat எனும் சர்வரை பயன்படுத்துகின்றனர். இது ஒரு ஓப்பன் சோர்ஸ் அப்ளிகேஷன் சர்வராகும். இது போன்ற சர்வர்களில் இயங்கக்கூடிய புரோகிராம்களை எக்லிப்ஸ், நெட்பீன்ஸ், விசுவல் ஸ்டூடியோ.net போன்ற IDEக்கள் மூலம் உருவாக்கலாம்.\nஜாவாவில் J2SE, J2EE, J2ME பிரிவுகளுக்கேற்ப எக்லிபிஸ் பதிப்பையும் பணிச்சூழலுக்கு தகுந்தற்போல பயன்படுத்தலாம். எடுத்துகாட்டிற்கு ஜாவா command line புரோகிராம், அல்லது டெஸ்க்டாப் அப்ளிகேஷன் போன்றவற்றிற்கு நிரலெழுத Eclipse For Java Developers போதுமானது. வெப் அப்ளிகேஷன்ஸை உருவாக்க Eclipse For J2EE Development பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.\nந.ர.செ. ராஜ்குமார் செப்டம்பர் 20, 2011\nகட்டுரை இன்னும் முழுசா முடியிலிங்க. ஏகப்பட்ட இடைச்சொருகல்கள் சேர்க்க வேண்டியிருக்கு. நீங்க கூகிள் ரீடர் மூலம் படித்தீர்களா\nபொன்மலர் செப்டம்பர் 20, 2011\nபயனுள்ள பதிவு. தலைப்பு வைக்க மறந்துட்ட��ங்களா\nந.ர.செ. ராஜ்குமார் செப்டம்பர் 21, 2011\nசுட்டிக் காட்டியதற்கு நன்றி. Draftல் சேமித்து பிறது வெளியிடத்தான் நினைத்திருந்தேன், தூக்கக் கலக்கத்தில் அவசர கதியில் பொறுமையில்லாமல் பதிவிட்டிருக்கிறேன். என்ன செய்ய\nபொன்மலர் செப்டம்பர் 22, 2011\nபயனுள்ள கட்டுரை. ஸ்கிரின்ஷாட் லாம் நல்லா எடுத்திருக்கிங்க.கஷ்டப்பட்டு எழுதியிருக்கிங்க. ஆனா யாரும் ஓட்டுப் போட வர மாட்டறாங்க. வருத்தமா இருக்கு. என்ன செய்ய\nஎஸ்.முத்துவேல் செப்டம்பர் 22, 2011\nந.ர.செ. ராஜ்குமார் செப்டம்பர் 24, 2011\nசாகம்பரி செப்டம்பர் 25, 2011\nஅருமையான உதவி பக்கம். ஆனால், இது குறிப்பிட்ட ரீடர்ஸ்க்கு மட்டும்தான் புரியும்.\nந.ர.செ. ராஜ்குமார் செப்டம்பர் 25, 2011\n@ சாகம்பரி //... ஆனால், இது குறிப்பிட்ட ரீடர்ஸ்க்கு மட்டும்தான் புரியும்.\nசரிதான், ஏதேனும் ஒரு மாணவர் பயனடைந்தால் கூட மகிழ்ச்சிதான். பட்ட மேற்படிப்பு படித்தவர்களும் அடிப்படையிலேயே தடுமாறுவது வேதணை. சிறிது காலம் கழித்து உங்களைப் போல ஒரு ஆசிரியராகிவிட வேண்டுமென்பதே என் விருப்பம்.\nகலைநிலா அக்டோபர் 22, 2011\nபகிர்வுக்கு நன்றி தோழரே .தொடருங்கள்\nமுனைவர் மு.இளங்கோவன் அக்டோபர் 30, 2011\nபெயரில்லா பிப்ரவரி 10, 2012\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழ் மென்பொருள் உருவாக்க குழுமம்\nIT நிறுவனங்களில் கேள்விக்குறியாகும் தனியுரிமை (PRIVACY Rights Violation)\nJSPல் புரொகிராம் செய்யத் தொடங்குவது எப்படி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/10/blog-post_16.html", "date_download": "2018-10-19T04:59:54Z", "digest": "sha1:MSWEXKFCJ3RNB6ZVQHYTBCQDVUFFRRVF", "length": 15322, "nlines": 52, "source_domain": "www.battinews.com", "title": "இந்திய உயர் மட்டக்குழு - மட்டு.அரசாங்க அதிபர் கலந்துரையாடல் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nஇந்திய உயர் மட்டக்குழு - மட்டு.அரசாங்க அதிபர் கலந்துரையாடல்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தினை அமைப்பது தொடர்பாக இந்தியாவில் இருந்து வருகைதந்த உயர்மட்ட குழுவினருடன் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த கலந்துiராயடலில் அரசாங்க அதிபர் உரையாற்றுகையில்,\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் தலைமை தாங்குகின்ற குடும்பங்களுக்கு இவ்வாறான உதவித்திட்டம் அவசியம் . இங்கு விவசாயத்தினையும், மீன்பிடி துறையினையும் நம்பி வாழ்கின்ற குடும்பங்கள் அதிகமாக உள்ளனர் . இத்திட்டத்துடன் இணைந்து மாவட்டத்தில் இன்னும் 18,000 மலசல கூடங்கள் தேவைப்படுவதாக தெரிவித்தார்.\nஇந்த கூட்டத்தின் போது மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள 20,000 வீட்டுத்திட்டத்தினையும் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பான மக்களின் எண்ணங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு ஆர்வம் காட்டிய இந்திய குழுவினர் மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பிரிவுடன் கள விஜயத்தினையும் மேற்கொண்டனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் எவ்வகையான வீட்டுத்திட்டங்கள் அவசியமானது என்பதை இந்திய உயர்மட்டக்குழு இதன்போது மக்களுடன் கலந்துரையாடினர்.\n550 சதுர பரப்பளவுக்குள் அமைக்கப்படவுள்ள குறித்த வீட்டுத்திட்டங்கள் 70 வீதமான வேலைப் பொறுப்புக்களை இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் செயற்படுத்தவுள்ளது. இதற்கான தடங்கல்களை ஏற்படுத்தும் காரணிகளையும் வருகை தந்த இந்திய உயர் மட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆராய்ந்தனர். இது தொடர்பான தங்களின் அறிக்கையினை அடுத்தவாரம் சமர்ப்பிக்கவுள்ளதாக உயர்மட்டக்குழு இதன்போது தெரிவித்தது.\nஇந்திய உயர் மட்டக்குழு - மட்டு.அரசாங்க அதிபர் கலந்துரையாடல் 2018-10-11T10:05:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: - Office -\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவியை வகிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்ற கருத்தினை முற்றாக மறுக்கின்றேன்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \n5000 ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமாகி, 50,000 ரூபாயாக அச்சிடப்பட்ட கதை\nமட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி மாணவர்கள் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதி\nமட்டக்களப்பில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி\nமட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வியல்கல்லூரி மாணவர்கள் கண்டன ஆட்பாட்டம்\nமட்டக்களப்பில் சிகரம் தொட்ட மாணவர்கள் மற்றும் சாதனை படைத்த போதனையாளர்கள் ஊக்குவிப்பு\nஎருமை மாட்டுடன் மோதி இளைஞன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/03/blog-post_20.html", "date_download": "2018-10-19T05:30:38Z", "digest": "sha1:NA7JTCDYPZ5X33JBMCL3P4ZSBU7TWUSJ", "length": 15274, "nlines": 186, "source_domain": "www.kummacchionline.com", "title": "கதாநாயகி அறிமுகம் | கும்மாச்சி கும்மாச்சி: கதாநாயகி அறிமுகம்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nபோன முறை “கதாநாயகன்” இந்த முறை “கதாநாயகியாம்”. மஞ்சள் துண்டு ஐயா விட்ட தேர்தல் அறிக்கைக்கு முன் கொடுத்த “ஜிஞ்சினக்கா” விளம்பரம். மாணவர்களுக்கு மடிக்கணினி, இல்லத்தரசிகளுக்கு இலவச க்ரைண்டர் அல்லது மிக்ஸி, ஒரு ரூபாய் அரிசி இருபது கிலோவிலிருந்து ��ுப்பத்தைந்து கிலோவாக உயர்வு. எல்லாம் அம்மனிகளை குறி வைத்து ஒட்டுல “ஆட்டை”யைப் போடும் தந்திரம். ஆண்கள் ஓட்டைக் கவர ஏன் டாஸ்மாக்கில இலவச கட்டிங்கை விட்டு விட்டார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை அடுத்த “குத்தாட்ட நடிகை” அறிமுகப்படுத்தும் பொழுது கொடுப்பார்களோ இந்த இலவசங்களுக்கு திறப்புவிழா செய்தவர் எம்.ஜி.ஆர். சத்துணவில் தொடங்கி, பல்பொடி, செருப்பாக உயர்ந்து டிவி, கிரைண்டர் மிக்ஸி வரை தேய்ந்துவிட்டது. இனிவரும் அறிக்கைகள் கட்டில், மல்லிப்பூ, அல்வா, காண்டம் என்று போனாலும் ஆச்சர்யமில்லை.\nஇந்த முறை கார்பரேட் கம்பெனிக்கு “சங்கூதலாம்” என்றால், மாற்று கம்பனியும் வந்து ஒரு மசுரும் பிடுங்கப் போவதில்லை. ஐந்து வருட காலம் அறிக்கைக்கு ஏற்பாடு செய்துவிட்டு ஒய்வு எடுத்துக் கொண்டு, மூன்று மாதம் கால்ஷீட்டில் வந்திருக்கும் அம்மா “கொட்டுவாயில்” கூட்டணி போட்டு இன்னும் தோழமை கட்சிகளிடம் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். கூட்டணி பேசும் பொழுது “ஏணி எப்படியும் அபீட்” என்ற ரேஞ்சில் வேட்பாளர்களை அறிவித்த அவசரம் பிறந்த குணத்தை காட்டி எல்லோரையும் நகைக்க வைத்திருக்கிறது.\nம.தி.மு.க வை முதுகில் குத்தியதை மானமுள்ளவர்கள் மன்னிக்கமாட்டார்கள். அதற்காக வை.கோவின் தேர்தல் புறக்கணிப்பு முடிவு தற்கொலைக்கு சமம். அகந்தை ஆனவம், தன்னிச்சையாக செயல்படுதல் என்ற அம்மாவின் குணம் இப்பொழுதுதான் புரிந்திருக்கிறது. வைகோ தனியாக எல்லா இடங்களிலும் நின்று ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொள்ள இந்தத் தேர்தலை பயன்படுத்தலாம்.\nஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்கள் மாற்றுக் கட்சியை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த புதிய கட்சியும் இந்த இரு கழகங்களுடனும் கூட்டணி வைத்துக் கொண்டால் பின்பு அந்தக் கட்சிகளாலேயே அழிக்கப் படுவது வரலாறு கண்ட உண்மை. இதை விஜயகாந்தும் போக போக புரிந்து கொள்வார் என நம்புவோம். இந்த கழகங்களின் வேரறுக்க இன்னும் குறைந்தது பத்து வருடமாவது ஆகும்.\nஅதற்குள் நடிகையின் “தொப்புளில்” முகம் புதைக்காத ஏதாவது ஒரு புண்ணியவான் புதிய கட்சி கொண்டு வந்தால் தான் தமிழனுக்கு விடிவு காலம். இல்லையென்றால் இலவச கவர்ச்சிகளில் மயங்கி இருண்ட காலத்திற்கு போக வேண்டியது தான்.\n//இனிவரும் அறிக்கைகள் கட்டில், மல்லிப்பூ, அல்வா, ��ாண்டம் என்று போனாலும் ஆச்சர்யமில்லை. //\n ஜனங்களைப் பற்றி அரசியல்வாதிகள் எவ்வளவு மட்டமா கணக்குப் போட்டிருக்காங்கன்னுறத இத விட சுருக்குன்னு சொல்ல முடியாது.\n//வைகோ தனியாக எல்லா இடங்களிலும் நின்று ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொள்ள இந்தத் தேர்தலை பயன்படுத்தலாம்.//\nசூடுபறக்கிற தேர்தல் சீஸனில் சூடாக ஒரு செமத்தியான இடுகை\nசேட்டை உங்கள் கருத்து சரி. வருகைக்கு நன்றி.\n//ம.தி.மு.க வை முதுகில் குத்தியதை மானமுள்ளவர்கள் மன்னிக்கமாட்டார்கள். அதற்காக வை.கோவின் தேர்தல் புறக்கணிப்பு முடிவு தற்கொலைக்கு சமம். அகந்தை ஆனவம், தன்னிச்சையாக செயல்படுதல் என்ற அம்மாவின் குணம் இப்பொழுதுதான் புரிந்திருக்கிறது. வைகோ தனியாக எல்லா இடங்களிலும் நின்று ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொள்ள இந்தத் தேர்தலை பயன்படுத்தலாம்.//\nமீ டூ சேம் பீலிங் ....அல்மோஸ்ட் ஒரே மாதிரி பதிவு போட்டிருக்கேன்\n\\\\ஆண்கள் ஓட்டைக் கவர ஏன் டாஸ்மாக்கில இலவச கட்டிங்கை விட்டு விட்டார்கள் என்று தெரியவில்லை.\\\\சாராயத்தை நிறுத்திட்டா இலவசம் எங்கிருந்து வரும் ஐயோ... ஐயோ... அரசாங்கமே சாராய விற்பனையில் வரும் லாபத்தை வச்சித் தான் ஓடுது. \\\\இனிவரும் அறிக்கைகள் கட்டில், மல்லிப்பூ, அல்வா, காண்டம் என்று போனாலும் ஆச்சர்யமில்லை.\\\\ அப்பவும் கில்மா கிடையாதான்னு தான் நம்மாளு கேட்பான். இலவச தொலைக் காட்சி கொடுக்கும் தாத்தா ஒரு போதும் கேபிள் இணைப்பை இலவசமாகக மாட்டார். அரசாங்க செலவில் தொலைக் காட்சி, அதற்க்கு கேபிள் கொடுத்து மாறன்களும் தாத்தாவின் மகன்களும் கொழுப்பார்கள். தாத்தா ஜகஜ்ஜால கில்லாடிதான்.\nதமிழனின் சாபக்கேடு சினிமா அரசியல் புள்ளிகளின் வரவு\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nவை.கோ, வருவதை எதிர்கொள் ஐயா..........................\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://goldenwebawards.com/ta/lincoln-group-schools/", "date_download": "2018-10-19T05:35:26Z", "digest": "sha1:BJT3VPECOSLDQFYFAGTHJEHDU5CPVY7K", "length": 7578, "nlines": 67, "source_domain": "goldenwebawards.com", "title": "Lincoln Group of Schools | கோல்டன் வலை விருதுகள்", "raw_content": "\nஉலக பிரபல கோல்டன் வலை விருதுகள்\nஉங்கள் இணைய தளம் சமர்ப்பிக்கவும்\n- இணையச் சமூகம் மேம்பாடு மற்றும் நேர்மை ஊக்குவித்தல்\nமூலம் GWA | மே 29, 2017 | வலை விருது | 0 கருத்துகள்\nஒரு பதில் விட்டு\tபதிலை நிருத்து\nஇந்தத் தளத்தில் ஸ்பேம் குறைக்க அதே Akismet பயன்படுத்துகிறது. உங்கள் கருத்தை தரவு பதப்படுத்தப்பட்ட என்பதை அறிக.\nபிளாக் வரலாறு மக்கள் 28 பிப்ரவரி 2018\nQuikthinking மென்பொருள் 26 பிப்ரவரி 2018\nஆய்வு 27 28 ஜனவரி 2018\nஏரி Chelan கார் க்ளப் 13 டிச 2017\nமுந்தைய வெற்றியாளர்கள் மாதம் தேர்வு ஜூன் 2018 ஏப்ரல் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 அக்டோபர் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 செப்டம்பர் 2014 ஜூன் 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்ட் 2012 ஏப்ரல் 2003 டிசம்பர் 2002 ஆகஸ்ட் 2000 ஜூலை 2000\nவலைப்பதிவு - டாடி வடிவமைப்பு\nகோல்டன் வலை விருதுகள் நண்பர்கள்\nவடிவமைத்தவர் அழகிய தீம்கள் | மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://lordmgr.wordpress.com/2010/07/12/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2018-10-19T05:40:51Z", "digest": "sha1:OUQZ77TQKQWCRC6V2BWC6BU6YRRI47DG", "length": 9529, "nlines": 91, "source_domain": "lordmgr.wordpress.com", "title": "எம்.ஜி.ஆருக்கு அண்ணனாக நடித்த ஜெமினி கணேசன் « எம்.ஜி.ஆர்", "raw_content": "\nஇது ஒரு ஜெகதீஸ்வரன் வலைப்பூ\nஎம்.ஜி.ஆருக்கு அண்ணனாக நடித்த ஜெமினி கணேசன்\nஎம்.ஜி.ஆருடன் ஜெமினிகணேசன் இணைந்து நடித்த ஒரே படம் “முகராசி”. இதில், எம்.ஜி.ஆருக்கு அண்ணனாக ஜெமினி நடித்தார். 1965_ல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த “வல்லவனுக்கு வல்லவன்” படத்தில் ஜ��மினிகணேசன் நடித்தார். வெற்றிகரமாக ஓடிய படம் இது.\nஜெமினி நடித்த “வீரஅபிமன்யு” பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட படம். இதில் ஜெமினிகணேசன் கிருஷ்ணனாகவும், ஏவி.எம்.ராஜன் அபிமன்யுவாகவும் நடித்தனர். தந்திர காட்சிகள் இதன் சிறப்பு அம்சம். கவிஞர் கண்ணதாசனின் “பார்த்தேன் ரசித்தேன்” என்ற பாடலுக்கு கே.வி. மகாதேவன் இசை மெருகூட்டியது.\nஜெமினிகணேசன் கதாநாயகனாக நடிக்க ஜெமினி நிறுவனம் தயாரித்த படம் “வாழ்க்கைப்படகு”. முதலில் வைஜயந்திமாலா நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு கால்ஷீட் ஒத்து வராததால் பிறகு தேவிகா நடித்தார். நல்ல கதை அமைந்திருந்ததால் 100 நாள் ஓடிய வெற் றிப்படம்.\n1965_ல் இந்தியா _பாகிஸ்தான் போர் நடந்தது. யுத்த நிதி திரட்டினார், பிரதமர் சாஸ்திரி. சென்னைக்கு வந்திருந்த அவரை ஜெமினிகணேசனும், சாவித்திரியும் சந்தித்தனர். சாவித்திரி, தான் அணிந்திருந்த நகைகளை யெல்லாம் கழற்றி சாஸ்திரியிடம் கொடுத்தார். சாவித்திரியின் தாராள மனப்பான்மையைப் பாராட்டினார், சாஸ்திரி.\nதேவர் பிலிம்ஸ்சின் “முகராசி” படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜெமினிகணேசன் நடித்தார். இருவரும் சேர்ந்து நடித்த ஒரே படம் இதுதான். நூறு நாள் ஓடிய படம்.\nஎம்.ஜி.ஆரின் அண்ணன் வேடத்தில் ஜெமினிகணேசன் வருவார். ஜெயலலிதா கதாநாயகி. சின்னப்பதேவர் தயாரித்த இப்படத்தை எம்.ஏ.திருமுகம் இயக்கினார். இசை கே.வி.மகாதேவன். வசனம் ஆர்.கே.சண்முகம்.\nகே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்து இயக்கிய “சித்தி” படத்தில் ஜெமினி நடித்தார். குடும்ப சித்திரம். முத்துராமன், பத்மினி, எம்.ஆர்.ராதா ஆகியோரும் நடித்திருந்தார்கள். இது 100 நாட்களுக்கு மேல் ஓடியது.\nஜெமினிகணேசன் _கே.ஆர்.விஜயா இணைந்து நடிக்க ஏவி.எம். உருவாக்கிய படம் “ராமு”. எம்.முருகன்_ குமரன் _ சரவணன் தயாரித்த இப்படத்தை ஏ.சி.திருலோக சந்தர் டைரக்ட் செய்தார். ஜாவர் சீதாராமன் வசனம் எழுத, எம்.எஸ்.விசுவநாதன் இசை அமைத்தார்.\n← எனக்கு குழந்தை இல்லையே – வருத்தம் கொண்ட எம்.ஜி.ஆர்\nகருணாநிதிக்கு முதல்வர் பதவியை கொடுத்த வள்ளல் எம்.ஜி.ஆர் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஎம்.ஜி.ஆர் பற்றி இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்\nஎம்.ஜி.ஆர் சமாதியில் வணங்கும் பாட்டி\nமக்கள் திலகத்தை மறக்காத மலேசியா தமிழன்\nமுதலமைச்ச��ாகியதும் எம்.ஜி.ஆரின் முதல் செய்தி\nஎம்.ஜி.ஆர் சமாதியில் இரட்டை இலை அன்றும் இன்றும்\nசகோதரன் எல்லாம் சிவன் செயல் காட்டுப்புத்தூரான் கவிதைகள்\nபெருமைமிகு ஓவியம் தமிழில் இருக்கிறது. twitter.com/scdbalaji/stat… 1 year ago\n#காட்டுப்புத்தூர் ஆஞ்சநேயர் கோயில் https://t.co/cEeyu9WXUD 2 years ago\nநக்கீரன் ஒரு முட்டாள். சிவபெருமானின் மனைவியரின் தலையில் மணம் உண்டா இல்லை என்பது அவருக்குத்தானே தெரியும். - நெல்லைக் கண்ணன் 2 years ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/how-to/dangers-of-leaving-kids-in-hot-cars-015052.html", "date_download": "2018-10-19T04:18:37Z", "digest": "sha1:OGHD6PM5ISKAGAYK6QOFWOHBY757EY4D", "length": 24849, "nlines": 389, "source_domain": "tamil.drivespark.com", "title": "காருக்குள் அடைத்து குழந்தைகளை கொல்லும் 'கேர்லெஸ்' பெற்றோர்... போலீஸ் எச்சரிக்கை... - Tamil DriveSpark", "raw_content": "\nமோடி வகுத்த திட்டம் எல்லாம் வீண்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகாருக்குள் அடைத்து குழந்தைகளை கொல்லும் 'கேர்லெஸ்' பெற்றோர்... போலீஸ் எச்சரிக்கை...\n'ஹாட் கார்களில்' ஏற்படும் 'ஹுட் ஸ்ட்ரோக்' காரணமாக குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழுக்க முழுக்க பெற்றோர்களின் அஜாக்கிரதையால், இதுபோன்ற விபரீதங்கள் நிகழ்வதால், கவனமாக இருக்கும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\nகடுமையான வெயிலில் கார் நிற்கும்போது, எக்காரணத்தை முன்னிட்டும் காருக்குள், குழந்தைகளை விட்டு செல்லாதீர்கள். ஏனெனில் 'ஹுட் ஸ்ட்ரோக்' ஏற்பட்டு, பிஞ்சு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழக்க நேரிடலாம். கடந்த 2017ம் ஆண்டில், பெற்றோர்களின் அஜாக்கிரதையால், அமெரிக்காவில் மட்டும் 44 குழந்தைகள் இப்படி உயிரை விட்டுள்ளனர்.\nபொதுவாக வெளியில் இருக்கும் வெப்பநிலையை காட்டிலும், காரின் இன்டீரியரில் மிக அதிக அளவிலான வெப்பநிலை நிலவும். அதாவது வெறும் பத்தே நிமிடங்களில், கார் இன்டீரியரின் வெப்பநிலையானது 20 டிகிரி பாரன்ஹுட் அளவிற்கு உயர்ந்து விடும்.\nஉதாரணத்திற்கு வெளி பகுதியில் 80 டிகிரி பாரன்ஹூட் வெப்ப நிலை நிலவுகிறது என வைத்து கொள்வோம். அதே நேரத்தில் காரின் இன்டீரியரில், 135-140 டிகிரி பாரன்ஹுட் வெப்பம் கொளுத்தி எடுத்து கொண்டிருக்கும். இப்படி கிடுகிடுவென வெப்ப நிலை உயரும் சூழலில், குழந்தைகளை காருக்குள் விட்டு செல்லலாமா\nஅதையும் மீறி குழந்தைகளை காருக்குள் விட்டு சென்றால், அவர்களது உடலின் வெப்பநிலையும் அளவுக்கு அதிகமாக உயரும். அதாவது வயது வந்த ஒருவரின் (அடல்ட்) உடல் வெப்பநிலையை காட்டிலும், குழந்தைகளின் உடல் வெப்பநிலையானது 5 மடங்கு வேகமாக அதிகரிக்கும் என்றால் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.\nசுட்டெரிக்கும் அப்படிப்பட்ட வெப்பத்தை சின்னஞ்சிறு குழந்தைகளால் எப்படி தாங்கி கொள்ள முடியும் கடந்த 1998ம் ஆண்டில் இருந்து, 'ஹாட் கார்களால்' ஏற்பட்ட 'ஹூட் ஸ்ட்ரோக்கினால்', அமெரிக்காவில் மட்டும் 729 குழந்தைகள் மாண்டு போயுள்ளனர். உலகம் முழுவதும் கணக்கிட்டால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்.\nபெற்றோர்களின் அஜாக்கிரதையால், காருக்குள் விட்டு செல்லப்பட்டு, 'ஹுட் ஸ்ட்ரோக்' காரணமாக குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அமெரிக்காவில் சகஜமாகி விட்டது. அப்படிப்பட்ட அஜாக்கிரதையான பெற்றோருக்கு அங்கு மிக மிக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஆனால் நீங்கள் அதுபோன்று அஜாக்கிரதையான பெற்றோராக இருக்க கூடாது. கார் ஹூட் ஸ்ட்ரோக் காரணமாக 54 சதவீத குழந்தைகள் உயிரிழக்க காரணம் வெறும் ஞாபக மறதிதான். ஆம், ஓர் சிறிய ஞாபக மறதி, அழகிய மழலையின் உயிரை ஈவு ஈரக்கமில்லாமல் பறித்து விடுகிறது.\nஒரு சிலர் வெளியில் எங்கேயாவது செல்லும்போது, குழந்தைகளையும் உடன் அழைத்து செல்வார்கள். ஆனால் காரில் இருந்து இறங்கும்போது, குழந்தைகள் உள்ளே இருப்பதை மறந்து, அப்படியே காரை லாக் செய்து சென்று விடுவார்கள். அப்படிப்பட்ட நேரத்தில், ஹுட் ஸ்ட்ரோக் காரணமாக குழந்தைகள் உயிரிழக்க நேரிடுகிறது.\nவேறு ஒரு சிலரோ, ஓரிரு நிமிடங்களில் வந்து விடுவோம். எனவே குழந்தைகள் காரிலேயே இருக்கட்டும் என்று எண்ணி, குழந்தைகளை அப்படியே விட்டு செல்வார்கள். இப்படி செய்வதும் அதிகபட்ச தவறுதான். ஏனெனில் ஹூட் ஸ்ட்ரோக் என்பது மிக வேகமாக நடக்கும். நீங்கள் திரும்பி வர ஓரிரு நிமிடங்கள் தாமதமானால் கூட, அதன் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கலாம்.\nஇன்னும் ஒரு சிலர், வெளியில் சென்றிருக்க கூடிய சமயங்களில், விண்டோவை பாதி இறக்கி விட்டு விட்டு, குழந்தைகளை காருக்குள் விட்டு செல்வார்கள். இதுவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதுதான். எந்த ஒரு சூழ்நிலையிலும், குழந்தைகளை காருக்குள் விட்டு செல்லாதீர்கள்.\nநீங்கள் வீட்டில் இருந்தாலும் கூட, கார் லாக் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை நன்கு உறுதிபடுத்தி கொள்ளுங்கள். ஏனெனில், காரின் உள்ளே சென்று விளையாடுவது என்பது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று. அப்படி விளையாடும் நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்புகள் உள்ளன.\nஒரு வேளை வீட்டில் இருந்த குழந்தையை திடீரென காணவில்லை என்றால், முதலில் காருக்குள் தேடி பாருங்கள். அதுமட்டுமின்றி கார் என்பது விளையாட்டு பொருள் அல்ல என்பதை குழந்தைகளுக்கு எடுத்து சொல்லி புரிய வையுங்கள்.\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் இல்லை என்றாலும் கூட, கார் லாக் செய்யப்பட்டிருப்பதை உறுதிபடுத்தி கொள்வதே சிறந்தது. ஏனெனில், உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ளவர்களின் குழந்தைகள் வந்து, காரில் ஏறி விளையாடலாம் அல்லவா எனவே காரின் டோர் மற்றும் டிரங்க் ஆகியவற்றை நன்கு லாக் செய்து விடுவதே நல்லது.\nசரி, ஒகே. 'ஹூட் ஸ்ட்ரோக்' பிரச்னை குழந்தைகளுக்கு மட்டும்தான் ஏற்படுமா என நினைத்து விட வேண்டாம். முதியவர்களுக்கும் கூட 'ஹுட் ஸ்ட்ரோக்' பிரச்னை மிக அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அவ்வளவு ஏன், நாய்களும் கூட 'ஹுட் ஸ்ட்ரோக்' பிரச்னையால் சிரமப்படுகின்றன.\nசெல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டு வரும் நாய்களையும் ஒரு சிலர் காரில் அழைத்து செல்வார்கள். ஆனால் நாயை உள்ளே வைத்து, டோரை மட்டும் லாக் செய்து விட்டு கிளம்பி விடுவார்கள். அந்த நாய் விண்டோ வழியாக ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருக்கும். இப்படி செய்தால், உங்கள் செல்லப்பிராணியின் உயிருக்கும் ஆபத்துதான்.\nஎனவே எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும், காரை லாக் செய்யும்போது, காரில் உள்ள அனைவரும் இறங்கி விட்டார்களா என்பதை ஒரு முறைக்கு இரு முறை நன்கு உறுதிபடுத்தி கொள்ளுங்கள். அதன்பின்பே நீங்கள் அந்த இடத்தை விட்டு நகர வேண்டும் என போலீசாரும் கூட இதனை எச்சரிக்கையாகவே தெரிவித்துள்ளனர்.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01.டூவீலருடன் சேர்த்து 'வாலிபரையும்' பறிமுதல் செய்த வினோதம்.. புனே துரை சிங்கத்துக்கு ஆப்பு\n02.இந்தியாவின் முதல் மெக்லாரன் சூப்பர் கார் மும்பையில் வந்திறங்கியது\n03.பார்ச்சூனர் காரில் குப்பை அள்ளும் 'கெத்து' மாநகராட்சி.. ஆங்ரி பேர்டு கஸ்டமரால் டொயோட்டா அதிர்ச்சி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #எப்படி #how to\nராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்.. இந்தியா மீது போர் தொடுக்கிறது அமெரிக்கா\nநூலிழையில் உயிர் தப்பிய 160 பயணிகள்.. திருச்சி விமான நிலையத்தில் திக்.. திக்.. நிமிடங்கள்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/05/punishment.html", "date_download": "2018-10-19T04:24:27Z", "digest": "sha1:TFN6IGPJBDROKXPTJU3VNLX5EGAX42CO", "length": 10450, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "செக் மோசடி: தராசு பத்திரிக்கை ஆசிரியருக்கு தண்டனை | editor gets 6 months imprisonment for cheating case in coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» செக் மோசடி: தராசு பத்திரிக்கை ஆசிரியருக்கு தண்டனை\nசெக் மோசடி: தராசு பத்திரிக்கை ஆசிரியருக்கு தண்டனை\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nசெக் மோசடி வழக்கில் தராசு ஆசிரியர் ஷ்யாமுக்கு 6 மாத சிறைத் தண்டனையும், 500 ரூபாய் அபராதம் விதித்துநீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nமேலும், 8 லட்ச ரூபாய் பேப்பர் மில்லுக்கு நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nதராசு வார இதழின் ஆசிரியர் ஷ்யாம். இவர் சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு பத்திரிக்கை நடத்திவருகிறார். சென்னையில் உள்ள பேப்பர் டீலர் ரமேஷ் என்பவரிடம் ரூ. 10 லட்சத்திற்கு பேப்பர் வாங்கியுள்ளார்.\nரமேஷ் அவரது செக்கை உடுமலைப் பேட்டையில் உள்ள பேப்பர் மில்லுக்கு அனுப்பியுள்ளார். அங்கு அந்த செக்பணம் இல்லை என திரும்பி வந்தது. இதையடுத்து உடுமலை பேப்பர் மில் நிர்வாகம் ஷ்யாம் மீது உடுமலைநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த உடுமலை ஜூடிசியல் நீதிமன்றம், ஷ்யாமிற்கு 6 மாத சிறைத் தண்டனையும், ரூ. 500அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.\nமேலும், நஷ்ட ஈடாக ரூ. 8 லட்சத்தை பேப்பர் மில் நிர்வாகத்திற்கு அளிக்க வேண்டும், அவ்வாறு தரத் தவறினால்மேலும் 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டம் எனவும் தீர்ப்பளித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88&id=2635", "date_download": "2018-10-19T05:26:48Z", "digest": "sha1:RMSH7YQE7OUW3OQW7RFQ23ZORJNCETUX", "length": 10819, "nlines": 67, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nநீரிழிவு நோய்க்கான உணவு முறை\nநீரிழிவு நோய்க்கான உணவு முறை\nநீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம்; முற்றிலும் குணப்படுத்த முடியாது. நீரிழிவு நோயாளியின் வயது, உயரம், எடை, ஆண், பெண் உடலுழைப்பின் தன்மை ஆகியவற்றை கணக்கில் கொண்டே, அவரது உணவு முறையை தீர்மானிக்க வேண்டும்.\nஒருவரது உடல் எடைக்கேற்ப, 1 கிலோவுக்கு 1 கிராம் என்ற அளவில் தினமும் ஒரு வளர்ந்த மனிதனுக்கு, புரதம் தேவைப்படுகிறது. உடலில் ஏதேனும் நோய், குறைபாடு இருப்பின், இந்த அளவில் மாறுதல் தேவைப்படலாம்.\nகொழுப்பு சத்தில் இருந்து பெறப்ப���ும் கலோரி, மொத்தமாக தேவைப்படும் கலோரியில் 30 சதவீதம் தாண்டக்கூடாது. அதிலும், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய், வனஸ்பதி ஆகியவற்றில் இருந்து 10 சதவீதம் ஆலிவ் எண்ணெய், நிலக்கடலை எண்ணெய் ஆகியவற்றில் இருந்து 10 சதவீதம் சூரியகாந்தி எண்ணெய், கார்ன் எண்ணெய், தவிட்டு எண்ணெய், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் இருந்து 10 சதவீதம் என பிரித்து எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பர்.\nமேற்கண்டது போக மீதி கலோரிகள் கார்போ ஹைட்ரேட் உணவில் இருந்து பெறலாம். எளியவகை சர்க்கரை, கரும்பு சர்க்கரை போன்றவை சுலபமாக செரிமானம் ஆகி, மோனோ சேக்கரைட்களாக மாறி, விரைவாக உறிஞ்சப்பட்டு, ரத்தத்தில் சர்க்கரை அளவை பெருமளவில் கூட்டுகின்றன. ஆகவே அவற்றை தவிர்த்து காம்ப்ளக்ஸ் கார்போ ஹைட்ரேட்டுகளை எடுத்து கொண்டால் செரிமானம் ஆவதும், ரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதும் தாமதம் ஆகும். உடல் தன்னை தயார்படுத்தி கொள்ள தேவையான நேரமும் கிடைக்கும்.\nஎல்லா மனிதருக்கும் போலவே, நீரிழிவு நோயாளிகளுக்கும் பிற தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியன தேவை. உணவு மூலம் கிடைப்பதில் பற்றாக்குறை நேர்ந்தால் மாத்திரை வடிவில் எடுக்கலாம்.\nஓர் உணவு எவ்வளவு வேகமாக, மெதுவாக செரிமானம் ஆகிறது. உறிஞ்சப்படுகிறது என்பதை பொறுத்து கிளைசமிக் இன்டெக்ஸ் அமைகிறது. எடுத்துக்காட்டாக முழு தானியங்கள் குறைந்த அளவு கிளைசமிக் இன்டெக்ஸ் உடையனவாக இருக்கின்றன. செரிமானம் ஆவதும், உறிஞ்சப்படுவதும் தாமதமாகும் காரணத்தால் நீரிழிவு நோயாளியின் இன்சுலின் குறைவாகவும், மெதுவாகவும் இருப்பதால் மேற்சொன்னது போன்ற உணவுகள் அவர்களுக்கு மிகவும் பொருத்தமானவை ஆகும்.\nதேவையான அளவு நார்ச்சத்துள்ள உணவுகளை, நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளும்போது,\n* இன்சுலின் எடுக்கும் அளவு குறையும்\n* கொலஸ்ட்ரால், டிரைகிளிசரைட்ஸ் அளவு (ரத்தத்தில்) குறையும்.\n* உடல் எடை குறைவது சுலபமாகும்.\n* ரத்த அழுத்தம் சீராகும்.\nநார்ச்சத்துக்கள் கரையக்கூடியவை, கரைய முடியாதவை என இருவகையாக உள்ளன. வெந்தயம் போன்ற கரையக்கூடிய நார்ச்சத்துக்களால் குடலில் சத்துக்கள் தக்க வைக்கப்படுகின்றன. குளுக்கோஸ் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவை குறைக்கிறது.\nகரைய முடியாத நார்ச்சத்துக்களான செல்லுலோஸ், லிக்னைன் ஆகியன பழங்கள், காய்கறிகள், மற்றும் தானியங்கள், பருப்பு வகைகளில் உள்ளன. அவற்றை உண்ணும்போது, விரைவில் திருப்தியான உணர்வு தோன்றும். குடலில் உணவு தங்கும் நேரம் அதிகமாகும். மலச்சிக்கல் தடுக்கப்படும். குளுக்கோஸ் உறிஞ்சுவது தாமதம் ஆகும். தினமும் 40 கிராம் அளவுக்கு நார்ச்சத்துக்கள் நீரிழிவு நோய். உடையவர்களுக்கு தேவைப்படுகிறது.\nநீரிழிவு நோய் உடையவர்களின் உடலால் அதிகப்படியான கலோரிகளை சேமிக்க இயலாது. தினசரி தேவையான அளவு கலோரிகளை குறிப்பிட்ட இடைவெளியில் சிறிய உணவுமுறையாக எடுத்துக் கொள்வது நல்லது.\nவிருந்து, உபவாசம் இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இரண்டு முறையிலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து விடும். வெறும் திரவ உணவு எடுத்துக் கொள்வதும் கூடாது.\nகொழுப்பு சத்து குறைந்த காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நன்மை தரும். நமது பாரம்பரிய உணவுகளிலேயே சிறு, சிறு மாற்றங்கள் மூலம் நீரிழிவு நோய்க்குத்தக்கபடி மாற்றி அமைக்கலாம்.\nநூறு ஆண்டுகளைக் கடந்த குயின்ஸ்லேண்ட் பல�...\nபொது இடத்தில் கடைபிடிக்க வேண்டிய மேஜை நா...\nசாம்சங் அல்ட்ரா வைடு கர்வ்டு கேமிங் மாணி...\nரூ.5,999 விலையில் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஸ்�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/black-money-relply/", "date_download": "2018-10-19T05:15:47Z", "digest": "sha1:YKYOY27QVQXPRD4FPF2YDDSNG4V3QPJK", "length": 9187, "nlines": 144, "source_domain": "tamil.nyusu.in", "title": "‘கறுப்பு பணம்’ டெபாசிட் எவ்வளவுன்னு ரிசர்வ் வங்கிக்கு தெரியாதாம்..!? |", "raw_content": "\nHome National ‘கறுப்பு பணம்’ டெபாசிட் எவ்வளவுன்னு ரிசர்வ் வங்கிக்கு தெரியாதாம்..\n‘கறுப்பு பணம்’ டெபாசிட் எவ்வளவுன்னு ரிசர்வ் வங்கிக்கு தெரியாதாம்..\nரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் எவ்வளவு கறுப்புப் பணம் சிக்கியது எவ்வளவு கறுப்புப் பணம் வெள்ளையானது எவ்வளவு கறுப்புப் பணம் வெள்ளையானது என்ற பார்லி. குழுவின் கேள்விகளுக்கு ஒரே பதில் ‘தெரியாது’ என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.\nஏற்கனவே புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒழிக்க வழி வகுக்கும் என்று கூறப்பட்டது. அந்த அறிவிப்புக்குப் ப���ன், செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில், டெபாசிட் செய்வதற்கு அவகாசம் அளிக்கப்பட்டது.\nவங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்த பணம் குறித்த தகவல்கள் ரிசர்வ் வங்கியால் தரப்படாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த வாரம், ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில், 15.28 லட்சம் கோடி ரூபாய், பழைய செல்லாத ரூபாய் நோட்டுகள், வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரம் குறித்து, பார்லிமென்ட் நிதி நிலைக் குழுவும் விசாரித்து வருகிறது. இந்தக் குழுவின் கூட்டம், நேற்று நடந்தது. செல்லாத ரூபாய் நோட்டுகள் அறிவிப்பைத் தொடர்ந்து, எவ்வளவு கறுப்புப் பணம் பிடிபட்டது வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு, வெள்ளையாக்கப்பட்ட கறுப்புப் பணம் எவ்வளவு போன்ற கேள்விகளுக்கு, ‘தெரியாது’ என்று, ரிசர்வ் வங்கி ஒரே வரியில் பதிலளித்துள்ளது.\nடெபாசிட்கள் குறித்து கணக்கெடுப்பு மற்றும் ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருவதால், இந்தத் தகவல்களை தற்போது அளிக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.\nPrevious articleதிவாகரனின் ‘அண்டர்கிரவுண்ட்’ திட்டம்..\nNext articleகுடித்துவிட்டு கணவர் ‘செக்ஸ் டார்ச்சர்’..\n20 எம்.எல்.ஏ.க்களை இழக்கிறார் கேஜரிவால்\nஒரே நாடு; ஒரே தேர்தல்\nபிரதமர் மோடி இந்துவே அல்ல\n‘நான் விளையாடவில்லை என்று யார் சொன்னது..’ கேப்டன் கோஹ்லி அதிர்ச்சி..\nதாய்க்கும், மகளுக்கும் ஒரேநேரத்தில் பிரசவம்\nஆடை கட்டுப்பாட்டை மீறிய மாணவிகளுக்கு 5ஆயிரம் ரூபாய் அபராதம்..\nஉங்கள் கனவுக்கன்னிகள் மேக்அப் இல்லாமல்..\n“தேனீ தாடி”…தேனீக்களுடன் கின்னஸ் சாதனை..\nஆட்சிக்கு ஆபத்து இல்லை: அமைச்சர்கள் மகிழ்ச்சி\nநடிகை ஓவியா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி…\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு திட்டம்’..\nபுதிய இந்தியா உருவாக ஒத்துழையுங்கள்: முதல்வர்களுக்கு பிரதமர் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsway.com/category/science-technology/page/4/", "date_download": "2018-10-19T04:35:19Z", "digest": "sha1:DWLY423CI7W7KICLFM3BUEW3QOREITYD", "length": 4397, "nlines": 56, "source_domain": "tamilsway.com", "title": "அறிவியல் | Tamilsway | Page 4", "raw_content": "\nநம் கோபத்தை கட்டுபடுத்த 13 எளிய வழிகள்\nகோபம் என்பது மனித உணர்ச்சிகளில் ஒன்று. ஆனால் அதை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். ...\nஇதய நோயாளிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி\nஇதய நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். அதாவது, அனைத்து விதமான ...\nபிரித்தானியா காவுன்சிலுக்குள் பறக்கும் புலிக்கொடி\nபிரித்தானியா நாட்டில் உள்ள லூசியம் பகுதியில் உள்ள கவுன்சிளுக்குள் வீடு பெறுவதற்கு தமிழ் ...\nபுகை பிடிக்கும் பழக்கம் உங்களிடம் உண்டா\nஇங்கிலாந்தில் வெளியிடப்பட்ட கையடக்க கணினியில் தமிழ் மொழிக்கும் தமிழ் ஈழத்திற்கும் அங்கீகாரம்\nஇந்த கையடக்க கணினியை கிடைக்கப் பெற்ற இங்கிலாந்து வாழ்தமிழர் மயூரதன் தன்னுடைய மொழிக்கும் ...\nகாலால் நடக்கும் அபூர்வ சுறா மீன்கள்\nகடல் வாழ் உயிரினமான மீன்கள் பொதுவாகவே நீந்தும் வல்லமை கொண்டவை. இந்நிலையில் காலால் ...\nஏன் இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும்\nஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் ...\nபூமியை தாக்க இருக்கும் சூரியப்புயல்.\nஇன்று அதிகால சூரியனில் மாபெரும் சூரியபுயல் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும், புயலில் துகள்கள் மணி ...\nபேபாலுக்கு நிகராக சேவையை அறிமுகப்படுத்தும் முயற்சியில் பேஸ்புக்\nபல மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கட்டிப்போட்டிருக்கும் பேஸ்புக் சமூகவலைத்தளமானது பாரிய விளம்பர ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/10/scholarship.html", "date_download": "2018-10-19T04:25:42Z", "digest": "sha1:7L5HN44GZL43SW5CJ3HKM7EWUPGEGA7T", "length": 32688, "nlines": 65, "source_domain": "www.battinews.com", "title": "புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளோடு முடிந்து போகவில்லை உங்கள் பயணம் ! | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nபுலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளோடு முடிந்து போகவில்லை உங்கள் பயணம் \nபுலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகிவிட்டன. ஐந்து வருடங்களாக ஒன்றாகப் படித்து ஒன்றாக விளையாடி, ஒன்றாக உண்டு, ஒன்றாகக் குதூகலித்துத் திரிந்த எங்கள் மாணவர்கள் வெட்டுப்புள்ளி என்ற கோட்டால் இரண்டாகப் பிரிக்கப்படுகிறார்கள்.\nஒரு பக்கம் வெட்டுப்புள்ளியைத் தாண்டிப் புள்ளியைப் பெற்ற மாணவர்கள், மறுபக்கம் வெட்டுப்புள்ளியைத் தாண்டாத மாணவர்கள். மொத்த மாணவர் தொகையில் குறைவான வீதத்தினரே வெட்டுப்புள்ளியைத் தாண்டிப் பெற்றிருப்பர். கூடிய வீதமான மாணவர்கள் வெட்டுப்புள்ளியைத் தாண்டியிருக்க மாட்டார்கள். இதுவே ஒவ்வொரு வருடமும் நிகழும். ஏனெனில் குறித்த சதவீதமான மாணவர்கள் வெட்டுப்புள்ளியைத் தாண்டுவதற்கேற்ற வகையில்தான் வெட்டுப்புள்ளிகள் தீர்மானிக்கப்படுகின்றன. இதனால்தான் இந்த வெட்டுப்புள்ளிகள் வருடாவருடம் மாற்றப்படுகின்றன.\nஇது இவ்வாறு இருக்க எங்கள் சமூகம் இந்தப் பிஞ்சு மாணவர்களை வெட்டுப்புள்ளிகளை வைத்துக்கொண்டு சித்தியெய்திய மாணவர்கள், சித்தியெய்தாத மாணவர்கள் என இரண்டாகப் பிரிக்கின்றது. இந்தப்பிரிப்பு முற்றிலும் தவறானது. பல புலமைப்பரிசில் பரீட்சையில் பகுதி 1 வினாத்தாளில் 35 புள்ளிகளும் பகுதி 2 வினாத்தாளில் 35 புள்ளிகளும் என மொத்தமாக 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றாலே அம்மாணவர்கள் ஆரம்பக்கல்வியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து இடைநிலைக் கல்விக்குத் தகுதி பெறும் வெற்றியாளர். இது கூட வெற்றிதான்.\nஆனாலும் புலமைப்பரிசில் உதவித்தொகை வழங்குவதற்கும், விரும்பிய பாடசாலைகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வெட்டுப்புள்ளிகள் தீர்மானிக்கப்படுகின்றன.\nஎனவே வெட்டுப்புள்ளியைத் தாண்டிப் பெறும் மாணவர்கள் அடையும் நன்மைகள் இரண்டு தான். ஒன்று புலமைப்பரிசில் உதவித்தொகை கிடைக்கும். இரண்டாவது விரும்பிய பாடசாலையில் அனுமதி கிடைக்கும். இதில் அரச ஊழியர்களின் பிள்ளைகளுக்கு உதவித்தொகை கிடைக்காது. இதே வேளை வெட்டுப்புள்ளியைத் தாண்டிப் புள்ளியைப் பெறாத மாணவர்கள் அரசினால் வழங்கப்படும் உதவித்தொகையினைப் பெறும் தகுதியினை இழப்பர். அத்துடன் விரும்பிய பாடசாலைகளில் அனுமதியைப் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்குவர். இதுதான் விடயம்.\nஆனால் எமது சமூகத்தில், எமது சமூகத்தில் என்று சொல்வதை விட முழு இலங்கையிலும் வெட்டுப்புள்ளியைத் தாண்டிப் புள்ளிகளைப் பெறாத மாணவர்கள் கல்வியில் மிகப் பின்தங்கியவர்களாகப் பார்க்கின்றனர். அவர்களின் எதிர்காலம் சூனியமாக்கப்பட்டு விட்டதாக உணர்த்தப்படுகின்றனர். இது முற்றிலும் தவறானதாகும். வெட்டுப்புள்ளியைத் தாண்டிப் பெற்ற மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களாகப் பாராட்டப்படுகின்றனர், பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்படுகின்றனர். இன்னும் சில பாடசாலைகளில் காட்சிப்படுத்தப்படுகின்றனர். இது அடுத்த ஆண்டுகளில் புலமைப்பிரிசில் எழுத இருக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும், கஷ்டப்பட்டுப் படித்து வெட்டுபு;புள்ளியைத் தாண்டிப் பெற்ற மாணவர்களை உற்சாகப்படுத்தும். எனவே இவற்றைத் தவிர்க்க முடியாது. பிழையென்றும் கூறமுடியாது.\nஅதேநேரம் வெட்டுப்புள்ளியைத் தாண்டாத மாணவர்கள் உள ரீதியாகப் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. அவர்கள் தாழ்வு மனப்பான்மை அடைவார்கள். தாம் தோற்றுப் போனவர்கள், தமது எதிர்காலம் சூனியமாக்கப்பட்டு விட்டது என்றவாறான உணர்வுகளை மாணவர்கள் பெறும்வகையான செயற்பாடுகளைத் தவிர்க்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள் வெற்றி பெற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதில் காட்டும் ஆர்வத்தை வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறத்தவறிய மாணவர்களைத் துவண்டு போகாமல் பார்த்துக் கொள்வதிலும் அக்கறை காட்ட வேண்டும்.\nஅவர்களும் உங்கள் பிள்ளைகள் தான். அவர்களுக்கும் நீங்கள்தான் கற்பித்தீர்கள். அவர்களுக்கு இது ஒன்றும் பாரிய பின்னடைவு அல்ல என்பதைப்புரிய வையுங்கள். அவர்கள் மீது உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் மீது வெறுப்புக்காட்டாதீர்கள். நீங்கள் வெறுப்புக் காட்டுவது உங்கள் தற்பெருமைக்காகவும், உங்கள் வரட்டுக் கௌரவத்திற்காகவும் மட்டுமே என்பதாக உங்கள் பிள்ளைகளுக்கு உணர்த்தாது. வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் பாரிய வேறுபாடு இல்லை என்பதை உங்கள் பிள்ளைகளுக்குப் புரிய வையுங்கள். வெட்டுப் புள்ளியைப் பெற்றவன் வெற்றியாளன். வெட்டுப்புள்ளியை விட ஒரு புள்ளியைக் குறைவாகப் பெற்றவன் தோல்வியாளன். இங்கு வெற்றியாளனுக்கும் தோல்வியாளனுக்கும் இடையில் ஒரு புள்ளிதான் வித்தியாசம். எனவே உங்கள் பிள்ளைகளை மிகக் குறைவானவர்களாக எடை போடாதீர்கள்.\nஒலிம்பிக்கில் 100 மீற்றர் ஓட்டத்தில் வெற்றி பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பெற்றவர் அடுத்த ஒலிம்பிக் வரை உலகிலேயே மிக வேகமான மனிதர் என அழைக்கப்படுவார். அவருக்குப் பெயரும் புகழும் கிடைக்கும்.\nஉங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா ஒலிம்பிக்கில் 100 மீற்றரில் முதலாம் இடம் பெற்றவருக்கும் இரண்டாம் இடம் பெற்றவருக்கும் இடையில் மில்லி செக்கனில்தான் வித்தியாசம் இருக்கும். ஆனால் இரண்டாம் இடம் பெற்றவர் உலகத்தால் அதிகம் பேசப்படுவதில்லை. யோசித்துப் பாருங்கள், முதலாம் இடம்பெற்றவரை விட இரண்டாம் இடம் பெற்றவர் அவ்வளவு குறைந்தவர் அல்ல. அவருக்கும் இவருக்கும் இடையில் மில்லி செக்கன்தான் வித்தியாசம். எனவே வெட்டுப்புள்ளியைத் தாண்டிப் பெறாத உங்கள் பிள்ளைகள் மிகவும் குறைந்தவர்கள் அல்ல. நீங்கள் ஏன் சோர்ந்து போக வேண்டும். இன்னும் ழுஃடு பரீட்சை, யுஃடு பரீட்சை, பல்கலைக்கழகங்களில் பல பரீட்சைகள், தொழில் தகைமைக்கான பரீட்சைகள் என பல பரீட்சைகள் உங்கள் பிள்ளைகளுக்காகக் காத்துக் கிடக்கின்றன. அப்பரீட்சைகளோடு ஒப்பிடும் போது புலமைப்பரிசில் பரீட்சை முடிவு என்பது உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தில் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. இப்பரீட்சை��ிலேயே உங்கள் பிள்ளை துவண்டு போனால் ஏனைய பரீட்சைகளுக்கான சந்தர்ப்பங்களையும் அவன் பெறாமலேயே போய்விடுவான். எனவே பரீட்சைப் பெறுபேறுகளை ஓர் ஓரமாகப் போட்டுவிட்டு உங்கள் அடுத்த கட்ட நகர்வுக்குத் தயாராகுங்கள்.\nஇனி நீங்கள் இடைநிலைக்கல்வி மாணவர்களாகப் போகின்றீர்கள். விஞ்ஞானம், வரலாறு, புவியியல், உடற்கல்வி, வர்த்தகம், விவசாயம் எனப்பல சுவாரசியமான புதிய பாடங்கள், புதிய ஆசிரியர்களைச் சந்திக்கப் போகின்றீர்கள். உற்சாகமாக அடுத்த கட்டத்திற்குத் தயாராகுங்கள். கல்வி என்பது பேருந்துப் பயணம் போன்றது. அதில் பரீட்சைகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் போன்றவை. பேருந்து எவ்வாறு எரிபொருள் நிலையத்தில் தரித்து நின்று வீதிப் பயணத்துக்கான எரிபொருளை நிரப்புகின்றதோ அதுபோலத்தான் உங்கள் கல்விப் பயணத்திலும் பரீட்சைகள் மூலம் நீங்கள் அடுத்த கட்டத்திற்கான உந்துசக்தியைப் பெற்று அடுத்த நகர்வுக்குத் தயாராக வேண்டும்.\nஆனால் சில மாணவர்களுக்கு பரீட்சைகள் தரிப்பிடம் போல ஆகிவிடுகின்றது. அவர்கள் அத்தோடு பயணத்தையே நிறுத்தி விடுகின்றனர். புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்கள் சிலர் உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்தத் தவறுகின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன. புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்தாத மாணவர்கள் பலர் உயர்தரத்தில் மிகச்சிறந்த புள்ளிகளைப் பெற்று மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற கற்கை நெறிகளுக்குச் செல்கின்றனர். எனவே உங்கள் பிள்ளைகளின் பின்னால் உள்ள எதிர்காலம் பற்றிச் சிந்தியுங்கள்.\n உங்களிடம் இந்த உலகம் நிறையவே எதிர்பார்க்கின்றது. இந்த உலகில் மனித வாழ்க்கையை இவ்வளவு தூரம் மகிழ்ச்சியாகவும் அழகாகவும் மாற்றி உலகை அலங்கரித்தவர்கள் யார் தெரியுமா உங்களைப் போல் சிறுவர்களாக இருந்து கல்வி கற்று ஆற்றல்களை வளர்த்து பெரியவர்களாகியவர்களே. நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் நவீன தொழில் நுட்பவசதிகள் எல்லாமே தனி மனிதர்களது அர்ப்பணிப்பு, முயற்சி, தேடல் என்பவற்றால் உருவாக்கப்பட்டவையே. உங்களுக்குத் தெரியுமா உங்களைப் போல் சிறுவர்களாக இருந்து கல்வி கற்று ஆற்றல்களை வளர்த்து பெரியவர்களாகியவர்களே. நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் நவீன தொழில் நுட்பவசதிகள் எல்லாமே தனி மனிதர்களது ���ர்ப்பணிப்பு, முயற்சி, தேடல் என்பவற்றால் உருவாக்கப்பட்டவையே. உங்களுக்குத் தெரியுமா... கோழி முட்டைக்கு மேல் இருந்து அடைகாத்த குறும்புச் சிறுவன் எடிசன்தான் மின்குமிழ் உட்பட ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புக்களைக் கண்டு பிடித்து உலகை ஒளிமயமாக்கியவர். பெரிய பூனைக்குப் பெரிய வாசலும் சிறிய பூனைக்கு சிறிய வாசலும் வைத்து பூனைக்கூடு உருவாக்கிய நியூட்டன் தான் புவியீர்ப்பைக் கண்டுபிடித்ததுடன் விஞ்ஞானிகளுக்கே விஞ்ஞானி எனப் புகழ் பெற்றார். இவர்களோடு ஒப்பிடும் போது நீங்கள் எந்தவகையிலும் குறைந்தவர்கள் அல்லர்.\nஎத்தனையோ விடயங்கள் பூமிக்கு அடியில் புதைந்து கிடக்கின்றன. நீங்கள் கண்டு பிடிப்பதற்காக. தீர்க்கமுடியாத பல நோய்களுக்கு நீங்கள் மருந்து கண்டுபிடிப்பீர்கள் என உலகம் உங்களிடம் காத்துக்கிடக்கின்றது. விண்வெளியில் இன்னும் செல்லாத தூரத்திற்கு நாளைய விஞ்ஞானிகள் சென்று வருவார்கள் என்ற நம்பிக்கையில் உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு உங்களுக்காக எவ்வளவு வாய்ப்புக்கள் சவால்கள் காத்துக்கிடக்க, இந்த ஒரு சிறிய புலமைப்பரிசில் பரீட்சையோடு நீங்கள் துவண்டு போவதா நீங்கள்தான் நாளைய விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், சட்டவாளர்கள், எழுத்தாளர்கள் ... பின்னடைவுகள் தான் பல சாதனையாளர்களுக்கு ஊன்று கோலாக அமைந்திருந்தனவாம். உங்களுக்கு ஏற்பட்ட சிறிய பின்னடைவு படிப்பினையாக வைத்துக் கொண்டு உங்கள் வாழ்க்கையை திட்டமிடுங்கள். வளமான எதிர்காலத்தைப் பெறுங்கள். உற்சாகமாக நாளையை நோக்கிப் புறப்படுங்கள்.\nமட்ஃ ஆரையம்பதி சுப்பிரமணியம் வித்தியாலயம்\nபுலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளோடு முடிந்து போகவில்லை உங்கள் பயணம் \nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவியை வகிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்ற கருத்தினை முற்றாக மறுக்கின்றேன்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \n5000 ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமாகி, 50,000 ரூபாயாக அச்சிடப்பட்ட கதை\nமட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி மாணவர்கள் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதி\nமட்டக்களப்பில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி\nமட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வியல்கல்லூரி மாணவர்கள் கண்டன ஆட்பாட்டம்\nமட்டக்களப்பில் சிகரம் தொட்ட மாணவர்கள் மற்றும் சாதனை படைத்த போதனையாளர்கள் ஊக்குவிப்பு\nஎருமை மாட்டுடன் மோதி இளைஞன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE/", "date_download": "2018-10-19T05:52:40Z", "digest": "sha1:LS4ZRHTTFWTTBDGKZYB37XR7NIBZHWWA", "length": 26468, "nlines": 305, "source_domain": "www.tntj.net", "title": "பெண்கள் பேண வேண்டிய நாணம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeநோட்டிசுகள்இஸ்லாம்பெண்கள் பேண வேண்டிய நாணம்\nபெண்கள் பேண வேண்டிய நாணம்\nமனித வாழ்வில் ஒழுக்கம் உயிரை விட உயர்வாக மதிக்கத் தக்கதாகும் ஒழுக்க நெறி இல்லையேல் மனிதனுக்கும் மிருகத்திற்குமிடையில் வேறுபாடு இல்லாமல் போய் விடும். மற்ற படைப்புகளிடமில்லாத சிறப்பம்சம் ஒன்று மனிதனிடம் உண்டென்றால் அது ஒழுக்க நெறியுடன் கூடிய வாழ்வேயாகும்.\nஇறைவனின் படைப்பான ஆண், பெண் இரு பாலரிடத்திலும் பல விதமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் வெட்கத்தையும் நாணத்தையும் அல்லாஹ் பெண்களிடத்தில் அதிகம் வழங்கியுள்ளான். ஆனால் இன்று நாகரீகம் என்ற பெயரில் வெட்கம், நாணம் அனைத்தையும் மறந்து அநாகரீகமான செயல்களில் பெண்கள் ஈடுபடத் துவங்கி விட்டனர்.\nமேலை நாடுகளில் விடை பெற்று விட்ட இந்த வெட்க உணர்வு தற்போது கீழை நாடுகளிலும் விடைபெறத் துவங்கி விட்டது. அதன் அதிவேக வளர்ச்சி இஸ்லாமியப் பெண்களையும் தொட்டுவிட்டது. அரைகுறை ஆடை அணிவது அந்நிய ஆண்களோடு ஊர் சுற்றுவது கவர்ச்சிகரமான அலங்காரங்களை செய்து கொண்டு வீதிகளில் உலா வருவது என்று பல அநாகரீகச் செயல்கள் இஸ்லாமிய பெண்களிடம் ஒட்டிக் கொண்டு விட்டது.\nவெட்கம் ஈமானில் உள்ளதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஈமான் உள்ளவரிடம் வெட்கம் இருக்க வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.\nஆனால் வெட்கம் கொஞ்சம் கூட இல்லாமல் வெட்கம் கெட்ட செயலில் மூழ்கியிருக்கிறார்கள் இன்றைய இஸ்லாமியப் பெண்களும். அரை குறை ஆடைகள் அணியும் பெண்களுக்கும் உள்ளாடைகளின் நிறம் தெரியுமளவிற்குச் சேலைகள் அணியும் பெண்களுக்கும் வெட்கம் என்பது இல்லையா அல்லது ஈமானே உள்ளத்தை விட்டு வெளியேறி விட்டதா\nகணவனுக்கு மட்டும் காட்ட வேண்டிய அலங்காரத்தை உலகமறியக் காட்டுவது தான் நாகரீகமா நங்கையர்களின் நாட்டம் தான் என்ன\n“கன்னிப் பெண்ணும் விதவைப் பெண்ணும் அனுமதி பெறப்படாமல் திருமணம் முடிக்கப்பட மாட்டாள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, “கன்னிப் பெண்ணின் அனுமதி எப்படி (அவள் வெட்கப் படுவாளே)” என்று நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவள் மவுனமாக இருப்பதே அனுமதி” என்று கூறினார்கள் அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 5136\nஅனுமதிக்கப்பட்ட ஒன்றிற்குக் கூட ஆம்’ என்று பதில் சொல்ல வெட்கப்பட்ட தீன்குலப் பெண்களின் நாணம் எங்கே\nநல்ல ஆண்களைக் கூட கெடுக்கும் வண்ணம் அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டும் நறுமணப் பொருட்களை பூசிக் கொண்டும் செல்வதால் கெட்டுப் போவது பெண் மட்டுமா நல்ல ஆண்களும் கூடத் தானே நல்ல ஆண்களும் கூடத் தானே வெட்கமில்லாமல் அந்தரங்கப் பகுதிகளை வெளிப்படுத்தும் இப்பெண்கள் அண்ணலாரின் பொன் மொழிக்குச் செவி சாய்ப்பார்களா\nநறுமணம் பூசி, தன் கணவனை மயக்கச் செய்யவே ஒரு பெண்ணுக்கு அனுமதியுண்டு.\nஅதை விடுத்து தெருத் தெருவாக வீட்டில் உள்ளவர்களை வெளியில் வரவழைக்கும் வண்ணம் நறுமணம் பூசிச் செல்வது விபச்சாரியின் செயலுக்குச் சமமில்லையா ஊரிலுள்ளவர்கள் எல்லாம் நம்மைப் பார்க்கின்றார்கள் என்ற வெட்க உணர்வும் இல்லையா\n“எப்பெண்மணி நறுமணத்தை பூசிக் கொள்கிறாளோ அப்பெண் நம்மோடு இஷா தொழுகையில் கலந்து கொள்ள வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 760\nகடமையான தொழுகையில் கூட நறுமணம் பூசிக் கொண்டு பெண்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதற்குக் காரணம், அதனால் மற்ற ஆண்களின் பார்வை அங்கு செல்லும் என்பதை விட வேறு என்னவாக இருக்கும் வயதுக் கோளாறின் காரணமாக சில ஆண்களின் கவர்ச்சிப் பேச்சிற்கு அடிமைப்பட்டு, தனிமையில் சந்திப்பது, பின்னர் அவனால் ஏமாற்றப்ப���்டு தற்கொலை அல்லது தினமும் வேதனை என்ற நிலைக்குப் போகக் காரணம் என்ன வயதுக் கோளாறின் காரணமாக சில ஆண்களின் கவர்ச்சிப் பேச்சிற்கு அடிமைப்பட்டு, தனிமையில் சந்திப்பது, பின்னர் அவனால் ஏமாற்றப்பட்டு தற்கொலை அல்லது தினமும் வேதனை என்ற நிலைக்குப் போகக் காரணம் என்ன வெட்கமில்லாமல் அந்நியரோடு ஊர் சுற்றியது தானே\n“எந்தவொரு ஆணும் (அந்நியப்) பெண்ணோடு தனித்திருக்க வேண்டாம். ஏனெனில் மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மத் 109)\n“ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பாளர்: ஸஃபிய்யா (ரலி), நூல்: புகாரி 3281\nஎவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் ஆணும் பெண்ணும் தனித்திருந்தால் ஷைத்தான் தன் வேலையைக் காட்டுகிறான். இதை நிதர்சனமாக நாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.\n நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள் எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.\n முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள் தொழுகையை நிலை நாட்டுங்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள் இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.\nஉங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள் அல்லாஹ் நுணுக்கமானவனாகவும், நன்கறிந்தவனாகவும், இருக்கிறான்.\nமுஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண் களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் க��த்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.\nதீன்குலப் பெண்களாக நாம் வாழ வேண்டுமானால் நபி (ஸல்) அவர்களின் மனைவியரைப் போன்று கண்ணியம் மிக்க ஆடைகளை அணிந்த பெண்களாகவும் அவசியமில்லாமல் ஊர் சுற்றுவதைத் தவிர்த்து, தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடிப்பவர்களாகவும், ஜகாத் கொடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அல்லாஹ்வும் அவனது தூதரும் கட்டளையிட்டபடி நடக்க வேண்டும். “தீர்ப்பு நாளில் முஃமினின் தராசில் நன்னடத்தையை விடக் கனமானது எதுவும் இருக்காது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) நூல்: அஹ்மத் (26245), அபூதாவூத் (4166)\nநன்மையும் தீமையும் நிறுக்கப்படும் போது நன்மையின் தட்டைத் தாழ்த்தும் பணியில் ஒழுக்கவியலின் பங்கு ஒப்பிட முடியாதது என்பதை இந்நபிமொழி உணர்த்துகின்றது. “மனிதர்களை அதிகமாக சொர்க்கத்தில் நுழைவிக்கக் கூடியது எது என நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது, “இறையச்சமும் நன்னடத்தையுமே” என பதிலளித்தார்கள். “நரகில் மனிதர்களை எது அதிகம் நுழைவிக்கும் என நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது, “இறையச்சமும் நன்னடத்தையுமே” என பதிலளித்தார்கள். “நரகில் மனிதர்களை எது அதிகம் நுழைவிக்கும்” என கேட்கப்பட்ட போது, “வாயும் பாலுறுப்பும்” என பதிலளித்தார்கள்.\nநூல்கள்: அஹ்மத் (7566), திர்மிதீ (1927), இப்னு மாஜா (4236)\nநம் அனைவரையும் குர்ஆன், ஹதீஸ் ஒளியில் நடக்கும்\nநல்லொழுக்கமுள்ள பெண்களாக அல்லாஹ் ஆக்கி அருள்வானாக\nசென்னை தி நகரில் நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம்\nநபிகள் நாயகத்தை இழிவு படுத்திய மதுரை ஆதினம் மன்னிப்பு கேட்க வேண்டும்\nவட்டி ஓர் வன்கொடுமை – நோட்டீஸ் மாதிரி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு – துண்டு பிரசுரம் 2", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/04/15/", "date_download": "2018-10-19T04:39:02Z", "digest": "sha1:IDYFCEUGLBQQHV7AGNCRZWM5MRL46LQF", "length": 20049, "nlines": 167, "source_domain": "senthilvayal.com", "title": "15 | ஏப்ரல் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகுளிப்பதற்கு சோப்பும் ஷாம்புவும் மட்டும்தான் உபயோகிக்க வேண்டுமா ரசாயனம் இல்லாத இயற்கை குளியலே உடலுக்கு சிறந்தது என்கிறார் சித்த மருத்துவர் சுகன்யா மகேந்திரன். “இயற்கையை மறந்து எந்திரங்களோடு எந்திரங்களாக ஓடும் இந்த வாழ்க்கையில், இயற்கையை நோக்கித் திரும்பும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இயற்கை முறையில் குளியலுக்கென வகுத்த சில வழிமுறைகள் உள்ளன.\nPosted in: அழகு குறிப்புகள்\nமொபைல், மடிக்கணினி என்று அதிக நேரம் திரைகளையே பார்த்தபடி இருப்பவர்களுக்கு மனச் சோர்வு, தற்கொலை எண்ணங்கள் போன்ற அறிகுறிகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கிறது Journal of medical clinical psychological sceince இதழில் சமீபத்தில் வெளியான ஆய்வுக் கட்டுரை.\n1991ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையில் பருவ வயதினரின்\nPosted in: அறிவியல் செய்திகள்\nஇளைஞர்களின் வாழ்வில் என்னதான் நடக்கிறது\nஇன்றைய இளைய தலைமுறையினரைப் பலவிதங்களில் பெருமையுடன்தான் பார்க்கிறோம். அபாரமான தொழில்நுட்ப அறிவு, கடின உழைப்பு, செயல்திறன், சிறுவயதிலேயே பெரிய சம்பாத்தியம், வீடு, கார் என வேகமாக செட்டில் ஆவது என எல்லாமே மகிழ்ச்சிக்குரியதுதான்.\nPosted in: படித்த செய்திகள்\nஎப்பவாவது குடிச்சா என்ன தப்பு\nமது அருந்துவதில் பலவகைகள் உண்டு. அவற்றில் சமீபகாலமாக பலரிடமும் காணப்படும் ஒரு வினோதமான வகை Social drinking. ‘ஏதாவது ஃபங்ஷன், பார்ட்டின்னா மட்டும்தான் குடிப்பேன். அதுவும் காஸ்ட்லியான சரக்கு மட்டும்தான்… அதுவும் ரொம்ப லிமிட்டா…’ என்கிற பெருமை பீற்றிக் கொள்கிற வகை இது. இந்த சோஷியல்\nஏப்ரல் 23-ம் தேதி… உலக அழிவுக்கான தொடக்கமா\nஏப்ரல்-23: உலக அழிவுக்கான தொடக்கமா\n“அட போங்கபா… அரச்ச மாவையே அரச்சுட்டு”\n“இன்னும் எத்தனை பேரு இப்படிக் கெளம்பிருக்கீங்க\n“உங்களுக்கு வேற பொழப்பே இல்லையா…\nஇதுபோன்ற கேள்விகள் கேட்பது புரிகிறது. இந்தச் சதிக்கோட்பாட்டாளர்கள் சும்மா இருந்தால் தானே. வானில் இருக்கும் நட்சத்திரக் கூட்டங்கள் அனைத்துக்கும் ஒவ்வோர் வடிவம் உண்டு. தராசு வடிவம் (Libra Constellation), சிங்க வடிவம் (Leo Constellation), கன்னி வடிவம் (Virgo Constellation), ஹெர்கியூலிஸ் வடிவம் (Hercules Constellation) இப்படிப் பல வடிவங்கள் உண்டு.\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்��� – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பி���ச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\nநவராத்திரி 2018: கலசம் ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம் எது\nசன்ஸ்க்ரீன் லோஷன் உங்கள் கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கலாம்\nராங் கால் – நக்கீரன் 6.10.2018\nஅழகு தரும் புருவ அழகு\nஇயலாமை தவிர்த்து, இயல்பாக வாழ…\n – கருணாஸ் காட்டிய ஆட்டம்\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/10/novote.html", "date_download": "2018-10-19T04:24:07Z", "digest": "sha1:MSR7ATEAQQQZK4HCALVNERSICKHSG7JZ", "length": 12426, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடையாள அட்டை இருந்தும் ஓட்டு போட முடியாத 10,000 பேர் | 10000 people could not vote in coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அடையாள அட்டை இருந்தும் ஓட்டு போட முடியாத 10,000 பேர்\nஅடையாள அட்டை இருந்தும் ஓட்டு போட முடியாத 10,000 பேர்\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோவையின் பல இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் கூட வாக்களிக்க இயலாத நிலைக்கு 10,000பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\nவாக்காளர் பட்டியலில் பெயர்கள் இல்லை எனக் கூறி 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்க முடியவில்லை.\nஇதனால் எரிச்சலடைந்த பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர்.\nகோவையில் காலை முதலே பரபரப்பான ஓட்டுப் பதிவு துவங்கியது. 4 மணி நேரத்தில் ஓட்டுப்பதிவு 35 சதவீதத்தை நெருங்கியது.இந் நிலையில், கோவை கிழக்கு, கோவை மேற்கு , தொண்டமுத்தூர் ஆகிய தொகுதிகளில் பல வாக்களார்கள் தங்களுக்குவாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் அனுமதிக்கப்படவில்லை.\nஇதனால் ஒரு சில இடங்களில் ப��பரப்பு ஏற்பட்டது.\nமூன்று இடங்களில் எலெக்ட்ரானிக் இயந்திரங்கள் சரியாக இயங்காததால், அங்கு வேறு இயந்திரங்கள் மாற்றப்பட்டன. இந்தபூத்துகளில் 50 நிமிடங்கள் வாக்குப் பதிவில் தாமதம் ஏற்பட்டது.\nஅவிநாசி அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு தேர்தல் பணியாற்ற வந்த ஊர்க் காவல் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர், அந்தப்பகுதியில் சென்ற ஒரு பெண்ணை மானபங்கப்படுத்த முயன்றார். இதனால், அங்கு ஊர் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.இதையடுத்து ஊர்காவல் படையைச் சேர்ந்த பாஸ்கரன் என்ற அவரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.\nதொண்டாத்தூர் தொகுதியில் வாக்களார் பெயர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டது பற்றிய புகாரை வேட்பாளர்களே நேரடியாகமாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தனர். சிறு சிறு பிரச்னைகள் எழுந்தபோதும் இது வரை வாக்குப் பதிவு சுமூகமாகவே நடந்துவந்துள்ளது.\nவெயில் அதிகரிக்க அதிகரிக்க வாக்குச் சாவடிகளில் மக்கள் கூட்டமும் குறைந்து கொண்டு வந்தது. உச்சி வெயிலில் மக்கள்வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. எனவே, காத்திருந்த வரிசைகள் காலியானதோடு, ஒரு சிலரே வந்து செல்லும் நிலைஏற்பட்டுள்ளது.\nபகல் ஒரு மணிக்கு மேல் வாக்குப்பதிவு மந்த நிலையை எட்டியுள்ளது. மாலையில் ஓரளவு வாக்குப் பதிவு நடைபெறும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/11/16133150/Do-not-say.vpf", "date_download": "2018-10-19T05:31:12Z", "digest": "sha1:XXPCPSOBC3LQZ7KRSLUYIQFYUZFQJCSA", "length": 19008, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Do not say || ‘‘செய்யாததை சொல்லாதே’’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘‘செய்யாததை சொல்லாதே’’ + \"||\" + Do not say\n‘இறைவன் வகுத்த இந்த வழியில் செயலாற்றுபவர்கள் ஒருபோதும் நஷ்ட மடைய மாட்டார்கள்’ என்பது இறைவனின் சொல்லாகும்.\n‘அறியாமை’ என்ற இருள் இந்த அகிலத்தை சூழ்ந் திருந்த காலகட்டத்தில், ‘‘மக்களிடமிருந்து அறியாமையை நீக்குங்கள் நபியே’’ என்று முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் கட்டளையிட்டான்.\nஇந்த கட்டளையில் மிகமுக்கியமான கருத்து பொதிந்துள்ளது. அதாவது, ‘தனி ஒருவன் மட்டும் நன்மைகளைச் செய்து, நல்லவனாய் வாழ்வது மட்டும் குறிக்கோள் அல்ல. தன்னைச் சார்ந்தவர்களையும், அந்த சமூகத்தையும் நன்மையின் பாதையில் அழைத்து வர வேண்டும்’’.\n‘இறைவன் வகுத்த இந்த வழியில் செயலாற்றுபவர்கள் ஒருபோதும் நஷ்ட மடைய மாட்டார்கள்’ என்பது இறைவனின் சொல்லாகும். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:\n‘‘மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால், எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும்; நற்செயல்கள் புரிந்துகொண்டும்; மேலும், ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும்; பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக் கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர. (103:2,3)\nஇறைவனின் இந்த கட்டளயை ஏற்றுக்கொண்ட நபிகளார், அதன்படி தான் மட்டும் வாழாமல், பிறருக்கும் அதனை எடுத்தறிவித்தார்கள். அதனால் தான் சீர்கெட்ட ஒரு சமுதாயம் சீர்மிகு சமுதாயமாக பரிமளித்தது என்பது வரலாற்று உண்மை.\nஒருமுறை பாவங்கள் மிகுந்த ஒரு கூட்டத்தினரை அழித்துவிடுமாறு இறைவனின் கோபம் இறங்கியது. அப்போது, ‘அந்த ஊரில் நல்ல மனிதர் ஒருவர் உள்ளார். அவரையும் சேர்த்தா அழிக்க வேண்டும்’ என்று இறைவனிடம் கேட்கப்பட்டது. அப்போது, ‘தான் பெற்ற ஞானத்தை பிறருக்குச் சொல்லாமல் இருந்ததால் தான் அந்த சமூகம் இத்தனை பாவத்தில் ஆழ்ந்தது. தெரிந்தவர் சொல்லவில்லை என்றால், தெரியாதவர்கள் எப்படி சத்தியத்தை அறிந்து கொள்வார்கள்’ என்றான்.\nஅல்லாஹ் தன் அருள்மறையிலே லுக்மான் (அலை) தன் மகனுக்கு அறிவுரை கூறுவதாக சொல்லும் இடத்தில் இப்படி குறிப்பிடுகின்றான்:\n தொழுகையை நிலைநாட்டு. மேலும், நன்மை புரியும்படி ஏவு; தீமையைத் தடு மேலும், எந்தத் துன்பம் உனக்கு நேர்ந்தாலும் அதனைப் பொறுத்துக்கொள் மேலும், எந்தத் துன்பம் உனக்கு நேர்ந்தாலும் அதனைப் பொறுத்துக்கொள் நிச்சயம் இவையெல்லாம் மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ள வி‌ஷயங்களாகும்’’. (31:17)\nஆனால் இன்றைய காலச்சூழ்நிலையில் நமது வாழ்க்கை எப்படி உள்ளது. தனிநபர்கள், குடும்பத்தில் உள்ளவர்கள், ஊரில் உள்ளவர்கள், நாட்டில் உள்ளவர்கள், நம்மை வழிநடத்துபவர்கள் எப்படி இருக்கிறார்கள். சத்தியத்தை எடுத்துச் சொல்லி நம்மை நேர்வழியில் நடத்து கிறார்களா. தனிநபர்கள், குடும்பத்தில் உள்ளவர்கள், ஊரில் உள்ளவர்கள், நாட்டில் உள்ளவர்கள், நம்மை வழிநடத்துபவர்கள் எப்படி இருக்கிறார்கள். சத��தியத்தை எடுத்துச் சொல்லி நம்மை நேர்வழியில் நடத்து கிறார்களா என்றால், ‘இல்லை’ என்று தான் பதில் கிடைக்கும்.\nஏனென்றால் நம்மில் பலர் நேர்வழியில் இல்லை. ஆனால் அசத்தியத்தை, பொய்களை, புரட்டுகளை, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தைரியமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.\nசெய்யாததை சொல்வதும், சொல்லாததை செய்வதும் மிக பெரிய பாவம் என்று திருக்குர்ஆன் தெளிவுபடச் சொல்லு கிறது.\nஒருமுறை நபித்தோழர் ஒருவர் தான் மகனை அழைத்து, ஒரு செயலை செய்யச் சொல்லி ஏவிய போது, ‘இதனைச் செய்தால், இதனைத் தருவேன்’ என்று சொன்னார். அருகில் இருந்து இதனை கவனித்து கொண்டிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவரை அழைத்து ‘நண்பரே நீங்கள் சொல்வது நிஜம் தானே, நிச்சயமாக நிறைவேற்றுவீர்கள் தானே. ஏனென்றால் சிறிய செயலுக்காகக் கூட பொய்யான வாக்குறு தியை சிறுவர்கள் நெஞ்சில் விதைக்காதீர்கள். இதனால் அவன் வாழ்வு முறையே மாறி விடும்’ என்று கடிந்து கொண்டார்கள்.\nதான் செய்யாததை பிறருக்கு செய்தியாக சொல்வது பெரும் பாவம் என்பதை நம்மில் பலர் அறிந்திருப்பதில்லை. அதனால் அதனை வெகு இலகுவாக எண்ணிக்கொண்டு, பாவம் என்றே அறியாமல் அந்த செயலில் ஈடுபட்டு வருகிறார் கள். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:\n நீங்கள் செய்யாத காரியங்களை(ச் செய்வேன் என்று அல்லது செய்ததாக) ஏன் கூறுகின்றீர்கள்\n‘‘நீங்கள் செய்யாத காரியங்களைச் (செய்வேன் என்று அல்லது) செய்ததாகக் கூறுவது அல்லாஹ்விடத்தில் பெரும் பாவமாக இருக்கின்றது’’ (61:3).\nஎங்கோ, யாராலோ, ஏதாவது நன்மையான காரியங்கள் நிகழ்த்தப்படுமானால் அதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத ஒருவர் அதனை தானே செய்ததாக மார்தட்டிக் கொள்வது தவறு என்று திருக்குர்ஆன் கண்டிக்கிறது. மேலும், அதனால் உங்களுக்கு எந்த நன்மையையும் விளையப் போவதில்லை, மாறாக பாவச்சுமைகள் உங்கள் தோள்களில் ஏறிவிடும் என்றும் திருக்குர்ஆன் எச்சரிக்கிறது.\nதிருக்குர்ஆனை நன்றாக கற்று அறிந்த அறிஞர்கள், திருக்குர்ஆன் வழியில் தானும் நடந்து, பிறரையும் அதன்படி நடக்க வழிகாட்ட வேண்டும். ஆனால் ‘உபதேசம் ஊருக்குத்தான், தனக்கு அல்ல’ என்று நடந்துகொண்டால் அது தவறு, என்று திருக்குர்ஆன் இவ்வாறு கண்டிக்கிறது:\n‘நீங்கள் வேதத்தையும் ஓதிக்கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை ���ெய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா\nஇன்றைய மக்கள், மதத்தலைவர்கள், வியாபாரிகள், முதலாளிகள், ஆட்சியாளர்கள் என அனைத்துதரப்பினரின் சொல்லும் செயலும் ஒரே மாதிரி உள்ளதா என்பது பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. இறைவன் வகுத்த வழியில் வாழ வேண்டும் என்று மக்களிடம் சொல்பவர்கள், அந்த வழியில் வாழ்வதில்லை. கொடுக்கும் வாக்குறுதிகளை செய்துமுடிக்கவேண்டும் என்ற உணர்வு இல்லாதவர்களாக உள்ளனர். சுயநலம், சுயலாபம் என்ற கோணத்திலேயே மனிதனின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.\nஇதனால் பாவங்கள் மலிந்துவிட்டன. பாவங்களுக்கும், பழிச்செயல்களுக்கும் அஞ்சும் மனம் மறைந்துவிட்டது. ‘இறைவன் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறான், அவனது கோபத்திற்கு ஆளாகக்கூடாது’ என்ற இறையச்சம் மனித மனங்களில் இல்லை. இதனால் அநீதிகள் பெருகிவிட்டன, மனிதன் மீது பெரும் பாவச்சுமைகள் விழுந்துவிட்டன. இந்த ஆபத்திலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் காத்தருள்வானாக.\nநமது எண்ணங்கள், சொல், செயல் இவை அனைத்தும் இறைவழியில் அமைத்துக்கொள்வதே நேர்வழி பெறுவதற்கான அடையாளமாகும்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balajothidar.blogspot.com/2013/07/family-tv-view.html", "date_download": "2018-10-19T04:23:47Z", "digest": "sha1:WZ75Q6PNBQO4JKUJAIVCJDSVJHGFJCY7", "length": 5906, "nlines": 86, "source_domain": "balajothidar.blogspot.com", "title": "Bala Jothidar: குடும்பத்துடன் டிவி யார் பார்ப்பார்கள்? Family TV view", "raw_content": "\nகுடும்பத்துடன் டிவி யார் பார்ப்பார்கள்\nகுடும்பத்துடன் டிவி யார் பார்ப்பார்கள்\nகுடும்பத்துடன் சேர்ந்து டிவி பார்க்க ஆசையா.. உடனே உங்கள் ஜென்ம ஜாதகத்தில் குடும்பஸ்தனத்தை யார் பார்கிறார்கள் என பாருங்கள். சுபர்கள் பார்த்தால் உங்கள் ஆசை நிறைவேறும். சுக்ரன் பார்த்தால் உங்கள் மனைவியுடன் சேர்ந்து அடிகடி டிவி பார்ப்பீர்கள். கேது பார்த்தால் இரண்டு நிமிடங்கள் பார்த்த வுடன் சானல்மாற்றி திட்டு வாங்கி வெளியில் வந்துவிடுவீர்கள். ராகு பார்த்தால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் உங்கள் வீட்டில் வந்து உட்கார்ந்துகொண்டு உங்களை டிவி பார்க்கவிடாமல் கெடுத்து விடுவார்கள். புதன் பார்த்தால் உங்கள் செல்போனை நொண்டி கொண்டே டிவி பார்ப்பிர்கள். அல்லது பேப்பர் படித்து கொண்டு பார்ப்பீர்கள். சனி பார்த்தால் கூட இருப்பவர்களை தீட்டி கொண்டே டிவி பார்ப்பீர்கள், அதிலும் அழுகின்ற காட்சியை ரசிப்பீர்கள்.\nவாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.\nசித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி\nM . பாலசுப்ரமணியன், M .A ,\nவேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.\nஇடுகையிட்டது varavellore நேரம் சனி, ஜூலை 13, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nbalajothidar வெப்சைட்ல் பதிந்துள்ள ஜோதிடகட்டுரைகள...\nகுடும்பத்துடன் டிவி யார் பார்ப்பார்கள்\nசுகர தசை சுழற்றி அடிக்குமா..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: friztin. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/15569", "date_download": "2018-10-19T05:08:45Z", "digest": "sha1:YAKBDKWO2A24SA6W2HHDSEB55J63MOIY", "length": 4784, "nlines": 45, "source_domain": "globalrecordings.net", "title": "Paynamar மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: pmr\nGRN மொழியின் எண்: 15569\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Paynamar\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை த���ய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2217", "date_download": "2018-10-19T05:44:12Z", "digest": "sha1:5NZAXL2GWW7OCXJAFGIFI3CBNVT6MMAD", "length": 9241, "nlines": 57, "source_domain": "globalrecordings.net", "title": "Minavega மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: mvn\nGRN மொழியின் எண்: 2217\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C20681).\nஉயிருள்ள வார்த்தைகள் w/ MINAVEGA: Mapamoiwa\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் ��ாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Includes MINAVEGA: Mapamoiwa (C03420).\nMinavega க்கான மாற்றுப் பெயர்கள்\nMinaveha (ISO மொழியின் பெயர்)\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Minavega\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/cap-symbol-denied-to-ttv-dinakaran-117120700044_1.html", "date_download": "2018-10-19T04:40:16Z", "digest": "sha1:YAPFYDUIWFVMCUTHIOG3U5IAECG2C5R6", "length": 12393, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "தினகரனுக்கு தொப்பி சின்னம் இல்லை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 19 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதினகரனுக்கு தொப்பி சின்னம் இல்லை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட இரு கட்சிகள் தொப்பி சின்னத்தை கேட்பதால் டிடிவி தினகரனுக்கு அச்சின்னம் ஒதுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவேட்பு மனு தாக்கல், வாபஸ் ஆகியவை முடிந்து, தற்போது ஆர்.கே.நகர் தேர்தலுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் டிடிவி தினகரன் தனக்கு தொப்பி சின்னம் வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் இதே சின்னத்தை மேலும் 29 பேர் கேட்டுள்ளதால் தினகரனுக்கு தொப்பி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஒரு சின்னத்தை பல சுயேட்சை வேட்பாளர்கள் கேட்டால், குலுக்கல் முறைப்படி சின்னம் ஒதுக்கப்படும்.\nஇந்நிலையில், தினகரனுக்கு புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது, கொங்கு முன்னேற்ற கழகம், தேசிய மக்கள் சக்தி, எழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழகம் ஆகிய மூன்று கட்சிகளும் தங்களுக்கு தொப்பி சின்னம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது.\nதேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு சின்னத்தை ஒதுக்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை எனக்கூறப்பட்டது.\nஅதுபோலவே, தற்போது தொப்பி சின்னம் வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் அதிகாரி நிராகரித்தார். எனவே, வேறொரு புதிய சின்னத்திலேயே தினகரன் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடிக்கு மேல் அடி ; பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு - சிக்கித் தவிக்கும் தினகரன்\nஹாசினியையும், தாயையும் கொலை செய்த கொடூரன் தஷ்வந்த அதிரடி கைது\nதொப்பி இல்லை என்றால் வேறு எந்த சின்னம்\nஅதிமுகவின் அதிரடியால் 'தொப்பி' சின்னத்தை இழக்கும் தினகரன்\nஆர்.கே.நகர் தேர்தல் ; செக் வைத்த சசிகலா : சாதிப்பாரா தினகரன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsway.com/2013/08/facebook-planning-to-do-paypal-like-service/", "date_download": "2018-10-19T05:15:48Z", "digest": "sha1:7DR67SLS3TI2AG5W6T33KJACITERA2MH", "length": 4575, "nlines": 93, "source_domain": "tamilsway.com", "title": "பேபாலுக்கு நிகராக சேவையை அறிமுகப்படுத்தும் முயற்சியில் பேஸ்புக் | Tamilsway", "raw_content": "\nHome / அறிவியல் / தொழில்நுட்பம் / பேபாலுக்கு நிகராக சேவையை அறிமுகப்படுத்தும் முயற்சியில் பேஸ்புக்\nபேபாலுக்கு நிகராக சேவையை அறிமுகப்படுத்தும் முயற்சியில் பேஸ்புக்\nபல மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கட்டிப்போட்டிருக்கும் பேஸ்புக் சமூகவலைத்தளமானது பாரிய விளம்பர சேவைகளையும் வழங்கிவருகின்றது.\nஇதனால் பணக்கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள புதிய சேவை ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.\nஅதாவது ஒன்லைன் மூலமான பணக் கொடுக்கல் வாங்கல்களுக்கு தற்போது பிரபல்யமாகக் காணப்படும் பேபால் நிறுவனத்தின சேவைக்கு நிகராக இது அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் மொபைல் சாதனங்களிலும் இச்சேவையை பயன்படுத்தக்கூடிய வசதி கிடைக்கப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெற்றோர் அனுமதியுடன் ஃபேஸ்புக் – இந்தியா முதலிடம்\nசமூக வலைகளில் வலைபோடும் ஐக்கிய அமெரிக்க பொலீசார் \nமனைவியை விவாகரத்து செய்கிறார் நடிகர் தனுஷ் – ரஜினி குடும்பம் அதிர்ச்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/07/20-2017.html", "date_download": "2018-10-19T05:29:00Z", "digest": "sha1:63AUVEDAOU74H2H4PYDZH24RKUKSXXZS", "length": 9901, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "20-ஜூலை-2017 கீச்சுகள்", "raw_content": "\nமுதுகெலும்பு இல்லாத நடிகர் கமல் ஒருபோதும் முதல்வராக முடியாது: ஹெச்.ராஜா // அண்டா திருடுறவன் முதல்வர் ஆக ஆச படுறான். ஆண்டவர் கூடாதா \n@ikamalhaasan சீண்டுனா ஒதுங்கி போற சூப்பர் ஸ்டார்னு நினைச்சிங்களாடா,, உலகமே எதிர்த்தாலும் திருப்பி அடிக்கிற உலக நாயகன்டா...\nA fan's prayer, Rajini fan : ரஜினி அரசியலுக்கு வரனும். Kamal fan : கமல் அரசியலுக்கு வரனும். Simbu fan : சிம்பு ஒழுங்கா சூட்டிங்கு வரனும்.\nகமல அரசியலுக்கு இழுக்காதீங்க , ஒரு நாள் எல்லாம் கத்திட்டு வந்து நிப்பான் அப்புறம் தாங்க மாட்டீங்க - பாரதி ராஜா .\n@ikamalhaasan சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தது சில ஆண்டிகள்,அவர்களின் அந்த செயல் அவர்களுடைய அரசியல் வாழ்க்கைக்கு ஊ… https://twitter.com/i/web/status/887687367988985856\n@ikamalhaasan ஒரு பரமக்குடிகாரன் தான் சி.எம் ஆகனும்ன்னு இருந்தா அதை யாரால மாத்த முடியும்..\n@ikamalhaasan ஊழலை அறவே ஒழிக்க இந்தியன் தாத்தா மீண்டும் புறப்பட்டு விட்டார் 👍\nஆண்டவன் சொன்ன அரசியலுக்கு வருவேன்னு சொல்லி கிட்டு இருந்தார் #சூப்பர்ஸ்டார் ஆனா கடைசில ஆண்டவரே அரசியலுக்கு வந்துட்டார் #உலகநாயகன்\n@ikamalhaasan எவன் என்று நினைத்தாய் எதைக் கண்டு சிரித்தாய் விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் புதுரூபம் யார் என்… https://twitter.com/i/web/status/887694603968684032\nதமிழகத்தின் ஊழல் அரசுக்கு எதிரான கமல் அறிக்கை ஒரு மக்கள் யுத்தம். அவருக்கு நம் வாழ்த்துகள் பாவம் தமிழக அமைச்சர்கள். #KamalHaasan #ADMK\nராம்குமாருக்கு கரண்ட் கம்பியை தரும் இந்திய சிறை நிர்வாகம்தான்,சசிகலாவுக்கு ஷாப்பிங் போக, பேக் கொடுத்து அழகு பார்க்கிறது \nநாட்லயே ஏன் இந்த வேர்ட்லயே சொந்த பாஷையை புரியுறதுக்கு டிக்சனரி தேட வேண்டி வர்றது கமல் சார் தமிழ் பேசும்போது மட்டும்தான்\nமதுரையில் இதுபோல 100 ரஜினியை வரைந்து இருக்கிறார் இவர். ஓவியர் பெயர் சுந்தர்.\n@ikamalhaasan அந்த அரசியல்வாதிகளுக்கு நீங்க நேரடியா சொன்னாலே புரியாது இது ச��த்தமா புரியாது.ஏதோ திட்டுறிங்கனு மட்டும் புரியும்😁👍\nஅங்க ஒருத்தன் ஏதோ சரி இல்லைன்னு சொன்னான் ஒருத்தனும் கண்டுக்கல😭 #கமல் \"ஊழல்\"ன்னு ஒரு வார்த்தை தான் சொன்னாரு இப்ப வரைக்கும் அனல் தெறிக்குது🔥\nஇப்படி 12 மணிக்கு யாருக்கும் புரியாத மாதிரி ஒரு ட்வீட்ட போட்டு நாம தூங்குற சுகம் இருக்கே... http://pbs.twimg.com/media/DFCPezTUIAAE6xQ.jpg\nநடிகர்களை ரசிப்போம் ஆனால் ஆளும் தலைவனாக பார்க்க மாட்டோம் ன்னு சொல்றவங்க மட்டும் RT பண்ணுங்க ✍️ #கணக்கெடுப்பு\nகடைசில கபடிக்குதான் இத்தனை தலையபிச்சிக்க வெச்சாராமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/10/blog-post_69.html", "date_download": "2018-10-19T04:26:10Z", "digest": "sha1:LPUQFGHAIPLB23IBF2YJCDU7CSFKUXGE", "length": 12534, "nlines": 48, "source_domain": "www.battinews.com", "title": "கார்மேல் பாற்றிமா தேசிய பாடசாலை மாணவி ஒஷ்னி ஜெயுஷி வலயமட்டத்தில் முதலாம் இடம் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nகார்மேல் பாற்றிமா தேசிய பாடசாலை மாணவி ஒஷ்னி ஜெயுஷி வலயமட்டத்தில் முதலாம் இடம்\nவெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பரீட்சையில் கல்முனை கல்விவலயத்தின் கார்மேல் பாற்றிமாதேசிய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி துஸ்சின்தரன் ஒஷ்னிஜெயுஷி 193 புள்ளிகளைப் பெற்று வலயமட்டத்தில் முதலாம் இடம் பெற்றதுடன் மாவட்ட மட்டத்தில் 3 ஆம் இடம் பெற்று சாதனை நிலை நாட்டியுள்ளார்.\nஇவர் கல்முனையினைச் சேர்ந்த வேல்முருகு துஸ்சின்தரன் திருமதி தனுசியா துஸ்சின்தரன் தம்பதியினரின் புதல்வியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகார்மேல் பாற்றிமா தேசிய பாடசாலை மாணவி ஒஷ்னி ஜெயுஷி வலயமட்டத்தில் முதலாம் இடம் 2018-10-10T21:09:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Nadanasabesan samithamby\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவியை வகிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்ற கருத்தினை முற்றாக மறுக்கின்றேன்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \n5000 ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமாகி, 50,000 ரூபாயாக அச்சிடப்பட்ட கதை\nமட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி மாணவர்கள் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதி\nமட்டக்களப்பில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி\nமட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வியல்கல்லூரி மாணவர்கள் கண்டன ஆட்பாட்டம்\nமட்டக்களப்பில் சிகரம் தொட்ட மாணவர்கள் மற்றும் சாதனை படைத்த போதனையாளர்கள் ஊக்குவிப்பு\nஎருமை மாட்டுடன் மோதி இளைஞன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://yaathisaibooks.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-19T04:50:11Z", "digest": "sha1:ZVLJSNLJG2VKHM5ZEHJO5SPX5VRNDQP3", "length": 3326, "nlines": 74, "source_domain": "yaathisaibooks.com", "title": "படங்கள் | Yaathisai Books", "raw_content": "\nகுமரி & ஆப்பிரிக்கக் கண்டம்\nதமிழர் வரலாறு – 1\nதமிழர் வரலாறு – 2\nதமிழர் வரலாறு – 3\nதமிழர் வரலாறு – 4\nதமிழர் வரலாறு – 5\nதமிழர் வரலாறு – 6\nதொல்தமிழர் வழக்கு – 1\nதொல்தமிழர் வழக்கு – 2\nதொல்தமிழர் வழக்கு – 3\nதொல்தமிழர் வழக்கு – 4\nதொல்தமிழர் வழக்கு – 5\nதொல்தமிழர் வழக்கு – 6\nதொல்தமிழர் வழக்கு – 7\nதொல்தமிழர் வழக்கு – 8\nதொல்தமிழர் வழக்கு – 9\nதொல்தமிழர் வழக்கு – 10\nதொல்தமிழர் வழக்கு – 11\nதொல்தமிழர் வழக்கு – 12\nதொல்தமிழர் வழக்கு – 13\nதமிழும் விவிலியமும் – 1\nதமிழும் விவிலியமும் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-10-19T05:45:15Z", "digest": "sha1:S5WM2N5N7BYCGXNMUXRH4KHLMT24ISIA", "length": 4813, "nlines": 70, "source_domain": "universaltamil.com", "title": "முச்சக்கரவண்டி Archives – Leading Tamil News Website", "raw_content": "\nமுச்சக்கரவண்டி சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடு\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு புதியவகை எரிபொருள் விரைவில் அறிமுகம்\nமுச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி\nமுச்சக்கரவண்டி கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு\nநடுவீதியில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி\n60 பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி\n‘முச்சக்கரவண்டி’யொன்றில் இருந்து எரிந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு\n13 மாணவர்களை ஏற்றி சென்ற முச்சக்கரவண்டி விபத்தில்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://horsethought.blogspot.com/2012/06/3.html", "date_download": "2018-10-19T06:01:50Z", "digest": "sha1:MNY3NYJFIWX4YH7ELZKIPPRJW2I3YW7H", "length": 14388, "nlines": 166, "source_domain": "horsethought.blogspot.com", "title": "கத்தரித்தவை - 3 ~ மேய்ச்சல் மைதானம்", "raw_content": "\nகொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்\nகல்கி வார இதழில் நல்ல இலக்கியக் கதைகளும், கட்டுரைகளும் வந்‌ததைப் போல அந்நாட்களில் ரசிக்கும் படியான நிறைய ஜோக்குகளும் வந்திருக்கின்றன. அந்தத் துணுக்குகளும், அவற்றுக்கு வரையப்பட்டிருந்த படங்களும் என்‌னை ரசித்துச் சிரிக்க வைத்தன. 1961ம் ஆண்டு கல்கி இதழ்களிலிருந்து தொகுத்திருக்கும் சில ஜோக்குகள் இங்கை நீங்கள் ரசிப்பதற்காக. பிடித்திருக்கிறதா சொல்லுங்கள். இன்னும் சில ஜோக்குகள் கத்தரித்து வைத்திருக்கிறேன். பின்னர் தருகிறேன்.\nபுலவர் சா இராமாநுசம் June 14, 2012 at 6:59 AM\nமேச்சல் நிலம் கண்டேன் இன்று-நானும்\n\" சாரி சொன்ன பிறகும் ஏன் வலிக்குற\"\nஅவர்களின் நகைச்சுவையை பார்ப்பது போல இருந்தது.\n\"அந்த மனைவியின் புத்திசாலித்தனத்தை���் பாருங்கள்\"\nஹா ஹா ஹா ஹா..\nசிரித்தும் சிந்தித்தும் மகிழ்ந்தேன் நண்பரே..\n@ புலவர் சா இராமாநுசம்...\nஎன்னுடன் மேய்ச்சல் மைதானத்தில் மேய்ந்து ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி\nநிஜம்தான். தங்கவேலுவின் நகைச்சுவை என்றுமே உயர்தரமானது. இந்த நகைச்சுவைகளைக் கண்டு சிரித்தும் சிந்தித்து மகிழ்ந்த உங்களுக்கு என் இதய நன்றி மகேன்\nகட்டை விரல் துணுக்கு மிக மிக அருமை, விகடனின் பொக்கிஷம் போல வாத்தியாரின் மேய்ச்சல் மைதானமும் அருமை\nஅந்த மூன்றாவது நகைச்சுவை மிக அருமை. கல்கியில் 1960 க்கு முன் வந்த நகைச்சுவை துணுக்குகள் கிடைத்தால் வெளியிடவும்.\nஅந்தக் காலத்துக்கே போய் ரசிக்க முடிந்தது சுதர்சன் ஜோக்ஸ் பார்த்து எத்தனை நாளாச்சு\nஎல்லாமே நல்ல இருந்ததுங்க .\nதொடரட்டும் சுவையான தீனி.... :)\nபழையகால நகைச்சுவையாக இருந்தாலும் இன்றும் நகைக்ககூடியவையாகவே இருக்கிறது. அதுபோல மனைவிகள் அன்றும் இன்றும் என்றும் மாறுவதில்லை\nபழையகால நகைச்சுவையாக இருந்தாலும் இன்றும் நகைக்ககூடியவையாகவே இருக்கிறது. அதுபோல மனைவிகள் அன்றும் இன்றும் என்றும் மாறுவதில்லை\nஅந்தக்கால நகைச்சுவைகளை அனைவரும் அறியத்தந்தமைக்கு நன்றி கணேஷ். கடவுளே வந்து வரம் தந்தாலும் தரலாம், ஆனால் பெண்ணுக்கு நல்ல வரன் அமைவது கடினம் என்பது எத்தனை நாசுக்காக சொல்லப்பட்டுள்ளது\nஒவ்வொன்றும் தரமான நகைச்சுவை. மிகவும் ரசித்தேன். நன்றி கணேஷ்.\nஎன் பொக்கிஷங்கள் பிடித்திருக்கிறதென்றால் நிறையத் தருகிறேன் சீனு. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.\nதங்களுக்கு என் இதய நன்றி.\nஅதற்கும் முன் வந்த ஜோக்குகளா முயன்று பார்க்கிறேன். நன்றி நண்பரே.\nமலரும் நினைவுகளாய் நான் கத்தரித்த இந்தத் துணுக்குகளை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.\nஎன்றும் நிறம் மாறாத ஜோக்குகளை ரசித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி.\nநீங்களும் என்னைப் போல் நிறைய மைதானங்களில் மேயும் குதிரைதானே... நல்ல தீனியைத் தொடர்ந்து தர முயல்கிறேன். மிக்க நன்றி.\nமனைவியை கேலி செய்யும் ஜோக்குகள் அன்றே இருந்ததைக் கண்டு வியந்தே இங்கு பதிந்தேன். ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி.\nஒவ்வொரு நகைச்சுவையையும் ரசித்தேன் என நீங்கள் சொன்னது மிகமிக மகிழ்வளிக்கிறது. என் இதயம் நிறை நன்றி உங்களுக்கு.\nகட்டை விரல் நகைச்சுவை அருமை. ம��்ற நகைச்சுவைகளும் சிரிக்க வைத்தது.\nநகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி பாஷித்\nஇ ந்த முறை ஒரு மாறுதலுக்காக ஜோக்குகளைக் கத்தரித்துப் போடுவதற்குப் பதிலாக நான் ரசித்த ஓவியங்களைக் கத்தரித்து உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்...\nசு ஜாதாவின் எழுத்தை ஆரம்ப காலம், இடைக்காலம், பிற்காலம் என மூன்றாகப் பிரிக்கலாம் என்பது என் கருத்து. ஆரம்பகால சுஜாதாவிடம் எழுத்தில் ஒரு துள...\nஇ ங்கே நான் பகிர்ந்திருக்கும் ஒரு டஜன் படங்களைப் பார்த்து முடித்ததும் நீங்களும் என்னைப் போல் பெருமூச்சு விடுவீர்கள் என்பது நிச்சயம். அந்நா...\nப ழைய குமுதம் இதழ்களிலிருந்து திரட்டிய சினிமா சம்பந்தப்பட்ட சிரிப்புத் தோரணங்களை இங்கே தந்திருக்கிறேன். அந்நாளைய நகைச்சுவை என்றாலும் இந்...\nபேசும் ஓவியங்கள் - 2\nநா ன் ரசித்த சில ஓவியர்களின் ஓவியங்களைத் தொகுத்து ‘பேசும் ஓவியங்கள்’ என்ற தலைப்பில் முன்னர் வெளியிட்டிருந்தேன். நிறையப் பேர் ரசித்துப் ப...\nபு ரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்து நின்று போன ப்ராஜக்ட்டுகள் ஒன்றிரண்டுதான். அவர் பாதிரியார் கெட்டப்பில் தோன்றும் இந்த ஸ்டில்லும் இத...\nகேப்ஸ்யூல் நாவல் - 1\nரங்கராட்டினம் - ஓர் ஆனந்தப் பயணம்\nரங்கநதி - சிலிர்க்கும் அனுபவம்\nintro MGR Must Read இலக்கியம் என் ரசனை ஓவியங்கள் ஓ‌‌ஹென்றி கத்தரித்தவை கேப்ஸ்யூல் நாவல் சமூகப் புதினங்கள் சரித்திரம் சாண்டில்யன் சித்திர மேகலை சித்திரக் கதை சிறுகதைகள் சுஜாதா தொடர் நாவல் ராஜேந்திரகுமார்\nமேய்ச்சல் மைதானத்திற்கு வருகை தந்திருக்கும் உங்களுக்கு நல்வரவு இந்தக் குதிரை மேய்ந்த மைதானங்களிலிருந்து கிடைத்த புற்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rahini.blogspot.com/", "date_download": "2018-10-19T04:36:18Z", "digest": "sha1:6N3FAWBZ77QJFCVIXDIQK77IXLY362ER", "length": 29249, "nlines": 385, "source_domain": "rahini.blogspot.com", "title": "கவிதைக்குயில் பாஸ்கரன் ராகினியின் கவிதைகள்", "raw_content": "கவிதைக்குயில் பாஸ்கரன் ராகினியின் கவிதைகள்\nமெல்லென நகர்ந்து சென்ற இந்த நெடிப்பொழுதில\nஉன் கவியின் ரசம் என்னை தழுவி அழைத்தது\nஇருந்த நாளில். ஒரு நொடி கனியின்\nஎன் இதையத்தை துளைத்து கொள்கின்றது..\nஉன் குரல் தரும் கவி கவிதரும் கார்மேகத்தின்..\nஉன்னோடு இருக்கும் நேரம் எனக்கு\nஎன் ஜீவனில் உன்னை வைத்து\nஇனி மலரும் ஆண்டு நிமிடம்\nஇனி என் இசையில் நீ வாழ்வாய்\nசுடும் பனி தலையில் விழுவதுபோல்\nகாலவரை அற்ற விசா கொடு\nஎன் செய்ய என் உயிரே\nவழி சொல் வலி தாராதே.\nஉன் பார்வை உன் நேசம்\nஉன் காதல் உன் வாழ்கை\nஎல்லாம் நானக மாற வரம் கிடப்பேன்\nஉன் அருகில் இருப்பது போல்\nவா என் உயிரே வா.\nஜரோப்பிய தமிழ் வானொலியில் இடம்பெறும் என் நிகழ்சிகள்\nமதியம் 12..முதல் 01 வரை இசையின்மடியில் மதியம் 1.30 முதல்...3.00 மணிவரை பூந்தெண்றல் (புதியபாடல்களுக்கு கவிதை இணைத்து தொகுத்து வழங்குவது) இரவு 11...முதல் 12 மணிவரை இரவின் துயில் கேட்டு மகிழ இங்கே...ETR மற்றும் இங்கேIsaiyin Mdiyil and Iravin Thuyil -\nபிரபல தமிழ் பின்னணி பாடகர் டி எம் சௌந்தராஜன்அவரின் பிறந்தநாளைமுன்னிட்டு இன்று 24-3-11\nஜரோப்பிய தமிழ்வானொலியில் என் இசைமடியின் நிகழ்ச்சியில் சிறப்புநிகழ்சி தொகுத்து வளங்கினேன்...கேட்டுமகிழஇங்கே அழுத்தவும்.டி எம் சௌந்தராஜன்https://archive.org/search.php\nஎன்ற தலைப்பில்.என்சிறுகதை..புத்தக வடிவில் இங்கே...வொளியாகியுள்ளது படித்து மகிழவும். 72 பக்கத்தில்சென்று பார்வையிடவும்\nதென்இந்தியா-நடிகை ஜெயலலிதை அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கா ஜரேப்பியத்தமிழ் வானொலியில்...இசையின் மடியில் நிகழ்ச்சியில்\nநான் தொகுத்துவளங்கி நிகழ்ச்சி அவர் பாடிய பாடல்களும் அவர் நடித்த படங்களில். இருந்தும் மனதை மயக்கும் பாடல்கள் கேட்க இங்கே.....ஜெயலலிதை\nபின்னனிப்பாடகரும் நடிகருமான மலேசியாவாசுதேவன் அவரின் ஆத்மா சாந்தியடைய.இறைவணை வேண்டி ஜரேப்பியத்தமிழ் வானொலியில்...இசையின் மடியில் நிகழ்ச்சியில் அவர்பாடியபாடல் களை தொகுத்துவளங்கினேன் கேட்டு மகிழ இங்கே செல்லவும்.மலேசியாவாசுதேவன்\nஜரோப்பியத்தமிழ் வானொலியின் ஏழாவது அகவையில் கால் பதித்ததினம். அறிவிப்பாளர்கள் யாவரும் இப்படத்தில்.மிகுதி படத்தை பார்வையிட.இங்கே செல்லவும்.http://www.tamilfm.eu/ETR\nஎனது 25 நிகழ்ச்சிகள் ஓரே சீடியாக வெளிவந்துள்ளது\nபின்னனிப்பாடகரும் நடிகருமான மலேசியாவாசுதேவன் அவரின் ஆத்மா சாந்தியடைய.இறைவணை வேண்டி ஜரேப்பியத்தமிழ் வானொலியில்...இசையின் மடியில் நிகழ்ச்சியில் அவர்பாடியபாடல் களை தொகுத்துவளங்கினேன் கேட்டு மகிழ இங்கே செல்லவும்மலேசியாவாசுதேவன்\nஎனது வானொலி நிகழ்ச்சிகள் (100) ஓரே சீடியாக வெளிவந்துள்ளது\nநிகழ்ச்சி தொகுப்பை ���ீங்கள் தொடர்ந்து 18 மணித்தியாளமும் 30 நிமிடங்களும் கேட்கலாம்\nஇலவசமாக பெற்றுக்கொள்ள தொடர்புகொள்ள வேண்டிய முகவரி.kavithaikuyil@gmail.com\nவானொலி நிகழ்ச்சிகளை நீங்கள் கேட்டு மகிழ. தொடர்பு கொள்ள வேண்டிய தெலைபேசி இலக்கம் new 004915225831756\nகேட்க முடியாத நேயர்களுக்கு ஒலிப்பதிவு அனுப்பி வைக்கப்படும்.\n(new)---அன்பு நேயர்களுக்கு என் வானொலி\nநிகழ்ச்சிகளை வாரம் தோறும் ஜரோப்பியதமிழ் வானொலி ETR ல் மதியம் 12 முதல்1 வரை கேட்டு மகிழவும்.\nஎன் கவிதைகளை திருடி எடுப்பவர்கள் என் பெயரோடு போடவும் எழுதுவது என்பது சுலபமல்ல.எண்னங்களை சிறகு விரித்து\nதமிழைத் தேன் போல் சுவைக்கும்..\nஅந்த தமிழை கவி தொடுத்து\nதாய் தமிழ் மண்னை உயிராய் நேசிப்போம்\nவணக்கம் தமிழ் தமிழ் மண்ணே வணக்கம்\nவந்தோரரை வாழ வைத்த தமிழ் மண்னை\nபுலம் பெயர்மண்னை நேசித்து நேசித்து\nஉடல் தளர்ந்து மடிந்து போவதை விட\nதயின் கருவறையில் இருந்து தொப்புள் கொடி...\nதழிழ் தாய் போல் உயிராய் நேசிப்போம்\nசங்கம் முழங்க தமிழ் இசைக்க..\nமண்னை வாழ்த்தி புகழ் பாட\nதமிழன் என்றும் தொடர்ந்து கொண்டே இருப்பான்\nஆணிவேரில் இருந்து வளர்வான் தமிழன்\nவேலண்மையை தொழிளாக கொண்டு உளுது வாழ்த மண்னை\nதலை நிமிர்ந்து தெளிவாய் வாழ்த்தி பாடுவான் தமிழன்\nதாய் தமிழ் மண்னை உயிராய் நேசிப்பான் .\nவந்தேறு குடியினர் நம் மண்ணை மிதித்தாலும்\nநம் தாய் மண்னை என்றும் உயிராய் நேசிப்போம்.\nஆலயம் சென்று நெற்றியில் குறியிட்டால் அது திருநீறு\nசொந்த நாடு சென்று நெற்றியில் மண்ணை குறியிட்டால்\nஒடுக்கப்பட்டு துரத்தப்பட்டு அகதியாய் அலைந்து திரிந்தாலும்\nபிறந்த மண் வாழவைக்கும் நம் பசியை போக்காட்டும் .\nதுருப்பிடித்த கப்பலில் பயணம் செய்தாலும்\nதுணிவோடு புறப்படுவோம் தமிழ் தாய் மண்னை உயிராய் நேசிக்க.\nகாதல் தினம். 14 .2 11\nகாதல் தினம். 14 .2 12\nஇதுவரை இருந்தேன் நான் நானக..\nஎன்னை நான் தேடிக்கொள்ளும் போது\nஎங்கோ இருந்து என்னை அழைத்தாய்\nஎன்று நினைத்து கேள்வி தொடுப்பதற்குள்\nஎன் அனுமதி இன்றி என் இதயத்தை திருடி\nமெல்ல மெல்ல நடக்க தொடங்கினேன்\nஉனது குரலை கேட்டு சிந்தனைகளை பறக்கவிட்டு\nஎன்னை நான் திரும்பி பார்த்தநொடிப்பொழுதில்\nஅந்த நிமடத்தில்\"\"\"\"என்னை உனக்கே அர்பணித்தேன்\nஎன்றபயத்தில் காதலை சொல்ல தயங்கினேன்.\nயார் நீ.. என்று தெரியாமல் தவித்தேன்\nகாதல் பரீச்சையை உன்னிடம் விட்டேன்\nஉன்னை பிரியும் சில மணிநேரத்தை\nஅழத்தொடங்கும் நிமிடத்தில் என் காதலை சொன்னேன்.\nஎன் உடல் உயிர்அத்தனையும் உனது பொறுப்பு\nவாணத்தில் இருந்து மழையாக பொழிந்தேன் நீ..இருந்தகடற்கரையில்;\nமுதல் கவிதைஎல்லாமே நீ எனக்கு\nஇதுவரை நீ இருந்த திசை மறந்து\nஇனி வரும் திசையை கண்டு மகிழ்வு அடைந்துகொள்\nஉன்னை என்னி வழும் என்னை\nஉன்கையில் என்னை எடுக்கும் வரை\nநம் இருவர் மனமும் தெளிவாக இருந்தால்\nபோதும் நமக்கு தினம் தினம் காதலர் தினம் தான்.\nகாதல் தினம். 14 -2-11\nஎன் இல்லத்தில் பதிந்தது உனது கால் மட்டுமே\nஎன்உள்ளத்தில் பதிந்தது..உன் இதயம் ஒன்றே.\nஅந்த நிமிடத்தில் புதிவித கனவுகள்\nவெளிவரும் மூச்சு உன்னை சுற்றி வட்மிட\nஇரவுகள் எல்லாம் உறக்கம் தொலைய\nபரந்த வெளியில் கால்கள் நடமிட\nபூமியை தொடும் வாணத்தின் ஓரமாய்\nதிகட்டாத இன்பத்தில் சுகங்களை முடிவின்றி\nமீட்டிக்கொள்ள உன் துணை தேடினேன்.\nஉனது விழியும் எனது விழியும்\nநீயும் நானுமாய் ஒருவருக்குள் ஒருவாராக...\nமொழிகள் மௌனமாகி புதுவேதம் பிறந்திட\nஒருவருக்குள் ஒருவாராக இடம் மாறிக்கொண்டோம்.\nசொல்லத்துடிக்கும் உணர்வுகளை உதடு தடுத்துக்கொள்ள\nமனம் என்ற மணமேடையில் உற்காரத்துடித்தோம்\nகாதல் இல்லாத வாழ்வுதனையும் நீ..இல்லாத வாழ்வுதனையும்\nஇல்லாத வறண்டபூமி பிளந்தது போல்..\nஎன் இதயம் பிளக்க கண்டேன்\nகாதல் தினம். 14 -2-10\nஇரு உயிரும் ஒன்றாய் ..\nஓ... என்ன சோகம் என்கின்றாயா....\nஉன் இதழ் சிந்தும் கவிதையில்\nமெல்லென நகர்ந்து சென்ற இந்த நெடிப்பொழுதில உன் கவிய...\nஎங்கள் 25 ஆவது திருமண நாள் படங்கள் இங்கே\nஎங்கள் 25 ஆவது திருமண நாள் படங்கள் இங்கே\nஎன் படைப்புக்கள் யாவும் இணையத்துக்கு மாறுகின்றது.\nஎன் படைப்புக்கள் யாவும் இணையத்துக்கு மாறுகின்றது.\nஎன்வானொலி நிகழ்ச்சியை பற்றி இயக்குனர் கல்யாண்ஜி எழுதிய கட்டுரையை படிக்க இங்கே செல்லுங்கள்\nகாணாமல் போன வானொலியும் கண்டெடுத்த கவிக்குயிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sktgandhischool.com/?page_id=89", "date_download": "2018-10-19T04:45:13Z", "digest": "sha1:TIRS4BRZGCFPWQGG2V44ED3U46H6A3RU", "length": 5503, "nlines": 58, "source_domain": "sktgandhischool.com", "title": "The School & Campus |", "raw_content": "\n* மாணவர்களின் கற்றல் கவனத்திற்கு இடையுறு இல்லா இயற்கைச் சுழல்\n* குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்ட வகுப்பறைகள்\n*மாணவர்கள் அனைவரும் விளையாடுவதற்கு ஏற்ப 5 ஏக்கர் பரப்பளவுள்ள விளையாட்டு மைதானம் .\n* 2003-2004 ஆம் கல்வியாண்டில் தட்டெறிதல் போட்டியில் மண்டல அளவில் ௨-ஆம் இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளனர்.\n*2005-2006 ஆம் கல்வி ஆண்டில் மாநில அளவில் பங்கு பெற்றுள்ளனர்.\n*௨௦௦௯-௨௦௧௦ ஆம் கல்வி ஆண்டில் ஹாக்கி விளையாட்டில் மாநில அளவில் பங்கு பெற்றுள்ளனர்\n* தலைமைப்பன்பையும் ,சமுகவிழிப்புணர்வையும் வளர்க்கும் பல்வேறு அமைப்புகள் .(JRC ,SCOUT,)\n*கற்பித்தல் திறனை மேம்படுத்தி கற்றலை எளிமையாக்க ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி .\n*கணிதம் மற்றும் அறிவியல் திறனை மேம்படுத்தும் பல்வேறு திறனறிவு போட்டிகளில் மாணவர்களைப் பங்கு பெறச் செய்தல் .\n*பல்வேறு மாவட்ட ,மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைப் பெற்ற மாணவர்கள்.\n* பள்ளி நலன் கருதி ,பள்ளி வளாகம் தூய்மையாக இருக்க உதவும் தோட்டக்கலை அமைப்புகள்.\nகாலை வழிபாட்டு கூட்டத்தில் வழிபாடு மட்டுமின்றி திருக்குறள் ,செய்திகள் சுற்றுசசுழல் உறுதிமொழிகள் கடைபிடிக்கப்படுகின்றன.\nகல்வி வளர்ச்சி நாள் ,இலக்கிய மன்ற விழா ,விளையாட்டு விழா ,ஆண்டு விழா, ஆசிரியர் தின விழா, குழந்தைகள் தின விழா ,போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றனர்.\nபத்தாம் வகுப்புத தேர்வில் முதலிடம் வந்த மாணவர்கள்:\n*௨௦௦௧-௨௦௦௨ ஆம் கல்வி ஆண்டில் ௮௬.௮ விழுக்காடு பெற்றுள்ளனர்.\n௨௦௦௨-௨௦௦௩ ஆம் கல்வி ஆண்டில் ௯௫.௨ விழுக்காடு பெற்றுள்ளனர்.\n௨௦௦௩-௨௦௦௪ ஆம் கல்வி ஆண்டில் ௯௫.௯௩ .% விழுக்காடு பெற்றுள்ளனர்.\n௨௦௦௫-௨௦௦௬ ஆம் கல்வி ஆண்டில் ௮௮ % விழுக்காடு பெற்றுள்ளனர்.\n௨௦௬-௨௦௦௭ ஆம் கல்வி ஆண்டில் ௮௩% விழுக்காடு பெற்றுள்ளனர்.\n௨௦௦௭-௨௦௦௮ ஆம் கல்வி ஆண்டில் 98 விழுக்காடு பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவன் M. தினேஷ் குமார்\n௨௦௦௮-௨௦௦௯ ஆம் கல்வி ஆண்டில் 93 விழுக்காடு பெற்றுள்ளனர்.\n௨௦௦௯-௨௦௧௦ ஆம் கல்வி ஆண்டில் 94 விழுக்காடு பெற்றுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/10/batticaloa.html", "date_download": "2018-10-19T04:25:55Z", "digest": "sha1:DABPZU4VSBQ3AKPEGNV3LNBOPVNZCLY2", "length": 14071, "nlines": 52, "source_domain": "www.battinews.com", "title": "இந்திய அரசு உதவியுடன் மட்டக்களப்பில் 20 ஆயிரம் வீடுகள் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nஇந்திய அரசு உதவியுடன் மட்டக்களப்பில் 20 ஆயிரம் வீடுகள்\nஇந்திய அரசின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 20ஆயிரம் வீடுகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன\nஇது தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் அலுவலகத்தின் ஒழுங்கமைப்பில் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.\nஇதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்க்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுக்கான வீட்டு தேவைகள், ,மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தேவைப்படுகின்ற அத்தியாவசிய வீடுகள் , சுகாதார வசதிகள் , மலசலகூட வசதிகள் போன்ற விடயங்கள் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டன.\nஇந்த நிலையில் ஐந்து நிறுவனங்களின் ஊடாக இருபதாயிரம் (20 ஆயிரம்) வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.\nஇதற்கு மேலதிகமாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான ,வேலைவாய்ப்பு , விவசாயம் ,கால்நடை போன்றவற்றுக்கான பெறுமதி சேர்க்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.\nகலந்துரையாடலில் இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள் , மாவட்ட செயலக அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவியை வகிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்ற கருத்தினை முற்றாக மறுக்கின்றேன்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \n5000 ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமாகி, 50,000 ரூபாயாக அச்சிடப்பட்ட கதை\nமட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி மாணவர்கள் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதி\nமட்டக்களப்பில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி\nமட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வியல்கல்லூரி மாணவர்கள் கண்டன ஆட்பாட்டம்\nமட்டக்களப்பில் சிகரம் தொட்ட மாணவர்கள் மற்றும் சாதனை படைத்த போதனையாளர்கள் ஊக்குவிப்பு\nஎருமை மாட்டுடன் மோதி இளைஞன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180152/news/180152.html", "date_download": "2018-10-19T05:43:41Z", "digest": "sha1:LHPJFXWHICV4NOHLH44FLAYCSUS36SLC", "length": 3858, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகைகள் திரிஷா, நயன்தாரா, சமந்தா!!(வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகைகள் திரிஷா, நயன்தாரா, சமந்தா\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகைகள் திரிஷா, நயன்தாரா, சமந்தா\nPosted in: செய்திகள், வீடியோ\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் ட��யும்…\nமைக்கேல் புயலுக்கு 30 பேர் பலி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/2970299029923021298630212986297929903021.html", "date_download": "2018-10-19T04:29:56Z", "digest": "sha1:ATF34TTND4WE5WOY5LDB6EJGG3ZYNRQD", "length": 13193, "nlines": 234, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலிட்டி நமது மயிலிட்டி - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nஅமரர் பண்டிதர் திரு. சிறீரங்கம் அப்புத்துரை அவர்களுக்கு சமர்ப்பணம்\nவெள்ளை அங்கியுடன் மயிலைக்கு வந்த வெண்மதியே\nசந்தணப் பொட்டு வைத்த சிறீரங்கரின் சூரியனே\nஎங்களையெல்லாம் கழுத்துப்பட்டி கட்டுங்கள் என்று சொல்லிவிட்டு\nநீங்கள் நேசித்தது அங்கவஸ்த்திரம் தானே\nஅதனால் தானோ என்னவோ அங்கவஸ்த்திரம்\nதன் அழகை உங்கள்மேல் இருந்து மேலும் உயர்த்திக்கொண்டது\nஎங்கள் கல்விக் கூடத்தில் இராஜநடை போட்ட வீரனே\nதமிழை எனக்குக் காட்டிய தமிழ் அரசனே\nஅமெரிக்க மிஷன் பாடசாலையில் தமிழைத் தழைக்கச் செய்த பண்டிதரே\n\"பிரின்ஸிப்பல்\" இல்லை \"அதிபர்\" என்றும்\n\"ஒஃப்பிஸ்\" இல்லை \"அலுவலகம்\" என்றும்\nஇன்னும் பிற ஆங்கிலங்களைத் தமிழாக்கி\nஎங்களை விதையிலேயே மாற்றிய வித்தகனே\nகாப்புக் காய்த்த அந்தக் கட்டைவிரல் கைகளால் கருணை காட்டிய கர்ணனே\nநான் தவறு செய்தபோது அதே கருணையை என் கன்னத்தில் காட்டிய கம்பனே\nதமிழுக்கு மூன்று சங்கம் இருந்தது அனைவரும் அறிந்ததே\nஉங்களுக்குத் தமிழ் மூன்றாவது கண் என்பதும் அனைவரும் அறிந்ததே\nமீசை இல்லாத பாரதியை உங்கள் மூலம் கண்டுகொண்டேன்\nஅதனால் தான் கலைமகளுக்குப் பாரதியை காணிக்கையாய்ப் பதிவு செய்தீரோ\nஅந்தப் பதிவில் எனது நிழலும் இருந்ததையிட்டு உங்களால் நான் மகிழ்கிறேன்\nதமிழே எங்களிடம் தமிழைத் தந்துவிட்டுத் தனியே எங்கே போய்விட்டீர்\nஅகரத்தை மட்டும் எம்மிடம் தந்துவிட்டு சிகரத்தில் வாழச் சென்றுவிட்டீரா\nபேச்சிலும் சிந்தனையிலும் தமிழை��் காதல் கொண்ட தமிழனே\nஉன் காதலைத் தவிக்கவிட்டுவிட்டு தனியே எங்கே போய்விட்டீர்\nதேவலோகம்பதியிலும் மயிலையம்பதிபோல் உங்கள் சேவையைத் தொடங்குங்கள்\nநாங்களும் அங்கு வரும்போது உங்களின் பழையமாணவர் என்று சொல்லி வருகின்றோம்\n\"சமர்ப்பணம்\" கருத்துக்களை பதிவு செய்யுங்கள்\n \"சமர்பணத்தில்\" உங்கள் குருதட்சணையைப்பார்த்தேன். அதற்காக அவர் உங்களிற்கு விட்டுச்சென்றதை இதில் பார்க்கிறேன். எண்ணத்தில் இருப்பதை எழுதியதில் இருக்கும் நேர்த்தி மிகவும் அருமை. இன்னும் எழுதுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vsktamilnadu.org/2017/01/62nd-abvp-national-conference-held-at.html", "date_download": "2018-10-19T05:31:38Z", "digest": "sha1:4MBF2HEMNCDLCPFOIZPC54V3SKS2OAWQ", "length": 12497, "nlines": 200, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "62nd ABVP National Conference held at Indore - Vishwa Samvad Kendra - Tamilnadu", "raw_content": "\n24 – 27, டிசம்பர், 2016 இந்தூர், மத்திய பிரதேஷ்\nABVPன் 62வது தேசிய மாநாடு மத்திய பிரதேஷ் இந்தூரில் டிசம்பர் 24 முத்ல் 27 2016 வரை நடைபெற்றது.8000 மாணவர்கள் 1500 மாணவிகள் 500 ஆசிரியரிகள் என 10,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒரு சிறிய பாரதத்தை காண முடிந்த்து.\nஇந்தூர் கிளை சார்பாக 50 மாணவிகள் உட்பட 500 மாணவர்க்ள் மூன்று மாதங்களாக மாநாட்டுப்பணியில் ஈடுபாட்டுடன் பங்குபெற்றார்கள். கடும் குளிரிலும் இதமாக வரவேற்று ஏற்பாட்டினை குறைவில்லாது செய்திருந்தனர். 5 கல்லூரிகளில் அனைவருக்கும் தங்கும் வசதிகள் செய்துதரபட்டிருந்தது.\nதமிழ்நாட்டிலிருந்து பல்வேறு பகுதிகளிலிருந்து 122 மாணவர்கள் 14 மாணவிகள் ஆசிரியரிகள் மற்றும் முன்னாள் ஊழியர்கள் என 147 நபர்கள் கலந்துக்கொண்டனர்.\n23ஆம் தேதி அன்று நடைபெற்ற தேசிய செயற்குழுவில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட்து. புதிய கல்வித்திட்டம் உடனே தகுந்த திருத்தங்களுடன் அமல்படுத்தப்படவேண்டும் என்றும் பெண் பாதுகாப்பிற்கான உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.\nமாநாட்டு நகரத்திற்கு டாக்டர். பீமா ராவ் அம்பேத்கரின் பெயர் சூட்டப்பட்டது. 24ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் வந்தேமாதரத்துடன் மாநாடு இனிதே துவங்கியது. பாரத் மாதா கீ ஜெய் மற்றும் வந்தேமாதரம் கோஷம் இந்தூர் நகரையே அதிரச்செய்தது. துவக்க நிகழ்ச்சி திரு. மனோஹர் பரிகர், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் கலந்துகொண்டார். யஷ்வந்த் ராவ் யுவா விருது மணிப்பூரைச்சேர்ந்த திரு. ஆர் கே விச���வஜித் சிங் அவர்களுக்கு போதை பழக்கத்திலிருந்து இளைஞர்களை மீட்பதற்காக வழங்கப்பட்ட்து.\nகல்வி தீர்மானம் – மாணவர் சேர்க்கை, கல்லூரியின் எண்ணிக்கை, ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம், Semester முறையின் குறைபாடு, பற்றியும்\nதேசிய சூழ்நிலை தீர்மானம் – இராணுவத்தின் தீரமான முயற்சிகளும் மத்திய அரசின் பணமில்லா பரிவர்த்தனத்திறகான முயற்சிகள் வரவேற்று, கல்வி நிறுவன்ங்களில் தேச விரோத கோஷங்கள், மே. வங்க அரசின் தாஜா செய்யும் போக்கினை கண்டித்து, குழந்தைகள் கடத்தபடுவதை குறித்தும், எல்லையில் போதை பரிமாற்றம் குறித்தும்\nசமுதாய நல்லிணக்கத்திற்கான தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டது.\n2 ½ கி.மீ. நீண்டு நின்ற ஊர்வலம் பார்ப்பதற்கு கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. அவரவர் மாநிலத்தின் பாரம்பர்ய உடையில் ஊர்வலத்தில் கலந்துக்கொண்டனர்.\n2016 – 17 ஆண்டிற்கான செயற்குழு அறிவிக்கப்பட்டது. திரு நாகேஷ் டாகூர் தேசியத்தலைவராகவும் திரு. வினய் பித்ரே தேசிய பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\n22வது தமிழ்நாட்டின் மாநில மாநாடு நடைப்பெற்று செயற்குழு அறிவிக்கப்பட்டது. திரு நாகலிங்கம் மாநில தலைவராகவும் திரு காளீஸ்வரன் மாநில செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nதிரு. சிவராஜ் சிங் சௌஹான் – முதல்வர் - ம.பி, ஸ்ரீமதி. சுமித்ரா மஹாஜன், நாடாளுமன்ற உறுப்பினர், இந்தூர், திரு. சுரேஷ் ஜீ சோனி, அகில பாரத இனண் பொதுச் செயலாளர் ஆர். எஸ். எஸ், திரு. தத்தாத்ரே ஹொஸபாலே, அகில பாரத இனண் பொதுச் செயலாளர் ஆர். எஸ். எஸ், திரு. பி. சுரேந்திரன், அகில பாரத இணை அமைப்புச்செயலாளர், பி எம் எஸ், நேபாள் சார்ந்த கம்யூனிஸ காங்கிரஸ் தலைவர்கள், பல நாடுகளைச்சார்ந்த மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மாநாட்டினை சிறப்பித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/spicy-peanuts_401.html", "date_download": "2018-10-19T05:04:55Z", "digest": "sha1:SZ2J2EY4JUSWOA7G7X2XOMFKZIYMPVPR", "length": 13794, "nlines": 228, "source_domain": "www.valaitamil.com", "title": "How to Cook Spicy Peanuts ? | Make Notes for Spicy Peanuts | Masala Verkadalai Seivathu Eppadi ? | மசாலா வேர்கடலை செய்வது எப்படி ? |", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் ��ளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் காரம்\nவறுத்த வேர்கடலை - 200 கிராம்\nபஜ்ஜி மாவு - 1 1 /2 கப்\nமிளகாய் பொடி - 1 /2 ஸ்பூன்\nஇஞ்சி ,பூண்டு விழுது - தேவைப்பட்டால்\nவறுத்த வேர்கடலை - 200 கிராம்,\nபஜ்ஜி மாவு - 1 1 /2 கப்,\nமிளகாய் பொடி - 1 /2 ஸ்பூன்.\nகருவேப்பிலை ,இஞ்சி ,பூண்டு விழுது - தேவைப்பட்டால்\n1.வேர்கடலையுடன் பஜ்ஜி மாவு ,மிளகாய் பொடி ,கருவேப்பிலை ,உப்பு சேர்த்து பிசிறி 1 /2 மணி நேரம் உறவைக்கவும் .\n2.எண்ணெய் காயவைத்து கடலையை எண்ணையில் பிசிறவும் .\n3.கடலை வெந்ததும் கடலை எடுத்து பரிமாறவும் .\nஇனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி...\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி...\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/50820", "date_download": "2018-10-19T04:19:31Z", "digest": "sha1:TI5TRVT6JAYX5P2KQ3PD6MGFCWGGTOWZ", "length": 5059, "nlines": 82, "source_domain": "adiraipirai.in", "title": "சவூதி அரேபியாவில் பனிப்பிரதேசங்களாக மாறியுள்ள பாலைவனங்கள்! (படங்கள் இணைப்பு) - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nசவூதி அரேபியாவில் பனிப்பிரதேசங்களாக மாறியுள்ள பாலைவனங்கள்\nசில நாட்களுக்கு முன்பு அல்ஜீரியா நாட்டின் பாலைவன நகரமான ஐன் செஃப்ரா வில் கடுமையாக பனி பொழிந்தது இயற்கை ஆர்வலர்களிடையே ஆச்சரியத்தை உண்டாக்கியது. அந்த அதிசய நிகழ்வு தற்போது அரேபிய பாலை வனங்களிலும் நடைபெற்று வருகிறது. சவுதியின் வட மேற்கில் உள்ள தபுக் பகுதியில் பாலைவனம் முழுவதும் பனியால் மூடப்பட்டு காணப்பட்டது. இது காலையில் மட்டுமின்றி நாள் முழுவதும் தொடர்ந்து காணப்பட்டது. இது சாதாரண நிகழ்வாக இருந்தாலும் இது போல இயற்கை மாறுதல்கள் மனிதர்களுக்கு தரப்படும் எச்சரிக்கை என இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எது எப்படி இருப்பினும் இது போல் நிகழ்ந்த அதிசய விளைவுகள் பலரைக் கவர்ந்துள்ளன. பலர் இதைக் காண வருகின்றன்ர். இந்த நிகழ்வு வீடியோக்கள் எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.\nமதுக்கூர் மவுலானா தோப்பு பகுதியில் 10 வீடுகளில் தீ விபத்து… MP, MLA, மாவட்ட ஆட்சியர் நேரில் உதவி\nஅதிரை பைத்துல்மாலில் நடைபெற்ற தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE", "date_download": "2018-10-19T05:35:23Z", "digest": "sha1:G7TPRYXR2D7S2UKH6V6WVHP4PS354TKG", "length": 5930, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "இன்று உலக சுற்று சூழல் நாள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇன்று உலக சுற்று சூழல் நாள்\nவருவது கடினம் என்றாலும் நம்மால் சில செயல்களை நிச்சயம் செய்ய முடியும்.\nபிளாஸ்ட்டிக்க் பாட்டில் கவர் முற்றிலும் தவிர்ப்பது நம் கையில் தான் உள்ளது.\nஇந்த வருட சுற்று சூழல் தினத்தில் இருந்து ஆரம்பிப்போமா\n80 பிளாஸ்டிக் பைகளை கடலில் விழுங்கி மரணம் அடைந்த திமிங்கலம்\nபிளாஸ்டிக் தின்னும் மான் – சென்னை ஐஐடி கேம்பஸ்\nஅரிதான கடல் ஆமைகள் பிளாஸ்டிக் பைகளில்..\nபிளாஸ்டிக் பைகளை தின்று மரணம் அடைந்த யானை – கேரளத்தில்…\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநீரில் கரையும் பாலிதீன் பைகள் தயாரிக்கும் கோவை இளை...\nயாருமில்லா அத்துவான தீவில் கூட பிளாஸ்டிக் குப்பை...\nகொடைக்கானல் வனப் பகுதிகளில் குப்பை அகற்றும் முகாம்...\nகாய்கறி குப்பையில் இருந்து இயற்கை உரம்...\nமூட்டைகள் கட்டிய கொய்யா; மும்மடங்கு மகசூல்\n← மதிப்பூட்டல் மூலம் லாபம்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/09/new-stills-from-chiyaan-vikram-saamy-square-aka-saamy2/", "date_download": "2018-10-19T05:58:20Z", "digest": "sha1:HG5OMMWJDI6ARPQ5N3XVKSI5X7V77SUR", "length": 4713, "nlines": 69, "source_domain": "kollywood7.com", "title": "New stills from Chiyaan Vikram Saamy Square aka Saamy2 – Tamil News", "raw_content": "\nNext தனிஒருவன் 2 வில்லன் இவரா\nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசண்டக்கோழி 2 படத்தில் கார்த்தி இணைந்ததற்கு நன்றி தெரிவித்த லிங்குசாமி\nசபரிமலை சென்று பாதியில் திரும்பிய பெண்\nசபரிமலை போராட்டத்தில் வன்முறை: அரசு பேருந்துகள் உடைப்பு- 20 பேர் காயம்\nபாலு, சிவா என்று இரட்டை வேடத்தில் களமிறங்கும் விஷால்\nதனது தந்தையை மிரட்டியதாக சுசிகணேஷ் மீது நடிகர் சித்தார்த் புகார்\nசீதக்காதி படத்தின் 2வது லுக் போஸ்டர் வெளியீடு\nபெண்கள் படுக்கையை பகிர விரும்பவில்லை என்றால், அப்படி கேட்கமாட்டார்கள்: ஆண்ட்ரியா\nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசண்டக்கோழி 2 படத்தில் கார்த்தி இணைந்ததற்கு நன்றி தெரிவித்த லிங்குசாமி\nசபரிமலை சென்று பாதியில் திரும்பிய பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-ar-rad/1/?translation=tamil-jan-turst-foundation&language=ms", "date_download": "2018-10-19T06:06:06Z", "digest": "sha1:AGC3XVU56GS6QVZVBFV4H3IJ2UYOTWLV", "length": 24362, "nlines": 403, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Raad, Ayat 1 [13:1] dalam Bahasa Tamil Terjemahan - Al-Quran | IslamicFinder", "raw_content": "\nஅலிஃப், லாம், மீம், றா. இவை வேதத்தின் வசனங்களாகவும். மேலும் (நபியே) உம் மீது, உம் இறைவனிடமிருந்து அருளப்பட்டுள்ள இது உண்மையாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) நம்புவதில்லை.\n(இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன் அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான்.\nமேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.\nஇன்னும், பூமியில் அருகருகே இணைந்தார்போல் பல பகுதிகளை (அமைத்து, அவற்றில்) திராட்சைத் தோட்டங்களையும், விளைநிலங்களையும், கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான பேரீச்சை (வர்க்கத்தை)யும் (அவனே உண்டாக்கினான்; இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டு தான் பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கின்றோம்; நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல அத்தாடசிகள் இருக்கின்றன.\n(அவர்களிடம் நம்பிக்கை இல்லையே என்று நபியே) நீர் ஆச்சரியப்படுவீராயின் அவர்கள், \"நிச்சயமக நாங்கள் (மரித்து) மண்ணாகிவிட்ட பிறகு நாம் புதிதாக படைக்கப்படுவோமா) நீர் ஆச்சரியப்படுவீராயின் அவர்கள், \"நிச்சயமக நாங்கள் (மரித்து) மண்ணாகிவிட்ட பிறகு நாம் புதிதாக படைக்கப்படுவோமா\" என்று கூறுவது (இதைவிட) ஆச்சரியமானதே\" என்று கூறுவது (இதைவிட) ஆச்சரியமானதே இவர்கள் தாம் தங்களுடைய இறைவனையே நிராகரிப்பவர்கள் (ஆகவே, மறுமையில்) இவர்களுடைய கழுத்துகளில் விலங்கிடப்படும்; இவர்கள் நரகவாசிகளே யாவார்கள்; இவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.\n) நன்மை (வருவதற்கு) முன்னர், தீமையைக் கொண்டு (வருமாறு) உம்மை இவர்கள் அவசரப்படுத்துகிறார்கள்; நிச்சயமாக இவர்களுக்கு முன்னரும் (வேதனை மிக்க தண்டனைகள் வழங்கப்பட்ட உதாரணமான) நிகழ்ச்சிகள் நடந்தேயிருக்கின்றன் நிச்சயமாக உம் இறைவன் மனிதர்களை அவர்களின் பாவங்களுக்காக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்; மேலும், உம் இறைவன் நிச்சயமாக வேதனை செய்வதிலும் கடுமையானவனாக இருக்கின்றான்.\n உம்மைப்பற்றி இந் நிராகரிப்போர் \"அவருக்கு அவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பும்) அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா\" என்று கூறுகிறார்கள்; நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே ஆவீர், மேலும், ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டியுண்டு.\nஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சரங்கி குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்; ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது,\n(எல்லாவற்றின்) இரகசியத்தையும், பரகசியத்தையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகவும் பெரியவன்; மிகவும் உயர்ந்தவன்.\nஎனவே, உங்களில் எவரும் தம் பேச்சை இரகசியமாக வைத்துக் கொண்டாலும், அலலது, அதை வெளிப்படையாகக் கூறினாலும், (அவனுக்கு) சமமேயாகும்; இரவில் மறைந்திருப்பவனும், பகலில் பகிரங்கமாக நடப்பவனும் (எல்லோரும் அவனுக்குச் சமமே).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/nokia-c6-price-mp.html", "date_download": "2018-10-19T04:43:28Z", "digest": "sha1:UQGNAZF2X6P36SIF7YZMBJ6YYG7GJTXB", "length": 16775, "nlines": 405, "source_domain": "www.pricedekho.com", "title": "நோக்கியா சி௬ India உள்ளசலுகைகள் , Pictures & முழு விவரக்குறிப்புகள்விலைவிலை | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்ற���ம் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநோக்கியா சி௬ நீங்கள்Indianசந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது 2010-06-16 மற்றும் வாங்க கிடைக்கிறது.\nநோக்கியா சி௬ - மாற்று பட்டியல்\nநோக்கியா சி௬ - விலை மறுப்பு\nமேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விலைகள் ## உள்ளது.\nசமீபத்திய விலை நோக்கியா சி௬ 07 டிசம்பர் 2017 அன்று பெறப்பட்டது. விலையாகும் Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nநன்று , 1 மதிப்பீடுகள்\nநோக்கியா சி௬ - விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 3.2 Inches\nடிஸ்பிலே டிபே TFT Display\nரேசர் கேமரா 5 MP\nபிராண்ட் கேமரா Yes, VGA\nஇன்டெர்னல் மெமரி 240 MB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, microSD, Up to 16 GB\nஒபெரடிங் சிஸ்டம் Symbian OS v9.4\nஅலெர்ட் டிப்ஸ் MP3, Vibration\nபேட்டரி சபாஸிட்டி 1200 mAh\nமியூசிக் பழைய தடவை Up to 30 hrs\nஇன்புட் முறையைத் Touch with Keypad\nசிம் சைஸ் Mini SIM\nசிம் ஒப்டிஒன் Single SIM\n3/5 (1 மதிப்பீடுகள் )\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-19T05:27:58Z", "digest": "sha1:F7ENY6ZULO4VIZ3JOMINSJRHVNIWPQ5P", "length": 6527, "nlines": 111, "source_domain": "madhimugam.com", "title": "லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டார்: மெங் | Madhimugam", "raw_content": "\nசபரிமலையை கலவர பூமியாக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி – பினராயி விஜயன்\nபாலியல் புகார்களை விசாரிக்க விசாரணைக் குழு – மேனகா காந்தி\nசி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்துவதா\nமாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\nலஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டார்: மெங்\nவிதி மீறல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள இண்ட்டர்போல் தலைவர் மெங், லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டதாக சீன அரசு அறிவித்துள்ளது.\nஇண்டர்போல் தலைவராக பணியாற்றி வந்த மெங் ஹாங்வெய், அண்மையில் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தனர். இதைத்தொடர்ந்து, மெங் மாயமாகவில்லை என்றும், அவர் கைது செய்யப்பட்டு சீன அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அந்நாட்டு அரசு பகிரங்கமாக அறிவித்தது.\nஇந்நிலையில், லஞ்சம் வாங்கியதை மெங் ஒப்புக்கொண்டதாகவும், பொது பாதுகாப்புத்துறை துணை அமைச்சரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.\nமுன்னதாக, இண்டர்போல் தலைவர் பதவியை மெங் ராஜினாமா செய்ததாக ஃபிரான்ஸை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இண்ட்டர்போல் பொதுச்செயலகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n1ஆம் எண் புயல் எச்சரிக்கை\nநக்கீரன் கோபால் மீது 124 – A பிரிவின் கீழ் வழக்குப்பதிவு\nஅரபிக் கடல் பகுதிகளில் மீன்பிடித் தடைக்காலம்\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் சதமடித்த வெயில்\nகாரைக்குடி ஆச்சி என பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் செல்லூர் ராஜூ\nசபரிமலையை கலவர பூமியாக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி – பினராயி விஜயன்\nபாலியல் புகார்களை விசாரிக்க விசாரணைக் குழு – மேனகா காந்தி\nசி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்துவதா\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2010/02/", "date_download": "2018-10-19T04:13:57Z", "digest": "sha1:SJCS7EO4JJ5K3A4EYFF6RALRRR4OTAFN", "length": 92744, "nlines": 992, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "February 2010 :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nபிரியாணி தம் போடும் டிப்ஸ்\nபிரியாணி என்ற���லே இஸ்லாமிய‌ர்க‌ளின் க‌ல்யாண‌ பிரியாணி என்றால் அனைவ‌ருக்கும் விருப்ப‌மே.\nநிறைய பேருக்கு இந்த பிரியாணி தம் சந்தேகம் உண்டு இதில் சில டிப்ஸ்கள் கொடுத்து எனக்கு தெரிந்ததை விளக்கி உள்ளேன். இது அனைவருக்கும் பயன் படும் என்று நினைக்கிறேன்.\nம‌ற்ற‌ ச‌மைய‌லை விட‌ இது தான் செய்வ‌து ரொம்ப‌ சுல‌ப‌ம், ஈசியும் கூட‌.\nபிரியாணிக்கு கூட்டு கிரேவி த‌யாரித்து விட்டு. கிரேவி த‌யாரிகும் போதே அரிசியை ஊற‌ போட்டு விட‌வேண்டும்.20 நிமிட‌ம் என்ப‌து போதுமான‌து, அத‌ற்கு அதிகமாக‌ ஊறினாலும் ப‌ர‌வாயில்லை. உலை கொதிக்கும் போது சீக்கிர‌த்தில் எடுத்து விட‌லாம்.\nவ‌டித்து த‌ம் போட்டால் தான் ருசியான‌ பிரியாணி.\nபிரியாணி செய்ய‌ தாளிக்க‌ உலை கொதிக்க‌ என்று இர‌ண்டு ச‌மமான‌ ச‌ட்டி தேவை., சின்ன‌ ச‌ட்டியில் உலை கொதிக்க‌ போட்டால் அரிசி சிக்கி பாதி வெந்து வேகாம‌ல் இருக்கும்.\nத‌ண்ணீர் ந‌ன்றாக‌ கொதிக்கும் போது அரிசியை த‌ட்ட‌வேண்டும்.உட‌னே 7 லிருந்து ப‌த்து நிமிட‌த்திற்குள் முக்கால் பாக‌ம் வெந்து விடும், உட‌னே பெரிய‌ க‌ண் வ‌டிக‌ட்டியில் ஊற்றி க‌ஞ்சியை த‌னியாக‌ எடுத்து வைக்க‌னும்.\nத‌ம் போடும் க‌ருவி த‌னியாக‌ விற்கிற‌து, அது கிடைக்காத‌வ‌ர்க‌ள்.\nக‌ன‌மான‌ தோசைக்க‌ல்லை கேஸ் அடுப்பின் மேல் வைக்க‌லாம்.\nஅரிசி கொதிக்க வைக்க அதே அளவு சட்டி கிடைக்காதவர்கள்.\nஒரே அளவில் இரண்டு சட்டியில் சமமாக கொதிக்கவைத்தும் வடித்து தம் போடலாம்.\nசாதம் ரொம்ப‌ வெந்த‌ பிற‌கு த‌ம் போட்டால் குழைந்து பிரியாணி க‌ளி, க‌ஞ்சியாகி விடும்.\nதம் போடும் முறை (அந்த தம் கிடையாது)\nகேஸ் அடுப்பில் தீயின் தனலை மிக‌ மெல்லிய‌ அள‌வில் வைத்து அத‌ன் மேல் த‌ம் போடும் க‌ருவி (அ) க‌ன‌மான‌ தோசைக‌ல்லை வைத்து அத‌ற்கு மேல் பிரியாணி ச‌ட்டியை வைத்து மூடி போட்டு வ‌டித்த‌ சுடு க‌ஞ்சியை ச‌ட்டியில் மேல் வைத்து 20 நிமிட‌ம் த‌ம்மில் விட‌வும்.\nவெந்த‌தும் எடுத்து ரொம்ப‌ போட்டு கிள‌ற‌க்கூடாது. லேசாக‌ பிர‌ட்டி விட‌வேண்டும்.\nஇது பிரியாணி பதிவில் ரிஷி கேட்ட கேள்வி\n(1. இந்த பாத்திரம் வைத்தாலும் பிரியாணி வெந்து கீழிறக்கும் வரை அடுப்பு சிம்மில் எரிய வேண்டுமா\n2. நேரடியாக அடுப்பில் வைப்பதற்கும் இந்த தம்போடும் கருவியில் வைப்பதற்கும் என்ன வித்தியாசம் நெருப்பு நேரடியாக படாது ஆனால் சூடு ம��்டும் செல்லும் என்று நினைக்கிறேன். சிலர் அகன்ற தண்ணீர் உள்ள பாத்திரத்தின் மேல் பிரியாணி சட்டியை வைக்க சொல்லி தம் போட சொல்லி கேட்டிருக்கிறேன். ஆனாலும் அப்படி செய்தால் பிரியாணி பொல பொலவென ட்ரையாக வருவதில்லை. )\n1. தாளித்த கூட்டு தனியாக முதலே வைத்திருந்தால். அரிசி கொதித்து வடிக்கும் சமையத்தில் சிம்மில் வைத்து சூட்டுபடுத்தி தம்மில் ஏற்றும் போது முழுவதும் 20 நிமிடமும் தீ சிம்மில் எரிய வேண்டும்.\n2. தம் போடும் கருவி அல்லது தோசை தவ்வா வைத்தால் அடிபிடிக்காது.நெருப்பு நேராக படாது.\nசில‌ர் வாய‌க‌ன்ற‌ பாத்திர‌த்தில் த‌ண்ணீரை மேலே வைப்பார்க‌ள். இது த‌ண்ணீர் இல்லை வ‌டித்த‌ சூடான‌ க‌ஞ்சி. அப்ப‌டி இல்லையானால் க‌ன‌மான‌ பாத்திர‌மும் வைக்க‌லாம்.\nசாதம் பொல பொலன்னு வரலை என்றால் நீங்கள் முக்கால் பதத்தில் வடிக்காமல் நல்ல வெந்து வடித்து இருப்பீர்கள்.\nநிறைய சாதம் வைக்கும் போது தம் ஆகிக்கொண்டு இருக்கும் போது பாதியில் எடுத்து கிளறி பிரட்டி விட்டு மீண்டும் வைக்கவும்.\nஅரிசி கொதிக்க வைக்க பெரிய சட்டி இல்லாதவர்கள். கூட்டில் அரிசி ஒன்றுக்கு ஒன்னறை அளவிற்கு தண்ணீரை ஊற்றி கொதிக்கவிட்டு தண்ணீர் வற்றும் போது இதே போல் தீயை சிம்மில் வைத்து புழுங்க விட்டு இரக்கவும்\nஇதே ஹைத்ராபாத் பிரியாணி ஒரு தனி வகை, அதில் வெங்காயத்தை பொரித்து போடுவார்கள், தக்காளி சேர்க்கமாட்டார்கள், தக்காளிக்கு பதில் தயிர் அதிகம் சேர்ப்பார்கள். மற்றும் வாசனை பொருள்கள் அதிகம் இருக்கும்\nகுக்கரில் பிரியாணி வைப்பவர்கள் குறைந்த தனலில் முன்று விசிலில் இரக்கி விடவும்.\nசெட்டி நாடு பிரியாணி வகைகள் மிளகு, தேங்காய் பால், மற்ற மசாலாக்களை எல்லாம் அரைத்து சேர்த்து அப்படியே தண்ணீர் அளந்து ஊற்றி செய்வார்கள்.\nகீழே உள்ள லிங்கில் முன்று வகையான பிரியாணி உள்ளது அதில் குக்கர் முறையும் இருக்கு\nசென்னையில் கல்யாணஙகளில் 10 படி தேக்ஷாவில் தான் செய்வார்கள்,அவர்கள் தம் போட நெருப்பு மூட்டி தான் பிரியாணி செய்வார்கள். அதில் கீழே நெருப்பு எல்லாம் எடுத்து தேக் ஷா மூடியின் மேல் போட்டு விடுவார்கள். மீதி நெருப்பை அடுப்பை சுற்றி போடுவார்கள், அந்த தனலிலேயே வெந்து விடும், நிறைய ஆக்கும் கல்யாண பிரியாணியின் ருசிக்கு ஈடு இனை எதுவுமே இல்லை.\nLabels: டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ், ப��ரியாணி\nமசாலா என்றதும் சமையலுக்கு மசாலா என்று நினைக்க வேண்டாம், எல்லோரும் அஞ்சறை பெட்டி, கொத்து பரோட்டா, டிரெங்கு பெட்டி என்று போடும் போது சரி நாமும் போடுவோமே. இது ஸாதிகா அக்கா ஜலீ நீங்களும் ஒரு கொத்து பரோட்டா போடுங்கள் என்று சொன்னதால் போட்டது. ஆனால் எப்படி தான் எல்லோரும் மொக்கை பதிவு, அஞ்சறை பெட்டி, கவுஜை எல்லாம் போடுகிறீர்களோ. சமையல் குறிப்பு, டிப்ஸ் என்றால் உடனே பத்து நிமிடத்தில் போட்டு விடலாம் போல ஆனால் இந்த பதிவு போடுவது எனக்கு ரொம்ப யோசிக்க வேண்டியதா போச்சு\nஇப்ப துபாயிலும் அங்காங்கே முகமூடி கொள்ளை காரர்கள் ஆட்டம் தாங்க முடியல உஷாராக இருக்கனும்.\nஇத்தனை வருடமா சாமான் வாங்கி வரும் குராசரி ஷாப்பில், கிராசரியில் கெஷ் கவுட்ண்டரில் இருப்பவரை , இரண்டு வாரம் முன் இரண்டு பளுச்சி கார மூகமூடிகாரார்கள் , கத்தியால் அவரை கையில் கிழித்து விட்டு காசு 5,000 திர்ஹம்ஸ் எடுத்து கொண்டு போய் விட்டார்கள்.\nவீட்டில் கூட கேஸ், பேப்பர், லான்ட்ரி,தண்ணீர் கொண்டு வருகிறவர்கள் வந்தால் ரொம்ப உஷாராக பார்த்து கதவை திறக்கனும்.\nஒரு பையன் பேனா விற்கிறென்னு வந்தான் ஒரு பேனா 10 திர்ஹம் என்றார், பேனாவ யார் காசு கொடுத்து வாங்குவார்கள். வேண்டாம் என்றேன். காலையில் இருந்து விற்கிறேன் ஒரு பேனாவும் விற்கல ஒன்று வாங்கி கொள்ளுங்கள். என்றான் பேனா வேண்டாம் என்றேன். உடனே ரொம்ப கெஞ்ச‌ ஆரம்பித்து விட்டான், காலையில் இருந்து ஒன்றுமே சாப்பிடல அப்படின்னு சொன்னதும் 10 திர்ஹம் எடுத்து கொடுத்தேன். உடனே ஆள் எஸ்கேப், பேனா கொடுக்கல. எல்லாம் திட்டினாங்க லூஸா நீங்க பேனாவாவது வாங்கி கொள்ள வேண்டியது தானே என்று, என் நினைப்பெல்லாம் இவ்வளவு சின்ன பையன் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருக்கானே என்று ஒரு நிமிடம் யோசிப்பதற்குள். அவன் போய் விட்டான்.\nஅடுத்து இரண்டு வாரம் கழித்து அதே போல் வேறு ஒருவர் கோட் சூட் போட்டு கொண்டு ஒரு பெட்டியுடன் வந்தார், நேர பெட்டிய தூக்கி கொண்டு நுழைந்தார் நானும் சேல்ஸ் க்காக வந்து இருக்கிறார் என்று நினைத்தேன். ஒரு பேனாவை நீட்டி 10 திர்ஹம் என்றார், ஆஹா இப்ப ஏமாற கூடாது உஷாராகிடனும் என்று வேண்டாம் என்றேன்.\nஇப்ப துபாயில் கோட்டு சூட்டு போட்டு கொண்டு பிச்சை எடுக்கிறார்கள் அதை நினைத்தால் கடுப்பாக இருக்கிறது. விசாரித்தா ஓன்னு அழறார் காசு கேட்டு.\nகண்டிப்பா வேண்டாம் என்று சொல்லி போக சொல்லிட்டேன்.\nஇப்படி பேனாவை தூக்கி கொண்டு குரூப்பா கிளம்பிட்டாங்க போல\nவருஷ வருஷம் ஷாப்பிங் பெஸ்டிவல் வந்த போக முடியாமல் போய் விடும், இருக்கிற டிராபிக்க நினைத்தாலே போகப்பிடிககது. போன வருடம் போய் விட்டு மாப்பிள்ளை ஊர்வலத்தைவிட மோசமா வண்டி நகர்ந்தது ஆகையால் உள்ளே போகாமல் வீடு திரும்பியாச்சு.\nஇந்த முறை மாமானார் மாமியார் வந்து இருந்ததால் அவர்களை கூப்பிட்டு போய் காண்பிக்கனும் என்று போனோம்.அவர்களுக்கு நடக்க கஷ்டமாக இருந்ததால், அங்கு உள்ள ரிக்ஷாவில் அவர்களை சாக்கிட்டு எல்லோரும். ஏறி ஒரு ரவுண்டு அடிச்சாச்சு, முன்பு சென்னையில் ரிக்ஷா தான், அதில் போகும் பொது ஊர்வலம் மாதிரி இருக்கும்.\nஅதுவும் ரொம்ப சுற்றி பார்க்க முடியல, சில நாடுகள் வரை சரி உள்ளேவாவது நுழைந்தோமே என்று ஒரு திருப்தி அங்கு என்ன சுற்றி பார்க்கவா வருகிறார்கள். எங்கு பார்த்தாலும் அவரவர் நாட்டு சாப்பாடு முக்கை துளைத்து கொண்டு இருக்கு.\nஇந்த அரபி பெண்கள் அபாயா போடுவது துபாய கூட்டி பெருக்க போல எவ எவன் துப்பிவைத்ததெல்லாம் அப்படியே பெருக்கி கொண்டு போகிறார்கள். பெரிய ஷாப்பிங் மாலில் துத்தமாக துடைத்து கொண்டே இருப்பார்கள் அங்க பெருக்குவது ஒகே, இங்க ஷாப்பிங் பெஸ்டிவலில் ஐய்யோ பார்க்க சகிக்கல, கொஞ்சம் சரியான அளவில் தைத்து போடலாம். அவர்கள் உயரத்தை விட 5\" அதிகமாக பெருக்கி கொண்டு போகுது.\nமுதல் எரிச்சல் டெலிபோன் பேசிக்கொண்டு இருக்கும் போது எதிரில் உள்ளவரின் சைகை சரியான எரிச்சலை அடையவைக்கும்.\nஅதே போல் யார் மேல கோபம் இருந்தா என்ன எதிர் முனையில் பேசிக்கொண்டு இருப்பவர்கள். காது ஜவ்வு கிழியும் அளவிற்கு போன பட்டாருன்னு வைப்பது செம்ம எரிச்சல்.\nஎன் பையன் உண்மை பேசுவதில் காந்திஜி வீட்டுக்கு பக்கத்து வீடுன்னு சொல்லலாம். என்னதான் காந்திய போல உண்மை பேசினாலும், சென்னையில் கம்பியுட்டரில் உட்காரும் போது ஒரு பிளெயின் கிளாஸ் போட்டு கொள்ள சொன்னார் டாக்டர் அங்கு போய் காந்திஜி போட்டரே அதே மாதிரி பிரேம் இருக்கான்னு கேட்கிறான். டேய் ஏன் அவர் போட்டமாதிரி கேட்கிற எல்லாம் கிண்டல் பண்ண போறாங்க என்றேன், யார் கிண்டல் பண்ணாலும் எனக்கு கவலை இல்லை என்றான். அதை கேட்டு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.\nஎன் கணவரின் தங்கை விசிட்டில் வந்திருந்த போது, தினம் எங்க வீடுக்கு வந்து விட்டு இரவு அவங்க கணவ‌ர் கார்ஸில் வேலை பார்த்தார் வந்ததும் போவாங்க, வர 11 மனிக்கு மேல் ஆகும்,. அப்ப நாங்க‌ வரை எல்லாம் ஒரே அறையில் படுத்து கொண்டு லைட்டும் ஆஃப் பண்ணியாச்சு, எனக்கு சின்ன சத்தம் வந்தாலும் பிடிகாது. காலண்டர் ச‌ரக் சரக் சத்தம் இருட்டில் கண்ணை மூடி கொண்டே எழுந்தேன், லைட்ட போட்டு , பெட்டுகு கீழ் இருக்கும் மாஸ்கிங் டேப், கத்திரி கோல் எடுத்து கொண்டு பெட்டு மேலே ஏறி நின்றேன், ஹஸ் உடைய தங்கை அண்ணனை தான் தூக்கத்தில் வெட்ட போறேன் என்று கதறி கொண்டு இருகிறார் நான் துக்க கலக்கத்தில் எதையும் கவனிக்கல. பெட்டு மேலே இருக்கும் காலண்டரில் கத்த்ரியால் மாஸ்கிங் டேப்பை வெட்டி ஒட்டிட்டு படுத்துட்டேன், காலையில் எழுந்து என் நாத்தானார் நான் கத்த கத்த நீங்க ஒன்றுமே சொல்லல , நடந்ததை சொனனர், நான் சொன்னேன், முழித்து விட்டால் மறுபடி தூக்கத்தை பிடிப்பது கஷ்டம் அதான் போய் படுத்து விட்டேன் என்றேன். அது இன்னும் சொல்லி சொல்லி சிரிப்பார்கள்.\nசமீப காலமாக பரவி வரும் கேன்சருக்கு ஒரு தீர்வு கிடைக்கனும்.என் குடும்பத்தில் ஒருவருக்கு கேன்சர் ஏற்பட்டதில் இருந்து நான் சந்திக்கும் நபர்கள், என் சுற்றி உள்ளவர்கள் எங்கு பார்த்தாலும் கேன்சர், இது எனக்கு மிகவும் மனவருத்ததை தருகிறது. அந்த கொடிய நோய் யாருக்கும் வரக்கூடாது என்று ஆண்டவனை பிராத்திக்கிறேன்.\nதம்பி கல்யாணத்துக்கு, என் தங்கைகள், மற்றும் தங்கை குழந்தைகளுடன் ஷாப்பிங் போன போது இரண்டு தங்கையின் குழந்தைகள் காக்ரா சோளி எடுத்து கொண்டு ட்ரையல் பார்க்க போனார்கள். ரொம்ப நேரம் ஆகியும் இருவரையும் காணும், வெளியில் கீவில் லைனா நிறைய பெண்களும் குழந்தைகளும் நின்று கொண்டிருந்தார்கள், நான் போய் கதவை தட்டினேன், இரண்டும் வெளியில் கெக்கே புக்கேன்னு சிரித்து கொண்டேவருகிறார்கள். என்ன ஏன் லேட்டு என்றேன். உள்ளே நாலா பக்கமும் கண்ணாடி அதான் இரண்டு பேரும் ஸ்கூல் டே பங்ஷனில் ஆட இருக்கும் டான்ஸை உள்ளே ஆடி பார்த்துட்டு வந்தோம் என்று சொன்னார்கள்,அடப்பாவிகளா வெளியில் இத்தனை பேர் வெயிட் பண்றாங்க, என்று எல்லாம் சிரித்தோம்.\nஅதே போல் நான்கு வருடம் முன் கொழுந்தன் கல்யாணம் முடிந்து ஹாலில�� எல்லோரும் மாமியார்,மாமனார், நாத்தார்கள் அவர்கள் குழந்தைகள் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது என் பையன் இப்ப சாச்சாக்கு கல்யாணம் முடிந்து விட்டது அடுத்து யாருக்கு கல்யாணம் நடக்கும் என்றான், மொய்தீன்,அனஸ்,ஜாபில்,சித்திக்,ஹகீம்,... பத்து பேர சொல்லிட்டு அப்பரன் ஹனிப் என்றது வாயெல்லாம் பல்லு தான்,, அப்ப எனக்கு எந்த பொண்ணு என்று கேட்டான், இப்படி பார்த்து விட்டு இருக்கிறதிலேயே சின்னவள் குடுமியுடன் உட்கார்ந்து சாப்பிட்டு கொன்டு இருந்தாள், இதோ இவ இருக்காளே இவள வேண்டுமான பொண்ணா வைத்து கொள்ளலாம் என்று உடனே அவள் சிரிச்சிக்கிட்டே ஐய்யோ நான் மாட்டே பா இப்பதான் நான் ஸ்கூல் சேர்ந்தேன் எக்ஜாம் இருக்கு மிச்(ஸ்) திட்டுவாங்க என்றாள், அந்த பொண்ணு அன்று சொன்னதை நினைத்து அப்ப‌ அப்ப‌ சிரிப்ப‌துண்டு.\nரொம்ப‌ இன்ரெஸ்டா சமைத்து தாளிக்கும் நேர‌ம் பைய‌ன் ம‌ம்மி , ம‌ம்மி சீக்கிர‌ம் வாங்க‌ நானும் கீழே விழுந்துட்டான் போல‌ அப்ப‌டியே அடுப்ப‌ ஆஃப் ப‌ண்ணி விட்டு ஓடி போய் பார்த்தா, என்னுடைய‌ இர‌ண்டு ட‌வ‌லில் ஒரு ட‌வ‌லை காணும். எங்கே வ‌ச்சீங்க‌...இல்லை இந்த‌ டீ ஷ‌ர்ட் போட‌வா, அந்த‌ டீ ஷ‌ர்ட் போட‌வா என்று கேட்கும் போது வ‌ருமே கோப‌ம்...\nமீலாது ஸ்பெஷல் மட்டன் சப்ஜி பிரியாணி\nபாசுமதி அரிசி - ஒரு கிலோ ( ஐந்து டம்ளர் , 5 ஆழாக்கு)\nமட்டன் - முக்கால் கிலோ\nஉருளை 150, கேரட் 100, பீன்ஸ் 50, - அரை கிலோ\nவெங்காயம் - அரை கிலோ (நீள வாக்கில் அரிந்து கொள்ளவும்)\nதக்காளி - அரை கிலோ (நீள வாக்கில் அரிந்து கொள்ளவும்)\nதயிர் - 175 மில்லி (முக்கால் டம்ளர்)\nஎண்ணை - 225 மில்லி (ஒன்னே கால் டம்ளர்\nநெய் - முன்று தேக்கரண்டி\nகொத்து மல்லி தழை - அரை கட்டு\nபுதினா - கால் கட்டு\nபச்ச மிளகாய் - ஆறு (இரண்டாக ஒடித்து கொள்ளவும்)\nரெட் கலர் பொடி - கால் தேக்கரண்டி\nஎலுமிச்சை - ஒரு பழம்\nபட்டை - இரண்டு அங்குலம் ஒன்று\nபிரிஞ்சி இலை - இரண்டு\nஷா ஜீரா - ஒரு தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - ஐந்து மேசை கரண்டி குவியலாக\nமிளகாய் தூள் - 2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\n1. தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக வைக்கவும்.\n2. சட்டியை காயவைத்து எண்ணையை அளந்து ஊற்றவும்.பட்டை, பிரிஞ்சி இலை, ஷா ஜீரா, ஏலம் கிராம்பு எல்லாம் போட்டு வெடிய விடவும்.\n3.நீளமாக அரிந்த வெங்காயத்தை போட்டு வதக்க��ும்.\n4. வெங்காயம் சுருண்டவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி நன்கு வாடை போய் கலர் மாறும் வரை வதக்கனும், இல்லை சிம்மில் கூட ஐந்து நிமிடம் வைக்கலாம்.\n5.அடுத்து கொத்து மல்லி தழை புதினாவை போட்டு வதக்கி ஒரு நிமிடம் விடவும்.\n6.தக்காளி அரிந்து போட்டு , பச்ச மிளகாயை இரண்டாக ஒடித்து போடவும்.\n7.தக்காளியை மூடி போட்டு நன்கு மடங்க விட வேண்டும்.\n8.அடுத்து மட்டனை போட்டு வதக்கவும்.\n9.. மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தூள் போட்டு நன்கு வதக்கி ஐந்து நிமிடம் விடவும்.\n10.அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும்\n11. அடுத்து கேரட்,உருளை, பட்டானியை சேர்த்து வதக்கவும்.\n12.பிறகு தயிரை கலக்கி சேர்க்கவும்.\n13. பாதி எலுமிச்சை சாறு பிழிந்து விடவும்.\n14. கிளறி மூடி போட்டு நன்கு கூட்டு கிரிப்பாகி மட்டன், காய்களை வேக விடவும்\n16.நல்ல தீயை குறைத்து வைத்து 20 நிமிடம் வேக விடவும். இடையில் இரு முறை எடுத்து கிளறி விடவும்.\n17. இப்போது பிரியாணி கூட்டு ரெடி எண்ணை மேலே தெளிந்து வரும். எவ்வளவுக்கு எவ்வள்வு சிம்மில் வைத்து செய்கிறீர்கலோ அவ்வள்வு அடி பிடிக்காம இருக்கும்.\nஒரு பெரிய வாயகன்ற சட்டியில் முக்கால் பாக தண்ணீர் வைத்து கொதிக்க விட்டு அதில் சிறிது கொத்துமல்லி புதினாவை போடவும்.கொதி வந்ததும் அரிசியை அரிசியை தட்டி உப்பு சேர்த்து கிளறி விடவும்.\n19. முக்கால் பாகம் வெந்ததும் அடுப்பை அனைக்கவும்.\n20.ஒரு பெரிய கண் வடிகட்டியில் அரிசியை வடிக்கவும்.\n22.அடுப்பை ஏற்றி தீயை சிம்மில் வைத்து அதன் மேல் தம் போடும் கருவியை வைக்கவும்.\n23.இப்போது மட்டன் கூட்டு உள்ள சட்டியை ஏற்றி அதில் வடித்த அரிசியை தட்டவும்.\n25.அரை பழ எலுமிச்சை சாற்றில் சிறிது ரெட் கலர் பொடி, மற்றும் கால் டம்ளர் வடித்த சூடான கஞ்சியை சேர்த்து சாதத்தின் மேல் வட்ட வடிவமாக ஊற்றவும்.\n26.மூடி போட்டு வடித்த சூடான கஞ்சியை அதன் மேல் ஏற்றி 20 நிமிடம் தம்மில் விடவும்.\n27.நன்கு அடியில் இருந்து மேல் வரை சாதத்தை மிலாய்க்கவும்(பிறட்டவும்).\n28 சுவையான பிரியாணி ரெடி.\n29.சுவையாண மீலாது ஸ்பெஷல் மட்டன் சப்ஜி பிரியாணி ரெ\nஇது மீலாது விஷாவில் (நபிகள் பிறந்த நாளையொட்டி) முன்பு 20 வருடம் முன் இப்ப ஓதுகிறார்களா இல்லையான்னு தெரியல.ஒவ்வொரு தெருவில் உள்ளவர்களும் ஒன்று சேர்ந்து மவுலூது ஓதி (அவர் புகழ் பாடி) எல்லோருக்கும் ஒரு தொன்னையில் விளம்புவர்கள். அப்போது சாப்பிட்ட‌ பிரியாணி இந்த டேஸ்டில் தான் இருக்கும்.\nஇது சாதராணமா அடிக்கடி வீட்டில் செய்வது தான்,அப்போது சாப்பிட்ட‌ பிரியாணி இந்த டேஸ்டில் தான் இருக்கும். ஆகையால் இதில் மீலாது ஸ்பெஷ‌ல் பிரியாணி என்று கொடுத்துள்ளேன். இதை ஏற்க‌ன‌வே போன‌ வ‌ருட‌ம் த‌மிழ் குடும்ப‌த்திலும் கொடுத்துள்ளேன்.\nஇது இஸ்லாமிய இல்லங்களில் தயாரிக்கும் பல வகை பிரியாணியில் இதுவும் ஒரு வகை, இது வடித்து தம் போடுவது.\nஅதே அளவு சட்டி இல்லாதவர்கள் அரிசி ஒரு பங்கிற்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றி கொதிக்கவிட்டு அரிசியை அப்படியே அதில் சேர்த்து இதே போல் தம் போடவும்.\nஇதை சிக்கனிலும் செய்யலாம், சிக்கனில் செய்யும் போது ரொம்ப நேரம் வேகவிடதேவையில்லை இல்லை என்றால் கரைந்து எலும்பு தான் தேரும். இதற்கு அரைகிலோ மட்டன் கூட போதுமானது.\nஇதற்கு தொட்டு கொள்ள தால்சா கட்டியாக செய்தது, எண்ணை கத்திரிக்காய், தயிர் சட்னி,போன்றவை ஆகும்.\nஅதில் செய்யும் ஸ்வீட் மிட்டாகானா (அ) கேசரி) வீட்டில் நாம் நமக்கு பிடித்த தக்காளி ஹல்வா, கேரட் ஹல்வா,பீட்ரூட் ஹல்வா, பீர்னி, ஷீர் குருமா,இதில் ஏதாவது ஒன்றை செய்து கொள்ளலாம்\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையல்\nLabels: அசைவம், இஸ்லாமிய இல்ல சமையல், சாதம் வகைகள், பிரியாணி, மட்டன்\nஇலவச யோகா கற்று கொள்ள‌னுமா\nதுபாயில் டேராவில் உள்ள Abra Camel Park kil யோகா இலவசமாக கற்று கொடுக்கிறார்கள்.\nயாருக்கெல்லாம் யோகா செய்ய விருப்பம் இருக்கோ அவர்கள். காலை (4.30 லிருந்து 5.30 வரையில்) இரவு 7.30 யிலிருந்து 8.30 வரை சொல்லி கொடுக்கிறார்கள்.\nஇதே காசு கொடுத்து செய்யனும் என்றால் மாதத்திற்கு 500 திர்ஹம் ஆகும்.\nDeira bazar area சுற்றி இருப்பவர்கள் போய் யோக செய்து பயனடைந்து கொள்ளூங்கள்.\nபத்து நிமிடம் படுத்து ரெஸ்ட் எடுக்கிற யோகாவும் இருக்காம்,போகிறவர்கள் ஒரு பாய் தலையனை கண்டிப்பா கொண்டு போங்க. குளிரா இருப்பதால் தலைக்கு கேப், மஃப்ளரும் எடுத்து போங்க.\nஇதே காசு கொடுத்து செய்யனும் என்றால் மாதத்திற்கு 500 திர்ஹம் ஆகும்.\nDeira bazar area சுற்றி இருப்பவர்கள் போய் யோக செய்து பயனடைந்து கொள்ளூங்கள்\nவாங்க கொஞ்சம் சிரிக்கலாம். அப்படியே அழகு குழந்தைகளை பார்த்து ரசிக்கலாம். கவலையை மறக்கலாம்\nஆஹா ஏசியே தேவையில்லை, இங்கேயே ஒளிஞ்சிக்காலம் போல இருக்கே. அம்மா சாக்லேட் எங்கே ஒளிச்சு வைத்து இருக்காங்க\nஅக்கார வடிசல் - sweet pongal\n//இது நிறைய‌ பேருக்கு ம‌ற‌ந்து போன‌ ஐய‌ர் ஆத்து வ‌டிச‌ல், ச‌ர்க்க‌ரை பொங்க‌ல் போல் தான் கொஞ்ச‌ம் வித்தியாச‌ம்.\nஇந்த‌ குறிப்பு முன்பே பொங்க‌ல் அன்று போட்டேன், தெரியாம‌ல் டெலிட் ஆகிவிட்டது , ம‌ற்ற‌ குறிப்புக‌ளை விட‌ இத‌ற்கு தான் நிறைய‌ க‌ருத்துக‌க்ள் வ‌ந்திருந்த‌து, நிறைய ஓட்டுக்க‌ளும் கிடைத்திருந்த‌து, டெம்லேட் மாற்றும் போது டெலிட் ஆகிவிட்ட‌து, ஆகையால் ம‌றுப‌டி போட்டுள்ளேன்.\nபச்சரிசி = ஒரு கப்\nவெல்லம் = அரை கப்\nகடலை பருப்பு = ஒரு மேசை கரண்டி\nபச்சபருப்பு = கால் கப்\nஏலக்காய் பொடி = அரை தேக்கரண்டி\nபால் = அரை கப்\nதண்ணீர் = இரண்டு கப்\nதேன் = ஒரு குழி கரண்டி\nமுந்திரி, பாதம், பிஸ்தா = பொடியாக அரிந்தது முன்று மேசை கரண்டி\nகிஸ்மிஸ் பழம் = 10\nநெய் = முன்று மேசை கரண்டி\n1. அரிசி பருப்பு வகைகளை களைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும். வெல்லத்தை ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்து முக்கால் பதம் பாகு வரும் போது அதில் உள்ள மண்ணை வடிக்கவும். பாலை காய்ச்சி ஆறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து குக்கரில் ஒரு மேசை கரண்டி நெய் சேர்த்து வதக்கவும்.\n2.பால்+ வெல்லம் தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும்.\n3.முக்கால் பாகம் வெல்லம் தண்ணீரை வற்ற விடவும்\n4.ஒரு பாத்திரத்தில் நட்ஸ் வகைகளை நெயில் வறுக்கவும்\n5.வறுத்த நட்ஸ் வகைகளை குக்கரில் சேர்க்கவும்\n6. குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் முன்றாவது விசிலில் அடுப்பை அனைக்கவும். தேன் கடைசியாக சேர்த்து கிளற வேண்டும்.\nஒரு கப் அரிசிக்கு முக்கால் கப் வெல்லம் தேவைப்படும், இதில் தேன் சேர்ப்ப‌தால் அரை கப் போட்டுள்ளேன். நட்ஸ் வகைகள் அவரவர் விருப்பம். வெரும் முந்திரி, கிஸ்மிஸ் பழம் கூட போடலாம்.வேர்கடலையும் வருத்து போடலாம்.நெய் = இதற்கு முன்று குழிகரண்டி தேவைப்படும் நான் முன்று மேசை கரண்டி தான் போட்டுள்ளேன்.\nஇதில் படம் 1 நல்ல குழைவாக இருக்கு,படம் 2 கொஞ்சம் நெத்துன்னு இருக்கு தண்ணீர் அளவு ஒன்றுக்கு இரண்டு இரண்டரை அளவு வைத்து நன்கு கொதிக்க விட்டு குக்கர் வெயிட் போட்டு ஆப் செய்ததும் சிறிது நேரம் கழித்து திறந்தால் சரியாக இருக்கும்.\nஇனிப்பு சுல்லுன்னு அதிகம் தேவைபடுபவர்கள், வெல்லத்தை கொஞ்சம்அதிகமாக போட்டுகொள்ளலாம். இதில் அரை கப் வெல்லமும், தேனும் போட்டுள்ளேன்\nவெண் பொங்கலை இங்கு சென்று பார்த்து கொள்ளலாம்.\nகாதில் ப‌ட்ஸ் ம‌ற்றும் கொண்டை ஊசி போடுவ‌தால் ஆப‌த்து\nகாதில் தண்ணீர் நின்றால், காதில் கிச்சு கிச்சு வந்தால் பட்ஸ் அல்லது கொண்டை ஊசி, ஹேர் கிளிப் போட்டு குடையாதீர்கள். இது பெரும் ஆபத்தில் கொண்டு போய் விடும்.\nகாதில் த‌ண்ணீர் நிற்கிற‌து என்று எல்லோரும் காதில் ப‌ட்ஸை போட்டு கிளீன் செய்வ‌தால் உள்ள‌ சின்ன‌ செவிப்ப‌ரை கிழிந்து இறைச்ச‌ல் ஏற்ப‌டுகிற‌து.காது இறைச்ச‌ல் என்றால் அது காதினுள் க‌ட‌லின் ஓசை போல் ச‌த்த‌ம் வ‌ரும்.\nஇந்த‌ இறைச்ச‌ல் நாளைடைவில் அதிக‌மாகி காதின் பின்புற‌ம் உள்ள‌ ந‌ர‌ம்பு வ‌லிக்க‌ ஆர‌ம்பிக்கும்.\nகாதில் பட்ஸ் போட போட அப்படிமெய் மறந்து துக்கம் கூட வரும்.\nசுகமா போட போட நல்ல இருப்பதால் எல்லோரும் இதை தான் பயன் படுத்துகிறார்கள்.\nஅதுவும் இரண்டு முன்று பிள்ளைகள் இருக்கும் இடத்தில் காதை குடைந்தால், கை தவறி அவர்கள் கையில் பட்டு விட்டால் உடனே பட்ஸ் அல்லது ஹேர்பின் காதின் உள்ளே போய் குத்தி இரத்தமும் வரும்.\nபிற‌ந்த‌ குழ‌ந்தைக‌ளுக்கு மெல்லிய‌ காட்ட‌ன் துணியை கையில் வைத்து சுருட்டி அத‌ன் மூல‌ம் துடைத்து எடுங்க‌ள்.அவ‌ர்க‌ள் வ‌ள‌ர்ந்த‌தும் அவ‌ர்க‌ள் சுண்டு விர‌லால் மெல்லிய‌ ட‌வ‌ல் அல்ல‌து ம‌ல் துணி மூல‌ம் துடைக்க‌ க‌ற்று கொடுத்து பழ‌குங்க‌ள்.\nபெரிய‌ பிள்ளைக‌ளுக்கும் இதை ப‌ற்றி எடுத்து சொல்லி க‌வ‌ன‌மாக‌ இருக்க‌ சொல்ல‌னும்.\nஇத‌னால் கேட்கும் திறனையும் இழ‌க்க வேண்டி வ‌ரும்.உள்ளே சீழ் கோர்த்து த‌லை முழுவ‌தும் வ‌லி ஏற்ப‌ட்டு ஆப்ரேஷ‌ன் ப‌ண்ணும் நிலை ஏற்ப‌டும்.\nஇது போல் என‌க்கு தெரிந்த‌ ஒரு ப‌த்து பேருக்கு இருக்கு.அதில் முன்று பேர் ஆப்ரேஷ‌ன் செய்துள்ளார்க‌ள். காதில் சின்ன‌ ஜ‌வ் என்ப‌தால் க‌ண், மூளை, ந‌ர‌ம்புக‌ள் எல்லாம் பாதிக்க‌ ப‌டும்.\nஆப்ரேஷ‌ன் செய்து கொண்ட நபர் கோமா ஸ்டேஜில் போய் மீண்டு வ‌ந்தார், ம‌ற்றொருவ‌ர் நாள் முழுவ‌து ம‌ய‌க்க‌த்தில் இருந்து உயிர் பிழைத்தார். இல்லை இத‌ற்கு ப‌ய‌ந்து அப்ப‌டியே க‌வ‌னிக்காம‌ல் விட்டு விட்டால் அது கேன்ச‌ராக‌ கூட‌ மாறும்.\nஆகையால் ஷ‌வ‌ரில் குளிக்கும் போது க‌ட‌லில் குளிக்கும் போது ம‌ழையில் ந‌னையும் போது காதினுள் த‌ண்ணீர் சென்றால் அதை ப‌ட்ஸ் போட்டு குடையாதீர்க‌ள்.\nகாதிலுள் த‌ண்ணீரை துடைக்க‌ உங்க‌ள் சுண்டுவிரலை ஒரு மெல்லிய‌ காட்ட‌ன் துணி கொண்டு சுற்றி துடைத்து எடுங்க‌ள்.\nஅடிக்க‌டி இந்த‌ பிராப்ள‌ம் வ‌ருகிற‌வ‌ர்க‌ள்,இர‌ண்டு காதிலும் ப‌ஞ்சை அடைத்து வைத்து குளிக்க‌லாம்.இப்ப‌டி காதிலுள் த‌ண்ணீர் செல்வ‌தால் சைன‌ஸ் பிர‌ப்ளம் கூட‌ வ‌ரலாம்.\nநான் சொன்ன‌ ப‌த்து பேரில் முன்று பேருக்கு தான் ஆப்ரேஷ‌ன் முடிந்துள்ள‌து, இன்னும் முன்று பேருக்கு காது ச‌ரி வ‌ர‌ கேட்க‌வில்லை, மீதி பேர் இதெல்லாம் கேள்வி ப‌ட்டு கொண்டு டாக்ட‌ரிட‌ம் செல்ல‌ ப‌ய‌ந்து கொண்டு இருக்கிறார்க‌ள்.\nகாதில் ஏதாவது பிராப்ளம் என்றால் உடனே மருத்துவரை அனுகி ஆவன செய்யுஙங்கள்.\nமீதி தகவல்களை வேலன் சாரின் பதிவான பட்ஸ் எனும் பயங்கரவாதி யை படித்து தெரிந்து கொள்ளுங்கள்\nLabels: அபாய‌ம், டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்\nஜோவர் ஆட்டா தோக்ளா - jowar atta dhokla\nதோக்ளா இது குஜாரத்தி அயிட்டம்,வெரும் கடலைமாவில் தயிர் சேர்த்து செய்வது ஒரு விதம், மற்றொன்று ரவை அரிசி மாவில் தயிர் சேர்க்காமல் செய்வது மற்றொரு விதம், ரொம்ப நாளா இத செய்து பார்க்கனும் என்று செய்து பார்த்தாச்சு.\nஇது இட்லி தோசை , பூரி கிழங்கு,பொங்கல் வடை சாப்பிடுவர்கள் வாய்க்கு இது பிடிக்காது.\nமோர்களி, மோர் ரசம், தயிர் சம்பந்தப்பட்ட உணவு சாப்பிடுபவகளுக்கு இது ரொம்ப பிடிக்கும்.\nஇது நம்மூர் இட்லி, அல்லது உப்புமா போல் தான்.\nஜோவர் ஆட்டா + கோதுமை மாவு = முன்று மேசைகரண்டி\nகடலைமாவு = இரண்டு தேக்கரண்டி\nரவை = இரண்டு தேக்கரண்டி\nமஞ்சள் பொடி = இரண்டு சிட்டிக்கை\nதயிர் = இரண்டு மேசை கரண்டி\nதண்ணீர் = இரண்டு மேசை கரண்டி\nஇஞ்சி துருவல் = அரை தேக்கரண்டி\nஎலுமிச்சை சாறு = அரை தேக்கரண்டி\nகொத்து மல்லி தழை பொடியாக அரிந்தது = ஒரு தேக்கரண்டி\nஎண்ணை (நல்லெண்ணை) = ஒரு தேக்கரண்டி\nஎண்ணை = ஒரு தேக்கரண்டி\nகடுகு = கால் தேக்கரண்டி\nபெருங்காயப்பொடி = ஒரு சிட்டிக்கை\nகருவேப்பிலை = 5 ஆர்க்\nஜோவர் ஆட்டா+கோதுமை மாவு,கடலை மாவு,ரவை,உப்பு, மஞ்சள் பொடி, தயிர், தண்ணீர் எல்லாவற்றையும் கலக்கி ஊறவைக்கவும். ( நான் இதை இரவே ஊறவைத்து விட்டேன்).\nகாலையில் லெமன் சாறு, கொத்துமல்லி தழை,வெங்காயம்,இஞ்சி துருவல் , எண்ணை சேர்த்து கலக்கி ஒரு சதுர வடிவ டிபனில் வைத்து இட்லி பானையில் வைத்து அவிக்கவும்.\nசிறிது துண்டு போட வரும் போது கியுபுகளா�� கட் செய்யவும்.\nதனியாக வானலியில் எண்ணை,கடுகு,பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து இந்த தோக்ளாக்களை போட்டு பிரட்டி எடுக்கவும்.\nதொட்டு கொள்ள கெட்சப் நல்ல இருக்கும், புதினா துவையலும் சூப்பராக இருக்கும்.\n//டயட்டில் உள்ளவர்களுக்கு நல்ல டிஷ் இது, டயட்டில் இல்லாதவர்கள், இதில் எண்ணைக்கு பதில் நெய் விட்டு கொள்ளலாம், ஒரு மேசை கரண்டி தேங்காய் துருவல் சேர்த்தாலும் சுவை அமோகமாக இருக்கும்.//\nLabels: என் கண்டுபிடிப்பு, சைவம், டிபன் அயிட்டம், ஜோவர் ஆட்டா தோக்ளா\nஎல்லோரும் இட்லிக்கு தான் வடகறி வைத்து சாப்பிடுவார்கள் ஆனால் எனக்கு தோசைக்கு தொட்டுக்கொள்ள ரொம்ப பிடிக்கும்.\nதோசை மாவு = தோசை சுட தேவையான அளவு\nகடலை பருப்பு = அரை கப்\nஇஞ்சி = ஒரு துண்டு\nபூண்டு = ஒரு துண்டு\nவெங்காய‌ம் = ஒன்று (பொடியாக அரிந்தது)\nப‌ச்ச‌மிள‌காய் = ஒன்று (பொடியாக‌ அரிந்த‌து)\nஎண்ணை = இர‌ண்டு தேக்க‌ர‌ண்டி\nப‌ட்டை = ஒன்று சிறியது\nவெங்காய‌ம் = 3 பொடியாக‌ அரிந்தது\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் = அரை தேக்கரண்டி\nக‌ர‌ம் ம‌சாலா தூள் = கால் தேக்க‌ர‌ண்டி (ப‌ட்டை,கிராம்பு,ஏல‌ம் தூள்)\nத‌க்காளி = அரை ப‌ழம்\nதனியா தூள் (கொத்துமல்லி தூள்) = ஒரு தேக்கரண்டி\nமஞ்சள் தூள் = கால் தேக்கரண்டிஉப்பு தேவைக்கு\nகடலை பருப்பை அரைமணி நேரம் ஊறவைத்து அத்துடன் உப்பு, இஞ்சி,பூண்டு,சோம்பு சேர்த்து அரைத்து வெங்காயம் பச்ச மிளகாயை பொடியாக அரிந்து சேர்த்து வடைகளாக சுட்டு வைக்கவும்.\nதாளிக்க கொடுத்துள்ள பொருட்களை (எண்ணை+ பட்டை+சோம்பு, வெங்காயம், கருவேப்பிலை மசாலாக்களை (தனியாத்தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைத்து ஊற்றி மேலும் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி தீயின் தனலை சிம்மில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.\n10 நிமிடம் போதுமானது வடைகளை உதிர்த்து சேர்த்து கரம் மசாலா தூவி மேலும் முன்று நிமிடம் கொதிக்க விட்டு இரக்கவும்.\nஇந்த வடகறி சென்னையில் ரொம்ப பேமஸ் ஆனா இது ஒன்றுமில்ல , ஹோட்டலில் வடை ரொம்ப சுட்டு மீந்து போய் விட்டால் வடகறியாக்கிடுவார்கள்.\nLabels: சைவம், டிபன் அயிட்டம்\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nபிரியாணி தம் போடும் டிப்ஸ்\nமீலாது ஸ்பெஷல் மட்டன் சப்ஜி பிரியாணி\nஇலவச யோகா கற்று கொள்ள‌னுமா\nஅக்கார வடிசல் - sweet pongal\nகாதில் ப‌ட்ஸ் ம‌ற்றும் கொண்டை ஊசி போடுவ‌தால் ஆப‌த்...\nஜோவர் ஆட்டா தோக்ளா - jowar atta dhokla\nகேக் ரெசிபி சந்தேகத்துக்கு பதிலும், கரம் மசாலா துள...\nகரம் மசாலா சாக்லேட் ந‌ட்ஸ் கேக் - garam masala cho...\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் அபாய‌ம்\nஹனீப் பிறந்த நாள் துஆ செய்யுங்கள்\nமாங்காய் சாலட் வித் சாட் மசாலா - Green Mango salad...\nசேமியா கேசரியுடன் அவார்டு ‍- Award- seemiya kesari...\nபாம்ஃப்ரெட் பிஷ் ஃப்ரை - White Pomfret Fish Fry\nஜோவ‌ர் சப்பாத்தி வித் கேபேஜ் கூட்டு - Jowar Atta C...\nவாழையில் இவ்ளோ இருக்கா பாகம் 3\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nவித விதமான கழுத்து டிசைன்கள்\nசோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந்தாலோ பிட்டிங் சரியாக அமையாது. முன்பு காலத்தில் வி நெ...\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகல...\nஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே\nவெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்கு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத...\nஉளுந்து வடை டிப்ஸ், கிட்ஸ் கலர் புல் தயிர் வடை\nஉளுந்து வடை டிப்ஸ் 1. இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடுப்பெலும்பு பலம் பெறும். இடுப்பு வலி உள்ள பெண்களுக்கு உளுந்தில் பல பக்குவ சமையல்கள்...\nபிரியாணி மசாலா பொடி. இங்குள்ள துபாய் சூப்பர் மார்கெட்டுகளில், இதுபோல் கலவையான மசாலா சாமான்கள் பாக்கெட்டுகளில் வைத்து இருப்பா...\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் அபாய‌ம்\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் சாதத்தை உருண்டை பிடித்து சாப்பிடும் படியும் வாழை பழத்தை முழுங்கும் படியும் தமிழ் குடும்பத்தில் ஒரு ...\nதீராத நோய்கள் தீர ஓதும் துஆ\n1.விசுவாசம் கொண்டுள்ள சமூகத்தவரின் நெஞ்சங்களை அவன் களிப்படையச் செய்வான். 2. மனிதர்களே உங்களுடைய இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக உபத...\nஉடல் சூடு மற்றும் நரை முடிக்கு மருதாணி\nகோடை வெயில் ஆரம்பித்து விட்டது , உடல் சூடும் மண்டை சூடு எல்லாமே அதிகமாகும் , கொப்புளங்கள் , கட்டிகள் , தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் . க...\nஇதில் இரண்டு வகையாக செய்து இருக்கேன் ஒன்று பொடி தயாரித்து , மற்றொன்று பொடி இல்லாமல் ஈசியாக. ஒரு முறையில் வேர்கடலையும் மற்றொரு முறையில் கருப...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (36)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (36)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (28)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nலோ கார்ப் ரெசிபிகள். (1)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹஜ் பெருநாள் ரெசிபி (1)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://article.wn.com/view/WNAT55d6254b57f72d6e888fb20dd2769334/", "date_download": "2018-10-19T05:23:36Z", "digest": "sha1:YN3D3R6YRC5HMMHLUAEKGKDRHHBJ26PP", "length": 7767, "nlines": 140, "source_domain": "article.wn.com", "title": "விபத்தில் சிக்கியவரின் ரூ.2.70 லட்சம் மக���ிடம் ஒப்படைப்பு - Worldnews.com", "raw_content": "\nவிபத்தில் சிக்கியவரின் ரூ.2.70 லட்சம் மகளிடம் ஒப்படைப்பு\nவிபத்தில் சிக்கியவரின் ரூ. 2.70 லட்சம் ஒப்படைப்பு ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டு\nராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே புதன்கிழமை சாலை விபத்தில் சிக்கி சுயநினைவு இழந்தவர் வைத்திருந்த ......\nரூ.2 லட்சம் தவறவிட்ட பயணி :ஓட்டல் ஊழியர்கள் ஒப்படைப்பு\nபேருந்தில் பயணி தவறவிட்ட பணப்பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீஸார்\nபோடியில், வெள்ளிக்கிழமை, மூணாறு செல்லும் பேருந்தில் பயணி தவறவிட்ட பணப்பையை போடி நகர் காவல் நிலைய போலீஸார் மீட்டு உரியவரிடம் ......\nபுஷ்கர விழாவில் ஆற்றில் விழுந்த தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு\nதிருநெல்வேலி அருகே ஜடாயு தீர்த்தக்கட்டத்தில் தவறி விழுந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை போலீஸார் எடுத்து உரியவரிடம் ஒப்படைத்தனர். ......\nமகளிர் குழுவிற்கு ரூ.13 லட்சம் கடனுதவி\nபொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் குழுக்களுக்கு ரூ.13 லட்சம் கடனுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது. ......\nமகளிர் குழுவுக்கு ரூ. 2 லட்சம் பொள்ளாச்சி கோர்ட் உத்தரவு\nமகளிர் குழுவுக்கு ரூ. 2 லட்சம் பொள்ளாச்சி கோர்ட் உத்தரவு\nரூ.13.5 லட்சம் மோசடி: மும்பை முதியவர் கைது\nபல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் உதகையில் கைது: ரூ. 3 லட்சம் மதிப்பிலான நகை, பணம் மீட்பு\nநீலகிரி மாவட்டத்தில் பல்வேறு குற்றம் மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவரை காவல் துறையினர் ......\nபுதிய பஸ் ஸ்டாண்டில் தம்பதியரிடம் ரூ.1 லட்சம், 10 பவுன் நகை அபேஸ்\nமுகவரி கேட்பதுபோல் முதியவரிடம் செல்போன் பறிப்பு: 12-ஆம் வகுப்பு மாணவர் உட்பட 3 பேர் கைது\nசென்னை வளசரவாக்கத்தில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக 12-ஆம் வகுப்பு மாணவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர் ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://onetune.in/2015/05/page/2", "date_download": "2018-10-19T04:22:27Z", "digest": "sha1:PZPPBP4QODWWTT5RQRN5AP7VWHMYNAC2", "length": 5092, "nlines": 138, "source_domain": "onetune.in", "title": "May 2015 - Page 2 of 15 - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉ��லில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nவிஜய்க்காக தான் செய்தேன்- குஷ்பு நெகிழ்ச்சி\nகோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் – சிவகார்திகேயன் அதிரடி முடிவு\nஎதிர் விளைவை ஏற்படுத்தும் ஆன்டிபயாட்டிக்ஸ்…\nஇது நம்ம ஆளு பிரச்னை மீண்டும் வெடித்தது…\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keerthivasan.in/2009/01/sure-shot.html", "date_download": "2018-10-19T05:03:16Z", "digest": "sha1:H5ZLM35TYI5VJT4IABXQKAK75VTDND7O", "length": 6105, "nlines": 58, "source_domain": "www.keerthivasan.in", "title": "Welcome To Your Senses: Sure Shot", "raw_content": "\nஇந்த வருடம் ஆஸ்கார்களை அள்ளப்போகும் படம்.. இந்த வயதான இளைஞர் யார் தெரிகிறதா \nஎன் ஊகத்தில், இந்தப் படம் - \"The Curious Case of Benjamin Button\" அள்ளப்போகும் அவார்டுகள்\n2. சிறந்த நடிகர் - பிராட் பிட்\n4. சிறந்த தழுவப்பட்ட திரைக்கதை\nபரபரப்பாகப் பேசப்படும் \"Slumdog Millionaire\" (ஹிந்தியில் Slumdog Crorepathi... தமிழில் வந்தால் எப்படி வைப்பார்கள் - 'குப்பநாய் கோடீஸ்வரன்' என்றா ) பல அவார்டுகளுக்கு நாமினேட் ஆகியுள்ளது.\nஅவற்றில் இசைக்கு நம்ம ஆள் போட்டியிடுகிறார். ஜெயித்தால், மீசையை வளர்த்து முறுக்கிக்கொள்ளலாம்.\nSlumdog Millionaire சிறந்த ஒளிப்பதிவையும், படத்தொகுப்பையும் வாங்கினால் வாங்கலாம். ஆனால் 'The Dark Knight' ஒளிப்பதிவில் தட்டிச்செல்லும் என்பதும் என் ஊகம். Slumdog Millionaire \"சிறந்த படம்\" பிரிவில் நாமினேட் ஆனதே கொஞ்சம் ஓவர்.\nஅனிமேஷன் கேட்டகரியில் 'WALL-E'யும் 'Kung-fu Panda'வும் இருக்கிறது. என் ஆசை குங்க்ஃபு பாண்டா ஜெயிக்க வேண்டும் என்பதுதான்.\n\"MILK\" இன்னும் பார்க்கவில்லை.. அதே போல் \"Frost / Nixon\"ம் பார்க்கவில்லை.\n\"In Bruges\" படம் எல்லாம் இங்கே வெளிவரவே இல்லை (பர்மா பஜாரைத் தவிர). இந்தப்படம் பல துறைகளில் நாமினேட் ஆகும் என்று நான் எதிர்பார்த்தேன்.\nகுறைந்தபட்ச சந்தோஷம், இந்த வருட ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்களில் பெரும்பாலானவையை ஏற்கனவே பார்த்து அதை ஒரு 'சினிமா ரசிகனாக' ஜட்ஜ் செய்ய முடிந்தது.\nஉங்களுக்கு தமிழ் படிக்கத் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/167691/news/167691.html", "date_download": "2018-10-19T05:15:26Z", "digest": "sha1:UFIR7D5KCQTNZIQBIYLUDLIH3NSTQG3O", "length": 6034, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிக்பாஸ்ஸிற்கு பிறகு சுஜாவிற்கு நேர்ந்த கொடுமை! தயவு செய்து இவ்வாறு செய்யாதீர்..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nபிக்பாஸ்ஸ���ற்கு பிறகு சுஜாவிற்கு நேர்ந்த கொடுமை தயவு செய்து இவ்வாறு செய்யாதீர்.. தயவு செய்து இவ்வாறு செய்யாதீர்..\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைத்து பிரபலங்களும் தற்போது வளைத்து வளைத்து பத்திரிகைகளிற்கு பேட்டி அளித்து கொண்டிருக்கிறார்கள்.\nஅதில் சுஜா அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. சுஜா மற்றும் அவரது குடும்பத்தினரை மிகவும் மோசமாக பேசுவதாக சுஜா தற்போது வெளிவந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nஅவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் மூலம் அவரது சகோதரிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் தகாத வார்த்தைகளால் சுஜா மற்றும் சுஜாவின் குடும்பத்தினரை பேசியுள்ளனர். அந்த ட்வீட்டை பார்த்த சுஜா மிகவும் மனம் வருந்தி ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.\nஅவர் காயத்ரி மற்றும் ஜூலியையும் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று பேசியுள்ளார். அந்த நெட்டிஷன் பேசியது தரமான வார்த்தை இல்லை என்றும் வருத்தப்பட்டார்.\nமேலும் பிக் பாஸ் வீட்டில் அவரை தவறாக மக்களுக்கு காண்பித்ததாக குற்றம்சாட்டியுள்ளார் சுஜா. அவர் பேசிய அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.\nPosted in: செய்திகள், வீடியோ\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nமைக்கேல் புயலுக்கு 30 பேர் பலி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/dr-2972301529923021299029853021-298629653021296529903021/parisuththa-aavi-jerman", "date_download": "2018-10-19T05:26:52Z", "digest": "sha1:OYV76BKV4US3ZXCK2RHG44J2SAZNRSIX", "length": 27838, "nlines": 403, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலிட்டி நமது மயிலிட்டி Dr. ஜேர்மன் பக்கம் - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக��கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nபரிசுத்த ஆவியின் பெருவிழா - \"சௌந்தா மனுவல்\"\nபரிசுத்த ஆவியின் பெருவிழா 24 – 05 – 2015\nபரிசுத்த ஆவியின் பெருவிழா எனப்படுவது கிறிஸ்தவத்தின் பிறந்த நாள் - சாதாரன ஏழைகளாக படிப்பறிவு - வல்லமை - ஆற்றல் மற்றும் சமூக மதிப்பற்றவர்கள் இறைமகன் இயேசுவின் போதனையைப் பரப்பும் சக்தி மிக்க கருவிகளாக மாற்றப்பட்ட நாளெனக் கருதப்பட்டுக் கொண்டாடப்படவேண்டியதென வாய்கூசாமல் கூறலாம்.\nபரிசுத்த ஆவியின் பெருவிழா பரலோக தகப்பனது மன்னிப்பையும் கருணைமிகு இரக்கப்பெருக்கத்தையும் எமக்கு ஞாபகப்படுத்துகின்ற விழாவெனப் பலரும் கருதுகின்றார்கள் என்பது எனது பணிவான அபிப்பிராயம்.\nபரிசுத்த ஆவியானவர் யார் எனப்பல கருத்துக்கள் நிலவினாலும் பரிசுத்த ஆவியானவர் தெய்வீகத்தன்மை உடையவர் (திருத்தூதர் பணி 5:34) – சர்வ வியாபகர் (திருப்பாடல் 138:8) என வேதாகமம் தெரிவிக் கின்றது..\n'உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன் - உம்முடைய சமூகத்தை விட்டு எங்கே ஓடுவேன் - உம்முடைய சமூகத்தை விட்டு எங்கே ஓடுவேன் - நான் வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கிறீர் - நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர்' என்று புனித பவுலடிகள் (1கொரிந்தியர் 2:10-11) தெரிவிக்கின்றார்.\nபரிசுத்த ஆவியானவர் சிந்தை - உணர்வுகள் - சித்தம் மற்றும் தெய்வீகத் தன்மையுடையவர் - சிந்திக்கிறவர் (1கொரிந்தியர் 2:10). பரிசுத்த ஆவியானவருக்கு நாம் துக்கம் (எபேசியர் 4:30) வருவிக்க முடியும் - நமக்காகப் பரிந்து பேசுகிறவராக (உரோமர் 8:26-27). பரம திரித்துவத்தில் மூன்றாமவராக - தேற்றரவாளனாகவும் - போதிக்கிறவராகவும் செயல் படுபவரெனவும் (யோவான் 14:16-26; 15:26) நாமறிகிறோம்.\nஇவ்வுலகத்தின் அனைத்து சக்திகளாலும் கைவிடப்பட்டு – இகழ்ச்சிக் குள்ளாகி - சமூகத்தாலே வெறுத்தொதுக்கப்பட்டு - பயந்து நடுங்கி மேலறையில் மறைந்து இருந்தவர்கள் பரிசுத்த ஆவியின் வல்லமை யால் புதுப்பிறப்பாக உருவாக்கப்பட்டார்கள் என நற்செய்தி தெளிவு படுத்துகின்றது.\nபரிசுத்த ஆவியின் வல்லமையைத் திருச்சீடர்கள் பெற்ற பின்னர் அன்று இறைமகன் இயேசுவுக்கு ஏற்பட்ட படுகொலையைக் குறித்து பயந்து நடுங்கி தனித்துவிடப்பட்டதாக மனம் பேதலிக்கவில்லை – இறை மகனின் உத்தானத்தைக் குறித்து துணிவோடு சான்று பகன்றார்கள் - இறைமகனில் பழிசுமத்திய உலகினைக் கண்டித்தார்கள்.\nகொலை செய்யப்படுவோம் என அஞ்சவில்லை - கிறிஸ்துவுக்காக மரணத்தையும் நல்மனதோடு ஏற்றுக்கொண்டார்கள் - கிறிஸ்தவர்கள் பிறப்பதில்லை மாறாக பரிசுத்த ஆவியின் வல்லமையால் உருவாக்கப் படுகின்றார்கள் என நிரூபித்தார்கள்.\nஎங்கள் ஒவ்வொருவரையும் தமது அன்புப்பிள்ளையாக எமது பரலோக தகப்பன் ஏற்றுக்கொள்கின்றார் - பிறர் எம்மை மிகச்சிறியோராகத் தகுதியற்றோராகக் கருதினாலும் எமது பரலோக தகப்பன் தமது பரிசுத்த ஆவியின் வல்லமையால் எம்மை நிறைவாக்குவார் என்பது உண்மை.\nஇறைமகன் பல்லாயிரம் தொகையினருக்குப் போதித்தார் - அதிகம்பேர் 'இவனைச் சிலுவையில் அறையும்' என்று கூக்குரலிட்டார்கள் - அன்னை மரியா மற்றும் திருச்சீடரோடு 'அழைக்கப்பட்ட ஒருசிலரான' நத்தானியேல் - நிக்கோதேம் - அரிமத்தியா சூசை - சிலுவை சுமந்த சீமோன் - மதகலா மரியா போன்றோர் 'மேலறையில்' செபத்தில் நிலைத்து இருந்திருக்கலாம்.\nமனிதப் பெலவீனத்தால் ஏற்பட்ட பயத்தால் இறைமகன் இயேசுவை ஜெத்சமெனியில் இவர்கள் தனியேவிட்டு ஓடியிருப்பினும் தூய ஆவியின் வல்லமையால் தொடப்பட்டு புதுவாழ்விற்குள் உள்வாங்கப்பட்டு அழைப்பின் குரல்கேட்ட திருச்சீடராகின்றனர்.\nகீழானவர்களாகக் கருதப்பட்ட திருச்சீடர்கள் ஒருமனப்பட்டு 'மேலறையில்' அன்னை மரியாவோடு கூடியிருந்ததால் இறை பார்வையில் 'மேலானவர்களாகக்' கருதப்பட்டார்கள்.\nஆண்டவரது தூய ஆவியார் திருச்சீடர்கள்மீது 'அக்கினி நாக்கு வடிவில்' இறங்கினாரென நற்செய்தி கூறுகின்றது - அன்று திருச்சீடர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலராக இருப்பினும் ஆவியானவரது வல்லமையால் இன்று கிறிஸ்தவம் பலகோடிக் கணக்கானவர்கள் மத்தியில் மாற்றத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது.\nவலுவற்ற பாவிகளான எம்மையும் தமது ஆவியின் வல்லமையால் இறைமகன் இயேசு தொடவிரும்புகின்றார் - நாமனைவரும் கிறிஸ்துவுக்குள்ளே புதுப்படைப்புக்களாக மாறவேண்டுமென ஆசிக்கின்றார்.\nஅக்கினி நாக்கு வடிவில் இறங்கி வந்த உயிர் தரும் - உறுதியூட்டும் ஆவி நாம் ஒண்றுமில்லாத வெறும் களிமண்ணிலிந்து படைக்கப் பட்டபோதே (தொடக்க நூல்2:7) எமக்கு வழங்கப்பட்டு நாம் பெற்றுள்ள திருவருட்சாதனங்கள் வழியாக நமக்குள்ளே வாச���் பண்ணுகின்றார்.\nநமது நம்பிக்கையின் ஊற்றாகி நமது தேவையில் உதவிடும் அன்புக் கரம் அவரே - நமக்குள்ளே நமக்காய் உருகி ஜெபித்திடுபவர் அவரே - நமக்கு எல்லாமே அவரே - இந்த மறைபொருள் உண்மையை நாம் ஏற்றுக்கொள்வோமா அல்லது சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மாத்திரம் நம்பிக்கை வைத்தவர்களாக வாழுவோமா\n நான் புதுப்படைப்பாக மாற எனக்குக் கற்றுத்தாரும். - ஆமென்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nஎனதன்பு உள்ளங்களுக்கு பணிவான வணக்கம். வாழ்க நலமுடனும், வளமுடனும். என்னுடைய ஆக்கங்களுக்கு மயிலிட்டி இணையத்தில் பதிவுசெய்வதற்கு வழிவகுத்துத்தந்த மயிலிட்டி ஒன்றிய தலைவர் கௌசிகன் அவர்களுக்கம், சதானந்தன் அவர்களுக்கம், அங்கத்தவர்களுக்கும், திரு அருண்குமார் அவர்களுக்கும் எனது நன்றி மாலையை சமர்பிக்கிறேன். இதில் என்னுடைய ஆக்கங்கள் மட்டுமல்லாமல் நான் படித்து சுவைத்தவைகள், படித்ததில் பிடித்தவற்றையும் பதிவுசெய்கிறேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். என்றும் நன்றியுடன் உங்களில் ஒருவன் சௌந்தா..\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathisaibooks.com/wpcproduct/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-19T05:31:17Z", "digest": "sha1:5AZUHNS25RQOSVRCZYSTYVMMTLF3FRAB", "length": 2148, "nlines": 18, "source_domain": "yaathisaibooks.com", "title": "சேயோன் | Yaathisai Books", "raw_content": "\nகுறிஞ்சிக் கடவுளான சேயோன், தமிழ்ச் சமயத்தின் முழுமுதற் கடவுளாவான். சேய்மை யென்பது தொலைவு என்ற பொருளில், மலைக்கடவுள், சேயோன் எனப்பட்டான். பிற்கால இலக்கியங்கள் அவனைச் சிவனாகச் சுட்டுகின்றன. ஆரியச் சமயம், சிவனை உருத்திரனாக்கிக் கொண்டது. சிவனுக்கும் உருத்திரனுக்கும் எந்தத் தொடர்புகளும் இல்லையானாலும், ஆரியர்கள் வலிந்து சிவனை உருத்திரனாகக் காட்டி, அவனை இரிக்கு வேதக் கடவுளாகக் கூட காட்ட முயன்றுள்ளனர். தமிழில் அறியப்பட்ட சிவனைப் பற்��ிய தொன்மங்கள், சமற்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, மூலநூல் களாகவே விளக்கப்பட்டுள்ளன. சிவன் தமிழ்க்கடவுளே என்பதை, சேயோன் என்ற நூல் விளக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/15/soldier.html", "date_download": "2018-10-19T06:02:56Z", "digest": "sha1:XNI3XJY6LDCOSMGKGYSEBAZGOVUXVIZD", "length": 10317, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "காயத்தின் வலி பொறுக்காத ராணுவ வீரர் தற்கொலை | soldier committed suicide - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காயத்தின் வலி பொறுக்காத ராணுவ வீரர் தற்கொலை\nகாயத்தின் வலி பொறுக்காத ராணுவ வீரர் தற்கொலை\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nபஞ்சாப் மாநில எல்லையில் நடந்த சண்டையில் காயமடைந்த ராணுவ வீரர் வலி தாங்க முடியாமல் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.\nராணுவத்தின் 17-வது மராத்தா பிரிவைச் சேர்ந்த வீரர் பிரபாகர் விதோபா ஜீவ்ராக். வயது 35. இவர் பியூலாம்பரி தாலுக்கா ஜீவ்ராக்கிராமத்தைச் சேர்ந்தவர். ஜலந்தர் அருகே நடந்த ஒரு மோதலில் இவருடைய காலில் குண்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு காலில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடமாடி வந்தார்.\nஇருந்தும் கால் வலி பொறுக்க முடியாமல் அவதிப்பட்டார். இதையடுத்து உதம்பூர் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து, புனேமருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்து வந்தார்.\nவலி பொறுக்க முடியாமல் துடித்த அவர் மருத்துவமனையிலிருந்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் திங்கள்கிழமை வெளியேறி வீட்டுக்கு வந்தார்.பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். 95 சதவீதம் தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் செவ்வாய்க்கிழமைபரிதாபமாக இறந்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/10/tendulkar.html", "date_download": "2018-10-19T06:04:27Z", "digest": "sha1:HOYQAG2EMZY4LAV4IQHXW2CS6JEFDS46", "length": 11857, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை டெஸ்டிலும் டெண்டுல்கர் ஆடமாட்டார் | tendulkar will not play in the 3 tests in srilanka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இலங்கை டெஸ்டிலும் டெண்டுல்கர் ஆடமாட்டார்\nஇலங்கை டெஸ்டிலும் டெண்டுல்கர் ஆடமாட்டார்\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nஇலங்கையில் வருகிற 14ம் தேதி தொடங்கவிருக்கும் 3 டெஸ்ட் போட்டிகளிலும் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்கமாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது.\nஇந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் டெண்டுல்கர் தனது அதிரடி ஆட்டத்தில் அணிக்கு பலமுறை வெற்றிதேடித்தந்தவர். சில மாதங்களுக்கு முன், ஜிம்பாப்வேயில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த ஒரு நாள்போட்டியின் போது இவருடைய வலது கால் பெருவிரல் எலும்பில் சிறு முறிவு ஏற்பட்டது.\nஇதற்காக அவர் சிகிச்சை பெற்றுவந்தார். இதையடுத்து, டெண்டுல்கருக்கு ஓய்வு அவசியம் என்று டாக்டர்கள்கூறினர். இதனால், சமீகத்தில் இலங்கையில் நடந்து முடிந்த முத்தரப்பு ஒருநாள் போட்டிகளில் அவர்கலந��துகொள்ளவில்லை. ஆனால், இறுதிபோட்டியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில், அவருடைய கால் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு சரியாகிவிட்டதா என்று அறிய முதலில் ஒருமுறை\"ஸ்கேன்\" செய்து பார்க்கப்பட்டது. அப்போது, இன்னும் முழுவதும் குணமாகவில்லை என்று அறிவிக்கப்பட்டது.இதனால், சச்சின் இறுதிப்போட்டியிலும் கலந்துகொள்ளமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து, டெஸ்டில் கலந்துகொள்ள வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டது.\nஇந்நிலையில், அவருக்கு மீண்டும் வியாழக்கிழமை இரவு \"ஸ்கேன்\" பரிசோதனை செய்யப்பட்டது. அவருடையஎலும்பு முறிவு இன்னும் பூரண குணமடையவில்லை என்று \"ஸ்கேன்\" பரிசோதனையின் முடிவுகள் தெரிவித்தன.\nஇதையடுத்து, \"அவர் இலங்கையில் நடக்கும் டெஸ்ட் போட்டியிலும் கலந்துகொள்ளமாட்டார். ஆனால்,தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் அவர் இடம்பெறுவார் என்று நம்புகிறோம்\"இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2013/09/blog-post_4.html", "date_download": "2018-10-19T04:40:05Z", "digest": "sha1:42V5RIAWZFFU2QFASIQ3AIH7FSDLDCVV", "length": 19154, "nlines": 157, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "பள்ளிக்கூட வாகனங்கள், உணவகம், விடுதி உள்பட கல்வி தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.", "raw_content": "\nபள்ளிக்கூட வாகனங்கள், உணவகம், விடுதி உள்பட கல்வி தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nபள்ளிக்கூட வாகனங்கள், உணவகம், விடுதி உள்பட கல்வி தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nகல்வித்துறையில் சில குறிப்பிட்ட சேவைகளுக்கு சேவை வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இது பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இந்த வரியை மாணவர்கள் மீது கல்வி நிறுவனங்கள் சுமத்தி விடுமே என பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.\nகல்வி தொடர்புடைய சில குறிப்பிட்ட சேவைகள��க்கு வரி கட்ட வேண்டும் என்று குறிப்பிட்டது குறித்து மத்திய அரசின் நிதித்துறை அமைச்சகத்திடம் பல்வேறு தரப்பினர் சார்பில் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.\nஇதற்கு விளக்கம் அளித்து மத்திய அரசின் சார்பில், மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியத்தின் சார்பில் நேற்று ஒரு விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கல்வி தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், வரி விலக்கு அளிக்கப்படுகிற பட்டியலில் கல்வி சார்ந்த துணை சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், எந்த வகையிலான சேவைகளுக்கு எல்லாம் வரி விலக்கு அளிக்கப்படுகிறது என்பதற்கு உதாரணமாக, மாணவர்களை பள்ளியில் கொண்டு விடுவதற்கு பயன்படுத்தப்படுகிற வாகனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nவரிவிலக்கு பட்டியலில் வருகிற கல்வி சார்ந்த பிற சேவைகள் என்ற வகையில், விடுதிகள், உணவகங்கள், பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவையும் இடம் பெற்றிருப்பதாக மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரிய விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஎனவே கல்வி தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் 12 சதவீத சேவை வரி விலக்கு வழங்கப்படும். இது கல்வி நிறுவனங்களுக்கும், பெற்றோர்களுக்கும் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.\nஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவிஉ��்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார…\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. பள்ளிகளில் அறிமுகமாகியுள்ள, புதிய பாடத்திட்டப்படி, தேர்வை நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மத்திய அரசின், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, நாடு முழுவதும், ஆசிரியர் பணிக்கு, 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு அமலாகிஉள்ளது. உத்தரவுதேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவின்படி, தமிழகத்தில், 2011ல், டெட் தேர்வு அமலுக்கு வந்தது. பள்ளி கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தேர்வுவாரியமான, டி.ஆர்.பி., வழியாக, 2017 பிப்ரவரியில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். நடப்பு கல்வி ஆண்டில், அக்டோபர், 6, 7ம் தேதிகளில், டெட் தேர்வு நடத்தப்படும்; இதற்கான அறிவிக்கை, ஜூலையில் வெளியாகும் என, ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது.ஆனால், பல்வேறு முறைகேடு பிரச்னைகளால், டி.ஆர்.பி.,யில், ஆறு மாதங்களுக்கும் மேலாக, தேர்வு பணிகள் முடங்கின. இது குறித்து, இரண்டு வாரங்களுக்கு முன், செய்தி …\nDirect Recruitment of Special Teachers 2012 - 2016 - Provisional Selection List | சிறப்பாசிரியர் பணிகளுக்கான இறுதி தேர்வு பட்டியல் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிகளுக்கான இறுதி தேர்வுபட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டது. அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 1325 சிறப்பாசிரியர் பணியிடங்களை (தையல், ஓவியம், உடற்கல்வி, இசை) நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வ���ரியம் நடத்திய இத்தேர்வினை 35,781 பேர் எழுதினர். தேர்வெழுதிய அனைவரின் மதிப்பெண்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியிடப்பட்டன. \"ஒரு காலியிடத்துக்கு 2 பேர்\" என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றி தழ் சரிபார்ப்புக்கு 2,865 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்டு 13-ம் தேதி அனைத்து மாவட் டங்களிலும் அந்தந்த முதன்மை கல்வி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றன. சான்றிதழ் சரிபார்ப்பின் போது தேர்வர்களின் கல்வித்தகுதி சான் றிதழ், சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவை சரிபார்க்கப்பட்டதோடு பதிவுமூப்புக்கு பதிவு காலத்துக்கு ஏற்ப உரிய மதிப் பெண்கள் (அதிகபட்சம் 5) வழங்கப் பட்டன. பின்னர் ஆசிரியர் தேர்வு வ…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/40291-inx-media-case-delhi-hc-extends-interim-protection-from-arrest-to-p-chidambaram-till-august-1.html", "date_download": "2018-10-19T06:02:21Z", "digest": "sha1:S4ZO3V3SYIIZKO4BRYTXPAXJ3BDFTDH4", "length": 10770, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "ப.சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்ட் 1 வரை இடைக்காலத் தடை! | INX Media case: Delhi HC extends interim protection from arrest to P Chidambaram till August 1", "raw_content": "\nசன்னிதானம் நோக்கி சென்ற பெண்கள் ஐயப்ப பக்தர்கள் அல்ல: தேவசம் அமைச்சர் அதிரடி\nஐயப்ப சன்னிதானம் நோக்கி சென்ற பெண்களை திருப்பி அனுப்ப தேவசம் போர்டு உத்தரவு\nஷீரடியில் சிறப்பு தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nப.சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்ட் 1 வரை இடைக்காலத் தடை\nஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு விதிமுறைகளை மீறி, அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்தது. இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. மேலும், கார்த்தி சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.\nதொடர்ந்து சிதம்பரத்தை விசாரணை செய்ய சிபி��� சம்மன் அனுப்பியது. மே 31ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக ஆஜராக வேண்டும் என கூறியிருந்த நிலையில், விசாரணையின் போது கைது செய்யப்படலாம் என ப.சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு அளித்தார். இந்த மனுவின் மீது கடந்த மே 31ம் தேதி நடைபெற்ற விசாரணையில், ஜூலை 3ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தது.\nஇதனையடுத்து சிபிஐ சம்மன் அனுப்பியதற்கு ஏற்ப சிதம்பரம் தொடர்ந்து ஆஜராகி விளக்கமளித்து வந்தார். இன்றுடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் வழக்கின் விசாரணை நடைபெற்றது. ப.சிதம்பரத்தின் கோரிக்கைக்கு ஏற்ப, அவரை கைது செய்வதற்கான தடையை ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nசிபிஐ விசாரணைக்கு ப.சிதம்பரம் தொடர்ந்து ஆஜராகி விளக்கமளித்து வருவதுடன், அவர்களது விசாரணைக்கு நல்ல ஒத்துழைப்பு தருகிறார். எனவே தற்போதைய சூழ்நிலையில், அவரை சிபிஐ கைது செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு தான் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n'பாகுபலி 2'-ஐ மிஞ்சிய வசூல்ராஜா 'சஞ்சு' தொடரும் வேட்டை\nசென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி இடமாற்றம்: காரணம் என்ன\n#BiggBoss Promo: முத்தம் கேட்கும் மகத்\nமன்மோகன் சிங் இந்திய பொருளாதாரத்தை மோசமாக்கிவிட்டார்: பிரதமர் மோடி\nகார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலத்தடை\nபா.ஜ.க தவறுகளுக்கு காங்கிரஸ் பொறுப்பேற்காது: ப.சிதம்பரம் பேட்டி\nதிருநாவுக்கரசருக்கு கல்தா... தமிழக காங்., தலைவராகும் ப.சி.. ஈ.வி.கே.எஸ்.. குஷி\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n7. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n\"தீவிரவாதத்தை நிறுத்தாமல் பாகிஸ்தானுடன் ப��ச்சுவார்த்தைக்கே இடமில்லை\"\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nகின்னஸ் சாதனை படைத்தார் செல்சி கால்பந்து அணியின் ஃபாப்ரிகாஸ்\nபாலியல் புகாரை விசாரிக்க தனிக்குழு: அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம்\n'பாகுபலி 2'-ஐ மிஞ்சிய வசூல்ராஜா 'சஞ்சு' தொடரும் வேட்டை\nமாநில அரசு இடைக்கால டி.ஜி.பி நியமிக்க தடை: உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimpage.blogspot.com/2007/09/blog-post_12.html", "date_download": "2018-10-19T04:59:28Z", "digest": "sha1:GBHJTPBAK4IXUUBGVC4I7VADG73VKNKM", "length": 19656, "nlines": 161, "source_domain": "muslimpage.blogspot.com", "title": "முஸ்லிம்: இந்தோனேசியாவில் பூகம்பம்.", "raw_content": "\n\"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''\n- சுனாமி அபாயம் இல்லை\nபுதன்கிழமை, செப்டம்பர் 12, 2007\nஇந்தோனேசியாவின் பெங்குலு என்ற இடத்தில் இன்று மாலை பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இருப்பினும் தற்போது அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டு விட்டது.\nஇந்தோனேசியத் தலைநகர் ஜகார்தாவுக்கு தென் மேற்கில், சுமத்ரா தீவுப் பகுதியில் உள்ள பெங்குலு என்ற இடத்தில் இரண்டு சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டன.\nஇந்திய நேரப்படி மாலை 6.10 மணிக்கு முதல் பூகம்பம் நிகழ்ந்தது. இது 7.9 ரிக்டராக இருந்தது. இரணண்டாவது நிலநடுக்கத்தின் அளவு 8 ரிக்டராக இருந்தது. மேலும் ஒரு பூகம்பமும் ஏற்பட்டது. இதன் அளவு 6.1 ரிக்டராக இருந்தது.\nஇந்த நிலநடுக்கம் காரணமாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.\nஇந்தியக் கடலோரம் உள்ள அனைத்து நாடுகளிலும் சுனாமி அலைகள் தாக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும், அந்தந்த நாடுகளில் சுனாமி எச்சரிக்கைகள் விடப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.\nதற்போது ஏற்பட்டுள்ள பூகம்பத்தால் ஏற்படும் சுனாமி அலைள், இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவை ஒரு மணி நேரத்தில் தாக்கக் கூடும். இந்தியா, இலங்கையை 3 மணி நேரங்களில் தாக்கக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டது.\nஇருப்பினும் இந்தோனேசிய கடல் பகுதியில் எதிர்பார்த்தபடி சுனாமி அலைகள் எழவில்லை. இதையடுத்து சுனாமி அபாய எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டு விட்டது.\nபூகம்பத்தால் பெ���்குலு பகுதியில் உள்ள பல வீடுகள் கட்டடங்கள் இடிந்துள்ளன. உயிரிழப்பு குறித்துத் தெரியவில்லை. அந்தப் பகுதியில் பெரும் பீதி நிலவுகிறது.\nதாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் பூகம்பத்தின் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.\nசுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழகக் கடலோரப் பகுதிகளில் காவல்துறையும் மாவட்ட நிர்வாகங்களும் விரைந்து நடவடிக்கையில் இறங்கின.\nதமிழத்தில் உள்ள அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மின்னல் வேகத்தில் நடவடிக்கையில் இறங்கினர்.\nகடலோரப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பான தூரங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.\nசென்னையில் மெரீனா கடற்கரைக்கு வந்த மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர். மெரீனா கடற்கரையோரம் உள்ள கட்டடங்கள், வீடுகளில் உள்ளோரும் கூட அப்புறப்படுத்தப்பட்டனர்.\nகடந்த சுனாமியில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை, கடலூர், விழுப்புரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் முழு வேகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.\nஎத்தகைய சூழ்நிலையையும் சந்திக்கும் அளவுக்கு தயார் நிலையில் இருக்குமாறு கடலோர மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.\nஅதேபோல அந்தமானிலும் முழுமையான அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.\nஇந்தியாவின் கடலோரப் பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என மத்திய உள்துறை அமைச்சகமும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.\nசென்னை, மும்பை, மங்களூர், கட்ச் வளைகுடா, அந்தமான் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும் அது கேட்டுக் கொண்டது.\nகடந்த முறை வந்த சுனாமியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை மற்றும் கடலூர் மாவட்ட கடலோரப் பகுதிகளில் பெரும் பீதி நிலவியது. கடந்த சுனாமியின் நினைவுகளே இன்னும் அகலாத நிலையில் இந்த இரு மாவட்டங்களின் கடலோரப் பகுதி மக்களும் தங்களது வீடுகளை விட்டு வேகமாக வெளியேறினர்.\nகடந்த முறையை விட இந்த முறை குறைந்த அளவிலேயே பூகம்பம் ஏற்பட்டுள்ளது என்றாலும் கூட இப்பகுதி மக்கள் குடும்பம் குடும்பமாக பாதுகாப்பான ���குதிகளுக்கு வெளியேறினர்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உவரி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் மைக் மூலம் மக்களை எச்சரிக்கை செய்து பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பினர்.\nஇதேபோல நெல்லை மாவட்டத்திலும் கடந்த முறை சுனாமி பாதித்த கடலோரப் பகுதிகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று கொண்டுள்ளனர்.\nகேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதிகளிலும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.\nஇருப்பினும் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை, யாரும் பயப்படத் தேவையில்லை என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகடந்த 2004ம் ஆண்டு சுமத்ரா தீவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் எழுந்த சுனாமி அலைள் ஆசிய நாடுளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரை பழி வாங்கியது நினைவிருக்கலாம்.\n2.கட்சி தான் முதலில், மற்றதெல்லாம் பிறகுதான்.\nபெண்ணின் வயிற்றில் வளர்ந்த பாம்பு\n04.இரட்டை டம்ளர் முறை ஒழிக\nகோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு\n01. ஆஸ்திரேலியா பெண் சுமையாவை கைது செய்ய போலீசார் ...\nபெற்ற மகளையே கற்பழித்த காமுகன் கைது\n04.ஒன்பதாம் எண்ணை கண்டால் அலறல்\nஎஸ்எஸ்எல்சி, +2 கட்டணம் ரத்து\nஆதரவாளர்கள் அடிதடி, அரிவாள் வெட்டு\n2 மணி நேரம் பறந்த ரஷ்ய சிறுவன்\nமலேசியா போய் பிச்சை எடுத்த தமிழர்\n3. பாவம், யானைகள் என்ன செய்யும்\n3. வேதாந்தி தலையைத் துண்டித்தால் 6 பைசா\n2. அமெரிக்காவில் வரதட்சணை கொடுமை\n01.ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணை கொடுமை.\nகர்ப்பிணி மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்\nவேதாந்தியின் மிரட்டல் பேச்சு எங்களுக்குச் சம்பந்தம...\nநான் ஃபாத்வா விதிக்கவில்லை - வேதாந்தி பல்டி.\n14 வயது மாணவருடன் 45 வயது நடன ஆசிரியை ஓட்டம்.\nகருணாநிதி தலையை துண்டித்தால் பரிசு\nகந்துவட்டி கொடுமையால் ஒருவர் தற்கொலை\nசிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்.\nகாதல் ஜோடிகளை போலீசார் சுற்றி வளைத்தனர்.\nமூக்குத்தி போட்டதால் வேலையை இழந்தார்.\nகொள்ளையர்கள் உடலை கங்கையில் வீசிய போலீஸார்.\n06. பொய் கற்பழிப்பு வழக்குகள்\n4. வெடிக்கும் ராமர் பால சர்ச்சை\n3. கல்யாணம் செய்வதாக கூறி ஏமாற்றியவர்.\n20 நாட்ளாக தண்ணீர் இல்லாமல்...\n1. எச்.ஐ.வி. மருந்தினால் புற்று நோய் ஏற்படும் அபாய...\n\"முஸ்ல���ம் இட ஒதுக்கீட்டை பா.ஜ., எதிர்க்கும்'\n1. அள்ளுங்கள், பாவம் போகும்\nசென்னை பள்ளியில் மாணவன் மர்மச் சாவு.\nஹெல்மட் சட்டத்துக்குத் தடை இல்லை\nமுஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு\nபீகாரில், 10 திருடர்கள் அடித்துக் கொலை\nராஜிவ் கொலை சதிகாரன் தாய்லாந்தில் கைது.\nஒரேநாளில் 6500 போலீசாரை டிஸ்மிஸ்\nபொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது அமெரிக்கா.\nதமிழ் மண் பாதுகாப்பு மாநாடு\n6. ஏ.டி.எம்.மில் போலி ரூபாய் நோட்டு\nரயில் மோதி 3 பேர் பலி\nகெட்ட நேரம் மாட்டிக் கொண்டேன்\nபின் லேடனின் புது வீடியோ ரிலீஸ்\nபேய் விரட்டும் நம்பிக்கை உயிரைக் குடித்தது\nவிபத்தில் 'ஹெல்மட்' உடைந்து, கிழித்து வாலிபர் பலி\nபோதையில் மகளை கெடுத்த மாபாதகன் கைது.\nடைட்டானியம்: நிலம் வாங்கத் தொடங்கியது டாடா.\nகோவை-தீக்குளித்த ஆட்டோ டிரைவர் சாவு\nஅனாதை இல்லம் என்ற பெயரில் விபச்சாரம்\n3.பள்ளி ஆசிரியைக்கு தாலி கட்ட முயன்ற போலீஸ்காரர்\n2.ஒரே பெண்ணை மணந்த இரட்டையர்கள்\nசிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற பூசாரி\nயோகா' வுக்கு இங்கிலாந்து தேவாலயங்களில் தடை.\nநான்கு மனைவிகள், 11 குழந்தைகளுடன் உசாமா\nவிவசாயிகளுக்கு அரசு கொடுத்த செக் 'ரிட்டர்ன்'\nநீங்க அள்ளாட்டி நாங்க அள்ளுவோம்.\nடாடா ஆலை-19ம் தேதி கிருஷ்ணசாமி போராட்டம்.\nதங்கிலீஸ் முறையில் தமிழ் தட்டச்சு\nபாமினி முறையில் தமிழ் தட்டச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islam-hinduism.com/ta/muhammad/", "date_download": "2018-10-19T05:16:04Z", "digest": "sha1:4LZARXIYGUX6NTX3H5KFVW6SZTCISJPR", "length": 20227, "nlines": 189, "source_domain": "www.islam-hinduism.com", "title": "யார் இந்த முஹம்மத்..? (ஸல்) – 2 - Islam for Hindus", "raw_content": "\n) நன்கு அறிந்துகொள்ளும்: அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவரும் இல்லை. மேலும், உம் பிழைகளுக்காகவும் இறைநம்பிக்கைகொண்ட ஆண்கள், பெண்களுக்காகவும் மன்னிப்புக் கேளும் அல்லாஹ் உங்கள் செயல்பாடுகளையும் அறிகிறான்; உங்கள் தங்குமிடத்தையும் அறிகிறான்.\nநபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சந்ததியினர் மக்காவில் குடியேறி அரபிய தீபகற்பம முழுவதிலும் பரவிய காலம்தொட்டு அரபியர்களில் பெரும்பாலோர் இப்ராஹீம் (அலை)அவர்களின் மார்க்கத்தையே பின்பற்றி வாழ்ந்தனர். அல்லாஹ்வை மட்டுமே வணங்கிஅவனால் அங்கீகக்கப்பட்ட மார்க்கத்தை முழுமையாகக் கடைபிடித்து வந்தனர். காலங்கள்செல்லச் செல்ல அல��லாஹ்வின் வழிகாட்டல்களையும் போதனைகளையும் சிறிது சிறிதாகமறக்க ஆரம்பித்தனர். எனினும், அவர்களிடையே ஓரிறைக் கொள்கையும் மார்க்கத்தின்உயர்ந்த நெறிகளும் ஓரளவு நிலைத்திருந்தன. குஜா’ஆ கோத்திரத்தின் தலைவனான அம்ரு இப்னு லுஹய் சமய சம்பந்தப்பட்ட செயல்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக இருந்தான். மக்களுக்கிடையில் நற்செயல்களை பரப்பி, தான தர்மங்கள் செய்து வந்தான். எனவே,மக்கள் பெரிதும் மதித்து அவனை ஓர் இறைநேசராகக் கருதினர். அவன் ஒருமுறை ஷாம் நாட்டுக்குச் சென்றான். அங்கு மக்கள் சிலைகளை வணங்கிக்கொண்டிருந்தனர். அவர்களின் இந்த சிலை வணக்க வழிபாடு அவனைப் பெரிதும் கவர்ந்தது. ஷாம் நாடு, நபிமார்கள் மற்றும் வேதங்கள் அருளப்பட்ட பகுதியாக இருந்ததால்அந்தச் சிலை வணக்கமும் உண்மையான ஒன்றாகத்தான் இருக்கும் என அவன்எண்ணினான். எனவே, அவன் மக்கா திரும்பியபோது ‘ஹுபுல்| என்ற சிலையைக் கொண்டு வந்து கஅபாவின் நடுவில் அதை வைத்து விட்டான். அந்தச் சிலையைக் கடவுளாக ஏற்று அல்லாஹ்வுக்கு இணைவைக்குமாறு மக்காவாசிகளுக்கு அழைப்பு விடுத்தான். இவ்வாறாக சிலைவணக்கம் மக்கா முழுமையாகவும் பின்னர் ஹிஜாஸ் பிரதேசத்துக்கும் பரவியது. இது தவிர, இன்னபிற சிலைகள்.., இன்ன பிற பெயர்களில்.., இப்பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டன.\nஉதாரணமாக,ஹுபுல் மட்டுமின்றி,’மனாத்’ எனும் சிலை, செங்கடலின் ஓரத்தில் அமைந்துள்ள ‘குதைத்| என்ற நகரின் அருகாமையிலுள்ள’அல்-முஷல்லல்| என்ற பகுதியில் வணங்கப்பட்டு வந்தது. (முஷல்லல் என்பது ஒரு மலைமேடுஅதன் அடிவாரத்தில் குதைத் உள்ளது – ஆதாரம்: புகாரி).\n‘தாஇஃப்’ நகரத்தில் ‘லாத்| எனும் சிலையை ஸகீஃப் கோத்திரத்தினரும்,’நக்லா ஷாமிய்யா| என்ற பள்ளத்தாக்கில் ‘உஜ்ஜா| எனும் சிலையை குறைஷி, கினானா மற்றும் பல கோத்திரத்தினரும் வணங்கி வந்தனர்.(ஆதாரம்: கிதாபுல் அஸ்னாம்)\nஇம்மூன்று சிலைகளும் மட்டுமின்றி, கணக்கிலடங்கா சிலைகள் உருவாக்கப்பட்டு, ஹிஜாஸ் பிரதேசத்தின் பல பகுதிகளுக்கும் சிலை வணக்கக் கலாச்சாரம் பரவியது.\nபுனிதமிக்க கஅபாவும் இதற்கு விதிவலிக்காக அல்லாமல், சிலைகளால் நிரப்பப்பட்டிருந்தது. அண்ணலார் முஹம்மத் (ஸல்)அவர்கள் புனித மக்கா-வை வெற்றி கொண்டபோது கஅபாவைச் சுற்றிலும் 360 சிலைகள் இருந்தன. அண்ணலார் (ஸல்) அவர்கள் தங்களது கர���்திலிருந்த தடியால் அவைகளைக் உடைத்துக் கீழேதள்ளினார்கள். பின்னர் அன்னாரது உத்தரவின்படி அவைகள் கஅபாவிலிருந்துவெளியேற்றப்பட்டு எரிக்கப்பட்டன.\nதமது சிலைகளின் வணக்க-வழிபாடு தொடர்புடைய பாரம்பர்ய மற்றும் விழா நிகழ்வுகளை உருவாக்கி நடத்தியவன்,சமய சம்பந்தப்பட்ட செயல்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக இருந்த குஜாஆ கோத்திரத்தின் தலைவனான அம்ர் பின் லுஹய்..\nஅவர்களின் சிலை வணக்க-வழிபாடு தொடர்பான சில அம்சங்கள் இதோ:-\n1. அச்சிலைகளிடம் தம்மை அர்ப்பணித்தல்,அவற்றிடம் பாவமன்னிப்பு கோருதல், அவைகளின் புகழ் பாடுதல்,அவற்றை வணங்கி வழிபாடுகள் செய்து அவற்றிடம் அபயம் தேடுதல்,நெருக்கடியான காலக்கட்டத்தில் அவைகளின் உதவி கோருதல், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் நோக்கம் கொண்டு அவற்றிடம் தம்மை முழுமையாக சரணடையச் செய்தல்.\n2. அவற்றை நாடி பயணம் மேற்கொள்ளல், அவற்றை சுற்றி வலம் வருதல்,அவற்றின் முன் தம்மை தாழ்த்தி.., ஏன்.., சிரம் பணியவும் செய்தல்..\n3. பிராணிகளை பலியிட்டும், நேர்ச்சைகளை நிறைவேற்றுவதன் மூலமும் சிலைகளிடமிருந்து உதவி பெறப்பட நாடுதல்..\n4. தங்களின் கற்பனைக்கு தகுந்தவாறு உணவு, குடிபானம் ஆகியவற்றில் சிலவற்றையும்,வேளாண்மை மற்றும் கால்நடைகளில் சிலவற்றையும் அச்சிலைகளுக்காக ஒதுக்கி அர்ப்பணிப்பதைப் புனிதமாகக் கருதுதல்..\nஇவை தவிர, ஜோதிடன், குறிகாரன், நட்சத்திர ராசிபலன் கூறுபவன், காணாமல் போனதை கண்டுபிடித்துத் தருபவன் ஆகியோரின் பேச்சுக்களிலும் ஆரூடங்களிலும் அம்மக்கள் குருட்டுத்தனமான நம்பிக்கை கொண்டிருந்தனர். மேலும்,உலகில் நடக்க இருக்கும் நிகழ்வுகள் தான் அறிந்திருப்பதாகவும், வருங்கால நிகழ்வுகளை முன்கூட்டியே அறிவிக்கக் கூடியவராகவும் தம்மை முன்னிறுத்தியும், மறைவானவற்றின் அறிவு இருப்பதாகவும் வாதிடுவோருக்கு குறை இல்லாமலிருந்தது.மூடநம்பிக்கையும் சகுனம் பார்த்தலும் உச்சத்தில் இருந்தது. ஏதேனும் ஒரு செயலை செய்ய நாடினால், ஒரு பறவை அல்லது மானை விரட்டுவார்கள். அது வலப்புறமாகச் சென்றால் அதனை நற்சகுனமாகக் கருதி, தாம் மேற்கொள்ள நாடியிருந்த செயலை செயல்படுத்துவார்கள். அவ்வாறில்லையெனில், அதை அபசகுனமாகக் கருதி செயல்படுத்த மாட்டார்கள்.\nஅஞ்ஞானக்கால அரபியர்களிடம் இவ்வாறான மூடநம்பிக்கைகள் நிறைந்திர��ந்தபோதிலும் இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கத்தின் சில நெறிமுறைகளும் அவர்களிடையே எஞ்சியிருக்கத்தான் செய்தன. உதாரணமாக, இறைஇல்லமான கஅபாவை கண்ணியப்படுத்துதல், அதனை வலம் வருதல்,அதன்பால் புனித யாத்திரை மேற்கொள்ளல், அரஃபா-வில் தங்குதல், பிராணிகளை அறுத்துப் பலியிடுதல் போன்ற நற்செயல்கள் அவர்களிடம் நிலைபெற்றிருந்தன. அவை மிகுந்த பயபக்தியுடன் நிறைவேற்றப்பட்டாலும், அவற்றிற்கிடையே,கலப்படமாக பல மூட நம்பிக்கைகளையும் புகுத்தியிருந்தனர்.\nஇவ்வாறு, பலதெய்வ வழிபாடு, சிலை வணக்கம், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றின் கலவையாக அN ரபிய தீபகற்பத்தில் சமய வாழ்க்கைபரவி இருந்தது எனலாம். இவை தவிர தவிர யூத, கிறித்துவ,நெருப்பு வணங்கிகள் மற்றும் ஸாபி போன்ற மதங்களுக்கும் அரேபிய தீபகற்பம் ஆங்காங்கே வழவிட்டிருந்தது.\nயூதம் எமன் மற்றும் யத்ரிப் (மதீனா)-விலும்,கிறித்துவம் எமன் மற்றுமு; வடஅரேபியப் பகுதியிலும் பரவியிருக்க,ஈரான்,ஈராக் மற்றும் பஹ்ரைன் போன்ற அண்டை நாட்டு அரேபியப் பகுதிகள் நெருப்பு வணங்கிகளுக்கு வழிவிட்டிருந்தன.\nஇந்து வேதங்களில் முஹம்மத் (ஸல்)\nசத்தியத்தின்பால் திண்மைத் தழுவிய இந்துக்கள்\nஇஸ்லாம் ஒன்றுதான் வெற்றிக்கான வழி\nபுனித ஹஜ் கிரியைகள் -ஓர் அறிமுகம் (A Brief Guide to Hajj)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/29933019299029853021-2965298030212980301929943007296530212965-299730072980302129803007299130062994299129903021/katkai-uthavi", "date_download": "2018-10-19T04:30:29Z", "digest": "sha1:HP42BJYWXYPD5JJA7YEP7XRUIYAKBQBK", "length": 17026, "nlines": 387, "source_domain": "www.ourmyliddy.com", "title": "றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nயா/ மயிலிட்டி றோ.க.த.க. பாடசாலையின் பழைய மாணாவி (ஊறணி) திருமதி ஜெயராணி நிர்மலதாசன் (இலண்டன்) அவர்களால் தற்போது ஆனைக்கோட்டையில் இயங்கும் யா/ மயிலிட்டி றோ.க.த.க. பாடசாலை மாணவர்களுக்கு கழ��த்துப்பட்டிகள் மற்றும் கற்கை உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கி உள்ளனர். மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் பொறுப்பாளர்கள் திரு. குணபாலசிங்கம், திரு. அருணகிரிநாதர் மூலமாக இந் நல்நிகழ்வு இனிதே நடைபெற்றது.\nதிரு திருமதி நிர்மலதாசன் ஜெயராணி தம்பதியினரை மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் நன்றியுடன் பாராட்டுகின்றது\nதிரு திருமதி நிர்மலதாசன் ஜெயராணி\nயா/ மயிலிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/33056-japanese-shares-set-record-streak-on-shinzo-abe-s-election-victory.html", "date_download": "2018-10-19T04:53:55Z", "digest": "sha1:IPTKLRJ4C2L3EK5FUOLD53ZH3T7VXDFZ", "length": 9320, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜப்பானில் ஆட்சியை‌ தக்க வைத்தார் அபே: பிரதமர் மோடி ‌வாழ்த்து | Japanese shares set record streak on Shinzo Abe’s election victory", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nஜப்பானில் ஆட்சியை‌ தக்க வைத்தார் அபே: பிரதமர் மோடி ‌வாழ்த்து\nஜப்பானில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பலத்துடன் பிரதமர் ஷின்சோ ‌அபேவின் ஆளும்‌ சுதந்திர ஜனநாய��� கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.\nஇந்த வெற்‌றியின் மூலம் கட்சியி‌ன் தலைவராக அபே மூன்றாவது முறையாக பொறுப்பேற்பதற்கான வாய்ப்பும்‌ பிரகாசமாகியுள்ளது. மொத்தம் உள்ள 465 தொகுதிகளில் அபேவின் சுதந்திர ஜனநாயக கட்சியும், அதன் கூட்டணி கட்சியும் 312 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇதைத் தொடர்ந்து செய்தியாளர்களை ச‌ந்தித்த அபே, தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் ‌வகையில் வடகொரியாவுக்கு எதிராக வலுவான நடவடிக்கை‌ எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். அபே வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nபுயல் நிவாரண நிதி திரட்ட கச்சேரி நடத்திய 5 அமெரிக்க முன்னாள் அதிபர்கள்\nஎம்.ஜி.ஆருக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது: நடிகர் சிவகுமார் சொன்ன தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெண்கள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம் - பிரதமர் மோடி\nபிரதமரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபிரதமர் மோடியை சந்திக்கும் முதலமைச்சர் எடப்பாடியின் பிளான் இதுதான்..\nமோடி கூட்டத்திற்காக அறிவிப்பை தள்ளி வைக்கிறது தேர்தல் ஆணையம் : காங். குற்றச்சாட்டு\nதூய்மை இந்தியாவின் நிஜ முகம் இவர்களே \n“நமது வீரர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்”- பிரதமர் மோடி\n“நோபல் பரிசுக்கு மோடியை பரிந்துரை செய்யுங்கள்” - தமிழிசை கோரிக்கை\nஏழை மக்கள் பயன்படும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடக்கம் \nஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்களேன்..\nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுயல் நிவாரண நிதி திரட்ட கச்சேரி நடத்த���ய 5 அமெரிக்க முன்னாள் அதிபர்கள்\nஎம்.ஜி.ஆருக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது: நடிகர் சிவகுமார் சொன்ன தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2018/03/28032018.html", "date_download": "2018-10-19T04:51:17Z", "digest": "sha1:EZJQQ6HR7TCSYC7BPEXMI6RUK6HEIKKX", "length": 20579, "nlines": 157, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் பல கோடி புண்ணியத்தை தரவல்ல பிரதோஷ வழிபாடு ! ! ! 28.03.2018", "raw_content": "\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் பல கோடி புண்ணியத்தை தரவல்ல பிரதோஷ வழிபாடு \nபிரதோச வழிபாடு என்பது இந்துக்களால் அமாவாசை மற்றும் பௌர்ணமி முடிந்து பதிமூன்றாம் நாள் வரும் திரயோதசி அன்று மாதம் இரு முறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வழிபாட்டின் கதாநாயகன் சிவபெருமான் ஆவார்.\nசிவனை வழிபாடு செய்யும் முறைகளில் இவ்வழிபாட்டு முறை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பிரதோச காலம் என்பது திரயோதசி அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள காலமாகும்.\nபிரதோசம் என்பதை பிர + தோசம் எனப் பிரித்து பாவங்களை போக்க வல்லது என்று பொருள் கொள்ளப்படுகிறது. இவ்வழிபாட்டினை மேற்கொள்வதால் தங்கள் பாவங்கள் நீங்கி மேன்மை அடைவதாக மக்கள் கருதுகின்றனர்.\nபிரதோச வழிபாடு தோன்றிய முறை\nமுன்னொரு சமயம் தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்திற்காக மந்தாகிரி மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பை கயிறாகவும் வைத்து பாம்பின் தலைப் பக்கம் அசுரர்களும், வால் பக்கம் தேவர்களும் பிடித்து பாற்கடலை கடைந்தனர்.\nஅப்போது வலி தாங்காமல் வாசுகி பாம்பானது ஆலம் என்னும் விஷத்தைக் கக்கியது. அதே சமயம் பாற்கடலில் இருந்து ஆலம் என்னும் விஷம் தோன்றியது. இவ்விரண்டும் சேர்ந்து ஆலாலம் விஷமாக மாறியது.\nஅது கண்டு தேவர்கள் அசுரர்கள் மற்றும் ஏனைய உயிரினங்கள் தங்களை இக்கட்டிலிருந்து காப்பாற்றும்படி சிவபெருமானை சரண் அடைந்தனர். சிவனும் உலக உயிர்களைக் காக்கும் பொருட்டு தனது அம்சமான சுந்தரரை அனுப்பி ஆலால விஷத்தை எடுத்து வரும்படி பணித்தார்.\nசுந்தரரும் விஷத்தின் அருகில் சென்று அதனை உருட்டி சிவனிடத்தில் சேர்த்தார். சிவனும் அதனை விழுங்க முற்பட்டார். விசம் சிவத்தினுள் இறங்கினால் உலக உயிர்கள் அழிந்துவிடும் எனும் எண்ணத்தில் உமையம்மை சிவனின் ��ண்டத்தைப் பிடித்து விசத்தை உள்ளே இறங்க விடாமல் தடுத்தார்.\nசிவனின் கண்டத்தில் இருந்த விசம் அதனை நீல நிறமாக மாற்றியது. இதனால் சிவன் திருநீலகண்டன் ஆனார். பின்னர் உலக உயிர்களுக்காக நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையே திருநடனம் புரிந்தார். சுந்தரர் ஆலால விசத்தை எடுத்து வந்து சிவனிடம் தந்து அவர் தனது கண்டத்தில் விசத்தை இருத்திய காலமே பிரதோச காலம் ஆனது.\nபிரதோச வழிபாட்டு முறையில் விரதமிருப்பது முக்கியமானது. முதன் முறையாக விரதமிருக்க ஆரம்பிப்பவர் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரும் வளர்பிறை சனிப் பிரதோசத்திலிருந்து தொடங்கலாம்.\nபிரதோசத்தன்று அதிகாலை எழுந்து காலைக் கடன்களை முடித்து, குளிர்ந்த நீரில் குளித்து சிவன் கோவிலிலோ அல்லது வீட்டிலோ வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. பகலில் இறைவன் திருநாமத்தை உச்சரித்த வண்ணம் இருக்கின்றனர்.\nபகல் முழுவதும் உணவு உண்ணாமலும், சிலர் நீர் அருந்தாமலும் விரதத்தினை மேற்கொள்கின்றனர். பகலில் தூங்குவது தவிர்க்கப்படுகிறது. பின் மாலை பிரதோச வேளையில் சிவாலயம் சென்று அங்கு நடைபெறும் வழிபாட்டு முறைகளில் கலந்து கொண்டு பின் இரவு வீடு திரும்பி குடும்பத்தினரோடு உணவருந்தி விரதத்தினை முடிக்கின்றனர்.\nபிரதோச ஆலய வழிபாட்டு முறை:\nபிரதோச நேரத்தில் ஆலயத்தில் நடைபெறும் வழிபாட்டின் போது சிவன் மற்றும் நந்திக்கு எண்ணெய், பால், நெய், தயிர், தேன், கரும்புச் சாறு, எலுமிச்சை, அரிசி மாவு, அன்னம் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யப்படுகிறது.\nபின் தூய ஆடைகளை அணிவித்து வில்வம் மற்றும் பூக்களால் அர்ச்சித்து தீப தூபங்கள் காண்பிக்கப்படுகிறது. நந்தி தேவரின் கொம்புகளுக்கிடையே சிவனைப் பார்த்து வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.\nஓம் கம் கணபதயே நமஹ...\nஎல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல்\n\"கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு\"\n\"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்\"\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று ���ூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2018/03/blog-post_25.html", "date_download": "2018-10-19T04:39:50Z", "digest": "sha1:WIKFAJ6OB5F5ZKHH5ZO4DIGPQIVJIT75", "length": 15650, "nlines": 161, "source_domain": "www.trincoinfo.com", "title": "பாலியல் ஆசைகள் ஆண்களுக்கு மட்டுமானதா? - Trincoinfo", "raw_content": "\nHome > ANTHARANGAM > பாலியல் ஆசைகள் ஆண்களுக்கு மட்டுமானதா\nபாலியல் ஆசைகள் ஆண்களுக்கு மட்டுமானதா\nஇரண்டு இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பெண்ணைப் பற்றி பேசும்போது, அவளது குணம் விமர்சிக்கப்படுவதை பலரும் கேட்டிருக்க முடியும்.\nஅப்படி விமர்சிக்கப்படுவது குறித்து வியப்பதற்கோ, அதிர்ச்சியடைவதற்கோ ஒன்றுமில்லை. இதுபோன்ற உரையாடல்கள் அடிக்கடி நிகழும்.\nதமிழ் சமுதாயத்தில் மட்டுமல்ல, இந்த மாதிரியான உரையாடல்களை பல இடங்களில் கேட்க முடியும்.\nஆனால், எந்த கலாசாரத்தில் இருந்தால��ம் இப்படியான உரையாடல்கள் நடக்கக் கூடாது என்பதுதான் ஓர் இளம்பெண்ணின் விருப்பம். அதுவும் இக்காலத்தில், இந்த நூற்றாண்டில் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.\nஆணாதிக்க சமுதாயத்தின் ஆழத்தில், சிறந்த பெண் என்பவள் தேவதை போன்றும் அப்பாவித்தனமாகவும் இருக்க வேண்டும், மேலும் \"பாலியல் உறவு\" என்ற பெயரைக் கேட்டாலே பெண்கள் வெட்கப்பட வேண்டும் என்ற தவறான கருத்து இருப்பது போல தெரிகிறது.\nசீதை போன்ற ஒரு மனைவிதான் வேண்டுமா\nசில நேரங்களில், எங்கள் கோபம் கண்களை மறைக்காமல் இருக்கும் பட்சத்தில், உங்களையும் புரிந்து கொள்ள முடிகிறது.\nஆண்களில் பலர் ராமாயணத்தில் வரும் அடக்கமான சீதாபிராட்டியின் கதைகளை கேட்டு வளர்ந்திருப்பீர்கள். எனவே, \"நடத்தை குறித்த சந்தேகம் எழும்போதெல்லாம், தீயில் விழுந்து தன் கற்பை நிரூபிக்கும் சீதை மாதிரியான மனைவியை ஒருநாள் திருமணம் செய்யக்கூடும்\" என்று நினைத்தே வளர்ந்திருப்பீர்கள்.\nஇது போதாது என்று, பெண்களை தேவதை போன்று சித்தரிக்கும் பல தமிழ் படங்களையும் பார்த்து வளர்ந்தவர்கள்தான் நீங்கள்.\nராமாயணத்தில் வரும் சீதையை பின்பற்றும், அழகான பதுமைகளாக பெண்களைப் போற்றும் அர்த்தமற்ற பல படங்களையும் நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.\nஅடக்கமான பெண்களுக்கும் பாலியல் ஆசை உண்டு\nசூப்பர்ஹிட் படமான படையப்பா திரைப்படத்தில், பெண்களை மூன்று விதமாக பிரிக்க முடியும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பார். அவரின் கருத்துப்படி ஒருசில பெண்கள் தெய்வங்களைப் போல என்றும், ஒரு பிரிவைப் பார்த்தால் காம உணர்வு தோன்றும் என்றும், வேறுசில பெண்களை பார்க்கும்போது பயம் உண்டாகும், என மூன்று வகையாக அவர்களை பிரித்திருப்பார்.\nபாலியல் ஆசையை வெளிப்படுத்தும் நீலாம்பரியை விடுத்து, குடும்பப் பாங்கான, அப்பாவிப் பெண்ணான சௌந்தர்யாவைத்தான் படையப்பா தேர்ந்தெடுப்பார். அதை நீங்களும் கைதட்டி வரவேற்றிருப்பீர்கள்.\nஇப்படி நீங்கள் பார்த்த புராணங்கள், படங்களில் எல்லாம் இரண்டு கோணங்களில்தான் பெண்கள் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். ஒன்று, அடக்கமான அப்பாவியான பெண்கள் அல்லது காம உணர்வு கொண்ட மோசமான பெண்கள்.\nஅடக்கமான பெண்கள், காம உணர்வு கொண்டிருக்க கூடாதா\nஉங்களால் இதை யோசிக்க முடியாது. ஏனெனில், ஒரு பெண்ணின் குணம் என்பது அவளத��� கற்பை வைத்தே இங்கு அளவிடப்படுகிறது.\nஆனால் ஆண்களுக்கு இவ்வாறு இல்லை. டேட்டிங் செய்வது, பெண்களுடன் இருப்பது போன்ற விவகாரங்களில் ஆண்களுக்கு முழு பாலியல் சுதந்திரம் உண்டு.\nஆண்களுக்கு மட்டுமே வாழ்க்கையை அனுபவிக்கும் உரிமை இருப்பது போலும், இந்த உரிமைகள் குறித்து கேள்வி கேட்பது இழிவானது போலவும், நீங்கள் என்ன செய்தாலும் பெண்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இங்குள்ளது.\nஉங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றை சொல்கிறோம். பொறுமையாக கேளுங்கள். பெண்களுக்கும் பாலியல் உணர்வுகளும் ஆசைகளும் உண்டு.\nமுழுமையான பாலியல் சுதந்திரத்தை நீங்கள் அனுபவிப்பது போன்று, எங்களுக்கும் அனுபவிக்க விருப்பம். இதை வைத்து எங்களை மதிப்பிட வேண்டாம். \"திருமணத்திற்கு தகுதியற்றவள்\" என கேலிக்குள்ளாகாமல் இருக்க நாங்கள் விரும்புகிறோம்.\nஎங்களை பெண்களாக இல்லாமல் ஏதோ போகப் பொருளாக பார்க்க வேண்டாம்.\nஇது மட்டுமில்லாமல் முதல் காதலனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற யோசனையை பெரும்பாலான பெண்கள் நம்புவதில்லை. உங்களைப் போலதான், இளம் வயதில் சாகசமும் வேடிக்கையும் எங்களில் சிலருக்கும் தேவை.\nகற்பை வைத்து பெண்ணை வரையறுக்க வேண்டாம்\nஅடக்கமான பெண்தான் நல்ல குணம் கொண்ட பெண்ணாக இருக்க முடியும் என்ற மோசமான சிந்தனையை அழித்து விடுங்கள்.\nபாலியல் ஆசை அதிகம் உள்ள பெண்கள் பலர், புத்திசாலியாகவும், உதவி செய்யும் குணமும், அன்பாகவும், மேலும் நேர்மையான பண்புகளோடும் இருக்கிறார்கள்.\nபாலியல் ஆசைக்கான விருப்பம் மற்றும் கற்பை வைத்து ஒரு பெண்ணை வரையறுக்கக் கூடாது.\nஒரு பெண்ணை மதிப்பிடும்போது அவளது கன்னித்தன்மையை பிரதானமாக வைப்பதற்கு பதிலாக, அவளது அறிவுத்திறன், சுதந்திரத் தன்மை போன்ற குணங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.\nமாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன்,\n(குறிப்பு: Tamilculture.com என்ற இணையதளத்தில் நிவேதா ஆனந்தன் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம், மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.)\nItem Reviewed: பாலியல் ஆசைகள் ஆண்களுக்கு மட்டுமானதா\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் - www.TRINCOINFO.com\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் ➡️ எமது \"வேலைவாய்ப்பு - இலங்கை\" குழுவில் இணைந்து கொ...\nசமுர்த்தி திணைக்களத்தின���டாக பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள்\nசமுர்தி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டமிட்ட கைவினைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள புத்தாக்க சிந்தனையுடன் கூடிய கைவினைத்திறன்...\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம்..\nபெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் 3,868 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உயர்தரத்தில் சித்தியடைந்தோரை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளத் தீர்...\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்த வருடம் நியமனம்..\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்தவருட இறுதிக்குள் நியமனங்கள் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 4,100 பட்டதார...\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nவேலையற்ற பட்டதாரிகள் இம்மாதம் பயிற்சியில் இணைப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வையடுத்து இம்மாதம் 20ம் திகதி 4,053 பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/04/", "date_download": "2018-10-19T05:14:14Z", "digest": "sha1:G66I5XNBHIFE5M2Q632QCLC5YUEM3SSR", "length": 11712, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2012 March 04", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nவிதவை உதவித்தொகை வழங்கியதில் முறைகேடு – ஸ்கேன் மையங்களில் தொடர் ஆய்வு\nதிருவண்ணாமலை, மார்ச். 3- தகுதியில்லா நபர்களுக்கு விதவை உதவித்தொகை மற் றும் ஆதரவற்ற விவசாய கூலி உதவித்தொகை வழங்கி யதாக…\nலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது\n���ள்ளக்குறிச்சி, மார்ச்.3- விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த திருக் கணங்கூர் காட்டு கொட் டாய் பகுதியைச் சேர்ந்த அருணாசலம் மகன்…\nதிருவண்ணாமலை, மார்ச். 3- திருவண்ணாமலை அடுத்துள்ள தனியார் பொறியி யல் கல்லூரி மாணவர்கள் இருவர் கிணற்றில் மூழ்கி இறந்தனர்.வேலூரைச் சேர்ந்த…\nஓசூர், மார்ச்.3-ஓசூர் அதியமான் கல்லூரியில் கிருஷ்ணகிரி மாவட்ட சதுரங்க சங்கம் கேடிசிஏ சார்பில் 7 நாட்கள் சதுரங்க போட்டிகள் நடைபெற்றது.…\nதிருவண்ணாமலையில் முகத்தில் கருப்பு துணி கட்டி போராட்டம்\nதிருவண்ணாமலை, மார்ச். 3- திருவண்ணாமலை வட்டார அளவிலான விவசாயி கள் குறைதீர்வு கூட்டத்துக்கு வராத அலுவலர்களை கண்டித்து விவசாயிகள் கருப்பு…\nவறண்டுபோனது மாரசந்திரம் தடுப்பணை – கானல் நீரானது படேதுலாவ் கால்வாய் திட்டம்\nகிருஷ்ணகிரி வட்டத் தில் வறண்ட பகுதிகளை கால்வாய் மூலம் இணைத்து பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் படே துலாவ் கால்வாய்…\n14 மணிநேர மின் வெட்டை கண்டித்துநெசவாளர்கள் ஆர்ப்பட்டம்\nவேலூர், மார்ச். 3 -வேலூர் மாவட்டத்தில் ஏற்படும் கடுமையான மின் வெட்டை கண்டித்து விசைத் தறி நெசவாளர்கள் கையில் மெழுகு…\nசேலம் அரசு மருத்துவமனையில் லேப்ராஸ்கோப்பிக் சிகிச்சை வசதி – டீன் வள்ளிநாயகம் தகவல்\nசேலம், மார்ச் 3-சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் லேப்ராஸ்கோப்பிக் முறையில் சிகிச்சை பெறும் வசதி உள்ளதாக மருத்துவமனை முதல்வர் (டீன்)…\nவீடியோ கான்பரன்சிங் மூலம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார் – பெருந்துறை சிப்காட் வளாகத்தில் வேளாண் விற்பனை முனைய வளாகம்:\nஈரோடு, மார்ச் 3-பெருந்துறையில் உள்ள சிப்காட் வளாகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா வேளாண் விற்பனை…\nமேட்டுப்பாளைம்-உதகை இடையே கோடை கால சிறப்பு மலை ரயில் – சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்\nமே.பாளையம், மார்ச் 3-கோவை மாவட்டம், மேட்டுப்பாளைத்தில் உள்ள ரயில் நிலையத்தை நேற்று (சனிக்கிழமை) காலை சேலம் கோட்ட ரயில்வே மேலாளர்…\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐ���ப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/9980", "date_download": "2018-10-19T04:19:16Z", "digest": "sha1:5KHKL2IT2SYZNLQCXO3VC5RJILWAQAPD", "length": 7505, "nlines": 112, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | திரையரங்கு வேலைநிறுத்தம் உறுதி: நடுத்தெருவுக்கு போகும் நட்சத்திரங்கள்", "raw_content": "\nதிரையரங்கு வேலைநிறுத்தம் உறுதி: நடுத்தெருவுக்கு போகும் நட்சத்திரங்கள்\nஜிஎஸ்டி வரிமுறையில் 28% வரிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசின் கேளிக்கை வரியான 30% வரியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் நாளை திங்கள் முதல் திரையரங்குகள் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களிடம் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து திரையரங்க உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தம் தொடரும் என அபிராமி ராமநாதன் சற்று முன்னர் உறுதி செய்தார். எனவே நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்படுகின்றன.\nஇந்த நிலையில் 'அதாகப்பட்டது மகாஜனங்களே' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி, 'இவன் தந்திரன்' படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான ஆர்.கண்ணன் உள்பட பல திரை நட்சத்திரங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் ஒருசில சின்ன பட்ஜெட் படத்தின் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுா��ியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் தமிழ் பெண்ணிற்கு அந்தரங்க உறுப்பை காட்டிய ஆசாமி\nஉணர்வுகளைக் தூண்டும் ‘காதல் ஆப்பிள்’\nஅல்சர் எனும் வயிற்றுப் புண் நோய் குணமடைய வீட்டு வைத்தியம்\nஏன் அக்குள் வளரும் முடிகளை அகற்ற கூடாது\nஆண்களின் கருவளத்தை அதிகரிக்க உதவும் உணவுகள்\nபப்பாளி விதை சாப்பிட்டால் உடம்பில் இவ்வளவு நன்மைகள் நடக்குமா\nமருத்துவ குணங்கள் ஏராளமாய் உள்ள குடம் புளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/profile/ramanan/news", "date_download": "2018-10-19T04:49:48Z", "digest": "sha1:TTMLAJHWHBWJYBOCPQRVLH37V5QRO76J", "length": 8567, "nlines": 154, "source_domain": "jaffnaboys.com", "title": "Ramanan on newJaffna.com", "raw_content": "\n'96 படத்தை கண்டிப்பாக ரீமேக் செய்யப்பட கூடாது'- சமந்தா\nவிஜய் சேதுபதி, த்ரிஷா முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள 96 படத்தை நடிகை சமந்தா சமீபத்...\nவைரமுத்து ஒன்றும் துறவி இல்லை: மலேசியா வாசுதேவனின் மருமகள் ஹேமமாலினி பதிவு\nபெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து மீ டூ #MeToo என்ற ஹேஷ்டேகின் கீழ...\nகடவுளே என்ன ஒரு நடிப்பு.. த்ரிஷவை பாராட்டிய சமந்தா\nபிரேம்குமார் இயக்கத்தில், விஜய்சேதுபதி, த்ரிஷா, முதல் முறையாக ஜோடியாக நடித்த படம் 96. இந்...\nஜெயம் ரவியின் 'அடங்க மறு' ரிலீஸ் குறித்து அறிவிப்பு\n`டிக் டிக் டிக்' படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து வரும் படம் ‘அடங்க மறு’. கார்த்திக் தங்...\nவிஜய்சேதுபதி வெளியிட்ட முகம் டிரெய்லர்\nநடிகர் கலையரசன், அருந்ததி நடிப்பில் உருவாகியுள்ள முகம் பட டிரெய்லரை மக்கள் செல்வன் விஜய் ச...\n சர்காரைவிட டுவிட்டரில் டாப் ட்ரெண்டிங் இதுதான்\nமெர்சல் திரைப்படம் வெளியாகி 1 வருடங்கள் ஆனதை தொடர்ந்து, #1YearOfMegaBBMERSAL என்ற ஹேஸ்டேக...\nபெரும் விருந்து படைக்க காத்திருக்கிறேன்: சூர்யா பட தயாரிப்பாளர் டுவிட்\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘என்.ஜி.கே’ படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்...\nரஜினியின் 'பேட்ட' படத்தில் இணைந்த இன்னுமொரு பிரபல நடிகை\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'பேட்ட' படத்தில் ஏற்கனவே பல பிரபலங்கள் நடித்து வர...\nகாணிகளை படையினர் விடுவிக்க பணம் ஒதுக்க நான் ரெடி சம்பந்தன், சுமந்திரன் முன் மைத்திரி\nதனியார் காணிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்புத் தரப்பினர் மாற்றுக் காணிகளை அடையாளப்படுத்தி அதற...\n19. 10. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\nமேஷம் இன்று உத்தியோகத்தில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக ஊழியர்களுடன்...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் படத்துடன் பதிவிடப்பட்ட வாழ்த்துச் செ...\nவடக்கு முதலமைச்சருக்கு சுவிற்சர்லாந்து பெண் வழங்கிய பதில்\nசுவிற்சர்லாந்து பெண்ணொருவரிடம் தாலி தொடர்பில் தான் கேட்ட கேள்விக்கு அவர் வழங்கிய பதிலை வட...\nவவுனியா வீதியில் இவ் இளைஞனிற்கு காத்திருந்த சோகம்\nவவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியத...\nதுர்நாற்றம் வீசிய நிலையில் தனிமையில் இருந்தவர் சடலமாக மீட்பு\nயாழ்.திருநெல்வேலி பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீ...\nவிண்ணை தாண்டி வருவாயா 2': மீண்டும் இணையும் ஏ.ஆர்.ஆர்-சிம்பு-கவுதம்மேனன்\nசிம்புவின் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத படம் என்றால் அது 'விண்ணை தாண்டி வருவாயா' பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-19T05:22:55Z", "digest": "sha1:4N5YQDPWXFW4KEC4NPJ4RZJSJT2TXTB3", "length": 7791, "nlines": 110, "source_domain": "madhimugam.com", "title": "ஒப்பந்தம் அடிப்படையில் ஆயிரத்து 474 தற்காலிக முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அனுமதி | Madhimugam", "raw_content": "\nசபரிமலையை கலவர பூமியாக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி – பினராயி விஜயன்\nபாலியல் புகார்களை விசாரிக்க விசாரணைக் குழு – மேனகா காந்தி\nசி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்துவதா\nமாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஒப்பந்தம் அடிப்படையில் ஆயிரத்து 474 தற்காலிக முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அனுமதி\n6 மாத கால ஒப்பந்தம் அடிப்படையில் ஆயிரத்து 474 தற்காலிக முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nபள்ளிக் கல்வித் துறையில் பகுதி நேர ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் சிறப்பாசிரியர்கள் 16 ஆயிரத்து 500 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, அனைவருக்கும் கல்வித் திட்டன் கீழ் மத்திய அரசு வழங்கி��ரும் நிதி மூலம் மாத ஊதியம் வழங்கப்படுகிறது. பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு வாரத்துக்கு மூன்று நாள்கள் இரண்டு மணி நேரம் பணி செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பள உயர்வு வழங்க வேண்டும் எனக்கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, தற்போது 7 ஆயிரத்து 700 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், 11, 12 -ஆம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் படுத்துவதற்காக, 6 மாத கால ஒப்பந்தம் அடிப்படையில் ஆயிரத்து 474 தற்காலிக முதுகலை ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் நியமித்துக்கொள்ளலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், புதிதாக நியமிக்கப்படும் தற்காலிக முதுகலை ஆசிரியர்களுக்கு மாத தொகுப்பூதியமாக 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம்\nகேரளாவில் வருகிற 30-ந்தேதி வரை மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம்: அனில் அகர்வால் உறுதி\nகர்நாடகா சட்டசபைத் தேர்தலில் 70% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்\nபிரதமர் மோடிக்கு இம்ரான்கான் கடிதம்\nசபரிமலையை கலவர பூமியாக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி – பினராயி விஜயன்\nபாலியல் புகார்களை விசாரிக்க விசாரணைக் குழு – மேனகா காந்தி\nசி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்துவதா\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=426999", "date_download": "2018-10-19T06:07:29Z", "digest": "sha1:FGK5X4GTZOIQS3MX24AHPRZTW6ONJF6Z", "length": 11299, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "இங்கிலாந்தில் விஷவாயு தாக்குதல் ரஷ்யா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை | America's New Economic Prohibition on Russia - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஇங்கிலாந்தில் விஷவாயு தாக்குதல் ரஷ்யா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை\nவாஷிங்டன்: இங்கிலாந்தில் விஷவாயு தாக்குதல் நடத்தியது தொடர்பாக ரஷ்யா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை விதித்துள்ளது.\nஅமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா ரஷ்யா மீது ஏற்கனவே சில பொருளாதார தடைகளை விதித்து இருந்தது. இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்தில் வசித்து வந்த செர்கே ஸ்கிரிபால், அவரது மகள் யூலியா ஆகியோர் மீது மர்ம நபர்கள் ரசாயன தாக்குதல் நடத்தினார்கள். செர்கே ஸ்கிரிபால் ரஷ்ய உளவுப் படையை சேர்ந்தவர் ஆவார். அவர் இங்கிலாந்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அதன் பிறகு அவர் இங்கிலாந்தில் வசித்து வந்தார். இதில், பாதிக்கப்பட்ட அவர்கள் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தனர். யூலியா ஏப்ரல் மாதமும், செர்கே ஸ்கிரிபால் மே மாதமும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அவர்கள் மீது ரஷ்யாதான் தாக்குதல் நடத்தியதாக இங்கிலாந்து குற்றம் சாட்டியது. அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்தது. ஆனால், ரஷ்யா தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று கூறியது.\nஇது சம்பந்தமாக இங்கிலாந்து தனியாக விசாரணை ஒன்றை நடத்தியது. அதில், ரஷ்யாதான் தாக்குதல் நடத்தியது என உறுதி செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கூறி இருக்கிறது. இதையடுத்து ரஷ்யா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை விதித்துள்ளது. இது சம்பந்தமாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹீதர் நவ்ரத் கூறியதாவது: ரசாயனம் மற்றும் உயிரின ஆயுதங்களை பயன்படுத்த சர்வதேச தடை உள்ளது.\nஆனால், அதையும் மீறி ரஷ்யா தாக்குதல் நடத்தி இருக்கிறது. அதுவும் சொந்த நாட்டு மக்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதை நாங்களும் ஆகஸ்ட் 6ல் உறுதி செய்து இருக்கிறோம். இதனால் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஒப்புதலுக்கான கால இடைவெளி 15 நாள் ஆகும். அதன்பின் ஆகஸ்ட் 22 முதல் தடை அமலுக்கு வரும். இவ்வாறு கூறினார்.\nஇங்கிலாந்து வரவேற்பு: ரஷ்யா எதிர்ப்பு\nரஷ்யா மீது அமெரிக்கா விதித்த புதிய பொருளாதார தடைக்கு இங்கிலாந்து வரவேற்பு தெரிவித்துள்ளது. இதே போல் இங்கிலாந்து நாட்டுடன் இணைந்து செயல்படும் 20 நாடுகளும் ரஷ்யா தூதர்களை வெளியேற்றி உள்ளன. இதனால் ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசம் அடைந்��ுள்ளது. இது சம்பந்தமாக அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ரஷ்யா மீது கூறுகிறார்கள். இதுதொடர்பாக ரஷ்யாவிடம் எந்த விளக்கத்தையும் கேட்கவில்லை. ஆதாரத்தையும் காட்டவில்லை. இங்கிலாந்தில் நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் கடுமையாக எதிர்க்கும் நேரத்தில் வெளிப்படையான, திறந்த மனதுடைய விசாரணை வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம்’ என்று கூறப்பட்டுள்ளது.\nஇங்கிலாது விஷவாயு தாக்குதல் ரஷ்யா அமெரிக்கா பொருளாதார தடை\nசுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் உலக அளவில் ஓமன் முதலிடம்\nஅமெரிக்க கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்க உள்ளதாக தகவல்\nஇந்திய உளவு அமைப்பான RAW தொடர்பாக அமைச்சரவையில் எதுவும் பேசப்படவில்லை: இலங்கை அமைச்சர் விளக்கம்\n’அமெரிக்காவில் நுழைந்தால் கைது’ஹோண்டுராஸ் உட்பட 3 நாட்டு மக்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை\nஇலங்கை அதிபர் சிறிசேனாவை ‘ரா’ அமைப்பு கொல்ல சதி செய்ததா இலங்கை அரசு திட்டவட்ட மறுப்பு\nஅயர்லாந்து பெண் எழுத்தாளர் அன்னா பர்ன்ஸ்க்கு மேன் புக்கர் விருது\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D_-_100", "date_download": "2018-10-19T05:19:28Z", "digest": "sha1:HG5G7KDSLV7TT3MJ4Z4PPWOFMHUTFRUQ", "length": 9427, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nமதுரை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தை தானே இலவசமாக டைரக்ட் செய்து, படத்தினை ரிலீஸ் செய்தார். அதில் வந்த பணத்தை வைத்து கடன் முழுதும் அடைத்தார். எங்களுக்குக் கடவுளும், தேவதையும் எம்ஜிஆரே\nஎம்.ஜி.ஆரைப் பற்றி சத்தியபாமா மேலாண் இயக்குனரும், வேலூர் VIT கல்வி நிறுவன வேந்தரும் சொன்னதென்ன..\nஒருவரை ப��ர்த்தவுடன் உடனடியாகச் செய்வது அன்பு செலுத்துவது. அதை செய்தவர் எம் ஜி ஆர். எல்லோரையும் நேசித்த மிகப் பெரிய மனிதர். தான-தர்மம் பண்ணுவதில் அவர் என்எஸ்கே-யின் நேரடி வாரிசு.\nஎம்.ஜி.ஆருடன் நடித்த போது... ஜெயலலிதா\n“அடிமைப் பெண்” படம் வளரத் தொடங்கியது முதல், அதில் சில தனிச் சிறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. படக் காட்சியில் எல்லா அம்சங்களும் கலந்தாலோசனை செய்யப்பட்ட பிறகே காமிரவுக்குச் சென்றன.\n“அய்ய…துட்டு உன்க்கில்லைபா…தந்தி கொடுக்க” “எந்த ஊருக்கு” அமெரிக்காவிலுள்ள ப்ரூக்ளின் ஆஸ்பத்திரிக்கு” தலைவா கவலைப் படாதே... நாங்கள் உயிருடன் இருக்கும் வரை உன்னை எங்களிடமிருந்து பிரிக்க முடியாது” இதுக்\nதுணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்\n'ஒரு புதுமுக நடிகரை நீங்கள் கதாநாயகனாக போட்டதோடு எத்தனை முறைதான் என் மனைவியின் மடியில் அவர் விழுவதுபோல் காட்சி எடுப்பீர்கள். என் மனைவியை அவமானப்படுத்துகிறீர்களா”\nஎம்.ஜி.ஆர் சந்தித்த நேர்மையான போலீஸ்\nஅரை மணிநேரம் கார் சென்று கொண்டிருந்தது. எம்.ஜி.ஆரைப் பற்றி போலீஸ்காரர் பொருட்படுத்தாமல் வந்ததே எம்.ஜி.ஆருக்கு அந்த போலீஸ்காரர் மீது மரியாதை கூடுதலாகியது.\nசினிமாத் துறையில் இப்போது ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முத்தக்காட்சி தமிழ்ப்படத்தில் வர இருப்பதாக பத்திரிக்கையில் செய்தி வந்தது. தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலாச்சாரத்தைக் காக்கப் பாடுபடும் தொண்டன்\nஎம்.ஜி.ஆரின் பிம்பமும் ரசிகர் மன்றங்களும்\nஒரு நடிகராகவோ அரசியல்வாதியாகவோ அல்ல; கிட்டத்தட்ட நாட்டுப்புற தெய்வமாகவே எம்.ஜி.ஆர் இங்கு திகழ்ந்தார். அவருக்காகப் பலர் அலகு குத்திக்கொண்டார்கள்; தீக்குளித்து இறந்தார்கள்;\nஎம்ஜிஆரின் திரைப்பயணம் குறித்த சில சுவாரஸ்யமான செய்திகள்...\nஎம் ஜி ஆர் என்ற ஆளுமையின் சுவாரஸ்யமான திரைப்பயணம் குறித்து அறிந்து கொள்ள விரும்பும் இன்றைய தலைமுறைக்கும் பயனளிக்கும் விதமாக இந்த வாரம் எம்ஜிஆரின் திரைப்பயணம் குறித்து மேலும் சில புள்ளி விவரங்களைத்\nஎம்ஜிஆரின் அதி தீவிர ரசிகக் கண்மணிகளில் சிலர்...\nஇன்று நாம் தெரிந்து கொள்ளவிருப்பது அதிதீவிர எம்ஜிஆர் ரசிகர்கள் மூவரைப் பற்றியும் எம்ஜிஆரது புகழை வளர்ப்பதில் இன்றளவும் அவர்கள் ஆற்றி வரும் தொண்டினைப் பற்றியும் தான்\nமுகப்பு | ���ற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://article.wn.com/view/WNAT19a1a89d2a84dc9c769ae2accfe8ec06/", "date_download": "2018-10-19T05:12:46Z", "digest": "sha1:DYERPREIW56SNRLNFOLDIZ5MKKVRKTDR", "length": 7529, "nlines": 140, "source_domain": "article.wn.com", "title": "தபால் அலுவலகத்தில் கைவரிசை துணை அஞ்சலக அதிகாரி காயம் - Worldnews.com", "raw_content": "\nதபால் அலுவலகத்தில் கைவரிசை துணை அஞ்சலக அதிகாரி காயம்\nசிவகாசியில் \"இந்திய அஞ்சலக பேமண்ட் வங்கி' விரைவில் தொடக்கம்: விருதுநகர் கோட்ட அஞ்சல் துறை அதிகாரி\nசிவகாசி அஞ்சலகத்தில் \"இந்திய அஞ்சலக பேமண்ட் வங்கி' விரைவில் தொடங்கப்படும் என விருதுநகர் கோட்ட அஞ்சல் துறை அதிகாரி நிரஞ்சனா தேவி தெரிவித்தார். ......\nஅஞ்சலக வார விழாவில் தபால்காரர்களுக்கு பரிசு\nரயில்வே அஞ்சல் அலுவலகத்தில் 'மெயில் தினம்' கொண்டாட்டம்\nகிராம சபை கூட்டம் நடத்த அதிகாரிகள் வராததால் ஊராட்சி அலுவலகத்தை பூட்டிய கிராம மக்கள்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடத்த அதிகாரிகள் வராததைக் கண்டித்து ......\nகண்காணிப்பு: மதுரை சி.இ.ஒ., அலுவலகத்தில் கேமராக்கள்:10இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன\nஅஞ்சலக கணக்கு தொடங்கிய மாணவர்களுக்குப் பரிசளிப்பு\nபெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் அஞ்சலகச் சேமிப்புத் திட்டத்தில் கணக்குத் தொடங்கிய மாணவ, ......\nஅஞ்சலக கணக்கு தொடங்கிய மாணவர்களுக்குப் பரிசளிப்பு\nபெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் அஞ்சலகச் சேமிப்புத் திட்டத்தில் கணக்குத் தொடங்கிய மாணவ, ......\nஅஞ்சலக பணிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம்\nதேசிய அஞ்சல் தினத்தை முன்னிட்டு நாமக்கல் தலைமை அஞ்சல் அலுவலகத்தை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர். ......\nசங்கராபுரத்தில் உலக அஞ்சலக தின விழா\nஅஞ்சலக வார விழா கொண்டாட்டம்\nஅஞ்சலக சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்\nமத்திய அரசின் அஞ்சல் துறை பொதுமக்களுக்கு எண்ணற்ற சேவைகளை வழங்கிவருகிறது. ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://ipaidabribe.lk/tm/reports/bribe-hotline", "date_download": "2018-10-19T05:16:00Z", "digest": "sha1:FRREATN6HYVBXFTMCLALYJPYAURGBPYC", "length": 14866, "nlines": 158, "source_domain": "ipaidabribe.lk", "title": "இலஞ்சம் கொடுத்தேன் | இலஞ்சத்தை தவிர்ப்பதை பற்றி தெரிந்து கொள்க", "raw_content": "\nஅரசாங்க அலுவலகத்தில் உங்கள் வேலையை செய்ய இலஞ்சம் கொடுத்தீர்களா ஏன் இலஞ்சம் கொடுத்தீர்கள், யாருக்கு கொடுத்தீர்கள் ஏன் இலஞ்சம் கொடுத்தீர்கள், யாருக்கு கொடுத்தீர்கள் எப்பொழுது இலஞ்சம் கொடுத்தீர்கள்\nபிரஜைகள் ஏன் இலஞ்சம் கொடுத்தார்கள் என்ன சேவைகளுக்காக மற்றும் எவ்வளவூ கொடுத்தார்கள் என்பதை தேடுக\nஅறிக்கையை நீங்கள் பதிவூ செய்தால் என்ன நடக்கும் I Paid a Bribe க்கு வருகின்ற அறிக்கைகளை வைத்து நாம் என்ன செய்வோம்\nஉங்களிடம் இலஞ்சம் கேட்கப்படும் பொழுது நீங்கள் 'இல்லை' என்று கூறினீர்களா உங்கள் கதையை கூறுங்கள். நீங்கள் ஊழலை எதிர்த்து நின்றதற்காக நாங்கள் உங்களுக்கு மரியாதை செய்ய விரும்புகின்றேம்\nஇலஞ்சம் கொடுக்க மறுத்தவர்கள் மற்றும் அதனை எதிர்த்தவர்களின் கதைகளை இங்கு வாசிக்கலாம்\nஊழலுக்கு எதிராக நிற்பவர்களுக்கு நாம் தலைவணங்குவோம். இவர்களே எங்கள் அமைப்பின் மாற்றத்திற்கான சாதனையாளர்கள்\nஅறிக்கையை நீங்கள் பதிவூ செய்தால் என்ன நடக்கும் I Paid a Bribe க்கு வருகின்ற அறிக்கைகளை வைத்து நாம் என்ன செய்வோம்\nஇந்த முறையில் நல்ல நபர்களை நீங்கள் சந்தித்தீர்களா அவர்களின் வேலையில் இலஞ்சம் வாங்காத மற்றும் இலஞ்சம் கேட்காத நேர்மையான அதிகாரிகளை பற்றி எமக்கு கூறுங்கள்\nஇந்த முறையில் நல்ல நபர்கள் இருக்கின்றார்கள். அவர்களை சந்தித்தவர்களின் கதைகளை இங்கே வாசிக்க\nஅறிக்கையை நீங்கள் பதிவூ செய்தால் என்ன நடக்கும் I Paid a Bribe க்கு வருகின்ற அறிக்கைகளை வைத்து நாம் என்ன செய்வோம்\nஇலஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. உங்கள் கேள்விகளுக்கான பதில்களும் ஆதரவூகளும் உடனடியாகத் தேவையா உங்கள் வினாக்களை கேளுங்கள். I Paid a Bribe குழுவிடம் விடைகள் உள்ளன.\nஇலஞ்சம் கொடுக்காமல் இருக்க வேண்டுமா செயன்முறைகளையூம் நடைமுறைகளையூம் தெரிந்து கொள்ளுங்கள். விழிப்புடன் இருங்கள். ஊழலை எதிர்க்க.\nஇலஞ்சத்தை அறிக்கையிட இலவச எண்ணை அழைக்கவூம்\nஇலங்கை முழுவதிலுமுள்ள செய்திகளின் தொகுப்பு. ஊழல் மற்றும் அதன் தாக்கத்திற்கு உள்ளானவர்களாலேயே இது அறிக்கையிடப்பட்டது.\nஉங்கள் நகரம், உங்கள் அரசிலுள்ள ஊழலின் நிலையினை வெளிக்கொணர்க.\nஊழல் பற்றிய புதிய செய்திகளை வாசிக்க\nசிறந்த குறிப்புக்களை இங்கே பார்க்க\nஇலங்கையில் நடக்கும் பிரச்சினைகள் மற்றும�� நிகழ்வூகள் பற்றி உங்கள் கருத்தை கூறுக. என்ன நினைக்கிறீர்கள் என கூறுக\nஎல்லா அறிக்கைகளும் இலஞ்ச துரித இலக்கம்\nஅனைத்தும் /இலஞ்சம் கொடுத்தேன் /இலஞ்சத்தின் எதிர்ப்பாளன் /நேர்மையான அதிகாரி/இலஞ்ச துரித இலக்கம்\nஅரசாங்கத்தின் எந்த பகுதியில் அது\nதிணைக்களம் துறைகள் அனைத்தும் Police\nஉங்கள் இலஞ்ச கதையை அறிக்கையிடுக \nசெய்தியில் I Paid a Bribe\nஇலங்கையிலுள்ள இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் தெரிந்து கொள்ள விரும்பும் உங்கள் ஆர்வத்தை எண்ணி நாம் மகிழ்ச்சியடைகின்றௌம். I Paid a Bribe இல் வாராவாரம் புதுப்பிக்கப்படும் சமீபத்திய விடயங்களை நாம் உங்களுக்கு அனுப்புவோம். உங்கள் தகவல்களை நாம் விற்கவோ அல்லது எவருக்கும் வழங்க மாட்டோம் என வாக்குறுதி அளிக்கின்நோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/tag/functional-programming/", "date_download": "2018-10-19T04:44:25Z", "digest": "sha1:5QQIW77LPI73WMHQHHELXHQHL42JLZKA", "length": 18879, "nlines": 187, "source_domain": "www.kaniyam.com", "title": "functional programming – கணியம்", "raw_content": "\nசெயற்கூறிய நிரலாக்கம் – செயற்கூறிய ஜாவாஸ்கிரிப்ட்டு – பகுதி 10\nசெயற்கூறிய நிரலாக்க அடிப்படைகள் குறித்து கடந்தசிலவாரங்களாக படித்துவருகிறோம். இதனை அன்றாட பயன்பாட்டில் எப்படி பொருத்துவது இன்றளவிலும் கூட, செயற்கூறிய நிரலாக்கமொழிகளைப் பயன்படுத்தி நிரலெழுதும் வாய்ப்பு நம்மில் பலருக்கு கிடைப்பதில்லை. ஆனால், பெரும்பாலான வலைச்செயலிகள் உருவாக்கும் நிரலர்கள் ஜாவாஸ்கிரிப்ட்டை அன்றாடம் பயன்படுத்தி நிரலெழுதுகின்றனர். எனவே, நாம் இதுவரை கற்ற கோட்பாடுகளை ஜாவாஸ்கிரிப்ட்டில் எப்படி பயன்படுத்துவது என இப்பகுதியில்…\nசெயற்கூறிய நிரலாக்கம் – தரவின வரையறை – பகுதி 9\nஇயல்நிலைமொழிகளில் (Static languages) ஒரு செயற்கூற்றின் வரையறையோடு, தரவினங்களும் (data types) பிணைக்கப்பட்டுள்ளதை, பின்வரும் எடுத்துக்காட்டில் காணலாம். public static String quote(String str) { return “‘” + str + “‘”; } பொதுப்படையான தரவினங்களைக் (generic types) குறிக்கும்போது, இது இன்னும் சிக்கலானதாகிறது. private final Map getPerson(Map…\nசெயற்கூறிய நிரலாக்கம் – இயங்குவரிசை – பகுதி 8\nபெரும்பாலான நிரல்கள் அல்லது செயலிகள் ஒற்றைஇழையைக் (single-threaded) கொண்டவையாகவே இருக்கின்றன. பலவிழைகளைக் (multi-threaded) கொண்ட நிரல்களில், இவ்விழைகள், ஒருகோப்பினை அணுகவோ, இணையத்திற்காகவோ காத்திருப்பதிலேயே நேரத்தை செலவழிக்கின்றன. இயல்பாகவே மனிதமூளை தான்செய்யவேண்டிய செயல்களை ஒன்றன்பின் ஒன்றாக செய்யவே திட்டமிடுகிறது. நம் எல்லோருக்கும் பரிச்சயமான சுவையானவொரு ரொட்டி தயாரிக்கும் எடுத்துக்காட்டுடன் இதைப்புரிந்துகொள்ளலாம். இதற்கான படிநிலைகள்: இவ்வெடுத்துக்காட்டில் ஒன்றையொன்று சாராத…\nசெயற்கூறிய நிரலாக்கம் – பொதுவான செயற்கூறிய செயற்கூறுகள் – பகுதி 7\nசெயற்கூறிய நிரலாக்கமொழிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மூன்று முக்கியசெயற்கூறுகளைப்பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்ளலாம். நமக்கு நன்கு பரிச்சயமான, எளிமையான ஜாவாஸ்கிரிப்ட்டு நிரலிலிருந்து தொடங்கலாம். இந்நிரலில் வழுவேதுமில்லை. ஆனால், இதற்குள் பெரும்பிரச்சனையொன்று அடங்கியிருக்கிறது. அதென்னவென்று கண்டறிய முடிகிறதா இதுவொரு வார்ப்புநிரல் (Boilerplate code). ஒரு தீர்வைச்செயல்படுத்துவதற்கு இவை உதவுகின்றனவேயன்றி, இவற்றால் தீர்வினைத்தரமுடியாது. ஆனாலும் இதுபோன்ற கட்டளைகளை நாம் அன்றாடம் அதிகஅளவில்…\nசெயற்கூறிய நிரலாக்கம் – ஒற்றைஉள்ளீட்டாக்கம் – பகுதி 6\nமுந்தைய பகுதியில் mult மற்றும் add என்ற இருசெயற்கூறுகளைகளின் உள்ளீட்டுஉருபுகளின் எண்ணிக்கையின் வேறுபாட்டால், அவற்றைக்கொண்டு செயற்கூற்றுக்கலவையை உருவாக்கமுடியாமல் போனது. இங்கே add செயற்கூறு இரண்டு உள்ளீட்டுஉருபுகளை ஏற்கிறது. எனவே அதனை ஒற்றை உள்ளீட்டுஉருபை ஏற்கும் mult என்ற செயற்கூறோடு கலந்து புதிய செயற்கூற்றை வரையறுக்கமுடியாது. நமது mult5AfterAdd10 செயற்கூற்றுக்குத்தேவையான add10 செயற்கூற்றை add செயற்கூற்றிலிருந்து பின்வருமாறு…\nசெயற்கூறிய நிரலாக்கம் – செயற்கூறுகளின் கலவை – பகுதி 5\nஉலகெங்குமுள்ள நிரலர்களுக்கு ஒரு பொதுப்பண்பு உண்டு. ஒருமுறை எழுதிய நிரலை மறுமுறை எழுத அவர்கள் விரும்புவதில்லை. முன்பெழுதியதுபோன்ற நிரலை மீண்டும் எழுதநேரும்போது, ஏற்கனவே உள்ள நிரலைப்பயன்படுத்தவே முயல்கிறோம். கொள்கையடிப்படையில், நிரலின் மறுபயன்பாடு என்பது மிகச்சிறந்த கோட்பாடு. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல. குறிப்பிட்ட தேவைக்காக நிரலெழுதும்போது பிற இடங்களில் அதைப்பயன்படுத்துவது கடினமாகிறது. அதேநேரத்தில், மிகவும்…\nசெயற்கூறிய நிரலாக்கம் – சூழச்சுருட்டு – பகுதி 4\nClosureஐப்பற்றி அறிந்துகொள்வதற்கு முன்னதாக, அதைப்ப���ன்படுத்தும் ஓர் எளிய செயற்கூற்றைக்காணலாம். இவ்வெடுத்துக்காட்டில் grandParent என்ற செயற்கூறு, g1, g2 என்ற உள்ளீட்டு உருபுகளை ஏற்றுக்கொண்டு, g3 என்ற மாறியை வரையறுத்து, parent என்ற செயற்கூற்றைத் திருப்பியனுப்புகிறது. parent என்ற செயற்கூறு, p1, p2 என்ற உள்ளீட்டு உருபுகளை ஏற்கிறது. p3 என்ற மாறியை வரையறுக்கிறது. child என்ற…\nசெயற்கூறிய நிரலாக்கம் – உயர்வரிசை செயற்கூறுகள் – பகுதி 3\nகீழேயுள்ள நிரலிலுள்ளதைப்போன்ற செயற்கூறுகளை நமது அன்றாட நிரலாக்கப்பணியில் கண்டிருப்போம். அடிப்படையில், இவ்விரு செயற்கூறுகளும் ஒரேவேலையைத்தான் செய்கின்றன. அதாவது, கொடுக்கப்பட்ட மதிப்பை (ssn / phone), ஒரு செங்கோவையைக்கொண்டு (RegularExpressions) சரிபார்த்து, அதன் விடையை அச்சிடுகின்றன. எனவே, இவ்விரு செயற்கூறுகளுக்குப்பதிலாக ஒரு செயற்கூற்றைமட்டும் வரையறுத்து, மாறுபடுகின்ற மதிப்புகளை உள்ளீட்டு உருபுகளாக அளிக்கலாம். இதனால் validateSsn, validatePhone என்ற…\nசெயற்கூறிய நிரலாக்கம் – நிலைமாறாத்தன்மை – பகுதி 2\nமுன்குறிப்பு: கருத்தனின் பரிந்துரைப்படி, Functional programming என்பதற்கு “செயற்கூறிய நிரலாக்கம்” என்ற பதத்தையே தொடர்ந்து பயன்படுத்துவோம். இந்த நிரலை முதன்முதலில் பயன்படுத்தியபோது, xம், (x + 1)ம் சமமாக இருக்கமுடியாதென்ற அடிப்படை கணித சமன்பாட்டை மறந்துவிட்டிருந்தோம். xன் மதிப்புடன் ஒன்றைக்கூட்டி, அதன் விடையை மீண்டும் xல் சேமிக்கவேண்டும் என்பதே, பிறமுக்கிய மொழிகளில் , இதன் பொருள். ஆனால்,…\nசெயல்பாட்டு நிரலாக்க அடிப்படைகள் – பகுதி 1\nஇதுநாள்வரையில் பொருள்நோக்குநிரலாக்கத்தைப் (object oriented programming) பயன்படுத்தியே நிரலெழுதி வருவோர், செயல்பாட்டு நிரலாக்கத்தைக் (functional programming) கற்றுக்கொள்ளவேண்டுமென்றால் அதன் அடிப்படைக்கருத்துக்களை அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். முதலில் இது சற்றே கடினமான விசயமாகத்தெரிந்தாலும், சரியான கோணத்திலிருந்து அணுகும்போது எளிமையானதாகவே இருக்கிறது. முதன்முதலில் ஒரு வாகனத்தை ஓட்டக்கற்றுக்கொள்ளும்போது மிகவும் சிரமப்பட்டு கற்றுக்கொள்கிறோம். பிறர் செய்வதைக்காணும்போது எளிமையாகத்தோன்றினாலும், நாமே செய்யும்போது நாம்…\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-shreya-25-03-1841479.htm", "date_download": "2018-10-19T05:08:27Z", "digest": "sha1:AH6C7TQ2BBK7KE6NXM2DYWULBT2FRXPN", "length": 6957, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "பிரபல முன்னணி நடிகருக்காக ஹனிமூனை கேன்சல் செய்த ஸ்ரேயா - யார் தெரியுமா? - Shreya - ஸ்ரேயா | Tamilstar.com |", "raw_content": "\nபிரபல முன்னணி நடிகருக்காக ஹனிமூனை கேன்சல் செய்த ஸ்ரேயா - யார் தெரியுமா\nதமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா. இவர் சமீபத்தில் ரஷ்யாவை சேர்ந்த தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார்.\nஇதனையடுத்து ஸ்ரேயா தொடர்ந்து இந்தியாவிலேயே இருப்பாரா அல்லது ரஷ்யா சென்று விடுவாரா அல்லது ரஷ்யா சென்று விடுவாரா என்ற கேள்வி அவரது ரசிகர்களிடையே எழுந்து இருந்தது.\nஇந்நிலையில் இவர் தற்போது தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகி உள்ளாராம். இதனால் தன்னுடைய கணவருடனான ஹனிமூன் ட்ரிப்பை கேன்சல் செய்துள்ளார். ஸ்ரேயா மீண்டும் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n▪ முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்\n▪ கணவருக்கு லிப் லாக் கிஸ் கொடுத்த ஸ்ரேயா - லீக்கான புகைப்படம்.\n▪ ரகசிய திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா - முதல் முறையாக லீக்கான புகைப்படம்.\n▪ ஸ்ரேயாவின் கணவர் உண்மையில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா\n▪ மார்ச் மாதத்தில் பிரபல விளையாட்டு வீரருடன் ஸ்ரேயாவுக்கு திருமணம்.\n▪ அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.\n▪ ஸ்ரேயாவுக்கு திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா\n▪ இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படம்.\n▪ சிம்பு படத்தை தொடர்ந்து ஸ்ரேயாவுக்கு கிடைத்த புதுப்படம்\n▪ பிரபல பாடகிக்கு ரசிகனான சச்சின் டெண்டுல்கர்\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://avargal-unmaigal.blogspot.com/2018/04/daily-thanthi.html", "date_download": "2018-10-19T04:40:44Z", "digest": "sha1:MYQJRPM6DFHAM2MQJIUZAWAEIV6H7QIF", "length": 49509, "nlines": 219, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: தினத்தந்தியில் இப்படியும் செய்திகள் வரலாம்", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nதினத்தந்தியில் இப்படியும் செய்திகள் வரலாம்\nதினத்தந்தியில் இப்படியும் செய்திகள் வரலாம்\nசென்னை : மோடியின் தலைமையில் பாஜக கூட்டம் நடைபெற இருப்பதால் போலீசார் முன்னெச்சா¢க்கை நடவடிக்கையின் காரணமாக அப்பகுதியில் உள்ள பெண் குழந்தைகளை கைப்பற்றி பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளனர் . அதுமட்டுமல்லாமல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ளவர்கள் தங்கள் குழந்தைகளை அடுத்த சில தினங்களுக்கு மிக பாதுகாப்பாக வைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காஷ்மீர் மட்டும் பல மாநிலங்களில் பாஜகவை சேர்ந்த இந்துத்துவாவாதிகள் பெண்குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வது மக்கள் அறிந்ததே. அதனால் இது போன்ற சம்பவங்கள் சென்னையிலும் நடக்க கூடும் என்று ஐநா சபை தகவல் அனுப்பியதால் இந்த மாதி¡¢ முன்னெச்சா¢க்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக போலீஸ் உயர் அதிகா¡¢ தொ¢வித்துள்ளார் என்ற செய்தி விரைவில் வந்தாலும் ஆச்ச்சி¡¢யப்படுவதற்கில்லை\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nவரட்டும் அப்பவாவது மக்கள் அரசியல்வாதிகளை ஒதுக்கி விட்டு தனது பிழைப்பை பார்ப்பார்கள்.\nசூப்பர் தல. அப்படியே போகிற போக��கில் தினத்தந்தியையும் குப்புறத் தள்ளினதுக்கு நன்றி.\nஊரில் நடக்கும் எல்லா சம்பவங்களுக்கும் மோடிதான் காரணமா எனக்கும் மோடியைப் பிடிக்காது. இருந்தாலும் இது கொஞ்சம் டூ மச்\nசார் நீங்க சரியா படிக்கலைன்னு நினைக்கிறேன். இங்கே நான் மோடியை குறை சொல்லவில்லை. அவரின் கூட்டத்திற்கு வரும் பாஜக தொண்டர்களிடம் இருந்து காப்பாற்றதான் குழந்தைகளை போலீஸ் கைப்பற்றி பாதுகாப்பாக வைத்திருப்பதாக சொல்லி இருக்கிறேன்ன் ஒரு வேளை நான் சொல்லிய முறை உங்களுக்கு புரியவில்லையோ என்னவோ.....\nமனைவியை விட்டு ஒடிப் போனவர் அந்த விஷயத்திற்கு எல்லாம் லாய்க்கு இல்லைங்க அதுனால அந்த விஷயத்தில் அவர் மீது நான் குறை எல்லாம் சொல்ல மாட்டேன்\nஒரு பள்ளி பஸ்சில் தவ்று ஏதும் நடந்துவிட்டால் போலீஸ் வழக்கு தொடுப்பது கைது செய்வது அந்த பள்ளியின் நிர்வாகியின் மீதுதான் அது போல ஒரு டிபார்ட்மெண்டில் தவறு நடந்துவிட்டால் அதன் டிபார்ட் மேனேஜர்தான் பொறுப்பு அது போல ரயில்வேயில் மிக பெரிய வைபத்து ஏற்பட்டால் அந்த ரயில்வே அமைச்சர் மீதுதான் நாம் குற்றம் சொல்வோம். அது போல நாட்டில் நடக்கும் இது போன்ற கொடுர சம்பவங்களை இரும்பு கரம் கொண்டு அடக்காவிட்டால் அதன் பிரதமரை குறை சொல்லுவதில் தப்ப என்ன\nஏன் பாரதப் பிரதமர் சிறுமி பலாத்காரத்தில் சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு சிறப்பு விசாரணை அமைக்க உத்தரவு ஒட்டு அவர்களை மிக கடுமையாக தண்டிக்க உத்தரவிட்டு மக்களின் மனதில் நம்பிக்கையை ஊட்டக் கூடாது. குற்றவாளிகள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி நமக்கு தேவை உடனடி தண்டனை அதுமட்டுமில்லாமல் இந்த மாதிரி குற்றங்கள் நடை பெறாமல் இருக்க நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்\nஎனது பதிவுகளில் அதிகம் மோடி வருவதற்கு காரணம் அவர்தான் இப்போது பேசப்படும் பொருள அதுமட்டுமல்லாமல் ஆள்பவர் அதனால்தான் அவரைபற்றி மிக அதிகமாக இங்கே பல பதிவுகள் வருகின்றன. மன்மீகன்சிங்க் ஆட்சியில் இருந்த போதும் அவரைபற்றி பல பதிவுகள் வந்து இருக்கின்றன அது போல ஜெயலலிதா கலைஞ்சர் ஸ்டாலின் அன்புமணி போன்ற பல தலைவர்களையும் கிண்டல் கேலி செய்து பல பதிவுகள் வந்து இருக்கின்றன\nமன்மோகன் சிங்க அரசைப்பற்றி இப்போது நாம் எழுத��வதில் பயனில்லை அது போல விபிசிங் போன்ற பல தலைவர்களையும் இப்போது விமர்சைப்பதில் பலன் இல்லை\nமேலும் நான் பல அரசியல் குருப்புகளில் இருக்கின்றேன் அங்கு மோடியின் ஆதரவாளர்கள் செய்யும் அட்ட்காசம் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது.அங்கு பல குருப்புகளில் உள்ள பலருக்கு பதில் கொடுப்பதற்காகவே இங்கு பதிவுகள் இடுகிறேன். அதுதான் காரணம் நம்ம் வலைப்பதிவு நண்பர்கள் படித்து கருத்து சொல்ல இங்கு நான் பதிவுகள் இடவில்லை.... அதுமட்டுல்ல இங்குள்ள பல வலைப்பதிவர்களுக்கு இரண்டு முகங்கள் உண்டு அதில் ஒரு குருப் அரசியல் பிடிக்காது என்று இங்கு சொல்லிவிட்டு வேறு பல இடங்களில் கேவலமான் அரசியல் பேசி வருகின்றனர் ஆனால் இங்கு வரும் போது கதை கவிதை கட்டுரை சமையல் குறிப்பு போட்டு நல்லவர்களாக நடிக்கிறார்கள்\nசிந்திக்க வேண்டிய பதிவு. தந்தி டிவிக்கு ஒரு அடி கொடுத்தது மிகவும் சிறப்பு. கீழே விளக்கம் அருமை. நன்றி மதுரை தமிழா....\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 270 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) மனைவி ( 52 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கண���ன் ( 39 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ ��ுறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) #modi #india #political #satire ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) நையாண்டி.போட்டோடூன் ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #india #political #satire ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #மோடி #politics ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) arasiyal ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ��ல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்��ல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொ���ை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nமிஸ்டர் ஸ்டாலின் கலங்கியது நீங்கள் மட்டுமல்ல\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் ��ந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nஅமெரிக்கா காவிக்கும் இந்தியா காவிக்கும் உள்ள வித்த...\nகடவுளுக்கும் நடிகர்களின் கட்ட அவுட்டிற்கும் அப்பட...\nபோலீசார் இளைஞர்கள் உரசல் விவகாரங்கள்.\nமோடி தமிழகத்திற்கு வந்தால் இதை மட்டும் கண்டிப்பாக ...\nகடவுளை விட மோடிக்கு பவர் அதிகமா\nஇந்திய நீதி துறை ஒரு கண்டனமாவது தெரிவிக்குமா\nதமிழ் மீடியா & தமிழ் மக்களின் நிலை இப்படித்தான் இர...\nஇது இந்தியாவின் இருண்ட பக்கம் அல்ல இரண்டு பக்கங்கள...\nஇணையத்தில் பார்ப்பவர்களை நேரில் பார்த்தால்\nகடவுளுக்கு செய்யப்பட்ட சிறப்பு பூஜைதான் அசிஃபாவின்...\nதினத்தந்தியில் இப்படியும் செய்திகள் வரலாம்\nஹெச். ராஜா சொன்னதும் தமிழிசை நினைப்பதும் (குழந்தைய...\nகுமுதத்தில் வெளிவராத மோடியின் புதிய பயோடேட்டா\nதமிழர்களே நீங்களெல்லாம் எப்பத்தான் திருந்தப்போறீங்...\nபாலியல் பலாத்காரமும் புதிய சட்டமும் சொல்வது என்ன\nராமர் பெயர் சொல்லி மோடி செய்வது ஆன்மிக அரசியலா அல்...\nஇந்திய பெண்களுக்கு எச்சரிக்கை எச்சரிக்கை..\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-19T05:57:52Z", "digest": "sha1:QUP7QD2BOOXLCMFLPIGNUD4K32VUT5GE", "length": 5531, "nlines": 135, "source_domain": "gttaagri.relier.in", "title": "வறண்ட பூமியில் விவசாயம் செய்து சாதித்த பஞ்சாப் விவசாயிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவறண்ட பூமியில் விவசாயம் செய்து சாதித்த பஞ்சாப் விவசாயிகள்\nவறட்சி ராமநாதபுரத்தை வளமான பூமியாக மாற்றிய பஞ்சாப் விவசாயிகள் பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். இவர்களை பற்றி பிபிசியின் ஒரு காணொளி.\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது எத்தனை உண்மை\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதானே புயல் தாக்குதல்: பயிர்களுக்கான நிவாரண தொகை...\nதேமோர் கரைசல் தயாரிப்பு முறை video...\n'இயற்கை விவசாயத்தில் மட்டுமே விலையை விவசாயிகள...\nபுதிய நிலக்கடலை பயிர் – CO6...\nPosted in வீடியோ, வேளாண்மை செய்திகள்\nபிரேஸில் நாட்டுக்கே பால் வார்த்த இந்தியப்பசு ‘கிருஷ்ணா’ →\n← பரிசோதனை முயற்சியாக வால்வெள்ளரி சாகுபடி\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-in-city/ahmedabad/", "date_download": "2018-10-19T04:19:50Z", "digest": "sha1:GRKW4HZY5NLZHQ7EJS2CLLYI7HJLWQBQ", "length": 11274, "nlines": 100, "source_domain": "ta.gvtjob.com", "title": "அகமதாபாத் அகமதாபாத்தில் சிறந்த Freshers வேலை திறப்புகளை கண்டுபிடி", "raw_content": "வியாழன், அக்டோபர் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nமுகப்பு / நகரம் வேலைவாய்ப்பின்றி / அகமதாபாத்\nஎக்ஸிம் பேங்க் ரெகுலேஷன் பல்வேறு எம்.டி., அதிகாரி இடுகைகள் www.eximbankindia.in\nஅகமதாபாத், BE-B.Tech, பெங்களூர், பட்டம், ஏற்றுமதி-இறக்குமதி வங்கி இந்திய ஆட்சேர்ப்பு, பட்டம், ஐடிஐ-டிப்ளமோ, முதுகலை பட்டப்படிப்பு\nஏற்றுமதி இறக்குமதி இறக்குமதி வங்கி >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா ஏற்றுமதி-இறக்குமதி வ��்கியின் ஆட்சேர்ப்பு XMX வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறது. இது ...\nஎபோரியா டெக்னாலஜிஸ் ஆட்சேர்ப்பு பல்வேறு டெவலப்பர் இடுகைகள் www.euphoriatechnologies.com\nஅகமதாபாத், எபோரியா டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட், பட்டம், மும்பை\nஎபோரியா டெக்னாலஜிஸ் >> நீங்கள் வேலை தேடும் எபோரியா டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு விண்ணப்பம் வரவேற்கிறது. இந்த வேலைகள் ...\nஉயர் நீதிமன்றப் பணியமர்த்தல் ஸ்டெனோகிராபர் இடுகைகள் www.hc-ojas.guj.nic.in\nஅகமதாபாத், தற்போதைய நிகழ்வுகள், பட்டம், குஜராத், செய்திகள், சுருக்கெழுத்தாளர்\nஉயர் நீதிமன்றம் >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்கள் உயர் நீதிமன்றத்தில் பணியமர்த்தல் வேலை விண்ணப்பம் வரவேற்கிறது. இந்த வேலைகள் ...\nமோசடி பகுதி நேர வேலைவாய்ப்பு இணையதளங்களை எவ்வாறு அடையாளம் காணலாம்.\n10th-12th, கணக்காளர், சேர்க்கை, அட்டை அழைக்காதீர் கடிதம் ஒப்புக்கொள்ள, அகமதாபாத், அகில இந்திய, ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், அசாம், BE-B.Tech, பிஎட்-பிடி, பனாரஸ், பெங்களூர், வங்கி, பி.சி.ஏ., போபால், பீகார், சிஏ ICWA, வாழ்க்கையைப் மூலையில், தொழில் வழிகாட்டல், சண்டிகர், சென்னை, சத்தீஸ்கர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், தில்லி, பிரஷ்ஷர்கள், பொது அறிவு, கோவா, அரசாங்க கொள்கைகள், பட்டம், குஜராத், குர்கான், கவுகாத்தி, ஹால்டியா, ஹமீர்புர், அரியானா, Hazratpur, இமாசலப் பிரதேசம், ஹைதெராபாத், இந்தூர், இட்டாநகர், ஐடிஐ-டிப்ளமோ, ஜெய்ப்பூர், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், கல்வி மூலம் வேலைகள், நகரம் வேலைவாய்ப்பின்றி, மாநில ல் வேலைகள், ஜோத்பூர், கரவ்லி, கர்நாடக, கேரளா, கொல்கத்தா, சட்டம், லக்னோ, மதுபானி, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, இணையத்தில் பணம், மணிப்பூர், எம்பிஏ, எம்.பி.பி.எஸ், மசீச, குறியீடு MD-எம், மேகாலயா, மிசோரம், மும்பை, நாகாலாந்து, நைனிடால், நவி மும்பை, செய்திகள், நொய்டா-கிரேட்டர் நொய்டா, ஒடிசா, பனாஜி, பஞ்ச்குலா, பாட்னா, டி, முதுகலை பட்டப்படிப்பு, தனியார் வேலை வாய்ப்புகள், புதுச்சேரி, புனே, பஞ்சாப், ராஜஸ்தான், சிம்லா, சிக்கிம், Sirmour, சுருக்கெழுத்தாளர், Subarnapur, தமிழ்நாடு, போதனை, தொழில்நுட்பவியலாளர், தொழில்நுட்பவியலாளர், தெலுங்கானா, திருவனந்தபுரம், திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், விஜயவாடா, நேர்காணல், மேற்கு வங்க\nஆன்லைன் பகுதிநேர வேலைகள் உங்கள் தினசரி வேலைக்கு தவிர்த்து ஆன்லைனில் அதிக பணம் சம்பாதிக்க சிறந்த வழி. ...\nPRL ஆட்சேர்ப்பு 2018 - பல தொழில்நுட்ப பயிற்சி இடுகைகள் - இப்போது விண்ணப்பிக்கவும்\nஉடல் ஆராய்ச்சி ஆய்வுக்கூடம் (PRL) ஆட்சேர்ப்பு 2018 அறிவித்தல் - வட்டி மக்களுக்கு பல தொழில்நுட்பப் பயிற்சிப் பதவிகளுக்கான ஆஃப்லைன் விண்ணப்பிக்கலாம். ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-10-19T05:50:52Z", "digest": "sha1:P5HXKKNEC475HJ4SRUSVM3GHIRZIGM3Q", "length": 10104, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மின்கடத்தி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமின்கடத்தி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமின்காந்தக் கதிர்வீச்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்காந்தவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்தடையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்தேக்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலைக்கம்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்கம்பி ‎ (← இணைப்புக்கள் | ��ொகு)\nமின்னழுத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்னோட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்திறன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாறுதிசை மின்னோட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேர் மின்னோட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓமின் விதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தப் புலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:மின்னோட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின் வன்கடத்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுழல் மின்னோட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தப்பாயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூண்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொண்மம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 04, 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொழிநுட்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்காந்தவியல் தலைப்புகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிலைமின்னியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்னிலையாற்றல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்காப்பான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூலும் விதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலாரன்சு விசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்தடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்மண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்பன் நானோகுழாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலைநடத்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபியோ-சவா விதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலென்சின் விதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉராய்வு மின்னியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொடர் மற்றும் பக்க மின்சுற்றுக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்னிருமுனையின் திருப்புத்திறன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறைகடத்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்காந்தப் புலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆம்ப்பியர் விதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பாய்வு வேதியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்காந்தத் தூண்டல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்னியக்கு விசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாக்சுவெல்லின் சமன்பாடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மின்காந்தவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரபார்ந்த இயக்க மின்னியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்னூட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9", "date_download": "2018-10-19T05:08:43Z", "digest": "sha1:MPJCPF7BNIDIJYAJXH4WUJWOSQX6IAGA", "length": 6002, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிலிந்த சிரிவர்தன - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 30.79 21.45\nஅதிக ஓட்டங்கள் 151* 76\nபந்து வீச்சுகள் 2457 1284\nபந்துவீச்சு சராசரி 30.49 22.46\nசுற்றில் ஐந்து இலக்குகள் இரண்டு 1\nஆட்டத்தில் 10 இலக்குகள் 0 0\nசிறந்த பந்துவீச்சு 5/26 6/40\nமிலிந்த சிரிவர்தன (Milinda Siriwardana), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 45 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 60 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/electric-urban-bus-launched-in-india-by-goldstone-byd-015066.html", "date_download": "2018-10-19T04:18:33Z", "digest": "sha1:E5D6NFIYVLG3ZZ5BTWEEQGG4X3MCSE67", "length": 18960, "nlines": 351, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவிற்கான எலெக்ட்ரிக் பஸ் தயார்... இனி இதுதான் டவுண் பஸ்.... - Tamil DriveSpark", "raw_content": "\nமோடி வகுத்த திட்டம் எல்லாம் வீண்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகு��் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nஇந்தியாவிற்கான எலெக்ட்ரிக் பஸ் தயார்... இனி இதுதான் டவுண் பஸ்....\nஇந்தியாவில் கேல்டுஸ்டோன் மற்றும் பிஒய்டி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தியாவிற்கான எலெக்ட்ரிக் பஸ்சை உருவாக்கியுள்ளனர். இனி பெரு நகரங்களில் இந்த பஸ்தான் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது. இந்த பஸ் குறித்து முழு தகவல்களை கீழே காணலாம்.\nகோல்டுஸ்டோன் மற்றும் சீன ஆட்டோமொபல் தயாரிப்பு நிறுவனமான பிஒய்டி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தியாவிற்கான எலெக்ட்ரிக் பஸ்சை தயார் செய்துள்ளனர். இந்த பஸ்சிற்கு இபஸ் கே6 என பெயரிடப்பட்டுள்ளது.\nசுமார் 6 மீட்டர் நீளம் உள்ள இந்த பஸ், உயர்ந்த பிளோர்களையும், முழு பேட்டரி சார்ஜில் 200 கி.மீ. ஓடும் வகையில் உள்ள பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பஸ்சை பீடர் பஸ்சாக பயன்படுத்த முடியும்.\nஇந்தியாவில் அதிக ஜன நெருக்கடி உள்ள பகுதிகளில் இந்த பஸ்சை எளிதாக பயன்படுத்த முடியும். முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த பஸ் நேபால் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nமுன்னர் குறிப்பிட்டது போல இந்த பஸ் முழு பேட்டரி சார்ஜில் 200 கி.மீ. வரை ஓடும். அதற்கு ஏற்றார் போல் இதில் லித்தியம் இயான் பாஸ்பேட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை பிஒய்டி நிறுவனமே தயாரிக்கிறது.\nஇந்த பஸ்சில் எலெக்ட்ரிக் பவருடன் செயல் படகூடிய பேட்டரி மோட்டார் 241 பிஎச்பி பவரையும், 1500 என் எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பஸ் அதிகபட்சமாக 80 கி.மீ. வேதத்தில் செல்லக்கூடியது. இது கமர்ஷியல் வாகனங்களுக்கு இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகமாகும்.\nஇந்த பஸ்சில் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இதன் பிரேக்கிங் சிஸ்டம் சிறப்பாக இருக்கும். மேலும் இந்த கோல்டு ஸ்டோன் பிஒய்டி இபஸ் கே6 பஸ்சில் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியும் உள்ளது.\nஇந்த பஸ்சின் பேட்டரி 4 மணி நேரத்தில் முழு பேட்டரியும் விரைவாக சார்ஜ் ஏறிவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பஸ்சில் பயன்படுத்தப்படும் 30 சதவீதமாக பாகங்கள் மட்டுமே இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது விரைவில் 70 சதவீதமாக பாகங்களை இந்தியாவில் தயாரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் பிஓய்டி நிறுவனம் இந்தியாகவிலேயே பேட்டரிகளை தயாரிக்க முடிவு செய்துள்ளது.\nமேலும் பஸ்சின் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளிட்ட சில முக்கியமான பாகங்களை தயாரிக்க உள்ளுர் ஒப்பந்ததாரர்களை அந்நிறுவனம் எதிர்நோக்கி வருகிறது.\nஇது குறித்து அந்நிறுவன செயல்இயக்குநர் நாக சத்தியம் கூறுகையில் :\" இந்தியாவில் எலெக்ட்ரிக் பீடர் பஸ்களுக்கான தேவை இருக்கிறது. குறிப்பாக பெரு நகரங்களில் இதன் பயன் அதிக அளவில் இருக்கும். மேலும் அரசும் எலெக்டரிக் வாகனங்களை ஊக்கவிக்கிறது. மும்பை, சென்னை, பெங்களூரு, உள்ளிட்ட நகரங்களில் நகர பேருந்துகளாக இதை இயக்க முடியும். மேலும் இது டீசல், சிஎன்ஜி வாகனங்களை விட சுற்றுசுழலை மிக மிக குறைவாகவே மாசுபடுத்துகிறது.\" என கூறினார்.\nடிரைவ் ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உலகில் புரட்சி... ஏத்தர் 340, 450 லான்ச் ஆனது... விலைதான் கொஞ்சம் அதிகம்...\n02. டோல்கேட் டிராபிக் ஜாமில் பாடம் கற்ற அமைச்சர் செய்த அதிரடி... வாகன ஓட்டிகள் குதூகலம்...\n03. பெட்ரோல், டீசல் விலை தந்திரமாக ரூ.15 உயர்வு... மத்திய அமைச்சர் பதிலை கேட்டால் கோவப்படுவீங்க...\n04. 2,500 கிலோ டிராக்டரை பஜாஜ் டோமினார் பைக்கால் இழுக்க முடியுமா\n05. ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப்பை முதல் முறையாக வென்றது இந்தியா...அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் சாதனை..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #எலெக்ட்ரிக் வாகனங்கள் #electric vehicles\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் விலை விபரங்கள் கசிந்தன..\nபாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் இந்திய ராணுவத்தின் அதிநவீன ரோபோ..\nஅன்பார்ந்த கார், பைக் ரசிகர்களே..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?p=6925?shared=email&msg=fail", "date_download": "2018-10-19T05:29:36Z", "digest": "sha1:XTYLYG5JQ3EQW33FRK7N3KL2JKWVZTS3", "length": 28408, "nlines": 84, "source_domain": "maatram.org", "title": "தொழிலாள வர்க்கமும், புலம்பெயர்ந்தவர்கள் மீதான உலகளாவிய போரும் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nதொழிலாள வர்க்கமும், புலம்பெயர்ந்தவர்கள் மீதான உலகளாவிய போரும்\nஅமெரிக்காவுக்கு உள்ளேயும் சரி சர்வதேச அளவிலும் சரி கொதித்துப் போயுள்ள மக்களின் சீற்றத்தைக் கண்டு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புலம்பெயர்ந்தவர்களைப் பயங்கரமாக பீதியூட்டுவதற்கும் நாட்டுக்குள் அவர்கள் நுழைவதைத் தடுப்பதற்கும் ஒரு வழிவகையாக, தஞ்சம் கோரும் பெற்றோர்களின் கரங்களில் இருந்து குழந்தைப் பிரிக்கும் அவரது நிர்வாக கொள்கையை இரத்து செய்வதாக ஜூன் 20ஆம் திகதி ஒரு நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டார்.\nஅவர்களின் காவலாளிகளால் மட்டுமே ஏளனப்படுத்தப்படும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட குழந்தைகள் தங்களின் தாய் -தந்தையரை தேடி தேம்பி அழும் சத்தங்களின் ஒலிக்கோப்புகளும், தாய்மார்களின் மார்பிலிருந்து அப்பட்டமாக குழந்தைகளைப் பிடுங்கி பிரிப்பது குறித்த செய்திகளும், தங்களின் மழலைகளை உடலோடு இறுக்கிப்பிடிக்க முயலும் தாய்மார்கள் அடக்கப்பட்டு, கைகளில் விலங்கிடப்பட்ட நிலைமை உலகெங்கிலும் வெறுப்பையும், அதிர்ச்சியையும் தூண்டியுள்ளன.\nகுழந்தைகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள இத்தகைய காட்சிகள், நீண்டகாலமாக உலகின் “மிக முன்னேறிய முதலாளித்துவ நாடாக” குறிப்பிடப்படும் ஒரு நாட்டில் கட்டவிழ்ந்து வருகிறது என்பது அளப்பரிய அரசியல் முக்கியத்துவம் கொண்டது. அமெரிக்க ஜனாதிபதியாலும் அவர் உடனிருப்பவர்களாலும் நேரடியாக பாசிச வார்த்தையாடலில் இருந்து பெறப்பட்ட மொழியில் இந்த கொள்கைகள் நியாயப்படுத்தப்படுகின்றன என்பதும் முக்கியத்துவத்தில் குறைந்ததில்லை. புலம்பெயர்ந்தவர்கள், அமெரிக்காவை “தொந்தரவு செய்ய” முனையும் “மிருகங்களாக” குறிப்பிடப்படுகிறார்கள். இந்த வார்த்தைகள் எல்லாம் அடோல்ப் ஹிட்லர் மற்றும் ஹென்றிச் ஹிம்லர் உரைகளுடன் மிகவும் ஒத்திருக்கின்றன.\nட்ரம்பின் இந்த உத்தரவு, புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான அவரது நிர்வாகத்தின் “பூஜ்ஜிய சகிப்பு” கொள்கையிலிருந்து அவர் பின்வாங்கிவிட்டதாக ஆகாது. ஆவணங்களின்றி எல்லையைக் கடந்து வருபவர்கள் இனியும் குற்றவாளிகளாகவே கையாளப்படுவார்கள் என்பதோடு, அந்தக் குடும்பங்கள் மீது வழக்கு விசாரணை நடத்தி, சிறையில் அடைக்கப்படும் வரையிலோ அல்லது நாடு கடத்தப்படும் வரையிலோ, தடுப்புக்காவல் முகாம்களில் ஒன்றாக அடைக்கப்பட உள்ளார்கள்.\nசெவ்வாயன்று (ஜூன் 19) புலம்பெயர்வு மற்றும் சுங்க அமலாக்க (ICE) முகவர்கள் மாமிச பொட்டலங்கள் தயா���ிக்கும் ஓகியோ ஆலையில் சோதனை செய்து, 146 புலம்பெயர்வு தொழிலாளர்களைக் கைது செய்து, நாடு கடத்தப்படுவதை முகங்கொடுக்க தடுப்புக்காவல் மையங்களுக்கு அனுப்பினர் என்ற நிலையில், அமெரிக்காவுக்குள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது நாஜிகளின் கால கெஸ்டாபோ பாணியிலான வேட்டையாடல் தீவிரமாக்கப்பட்டு மட்டுமே வருகிறது. இதுபோன்ற வேட்டையாடல்களில் அடைக்கப்பட்டுள்ள பல தொழிலாளர்கள் ஏற்கனவே, அதுவும் கடந்த ஆண்டில் மட்டும், நான்கு மடங்கு அதிகமாகி உள்ளனர்.\nஐரோப்பாவிலும் மற்றும் அதற்கு அப்பாலும் நாடு மாற்றி நாடாக புலம்பெயர்ந்தவர்களே அரசியலின் முக்கிய கவனம்செலுத்தப்படுகின்ற நிலையில், அமெரிக்காவில் புலம்பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதல் என்பது ஓர் உலகளாவிய அபிவிருத்தியின் பாகமாகும்.\nபுதன்கிழமை ஜூன் 22, ஆண்டுதோறும் ஐக்கிய நாடுகள் சபையால் கடைபிடிக்கப்படும் உலக அகதிகள் தினத்தைக் குறித்தது. போர், வன்முறை, துன்புறுத்தல் மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து தப்பிக்க நிர்பந்திக்கப்படும் மக்களின் எண்ணிக்கை, அடுத்தடுத்து ஐந்தாண்டுகளாக ஒரு சாதனையளவை அடைந்து, 2017 இல் 69 மில்லியனை எட்டியது. இந்த மொத்த எண்ணிக்கையில், 16.2 மில்லியன் பேர் கடந்த ஆண்டு இடம்பெயர்ந்திருந்தனர், நாளொன்றுக்கு 44,000 பேர் என்ற விகிதத்தில் அவர்களின் வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டிருந்தனர்.\nஇந்த பத்து மில்லியன் கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பிரதான ஏகாதிபத்திய சக்திகளால், முன்னணியில் அமெரிக்கா இருக்க, அவர்களின் சொந்த நாடுகள் மீது சுமத்தப்பட்ட பாரிய படுகொலைகளில் இருந்தும், பொருளாதார அழிப்பு மற்றும் சமூக சீரழிவிலிருந்தும் தப்பியோடி வந்தவர்களாவர்.\nஅவர்கள் சுவர்களையும், முள் கம்பிவேலிகள், சிறைமுகாம்கள், துன்புறுத்தல்கள் மற்றும் பலிக்கடா ஆக்கப்படுவதையும் முகங்கொடுக்கின்றனர்.\nஜூன் 22ஆம் திகதி ஹங்கேரியின் அதிவலது அரசாங்கம், ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவி வழங்கும் எவரொருவரையும் சிறையிலடைக்கும் ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதற்கும், அதேவேளையில் ஹங்கேரி “அந்நிய மக்களை” ஏற்காது என்ற அந்நாட்டின் அரசியலமைப்பு பிரகடனத்தை உறுதிப்படுத்தவும் அழுத்தமளித்தது.\nமுந்தைய சமூக ஜனநாயக அரசாங்கங்களால் பின்பற்றப்பட்ட காட்டிக்கொ���ுப்புகள் மற்றும் தொழிலாள வர்க்க விரோத கொள்கைகளால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பி இத்தாலி போன்ற ஐரோப்பாவின் ஏனைய இடங்களிலும் வலதுசாரி ஆட்சிகள் அதிகாரத்திற்கு வந்துள்ளன. இத்தாலியில் ஐந்து நட்சத்திர-லெகா அரசாங்கம் நெரிசலாக மிக அதிகளவில் மக்களை ஏற்றி வந்த மீட்புப்படகு Aquarius க்கு நிறுத்துவதற்கான உரிமை அளிக்க மறுத்ததுடன், ஏற்கனவே அந்நாட்டில் உள்ள நூறாயிரக் கணக்கானவர்களைச் சுற்றி வளைத்து, நாடு கடத்தவும் அச்சுறுத்தி உள்ளது.\nஜேர்மன் அரசாங்கமோ, புலம்பெயர்வை மையமிட்ட ஓர் அரசியல் நெருக்கடியில் சிக்கி உள்ளது. மேலும் 20ஆம் நூற்றாண்டில் மிக மோசமான அட்டூழியங்களை நடத்தியவர்கள் பேசிய மொழியில் பேசும் ஒரு வலதுசாரி இயக்கம் அங்கே வளர்ந்துள்ளது.\nஅக்கண்டம் முழுவதிலும், இதேபோன்ற இயக்கங்கள் வளர்ந்துள்ளன என்பதோடு, அரசாங்கங்கள் ஐரோப்பிய புற-எல்லையின் சுவர்களை உயர்த்தி வருகின்றன.\nட்ரம்பைப் போலவே, இந்த வலதுசாரி அரசாங்கங்களும், ‘குற்றம்’ மற்றும் சமூக சீரழிவுக்கான காரணம் புலம்பெயர்ந்தவர்களே என்பதாக சித்தரித்து, உள்நாட்டில் பிறந்த தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் கூலிகளைப் பாதுகாக்கிறோம் என்பதாக, அவற்றின் இனவாத மற்றும் வெளிநாட்டவர் விரோத புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைகளை முன்னெடுக்கின்றன.\nஎன்னவாக இருந்தாலும், இத்தகைய கேடுகெட்ட வார்த்தைகளை ஆதரிப்பதற்கு அங்கே எந்த ஆதாரமும் இல்லை. இவை வெறுமனே தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதையும், ஒருவருக்கு எதிராக ஒருவரை நிறுத்தவும் மற்றும் கூலிகள், சலுகைகள் மற்றும் இன்றியமையா சமூக சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட எச்சசொச்ச தொகையை செல்வந்த ஆளும் உயரடுக்கினருக்காக பறித்தெடுப்பதையுமே அர்த்தப்படுத்துகின்றன.\nஒரு சிறிய நிதிய செல்வந்த தன்னலக்குழு பாரியளவில் செல்வவளத்தை ஏகபோகமாக்கி இருப்பதே, ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்க வாழ்க்கை தரங்கள் மீதான நெருக்கடிக்கு காரணமாகும். உலகின் “நிகர மதிப்பில் உயர்மட்ட நபர்கள்” என்றழைக்கப்படுபவர்களின், அதாவது 1 மில்லியன் டாலர் அல்லது அதற்கு அதிகமான நிகர சொத்துக்களை வைத்திருப்பவர்களது ஒட்டுமொத்த செல்வ வளம், உலகளாவிய நிதிய உருகுதலின் ஆண்டான 2008 க்குப் பின்னர் இருந்து இரண்டு மடங்கிற்கும் அதிகமாக வளர்ந்துள்ளதாக ��ர் அறிக்கை ஸ்தாபித்துக் காட்டியது.\nஅப்போதிருந்து, உலகெங்கிலுமான அரசாங்கங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு கடுமையான சமூக செலவின குறைப்பு நடவடிக்கைகளையும், செல்வந்தர்களுக்கு முடிவில்லா சலுகைகளையும் கொண்ட இரண்டு-அடுக்கு கொள்கையைப் பின்பற்றுகின்றன.\nபுலம்பெயர்ந்தவர்கள் மீதான மூர்க்கமான மற்றும் சட்டத்திற்குப் புறம்பான தாக்குதல்கள் அளப்பரிய சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி மற்றும் தடையின்றி விரிவாகும் ஏகாதிபத்திய போரின் தீவிரப்பாடு ஆகியவற்றுடன் பிணைந்துள்ளன.\nபுலம்பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதல் ஓர் உலகளாவிய நிகழ்வுபோக்கு என்ற உண்மையானது, வெறுமனே ட்ரம்பினது மற்றும் அவரது ஐரோப்பிய சமபலங்களினது பாசிசவாத சித்தாந்தத்தின் விளைபயன் அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறது. அதற்கு மாறாக, அது முதலாளித்துவ தேசிய அரசு அமைப்புமுறையின் புறநிலை நெருக்கடி மற்றும் வரலாற்று திவால்நிலைமையின் கேடுகெட்ட வெளிப்பாடாகும், இது முன்னொருபோதும் இல்லாத பூகோளமயப்பட்ட பொருளாதார ஒருங்கிணைப்புடன் அதிகரித்தளவில் வன்முறை மோதலுக்கு வந்து, போர் மற்றும் ஒடுக்குமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.\nஆளும் உயரடுக்கின் எந்தப் பிரிவும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாக்காது. ஜனநாயகக் கட்சி, ட்ரம்பின் வக்கிரமான கொள்கைகள் மீதான பாரிய சீற்றத்திற்கு ஆதரவை காட்டுகிறது என்றாலும், அது பல தசாப்தங்களாக புலம்பெயர்வு-விரோத சட்டங்கள் மூலமாக இதே கொள்கைகளுக்கு தான் அடித்தளம் அமைத்திருந்தது. பராக் ஒபாமா சாதனையளவுக்கு 2.5 மில்லியன் பேர்களை நாடு கடத்தியதற்காக “நாடு கடத்தும் தலைவர்” என்ற பட்டத்தைப் பெற்றார்.\nஜனநாயகக் கட்சியின் இடது முகமாக கூறப்படும் பேர்ணி சாண்டர்ஸ், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வெளியேற்றுவதை உள்நாட்டில் பிறந்த தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை மேம்படுத்துவதற்கான ஒரு வழிவகையாக சித்தரித்து, அவ்விதத்தில் பாசிசவாத வலது முன்னெடுக்கும் பிற்போக்குத்தனமான சொல்லாடல்களை ஊக்குவித்து, எல்லைகளைத் திறந்துவிடுவதற்கு அவர் எதிர்ப்பைக் குறிப்பிட்டுள்ளார்.\nபுலம்பெயர்பவர்களையும் அகதிகளையும் மற்றும் ஒட்டுமொத்த மக்களின் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கமாகும��, இதன் இன்றியமையா நலன்களும் உரிமைகளும் பிரிக்கவியலாதவாறு இத்தகைய மிகவும் ஒடுக்கப்படும் அடுக்குகளின் தலைவிதியோடு பிணைந்துள்ளன.\nஎந்தவொரு தொழிலாளியும் சமீபத்தில் ஓஹியோவில் நடத்தப்பட்டுள்ள இந்த விதமான சோதனைகளின் அச்சுறுத்தலான தாக்கங்களை அனுமதிக்கக் கூடாது. ஆலைகளின் அத்தனை பணிநேரங்களிலும் அணிவகுத்துச் சென்று, தொழிலாளர்களை விசாரணை செய்யவும், யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களை இழுத்துச் செல்லவும் கூடிய மற்றும் அதிகாரம் பெற்றுள்ள ஒரு இராணுவமயப்பட்ட போலிஸ் படை உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைய இலக்கு வேண்டுமானால் புலம்பெயர்ந்தவர்களாக இருக்கலாம், ஆனால் முற்றிலும் எதிர்நோக்கத்தக்க அரசியல் சூழல் மாற்றத்தின் போது, வரவிருக்கும் நாட்களில் அரசாலும் முதலாளிமார்களாலும் “போர்குணமிக்கவர்கள்” மற்றும் “தொந்தரவு செய்பவர்களாக” கருதப்படுபவர்கள் இலக்கில் வைக்கப்படலாம்.\nபுலம்பெயர்பவர்கள் மற்றும் அகதிகளின் பாதுகாப்பு என்பது ஒரு சர்வதேச பிரச்சினையாகும். இதை சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் அடிப்படையில் மட்டுமே முன்னெடுக்க முடியும்.\nதொழிற்சங்க அதிகாரத்துவங்களின் ஆதரவுடன், உலகெங்கிலும் ஆளும் வர்க்கங்களால் பேரினவாத தேசியவாதம் ஊக்குவிக்கப்பட்டு வருவதற்கு எதிராக, தொழிலாள வர்க்கம் ஒரு சர்வதேச சோசலிச மூலோபாயத்தை முன்னெடுக்க வேண்டும். அமெரிக்காவிலும் மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள், எந்தளவுக்கு அவர்களின் போராட்டங்களை தேசிய எல்லைகளைக் கடந்து அவற்றை ஐக்கியப்படுத்துகிறார்களோ அந்தளவுக்கு மட்டுமே பூகோளமயப்பட்ட இடம்விட்டு இடம்பெயரும் முதலாளித்துவ பெருநிறுவனங்களுக்கு எதிராக ஒரு வெற்றிகரமான போராட்டத்தை நடத்த முடியும்.\nபுலம்பெயர்வு பிரச்சினையைப் பொறுத்த வரையில், இதன் அர்த்தம், முதலாளித்துவ அரசியல்வாதிகள், கட்சிகள் மற்றும் அமைப்புகள் நடத்தி வரும் உத்தியோகபூர்வ விவாதத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் சமரசமின்றி நிராகரிப்பதாகும். ஒடுக்குமுறை அல்லது நாடு கடத்தல் குறித்த அச்சமின்றி வேலை செய்வதற்கான மற்றும் பயணம் செய்வதற்கான உரிமை உள்ளடங்கலாக, தாங்கள் விரும்பும் நாட்டில், முழு குடியுரிமையுடன் வாழ்வதற்கு, உலகின் ஒவ்வொரு பாகத்திலும் உள்��� தொழிலாளர்களின் இந்த உரிமைக்கான போராட்டத்தினூடாக மட்டுமே சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை அடைய முடியும்.\nநன்றி: உலக சோசலிச இணையதளம்\nDonald Trump Family Separation Policy Refugees அகதிகள் அமெரிக்கா குடியேறிகள் குடியேற்ற கொள்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/01/blog-post_183.html", "date_download": "2018-10-19T05:37:06Z", "digest": "sha1:NXIRBFU5QI6NZ4SWJG7Y6AEL5RWY7DHN", "length": 12639, "nlines": 48, "source_domain": "www.battinews.com", "title": "சாரதிகளுக்கு ஆப்பு : புகைப்படத்துடன் தண்டப்பணம் ! தண்டப்பண பத்திரம் வீட்டுக்கு அனுப்பும் முறை | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nசாரதிகளுக்கு ஆப்பு : புகைப்படத்துடன் தண்டப்பணம் தண்டப்பண பத்திரம் வீட்டுக்கு அனுப்பும் முறை\nபோக்குவரத்து குற்றங்களை புரியும் சாரதிகளுக்கு தண்டப்பண பத்திரம் வீட்டுக்கு அனுப்பும் முறை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் பரீட்சித்து பார்க்கவுள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க சற்று முன்னர் தெரிவித்தார்.\nபோக்குவரத்து விதி முறைகளை மீறும் சமயத்தில் எடுக்கப்படும் புகைப்படத்துடன் குறித்த தண்டப்பண பத்திரிக்கை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nசாரதிகளுக்கு ஆப்பு : புகைப்படத்துடன் தண்டப்பணம் \nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவியை வகிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்ற கருத்தினை முற்றாக மறுக்கின்றேன்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \n5000 ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமாகி, 50,000 ரூபாயாக அச்சிடப்பட்ட கதை\nமட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி மாணவர்கள் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதி\nமட்டக்களப்பில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி\nமட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வியல்கல்லூரி மாணவர்கள் கண்டன ஆட்பாட்டம்\nமட்டக்களப்பில் சிகரம் தொட்ட மாணவர்கள் மற்றும் சாதனை படைத்த போதனையாளர்கள் ஊக்குவிப்பு\nஎருமை மாட்டுடன் மோதி இளைஞன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2018/jan/13/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF--%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2843999.html", "date_download": "2018-10-19T05:45:44Z", "digest": "sha1:OXFNSZEUVCSVQPNZNSCW5FSW7XFA7BWW", "length": 6731, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "நாமக்கல்லில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nநாமக்கல்லில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா\nBy DIN | Published on : 13th January 2018 07:38 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசுவாமி விவேகானந்தரின் 155ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் நாமக்கல் நகர கிளை சார்பில் தேசிய இளைஞர் எழுச்சி நாளாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.\nநாமக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற விழாவுக்கு அகில பாரதிய வியார்த்தி பரிஷத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் பிரபு தலைமை வகித்தார். மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் சக்தி முன்னிலை வகித்தார். தொடர்ந்து பாரதிய கிஷான் சங்க நிர்வாகி ஸ்ரீகணேசன் சுவாமி விவேகானந்தர் குறித்து பேசினார்.\nஅலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் உருவப்படத்துக்கு பாஜக நகரச் செயலர் வரதராஜன், மாவட்ட பொதுச் செயலர் முத்துக்குமார், தேசிய செயற்குழு உறுப்பினர் மனோகரன், வழக்குரைஞர் குப்புசாமி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2018/06/blog-post_58.html", "date_download": "2018-10-19T05:36:13Z", "digest": "sha1:MUSFDPECY3P2RG3VE3OW3I2LU5FKG7J7", "length": 17672, "nlines": 162, "source_domain": "www.trincoinfo.com", "title": "வாடகை வீட்டில் குடியிருந்த இளைஞரை ஒன் நைட் ஸ்டாண்ட்க்கு அழைத்த ஓனர் பெண்மணி -வைரல் போஸ்ட்! - Trincoinfo", "raw_content": "\nHome > WORLD > வாடகை வீட்டில் குடியிருந்த இளைஞரை ஒன் நைட் ஸ்டாண்ட்க்கு அழைத்த ஓனர் பெண்மணி -வைரல் போஸ்ட்\nவாடகை வீட்டில் குடியிருந்த இளைஞரை ஒன் நைட் ஸ்டாண்ட்க்கு அழைத்த ஓனர் பெண்மணி -வைரல் போஸ்ட்\nவாடகை வீட்டில் குடி இருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அதன் வலி. ஒரு நாள், ஒரு வாரம் வாடகை தருவதற்கு தாமதம் ஆனாலும், மனதுக்குள் ஓனர் என்ன சொல்லி திட்டுவார், வீட்டை காலி செய்ய கூறிவிடுவாரா என்ற அச்சம் ஹை-பிபி போல எகிறும்.\nமேலும், பல படிவங்களில் நிரந்தர முகவரி என்ற இடத்திலும், தற்காலிக முகவரியையே எழுதும் போது உண்டாகும் வலி என்பது வேறு யாராலும் உணர இயலாது.\nசில சமயங்களில் வாடகைக்கு குடி இருப்பவர்களை சிலர் ஓனர்கள் கேவலமாக நடத்துவார்கள். ஆனால், அவற்றுக்கு எல்லாம் அப்பாற்பட்ட வகையில் சீனாவின் சேர்ந்த வீட்டு உரிமையாளர் பெண்மணி ஒருவர் மோசமான முறையில் நடந்துக் கொண்டிருக்கிறார்.\nபெயர் அறியப்படாத இந்த பெண்மணி சீனாவின் பீஜிங் பகுதியில் வசித்து வருபவராக அறியப்படுகிறார். இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த இளைஞர் ஒருவர் ஒரு மாத வாடகை அளிக்க தாமதித்துள்ளார்.\nஎனவே, வாடகை பணத்தை கேட்டு மெசேஜ் செய்திருக்கிறார் அந்த ஓனர் பெண்மணி. அப்போது கொஞ்ச நாள் அவகாசம் கேட்ட இளைஞருக்கு ஒரு ஆபர் கொடுத்து அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார் அந்த ஓனர் பெண்மணி.\nசீன மொழியில் இருந்த அந்த உரையாடலை 9GAG என்ற கேலி இணையதள நிறுவனம் ஒன்று மொழிப்பெயர்ப்பு செய்து வெளியிட்டுள்ளது. அதில் காணப்படும் உரையாடலானது...\nபெண்: இது வாடகை செலுத்துவதற்கான காலம்...\nஇளைஞர்: என்னிடம் போதுமான பணம் இல்லை.. எனக்கு சில நாள் ஆகாசம் அளியுங்கள்... (கெஞ்சி கேட்டுள்ளார்)\nகால அவகாசத்திற்கு அந்த வீட்டு ஓனர் பெண் மணி அளித்த பதிலானது திகைக்க வைத்திருக்கிறது.\n\"நீ எனக்கு பணம் தராவிட்டாலும் பரவாயில்லை. அதற்கு பதிலாக இன்று வேலை முடித்து விட்டு என்னுடன் கம்பெனிக்கு வீட்டுக்கு வா. நீ வாடகை எல்லாம் தர அவசியமில்லை\" என்று தெரிவித்திருக்கிறார்.\nஇந்த பதிலை கேட்டு அதிர்ந்த அந்த இளைஞர்... தான் இன்றே வாடகை ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியுள்ளார்.\nஇன்று ஒரு இரவு மட்டும் என்னுடன் இரு.. இந்த ஒரு வருடத்திற்கு நீ வாடகையே கொடுக்க வேண்டாம். உனக்காக இன்று வீட்டில் காத்திருப்பேன், என்று அந்த இளைஞரிடம் கெஞ்சி கேட்டுள்ளார் அந்த ஓனர் பெண்மணி.\nஆனால், அதற்கு அந்த இளைஞர் என்ன பதில் கூறினார்... என்பதற்கான உரையாடல் எங்கும் பதிவாகவில்லை.\n9GAG என்பது கேலி படங்கள், வீடியோக்கள் பதிவு செய்யும் இணையமாகும். இவர்கள் உலகின் பிரபலமான நகைச்சுவை மற்றும் கேலிக்கு புகழ்பெற்ற இணையமாக திகழ்கிறார்கள்.\nஇந்த ஸ்க்ரீன்ஷாட் நிஜமாகவே வீட்டு ஓனர் பெண்மணிக்கும், இளைஞருக்கும் மத்தியில் நடந்தது தானா அல்லது கேலிக்காக உருவாக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.\nகூகிள் ப்ளே ஸ்டோரில் சென்று Fake Whatsapp Chat என்று செயலிகள் தேடினால் பல செயலிகள் கிடைக்கும். அவற்றின் மூலமாக கூட இப்படியான போலி உரையாடல் உருவாக்க வாய்ப்புகள் உண்டு.\nஇன்றைய தேதியில் இணையத்தில் வைரலாக பரவும் பெரும்பாலான நிகழ்வுகள் போலியானவை தான். வெரிபைடு எ��்ற பெயரிலேயே போலியான பதிவுகளை பரப்புகிறார்கள்.\nஎனவே, இந்த பதிவு எவ்வளவு சதவிதம் உண்மையானது என்று அறிவது கடினமானது.\nஇந்த பதிவு போலியானதா, நிஜமானதா என்று அறிவது தான் கடினமே தவிர, இது போன்ற சம்பவங்கள் தற்சமயம் அதிகமாக மேற்கத்திய நாடுகளில் நிகழ்ந்து வருகிறது என்பது உண்மையே.\nஏற்கனவே சில வாரங்களுக்கு முன்னர் ஒரு ஆண் தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள தயாராக இருக்கும் பெண்ணுக்கு இலவசமாக வீடு வாடகைக்கு அளிக்கப்படும் என்று விளம்பரம் செய்திருந்தார்.\nஇதுப் போல பல விளம்பரங்கள் வெளியாகி பிறகு, பின்வாங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படியான விளம்பரங்கள் நாளேடுகளில் வர துவங்கிவிட்டன. ஆனால், நீதி அமைச்சகம் செக்ஸ் வேண்டி வாடகை இல்லாமல் வீட்டில் ஒரு பெண்ணை தங்க வைக்க அழைப்பது விபச்சாரத்திற்கு இணையானது. இதற்கு ஏழாண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.\nவீடு இல்லாதவர், பயமுறுத்தி, அவர்களது இயலாமையை பயன்படுத்தி வீடுகளை இலவசமாக வாடகைக்கு கொடுத்து அவர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முயல்வது கடுமையான செக்ஸுவல் குற்றம் என்றும் சட்டம் கூறுகிறது.\nஇது போன்ற குற்றங்களில் பெண்கள் மட்டுமல்ல, இளம் ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள். பண பற்றாக்குறை, வேலையின்மை, பொருளாதார சிக்கல் போன்றவற்றை காரணமாக கொண்டு... பெண்கள் மற்றும் இளம் ஆண்களை செக்ஸ் விஷயத்திற்கு வீட்டு ஓனர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.\nவீடு இன்றி தெருக்களில் வசிக்கும் நபர்களை டார்கெட் செய்து இதற்கு இணங்க வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் அதிகம் பதிவாகியுள்ளது.\nஇதுப்போல வெளியாகிய விளம்பரங்கள் சிலவன...\n#1 என்னிடம் ஒரு காலியான அறை இருக்கிறது. நிர்வாணமாக வீட்டில் இருக்க விரும்பும் நபர்கள் அவர்களது நிர்வாண படத்துடன் விபரங்களை அளிக்கவும்.\n#2 என்னுடன் ஒரு பெண்மணி தங்கிக் கொள்ள இலவசமாக அனுமதி வழங்கப்படும். அவர் சமையல், க்ளீனிங் மற்றும் எனக்கு கம்பெனி தரவேண்டும்.\n#3 பெண்களுக்கு மட்டும் கெஸ்ட் அறை இலவசமாக இருக்கிறது. இரண்டு வாரங்கள் இலவசமாக இருந்துக் கொள்ளலாம். சுத்தம் செய்யும் வேலைகள் மட்டும் செய்ய வேண்டும்.\n#4 வீடு இல்லாத பெண்களுக்கு வீடு. வாடகை இல்லை, உணவு வழங்கப்படும். யாராக இருந்தாலும் வரலாம்.\n#5 பிரெண்ட்ஸ் வித் பெனிபிட் என்ற முறையில் பெண்களுக்கு வாடகை இல்லாமல் தங்குவதற்கு வீடு. வேண்டியவர்கள் புகைப்படத்துடன் விபரங்களை அனுப்பலாம்.,\nஎன, இதுப் போன்ற பல விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.\nItem Reviewed: வாடகை வீட்டில் குடியிருந்த இளைஞரை ஒன் நைட் ஸ்டாண்ட்க்கு அழைத்த ஓனர் பெண்மணி -வைரல் போஸ்ட்\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் - www.TRINCOINFO.com\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் ➡️ எமது \"வேலைவாய்ப்பு - இலங்கை\" குழுவில் இணைந்து கொ...\nசமுர்த்தி திணைக்களத்தினூடாக பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள்\nசமுர்தி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டமிட்ட கைவினைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள புத்தாக்க சிந்தனையுடன் கூடிய கைவினைத்திறன்...\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம்..\nபெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் 3,868 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உயர்தரத்தில் சித்தியடைந்தோரை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளத் தீர்...\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்த வருடம் நியமனம்..\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்தவருட இறுதிக்குள் நியமனங்கள் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 4,100 பட்டதார...\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nவேலையற்ற பட்டதாரிகள் இம்மாதம் பயிற்சியில் இணைப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வையடுத்து இம்மாதம் 20ம் திகதி 4,053 பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2018/09/blog-post_28.html", "date_download": "2018-10-19T04:54:20Z", "digest": "sha1:DXYDJLH56OTTRMATIMTT6FN6FH5TLWGE", "length": 9066, "nlines": 147, "source_domain": "www.trincoinfo.com", "title": "பேஸ்புக்கிலும் பணம் சம்பாதிக்கலாம் - Trincoinfo", "raw_content": "\nHome > ONLINE JOBS > பேஸ்புக்கிலும் பணம் சம்பாதிக்கலாம்\nஆன்லைனில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற என்னம் நம் அனைவர் மனதிலும் உள்ளது. தற்போது பேஸ்புக் நிறுவனம் youtube போல பேஸ்பு���்கிலும் பணம் சம்பாதிக்க முடியும் என்ற அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது.\nஇந்த அம்சம் அனைத்து நாடுகளுக்கும் தற்போது பயன்படவில்லை. செப்டம்பர் முதல் US, UK, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு மட்டும் கொண்டு வந்துள்ளது. அக்டோபர் முதல் மற்ற நாடுகளுக்கும் அறிமுகப்படுத்துவோம் என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஅக்டோபர் இறுதிக்குள் இந்தியாவிலும் பேஸ்புக்கில் பணம் சம்பாதிக்கும் அம்சம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் இறுதியில் ஆங்கிலத்தில் POST போடுபவர்கள் மட்டும் பணம் சம்பாதிக்க முடியும் என பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. தமிழ் உட்பட மற்ற மொழிகளுக்கு இனிவரும் காலங்களில் நாங்கள் அங்கீகாரம் கொடுக்கும் என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.\nபேஸ்புக்கில் உள்ள அனைவராலும் பணம் சம்பாதிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. பணம் சம்பாதிக்க உங்களுக்கு ஒரு சில நிபந்தனைகள் உள்ளது அவை என்னென்ன என்பதை கீழே காண்போம்,\nநீங்கள் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவையும் குறைந்தது ஒரு நிமிடமாவது பார்த்திருக்க வேண்டும்.\nஉங்கள் Page மொத்தமாக 30 ஆயிரம் நிமிடங்கள் பார்த்திருக்க வேண்டும்.\nஉங்கள் Page சில் குறைந்தது 10,000 பாலோவர்ஸ் இருக்க வேண்டும்.\nமுழு தகவல்களையும் தெரிந்து கொள்ள\nமேலும் இதைப் பற்றிய முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள பேஸ்புக்கின் officielle லிங்கை பயன்படுத்தவும்\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நம் வலைப்பதிவை பின்பற்றவும். எங்களுக்கு எப்போதும் உங்களுடைய ஆதரவு தேவை. நன்றி\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் - www.TRINCOINFO.com\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் ➡️ எமது \"வேலைவாய்ப்பு - இலங்கை\" குழுவில் இணைந்து கொ...\nசமுர்த்தி திணைக்களத்தினூடாக பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள்\nசமுர்தி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டமிட்ட கைவினைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள புத்தாக்க சிந்தனையுடன் கூடிய கைவினைத்திறன்...\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம்..\nபெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் 3,868 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உயர்தரத்தில் சித்தியடைந்தோரை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளத் தீர்...\n���ஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்த வருடம் நியமனம்..\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்தவருட இறுதிக்குள் நியமனங்கள் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 4,100 பட்டதார...\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nவேலையற்ற பட்டதாரிகள் இம்மாதம் பயிற்சியில் இணைப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வையடுத்து இம்மாதம் 20ம் திகதி 4,053 பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/6436", "date_download": "2018-10-19T05:47:03Z", "digest": "sha1:NQGZ5AEWY2JJNH7BYL5UCJXIP5K2ES72", "length": 9205, "nlines": 76, "source_domain": "thinakkural.lk", "title": "19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ரோயல்ஸ் - Thinakkural", "raw_content": "\n19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ரோயல்ஸ்\nLeftin April 15, 2018 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ரோயல்ஸ்2018-04-15T23:16:58+00:00 விளையாட்டு No Comment\nஐபிஎல் தொடரின் 11-வது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 45 பந்தில் 2 பவுண்டரி, 10 சிக்சருடன் 92 ரன்கள் அடித்து அணியின் ரன்குவிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தார்.\nபின்னர் 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மெக்கல்லம், குயின்டான் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். நான்கு ரன்கள் எடுத்த நிலையில் மெக்கல்லம் முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்தார்.\nஅடுத்து குயின்டான் டி காக் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். விராட் கோலி தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் ஸ்கோர் 8 ஓவரில் 81 ரன்னாக இருக்கும்போது டி காக் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். 26 பந்தில் அரைசதம் அடித்த விராட் கோலி 30 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ராயல் ���ேலஞ்சர்ஸ் பெங்ங்களூர் அணி 10.2 ஓவரில் 101 ரன்கள் எடுத்திருந்தது.\nவிராட் கோலி அவுட்டானதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஸ்கோர் சரிய ஆரம்பித்தது. அதிரடி மன்னன் டி வில்லியர்ஸ் 18 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நெஹி 3 ரன்னில் ஆட்டமிழக்க, 6-வது விக்கெட்டுக்கு மந்தீப் சிங் உடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார்.\n16-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரில் பெங்களூர் அணி 6 ரன்கள் மட்டுமே எடுத்தது. 17-வது ஓவரை உனத்கட் வீசினார். இந்த ஓவரில் வாஷிங்டன் சுந்தர் ஒரு சிக்ஸ், மந்தீப் சிங் இரண்டு பவுண்டரிகள் விளாசினார்கள்.\nகடைசி மூன்று ஓவரில் பெங்களூர் அணிக்கு 61 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை லாக்லின் வீசினார். இதில் வாஷிங்டன் சுந்தர் ஒரு சிக்ஸ் அடிக்க பெங்களூர் அணிக்கு 13 ரன்கள் சேர்த்தது.\nகடைசி 2 ஓவரில் 48 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கும், 2-வது பந்தை சிக்சருக்கும் தூக்கினார் வாஷிங்டன் சுந்தர். 5-வது பந்தில் க்ளீன் போல்டானார். வாஷிங்டன் சுந்தர் 19 பந்தில் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 35 ரன்கள் சேர்த்தார். அடுத்து கிறிஸ் வோக்ஸ் களம் இறங்கினார். கடைசி பந்தில் இவர் ரன் அடிக்கவில்லை.\nபெங்களூர் அணிக்கு கடைசி ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த அணியால் 16 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. மந்தீப் சிங் 25 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.\nகிரிக்கெட் துறையில் செக்ஸ், ஊழல் புகாரில் சிக்கினால் தடை\nவிராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பு\nசனத் ஜயசூரியவிற்கு எதிராக முறைப்பாடு\nதொடர்ந்து நாணய சுழற்சியில் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\n« ஜனாதிபதி மைத்ரி மோடியை சந்திப்பார்\nநெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா உடல் அடக்கம் செய்யப்பட்டது »\nமாற்றுத்தலைமை அணி விரைவில் களத்தில் இறங்கும்;சுரேஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.amrita.in/tamil/seva", "date_download": "2018-10-19T04:14:22Z", "digest": "sha1:2OYWVS6QYMPLWBZMHXNYZWS654UPR3RE", "length": 14652, "nlines": 78, "source_domain": "www.amrita.in", "title": "மனிதநேயத் தொண்டுகள் - Amma Tamil", "raw_content": "\n2004 ம் ஆண்டு டிசம்பர் 26 ம் தேதி கேரளம்,தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஸ்ரீலங்கா, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய இடங்களை சுனாமி தாக்கிய பின்னர் அம்மா 200 கோடி ரூபாய் செலவில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6200 வீடுகள், 2500 பேருக்குத் தொழிற்கல்வி, 700 மீன்பிடி படகுகள், இன்ஜின்கள், மீன்பிடிவலைகள், கிராமப்பெண்கள் 600 பேருக்கு இலவசத் தையல் பயிற்சி மற்றும் இலவசத் தையல் இயந்திரங்கள் ஆகியவற்றை வழங்கினார்.\nஅமிர்த குடீரம் ( வீடு வழங்கும் திட்டம் )\n1996ம் வருடம் துவங்கிய ஏழைகளுக்கு 25,000 இலவச வீடுகளைக் கட்டி வழங்கும் திட்டத்தின்படி மாதா அமிர்தானந்தமயி மடம் நாடு முழுவதும் 25,000 வீடுகளைக் கட்டி வழங்கியது. இதை அடுத்து 2003ல் துவங்கப்பட்ட 1,00,000 இலவச வீடுகளைக் கட்டி வழங்கும் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தால் கேரளம், தமிழ்நாடு , பாண்டிச்சேரி, கர்நாடகம், ஆந்திரா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ஒரிஸ்ஸா, தில்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பயனடைந்து வருகின்றன.\nபூனா மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் சேரிப்பகுதிகள் புதுப்பிக்கப்பட்டு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமிர்த நிதி ( உதவித்தொகை )\n1998-ம் வருடம் முதல் பாரதத்திலுள்ள ஏழை விதவைகள், உடல் ஊனமுற்றோர், ஆதரவற்றோர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வழங்கும் திட்டமே “அமிர்த நிதி” ஆகும். இந்த உதவி 50,000 பேருக்கு வழங்கப்படுகிறது.\nவித்யாமிர்தம் ( கல்வி உதவித்தொகை)\n2008-ல் தொடங்கிய ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டமே வித்யாமிர்தம் ஆகும். இதனால் மகாராஷ்டிரம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சுமார், 30,000 பேர் பயனடைந்து வருகின்றனர். இவர்களுள் வறுமைக் கொடுமையால் தற்கொலை செய்து மாண்ட விவசாயிகளின் குழந்தைகளும் அடங்குவர். இதை 1 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தும் திட்டமும் உள்ளது.\nபாரிப்பள்ளியில் இயங்கிவரும் அமிர்த நிகேதன் என்னும் அனாதை இல்லம் 400 குழந்தைகளுக்கு இலவச தங்கும் வசதி, உணவு, உடை, கல்வி, தொழில் பயிற்சி ஆகியவற்றை அளிக்கிறது. இவர்களுள் தமிழ்நாட்டினரும் ஹரிஜனங்களும் மலைவாழ் மக்களும் அடங்குவர்.\nஅமிர்தா அன்பு இல்லம் – சிவகாசி\nஇது ஆதரவற���ற முதியவர்களுக்கான இல்லமாகும். வசிப்பதற்கு வசதியான அறைகளும் பிரார்த்தனை மண்டபமும், அழகிய பூந்தோட்டமும் இக்கருணை இல்லத்தின் சிறப்புகளாகும். தற்போது இங்கு ஒரு மருத்துவ நிலையமும் திறக்கப்பட்டுள்ளது.\nதுன்பத்தில் உழலும் மலைவாழ் மக்களின் நலனுக்காக மடம் ஆரம்பித்திருக்கும் திட்டமே அமிர்தாரண்ய ஜீவனம். மலைவாழ் மக்களின் கல்வி, மருத்துவ வசதி, தொழில் பயிற்சி,சமூக உணர்வை வளர்த்தல் போன்றவை இதன் லட்சியமாகும்.\nகேரளத்தில் கடலை மட்டும் நம்பி வாழும் ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் அம்மாவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மடம் தொடங்கிய முதல் சுய உதவிக்குழுத் திட்டமே அமிர்த ஸ்ரீ எனும் திட்டமாக உருவெடுத்தது.\nஇதன் மூலம் ஏழைப் பெண்களுக்குத் தையல் பயிற்சி, கைவினைப் பொருட்கள் செய்தல், ஆயத்த ஆடைகள் தயாரித்தல்,கயிறு திரித்தல்,ரொட்டி தயாரித்தல்,கைத்தறித் தொழில்,தோல் பொருட்கள் தயாரித்தல்,காகிதப்பொருட்கள் செய்தல்,கூட்டு விவசாயம் போன்ற பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அவர்கள் சுயதேவையைப் பூர்த்தி செய்து வளமுடன் வாழ வழி வகுக்கிறது. மேலும் மடம் அவர்களுக்கு வங்கிகளில் கடனுதவி பெறவும் வழிகாட்டுகிறது.\nதற்போதைய நிலவரப்படி கேரளா,ஆந்திரா,கர்நாடகா,மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சுமார் 3000 சுய உதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றன.\nஅமிர்த கிருபா நீதி பிரதிஷ்டான் ( இலவசச் சட்ட உதவி )\n“அமிர்த கிருபா நீதி பிரதிஷ்டான்” என்பது அம்மாவின் ஆசிரமக் கிளைகளின் மூலமாகச் செயல்படும் அமைப்பாகும். இது ஏழைகளுக்கு இலவசச் சட்ட ஆலோசனைகளை வழங்கவும், சட்ட உரிமைகளைப் பற்றிய பயிற்சியை அளிக்கவும் வாதி,பிரதிவாதிகளுக்கு இடையே சுமூகமான தீர்வைக் காணவும் உதவும் 1008 வழக்கறிஞர்களைக் கொண்டதாகும்.\nமக்கள் கல்வி இயக்கம் ( ஜே. எஸ். எஸ் )\n(மத்திய அரசின் நிதி உதவி பெற்றதாகும்)\nஇது ஒரு வேலை வாய்ப்புப் பயிற்சித் திட்டமாகும். இது கேரளத்தின் இடுக்கி, வயநாடு மாவட்டங்களிலும், தமிழ்நாட்டில் சிவகாசியிலும் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. சிவகாசி பிரிவு என்.எல்.எம். – யுனெஸ்கோ (2008-ம் ஆண்டிற்கான ) விருதைப் பெற்றது. இந்த விருதை மேதகு பாரதக் குடியரசுத் தலைவி திருமதி. பிரதிபாபாட்டீல் அவர்கள் வழங்கினார்.\nசமூகநலச் ��ேவைகளுக்காக மடத்தால் உருவாக்கப்பட்ட உலகம் தழுவிய இளைஞர் இயக்கமே அமிர்தா யுவதர்மதாரா ஆகும். 16 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் எவரும் இதில் உறுப்பினராகலாம்.\nபசுமை நண்பர்கள் ( Green Friends )\nஇயற்கைக்கும் மனித குலத்திற்கும் இடையே உள்ள ஒருமைப்பாட்டை நம்மிடையே மீண்டும் விழித்தெழச் செய்யவும், இயற்கைத்தாயின் மீது அன்பையும், மரியாதையையும் தோற்றுவிக்கவும் இந்த இயக்கம் உதவுகிறது. இந்த அமைப்பு உலகெங்கும் பல்வேறு நாடுகளிலும் பல இடங்களிலுமாக இதுவரை சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வருகிறது\nமனம் பக்குவப் படுவது தான் சரியான ஆன்மீகம்\nபகவானை இதயத்தில் சேர்த்து முன்னேறும்பொழுது நம்முடைய வாழ்வில் எல்லா தடைகளும் விலகி நல்வழி பிறக்கும்\nஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் எண்ணற்றவர்களின் வழிகாட்டி\nஇன்று மனிதர்கள் ‘நடமாடும் விபத்துக்களாகவே’ மாறிக்கொண்டிருக்கிறார்கள்\nகல்வியானது விழிப்புணர்வை நம்முள் உருவாக்க வேண்டும்\nஞானமற்ற செயல் நம்மை வழி பிறழச் செய்யும்\nஅன்பு என்பது சட்டைப் பையில் ஒளித்து வைக்கக் கூடியதல்ல\nஆன்மிகச் சிந்தனை மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் இணைப்பு சமூக மாற்றத்திற் கு இன்றியமையாதது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37221-nirav-modi-case-pnb-execs-and-ceo-named-in-cbi-chargesheet.html", "date_download": "2018-10-19T06:00:44Z", "digest": "sha1:LEYKK2FR2XSM3SFKCI5VDW52J5EUURVI", "length": 8201, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி மீது குற்றப்பத்திரிகை | Nirav Modi case: PNB execs and CEO named in CBI chargesheet", "raw_content": "\nசன்னிதானம் நோக்கி சென்ற பெண்கள் ஐயப்ப பக்தர்கள் அல்ல: தேவசம் அமைச்சர் அதிரடி\nஐயப்ப சன்னிதானம் நோக்கி சென்ற பெண்களை திருப்பி அனுப்ப தேவசம் போர்டு உத்தரவு\nஷீரடியில் சிறப்பு தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nநீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி மீது குற்றப்பத்திரிகை\nபஞ்சாப் நேஷனல் வங்கியிடம் தொழிலதிபர் நிரவ் மோடி செய்த சுமார் ரூ.13,000 கோடி மோசடி விவகாரத்தில், மத்திய புலனாய்வுத்துறை இன்று தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.\nஅதில் தொழிலதிபர் நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைவர் உஷா அனந்தசுப்ரமணியன், இணை இயக்குனர்கள் ப்ரம்மாஜி ராவ் மற்றும் சஞ்சீவ் சரண், சர்வதேச தொடர்புகளுக்கான பொது மேலாளர் நெஹல் அஹாத் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஉஷா, தற்போது அலஹாபாத் வங்கியின் தலைவராக பணியாற்றி வருகிறார். இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவராக இருந்த 2015-17 ஆண்டுகளுக்குள் இந்த மோசடி நடந்திருப்பதால் அவருக்கு இதில் பங்கு உள்ளது என சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.\nஇந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் போர்டு அவசர கூட்டத்தை அழைத்து, ப்ரம்மாஜி ராவ் மற்றும் சஞ்சீவ் சரண் ஆகியோரை பணி நீக்கம் செய்தது.\nஉஷா அனந்தசுப்பிரமணியன், தனது பதவியை விரைவில் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு: மெகுல் சோக்சியின் ரூ. 218 கோடி சொத்துகள் முடக்கம்\nஅமைச்சர் எம்.ஜே.அக்பர் - அஜித் தோவல் சந்திப்பு\nஇன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்\nசென்ட்ரல் கவர்மெண்ட் வேலை வேண்டுமா\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n7. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n\"தீவிரவாதத்தை நிறுத்தாமல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை\"\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nகின்னஸ் சாதனை படைத்தார் செல்சி கால்பந்து அணியின் ஃபாப்ரிகாஸ்\nபாலியல் புகாரை விசாரிக்க தனிக்குழு: அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம்\nமோடி அரசின் விளம்பர செலவு எவ்வளவு தெரியுமா\nராம நாமத்தை ஒரே ஒருமுறை சொன்னதால் கிடைத்த பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/40611-ready-to-work-with-congress-to-defeat-bjp-mamata-banerjee.html", "date_download": "2018-10-19T06:01:15Z", "digest": "sha1:Y6CQALKAFYU24MCBOOU3AVEOIIG5YLT6", "length": 11487, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "பா.ஜ.கவை வீழ்த்த காங்கிரஸுடன் செயல்பட தயார்: மம்தா பானர்ஜி | Ready to work with congress to defeat BJP: Mamata Banerjee", "raw_content": "\nசன்னிதானம் நோக்கி சென்ற பெண்கள் ஐயப்ப பக்தர்கள் அல்ல: தேவசம் அமைச்சர் அதிரடி\nஐயப்ப சன்னிதானம் நோக்கி சென்ற பெண்களை திருப்பி அனுப்ப தேவசம் போர்டு உத்தரவு\nஷீரடியில் சிறப்பு தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nபா.ஜ.கவை வீழ்த்த காங்கிரஸுடன் செயல்பட தயார்: மம்தா பானர்ஜி\nபா.ஜ.கவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட தயார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.\nதிருணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வருமான மம்தா பேனர்ஜி சமீபத்தில் அளித்த பேட்டியில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவது பற்றி பேசி உள்ளார். அவர், \"காங்கிரஸ் தலைமையைப் பொருத்தவரையில் ராஜிவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோருடன் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது. அக்கட்சியின் தற்போதைய தலைவரான ராகுல்காந்தி இளையவர் என்பதால் அவர் குறித்து என்னால் எதுவும் கூற இயலாது.\nசாதாரண அரசியல் வாதியாக இருந்த நான் பல போராட்டங்களுக்கு பிறகு மூத்த அரசியல் வாதியாகியுள்ளேன். 7 முறை எம்.பி.யாகவும், 2 முறை எம்.எல்.ஏ.வாகவும், 2 முறை முதல்வராகவும் இருந்திருக்கிறேன்.\nஎந்த ஒரு கட்சியின் நோக்கம், சித்தாந்தம், கொள்கை ஆகியவை தெளிவாக இருக்கும் பட்சத்தில் அந்தக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அனைவருடனும் இணைந்து செயல்படுவதே எனது நோக்கமாகும். பா.ஜ.க அராஜகம் செய்வதோடு மக்களை துன்புறுத்துகிறது. பா.ஜனதாவைச் சேர்ந்த சிலரே அந்தக் கட்சியை ஆதரிப்பதில்லை. 100 ஹிட்லர்கள் சேர்ந்தார் போல் செயல்படுகிறது. அக்கட்சியை வீழ்த்த காங்கிரசுடன் இணைந்து போட்டியிடுவதில் எந்த தயக்கமும் இல்லை\" என்றார்.\nமேலும், \"கூட்டணி கூட்டாட்சியை பொருத்த வரையில் அது எனது தனிப்பட்ட முடிவாக இருக்காது. அது அனைத்து மாநிலக் கட்சிகளின் முடிவாகவும் இருக்க வேண்டும். சில மாநில கட்சிகள் தங்களது மாநிலத்தில் இருக்கும் நெருக்கடி காரணமாக காங்கிரசுக்கு ஆதரவு அளிக்காமல் இருக்கலாம். அவர்கள் மீது நான் குற்றம் சுமத்தவில்லை.\nமாறாக பா.ஜ.கவுக்கு எதிராக இணைந்து பணியாற்றுவோம் என்றுதான் கூறுகிறேன���. ஒரு சில இடங்களில் காங்கிரசுக்கு செல்வாக்கு இருக்கலாம். ஒரு சில இடங்களில் மாநில கட்சிகள் அதிகாரம் படைத்ததாக இருக்கலாம். அதற்கு ஏற்ப முன்னுரிமை அளிப்போம். டிஎதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து மெகா கூட்டணி ஏற்பட சாத்தியக் கூறுகள் உள்ளன\" என்றார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n'காலா' லாபம் தான்: வதந்திகளுக்கு பதிலளித்த தனுஷ்\nமுன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் கொள்ளை\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: 3வது இடத்தில் மார்க் ஜூக்கர்பெர்க்\nஅமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை- நிறவெறி படுகொலையா என விசாரணை\nலிங்காயத்துகளுக்கு தனி மத அங்கீகாரம் கோரியது மாபெரும் தவறு - கர்நாடக அமைச்சர் ஒப்புதல்\nராகுல் காந்தி சாமியாரானால் நாட்டுக்கு நல்லது: பொன்.ராதா\nமிஸோரம்- கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் பா.ஜ.க. ஆட்சி - அமித் ஷா\nதமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த தமிழிசை\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n7. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n\"தீவிரவாதத்தை நிறுத்தாமல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை\"\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nகின்னஸ் சாதனை படைத்தார் செல்சி கால்பந்து அணியின் ஃபாப்ரிகாஸ்\nபாலியல் புகாரை விசாரிக்க தனிக்குழு: அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம்\nதோனியின் புதிய ஹேர் ஸ்டைலிஸ்ட் ஹர்திக் பாண்டியா\nஇணையத்தை கலக்கும் சிவகார்த்திகேயனின் புதிய ஃபோட்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/web-cams/expensive-genius+web-cams-price-list.html", "date_download": "2018-10-19T05:17:28Z", "digest": "sha1:D4AWQL7PV4RKN45HV2E3NWII3TRHORNU", "length": 15159, "nlines": 315, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது ஜெனிஸ் வெப் சம்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive ஜெனிஸ் வெப் சம்ஸ் India விலை\nIndia2018 உள்ள Expensive ஜெனிஸ் வெப் சம்ஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது வெப் சம்ஸ் அன்று 19 Oct 2018 போன்று Rs. 1,665 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த ஜெனிஸ் வெப் கேம் India உள்ள ஜெனிஸ் ஏபிஎஸ் 2025 ௨ம்ப் வெப்கேம் Rs. 1,665 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் ஜெனிஸ் வெப் சம்ஸ் < / வலுவான>\n2 ரூ மேலாக கிடைக்கக்கூடிய ஜெனிஸ் வெப் சம்ஸ் உள்ளன. 999. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 1,665 கிடைக்கிறது ஜெனிஸ் ஏபிஎஸ் 2025 ௨ம்ப் வெப்கேம் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10ஜெனிஸ் வெப் சம்ஸ்\nஜெனிஸ் ஏபிஎஸ் 2025 ௨ம்ப் வெப்கேம்\nஜெனிஸ் பாசிசம் 1320 வெப்கேம்\n- ஸ்டில் இமேஜ் ரெசொலூஷன் 1.3 megapixel\n- போகிஸ் டிபே Manual\n- புய்ல்ட் இந்த மிசிரோபோனே No\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/133031-odissa-mla-performs-last-rites-for-poor-woman.html", "date_download": "2018-10-19T05:12:50Z", "digest": "sha1:YUMQWUJPK3B5IU4Q2HRGLQUSYB2BFELV", "length": 17908, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "ஒடிசாவில் ஏழை எம்.எல்.ஏ- வின் மனிதாபிமானமிக்க செயல்! | Odissa MLA performs last rites for poor woman", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:45 (04/08/2018)\nஒடிசாவில் ஏழை எம்.எல்.ஏ- வின் மனிதாபிமானமிக்க செயல்\nகவுன்சிலர்களே கோடியில் புரளும் இந்தக் காலத்தில் எம்.எல்.ஏ ஒருவர் இப்போதும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார். சொந்தமாகக் காணி நிலம்கூட அவர் பெயரில் கிடையாது. அந்த எம்.எல்.ஏ-யின் பெயர் ரமேஷ் பாடுவா. பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். மக்கள் பணியாற்றுவதில் சிறந்தவர் என நற்பெயர் பெற்றவர். சமீபத்தில் ஜர்க்சுடா தொகுதிக்குட்பட்ட அம்னாபாலி கிராமத்தில் வசித்து வந்த 80 வயது மூதாட்டி ஒருவர் இறந்துபோனார். கிராமத்தில் பிச்சையெடுத்து வாழ்ந்த அந்தப் பெண்ணின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் முன்வரவில்லை. காரணம் சாதி... இந்தப் பெண் எந்தச் சாதியோ நாங்கள் தொட்டால் தீட்டு ஆகிவிடும் என்று ஒதுங்கிக்கொண்டனர்.\nஇந்தத் தகவல் அருகில் உள்ள கிராமத்தில் வசித்த மக்கள் ரெங்காலி தொகுதி எம்.எல்.ஏ ரமேஷ் பாட்வாவுக்கு சென்றது. சம்பவ இடத்துக்கு உறவினர்களுடன் சென்ற அவர், இறந்து கிடந்த பெண்ணின் உடலை குளிப்பாட்ட வைத்தார். பின்னர், பாடையில் வைத்து அவரும் உறவினர்களும் மயானத்துக்குத் தூக்கிச் சென்றனர். மயானத்தில் மகன் ஸ்தானத்தில் இருந்து அந்தப் பெண்ணின் சடலத்துக்கு இறுதி காரியங்களை செய்து தகனம் செய்தார்.\n``என்னிடம் சிலர் போனில் இந்தத் தகவலைச் சொன்னார்கள். நானும் என் மகன்களும் சம்பவ இடத்துக்குச் சென்றோம். அந்தப் பகுதி மக்களிடம் இன்னொரு சாதியைச் சேர்ந்தவரை தொட்டால் தீட்டு ஏற்பட்டுவிடும் என்று நம்புகின்றனர். மக்களின் நம்பிக்கையில் நான் தலையிட விரும்பவில்லை. இதனால் நானும் என் உறவினர்களும் இறுதிச்சடங்கு செய்தோம்'' என்றார் ரமேஷ் எம்.எல்.ஏ\nfeel good storyநெகிழ்ச்சிக் கதை\n``தனி ரூமுக்கு மிக்சர் சப்ளை.. கெட் அவுட் சொன்ன ஸ்டாலின்\" - காவேரி மருத்துவமனை அப்டேட்ஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n‘சபரிமலையை கலவர பூமியாக்க வேண்டாம்’ - கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்\n‘கொள்ளிடம் ஆற்றில் அந்தரத்���ில் பாலங்கள்’ - மணல் கொள்ளையை தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\n போலீஸ் பாதுகாப்புடன் பம்பையில் இருந்து மலையேற்றம்\n`தாயின் கருப்பையில் மகளைப் பெற்றெடுத்த பெண்’ - சாத்தியப்படுத்திய இந்திய மருத்துவர்கள்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-10-2018\nஅரசியல் கட்சிகள் ஏன் குழுக்கள் அமைக்கக்கூடாது - #MeToo குறித்து கேள்வி எழுப்பும் மேனகா காந்தி\nஇந்திய சந்தைக்கான கிக்ஸ் மாடல் கார் எப்படி இருக்கும் - சஸ்பென்ஸை உடைத்த நிஸான்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\n2 கோடி ஆக்டிவா ஸ்கூட்டர்கள்... விற்பனையில் அசத்தும் ஹோண்டா\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bible.mygreatmaster.com/tamil-bible/amo.htm", "date_download": "2018-10-19T04:54:24Z", "digest": "sha1:CZH56DRAYZQ3C6WPF3QO7KFG2EEJ4TDA", "length": 68017, "nlines": 210, "source_domain": "bible.mygreatmaster.com", "title": "Tamil Bible - Amos | ஆமோஸ்", "raw_content": "\n1. தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுடைய குமாரனாகிய எரொபெயாமின் நாட்களிலும், பூமி அதிர்ச்சி உண்டாக இரண்டு வருஷத்துக்கு முன்னே, இஸ்ரவேலைக்குறித்துத் தரிசனங்கண்டு சொன்ன வார்த்தைகள்.\n2. கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; அதினால் மேய்ப்பரின் தாபரங்கள் துக்கங்கொண்டாடும்; கர்மேலின் கொடுமுடியும் காய்ந்துபோகும்.\n3. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தமஸ்குவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கீலேயாத்தை இருப்புக் கருவிகளினால் போரடித்தார்களே.\n4. ஆசகேலின் வீட்டிலே தீக்கொளுத்துவேன்; அது பெனாதாதின் அரமனைகளைப் பட்சிக்கும்.\n5. நான் தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைத்து, குடிகளை ஆவேன் என்னும் பள்ளத்தாக்கிலும், செங்கோல் செலுத்துகிறவனைப் பெத்ஏதேனிலும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்; அப்பொழுது சீரியாவின் ஜனங்கள் கீருக்குச் சிறைப்பட்டுப்போவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n6. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: காத்சாவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சிறைப்பட்டவர்களை ஏதோமியரிடத்தில் ஒப்புவிக்கும்படி முழுதும் சிறையாக்கினார்களே.\n7. காத்சாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதினுடைய அரமனைகளைப் பட்சிக்கும்.\n8. நான் குடிகளை அஸ்தோத்திலும், செங்கோல் செலுத்துகிறவனை அஸ்கலோனிலும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணி, பெலிஸ்தரில் மீதியானவர்கள் அழியும்படிக்கு என் கையை எக்ரோனுக்கு விரோதமாகத் திருப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.\n9. மேலும்: தீருவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சகோதரரின் உடன்படிக்கையை நினையாமல், சிறைப்பட்டவர்களை முழுதும் ஏதோமியர் கையில் ஒப்பித்தார்களே.\n10. தீருவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n11. மேலும்: ஏதோமுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவன் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவன் தன் சகோதரனைப் பட்டயத்தோடே தொடர்ந்து, தன் மனதை இரக்கமற்றதாக்கி, தன் கோபத்தினாலே என்றைக்கும் அவனைப் பீறிப்போட்டு, தன் மூர்க்கத்தை நித்தியகாலமாக வைத்திருக்கிறானே.\n12. தேமானிலே தீக்கொளுத்துவேன்; அது போஸ்றாவின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n13. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அம்மோன் புத்திரரின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் தங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்கும்படிக்குக் கீலேயாத் தேசத்தின் கர்ப்பஸ்திரீகளைக் கீறிப்போட்டார்களே.\n14. ரப்பாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது யுத்தநாளின் முழக்கமாகவும், பெருங்காற்றின் புசலாகவும் அதின் அரமனைகளைப் பட்ச���க்கும்.\n15. அவர்களுடைய ராஜாவும், அவனுடைய அதிபதிகளும் சிறைப்பட்டுப்போவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n1. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: மோவாபின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவன் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவன் ஏதோமுடைய ராஜாவின் எலும்புகளை நீறாகச் சுட்டுப்போட்டானே.\n2. மோவாப்தேசத்தில் தீக்கொளுத்துவேன்; அது கீரியோத்தின் அரமனைகளைப் பட்சிக்கும்; மோவாபியர் அமளியோடும் ஆர்ப்பரிப்போடும் எக்காள சத்தத்தோடும் சாவார்கள்.\n3. நியாயாதிபதியை அவர்கள் நடுவில் இராதபடிக்கு நான் சங்காரம்பண்ணி, அவனோடேகூட அவர்களுடைய பிரபுக்களையெல்லாம் கொன்றுபோடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n4. மேலும்: யூதாவின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், தங்கள் பிதாக்கள் பின்பற்றின பொய்களினால் மோசம்போனார்களே.\n5. யூதாவிலே நான் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n6. மேலும்: இஸ்ரவேலின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்களுடைய ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் நீதிமானைப் பணத்துக்கும், எளியவனை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் விற்றுப்போட்டார்களே.\n7. அவர்கள் தரித்திரருடைய தலையின்மேல் மண்ணைவாரி இறைத்து, சிறுமையானவர்களின் வழியைப் புரட்டுகிறார்கள்; என் பரிசுத்த நாமத்தைக் குலைச்சலாக்கும்படிக்கு மகனும் தகப்பனும் ஒரு பெண்ணிடத்தில் பிரவேசிக்கிறார்கள்.\n8. அவர்கள் சகல பீடங்களருகிலும் அடைமானமாய் வாங்கின வஸ்திரங்களின்மேல் படுத்துக்கொண்டு, தெண்டம் பிடிக்கப்பட்டவர்களுடைய மதுபானத்தைத் தங்கள் தேவர்களின் கோவிலிலே குடிக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n9. நானோ: கேதுருமரங்களைப்போல் உயரமும், கர்வாலி மரங்களைப்போல் வைரமுமாயிருந்த எமோரியனை அவர்களுக்கு முன்பாக அழித்தேன்; உயர இருந்த அவனுடைய கனியையும், தாழ இருந்த அவனுடைய வேர்களையும் அழித்துப்போட்டு,\n10. நீங்கள் எமோரியனுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு உங்களை நான் எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி, உ���்களை நாற்பது வருஷமாக வனாந்தரத்திலே வழிநடத்தி,\n11. உங்கள் குமாரரில் சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், உங்கள் வாலிபரில் சிலரை நசரேயராகவும் எழும்பப்பண்ணினேன்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படி நான் செய்யவில்லையா என்று கர்த்தர் கேட்கிறார்.\n12. நீங்களோ நசரேயருக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டாம் என்று கற்பித்தீர்கள்.\n13. இதோ, கோதுமைக்கட்டுகள் நிறைபாரமாக ஏற்றப்பட்ட வண்டியில் இருத்துகிறதுபோல, நான் உங்களை நீங்கள் இருக்கிற ஸ்தலத்தில் இருத்துவேன்.\n14. அப்பொழுது வேகமானவன் ஓடியும் புகலிடமில்லை; பலவான் தன் பலத்தினால் பலப்படுவதுமில்லை; பராக்கிரமசாலி தன் பிராணனைத் தப்புவிப்பதுமில்லை.\n15. வில்லைப் பிடிக்கிறவன் நிற்பதுமில்லை; வேகமானவன் தன் கால்களால் தப்பிப்போவதுமில்லை; குதிரையின்மேல் ஏறுகிறவன் தன் பிராணனை இரட்சிப்பதுமில்லை.\n16. பலசாலிகளுக்குள்ளே தைரியவான் அந்நாளிலே நிர்வாணியாய் ஓடிப்போவான் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n1. இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தராகிய நான் எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின முழுக்குடும்பமாகிய உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லிய இந்த வசனத்தைக் கேளுங்கள்.\n2. பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களைமாத்திரம் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன்.\n3. இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ\n4. தனக்கு இரை அகப்படாமலிருக்கக் காட்டிலே சிங்கம் கெர்ச்சிக்குமோ இரைபிடியாமல் இருக்கும்போது பாலசிங்கம் தன் கெபியிலிருந்து சத்தமிடுமோ\n5. குருவிக்குத் தரையிலே சுருக்குப் போடப்படாதிருந்தால், அது கண்ணியில் அகப்படுமோ ஒன்றும் படாதிருக்கையில், கண்ணி தரையிலிருந்து எடுக்கப்படுமோ\n6. ஊரில் எக்காளம் ஊதினால், ஜனங்கள் கலங்காதிருப்பார்களோ கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ\n7. கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.\n8. சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான் கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்\n9. நீங்கள் சமாரிய��வின் பர்வதங்களில் வந்து கூடி, அதின் நடுவில் நடக்கிற பெரிய கலகங்களையும் அதற்குள் செய்யப்படுகிற இடுக்கண்களையும் பாருங்கள் என்று அஸ்தோத்தின் அரமனைகள்மேலும், எகிப்துதேசத்தின் அரமனைகள்மேலும் கூறுங்கள்.\n10. அவர்கள் செம்மையானதைச் செய்ய அறியாமல், தங்கள் அரமனைகளில் கொடுமையையும் கொள்ளையையும் குவித்துக்கொள்ளுகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n11. ஆகையால் சத்துரு வந்து, தேசத்தைச் சூழ்ந்துகொண்டு, உன் பெலத்தை உன்னிலிருந்து அற்றுப்போகப்பண்ணுவான்; அப்பொழுது உன் அரமனைகள் கொள்ளையிடப்படும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.\n12. மேலும்: ஒரு மேய்ப்பன் இரண்டு கால்களையாவது ஒரு காதின் துண்டையாவது சிங்கத்தின் வாயிலிருந்து பிடுங்கித் தப்புவிக்குமாப்போல, சமாரியாவில் குடியிருக்கிற இஸ்ரவேல் புத்திரர் ஒரு படுக்கையின் மூலையிலிருந்தும், ஒரு மஞ்சத்தின்மேலிருந்தும் தப்புவிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n13. நீங்கள் கேட்டு யாக்கோபு வம்சத்தாருக்குள்ளே சாட்சியாக அறிவிக்கவேண்டியது: சேனைகளின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்,\n14. நான் இஸ்ரவேலுடைய பாதகங்களினிமித்தம் அவனை விசாரிக்கும் நாளிலே நான் பெத்தேலின் பலிபீடங்களை விசாரிப்பேன்; பலிபீடத்தின் கொம்புகள் வெட்டுண்டு தரையிலே விழும்.\n15. மாரிகாலத்து வீட்டையும் கோடைகாலத்து வீட்டையும் அழிப்பேன்; அப்பொழுது யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் அழியும்; பெரிய வீடுகளுக்கும் முடிவு வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n1. சமாரியாவின் மலைகளிலுள்ள பாசானின் மாடுகளே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்; தரித்திரரை ஒடுக்கி, எளியவர்களை நொறுக்கி, அவர்களுடைய எஜமான்களை நோக்கி: நாங்கள் குடிக்கும்படிக் கொண்டுவாருங்கள் என்று சொல்லுகிறீர்கள்.\n2. இதோ, கர்த்தராகிய ஆண்டவர் உங்களைத் துறடுகளாலும், உங்கள் பின்சந்ததியை மீன்பிடிக்கிற தூண்டில்களாலும் இழுத்துக்கொண்டுபோகும் நாட்கள் வருமென்று அவர் தம்முடைய பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டார்.\n3. அப்பொழுது நீங்கள் ஒவ்வொருவனும் அரமனைக்குச் சுமந்துகொண்டுபோவதை எறிந்துவிட்டு, தனக்கு எதிரான திறப்புகளின் வழியாய்ப் புறப்பட்டுப்போவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n4. பெத்தேலுக்குப் போய்த் துரோகம் பண்ணுங்கள், கில்காலுக்கும் போய்த் துரோகத்தைப் பெருகப்பண்ணி, காலைதோறும் உங்கள் பலிகளையும், மூன்றாம் வருஷத்திலே உங்கள் தசமபாகங்களையும் செலுத்தி,\n5. புளித்தமாவுள்ள ஸ்தோத்திரபலியோடே தூபங்காட்டி, உற்சாக பலிகளைக் கூறித் தெரியப்படுத்துங்கள்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படிச் செய்வதே உங்களுக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.\n6. ஆகையால் நான் உங்கள் பட்டணங்களில் எல்லாம் உங்கள் பல்லுகளுக்கு ஓய்வையும், உங்கள் ஸ்தலங்களில் எல்லாம் அப்பக்குறைவையும் கட்டளையிட்டேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n7. இதுவுமல்லாமல், அறுப்புக்காலம் வர இன்னும் மூன்றுமாதம் இருக்கும்போதே மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழை பெய்யாமலிருக்கவும் பண்ணினேன்; ஒரு வயலின்மேல் மழைபெய்தது, மழைபெய்யாத மற்ற வயல் காய்ந்து போயிற்று.\n8. இரண்டு மூன்று பட்டணங்களின் மனுஷர் தண்ணீர் குடிக்க ஒரே பட்டணத்துக்குப் போய் அலைந்தும் தாகந்தீர்த்துக்கொள்ளவில்லை; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n9. கருக்காயினாலும் விஷப்பனியினாலும் உங்களை தண்டித்தேன்; உங்கள் சோலைகளிலும் திராட்சத்தோட்டங்களிலும் அத்திமரங்களிலும் ஒலிவமரங்களிலும் மிகுதியானதைப் பச்சைப்புழு அரித்துப்போட்டது; ஆகிலும் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n10. எகிப்திலே உண்டானதற்கு ஒத்த கொள்ளைநோயை உங்களுக்குள் அனுப்பினேன்; உங்கள் வாலிபரைப் பட்டயத்தாலே கொன்றேன்; உங்கள் குதிரைகளை அழித்துப்போட்டேன்; உங்கள் பாளயங்களின் நாற்றத்தை உங்கள் நாசிகளிலும் ஏறப்பண்ணினேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n11. சோதோமையும் கொமோராவையும் தேவன் கவிழ்த்துப்போட்டது போல, உங்களைக் கவிழ்த்துப்போட்டேன்; நீங்கள் அக்கினியினின்று பறிக்கப்பட்ட கொள்ளியைப்போல இருந்தீர்கள்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n12. ஆகையால் இஸ்ரவேலே, இந்தப்பிரகாரமாக உனக்குச் செய்வேன்; இஸ்ரவேலே, நான் இப்படி உனக்குச் செய்யப்போகிறபடியினால் உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.\n13. அவர் பர்வதங்களை உருவாக்கினவரும், காற்றைச் சிருஷ்டித்தவரும், மனுஷனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த ஸ்தானங்களின்மேல் உலாவுகிறவருமாயிருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் என்பது அவருடைய நாமம்.\n1. இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்களைக்குறித்து நான் புலம்பிச் சொல்லும் இந்த வசனத்தைக் கேளுங்கள்.\n2. இஸ்ரவேல் என்னும் கன்னிகை விழுந்தாள், அவள் இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டாள்; தன் தேசத்தில் விழுந்துகிடக்கிறாள், அவளை எடுப்பாரில்லை.\n3. நகரத்திலிருந்து புறப்பட்ட ஆயிரம்பேரில் நூறுபேரும், நூறுபேரில் பத்துப்பேரும் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு மீந்திருப்பார்கள் என்று கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்.\n4. கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால்: என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.\n5. பெத்தேலைத் தேடாதேயுங்கள், கில்காலிலும் சேராதேயுங்கள், பெயெர்செபாவுக்கும் போகாதேயுங்கள்; ஏனென்றால் கில்கால் சிறையிருப்பாகவும், பெத்தேல் பாழான ஸ்தலமாகவும் போகும்.\n6. கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; இல்லாவிட்டால் பெத்தேலில் இருக்கிற ஒருவராலும் அவிக்கப்படாத அக்கினி யோசேப்பின் வீட்டில் பற்றி, அதைப் பட்சிக்கும்.\n7. நியாயத்தை எட்டியாக மாற்றி, நீதியைத் தரையிலே விழப்பண்ணுகிறவர்களே, அவரைத் தேடுங்கள்.\n8. அவர் அறுமீனையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவர்; அவர் மரண இருளை விடியற்காலமாக மாற்றி, பகலை இராத்திரியாக அந்தகாரப்படுத்துகிறவர்; அவர் சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியின் விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.\n9. அரணான ஸ்தலத்தின்மேல் பாழ்க்கடிப்பு வரத்தக்கதாக, அவர் கொள்ளை கொடுத்தவனைப் பலத்தவனுக்கு விரோதமாய் லகுவடையப்பண்ணுகிறவர்.\n10. ஒலிமுகவாசலிலே கடிந்துகொள்ளுகிறவனை அவர்கள் பகைத்து, யதார்த்தமாய்ப் பேசுகிறவனை வெறுக்கிறார்கள்.\n11. நீங்கள் தரித்திரனை மிதித்து, அவன் கையிலே தானியத்தைச் சுமைசுமையாய் வாங்குகிறபடியினால், நீங்கள் பொளிந்த கற்களால் வீடுகளைக் கட்���ினீர்கள், ஆனாலும் அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை; இன்பமான திராட்சத்தோட்டங்களை நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின் இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை.\n12. உங்கள் மீறுதல்கள் மிகுதியென்றும், உங்கள் பாவங்கள் பலத்ததென்றும் அறிவேன்; நீதிமானை ஒடுக்கி, பரிதானம் வாங்கி, ஒலிமுகவாசலில் ஏழைகளின் நியாயத்தைப் புரட்டுகிறீர்கள்.\n13. ஆகையால் புத்திமான் அந்தக் காலத்திலே மௌனமாயிருக்கவேண்டும்; அந்தக் காலம் தீமையான காலம்.\n14. நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்.\n15. நீங்கள் தீமையை வெறுத்து, நன்மையை விரும்பி, ஒலிமுகவாசலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்; ஒருவேளை சேனைகளின் தேவனாகிய கர்த்தர் யோசேப்பிலே மீதியானவர்களுக்கு இரங்குவார்.\n16. ஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எல்லாத்தெருக்களிலும் புலம்பல் உண்டாகும்; எல்லா வீதிகளிலும் ஐயோ ஐயோ என்று ஓலமிடுவார்கள்; பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும், ஒப்பாரிபாட அறிந்தவர்களைப் புலம்புகிறதற்கும் வரவழைப்பார்கள்.\n17. எல்லாத் திராட்சத்தோட்டங்களிலும் புலம்பல் உண்டாயிருக்கும், நான் உன் நடுவே கடந்துபோவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n18. கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ அதினால் உங்களுக்கு என்ன உண்டு அதினால் உங்களுக்கு என்ன உண்டு கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல் அந்தகாரமாயிருக்கும்.\n19. சிங்கத்துக்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அல்லது வீட்டுக்குள்ளே வந்து சுவரின்மேல் தன் கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும்.\n20. கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல், இருளும் பிரகாசமற்ற அந்தகாரமுமாயிருக்குமல்லவோ\n21. உங்கள் பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறேன்; உங்கள் ஆசரிப்பு நாட்களில் எனக்குப் பிரியமில்லை.\n22. உங்கள் தகனபலிகளையும் போஜனபலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான் அங்கீகரிக்கமாட்டேன்; கொழுமையான உங்கள் மிருகங்களின் ஸ்தோத்திரபலிகளையும் நான் நோக்கிப் பார்க்கமாட்டேன்.\n23. உன் பாட்டுகளின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று; உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன்.\n24. நிய���யம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டு வரக்கடவது.\n25. இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலே இருந்த நாற்பது வருஷம்வரையில் பலிகளையும் காணிக்கைகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ\n26. நீங்கள் உங்களுக்கு உண்டாக்கின மோளோகுடைய கூடாரத்தையும், உங்கள் தேவர்களின் நட்சத்திரராசியாகிய உங்கள் சொரூபங்களின் சப்பரத்தையும் சுமந்துகொண்டுவந்தீர்களே.\n27. ஆகையால் உங்களைத் தமஸ்குவுக்கு அப்பாலே குடியோட்டுவேன் என்று சேனைகளுடைய தேவன் என்னும் நாமமுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.\n1. சீயோனிலே நிர்விசாரமாயிருக்கிறவர்களும் சமாரியாவின் பர்வதத்தை நம்பிக்கொண்டிருக்கிறவர்களும், ஜாதிகளின் தலைமையென்னப்பட்டு, இஸ்ரவேல் வம்சத்தார் தேடிவருகிறவர்களுமாகிய உங்களுக்கு ஐயோ\n2. நீங்கள் கல்னேமட்டும் சென்று, அவ்விடத்திலிருந்து ஆமாத் என்னும் பெரிய பட்டணத்துக்குப் போய், பெலிஸ்தருடைய காத்பட்டணத்துக்கு இறங்கி, அவைகள் இந்த ராஜ்யங்களைப்பார்க்கிலும் நல்லவைகளோ என்றும், அவைகளின் எல்லைகள் உங்கள் எல்லைகளைப்பார்க்கிலும் விஸ்தாரமானவைகளோ என்றும் பாருங்கள்.\n3. தீங்குநாள் தூரமென்றெண்ணிக் கொடுமையின் ஆசனம் கிட்டிவரும்படி செய்து,\n4. தந்தக் கட்டில்களில் படுத்துக்கொண்டு, தங்கள் மஞ்சங்களின்மேல் சவுக்கியமாய்ச் சயனித்து, மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகளையும், மாட்டுத்தொழுவத்திலுள்ள கன்றுக்குட்டிகளையும் தின்று,\n5. தம்புரை வாசித்துப் பாடி, தாவீதைப்போல் கீதவாத்தியங்களைத் தங்களுக்கு உண்டுபண்ணி,\n6. பெரிய பாத்திரங்களில் மதுபானத்தைக் குடித்து, சிறந்த பரிமளதைலங்களைப் பூசிக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் யோசேப்புக்கு நேரிட்ட ஆபத்துக்குக் கவலைப்படாமற்போகிறார்கள்.\n7. ஆகையால் அவர்கள் சிறையிருப்புக்குப் போகிறவர்களின் முன்னணியிலே போவார்கள்; இப்படியே செல்வமாய்ச் சயனித்தவர்களின் விருந்துகொண்டாடல் நின்றுபோகும்.\n8. நான் யாக்கோபுடைய மேன்மையை வெறுத்து, அவனுடைய அரமனைகளைப் பகைக்கிறேன்; நான் நகரத்தையும் அதின் நிறைவையும் ஒப்புக்கொடுத்துவிடுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் தம்முடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டார் என்பதைச் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.\n9. ஒரு வீட்டிலே பத்துப்பேர் மீதியாயிருந்தாலும் அவர்கள் ச���த்துப்போவார்கள்.\n10. அவர்களுடைய இனத்தானாவது, பிரேதத்தைத் தகிக்கிறவனாவது எலும்புகளை வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகும்படிக்கு, அவைகளை எடுத்து, வீட்டின் உட்புறத்திலே இருக்கிறவனை நோக்கி: உன்னிடத்தில் இன்னும் யாராயினும் உண்டோ என்று கேட்பான், அவன் இல்லையென்பான்; அப்பொழுது இவன்: நீ மௌனமாயிரு; கர்த்தருடைய நாமத்தைச் சொல்லலாகாது என்பான்.\n11. இதோ, கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்; பெரிய வீட்டைத் திறப்புகள் உண்டாகவும், சிறிய வீட்டை வெடிப்புகள் உண்டாகவும் அடிப்பார்.\n12. கன்மலையின்மேல் குதிரைகள் ஓடுமோ அங்கே ஒருவன் மாடுகளால் உழுவானோ அங்கே ஒருவன் மாடுகளால் உழுவானோ நியாயத்தை நஞ்சாகவும், நீதியின் கனியை எட்டியாகவும் மாற்றினீர்கள்.\n13. நாங்கள் எங்கள் பலத்தினாலே எங்களுக்குக் கொம்புகளை உண்டாக்கிக்கொள்ளவில்லையோ என்று சொல்லி, வீண்காரியத்தில் மகிழுகிறார்கள்.\n14. இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, நான் ஒரு ஜாதியை உங்களுக்கு விரோதமாக எழுப்புவேன்; அவர்கள் ஆமாத்துக்குள் பிரவேசிக்கிற வழிதொடங்கிச் சமனான நாட்டின் ஆறுமட்டாக உங்களை ஒடுக்குவார்கள் என்று சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.\n1. கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, ராஜாவினுடைய புல்லறுப்புக்குப்பின்பு இரண்டாம் கந்தாயத்துப் புல் முளைக்கத் தொடங்குகையில் அவர் வெட்டுக்கிளிகளை உண்டாக்கினார்.\n2. அவைகள் தேசத்தின் புல்லைத்தின்று தீர்ந்தபோது, நான்: கர்த்தராகிய ஆண்டவரே, மன்னித்தருளும்; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்\n3. கர்த்தர் அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார்.\n4. கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, அக்கினியாலே நியாயம் விசாரிப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் ஏற்பட்டார்; அது மகா ஆழியைப் பட்சித்தது, அதில் ஒரு பங்கைப் பட்சித்துத் தீர்ந்தது.\n5. அப்பொழுது நான்: கர்த்தராகிய ஆண்டவரே, நிறுத்துமே; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்\n6. கர்த்தர் அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார்.\n7. பின்பு அவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின்மேல் நின்றார்; அவர் கையில் தூக்குநூல் இருந்தது.\n8. கர்த்தர் என்னை நோக்கி: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; ���ூக்குநூலைக் காண்கிறேன் என்றேன்; அப்பொழுது ஆண்டவர்: இதோ, இஸ்ரவேலென்னும் என் ஜனத்தின் நடுவே தூக்குநூலை விடுவேன்; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.\n9. ஈசாக்கின் மேடைகள் பாழும், இஸ்ரவேலின் பரிசுத்த ஸ்தலங்கள் அவாந்தரமுமாக்கப்படும்; நான் எரொபெயாம் வீட்டாருக்கு விரோதமாய்ப் பட்டயத்தோடே எழும்பிவருவேன் என்றார்.\n10. அப்பொழுது பெத்தேலில் ஆசாரியனான அமத்சியா இஸ்ரவேலின் ராஜாவாகிய எரொபெயாமுக்கு ஆள் அனுப்பி: ஆமோஸ் இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவே உமக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணுகிறான்; தேசம் அவன் வார்த்தைகளையெல்லாம் சகிக்கமாட்டாது.\n11. எரொபெயாம் பட்டயத்தினால் சாவான் என்றும், இஸ்ரவேல் தன் தேசத்திலிருந்து சிறைபிடித்துக் கொண்டுபோகப்படுவான் என்றும் ஆமோஸ் சொல்லுகிறான் என்று சொல்லச்சொன்னான்.\n12. அமத்சியா ஆமோசை நோக்கி: தரிசனம் பார்க்கிறவனே, போ; நீ யூதாதேசத்துக்கு ஓடிப்போ, அங்கே அப்பம் தின்று, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு.\n13. பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே; அது ராஜாவின் பரிசுத்த ஸ்தலமும் ராஜ்யத்தின் அரமனையுமாயிருக்கிறது என்றான்.\n14. ஆமோஸ் அமத்சியாவுக்குப் பிரதியுத்தரமாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன்.\n15. ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் கர்த்தர் அழைத்து, நீ போய் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று கர்த்தர் உரைத்தார்.\n16. இப்போதும் நீ கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; இஸ்ரவேலுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லாதே, ஈசாக்கின் வம்சத்தாருக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லாதே என்று சொல்லுகிறாயே.\n17. இதினிமித்தம்: உன் பெண்ஜாதி நகரத்தில் வேசியாவாள்; உன் குமாரரும் உன் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்; உன் வயல் அளவுநூலால் பங்கிட்டுக்கொள்ளப்படும்; நீயோவெனில் அசுத்தமான தேசத்திலே செத்துப்போவாய்; இஸ்ரவேலும் தன் தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுவான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.\n1. பின்பு கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, பழுத்த பழங்களுள்ள ஒரு கூடை இருந்தது.\n2. அவர்: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என��று கேட்டார் பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையைக் காண்கிறேன் என்றேன். அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வந்தது; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.\n3. அந்நாளிலே தேவாலயப்பாட்டுகள் அலறுதலாக மாறும்; எல்லா இடத்திலும் திரளான பிரேதங்கள் புலம்பலில்லாமல் எறிந்துவிடப்படும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.\n4. தேசத்தில் சிறுமைப்பட்டவர்களை ஒழியப்பண்ண, எளியவர்களை விழுங்கி:\n5. நாங்கள் மரக்காலைக் குறைத்து, சேக்கல் நிறையை அதிகமாக்கி, கள்ளத்தராசினால் வஞ்சித்து, தரித்திரரைப் பணத்துக்கும், எளியவர்களை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் கொள்ளும்படிக்கும், தானியத்தின் பதரை விற்கும்படிக்கும்,\n6. நாங்கள் தவசம் விற்கத்தக்கதாக மாதப்பிறப்பும், நாங்கள் தானியத்தின் பண்டசாலைகளைத் திறக்கத்தக்கதாக ஓய்வுநாளும் எப்போது முடியும் என்று சொல்லுகிறவர்களே, இதைக் கேளுங்கள்.\n7. அவர்கள் செய்கைகளையெல்லாம் நான் ஒருபோதும் மறப்பதில்லையென்று கர்த்தர் யாக்கோபுடைய மகிமையின்பேரில் ஆணையிட்டார்.\n8. இதினிமித்தம் தேசம் அதிரவும், அதின் குடிகள் எல்லாம் துக்கிக்கவும், எங்கும் நதிகளாய்ப் புரண்டோடவும், எகிப்தின் ஆற்றுவெள்ளத்தைப்போல் அடித்து, பெருவெள்ளமாகவும் வேண்டாமோ\n9. அந்நாளிலே நான் மத்தியானத்திலே சூரியனை அஸ்தமிக்கப்பண்ணி, பட்டப்பகலிலே தேசத்தை அந்தகாரப்படுத்தி,\n10. உங்கள் பண்டிகைகளைத் துக்கிப்பாகவும், உங்கள் பாட்டுகளையெல்லாம் புலம்பலாகவும் மாறப்பண்ணி, சகல அரைகளிலும் இரட்டையும், சகல தலைகளிலும் மொட்டையையும் வருவித்து, அவர்களுடைய துக்கிப்பை ஒரே பிள்ளைக்காகத் துக்கிக்கிற துக்கிப்புக்குச் சமானமாக்கி, அவர்களுடைய முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.\n11. இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.\n12. அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வசனத்தைத் தேட ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரமட்டும், வடதிசைதொடங்கிக் கீழ்த்திசைமட்டும் அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமற் போவார்கள்.\n13. ���ந்நாளிலே சௌந்தரியமுள்ள கன்னிகைகளும் வாலிபரும் தாகத்தினால் சோர்ந்துபோவார்கள்.\n உன் தேவனுடைய ஜீவனைக்கொண்டும், பெயெர்செபா மார்க்கத்தின் தேவனுடைய ஜீவனைக்கொண்டும் என்று சொல்லி, சமாரியாவின் தோஷத்தின்மேல் ஆணையிடுகிறவர்கள் விழுவார்கள்; இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டார்கள் என்றார்.\n1. ஆண்டவரைப் பலிபீடத்தின்மேல் நிற்கக்கண்டேன்; அவர்: நீ வாசல் நிலைகள் அசையும்படி போதிகையை அடித்து, அவைகளை அவர்கள் எல்லாருடைய தலையின்மேலும் விழ உடைத்துப்போடு; அவர்களுக்குப் பின்னாகவரும் மீதியானவர்களை நான் பட்டயத்தினால் கொன்றுபோடுவேன்; அவர்களில் ஓடுகிறவன் ஒருவனும் தப்புவதுமில்லை, அவர்களில் தப்புகிறவன் ஒருவனும் இரட்சிக்கப்படுவதுமில்லை.\n2. அவர்கள் பாதாளபரியந்தம் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என் கை அவ்விடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானபரியந்தம் ஏறினாலும், அவ்விடத்திலுமிருந்து அவர்களை இறங்கப்பண்ணுவேன்;\n3. அவர்கள் கர்மேலின் கொடுமுடியிலே ஒளித்துக்கொண்டாலும், அங்கே அவர்களைத் தேடிப்பிடிப்பேன்; அவர்கள் சமுத்திரத்தின் ஆழத்திலே போய் என் கண்களுக்கு மறைந்துகொண்டாலும், அங்கே அவர்களைக் கடிக்கப் பாம்புகளுக்குக் கட்டளையிடுவேன்.\n4. அவர்கள் தங்கள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனாலும், அங்கே அவர்களைக் கொன்றுபோடப் பட்டயத்துக்கு நான் கட்டளையிட்டு, என் கண்களை அவர்கள்மேல் நன்மைக்கல்ல, தீமைக்கென்றே வைப்பேன்.\n5. சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தேசத்தைத் தொட, அது உருகிப்போம்; அப்பொழுது அதின் குடிகளெல்லாரும் புலம்புவார்கள்; எங்கும் நதியாய்ப் புரண்டோடி, எகிப்தினுடைய ஆற்று வெள்ளத்தைப்போல் வெள்ளமாகும்.\n6. அவர் வானத்தில் தமது மேலறைகளைக் கட்டி, பூமியில் தமது கீழறைகளை அஸ்திபாரப்படுத்தி, சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியினுடைய விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.\n7. இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியரின் புத்திரரைப்போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் இஸ்ரவேலை எகிப்துதேசத்திலிருந்தும், பெலிஸ்தரைக் கப்தோரிலிருந்தும், சீரியரைக் கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ\n8. இதோ, கர்த்தராகிய ஆண்���வரின் கண்கள் பாவமுள்ள ராஜ்யத்துக்கு விரோதமாக வைக்கப்பட்டிருக்கிறது; அதைப் பூமியின்மேல் இராதபடிக்கு அழித்துப்போடுவேன்; ஆகிலும் யாக்கோபின் வம்சத்தை முழுவதும் அழிக்கமாட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n9. இதோ, ஜல்லடையினால் சலித்தரிக்கிறதுபோல் இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா ஜாதிகளுக்குள்ளும் சலித்தரிக்கும்படிக்கு நான் கட்டளையிடுவேன்; ஆனாலும் ஒரு கோதுமைமணியும் தரையிலே விழுவதில்லை.\n10. தீங்கு எங்களை அணுகுவதுமில்லை, எங்களுக்கு நேரிடுவதுமில்லையென்று என் ஜனத்தில் சொல்லுகிற பாவிகளெல்லாரும் பட்டயத்தினால் சாவார்கள்.\n11. ஏதோமில் மீதியானவர்களையும், என் நாமம் விளங்கிய சகல ஜாதிகளையும் வசமாக்கிக்கொள்ளும்படிக்கு,\n12. அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார்.\n13. இதோ, உழுகிறவன் அறுக்கிறவனையும், திராட்சப்பழங்களை ஆலையாடுகிறவன் விதைக்கிறவனையும் தொடர்ந்துபிடித்து, பர்வதங்கள் திராட்சரசமாய் வடிகிறதும், மேடுகளெல்லாம் கரைகிறதுமான நாட்கள் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n14. என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள்.\n15. அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2008/05/blog-post.html", "date_download": "2018-10-19T05:23:59Z", "digest": "sha1:UHA5FOHCO65Z2F33EKLCUP2UIFPC33GI", "length": 10193, "nlines": 266, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: மொழியில்லாத் தருணங்கள்...", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலை���ோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\n\" இந்த மெல்லிய வரிகள்\nஎன் வல்லிய இதயத்தை வருடியதால்\n- அட இந்த ரசிகனின் கவிதையை படிக்கும் போது கூட\nஏதோ பிறக்க தான் செய்கிறது\nநல்ல கவிதை என்பது அதை படிப்பவரையும் அதே போல் எழுதத்தூண்டும் என எங்கோ படித்திருக்கிறேன். அந்த ஆற்றல் உங்கள் கவிதைக்கு உண்டு..\nமொழியில்லாத் தருணங்களிலும் பிறக்கும் மொழி தான் கவிதைன்னு அழகா சொல்லி இருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்குங்க.\nகவிதை எழுத தெரியாதவங்களைக் கூட எழுத வைக்குதே\nமொழியில்லா தருணங்களை பகிர்ந்து கொள்வதற்கு தான் கவிதைன்னு அழகா சொல்லியிருக்கீங்க.\nகவிதை என்னை மிகவும் பாதித்து விட்டது.\nகவிதையை வாசிக்கும்போது வாசகன் தன்னுள் அதைப் போன்ற ஒரு கவிதையை எழுத முயற்சிப்பது தான் மிகச் சிறந்த கவிதை இது அதில் ஒன்று\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஐ.பி.எல் கிரிக்கெட் - அரையிறுதி போட்டிகள் ஒரு அலசல...\nகுறுங்கவிதைகள் - பாகம் -5\nகுட்டிக் கவிதைகள் - பாகம் -4\nAphorism - ஒரு முயற்சி\nஐ.பி.எல். அணிகள் - ஒரு பார்வை.\nகவிதை நூல் வெளியீடு (ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள்...\nநேயா பெண்கள் மாத இதழில் என் கவிதைகள்.\nகுட்டிக் கவிதைகள் - பாகம் 3\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/12/08/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2018-10-19T04:41:56Z", "digest": "sha1:AC5FHDAHIRD67VDCSAZWWEGOPEMNBA4C", "length": 27482, "nlines": 211, "source_domain": "tamilandvedas.com", "title": "உலகின் முதல் விண்வெளி தேசம்! (Post No.4468) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஉலகின் முதல் விண்வெளி தேசம்\nபாக்யா 8-12-17 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 42வது) கட்டுரை\nஉலகின் முதல் விண்வெளி தேசம்\n“பூமியின் மீது அஸ்ட்ராய்டுகளால் ஏற்படும் தாக்குதல்களிலிருந்து பூமியை அஸ்கார்டியா காப்பாற்றும்” – அஷுர்பெய்லி\nஉலகின் முதல் விண்வெளி தேசம் பிறந்து விட்டது. அதன் பெயர் அஸ்கார்டியா (Asgardia).\nமூன்று லட்சம் பேர் அதன் குடிமக்களாக ஆக விரும்பி பதிவு செய்துள்ளனர். அந்த தேச��்திற்கு என்று தனி ஒரு அரசியல் சட்டம் உண்டு.\nஅது எப்போதும் விண்ணில் மிதக்கும் ஒரு தேசம்.\nஆம், கடந்த 12-11-2017 அன்று அது விண்ணில் ஏவப்பட்டது.\n53 வயதே ஆன ரஷிய விஞ்ஞானியான ஐகார் அஷுர்பெய்லி என்பவர் சென்ற வருடம் இப்படி ஒரு தேசம் உருவாக்கப்படுவதை உலகத்தினருக்கு அறிவித்தார்.\nஅஸ்கார்டியா -1 என்ற விண்கலம் அவரது சொந்தச் செலவில் அமைக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது.\nஅது சிக்னஸ் என்ற பெரிய விண்கலத்தில் எடுத்துச் செல்லப்பட்டு அதிலிருந்து விண்ணில் பறக்க விடப்பட்டது\nஅஸ்கார்டியா கலத்தில் அதன் அரசியல் சட்டமும், தேசீய சின்னமும் வைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் பல்வேறு உலகநாடுகளைச் சேர்ந்த அஸ்கார்டியா குடிவாசிகளாக ஆக விரும்புவோரின் தனிப்பட்ட குறிப்புகளும் அதில் வைக்கப்பட்டுள்ளது. எத்தனையோ கலங்கள் விண்ணில் பறந்தாலும் ஒரு புதிய தேசமாக உலவும் கலம் இது ஒன்று தான்\nசிக்னஸ் கலம் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்குத் தேவையான பொருள்களை சப்ளை செய்து விட்டு அஸ்கார்டியாவை விண்ணில் மிதக்க விடும். பின்னர் அது பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு பக்கம் போய் பறக்க ஆரம்பிக்கும். அதன் பணி அவ்வளவு தான்\nஇது ஏதோ சிறு பிள்ளைகளின் மாயாஜாலக் கதை மாதிரி இருக்கிறதே என்று பலரும் எண்ணலாம். ஆனால் இதை உருவாக்கிய ரஷிய விஞ்ஞானி வாஷிங்டனுக்கு விரைந்துள்ளார்.\nஅவர், அங்கு ஐக்கிய நாடுகள் சபையில் இந்த நாட்டைப் பற்றிக் கூறி அதனுடைய அங்கீகாரம் பெற்ற தேசமாக இதை ஆக்கப்போகிறார்.\nஅந்த தேசத்திற்கென பார்லிமெண்ட் தேர்தலும் உண்டு. அந்த தேசத்தின் குடிமக்களுக்கு அடையாளக் கார்டுகள் தரப்படும். பாஸ்போர்ட் கூடத் தயாராகி வருவதாக அஸ்கார்டியாவின் வணிகத்துறை பிரிவின் தலைமை அதிகாரியான லீனா டி வின்னி கூறுகிறார். இவை ஒவ்வொரு நாட்டிலும் அமைக்கப்படும் அஸ்கார்டியாவின் தூதரகம் மூலமாக அதன் குடிமக்களுக்கு விநியோகிக்கப்படும்.\nபல்வேறு தேசங்களைச் சேர்ந்த 18000 பேர் இதன் குடிமக்களாக இப்போது ஆகியுள்ளனர்.\n2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த தேசம் உருவாக்கப்பட்டது.\nபழைய கால புராணத்திலிருந்து பெறப்பட்ட ஒரு நகரத்தின் பெயரை அஸ்கார்டியா அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அங்குள்ள மக்கள் அனைவரும் அமைதி நிறைந்த ஒரு சமுதாயமாகத் திகழ்வர். அங்கிருந்து அவர்கள் பூம��க்கு ஏற்படும் ஆபத்துக்களைச் சமாளித்துப் போக்குவர்.\nஆனால் தற்போதைக்கு அஸ்கார்டியாவின் குடிமக்கள் அவரவர்களின் தேசத்தில் தான் வாழ்வார்கள்.\nவிண்ணில் பறக்கும் அஸ்கார்டியா சுமார் 18 மாதங்கள் தனது குடிமக்களின் விவரங்களைக் கொண்டு பறக்கும். பிறகு அதன் ஆயுள் காலம் முடிவுக்கு வரும். இப்படிப்பட்ட சிறிய விண்கலங்களின் ஆயுள் காலம் அவ்வளவு தான்.\nஇந்த தேசம் உருவாக்கப்படும் போது நான் கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்றி விட்டேன் என்று பெருமிதம் பொங்க விஞ்ஞானி ஐகார் அஷுர்பெய்லி கூறுகிறார்.\nஇந்த தேசத்தின் குடிமகனாக ஆக யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.\nஅவர்களுக்கு 18 வயது ஆகி இருக்க வேண்டும். ஒரு ஈ-மெயில் முகவரி இருக்க வேண்டும். ஆணோ, பெண்ணோ, எந்த தேசமோ, எந்த இனமோ, அந்தஸ்தோ எதுவும் ஒரு தடையில்லை. ஏன், தண்டிக்கப்பட்ட பழைய கைதிகளாகக் கூட இருக்கலாம். ஆக அனைவரும் விண்ணப்பிக்கலாம்.\nஇப்போதைய அஸ்கார்டியாவின் ஜனத்தொகை 204 நாடுகளைச் சேர்ந்த 1,14,000 பேர்கள் என ஒரு தகவல் கூறுகிறது. அஸ்கார்டியாவின் அரசியல் சட்டத்தை ஒப்புக் கொண்டவர்கள் மட்டுமே அதனுடைய குடிமக்களாக ஆக முடியும்.\nதுருக்கியிலிருந்து மட்டும் அதிக பட்சமாக 16500 அஸ்கார்டியன்கள் இருக்கின்றனர்.\nஹாங்காங்கைச் சேர்ந்த ஜான் ஸ்பைரோ என்ற ஒரு விற்பனையாளர், “என்னைப்பற்றிய விவரங்களை இப்படி ஒரு சாடலைட்டில் அனுப்புவதைப் பெருமையாகக் கருதுகிறேன்” என்கிறார்.\n“புத்தரின் சூத்ரங்களை மொழிபெயர்த்து அந்த புத்த மத நூல்களை விண்ணில் உள்ள சொர்க்கத்திற்கு அனுப்புவது எவ்வளவு பெரிய பெருமைக்குரிய விஷயம்” என்று அவர் வியக்கிறார்.\nஅஸ்கார்டியா தேசத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை, பூமிக்கு அருகில் சுற்றும்படியான – அதாவது நூறிலிருந்து இருநூறு மைல்களுக்குள் சுற்றும்படியான ஒரு ‘தேசத்தை’ அமைப்பது தான்\nஇன்னும் எட்டு வருடங்களுக்குள் இது அமைக்கப்பட்டு விடும்\nயார் வேண்டுமானாலும் இதில் பங்கு கொள்ளலாம் என்கிறார் அஷுர்பெய்லி.\n“நாம் பிறந்த நகரமோ, கிராமமோ நமது உண்மையான வீ டு இல்லை. உண்மையில் பூமி தான் நமது வீ டு. அதை நாம் காக்க வேண்டும். செவ்வாய்க்கு மனிதன் போவது என்பதெல்லாம் நடக்க முடியாத கற்பனைக் கதை போன்ற ஒன்று. ஆனால் நானோ நடக்க முடியும் நிஜத்தைக் கூறுகிறேன்” என்கிறார் அவர்.\n���ஷுர்பெய்லியின் தொழில்நுட்ப நிறுவனத்தில் சுமார் பத்தாயிரம் பேர் வேலை பார்க்கின்றனர். 2010இல் அவருக்கு ரஷிய அரசின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்திற்கான விருது வழங்கப்பட்டது.\nமூன்று வருடங்களுக்குப் பிறகு அவர் வியன்னாவில் ஏரோஸ்பேஸ் இண்டர்நேஷனல் ரிஸர்ச் செண்டர் என்ற ஒரு மையத்தை ஆரம்பித்தார்.\nசுருக்கமாகச் சொல்வது என்றால் விண்வெளி அஷுர்பெய்லிக்கு புதிதான ஒன்று அல்ல. 2011இல் அனைத்து அரசு சார்ந்த நிறுவனங்களின் பதவிகளையும் ராஜிநாமா செய்து தன்னை எந்தக் கட்சியிலும் சேராத ஒரு நடுநிலையாளர் என்பதை முதலில் அவர் நிலை நாட்டிக் கொண்டார்.\nஹாங்காங்கில் 2017, ஜூன் மாதம் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அஸ்கார்டியா என்ற தேசம் அவர் இளமை முதல் கண்ட கனவு என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.\nஇப்போது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது ஐ.நா. இந்த தேசத்தை அங்கீகரிக்குமா என்பதைத் தான்.\nஇதற்கு ஐ.நாவின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்.\nஒரு நாடு என்பது நிலையான ஒரு ஜனத்தொகையைக் கொண்டிருக்க வேண்டும்; வரையறுக்கப்பட்ட பூகோள எல்லையைக் கொண்டிருக்க வேண்டும். ஒரு அரசைக் கொண்டிருக்க வேண்டும். மற்ற நாடுகளுடன் உறவை ஏற்படுத்தும் திறனைக் கொண்டிருக்க வேண்டும் என்பது ஐ.நா.வின் நாடு பற்றிய வரையறுப்பாகும்.\nபார்லிமெண்ட் தேர்தலை உடனடியாக நடத்தப் போவதாகக் கூறும் அஷுர்பெய்லி அதில் நின்று உறுப்பினராக விரும்புவோர் விண்ணப்பங்களை வரும் மார்ச் 29க்குள் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஇதர ஐ.நா.வின் எதிர்பார்ப்புகளை அவர் எப்படி பூர்த்தி செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nநீங்களும் விண் தேசத்தின் மாண்புமிகு குடிமகனாக ஆக வேண்டும் என விரும்பினால் உடனே விண்ணப்பிக்கலாம்; விண்வெளியின் முதல் தேசத்தில் – விண்வெளியில் மிதக்கும் ஒரே தேசத்தில் – குடிமகனாக ஆகலாம்.\nஅறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..\nவிண்வெளி விஞ்ஞானியன நீல் டீ க்ராஸ் டைஸன் (Neil deGrasse Tyson) அனைவரும் விரும்பும் ஒரு ஜாலியான ஜோக் அடிக்கும் விஞ்ஞானி. அவர் சுவைபட விளக்காத விஷயமே இல்லை. தொலைக்காட்சியிலும் நெட்டிலும் அவரது நிகழ்ச்சிகள் மற்றும் வீடியோக்களை ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசிக்கின்றனர். அவரது மேற்கோள்கள் மிக���் பிரபலமானவை. அவரது ஜோக்குகளும் உலக மக்களால் பரவலாகப் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. அவருக்கு ட்விட்டரில் மட்டும் 40 லட்சம் விசிறிகள் உள்ளனர்.\nதன்னை விஞ்ஞானி ஆக ஆவதற்கு ஊக்கமூட்டியவர் யார் என்பதை மிக்க நெகிழ்ச்சியுடன் அவர் கூறியுள்ளார்.\nஅவர் 17 வயது இளைஞனாக இருக்கும் போது நடந்தது அந்த சம்பவம்.\n1996இல் மறைந்த பிரபல விஞ்ஞானி கார்ல் சகன் (Carl Sagan)\nகார்னெல் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது விஞ்ஞானியாக விரும்பிய டைஸனை ஒரு சனிக்கிழமை தன்னுடன் இருக்குமாறு அழைத்தார்.\nடைஸனுக்குத் தனது லாபரட்டரி உள்ளிட்ட அனைத்து இடங்களையும் பொறுமையாகச் சுற்றிக் காண்பித்த கார்ல் சகன் ‘தி காஸ்மிக் கனெக்‌ஷன்’ என்ற தனது நூலில் முதல் பக்கம் கையிழுத்திட்டு, “எதிர்கால விண்வெளி வீரருக்கு” என்று எழுதிக் கொடுத்தார். இந்த ஒரு புத்தகம் அவருக்குப் பெரும் உத்வேகத்தை ஊட்டி அவர் வாழ்க்கையையே மாற்றி அவரைப் பெரிய விண்ணியல் விஞ்ஞானியாக மாற்றியது என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.\nஇத்தோடு நிற்கவில்லை கார்ல் சகன். அவரை தனது காரில் அமர்த்தி பஸ் ஸ்டாண்ட் கொண்டு சென்று விட்டார்.பின்னர் டைஸனிடம்,”ஒருவேளை பஸ் கிடைக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். நேராக எனது வீட்டிற்கு வந்து விடு. ஒரு நாள் என் குடும்பத்தினருடன் தங்கலாம்” என்றார்.\nஇந்த நிகழ்ச்சியைத் திருப்பித் திருப்பிக் கூறி வியக்கிறார் டைஸன்.\nஹார்வர்டு சென்று படித்து பெரிய விஞ்ஞானி ஆகி விட்ட டைஸன், “கார்ல் சகன் எனக்குக் கற்றுக் கொடுத்த இந்தப் பாடத்தை நான் இன்றளவும் கடைப்பிடிக்கிறேன். படிப்பதற்கு யார் விருப்பம் தெரிவித்தாலும் அவரை கார்ல் சகன் போல உத்வேகம் ஊட்டி வருகிறேன்” என்கிறார்.\nஉண்மையில் டைஸனை, கார்ல் சகன் உருவாக்கிய விஞ்ஞானி என்றே கூறலாம்\nTagged அஸ்கார்டியா, நீல் டீ க்ராஸ் டைஸன், விண்வெளி தேசம்\nகிரஹணம் மூலம் ரிக் வேத காலம் நிர்ணயம் (Post No.4466)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/1922", "date_download": "2018-10-19T04:18:23Z", "digest": "sha1:MYNKY5URYCFD34RECJ3NHKCVQTINHVKW", "length": 3502, "nlines": 83, "source_domain": "adiraipirai.in", "title": "MONDAY MASALA: சுவையான முள்ளங்கி சாம்பார் செய்வது எப்படி?(VIDEO) - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nMONDAY MASALA: சுவையான முள்ளங்கி சாம்பார் செய்வது எப்படி\nசென்ற வாரம் நமது அதிரை பிறை நேயர்களுக்காக சுவையான உணவுகளை சமைத்து காட்டிய முஷ் கிச்சன் அதிரை நெய்னா முஹம்மது அவர்கள் இந்த வாரம் சுவையான முள்ளங்கி சாம்பார் செய்வது எப்படி என்று விளக்குகிறார். அதற்க்கான காணொளி இதோ..\n90 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட க்ரீஸ் நாட்டு பள்ளிவாசலில் மீண்டும் தொழுகை நடத்தப்பட்டது\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1253", "date_download": "2018-10-19T05:35:28Z", "digest": "sha1:PB2AYKVM7I7XB2OXNMBKNZAN6A67QGTO", "length": 9161, "nlines": 61, "source_domain": "globalrecordings.net", "title": "Mpur மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: akc\nGRN மொழியின் எண்: 1253\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C75332).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C15120).\nMpur க்கான மாற்றுப் பெயர்கள்\nMpur க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Mpur\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகம���்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2120844", "date_download": "2018-10-19T05:48:47Z", "digest": "sha1:VESNON5TGSDDEK4QBLNQPTN2F34JJY32", "length": 20876, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "நிம்மதி!ரீபண்ட பெறுவதில் சிக்கல் நீங்கியதால்... மெஷின் இறக்குமதிக்கும் சலுகை உண்டு| Dinamalar", "raw_content": "\nகேரள கவர்னர் அவசர ஆலோசனை\nவிருதுநகர் விபத்து : 2 பேர் பலி\nபண்பாடு தான் முக்கியம்: தமிழிசை\nபோராட்டம் நடத்தும் இடம் சபரிமலை அல்ல: கேரள அரசு 15\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nசபரிமலைக்கு சென்ற 2 பெண்கள் திரும்பிச்செல்ல முடிவு 14\nசாய்பாபாவின் 100வது சமாதி தினம்: ஷீரடி சென்றார் மோடி 5\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை 1\nசபரிமலை விவகாரத்தில் அவதூறு; கேரள இளைஞர் வேலை ... 9\nஇன்றைய(அக்., 19) விலை: பெட்ரோல் ரூ.85.63; டீசல் ரூ.79.82 3\nரீபண்ட பெறுவதில் சிக்கல் நீங்கியதால்... மெஷின் இறக்குமதிக்கும் சலுகை உண்டு\nகடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' : கணவனுக்கு, ... 42\nபாக் .,அமைச்சரவையில் சித்து : பா.ஜ., ஆலோசனை 39\nமோடி கொள்கைக்கு வெற்றி :டில்லி காதியில் ஒரே நாளில் ... 14\nதமிழ் உணவு எனக்கு பிடிக்காது : சித்து 165\nபெண்களுக்கு அனுமதி: இறுதி கட்ட முயற்சியில் கேரள அரசு 43\nமசூதி இருந்த இடத்தில் கோவில் கட்ட நல்ல இந்து விரும்ப ... 169\nதமிழ் உணவு எனக்கு பிடிக்காது : சித்து 165\nசபரிமலையில் பெண் பக்தர்களை மறித்த கேரள பெண்கள் 116\nதிருப்பூர்:இ.பி.சி.ஜி., திட்டத்தில் வரி விலக்கு பெற்று மெஷின் இறக்குமதி செய்யும் நிறுவனங்களும், ஐ.ஜி.எஸ்.டி., செலுத்தி ரீபண்ட் பெறலாம் என்கிற அறிவிப்பு, ஏற்றுமதியாளர்களை நிம்மதியடைய செய்துள்ளது.\nதிருப்பூர் ஆடை உற்பத்தி துறையினர், மத்திய அரசிடம் முறையிட்டு, ஜி.எஸ்.டி., வரி சார்ந்த குழப்பங்களுக்கு தீர்வு ஏற்படுத்திவருகின்றனர். ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள், ஜி.எஸ்.டி.,ல், இருவேறு வகைகளில், ரீபண்ட் பெற வழிவகை உள்ளது.ஆடை ஏற்றுமதியின் போது வரி செலுத்திவிட்டு, ஐ.ஜி.எஸ்.டி., ரீபண்ட் பெறுவது; இன்னொரு வழிமுறையில், வரி செலுத்தாமல், உறுதிம���ழி கடிதம் வழங்கி, ரீபண்ட் பெறுவது. இரு வழிமுறைகளில், வரி செலுத்திவிட்டு ரீபண்ட் பெறும் ஐ.ஜி.எஸ்.டி., முறை எளிதாக உள்ளது.\nஎனவே, திருப்பூர் பகுதி ஏற்றுமதியாளர்கள், இந்த வழிமுறையை பின்பற்றி ரீபண்ட் பெற்று வருகின்றனர்.இந்நிலையில், கடந்த 4ம் தேதி, ஜி.எஸ்.டி., கவுன்சில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், இ.பி.சி.ஜி., திட்டத்தில் வரி விலக்கு பெற்று மெஷின் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், ஐ.ஜி.எஸ்.டி., வழிமுறையில் ரீபண்ட் பெறமுடியாது எனவும்; இந்த நடைமுறை, 2017 அக்., முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.\nஇதனால், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், ஐ.ஜி.எஸ்.டி., ரீபண்ட் பெறமுடியாமல் தவித்தனர். இ.பி.சி.ஜி., திட்டத்தில் மெஷின் இறக்குமதி செய்யும் நிறுவனங்களும், ஐ.ஜி.எஸ்.டி., வழிமுறையில் ரீபண்ட் பெற அனுமதிக்கவேண்டும் என, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் ஜி.எஸ்.டி., அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தது.ஏற்றுமதியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தற்போது, இ.பி.சி.ஜி., திட்டத்தில் மெஷின் இறக்குமதி செய்யும் நிறுவனங்களும், ஐ.ஜி.எஸ்.டி., வரி செலுத்தி, ரீபண்ட் பெறும் நடைமுறையை பின்பற்ற அனுமதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:\nஇ.பி.சி.ஜி., திட்டத்தில், வரி விலக்கு பெற்று, மெஷின் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், ஐ.ஜி.எஸ்.டி., வரி செலுத்தி ரீபண்ட் பெறும் வழிமுறையை பின்பற்ற முடியாது என அறிவிக்கப்பட்டது. இதனால், ஏராளமான குழப்பங்கள் ஏற்பட்டன. திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள், ரீபண்ட் பெறுவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.\nமத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரித்துறை வாரிய தலைவர் ரமேஷ், உறுப்பினர் மகேந்தர் சிங் உள்பட துறை அதிகாரிகளிடம், இதுகுறித்து கோரிக்கை வைக்கப்பட்டது. வரி விலக்கு பெற்று மெஷின் இறக்குமதி செய்யும் நிறுவனங்களும், ஐ.ஜி.எஸ்.டி., செலுத்தி ரீபண்ட் பெறும் முறையை பின்பற்றலாம் என அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், பின்னலாடை துறையினருக்கு மிகப்பெரிய ஆறுதலும், நிம்மதியும் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வே��்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/168983/news/168983.html", "date_download": "2018-10-19T04:58:53Z", "digest": "sha1:PQDFC4TFQ3MTVV3ND2GCY5N22WB3PLF7", "length": 6505, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "என் மகள் தற்கொலை செய்யவில்லை, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை ! நடிகை பிரதியுஷாவின் அம்மா திடுக்கிடும் தகவல்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஎன் மகள் தற்கொலை செய்யவில்லை, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை நடிகை பிரதியுஷாவின் அம்மா திடுக்கிடும் தகவல்..\nதமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து முகம் தெரிந்த நடிகையானவர் பிரதியுஷா. மனுநீதி, தவசி, சவுண்ட் பார்ட்டி என சில படங்களில் நடித்திருந்தவர். தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகையான இவர் கடந்த 2002 ம் ஆண்டு தன் காதலருடன் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியானது.\nஆனால் அவரது காதலன் உயிர்பிழைத்து விட்டார். இதன் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் அவரின் அம்மா நேற்று முன் தினம் ஹைதராபாத்தில் பேட்டியளித்துள்ளார்.\nஇதில் என் மகள் தற்கொலைசெய்யவில்லை. விஷமும் குடிக்கவில்லை. அவளை நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு அவளின் வாயில் விஷத்தை தடவியுள்ளனர். நாடகம் நடந்துள்ளது.\nஅதற்கான காயங்கள், நகக்கீரல்கள் அவளின் உடல் முழுவதும் இருந்தது. ஆனால் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள் என வழக்கை முடித்துவிடுவார்கள். குற்றவாளிகள் விடுதலையாவார்கள்.\nஆண்டவன் இருக்கிறான். அவர்களை தண்டிப்பான். மகளின் இறப்பால் மகனும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளான். 15 வருடமாக தீர்ப்பு கிடைக்கும் என போராடிவரும் எனக்கு ஆதரவில்லை என பிரதியுஷாவின் அம்மா கதறி அழுதுள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nமைக்கேல் புயலுக்கு 30 பேர் பலி\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/4435", "date_download": "2018-10-19T05:09:13Z", "digest": "sha1:43QXVWWS4QNICXILVPH2ERWNX3YCMFA5", "length": 13409, "nlines": 110, "source_domain": "www.tamilvoice.dk", "title": "\"தமிழக முதல்வரே 3 தமிழ் உயிர்களை காப்பாற்றுங்கள்\"- டென்மார்க் வாழ் தமிழீழ மக்கள்", "raw_content": "\n\"தமிழக முதல்வரே 3 தமிழ் உயிர்களை காப்பாற்றுங்கள்\"- டென்மார்க் வாழ் தமிழீழ மக்கள்\nராசீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சாவுத்தண்டனை வழங்கப்பட்டிருக்கும் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரைக் காப்பாற்றுமாறு டென்மாhக் வாழ் தமிழ் மக்களும் தமிழக முதலமைச்சரை வேண்டுகின்றனர்.\nதுன்புறுத்தலினூடாக பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த சாவுத்தண்டனையை ரத்து செய்யக்கோரப்பட்ட மனுவை இந்திய சனாதிபதி 11 அகவை கடந்து நிராகரித்துள்ளார்.\nஇந்திய சனாதிபதியின் இந்த முடிவை தொடர்ந்து தமிழகம் எங்கும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் முருகன் , சாந்தன் மற்றும் பேரறிவாளனை தூக்கிலிடுவதற்கான நாள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் இன்று வெளிவந்துள்ளன.\nதமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஈழத்தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்ததும் ஈழத்தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு புரிந்த இனப்படுகொலைக்காக தண்டிக்கப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் முதல்வர் அவர்களால் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவாகள் மீது அனைத்துலக தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைக்க ஆரம்பித்துள்ளனர்.\nஇந்த காலப்பகுதியிலேயெ 3 தமிழ் உயிர்களையும் காப்பாற்றும் முக்கிய வேணடுகோளை தமிழக முதல்வர் அவர்களிடம் அனைத்துலக தமிழ் மக்கள் வேண்டிநிற்கின்றனர்.\nபடைக்கருவிகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட டென்மாhக் நாட்டைச் சேர்ந்த ஒருவரை தம்மிடம் ஒப்டைக்குமாறு இந்தியா வேண்டிய பொழுதும் இந்திய நீதித்துறையால் குற்றம் சாட்டப்படுபவர்கள் துன்புறுத்தப்படுவதாக கூறி குறித்த நபரை ஒப்படைக்க டென்மார்க் நீதிமன்றம் ஒன்று தடைவிதித்திருந்தது.\nடென்மார்க் நீதிமன்றத்தின் இந்த தடையால் இந்தியாவிற்கும் டென்மார்க்கிற்கும் இடையிலான உறவில் விரிசலும் ஏற்பட்டிருந்தது.\nமேற்படி விடையம் இந்திய நீதித்துறையின் மேல் அனைத்துலகம் கொண்டுள்ள அவநம்பிக்கையை எடுத்தக்காட்டியுள்ளது.\n3 தமிழ் உயிர்களையும் காப்பாற்றுமாறு தமிழக முதலவரை வேண்டும் தமிழக மக்களின் நியாயமான போராட்டத்தில் டென்மாhக் வாழ் தமிழ் மக்களாகிய நாமும் இணைந்துகொள்கின்றோம்.\n–டென்மார்க் வாழ் தமிழீழ மக்கள்- 26-08-2011\nகருணா, கே.பி, பிள்ளையானுக்கு பொது மன்னிப்பு; அப்பாவிப் போராளிகளுக்கு தண்டனை படுகொலையா\nஇன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் யாழ். பஸ் நிலையம் அருகில் இடையூறுகள் இன்றி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ் அரசியல் கைதிகளின் படுகொலையை கண்டித்தும், சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும் இன்று முற்பகல் 11மணிக்கு ஆரம்பமான ஆர்ப்பாட்டப் போராட்டம் நண்பகல் 12 மணியை தாண்டியும் இடம்பெற்றது.இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, நவசமாசவஜ கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, உள்ளிட்ட தென்னிலங்கை முற்போக்கு கட்சிகளும் கலந்து கொண்டிருந்தன. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கும், பொலிஸாருக்கும் […]\n\"மாவீரர் தின செய்திகள் பிரசுரித்தால் உங்களை கொழுத்துவோம்\" -யாழில் சிங்களப்படைகள் மிரட்டல்\nநாளை 27ஆம் திகதி, தமிழீழ மாவீரர் நாளையொட்டிச் செய்திகளை வெளியிட்டு யாழ்ப்பாண மக்களைக் குழப்ப வேண்டாம் என்று நேற்றிரவு யாழ்ப்பாணப் பத்திரிகைகள் மூன்றுக்கு அனாமதேய மிரட்டல் விடுக்கப்பட்டது. நேற்றிரவு பத்திரிகைகள் அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பாதுகாப்பு ஊழியரிடம் இது தொடர்பான அநாமதேய மிரட்டல் கடிதத்தைக் கொடுத்து விட்டுச் சென்றனர். அதில், “தமிழ் மக்கள் சந்தோசமாக வாழ்கின்றனர். இந்த நிலை யைக் குழப்ப நீங்கள் முயற்சி எடுக்க வேண்டாம்.சுயாதீனமாக மக்களுக்குச் செய்தி கொடுக்கும் நீங்கள், இப்போது […]\nசோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் இருவர் சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களால் தாக்குதல்.\n28. januar 2012 யாழ் செய்தியாளர்\nசோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களால் தாக்கப்பட்டுள்ளதாக அக் கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை யாழ்நகரின் சி��்னக்கடை மீன்சந்தை பகுதியில் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய் எனும் தலைப்பிலான தமது கட்சியின் பிரச்சாரக் கூட்டத்திற்கான சுவரொட்டிகளை ஒட்டிய இ.சுதர்சன் மற்றும் மு.முருகானந்தன் ஆகிய இருவரே சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களின் தாக்குதலுக்கு உள்ளானதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கப்பட்டவர்கள் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2018/09/blog-post_48.html", "date_download": "2018-10-19T05:19:54Z", "digest": "sha1:BJDTVQ62LXNFLHAZ7JXPK2DCUBTHDE3X", "length": 7877, "nlines": 138, "source_domain": "www.trincoinfo.com", "title": "பெலிகுல் ஓயா - உலக முடிவு மலைத் தொடருக்கிடையில் கேபிள் கார் - Trincoinfo", "raw_content": "\nHome > SRILANKA > பெலிகுல் ஓயா - உலக முடிவு மலைத் தொடருக்கிடையில் கேபிள் கார்\nபெலிகுல் ஓயா - உலக முடிவு மலைத் தொடருக்கிடையில் கேபிள் கார்\nசம்பரகமுவ மாகாணத்தில் பெலிகுல் ஓயா மற்றும் உலக முடிவு (Belihul-Oya to World’s end ) காணப்படும் மலைத் தொடர் பகுதிகளுக்கு இடையில் கேபிள் கார் சேவை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சம்பரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஹேக்கநாயக்க தெரிவித்துள்ளார்.\nஜப்பானின் நிதியுதவியின் கீழ் இந்த திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தர்.\nஇது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,\nபெலிகுல் ஓயா மற்றும் உலக முடிவு பகுதிகள் சுற்றுலா பயணிகளை அதிக கவர்ந்த இடமாகும். இந்நிலையில் இப்பகுதியில் கேபிள் கார் சேவை அமைக்க டுபாய் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.\nஇந்த திட்டத்துக்கான ஆலோசனைகளை சம்பரகமுவ பல்கலைக்கழகத்தின் புத்திஜீவிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ளோம்.\nஇதன் மூலம் குறித்தப் பகுதியில் சுற்றுலா பிரயாணிகளின் வருகை மேலும் அதிகரிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கலந்துரையாடியதாகவும், சிவனொளிபாத மலை தவிர்ந்த ஏனைய மலைப்பகுதிகளில் எங்கு வேண்டுமென்றாலும் கேபிள் கார் சேவையை செயற்படுத்தலாம் என ஜனாதிபதி தெரிவித்தாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nItem Reviewed: பெலிகுல் ஓயா - உலக முடிவு மலைத் தொடருக்கிடையில் கேபிள் கார் Description: Rating: 5 Reviewed By: ST\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் - www.TRINCOINFO.com\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் ➡️ எமது \"வேலைவாய்ப்பு - இலங்கை\" குழுவில் இணைந்து கொ...\nசமுர்த்தி திணைக்களத்தினூடாக பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள்\nசமுர்தி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டமிட்ட கைவினைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள புத்தாக்க சிந்தனையுடன் கூடிய கைவினைத்திறன்...\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம்..\nபெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் 3,868 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உயர்தரத்தில் சித்தியடைந்தோரை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளத் தீர்...\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்த வருடம் நியமனம்..\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்தவருட இறுதிக்குள் நியமனங்கள் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 4,100 பட்டதார...\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nவேலையற்ற பட்டதாரிகள் இம்மாதம் பயிற்சியில் இணைப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வையடுத்து இம்மாதம் 20ம் திகதி 4,053 பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/07/35.html", "date_download": "2018-10-19T04:57:13Z", "digest": "sha1:WBTYB7WTPH3733HLV7ATUIHPNYONLCQ5", "length": 8991, "nlines": 57, "source_domain": "www.yarldevinews.com", "title": "கறுப்பு ஜூலையின் 35ம் ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிப்பு! - Yarldevi News", "raw_content": "\nகறுப்பு ஜூலையின் 35ம் ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிப்பு\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் கறுப்பு யூலையின் 35 வது ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்றைய தினம் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டிருந்ததோடு, விரிவுரையாளர்களும்\nகலந்து கொண்டிருந்தனர். முதலில் கறுப்பு யூலையில் கொல்லப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலிகள் நடைபெற்றன,\nஅதனை தொடர்ந்து மலர் வணக்கமும், விரிவுரையாளர்களின் பேச்சுக்களும் இறுதியாக, கறுப்பு யூலையில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட அழிவுகளை விவபரிக்கும் விபரண ���ாட்சி ஒன்றும் காண்பிக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வுகள் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்ட போது மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் கறுப்பு நிற ஆடைகளோடு பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்திருந்தனர். இது தவிர பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்பு கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன.\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nயாழில் சில பகுதிகளில் நாளை(14) மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(14) மின்ச...\n(Video) அரசியல் கைதிகள் என எவருமில்லை – புலிகளே சிறையில் உள்ளனர் – பல்கலை. மாணவர்களைச் சீண்டிய சிங்கள இளைஞர்கள்\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என பெரும்பான்மையின இளைஞர்கள் ஐவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுடன் அநுராதபுரம் நடுவீதியில் நின...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nயாழில் இன்றிரவு விசேட சோதனை நடவடிக்கை\nயாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடைய குழுக்களை இலக்கு வைத்து வீதிச் சோதனை மற்றும் திடீர் சுற்றிவளைப்புக்களை பொல...\nஅரசியல் கைதிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கொடுத்த வாக்குறுதி மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் வாக்குறுதியை அடுத்...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/manthra-which-improves-health-and-talent/", "date_download": "2018-10-19T04:57:07Z", "digest": "sha1:XCHLIEDPP57ZBI2SQW2JTIWFYQAY5I26", "length": 5922, "nlines": 142, "source_domain": "dheivegam.com", "title": "அறிவையும், உடலையும் மேம்படுத்தும் மந்திரம் | Manthiram", "raw_content": "\nHome மந்திரம் காயத்ரி மந்திரம் அறிவையும், உடலையும் மேம்படுத்தும் அற்புத சூரிய காயத்தி மந்திரம்\nஅறிவையும், உடலையும் மேம்படுத்தும் அற்புத சூரிய காயத்தி மந்திரம்\nநவகிரகங்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக காயத்திரி மந்திரம் இருக்கின்றது. அந்த வகையில் உலகுக்கெல்லாம் ஒளிதரவும் சூரிய பகவானுக்குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் நாம் பல நன்மைகளை பெறலாம்.\nஓம் அச்வ த்வஜாய வித்மஹே\nதந்நோ ஸீ ர்ய ப்ரசோதயாத்\nஎதிர்காலத்தில் நடக்கக்கூடியதை துல்லியமாக அறிய உதவும் மந்திரம்\nஇந்த மந்திரத்தை நாம் தினமும் ஜெபிப்பதன் பலனாக நம்மிடம் உள்ள இருள் விலகி அறிவும் உடல் ஆரோக்கியமும் மேம்படும்.\nதென்னாடுடைய சிவனே போற்றி மந்திரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/temple-which-resolves-ezharai-sani-dhosam/", "date_download": "2018-10-19T04:53:31Z", "digest": "sha1:NJN2ZXHK52DNZ76RVAU3YT6Z4VPUMU5F", "length": 12526, "nlines": 141, "source_domain": "dheivegam.com", "title": "ஏழரை சனி தோஷத்தை ஏழரை நாழிகையில் நீக்கும் அற்புத கோவில் - தெய்வீகம்", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் ஏழரை சனி தோஷத்தை ஏழரை நாழிகையில் நீக்கும் அற்புத கோவில்\nஏழரை சனி தோஷத்தை ஏழரை நாழிகையில் நீக்கும் அற்புத கோவில்\nஏழரை சனி என்றால் அஞ்சாத ஆட்களே இருக்க முடியாது. அனால் அந்த ஏழரை சனி தோஷங்கள் அனைத்தையும் ஏழே நாழிகையில் நீக்கும் சக்தி ஒருவருக்கு உண்டு என்றால் அவரே குச்சனூர் சனீஸ்வர பகவான். இவரின் சிறப்பை அறிய ஒரு நிகழ்வை பற்றி பார்ப்போம் வாருங்கள்.\nவடநாட்டில் மணி என்ற நகரத்தை தலைநகராகக் கொண்டு கலிங்க நாட்டை ஆட்சிசெய்து வந்தார் தினகரன் என்ற மன்னர். நல்லாட்சி செய்து வந்தபோதும் அவருக்கு ஒரே ஒரு குறை இருந்தது. திருமணமாகி நீண்ட காலம் ஆகியும் புத்திரப்பாக்கியம் இல்லாததுதான் அது. ஒருநாள் அரசர் தினகரனுக்கு கடவுளின் சித்தத்தால் அசரீரி ஒன்று கேட்டது. அதில் ‘உன் வீட்டுக்கு ஒரு சிறுவன் வருவான். நீ அவனை தத்தெடுத்து வளர்க்க வேண்டும், அதனால் உன் குறை தீரும்’ என்று கூறியது. அரசரான தினகரனும் அவருடைய மனைவி வெந்துருவையும் மகிழ்ந்து, அசரீரி சொன்னபடி சந்திரவதனன் என்ற ஆண்மகனைத் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.\nசில மாதங்களுக்குப் பிறகு அரசர் தினகரனின் மனைவி வெந்துருவை கர்ப்பமாகி அழகான ஆண்மகன் பிறந்தான். அவன் பெயர் சுதாகன். சுதாகனும் அவருடைய அண்ணனான சந்திரவதனனும் வளர்ந்து வந்த நிலையில் சுதாகனைக் காட்டிலும் வளர்ப்பு மகனான சந்திரவதனன் திறமையாலும், ஆற்றலாலும் சிறந்து விளங்கினான். அதை அறிந்த தந்தை தினகரன் வளர்ப்பு மகனான சந்திரவதனனுக்கு முடிசூட்டி மகிழ்ந்தார்.\nசில தினங்களில் தந்தை தினகரனுக்கு விதிப்படி 7 ½ சனி பிடித்து உடல்நிலை மோசமானது. இந்நிலையைக் கண்ட வளர்ப்பு மகன் சந்திரவதனன் ஜோதிடரிடம் சென்று பரிகாரம் கேட்டான். அதற்கு ஜோதிடர், ‘சனிபகவானை தரிசித்து வா, உன் தந்தையின் நோய் குணமாகும்’ என்று கூறினார். உடனே சந்திரவதனன் தென்னாட்டில் அழகிய பகுதியான மதுரையம்பதிக்கு அருகில் சுரபி நதிக் கரைக்குச் சென்று சனி பகவானின் உருவத்தைக் கற்பனை செய்து, இரும்பால் சனீஸ்வரனின் உருவத்தைச் செய்தான். உருவாக்கிய சனி பகவானைப் பார்த்து ‘கடவுளே என் தந்தையின் அனைத்து துயரங்களையும் போக்கி அத்துன்பங்கள் யாவற்றையும் எனக்கு கொடுங்கள்… அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று வணங்கினான்.\nஅவன் குரலில் நெகிழ்ந்த சனி பகவான் அவன் முன் காட்சியளித்தார். ‘நான் உன் தந்தைக்கு கொடுத்த துயரங்கள் யாவும் அவர் முற்பிறவியில் செய்த பாவங்களுக்காக மட்டுமே. இப்போது உன் வேண்டுதலை ஏற்று, தந்தையின் துன்பங்கள் யாவற்றையும் போக்க��� அந்தத் துன்பங்களை உனக்குத் தருகிறேன். உன் நல்ல மனதை எண்ணி நீ வெறும் 7 ½ நாழிகை மட்டுமே துன்பத்தை ஏற்றால் போதும். இதுகூட நீ முற்பிறவியில் செய்த பாவத்துக்காகக் கொடுக்கப்பட்டது தான்’ என சனிபகவான் கூறினார். அதன்படியே சந்திரவதனன் சனி பகவானின் அருளைப்பெற்று வாழ்வாங்கு வாழ்ந்தான்.\nநினைத்தவுடன் ஏன் சபரிமலைக்கு மட்டும் செல்ல முடியாது – அற்புத விளக்கம்\nசந்திரவதனன் சுரபி நதிக்கரையில் தோற்றுவித்த சனி பகவான் திருவுருவமே குச்சனூர் ஆலய மூலவராக மாறியது. அது இன்றும் வணங்கப்பட்டு வருகிறது. செண்பகநல்லூர் என்று இருந்த ஊரே, சந்திரவதனன் சுயம்பு வடிவ சனீஸ்வரப் பகவானுக்கு குச்சுப்புல்லினால் கோவில் கட்டியதால் குச்சனூர் என்றானது. 2000 வருடங்களுக்கு முன் தோன்றிய கோயில் என்றாலும் இது சுயம்புவாக தோன்றிய காரணத்தினால் இன்று வரை கும்பாபிஷேகம் நடக்கவில்லை. குச்சனூர் சனீஸ்வர பகவானை வழிபட நினைப்பவர்கள் தினமும் காலை 6 முதல் 12 மணி வரையிலும் மாலை 4 முதல் 8 மணி வரையிலும் இந்த ஆலயம் சென்று வழிபடலாம்.\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜைகளின் முக்கியத்துவம் என்ன\nசாய் பாபா நூற்றாண்டு மகாசமாதி நினைவு தின வழிபாடு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-10-19T05:19:36Z", "digest": "sha1:JYOINLQ3323IBXNAEQIMHD6HV7ZA7LDQ", "length": 19025, "nlines": 158, "source_domain": "gttaagri.relier.in", "title": "கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி\nகோடைக் காலத்தில் பழங்களுக்கு அதிக தேவை இருக்கும். குறிப்பாக தர்ப்பூசணி, முலாம்பழம், எலுமிச்சை, திராட்சை போன்ற பழங்களின் தேவை சராசரி நுகர்வைவிட அதிகளவில் இருக்கும். இக்காலங்களில் அறுவடைக்கு வரும் பழங்கள் சந்தைகளில் அதிக வருவாயைத் தரும். இதில் தர்ப்பூசணி என்பது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட பகுதிகளுக்கும் ஏற்ற பயிர்.\nஇப்பயிர் குறித்து திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை வட்டார தோட்டக்கலை, உதவி வேளாண் அலுவலர் ஜி.திருக்குமார் தெரிவித்ததாவது:\nதர்ப்பூசணி அதிக அளவிலான பாதுகாப்புகளை கொண்டிராத பயிர் என்பதால் விவசாயக் குடும்பத்து பெண்கள் கூட தனியாகவே இப்பயிரை விதைக்க முன் வருவார்கள். தற்போது பிப்ரவரி மாதத்தில், இதை விதைத்தால் மே, ஜூன் மாதங்களில் அறுவடை செய்து அதிக வருவாயைப் பார்க்கலாம்.\nதர்ப்பூசணியில் ஏராளமான ரகங்கள் உள்ளன. அவை நியூ ஹாம்ப்ஷைர், மிட்ஜெட், சுகர் பேபி, அஷாஹ ஜயமாடோ, பெரிய குளம் 1, அர்கா, மானிக், அர்கா ராஜஹன்ஸ், துர்காபுரா மீதா, கேசர், அர்கா ஜோதி, பூசா பேதனா, அம்ருத் உள்ளிட்டவை. அதிக மகசூல் தரக் கூடிய ரகம் பெரியகுளம் 1 எனப்படும் பிகேஎம் 1 ஆகும். இதில் பழங்கள் பெரிதாகவும், அடர் பச்சை நிறம் கொண்டதாகவும், உள்ளே சதைப் பகுதி இளஞ்சிவப்பு, சிவப்பு நிறத்திலும் இருக்கும். மகசூல் ஹெக்டேருக்கு 122-135 நாள்களில் 36-38 டன் கிடைக்கும்.\nமணல் கலந்த நிலம் மிகவும் உகந்தது. அதிக வெப்பத்துடன் காற்றில் ஈரத்தன்மை, நல்ல சூரிய வெளிச்சத்துடனும் உள்ள தட்பவெப்பநிலை பயிர் செய்ய ஏற்றது. குறைந்த வெப்பநிலையில் விதைகள் முளைப்பது குறைவாக இருக்கும். காய்கள் முதிர்ச்சி அடையும் பருவத்தில் அதிக வெப்பநிலை நிலவுவது பழங்களில் இனிப்புத் தன்மையை அதிகரிக்கும். பனி பெய்தால் பயிரின் வளர்ச்சி தடைபடும்.\nஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விதைக்கப்படும் பயிர் கோடைக் காலத்தில் அறுவடை செய்யப்படும். கோடைக் காலத்தில் பழங்களுக்கு அதிக விலை கிடைக்கிறது. இதைத் தவிர ஜூன், ஜூலை மாதங்களிலும் விதைப்பு செய்யலாம்.\nநிலத்தை 3, 4 முறை நன்றாக உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின்போது ஹெக்டேருக்கு 30 டன் மக்கிய தொழு உரமிட்டு மண்ணுடன் கலக்கச் செய்ய வேண்டும். பின்பு 2 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீ. அகலமுள்ள வாய்க்கால்களை அமைத்திட வேண்டும். இந்த வாய்க்கால்களின் உள்புறம் 1 மீட்டர் இடைவெளியில் 45 ஷ் 45 ஷ் 45 செ.மீ நீள, அகல, ஆழ அளவில் குழிகள் தோண்ட வேண்டும். இக்குழிகளில் சம அளவு மேல் மண், தொழு உரம் ஆகியவற்றுடன் ரசாயன உரங்களைக் கலந்து இட வேண்டும்.\nதர்ப்பூசணி பழத்துக்கு ஒரு ஹெக்டேருக்கு தழை, மணி, சாம்பல் சத்து முறையே 200:100:100 கிலோ. இந்த அளவைப் பிரித்து பயிரின் காலம் முழுவதும் அளிக்க வேண்டும்.\nஒரு ஹெக்டேருக்கு விதைக்க சுமார் 3, 4 கிலோ அளவு விதை தேவை. குழி ஒன்றுக்கு 4, 5 விதைகளை தூவி பின்னர் முளைத்து வந்தவுடன் குழிக்கு 3 செடிகள் இருக்குமாறு கலைத்து விட வேண்டும்.\nபருவ மழைக் காலங்களில் மானாவாரியாகப் பயிர் செய்யலாம். கோடைக் காலத்துக்கு அறுவடை செய்யப்படும் பயிரை பாசனப் பயிராகப் பயிர் செய்யலாம். மானாவாரியில் மழை வந்தவுடன் குழிகள் தோண்டி விதைப்பு செய்ய வேண்டும். இரைவையில் விதைப்பதற்கு முன்னர் குழிகளில் நீர் ஊற்றிப் பின்னர் 7,10 நாள்களுக்கு ஒரு முறையும் நீர் ஊற்ற வேண்டும். விதைகள் முளைத்து வந்த பின்னரே வாய்க்கால்கள் மூலம் நீர் பாய்ச்சுதல் வேண்டும். நீர் பாய்ச்சுதலை ஒரே சீரான இடைவெளியில் செய்ய வேண்டும் (சுமார் 10 நாள்களுக்கு ஒரு முறை) அதிக நாள்கள் நீர் பாய்ச்சாமல் மண்ணின் ஈரத்தன்மை மிகக் குறைவான நிலைக்குப் போன பின்னர் திடீரென்று நீர் பாய்ச்சினால் காய்கள் வெடித்து விடும். இவ்வாறு வெடித்த காய்கள் விற்பனையில் விலை குறைந்து போக ஏதுவாகும்.\nகளை கட்டுப்பாடு, பின்செய் நேர்த்தி:\nவிதைத்த 15, 30-ஆம் நாள்களில் களைக்கொத்து கொண்டு களை நீக்கம் செய்ய வேண்டும். விதைத்த 15-ஆம் நாள் (பயிர் 2 இலைகளுடன் இருக்கும்போது) டிபா என்ற பயிர் ஊக்கியை 25.50 பி.பி.எம் என்ற அளவில் கரைத்துத் தெளிக்க வேண்டும் (25, 50 மில்லி கிராம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு அல்லது 250 மி. கிராம், 500 மி.கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு என்ற அளவில் கலக்க வேண்டும்) மீண்டும் ஒரு வாரம் கழித்து இதே அளவில் கலந்து ஒரு முறை தெளிக்க வேண்டும். இதற்குப் பதிலாக எத்ரல் பயிர் ஊக்கியை கீழ்க்கண்ட தருணத்தில் 4 முறை தெளிக்கலாம். (2 மி.லி. மருந்து 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து) முதல் இரண்டு இலைப் பருவம், ஒரு வாரம் கழித்து, மேலும் ஒரு வாரம் கழித்து, மீண்டும் ஒரு வாரம் கழித்து என 4 முறை தெளிக்க வேண்டும். கொடிகள் படர ஆரம்பித்தவுடன் வாய்க்கால்களிலிருந்து எடுத்து இடைப்பகுதியில் படரச் செய்ய வேண்டும். விதைத்த 30-ஆம் நாள் ஹெக்டேருக்கு 30 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட்டு நீர்ப் பாய்ச்ச வேண்டும். இதற்கு குழி ஒன்றுக்கு 13 கிராம் யூரியா இட வேண்டும்.\nபயிர்களைத் தாக்கும் வண்டுகளைக் கட்டுப்படுத்த நனையும் செவின் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். பயிர்களை சாம்பல் நோய் தாக்கினால் அதை கட்டுப்படுத்த நனையும் கந்தகத்தை ஒரு லிட்டர் தண்ணீரை 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். தர்ப்பூசணியை பழ ஈக்கள் தாக்கலாம். இதனைக் கட்டுப்படுத்த மாலத்தியான் மருந்தினை உபயோகப்படுத்தலாம்.\nபழங்கள் முற்றி பழுத்தவுடன் அறுவடை செய்ய வேண்டும். அறுவடைக்கான அறிகுறி என்பது பழத்தை தொட்டுப் பார்த்தால் மட்டுமே தெரியும். நன்கு முற்றிப் பழுத்த பழத்தை விரலால் தட்டிப் பார்க்கும்போது ஒரு மந்தமான ஒலி உண்டாகும். பழம் தரையைத் தொட்டுக் கொண்டிருக்கும் பகுதியில் பசுமை நிறம் மாறி மஞ்சள் அல்லது வெளிர் மஞ்சள் நிறமடையும். பழங்களைக் கையில் எடுத்து அழுத்தம் கொடுக்கும்போது அப்பகுதி எளிதில் உடைந்து நொறுங்கும். சாதாரணமாக மலர் விரிந்து மகரந்தச் சேர்க்கை நடந்து சுமார் 30 முதல் 40 நாள்களில் பழங்கள் அறுவடைக்குத் தயாராகும். சாதாரணமாகவே தர்ப்பூசணி ஒரு மகசூலுக்கு ஹெக்டேருக்கு 25 முதல் 30 டன்கள் வரை கிடைக்கும்.\nஇதுகுறித்து மேலும் அதிக விவரங்கள் தேவைப்படும் விவசாயிகள் அவர்களது வட்டாரங்களில் உள்ள தமிழக அரசின் வேளாண்மை துறையின் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகிப் பயன் பெறலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமணல் பாங்கான நிலத்தில் விளையும் தர்பூசணி...\nநெல் பயிரிடாத காலங்களில் தரிசு நிலத்தில் தர்ப்பூசண...\nபட்ஜெட்டில் விவசாயிகளுக்கு திட்டங்கள் →\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A", "date_download": "2018-10-19T04:49:40Z", "digest": "sha1:LOS7YBZMJJX3FWSSJ4PGKVLMUTHV7BGG", "length": 8409, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெற்பயிரில் குருத்து பூச்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநாற்றங்காலில் பூச்சி நிர்வாகம் செய்வது அவசியம்.\nநாற்றங்காலுக்கு அருகில் உள்ள மின் விளக்குகளை இரவு 7-11 மணிவரை பயன்படுத்தாமல் தவிர்க்கவும்.\nநாற்றங்காலுக்கு ப்யூரடான் குறுணை மருந்தினை ஒர��� சென்ட் பரப்பளவிற்கு 120 கிராம் என்றளவில் மணலுடன் கலந்து நாற்று பறிப்பதற்கு 10 நாட்களுக்கு முன் சீராக இட வேண்டும்.\nநாற்றங்கால் தயார் செய்து விதைப்பதற்கு முன் வேப்பம் பிண்ணாக்கு 1 சென்டுக்கு 600 கிராம் என்றளவில் இட வேண்டும்.\nவந்த பின் கட்டுபடுத்தும் வழிகள்\nநடவு வயலில் குருத்துப் பூச்சி உண்டாக்கும் சேதத்தைக் கண்டறிந்து பொருளாதார சேத நிலையை எட்டியவுடன் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nவந்த பின் தடுக்கும் வழிகள் ஒரு சதுர மீட்டருக்கு இரண்டு முட்டைக் குவியல்கள் மற்றும் அந்திப்பூச்சிகளின் நடமாட்டம் இருக்கும்பொழுது டிரைக்கோகிராம்மா ஜப்பானிக்கம் என்ற ஓட்டுண்ணியை ஏக்கருக்கு 2 சிசி என்றளவில் 7 நாட்கள் இடைவெளியில் 2-3 முறை விட வேண்டும்.\nகுருத்து காய்தல் 5 விழுக்காடாக இருக்குமானால் வேப்பம் பருப்பு சாறு 5 விழுக்காடு தெளிக்க வேண்டும்.\nகுருத்து காய்தல் 10 விழுக்காடாக இருக்குமானால் பரிந்துரைக்கப்பட்ட பூச்சி கொல்லிகளான குயினைல்பாஸ் 400மிலி (அ) மேனோகுரோட்டோபாஸ் 400மிலி /ஏக்கர் ஏதாவது ஒன்றைத் தெளிக்க வேண்டும்.\nஇதனுடன் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம், நீர் நிர்வாகம் போன்ற சாகுபடி முறைகளையும் கையாள வேண்டும்.\nதகவல்: வேளாண்மை அலுவலர், உழவர் பயிற்சி நிலையம், புதுக்கோட்டை.\nநன்றி: M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநன்மை தரும் பூச்சிகளை பாதுகாக்கலாமே…...\nமாவில் இலை, பூ, பிஞ்சு கருகல், கட்டுபடுத்துவது எப்...\nநீடாமங்கலம் வேளாண் மையத்தில் விதைநெல் விற்பனை...\nநெற்பயிரில் செந்தாளை நோய் பாதுகாப்பு...\nPosted in நெல் சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு\nதென்னையில் வாடல் நோயை கட்டுபடுத்துவது எப்படி\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/2-main-characters-killed-sun-tv-serials-163578.html", "date_download": "2018-10-19T04:32:26Z", "digest": "sha1:L3CLDRNQ5ARJ5UMTRCWJ3CDRA5YWDLUD", "length": 13843, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சுப்புலட்சுமிக்கு கத்திக் குத்து.. லட்சுமணனுக்கு ஹார்ட் அட்டாக்.. ஒன்று 'அவுட்டு', இன்னொன்று 'டவுட்ட | 2 main characters killed in Sun TV serials! | சுப்புலட்சுமிக்கு கத்திக் குத்து.. லட்சுமணனுக்கு ஹார்ட் அட்டாக்.. ஒன்று 'அவுட்டு', இன்னொன்று 'டவுட்டு'!! - Tamil Filmibeat", "raw_content": "\n» சுப்புலட்சுமிக்கு கத்திக் குத்து.. லட்சுமணனுக்கு ஹார்ட் அட்டாக்.. ஒன்று 'அவுட்டு', இன்னொன்று 'டவுட்ட\nசுப்புலட்சுமிக்கு கத்திக் குத்து.. லட்சுமணனுக்கு ஹார்ட் அட்டாக்.. ஒன்று 'அவுட்டு', இன்னொன்று 'டவுட்ட\nசென்னை: தமிழ்த் தொலைக்காட்சி மெகா சீரியல் வரலாற்றிலேயே முதல் முறையாக.. 2 முக்கியமான மெகா சீரியல்களில் ரொம்ப காலமாக வலம் வந்த ஒரு முக்கிய கேரக்டரைக் கொன்று விட்டனர்.\nமகா இழுவை.. மெகா அழுகை\nதொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களை குறைந்தது 3 வருடத்திற்காவது இழுத்து விடுகின்றனர். பிழியப் பிழிய அழ வைத்து விடுகின்றனர். அந்த வகையில் நேற்று சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் வலம் வந்த ஒரு முக்கிய கேரக்டரை ஹார்ட் அட்டாக் மூலம் கொன்று விட்டனர். தங்கம் தொடரில் வந்த சுப்புலட்சுமி கேரக்டரை கத்தியால் குத்தி விட்டர்கள். அவரது நிலைமை சீரியஸாக உள்ளதாம்.\nதங்கம் தொடரில் முக்கிய கேரக்டர் சுப்புலட்சுமி. அந்த தொடரில் அய்யா என்ற கேரக்டரில் வலம் வரும் விஜயக்குமாரின் 2வது மனைவிதான் சுப்புலட்சுமி. இந்தக் கேரக்டரை நேற்று கத்தியால் குத்தி விட்டனர்.\nஅதாவது சுப்புலட்சுமி ஒரு கைதி. சிறையில் அவரைக் கொலை செய்ய ஒரு குரூப் முயல்கிறது. அதில் அவர் படுகாயமடைகிறார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு வைத்து நேற்று இரவு ஒரு மர்ம மனிதன் கத்தியால் குத்தினான்.\nசெத்துச் செத்துப் பிழைக்கும் சுப்புலட்சுமி\nஏற்கனவே சிறையில் வைத்து கொலை முயற்சிக்குள்ளானார் சுப்புலட்சுமி. இந்த நிலையில் நேற்று மறுபடியும் ஒரு கொலை முயற்சிக்குள்ளாகியுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறதாம்.\nஅடுத்து தென்றல் சீரியல். இந்தத் தொடரின் முக்கியப் பாத்திரம் லட்சுமணன். டாக்டர். இவருக்கும் ரெண்டு பொண்டாட்டிதான். அதில் முதல் மனைவி வில்லியாக வலம் வருகிறார். அவர்தான் சுதா சந்திரன்.\nநேற்று கோர்ட்டில் வைத்து படு உக்கிரமான காட்சிகளை அரங்கேற்றினர். தன்னை சிறையில் தள்ள துடித்த 2வது மனைவி புவனாவை கழுத்தை நெரித்துக் கொல்ல ஆவேசமாக முயல்கிறார் லட்சுமணன். அப்போது பார்த்து அவருக்கு த���டீரென ஹார்ட் அட்டாக் வந்து கீழே விழுகிறார். உறவுகள் பதறித் துடிக்கின்றன. ஆனால் லட்சுமணன் உயிர் பிழைக்கவில்லை, செத்துப் போகிறார்.\nநேற்று ஒரு கேரக்டர் செத்துப் போனதும், இன்னொரு கேரக்டர் குத்துயிரும் குலையிருமாக மாறிப் போனதைப் பார்த்தபோது பல நேயர்களுக்கும் அப்பாடா, என்ற நிம்மதிதான் வந்தது...\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=2630", "date_download": "2018-10-19T04:29:20Z", "digest": "sha1:HF7BK7PWHM7IJGBIKQH2ZTWCJKAIHXCY", "length": 5832, "nlines": 62, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nசிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது.\n* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.\n* வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.\n* வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.\n* வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.\n* வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.\n* வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.\n* வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.\n* வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.\n* வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.\n* சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.\n3ஜி கனெக்டிவிட்டி கொண்ட நோக்கியா 3310 அறிமு�...\nமாருதி சுசுகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் முன்ப�...\nபட்ஜெட் விலையில் எல்ஜி ஸ்மார்ட்போன் இந்�...\nஇந்தியாவில் பிரீமியம் மாடல் ஹோண்டா நிறு�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/10107", "date_download": "2018-10-19T05:58:28Z", "digest": "sha1:IYER7MEGGBSIYWIDG4YKXPVQHWB645W4", "length": 4595, "nlines": 70, "source_domain": "thinakkural.lk", "title": "முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு மென்பானங்கள் வழங்கிய இராணுவத்தினர் - Thinakkural", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு மென்பானங்கள் வழங்கிய இராணுவத்தினர்\nLeftin May 18, 2018 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு மென்பானங்கள் வழங்கிய இராணுவத்தினர்2018-05-18T16:16:13+00:00 Breaking news, உள்ளூர் No Comment\nஇன்று முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் வீடு திரும்பும் வழியில் இராணுவத்தினர் அவர்களுக்கு மென்பானங்களை வழங்கியதை அவதானிக்க முடிந்தது.\nபுதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் வைத்து இராணுவத்தினர் வாகனங்களில் வந்தவர்களை மறித்து மென்பானங்களை வழங்கியிருந்தார்கள்.\nகோட்டா சற்று முன்னர் விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்\nநாலக டி சில்வா CIDயில் ஆஜர்\nநவராத்திரி நடனத்தை கவனித்து உற்சாகமாக நடனமாடும் அமெரிக்க பொலிஸ்காரர்\nபத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவு கடுமையாக இருக்கும்\nதிலீபனின் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளி விசாரணைக்கு அழைப்பு\n« பிளே- ஆப் சுற்றுக்கு 5 அணிகளிடையே கடும் போட்டி\nஎடியூரப்பா நாளை பெரும்பான்மையை நிரூபிக்க நீதிமன்றம் உத்தரவு »\nமாற்றுத்தலைமை அணி விரைவில் களத்தில் இறங்கும்;சுரேஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132985-makkal-needhi-maiam-will-contest-parliament-elections-says-kamal-haasan.html", "date_download": "2018-10-19T05:19:12Z", "digest": "sha1:D7OQZDRFBLCTMZ77MBQBIA3QIQCUMORL", "length": 17541, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "`நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிப் போட்டி' - கமல்ஹாசன்! | makkal needhi maiam will contest parliament elections says kamal haasan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:20 (04/08/2018)\n`நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிப் போட்டி' - கமல்ஹாசன்\nவருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிச்சயம் போட்டியிடும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nமக்கள் நீதி மய்யம் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வரும் கமல்ஹாசன் அதே நேரத்தில் தனது `விஸ்வரூபம் 2' படத்தின் புரோமோஷன் வேலைகளிலும் பிசியாகி உள்ளார். அந்தவகையில், சல்மான் கானின் `தஸ் கா தம்’, தெலுங்கு பிக் பாஸ் என படத்தை மும்மொழிகளும் ரிலீஸ் செய்யும் வேளைகளில் பிசியாகி இருக்கிறார். இதற்கிடையே, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசனிடம் சிலைக் கடத்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், ``தமிழக அரசு தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றி இருக்கிறது.\nசி.பி.ஐ வழக்கு மாற்றப்பட்டதில் உள்நோக்கம் இருக்கிறது. தமிழக அரசுக்கு வெளிப்படைத் தன்மை இல்லை. அதனாலே லோக் ஆயுக்தாவை நீர்த்துப் போகச் செய்துள்ளனர். இதை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்\" என்றவரிடம் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த கேள்விக்குப் பதிலளித்தார். அதில், ``வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிச்சயம் போட்டியிடும். ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும். மேலும் `விஸ்வரூபம் 2' திரைப்படம் திட்டமிட்டபடி வெளியிடப்படும்\" என்றும் தெரிவித்தார்.\nஉலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் - சாய்னா வெளியேற்றம்; அரையிறுதியில் சிந்து\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n‘சபரிமலையை கலவர பூமியாக்க வேண்டாம்’ - கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்\n‘கொள்ளிடம் ஆற்றில் அந்தரத்தில் பாலங்கள்’ - மணல் கொள்ளையை தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\n போலீஸ் பாதுகாப்புடன் பம்பையில் இருந்து மலையேற்றம்\n`தாயின் கருப்பையில் மகளைப் பெற்றெடுத்த பெண்’ - சாத்தியப்படுத்திய இந்திய மருத்துவர்கள்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-10-2018\nஅரசியல் கட்சிகள் ஏன் குழுக்கள் அமைக்கக்கூடாது - #MeToo குறித்து கேள்வி எழுப்பும் மேனகா காந்தி\nஇந்திய சந்தைக்கான கிக்ஸ் மாடல் கார் எப்படி இருக்கும் - சஸ்பென்ஸை உடைத்த நிஸான்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\n2 கோடி ஆக்டிவா ஸ்கூட்டர்கள்... விற்பனையில் அசத்தும் ஹோண்டா\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://horsethought.blogspot.com/2013/04/10_30.html", "date_download": "2018-10-19T06:01:41Z", "digest": "sha1:RNPODX7IH4MDVFRZSOFVNDOES35GYQ7D", "length": 16051, "nlines": 184, "source_domain": "horsethought.blogspot.com", "title": "கத்தரித்தவை-10 ~ மேய்ச்சல் மைதானம்", "raw_content": "\nகொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்\nஜோக்குகளை வெளியிட்டு உங்களைச் சிரிச்சு ரசிக்க வெச்சு ரொம்ப நாளாச்சு இந்த முறை ‘கல்கி’ இதழ்களில் 1960களில் ‘சாமா’ என்பவர் வரைந்த பழைய ஜோக்குகள் உங்களுக்காக அணிவகுக்கின்றன இங்கே...\nகீழே நான் கொடுத்திருக்கும் படத்தை இதய பலவீனம் உள்ளவர்களும் பெண்களும் பார்க்காதிருக்கக் கடவது என்று எச்சரிக்கிறேன்.\n1961ம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதியன்று தமிழின் புகழ்பெற்ற ‘தினததந்தி’ நாளிதழின் முதல் பக்கத்தி்ல் வெளியான தலைப்புச் செய்தி இது\nஇருபது பவுன் காசு மாலை \"எண்பதுகளில்\" பெண்களின் மனநிலையை படம் பிடித்து காட்டியது. ( பொதுவா பெண்கள்னு மட்டும்னு சொன்னா சண்டைக்கு வந்திடுவாங்களே.. நமக்கேன் பொல்லாப்பு..)\n பெண்களின் மனநிலை எந்த நூற்றாண்டிலும் ஒண்ணு தான்ப்பா\nதங்கம் 94 ருபாய் ஆயிடுச்சான்னு வாயப் பொளந்தவங்க எல்லாம் இப்போ சிரிப்பாங்க இல்லே\nஅன்றைய சிறு பையன்கள் இன்று மீண்டும் இந்தப் பேப்பரைப் பாத்தா சிரிக்க மாட்டாங்க ஆனந்த் ‌பெரியதொரு பெருமூச்சுதான் புறப்படும் அவர்களிடமிருந்து. உங்களுக்கு என் மனம் நிறை நன்றி\nகத்தரித்தவை எல்லாமே வாய்விட்டு சிரிக்க வைத்தாலும், தங்கத்தின் விலை பற்றிய ‘தந்தி’யின் செய்தி மட்டும் அந்த காலத்தை நினைத்து ஏங்கவைத்தது.\nஎனக்கு ஏற்பட்ட அதே உணர்வுகள் உங்களிடமும் பிரதிபலிக்கிறது. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஸார்\nஅன்பின் பால கணேஷ் - அததனையும் அருமை - அந்தக் காலத்திலேயே தங்கம் வாங்கி வைக்காமப் போய்ட்டாங்களே நம்ம முன்னோர் ......... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஎங்கம்மா 1953ல கல்யாணமாகி வந்தப்ப 80 பவுன் நகை போட்டாங்களாம். அப்பா சின்ன வயசுலயே தவறிட்டதால நாங்க வளர வளர நகைகள் மறைஞ்சு போயிடுச்சு. இப்ப இருநதிருந்தா....ன்னு எனக்கும் பெருமூஊஊஊச்சு வந்ததாலதான் இதை வெளியிட்டேன் சீனா ஸார் ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்தநன்றி\nஅப்போது 94 ரூபாய் ஆக இருந்தாலும், சம்பளமும் அதே அளவில் தானே இருந்தது அம்மா கல்யாணத்தின் போது [1965] ஒரு பவுன் 130 ரூபாய் எனச் சொல்லி இருக்கிறார்.... :)\nநல்ல துணுக்குகள். அனைத்தையும் ரசித்தேன்..... தொடரட்டும் துணுக்குகள்....\nஆமா வெங்கட்... ஜெமினி ஒரு படத்துல தன் மச்சான்கி���்ட, ‘‘உனக்கு வேலைக்கு சொல்லிட்டன்டா. நல்ல வேளை நல்ல சம்பளம். மாசம் 125 ரூபா தருவான்டா...’’ அப்படின்னு சொல்றாரு. ஒரு குடும்பமே முக்கி முக்கி ஓட்டல்ல சாப்ட்டாலும் 6 ரூபா பில் வந்த அந்த நாளையும், 800 ரூபா பில் வர்ற இந்த நாளையும் நினைச்சு பெருமூச்சு விட்டதோட விளைவுதான் அது துணுக்குகளை ரசிதத உங்களுக்கு என் மனம் நிறை நன்றி\nஅருமையான பதிப்பு. இதை ஏன் நீங்கள் தமிழன் பொது மன்றம் (http://www.tamilanforum.com) இணையத்தில் பதித்து பரிசுகளை வெல்லும் வாய்ப்பை மிகைப்படுத்தி கொள்ளகூடாது வாருங்கள்.. இணையுங்கள்.. பதியுங்கள்.. பரிசுகளை வெல்லுங்கள்...மேலும் விவரங்களுக்கு தமிழன் பொது மன்றத்தின் அறிவிப்பு பலகையை பாருங்கள்.\n- தமிழன் பொது மன்றம்.\nநல்ல நகைச்சுவை துணுக்குகள். அனைத்தையும் படித்து ரசித்தேன்.....\nதிண்டுக்கல் தனபாலன் April 30, 2013 at 9:52 AM\nஏங்க வைக்கும் தலைப்புச் செய்தி சூப்பர்...\nஐந்தில் ஐம்பதில் செம செம செம\nநிச்சயமா அது இதயம் பலகீனமானவர்களுக்கு என்ன பலமானவர்களுக்குக் கூட அதிர்ச்சி தரும் செய்தி\nஎல்லாமே அருமை. இந்த மாதத்து தினத் தந்தி தங்க விலை கூட இன்னும் 50 வருஷம் கழிச்சு ஆச்சர்யமாயிருக்கலாம்\nஅந்தக் காலத்தில் அறுபது ரூபாய் சம்பளத்தில் கூட இருபது ரூபாய் சேமிக்க முடிந்தது..ஆனால் இன்று 30000 சம்பளம் வாங்கினால் கூட இரண்டாயிரம் கூட சேமிக்க முடிவதில்லை..வாழ்க்கை முறையும் செலவு செய்வதற்கான வாய்ப்புகளும் மாறிவிட்டன..\nசுத்திகரிப்பு செய்யப்பட சுத்த தங்கங்கள்....\nகரந்தை ஜெயக்குமார் May 2, 2013 at 1:01 PM\nஓவியர் சாமாவின் படங்களுக்கு வசனமே தேவையில்லை.. அத்தனை அற்புதம்\nதங்கத்தின் விலை - வியப்பு\nகாலயந்திரத்தில் பயணித்து சில நிமிடங்களுக்கு 1960 இல் வாழ்ந்தாற்போன்ற பிரமை...\nஇ ந்த முறை ஒரு மாறுதலுக்காக ஜோக்குகளைக் கத்தரித்துப் போடுவதற்குப் பதிலாக நான் ரசித்த ஓவியங்களைக் கத்தரித்து உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்...\nசு ஜாதாவின் எழுத்தை ஆரம்ப காலம், இடைக்காலம், பிற்காலம் என மூன்றாகப் பிரிக்கலாம் என்பது என் கருத்து. ஆரம்பகால சுஜாதாவிடம் எழுத்தில் ஒரு துள...\nஇ ங்கே நான் பகிர்ந்திருக்கும் ஒரு டஜன் படங்களைப் பார்த்து முடித்ததும் நீங்களும் என்னைப் போல் பெருமூச்சு விடுவீர்கள் என்பது நிச்சயம். அந்நா...\nப ழைய குமுதம் இதழ்களிலிருந்து திரட்டிய சினிமா சம்பந்த���்பட்ட சிரிப்புத் தோரணங்களை இங்கே தந்திருக்கிறேன். அந்நாளைய நகைச்சுவை என்றாலும் இந்...\nபேசும் ஓவியங்கள் - 2\nநா ன் ரசித்த சில ஓவியர்களின் ஓவியங்களைத் தொகுத்து ‘பேசும் ஓவியங்கள்’ என்ற தலைப்பில் முன்னர் வெளியிட்டிருந்தேன். நிறையப் பேர் ரசித்துப் ப...\nபு ரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்து நின்று போன ப்ராஜக்ட்டுகள் ஒன்றிரண்டுதான். அவர் பாதிரியார் கெட்டப்பில் தோன்றும் இந்த ஸ்டில்லும் இத...\nபதியைக் கொன்ற பாவை - 13 (க்ளைமாக்ஸ்)\nபதியைக் கொன்ற பாவை - 11, 12\nபதியைக் கொன்ற பாவை - 10\nபதியைக் கொன்ற பாவை - 9\nபதியைக் கொன்ற பாவை - 8\nபதியைக் கொன்ற பாவை - 7\nintro MGR Must Read இலக்கியம் என் ரசனை ஓவியங்கள் ஓ‌‌ஹென்றி கத்தரித்தவை கேப்ஸ்யூல் நாவல் சமூகப் புதினங்கள் சரித்திரம் சாண்டில்யன் சித்திர மேகலை சித்திரக் கதை சிறுகதைகள் சுஜாதா தொடர் நாவல் ராஜேந்திரகுமார்\nமேய்ச்சல் மைதானத்திற்கு வருகை தந்திருக்கும் உங்களுக்கு நல்வரவு இந்தக் குதிரை மேய்ந்த மைதானங்களிலிருந்து கிடைத்த புற்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-10-19T05:08:43Z", "digest": "sha1:BDF7TSFQBEM77P2TS3VPS23STRNRE36Z", "length": 11384, "nlines": 278, "source_domain": "www.tntj.net", "title": "மாணவர் அணி சார்பாக சிவகாசியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்மாணவர் அணி சார்பாக சிவகாசியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி\nமாணவர் அணி சார்பாக சிவகாசியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் விருது நகர் மாவட்டம் சிவகாசியில் 06.09.2009 ஞாயிற்று கிழமை TNTJ அன்று மாணவர் அணி சார்பாக இப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் டாக்டர் S. ஜாபர் அலி Phd அவர்கள் கலந்து கொண்டு ‘கல்வியின் அவசியம்’ என்ற தலைப்பில் சிறப்புறை ஆற்றினார்.\nஇதில் திரளான மாணவர்களும் இளைஞ‌ர்களும் கலந்து கெண்டு பயன்பெற்றனர்\nமாணவர் அணி சார்பாக கறம்பக்குடியில் நடைபெற்ற இஃப்���ார் நிகழ்ச்சி\nவடசென்னை சார்பாக ரூ 41000 மதிப்பிற்கு புத்தாடைகள் விநியோம்\nபெண்கள் பயான் – விருதுநகர்\nசொற்பொழிவு நிகழ்ச்சி – விருதுநகர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/51396", "date_download": "2018-10-19T04:17:52Z", "digest": "sha1:KZ3T5537UAFJTWKNSNUM6Y3CDVL22O7G", "length": 4221, "nlines": 82, "source_domain": "adiraipirai.in", "title": "FLASH NEWS: மக்களின் ஆரவாரத்துடன் அதிரை வந்த டிடிவி தினகரன்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nFLASH NEWS: மக்களின் ஆரவாரத்துடன் அதிரை வந்த டிடிவி தினகரன்\nஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மக்கள் சந்திப்பு புரட்சிப்பயணம் என்ற பெயரில் முதற்கட்டமாக பிப்ரவரி 2ம் தேதி முதல் தஞ்சை, கும்பகோணம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சுற்றுப்பயணத்தை தொடங்கிய அவர், இன்று இரவு 11:45 மணிக்கு அதிரை வந்தார். நள்ளிரவு என்றும் பாராமல் ஏராளமான மக்கள் டிடிவி தினகரன் பேச்சை கேட்க பேருந்து நிலையத்தில் கூடியிருந்தனர். டிடிவி வருகையை ஒட்டி அவரது ஆதரவாளர்கள், பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.\nஅதிரை அருகே ஆசிரியர் திட்டியதால் 12 ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/education/01/180135?ref=archive-feed", "date_download": "2018-10-19T05:53:17Z", "digest": "sha1:EWZHGXEES6OVSEF6IMU4F3NWJQWKAIMD", "length": 6859, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்\nகொழும்பு பல்கலைக்கழக கல்வி பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், மருத்துவ பீடத்தின் சகல மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளது.\nஇதனால் மாணவர்களுக்கான விடுதிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார்.\nகல்வி பீடத்தின் இரண்டாம், மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்கள் உள்ளிட்ட ஏனைய சகல பீடங்களினதும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பமாகும்.\nஅவர்களுக்கான தங்கும் விடுதிகள் 22ம் திகதி திறக்கப்படும் என்றும் பதிவாளர் அறிவித்துள்ளார்.\nஇதேவேளை, அனைத்து பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் காரணமாக, பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் முடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thala-marangalin-sirappukal/temple-trees-thillai-tree", "date_download": "2018-10-19T05:45:43Z", "digest": "sha1:ET2PHAACNDMWWIBSL75O3DW3UIP6H3MS", "length": 11757, "nlines": 218, "source_domain": "shaivam.org", "title": "தில்லை - தலமர சிறப்புகள் - Special of the thillai (Temple) Tree", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\ntemple-trees-தலமர சிறப்புகள் தில்லை மரம்\nகோணா கணையானுங் குளிர்தா மரையானுங்\nகாணார் கழலேத்தக் கனலாய் ஓங்கினான்\nசேணார் வாழ்தில்லைச் சிற்றம்பல மேத்த\nமாணா நோயெல்லாந் தீர்தல் திண்ணமே.\nதிருத்தில்லையின் தலமரமாக விளங்குவது தில்லை மரமாகும். தில்லை மரங்கள் நிறைந்ததாலேயே தில்லைவனம் என்ற பெயர் பெற்று (ஊரின் பெயர் தில்லை; கோயிலின் பெயர் சிதம்பரம். தற்போது கோயிலின் பெயராலேயே ஊர் பெயர் விளங்குகின்றது.) தில்லையானது. இது கூர்நுனிப்பற்களுள்ள இலைகளை உடைய பசுமையான மரம். இம்மரத்தின் பால் உடலில் பட்டால் உடல் புண்ணாகும். தமிழகக் கடற்கறையோரக் காடுகளில் இது தானே வளர்கின்றது. இலை, விதை, பால் முதலியன மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது.\ntemple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)\ntemple-trees-தலமர சிறப்புகள் ஆமணக்குச் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் ஆல மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் இலந்தை மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் இலுப்பை மரம் - Mahua Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் ஊமத்தஞ் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் எலுமிச்சை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கடம்ப மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கடுக்காய் மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கருங்காலி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கல��லத்தி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் காட்டாத்தி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் காரைச் செடி\ntemple-trees-கிளுவை மரம் தலமர சிறப்புகள்\ntemple-trees-தலமர சிறப்புகள் குருந்த மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கோங்கு மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கோரை புல்\nதலமரச் சிறப்புகள் - சண்பக மரம் - Champak tree\ntemple-trees-தலமர சிறப்புகள் சதுரக்கள்ளி (செடியினம்)\ntemple-trees-தலமரச் சிறப்புகள் சந்தன மரம் (Sandalwood Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் சிறுபூளை சிறுசெடி\ntemple-trees-தலமர சிறப்புகள் தருப்பைப் புல்\ntemple-trees-தலமர சிறப்புகள் தாழை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் தில்லை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் துளசிச் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் தென்னை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் தேற்றா மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் நந்தியாவட்டம் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் நாரத்தை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் நாவல் மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் நெல்லி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் பராய் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் பவளமல்லி (பாரிசாதம்) - Pavalamalli (Harsingar) Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் பன்னீர் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் பனை மரம் (Palm Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் பாதிரி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் பாலை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் பிரம்பு கொடி\ntemple-trees-தலமரச் சிறப்புகள் புங்கமரம் - Beech Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் புரசு மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் புளிய மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் மகிழமரம் - Maulsari Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் மருத மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் மாமரம் - Mango Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் மாவிலங்க மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் முல்லைச் செடி\ntemple-trees-தலமரச் சிறப்புகள் மூங்கில்மரம் - (Bamboo Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் வஞ்சிக் கொடி\ntemple-trees-தலமரச் சிறப்புகள் வாகை மரம் (Siris Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் வால்மிளகுச் செடி\nதலமரச் சிறப்புகள் - வாழை மரம் - Banana or Plantain Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் விழல் புல்\ntemple-trees-தலமர சிறப்புகள் விழுதி - சிறுசெடி\ntemple-trees-தலமர சிறப்புகள் விளா மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் வெள்வேல் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் வேப்பமரம் - (Neem tree)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/quiz/gk/", "date_download": "2018-10-19T04:58:00Z", "digest": "sha1:R7GAI6KUD7J2S4255CO3BB6FFKWW2VKO", "length": 5181, "nlines": 87, "source_domain": "ta.gvtjob.com", "title": "ஜி.கே. வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "வெள்ளி, அக்டோபர் XX XXX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nஇந்திய இரயில்வே குறுகிய வடிவம் மற்றும் அதன் பொருள்\nஇந்திய இரயில்வே இந்தியாவின் முக்கிய சுற்றுலா ஆதாரமாக உள்ளது மற்றும் இது எல்லா நகரங்களிலும் மிகப் பெரிய நெட்வொர்க் உள்ளது ...\nஇந்தியா-இடம்-குறுகிய வழிகாட்டியில் முதல் 15 சட்ட பல்கலைக்கழகம்\nசேர்க்கை, வாழ்க்கையைப் மூலையில், தொழில் வழிகாட்டல், GK, சட்டம்\n இன்றைய கட்டுரைகளில் நண்பர்கள் நாம் இந்தியாவில் Top 15 Law Universities பற்றி விவாதிப்போம்.\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2-0-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-19T04:26:53Z", "digest": "sha1:26KNEKUGWELNGPNRRCQ6TQR4FG2JRXTX", "length": 13828, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "ரஜினியின் 2.0 படத்தின் ரிலீஸ் பொங்கலுக்கா!!! எதிர்ப", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip ரஜினியின் 2.0 படத்தின் ரிலீஸ் பொங்கலுக்கா\nரஜினியின் 2.0 படத்தின் ரிலீஸ் பொங்கலுக்கா\nரஜினியின் 2.0 படத்தின் ரிலீஸ் பொங்கலுக்கா\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் படம் 2.0. இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்பைக் கூட்டியுள்ள படமாகும்.\nதமிழ் சினிமாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் ரஜினியின் 2.0 ஆகும். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்ட வேலையானா போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இப்படம் சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த எந்திரன் படத்தின் 2ம் பாகமாகும்.\nஇப்படத்தில் படத்தில் அதிகளவு 3D தொழில்ந��ட்ப வேலைகள் அதிகமாக இருப்பதாக படக் குழுவினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அக்டோபர் மாதம் துபாயிலும், டீசரானது நவம்பர் மாதம் ஹைதராபாத்திலும், ட்ரைலர் டிசம்பர் மாதம் சென்னையிலும் வெளியாக இருப்பதாக படக்குழுவினரின் நெருங்கிய வட்டாரத்திலிருந்து செய்திகள் கசிந்துள்ளது.\nகூடுதலாக படமானது பொங்கலுக்கு திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் செய்திகள் கசிந்தாலும் இறுதியில் படத்தினைப் பற்றி முடிவெடுப்பது இயக்குநரையும், தயாரிப்பாளரையுமே சார்ந்துள்ளது. அவர்களின் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் இன்னும் சில தினங்களில் வெளிவரும் என எதிர் பார்க்கலாம்.\n‘பேட்ட’ படத்தில் இணைந்துள்ள சசிகுமார்\n2.O திரைப்படத்தின் 4வது மேக்கிங் வீடியோ வெளியானது\nபேட்ட படத்தில் கைதி வேடத்தில் நடிக்கும் ரஜினிகாந்\nஇன்று கும்ப ராசி அன்பர்களுக்கு மனதில் குழப்பம் ஏற்பட்டு மறையுமாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம்: மனதில் உற்சாகம் நிலைத்திருக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும். உபரி வருமானத்தால் சேமிப்பு உயரும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்வு வந்து சேரும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடத்துவர். ரிஷபம்:...\nலிப்டில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு ஏற்பட்ட விபரீதத்தை நீங்களே பாருங்க- வீடியோ உள்ளே\nபாலியல் தொல்லை மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இன்றைய கால கட்டத்தில் பல பிரச்சனைகள் வளர்ந்து வருகின்றனர். பெண்கள் எங்கு சென்றாலும் இது போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதைத் தடுக்கும் வகையில் அரசு சார்ப்பில்...\nகல்வியில் கிழக்கு மாகாணம் பாரிய பின்னடைவு பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கம்\nகிழக்கு மாகாணம் கல்வியில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ள நிலைமைக்கான முழுப் பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவிடயமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொன்னுத்துரை...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை தெரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிர��ப் பொலிஸ் நிலையமாக வாகரை பொலிஸ் நிலையம் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையில் பொலிஸ் சேவைகளின் தரத்தை உயர்தரத்தில் மேம்படுத்துவதற்காக இவ்வாறு 45...\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nநடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இந்தியாவிலேயே தங்கை பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான்...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\nயாழில் கடத்தப்பட்ட பெண் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/06/06110731/Removing-distress-Tiruvettakkutiyar.vpf", "date_download": "2018-10-19T05:34:22Z", "digest": "sha1:QIBUYHWZUJSFBZYD2CB6XJFEDT6J7MKJ", "length": 23492, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Removing distress Tiruvettakkutiyar || தொழுதவர் துயர்நீக்கும் திருவேட்டக்குடியார் - 10.6.2018 கோவில் கும்பாபிஷேகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதொழுதவர் துயர்நீக்கும் திருவேட்டக்குடியார் - 10.6.2018 கோவில் கும்பாபிஷேகம் + \"||\" + Removing distress Tiruvettakkutiyar\nதொழுதவர் துயர்நீக்கும் திருவேட்டக்குடியார் - 10.6.2018 கோவில் கும்பாபிஷேகம்\nசிறப்பான ஆலயங்கள் கொண்ட ஊரினை ‘புண்ணியதலங்கள்’ என்பர் சமயச் சான்றோர்.\nபுண்ணியதலங்களில் சமய குரவர்களின் பாடல் பெற்ற தலங்களை ‘பாடல்பெற்ற தலங்கள்’ என்பர். சைவசமய குரவர்கள் நால்வரில் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடப்பெற்ற திருத்தலமே திருவேட்டக்குடி.\nஇறைவனின் பவளம் போன்ற மேனியில் பால் வெண்ணீற்றுக் கோலத்தைக் கண்ட சம்பந்தர் ‘சுடர்பவளத் திருவுருவில் வெண்ணீற்றார் திருவேட்டக்குடியாரே’ என அவரது திருமேனி அழகில் லயித்து திளைத்துப் போகிறார். ஞான சம்பந்த பெருமானே இறைவன் பால் நாட்டம் கொண்டதால் இத்தல இறைவன் ‘திருமேனியழகர்’ என்று அழைக்கப்படுகிறார். இத்தல இறைவியின் பெயர் சாந்தநாயகி என்பதாகும். சவுந்திர நாயகி என்ற திருநாமமும் உண்டு.\nசிவனால் முதலில் படைக்கப்பட்டவர் திருமால். இவர் தன் பங்கிற்கு பிரம்மாவைப் படைத்தார். பிரம்மன் உலகங்களையும் உயிர்களையும் படைத்தார். உயிர்கள் யாவும் தத்தம் இனத்தைப் பெருக்கி வாழ்ந்தன. இப்படி அவரவர் தங்கள் பணியை தடையின்றி மேற்கொள்வதை பார்த்த சிவபெருமான், கயிலை மலைக்குச் சென்று யோகநிஷ்டையில் அமர்ந்தார். ஒருகட்டத்தில் அவரது உடலும் உணர்வும் அசைவற்றுப்போக உலகில் வாழ்ந்த அனைத்து உயிர்களும் செயலற்றுப் போயின. இதனால் அதிர்ச்சியுற்ற பிரம்மாவும், திருமாலும் சிவனிடம் சென்று, யோக நிலையை கைவிட்டு மீளவேண்டுமென வேண்டினர்.\nபெருமானும் அவர்களது கோரிக்கையை ஏற்று யோகநிலையை கைவிட்டு அவர்களுக்கு அருள் புரிந்தார். அக்கணமே பிரம்மாவும், திருமாலும் தத்தம் செயல்திறனை மீண்டும் பெற்றனர். உலக உயிர்களும் உயிர்பெற்று பல்கி பெருகி வளரத் தொடங்கின.\nசிவனின் அற்புதத்தை அருகிலிருந்து கண்டு வியந்த அன்னை பார்வதிதேவி ‘அண்ட சராசரத்திலும் உள்ள அனைத்து உயிர்களுக்கும் மூச்சாக இருப்பது யார்\nஅதற்கு ஈசன், ‘அதிலென்ன சந்தேகம் சாட்சாத் யாமேதாம்’ என்றார்.\nஇதை ஏற்காத பார்வதிதேவி ‘இது உண்மையாயின் சற்றுநேரம் தாங்கள் மூச்சை அடக்கி சும்மா இருங்கள் பார்க்கலாம்’ என்று கேட்க, இறைவனும் அவ்வாறே மீண்டும் மூச்சை அடக்க அனைத்து உயிர்களும் மூச்சற்றுப் போயின. உயிர்கள் யாவும் மூச்சற்று முழு துயரில் இருப்பதை உணர்ந்த இறைவன், தான் அடக்கிய மூச்சை வெளியே விட, உயிர்கள் மீண்டும் உயிர் பெற்று வாழத் தொடங்கின.\nதம்மை சோதித்து உயிர்கள் யாவற்றிற்கும் துன்பத்தை விளைவித்த பார்வதியிடம், ‘நீ எம்மை சோதித்து உயிர்கள���க்கெல்லாம் துன்பம் விளைவித்து விட்டாய். எனவே மீனவர் மரபில் பிறந்து அருந்தவம் செய்து எம்மை மீண்டும் வந்தடைவாயாக’ என்று அருளினார்.\nஅதன்படி அம்மை புன்னை வனமாக இருந்த இத்தலத்தில் குழந்தை வடிவில் கிடந்தார். அவ்வழி வந்த மீனவர் ஒருவர் குழந்தையை பரிவோடும் பாசத்தோடும் எடுத்துச் சென்று வளர்க்கலானார். அப்பெண் சிறுமியாக வளர்ந்து உரிய நிலையை எய்திய பின்பு, சிவபெருமானை நினைத்து சிவலிங்கம் ஸ்தாபித்து சிவாகமப்படி பூஜித்து வந்தார்.\nஇந்த நிலையில் சோமுகன் என்ற அசுரன், பிரம்மாவிடம் அரிய வரங்களைப் பெற்று, தேவர்களை துன்புறுத்தியதுடன், வேதங்களைத் திருடிச் சென்று கடலுக்குள் ஒளித்து வைத்தான். இதையடுத்து பிரம்மனும், தேவர்களும் வேதங்களை மீட்டுத் தரும்படி விஷ்ணுவிடம் முறையிட்டனர். விஷ்ணு பகவான் மச்ச (மீன்) அவதாரம் எடுத்து சோமுகனை அழித்து, வேதங்களை மீட்டுக் கொடுத்தார். அதன்பின்னரும் விஷ்ணுவின் சினம் அடங்காமல் போகவே, கடலை கலக்கினார். இதனால் உலகமே நடுங்கிற்று. உயிர்கள் தவித்தன. இதைக்கண்டு அஞ்சிய தேவர்கள் கயிலாயம் சென்று, சிவனிடம் பணிந்து முறையிட்டனர். சிவபெருமான் அவர்களுக்கு அபயம் அளித்ததுடன் மீனவர் வடிவம் தாங்கி பூலோகம் வந்து, கடலை கலக்கிய பெரியமீனை பிடித்து தரைமீது கொண்டுவந்து போட்டார். அவ்வளவில் மீன்வடிவம் நீங்கிய பெருமாள் வைகுந்தம் சென்றருளினார்.\nபின்னர் மீனவர் வடிவில் வந்த ஈசன், புன்னை வனக்காட்டில் தவம் மேற்கொண்டிருந்த உமைய வளைக் கண்டு, தன் சுய வடிவம் காட்டியருள அம்மையும் ஐயனை வணங்கி நின்றாள். பின்னர் ஈசன் வேண்டுகோளுக்கிணங்கி கடலாடி சுய உருவைப் பெற்ற அன்னையிடம், ‘வேண்டிய வரம் கேள்’ என்றார் ஈசன்.\n நான் ஸ்தாபித்து வழிபட்ட இந்த லிங்கத்தில் தாங்கள் இருந்து பக்தர் களுக்கு அருள வேண்டும். இந்த இடம் என் பெயரால் வழங்கப்பட வேண்டும்’ என்று வேண்டினாள். இறைவனும் அப்படியே அருள் செய்தார். பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்ட தலங்களில் இதுவும் ஒன்றாகும்.\nகிழக்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலை களுடன் நம்மை வரவேற்கிறது. கோபுரத்தில் சிற்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன. கோபுர வாசல் கடந்து உள்ளே சென்றவுடன் ஒரு விசாலமான முன் மண்டபம், அதில் செப்புக் கவசமிட்ட கொடிமரம், மு���்னால் கொடிமர விநாயகர், பலி பீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரம் வலம் வரும் போது சுந்தர விநாயகர் சன்னிதியும், மேற்குச் சுற்றில் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சன்னிதியும், புன்னை வனநாதர் சன்னிதியும், மகாலட்சுமி சன்னிதியும் இருக்கிறது. வடக்கு நோக்கிய பூரணை - புஷ்கலை உடனுறை ஐயனார், தெற்கு நோக்கிய சண்டிகேஸ்வரர் சன்னிதியும் இந்த ஆலயத்தில் உள்ளன.\nபுன்னைவனநாதர் சன்னிதியின் முன்புறம் இடதுபுறத்தில் சம்பந்தரும், வலதுபுறத்தில் தனி சனி பகவானும் இடம் பிடித்துள்ளனர். வடகிழக்கில் நவக்கிரகங்களின் சன்னிதி உள்ளது. அதனை யொட்டி அலங்கார மண்டபமும் நால்வர், பைரவர், சூரியன், சந்திரன் சன்னிதிகள் அமைந்துள்ளன. கருவறையின் தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோரும் உள்ளனர். கருவறையில் மூலவர் திருமேனியழகர் என்கிற சுந்தரேஸ்வரர் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் ருத்ராட்ச பந்தலின் கீழ் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். உயரமான பாணத்துடன் தீபாராதனை ஒளி திருமேனியில் தெளிவாகத் தெரிகின்றபடி காட்சி அளிக்கிறார். அம்பாள் தனி சன்னிதியில் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறாள். சாந்தமான கோலத்தில் இருப்பதால் இவளை \"சாந்தநாயகி\" என அழைக்கின்றனர். அம்பாள் சன்னிதியின் அருகில் பள்ளியறை இடம் பெற்றுள்ளது.\nதினசரி நான்குகால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nகாரைக்காலுக்கு வடகிழக்கே 10 கி.மீ. தூரத்தில் இந்த ஊர் உள்ளது. பொறையாறு - காரைக்கால் பேருந்து வழியில் வரிச்சிகுடி என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது திருவேட்டக்குடி. இங்கு செல்ல ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன.\n1. சுதக்‌ஷனை - புதிய தொடர்\nராமாயணத்தில் இடம்பிடித்த அனைவருமே உயர்ந்த பண்புகளை உடையவர்கள். சத்தியத்தைக் காப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அந்த சத்தியத்தின் மூலமே வென்றவர்கள்.\nமுப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரி விழாவில், ஒன்பது நாட்கள் சிறப்பான வழிபாடு நடைபெறும்.\n3. வாழ்வில் படிநிலையைச் சொல்லும் கொலு தத்துவம்\n‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொ��்மையால் என்னை பூஜித்தால், அவர்களுக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளார்.\nபுரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விழாக்களில் நவராத்திரிக்கு தனி இடம் உண்டு. ஒன்பது நாட்கள் விழாவான இதில் மும்பெரும் தேவிகளான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர் முதன்மை படுத்தப்படுகின்றனர்.\n5. குரு பார்க்க கோடி நன்மை\nநவகிரகங்களில் சுபக்கிரகம் என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2017/09/blog-post_25.html", "date_download": "2018-10-19T04:49:33Z", "digest": "sha1:O3RHZSKRPIGNCMNF3XIZDDWWHTBVUK6J", "length": 21276, "nlines": 156, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "பி.எட் கணினி பட்டதாரிகளின் வாழ்வாதார போராட்டங்கள்.", "raw_content": "\nபி.எட் கணினி பட்டதாரிகளின் வாழ்வாதார போராட்டங்கள்.\nபி.எட் கணினி பட்டதாரிகளின் வாழ்வாதார போராட்டங்கள். தமிழக கல்விதுறை அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்கள் CBSCபாடத்திட்டதிற்கு இணையாக அரசு பள்ளிகளில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என அறிவித்தாரர்கள். அனால் கணினி அறிவியல்பாடத்தை தனி பாடமாக வெளியிடாமல் அறிவியலில் துணை பாடமாகவும் அதற்கு அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுபதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. • கணினி அறிவியல் பாடத்தை அறிவியலில் துனைபாடமாக கொண்டு வந்தால் அக்கல்வி எவ்வாறு CBSCபாடத்திட்டத்திற்கு இணையான கல்வியாக இருக்க முடியும். • அறிவியல் ஆசிரியர்களை கொண்டு பாடம் எடுத்தால் எவ்வாறு மாணவர்கள் கணினி அறிவியல் கல்வியை ததிறன்பட கற்க முடியும். • அ��ிவியல் ஆசிரியர்களே கணினி வகுப்பு எடுக்க முடியும் என்றால் பிறகு ஏன் தனியாக பி.எட் கணினி அறிவியல் பட்ட படிப்பு. 50,000 மேற்பட்ட கணினி பட்டதாரிகளுக்குதமிழ்,ஆங்கிலம்,அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களை இளங்கலையில் படித்துள்ள எங்களுக்கு பயிற்ச்சி கொடுத்து எங்களையும் TET பரிட்சை எழுததமிழகஅரசுஅனுமதிக்கவேண்டும்.\n• அணைத்து பி.எட் கணினி பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்பு வழங்கிய பிறகே பி.எட் கல்லூரிகளில் பி.எட் கணினி மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும். • 2007-2008 கல்வி ஆண்டு முதல் 2015-2016 கல்வி ஆண்டு வரை 525 பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் தொடங்கப்பட்டுள்ளது என்றுஆசிரியர் தேர்வு வாரியம்தெரிவித்துள்ளது. அனால் CM CELLஅளித்துள்ள பதில் மனுவில் தமிழகத்தில் மொத்தம் 1880 பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் நடத்த படுவதாகவும், 1880 பள்ளிகளில் நிரந்தர கணினி ஆசிரியர் நியமிக்கபட்டுள்ளதகவும் SCHOOL EDUCATION-DIR, SCHOOL EDNமுரண்பட்ட பதில் வந்துள்ளது. • 748 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு விரைவில் TRB மூலம் தேர்வு நடைபெறும் என்று கடந்த நான்கு மாதங்களாக கல்வி அமைச்சர் கூறிவருகின்றார், தற்போது கூட இரண்டு மாதங்களில் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறிவருகின்றனர். அனால் இதுவரை எந்த ஒரு அரசு ஆணையும் பிறபிக்கப்படவில்லை. • முதல் முதலாக கணினி அறிவியல் பணியிடங்களுக்கு TRB குறுகிய காலத்தில் வர உள்ளதால். இத்தேர்வுக்கான பாடத்திட்டம்இதுவரை வெளியிடவில்லை. மற்றும் இளங்கலை பட்டதாரிகளா அல்லது முதுகலை பட்டதாரிகள் மட்டும் தான் இத்தேர்வை எழுதமுடியுமா என அணைத்து கணினி அறிவியல் பட்டதாரிகளும் பெரும் குழப்பத்தில் உள்ளனர்...இக்குறைகளை அரசு தான் விரைவில் நிவர்த்தி செய்ய வேண்டும். நமதுசங்கம்மே மாதம் 29 அன்றே அறிவியலில் துணை பாடமாக கொண்டுவந்தால் அறிவியல் ஆசிரியர்களுக்கு பணிசுமைஅதிகமாகும் என்றும் கணினி அறிவியல் பாடத்தை திறன் பட மாணவர்கள்கற்க முடியாது. மேலும்50,000 மேற்ப்பட்ட கணினி பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புவழங்கவேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.\nஇதே கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட பி.எட். கணிப்பொறி அறிவியல் பட்டதாரிகள்மற்றும் முதுநிலைபட்டதாரி ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் தஞ்சை பனகல்கட்டிடம் முன்ப��� 9ஜூலை 2017 நடைபெற்றது.இணைவீர் . வெற்றி பெறுவீர் .. கட்செவிஅஞ்சல் - 9944041212\nஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார…\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. பள்ளிகளில் அறிமுகமாகியுள்ள, புதிய பாடத்திட்டப்படி, தேர்வை நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மத்திய அரசின், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, நாடு முழுவதும், ஆசிரியர் பணிக்கு, 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு அமலாகிஉள்ளது. உத்தரவுதேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவின்படி, தமிழகத்தில், 2011ல், டெட் தேர்வு அமலுக்கு வந்தது. பள்ளி கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தேர்வுவாரியமான, டி.ஆர்.பி., வழியாக, 2017 பிப்ரவரியில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். நடப்பு கல்வி ஆண்டில், அக்டோபர், 6, 7ம் தேதிகளில், டெட் தேர்வு நடத்தப்படும்; இதற்கான அறிவிக்கை, ஜூலையில் வெளியாகும் என, ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது.ஆனால், பல்வேறு முறைகேடு பிரச்னைகளால், டி.ஆர்.பி.,யில், ஆறு மாதங்களுக்கும் மேலாக, தேர்வு பணிகள் முடங்கின. இது குறித்து, இரண்டு வாரங்களுக்கு முன், செய்தி …\nDirect Recruitment of Special Teachers 2012 - 2016 - Provisional Selection List | சிறப்பாசிரியர் பணிகளுக்கான இறுதி தேர்வு பட்டியல் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிகளுக்கான இறுதி தேர்வுபட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டது. அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 1325 சிறப்பாசிரியர் பணியிடங்களை (தையல், ஓவியம், உடற்கல்வி, இசை) நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இத்தேர்வினை 35,781 பேர் எழுதினர். தேர்வெழுதிய அனைவரின் மதிப்பெண்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியிடப்பட்டன. \"ஒரு காலியிடத்துக்கு 2 பேர்\" என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றி தழ் சரிபார்ப்புக்கு 2,865 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்டு 13-ம் தேதி அனைத்து மாவட் டங்களிலும் அந்தந்த முதன்மை கல்வி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றன. சான்றிதழ் சரிபார்ப்பின் போது தேர்வர்களின் கல்வித்தகுதி சான் றிதழ், சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவை சரிபார்க்கப்பட்டதோடு பதிவுமூப்புக்கு பதிவு காலத்துக்கு ஏற்ப உரிய மதிப் பெண்கள் (அதிகபட்சம் 5) வழங்கப் பட்டன. பின்னர் ஆசிரியர் தேர்வு வ…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/11/unna-paartha.html", "date_download": "2018-10-19T05:51:18Z", "digest": "sha1:2HEUPEFYJCKIJ5MGXIODBAUEMLPXDC5N", "length": 10024, "nlines": 297, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Unna Paartha Naeram-All In All Azhagu Raja", "raw_content": "\nரப்பப் பா பா பா பா ரபரிபா\nரப்பப் பா... ரப்பப் பா...\nஆ : உன்ன பாத்த நேரம்\nநெஞ்சில் மலரும் பூந்தோட்டம் ஹே\nபெ : கரைகளை உடைத்திடும் நதியே\nஆ : இறைவனும் எழுதிய விதிய��\nபனி விழும் மலர் வனக் கிளியே\nஸரிகம பதநிஸ ஸ்வர்ங்களும் நீயே\nபெ : இதழ்களில் பரவிடும் பரவசம் நீயே\nஆ : நழுவுது மனம்\nபெ : இது நவரச தினம்\nஆ : இனி தினம் தினம் புது புது சுகம் சுகமே\nகுழு : ரப்பப் பா ரபரிபா\nரப்பப் பா பா பா பா ரபரிபா\nஆ : உன்ன பாத்த நேரம்\nநெஞ்சில் மலரும் பூந்தோட்டம் ஹே\nஆ : தம்தம்த தம்தம் நிதம்\nபெ : தம்தம்த தம்தம் சுகந்தம்\nஆ : அடி வான் நிலா இனி தேன் நிலா\nபெ : சுகம் கண்ணிலா தொடும் கையிலா\nஆ : சுடச் சுட பரவிடும் சுகங்களும் நீயே\nபெ : தவமின்றி கிடைத்திடும் வரங்களும் நீயே\nஆ : ஓ மயக்கங்கள் வரும்\nபெ : புது தயக்கங்கள் வரும்\nஆ : இனி தினம் தினம் புது புது சுகம் சுகமே\nகுழு : ரப்பப் பா ரபரிபா\nரப்பப் பா பா பா பா ரபரிபா\nஆ : தம்தம்த தம்தம் வதம்\nபெ : தம்தம்த தம்தம் வசந்தம்\nஎன் மனது உந்தன் வசம்\nஆ : என் தேவதை இதழ் மாதுளை\nபெ : வரும் வான் மழை அது தேன் மழை\nஆ : தொடத் தொட தொடர்ந்திடும்\nபெ : இதழ்களில் இடையில்லா விடுகதை நீயே\nஆ : ஓ நிலவென முகம்\nபெ : இது வளர் பிறை நிதம்\nஆ : இனி தினம் தினம் புது புது சுகம் சுகமே\nகுழு : ரப்பப் பா ரபரிபா\nரப்பப் பா பா பா பா ரபரிபா\nஆ : உன்ன பாத்த நேரம்\nநெஞ்சில் மலரும் பூந்தோட்டம் ஹே\nபடம் : ஆல் இன் ஆல் அழகு ராஜா (2013)\nபாடகர்கள் : விஜய் பிரகாஷ்,ஸ்ரீவதினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-07/franks-convert-to-roman-catholicism.html", "date_download": "2018-10-19T05:14:08Z", "digest": "sha1:5T676KJTFW7OQT6ZS3Z5ULYUT3QG45TX", "length": 28828, "nlines": 218, "source_domain": "www.vaticannews.va", "title": "சாம்பலில் பூத்த சரித்திரம் : பிராங்க் இனத்தவரின் மனமாற்றம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nசிலுவைகளின் எண்ணிக்கை பெருகியது, கிறிஸ்தவமும் வளர்ந்தது (AFP or licensors)\nசாம்பலில் பூத்த சரித்திரம் : பிராங்க் இனத்தவரின் மனமாற்றம்\nஅரசர் குளோவிஸ், இயேசு கிறிஸ்துவை நோக்கி அழுது செபித்தார். போரில் வெற்றியும் கிடைத்தது. ஆக்ரமிப்பு நடத்தியிருந்த அலெமானியர்களைத் தோற்கடித்தார். இயேசுவும் அரசருக்கு ஆதரவாக இருந்தார். அரசர் குளோவிஸ் தொடர்ந்து சண்டையிட்டு தனது எல்லையை விரிவுபடுத்திக்கொண்டே சென்றார்.\nமேரி திரேசா - வத்திக்கான் செய்திகள்\nபிராங்க்ஸ் (Franks) எனப்படுபவர��கள், மூன்றாம் நூற்றாண்டில், ரைன் (Rhine) நதிப் பகுதியில், உரோமைப் பேரரசின் எல்லைப் பகுதியில் வாழ்ந்த ஒரு ஜெர்மானிய பழங்குடி இனத்தவர் ஆவர். பின்னாளில் வீழ்ச்சியடைந்த உரோமைப் பேரரசின் பல பகுதிகளையும், ஜெர்மானியர்களையும் ஆட்சி செய்த இந்த இனத்தவர், மேற்கு உரோமைப் பேரரசின் பழைய ஆட்சியாளர்களைத் தொடர்ந்து, ஆட்சி செய்தவர்கள் என, கத்தோலிக்கத் திருஅவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். ஜெர்மானியர்களான பிராங்க் இனத்தவர், 400களின் இறுதிக் கட்டத்தில் ஆங்கில கால்வாய்க்கு அருகிலுள்ள Gaul பகுதியை ஆக்ரமித்தனர். கோத்ஸ் (Visigoth) எனப்படும் ஜெர்மானிய நாடோடி இனத்தவர், ஜெர்மனியின் கிழக்கில் (தற்போதைய போலந்து பகுதி) வாழ்ந்த பர்கன்டி (Burgundy) காட்டுமிராண்டி பழங்குடி இனத்தவர் ஆகியோர் போன்று, பிராங்க் பழங்குடி இனத்தவர், உரோமைப் பேரரசில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த இனத்தவர், தங்களின் கடந்தகால தலைவர்கள் பற்றி பெருமையாகப் பாடி வந்தனர். பல கடவுள்களையும் வழிபட்டு வந்தனர். இந்த இனத்தவரை ஆட்சிசெய்தவர்கள், கடவுள்களிடமிருந்து வந்த அரச பரம்பரையினர் எனவும், அந்த இன மக்கள் நம்பினர். இவர்களின் அரசர் 481ம் ஆண்டில் காலமானார். அவருக்குப்பின் அவரின் 15 வயது நிரம்பிய மகன் குளோவிஸ் (Clovis) ஆட்சிக்கு வந்தார். குளோவிசுக்கு இருபது வயது நிரம்பியவேளையில், தனக்கு கடவுள்களின் உதவி இருக்கின்றது என்ற நம்பிக்கையில், ஏனைய இனங்களுக்கு எதிராக, தனது படையை தெற்கு மற்றும் மேற்கு நோக்கி நடத்திச் சென்றார். போரில் வெற்றியும் பெற்ற குளோவிஸ், தனது ஆட்சிப் பகுதியை, சென் (Seine) நதி வரை, தற்போதைய பாரிஸ் நகருக்கு அருகில்வரை விரிவாக்கினார். அதைத்தொடர்ந்து பல போர்களைத் தொடுத்தார். பலரைக் கொன்றார். கத்தோலிக்க ஆலயங்கள் உட்பட, எங்கெங்கு நுழைய முடியுமோ அங்கெல்லாம் ஊருவி, தனது அரசு எல்லையை விரிவு படுத்தினார்.\nபிராங்க் இன அரசர் குளோவிசின் வெற்றியைக் கண்டு, அந்த அரசுக்கு அருகில் வாழ்ந்த ஏனைய அரசுகள் அச்சமுற்றன. குளோவிஸ், பர்கன்டி இன அரசரிடம் தனது அரச பிரதிநிதி ஒருவரை அனுப்பி, மிகச் சிறந்த அழகும், கவர்ச்சியும் கொண்ட அவரது பேத்தி குளோட்டில்டாவை (Clotilda) தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டார். அதற்கு மறுப்பு சொல்வதற்கு, பர்கன்டி அரசர் அச்சமுற்றார். குளோட்டில்டா, ம���வொரு கடவுளில் நம்பிக்கை வைத்திருந்தவர் மற்றும், உரோமன் கத்தோலிக்கர். இத்திருமணம் நடந்து நூறு ஆண்டுகள் சென்று, கத்தோலிக்க வரலாற்று ஆசிரியரான தூர் நகர் கிரகரி அவர்கள் எழுதியுள்ள குறிப்புகளில் இவ்வாறு அறிகிறோம். பிராங் இனத்தவர், இன்றைய ஜெர்மனியின் போன் நகருக்கு அருகில், அலெமானி இன ஜெர்மானியர்களுக்கு எதிராக, பெரிய போர் ஒன்றை நடத்தினார்கள். அதில் குளோவிசின் படைகள் துன்பங்களை எதிர்கொண்டன. குளோவிஸ் தனது கடவுள்களை உதவிக்கு அழைத்தார். எந்த உதவியும் வந்ததாகத் தெரியவில்லை. பின்னர் குளோவிஸ் வானகம் நோக்கி தன் கைகளை உயர்த்தி, கண்ணீரோடு, இயேசு கிறிஸ்துவே, குளோட்டில்டா உம்மை உயிருள்ள வாழும் கடவுள் என அறிவிக்கிறாள். தேவையில் இருப்போருக்கு நீர் உதவுவதாகவும் உம்மில் நம்பிக்கை வைப்போருக்கு மாபெரும் வெற்றியைத் தருவதாகவும் சொல்லியுள்ளீராம். நீர் எனக்கு இந்தப் போரில் உதவி செய்தால், நான் உமது பெயரில் திருமுழுக்குப் பெறுவேன்\nஇவ்வாறு அரசர் குளோவிஸ், இயேசு கிறிஸ்துவை நோக்கி அழுது செபித்தார். போரில் வெற்றியும் கிடைத்தது. ஆக்ரமிப்பு நடத்தியிருந்த அலெமானியர்களைத் தோற்கடித்தார். இயேசுவும் அரசருக்கு ஆதரவாக இருந்தார். அரசர் குளோவிஸ் தொடர்ந்து சண்டையிட்டு தனது எல்லையை விரிவுபடுத்திக்கொண்டே சென்றார். தெற்கே சுவிட்சர்லாந்துவரை, அதாவது, ரைன் நதிக்கரையிலுள்ள இன்றைய பாசில் (Basel) நகர் வரை அவரது அரசு விரிவடைந்தது. மேற்கு ஐரோப்பாவில் ஜெர்மானிய அரசர்களில் மூத்தவரான இத்தாலிய அரசர் தெயோதோரிக் என்பவர், குளோவிஸ் இத்தாலி வரை வருவதை எச்சரித்தார். ஏனெனில் அரசர் தெயோதோரிக், ஏனைய ஜெர்மானிய அரசுகளுக்கும் பாதுகாவலராக இருந்தார். அதேநேரம், கிறிஸ்தவ நற்செய்தி அறிவிப்பாளர்கள், அரசர் குளோவிஸ் சார்ந்த பிராங்க் இனத்தவர் மத்தியில் மதமாற்றம் நடைபெறுவதைக் கண்டனர். உரோமைக் கலாச்சாரத்தோடு தொடர்புகொண்டிருந்த கிறிஸ்தவத்தால் பிராங்க் இனத்தவர் ஈர்க்கப்பட்டனர். கிறிஸ்தவர்களைப் போன்று அந்த மக்களுக்கு இறையியல் தெரியாது. ஆனால் அரசர் குளோவிஸ் அடைந்த வெற்றி, இயேசுவே வழங்கியது என அம்மக்கள் உணரத் தொடங்கினர். ஆனால் அரசர் குளோவிஸ் கிறிஸ்தவத்தைப் பின்பற்றுவதில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஆதலால் குளோவிசின் குடும்பம், மதத்தில் பிளவுபட்டிருந்தது.\nகுளோவிசின் மனைவியான அரசி குளோட்டில்டாவின் மாமாவான, பர்குன்டியின் புதிய அரசர் ஆரியனிச கிறிஸ்தவத்தைப் பின்பற்றினார். குளோவிசின் சகோதரிகளில் ஒருவரும், ஆரியனிச கிறிஸ்தவத்தைப் பின்பற்றி, அதே நெறியைப் பின்பற்றிய அரசர் தெயோதோரிசை மணந்தார். குளோவிசின் இரண்டாவது சகோதரியும், ஆரியனிச கிறிஸ்தவத்தைப் பின்பற்றினார். குளோவிசின் மூன்றாவது சகோதரி கிறிஸ்தவத்தைப் பின்பற்றவில்லை. இந்நிலையில், குளோவிஸ் தனக்கு நெருக்கமான மாவீரர்களிடம் ஆலோசனை கேட்டார். பின்னர், போன் நகருக்கு அருகில் இவர் வெற்றியடைந்த இரு ஆண்டுகளுக்கு மேல், ஒரு கிறிஸ்மஸ் நாளன்று, அரசர் குலோவிசும், அவரின் பல மாவீரர்களும் திருமுழுக்குப் பெற்று கத்தோலிக்கரானார்கள். இந்நிகழ்வு, மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின் வரலாற்றில் மிக முக்கியத்துவம் பெற்றது. குளோவிஸ், தனது அரசை, ஏறத்தாழ Gaul பகுதி முழுவதும் விரிவுபடுத்தினார். கத்தோலிக்கம், குளோவிசுக்கு, சில சலுகைகளை அளித்தது. மேற்கு ஐரோப்பாவில் வல்லமையுடன் ஆட்சி செய்த சிலரை இவர் வென்றார். அச்சமயத்தில், ஜெர்மானிய கடவுள்கள் வழிபாட்டிலிருந்து, ஆரியனிச கிறிஸ்தவத்தைப் பின்பற்றிய கோத் மற்றம் ஏனைய இனங்களிலிருந்து குளோவிஸ் மாறுபட்டிருந்தார். இவர், விசிகோத் இனத்தவரை வெல்வதற்கும் உரோமன் அரச குடும்பத்தினர் உதவி செய்தனர். இதனால், 507ம் ஆண்டில், Gaulன் தென்பகுதியிலிருந்து விசிகோத் இனத்தவர் வெளியேறினர் மற்றும், பிராங் இனத்தவர், மிகப்பெரும் அளவில் கத்தோலிக்கத்தைத் தழுவினர்.\nஅரசர் குளோவிஸ் இறப்பதற்கு சிறிது காலத்திற்குமுன், Orleansல் Gaul ஆயர்கள் பொதுச்சங்கத்தைக் கூட்டினார். திருஅவையில் சீர்திருத்தம் கொண்டுவரவும், கத்தோலிக்க ஆயர்களுக்கும், அரசருக்கும் இடையே வலுவான உறவை உருவாக்கவுமென, இப்பொதுச்சங்கத்தை கூட்டினார் அரசர் குளோவிஸ். இதுவே, முதல் Orleans பொதுச்சங்கமாகும். இதில் 33 ஆயர்கள் கலந்துகொண்டனர். தனிநபரின் கடமைகள், வழிபாட்டுத் தலங்களின் உரிமை, திருஅவையின் ஒழுங்குமுறை ஆகியவை பற்றிய 31 விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன. இந்த விதிமுறைகள், பிராங் இனத்தவர் மற்றும் உரோமையர்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டியவைகளாக அமைக்கப்பட்டன. அரசர் குளோவிஸ் 511ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி காலமானார் எனச் சொல்லப்படுகின்றது. இவர் 513ம் ஆண்டுவரை உயிரோடு இருந்தார் எனவும் சொல்லபடுகின்றது. இவர் முதலாம் குளோவிஸ் என அழைக்கப்படுகிறார். இவர் மற்றும் அரசி குளோட்டில்டாவின் கல்லறை, பாரிஸ் நகரில் புனித ஜெனெவீவ் துறவு இல்லத்தில் உள்ளன. பிராங் என்ற பெயரிலிருந்தே பிரான்ஸ் என்ற பெயர் வந்தது என ஏடுகள் கூறுகின்றன. அரசர் முதலாம் குளோவிஸ் அவர்கள், மனம்மாறி கத்தோலிக்க விசுவாசத்தை ஏற்றது குறித்த அவரின் வரலாறை, கத்தோலிக்க வரலாற்று ஆசிரியர், தூர் நகர் கிரகரி அவர்கள் எழுதியுள்ள குறிப்புகளில் வாசிக்கிறோம்.\nஅரசர் குலோவிஸ் கத்தோலிக்கத்தை தழுவிய சமயத்தில், கிரீஸ், ஆசியா மைனர், சிரியா, பாலஸ்தீனம், எகிப்து ஆகிய பகுதிகளில், பேரரசர்கள் கான்ஸ்தாந்திநோபிளில் அதிகாரம் கொண்டிருந்தனர். அப்பகுதிகள் வர்த்தகத்தால் இணைக்கப்பட்டு, கான்ஸ்தாந்திநோபிளின்கீழ் இயங்கின. அகுஸ்துஸ் சீசர் காலத்திலிருந்தே, தாங்களே சரியான அரச வாரிசுகள் என, கான்ஸ்தாந்திநோபிளில் பேரரசர்கள் தங்களை நோக்கினார்கள். தாங்களே உரோமைப் பேரரசை ஆள்வதற்கு சட்டமுறைப்படி உரிமையுடையவர்கள் எனவும் கருதினார்கள். மேற்கு உரோமைப் பேரரசின் பாதிப்பகுதி சிதறிய பின்னரும், கிழக்கு உரோமைப் பேரரசின் தலைநகராகிய கான்ஸ்தாந்திநோபிள், Gaul, இபேரியன் தீபகற்பம், இந்தியா, சீனா ஆகிய இடங்களுடன் வர்த்தகத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தது. கான்ஸ்தாந்திநோபிள், வளமையான நகரமாக, உரோமையர்கள், கிரேக்கர்கள், அர்மேனியர்கள், சிரியா நாட்டினர், அராபியர்கள், ஆசியர்கள், சில ஜெர்மானியர்கள் போன்றவர்களால் நிறைந்து, எல்லாரும் உரோமைக் குடியுரிமை கொண்டு கிறிஸ்துவிலும், மூவொரு இறைவனிலும் நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தனர். பல இனத்தவரிடையே திருமணம் புரிவதும் பரவலாக இருந்தது. 500ம் ஆண்டுகளில், கான்ஸ்தாந்திநோபிளில் வாழ்ந்த மக்களில் பலர் கிரேக்க மொழி பேசினர். சிலரே இலத்தீன் பேசினர். சில அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் மட்டுமே இலத்தீன் மொழி பேசப்பட்டு வந்ததால், அம்மொழி மங்கத் தொடங்கியது. கிரேக்கம் பேசத் தெரியாதவர்கள் அல்லது கத்தோலிக்கரல்லாதவர்க்கு எதிராக முற்சார்பு எண்ணங்கள் எழுந்தன. ஏனெனில் கலாச்சாரத்திற்கு இவை அவசியம் என சிலர் அந்நகரில் கருதினர். கான்ஸ்தாந்திநோபிள் இராணுவத்தில் பெரு��்பாலானோர் ஜெர்மானியர்கள். போர் வீரர்கள் சிலர் Hun இனத்தவர். ஏராளமான ஜெர்மானியர்கள் நகருக்கு வெளியே நிலங்களில் வேலை செய்தனர். சிலர், நகரில் சாதாரண சில்லறை வேலைகளைச் செய்தனர் மற்றும் சிலர் செல்வர்களின் வீடுகளில் அடிமைகளாக வேலை செய்தனர். கிறிஸ்தவ நகரமான கான்ஸ்தாந்திநோபிளிலில், பல ஆலயங்களும் துறவு ஆதீனங்களும், பெண் துறவு இல்லங்களும் இருந்தன. நோயுற்றோருக்கு மருத்துவமனைகளில் துறவிகளும், அருள்சகோதரிகளும் இலவச சிகிச்சை அளித்தனர். தேவையில் இருப்போருக்கும், வயதானவர்களுக்கும் உதவி செய்யும் இல்லங்களையும் இத்துறவிகள் நடத்தினர். வீடற்றவர்கள் இலவசமாக தங்குவதற்கு உதவினர். கருணை இல்லங்களையும் நடத்தினர்.\nஆதாரம் : வத்திக்கான் செய்திகள்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : மத்திய காலத்தில் திருஅவை பகுதி 9\nஉணவை வீணாக்காமல் பகிரப் பழகுவோம்\nவிவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 6\nசாம்பலில் பூத்த சரித்திரம் : மத்திய காலத்தில் திருஅவை பகுதி 9\nஉணவை வீணாக்காமல் பகிரப் பழகுவோம்\nவிவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 6\nதிருத்தந்தையைச் சந்தித்த தென் கொரிய அரசுத்தலைவர்\nநேர்காணல் – உலக மறைபரப்பு ஞாயிறு – அ.பணி.ரொசாரியோ SMA\nஇமயமாகும் இளமை : அன்பு இருக்குமிடத்தில் அனைத்தும் இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balajothidar.blogspot.com/2013/07/bald-head.html", "date_download": "2018-10-19T05:18:33Z", "digest": "sha1:BOMTRBAPCOMEZA2ZZAWQ7R7ALBJUKYNP", "length": 9592, "nlines": 108, "source_domain": "balajothidar.blogspot.com", "title": "Bala Jothidar: வழுக்கை மண்டை யாருக்கு? Bald Head", "raw_content": "\nசெவ்வாய், 16 ஜூலை, 2013\nவழுக்கை மண்டை யாருக்கு அமையும்.\nநரைத்த மண்டை உள்ளவன் முடி உள்ளவனை பார்த்து பொறாமை படுவான். வழுக்கை மண்டை உள்ளவன் நரைத்த மண்டையை பார்த்து பொறாமை படுவான். கடைசியில் வழுக்கையை பார்த்து எல்லோரும் கிண்டலும் கேலியுமாக பேசுவார்கள். என்ன செய்வது, கூந்தல் உள்ளவள் எப்படி வேண்டுமானாலும் முடித்து கொள்வாள். முடியே இல்லாதவன் என்ன செய்வான் இன்றைய நவீன உலகில் இதற்கும் செயற்க்கையகவும், இயற்கையாகவும் வழிகளை நமது மருத்துவர்கள் செய்துவிட்டனர். ஒரு பாமரன் என்ன செய்ய முடியும்\nவழுக்கை மண்டை ஏன் வருகிறது.. உண்மையில் அறிவியல் காரணம் ஏதோ இருக்கும்.\nஜோதிட ரீதியாக லக்னத்தில் சூரியன் இருந்தாலோ, அல்லது சூரியன் செவ்வாய் கூட்டுசேர்ந்து லக்னத்தில் இருந்தாலோ அல்லது சந்திரன் சூரிய நட்சத்திரமன கிருத்திகை முதல் பாதம், உத்திரம் முதல் பாதம், உத்திராடம் முதல் பாதம் இவைகளில் இருந்தாலும் இந்த அமைப்புகளுடன் குரு சந்திரனையோ அல்லது லக்னத்தையோ பார்க்காமல் இருந்தால் இது போன்ற ஷைனிங் மண்டையை பெறலாம்.\nலக்னம் என்கின்ற தலைபகுதியில் அக்னி கிரகங்கள் தங்கி விட்டால் தலையில் உள்ள அனைத்து முடியையும் பொசுக்கிவிடும். லக்னத்தில் விரக்தி மிகுந்த கிரகமான கேதுவுடன் வேறு கிரகங்கள் சேர்ந்து விட்டால் செம்மட்டை அல்லது வெள்ளைமுடி வந்துவிடும். லக்னத்தில் ராகு இருந்துவிட்டால் முடி என்னவோ கருப்பாக இருக்குமே தவிர அங்கங்கே புழுவெட்டு காரணமாக நிறைய தீவு கூட்டங்கள் இருக்கும். சந்திரனும் லக்னமும் ஒரே ராசியாகிவிட்டால், ஆரம்பத்தில் அடர்த்தியான கருகருவென்ற முடி முளைக்கும், நாற்பதை தாண்டிவிட்டால் கொட்டோ கொட்டு என்று தினமும் முடி கொட்டி கொண்டே இருக்கும். லக்னசனி அமைந்துவிட்டால், ஈரும், பேணும், கூடவே பெருச்சாலியும் மேயும். ரதியோத்த கூந்தலை பெறவேண்டுமானால், லக்னத்தில் சுக்ரன் இருந்து, அதற்கு ஐந்து ஒன்பதுகளில் குரு நின்று இருந்தால், ரதி-மன்மத கூந்தல் வந்துவிடும். பிறகு இதற்கு இயற்கையிலே மனம் உண்டு என்று வாதட தோன்றும்.\nவாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.\nசித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி\nM . பாலசுப்ரமணியன், M .A ,\nவேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.\nஇடுகையிட்டது varavellore நேரம் செவ்வாய், ஜூலை 16, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெங்கடேசன் 18 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:33\nபெயரில்லா 25 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 4:47\nபெயரில்லா 29 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 2:02\nஅருமையான தகவல்..... but இப்படிலாம் இருப்பது இல்லை.........\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nbalajothidar வெப்சைட்ல் பதிந்துள்ள ஜோதிடகட்டுரைகள...\nகுடும்பத்துடன் டிவி யார் பார்ப்பார்கள்\nசுகர தசை சுழற்றி அடிக்குமா..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: friztin. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2011/11/", "date_download": "2018-10-19T04:30:32Z", "digest": "sha1:HN2N5EMLKX2JZB2KOUU6DGKE2ZXP5Y7L", "length": 74218, "nlines": 284, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: November 2011", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nஇந்த கால \"குட்டிகள்\" ரொம்ப ஸ்மார்ட்\nஇந்த கால \"குட்டிகள்\" ரொம்ப ஸ்மார்ட்\nபேபி ஒட்டகமும் அம்மா ஒட்டகமும் அருகருகில் உட்கார்ந்து இருந்தன. அப்போது பேபி ஒட்டகம் அம்மாவிடம் கேட்டது அம்மா எனக்கு நீண்ட நாள்களாக சில கேள்விகள் என் மனதில் எழுகின்றன அதற்கு எனக்கு விளக்கம் சொல்கிறாயா என்று கேட்டது.\nஅதற்கு அம்மா ஒட்டகம் உன் சந்தேகத்தை சொல்லு நான் பதில் சொல்லுகிறேன் என்றது.\nபேபி ஒட்டகம்: நாம் முதுகில் ஏனாம்மா பெரிய திண்டு போல இருக்கிறது\nஅம்மா ஒட்டகம் : நாமெல்லாம் பாலைவன விலங்குகள் அதில்தான் நமக்கு தேவையான தண்ணிரை சேமித்து வைத்துகொள்வோம். அப்படி சேமித்து வைத்து நீரை பாலைவனத்தில் நமக்கு தேவையான நேரத்தில் உபயோகித்து கொள்ள அது மிகவும் உதவுகிறது.\nபேபி ஒட்டகம் : ஒ..அப்படியா சரி இன்னொரு கேள்வி நமக்கு மட்டும் ஏன் மிகவும் நீளமாகவும் கால் பகுதி வட்டவடிவமாகவும் இருக்கிறது\nஅம்மா ஒட்டகம் : அதுவா பாலைவனத்தில் மிக வேகமாக செல்ல அந்த நீண்ட கால்கள்தான் நமக்கு மிகவும் உதவுகிறது என்று மிக பெருமையாக சொன்னது.\nபேபி ஒட்டகம் : ஒ..அப்படியா அதுவும் சரிதான். எனக்கு இன்னும் ஒரு கேள்வி இருக்கிறது நமக்கு ஏன் கண் இமைகள் மிகவும் நீளமாக உள்ளது.\nஅம்மா ஒட்டகம் அதுவா பாலைவனத்தில் அடிக்கடி புழுதி புயல்வீசும் அதிலிருந்து நம் கண்களை இந்த நீண்ட இமைகள்தான் காக்கின்றன இது நமக்கு மட்டும் கிடைத்த வரப்பிரசாதம் என்றது மிக பெருமையாக.\nஅதை கேட்ட பேபி ஒட்டகம் நம் முதுகில் உள்ள திண்டு நாம் பாலைவனத்தில் போகும் போது நீரை சேமித்து உபயோகபடுத்தி கொள்ள உதவுகிறது, பாலைவனத்தில் நாம் நடக்கும் போது நமக்கு நமது நீண்ட கால்கள் உதவுகின்றன. அதுபோல பாலைவனத்தில் செல்லும் போது புழுதி புயலில் இருந்து நமது நீண்ட இமைகள் நம் கண்களை காக்கின்றன. இதெல்லாம் சரி ஆத்தா அப்ப நாம எதுக்கு இந்த மிருககாட்சி(ZOO) சாலையில் இருக்கின்றோம் என்றது பேபி ஒட்டகம்.\nஅதை கேட்ட அம்மா ஒட்டகம் எதுவும் சொல்ல முடியாமல் வாயைடைத்து சிலையா�� நின்றது.\nஇந்த கதை மூலம் சொல்ல வரும் நீதி என்னவென்றால் நமக்கு திறமை , அறிவு , அனுபவம், முயற்சி இருந்தால் மட்டும் போதுதாது. நாம் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் தான் அது உபயோகப்படும்.\nLabels: அம்மா , குழந்தைகள் , சிந்திக்க , நல்ல சிந்தனை , நீதி கதை\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஹிந்திகாரனுக்கு இலவசமாக நடித்த ரஜினி தமிழக மக்களுக்காக நடிப்பாரா\nஹிந்திகாரனுக்கு இலவசமாக நடித்த ரஜினி தமிழக மக்களுக்காக நடிப்பாரா\nகேரளத்தில் தமிழர் நலனுக்கு எதிராகவும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவும் பரப்பப்படும் பொய்யுரைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக அரசின், தமிழக பொதுப் பணித் துறை ஒரு ஆவணப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது. இதில் முல்லைப் பெரியாறு அணையப் பற்றிய அனைத்து உண்மைகளும் வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்த படத்தை தமிழிலும் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் எடுத்து அதில் ரஜினியை வர செய்து அவரை விட்டு குரல் கொடுக்க சொல்லி படம் எடுத்து கேரளக்கார்கள் ஆடும் ஆட்டத்திற்கு எதிராக வெளியிட்டு அதை உலகெங்கம் ஒலி பரப்பி உண்மையை வெளிவரச் செய்ய வேண்டும்.\nஇதை நான் ரஜினி அவர்களுக்கு ஒரு வேண்டுகோளாக எனது தளத்தின் மூலம் வேண்டு கோள்விடுவிக்கிறேன். இதற்கு காரணம் அவர் மிக புகழ் பெற்றவர் மற்றும் கட்சி சார்பு இல்லாதவர் என்பதால் இது எல்லோருக்கும் சென்று அடையும் என்ற எனது நப்பாசைதான்.\nஇதை படிக்கும் ரஜினி ரசிகர்கள் எப்படியாவது இந்த செய்தியை ரஜினியிடம் கொண்டு சேர்க்குமாறும் மற்றுமுள்ள தமிழர்கள் இதை உங்கள் லோக்கல் தலைவர்களிடம் சொல்லி இதை ரஜினியிடம் எடுத்து சொல்லி சம்மதிக்குமாறு வேண்டுகோள் விடுவிக்கிறேன்.\nஎனது வலைத்தளத்தின் மூலம் தமிழக பொதுப் பணித் துறைக்கு எனது மனமார்ந்த பாரட்டுகளை தெரிவிக்கிறேன். இதை படிக்கும் மக்களே நீங்களும் அவர்களை பாராட்டுங்களேன்.\n��டித்த தமிழர்களே இந்தப் பிரச்னையைப் முழுவதும் புரிந்துகொள்ளாத நிலையில், படிக்காத பாமரருக்கும் மிக எளிதாக புரியும் வகையில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் தயாரித்து வெளியிட்டுள்ள அரை மணிநேரம் ஓடக்கூடிய ஆவணப்படம் உண்மையை புட்டு புட்டு இங்கே வைக்கிறது\nமுல்லைப் பெரியாறு அணை குறித்து தமிழக பொதுப் பணித் துறை எடுத்துள்ள ஆவணப் படம் காண இங்கே செல்லவும்.\nகேரளத்தில் தமிழர் நலனுக்கு எதிராகவும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவும் பரப்பப்படும் பொய் உரைகளுக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது தமிழக மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் தமிழக மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் தமிழக அறிஞர்கள் என்ன செய்யப் போகிறார்கள் தமிழக அறிஞர்கள் என்ன செய்யப் போகிறார்கள் தமிழ் திரை உலகம் என்ன செய்யப் போகிறது என்பதுதான் இப்போது எல்லோர் மனதிலும் எழும் கேள்வி\nநமது மாநிலத்தில் வசிக்கும் கேரளா மக்களையும் நம்முடன் சேர்த்து நாம் போராட வேண்டும் அதே நேரத்தில் கேரளா மக்களுக்கு எந்த வித கெடுதல் ஏற்படுத்தாமல் அவர்களை உண்மையை உணரச் செய்து நாம் வெற்றி பெற வேண்டும்.\nஇதை நம் தமிழர்களால் செய்து முடிக்க முடியுமா\nஆக்கம் & இயக்கம் : பொறியாளர் S. ஜெயராமன்\nLabels: எதிர்பார்ப்பு , சமூக பிரச்சனை , தமிழ்நாடு\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\n (மதுரைத் தமிழனின் Dirty Mind)\n (மதுரைத் தமிழனின் Dirty Mind)\nநான் நேற்று ஷாப்பிங்க் சென்றுவிட்டு வீட்டுக்கு தேவையானதை வாங்கிவிட்டு, வாங்கியதற்கு பில் போடுவதற்காக வரிசையில் நின்றிருந்தேன்.அப்போது ஒரு அழகிய அமெரிக்க பெண் மிக புன்னைகையுடன் ஹலோ என்று சொல்லியாவாறே என் தோளை தொட்டு கூப்பிட்டாள்.\nதிரும்பி பார்த்த நான் அழகிய பெண்ணை ஆச்சிரியத்துடனும் ஒரு வித குழப்பத்துடனும் உங்களுக்கு யார் வேண்டும் என்ற ஒருவித பார்வையுடன் அவளை பார்த��தேன்.\nநான் பார்த்த பார்வையிலே அவளுக்கு புரிந்துவிட்டது தான் தவறு செய்துவிட்டோமோ என்று கருதியாவாறே ஸாரி சொல்லியபடி என்னிடம் சொன்னாள் உங்களை பார்த்தவுடன் என் குழந்தைகளில் ஓன்றிற்கு நீங்கள் தகப்பானார் என்று கருதிவிட்டேன் மீண்டும் ஸாரி சொல்லியவாறு அந்த இடத்தைவிட்டு வேகமாக சென்றுவிட்டார்.\nநானும் ஒரு வித குழப்பத்துடன் என்னடா இந்த அமெரிக்கா பெண்களே இப்படிதானோ தான் பெற்ற குழந்தைகளுக்கு யார் தந்தை என்று கூட ஞாபகத்தில் வைத்து கொள்ள மாட்டாரகளோ என்று நினைத்தவாறே காரில் வந்து அமர்ந்தேன்.\nகாரில் அமர்ந்த எனக்கு மீண்டும் அதே நினைப்பு அப்போது எனக்கு ஒரு பழைய நிகழ்ச்சி ஓன்று ஞாபகத்திற்கு வந்தது. பல ஆண்டுகளுக்கு முன் மனைவி இந்தியா சென்ற போது ஒரு பாருக்கு நண்பர் கூட சென்று நன்றாக குடித்துவிட்டு அங்கு வந்த பெண்களை காலாய்த்தது ஞாபகம் வந்தது அப்போது நாம் எதோ தவறு செய்து அதனால் நாம் இந்த பெண்ணின் குழந்தைக்கு நாம் அப்பாவாகிவிட்டோமோ என்று நினைத்து குழம்பியவாறு வீட்டிற்கு சென்றேன்.....\nடிஸ்கி : இந்த அப்பாவி மதுரைத்தமிழன் ரொம்ப நல்லவங்க அப்படி எல்லாம் தவறு செய்பவன் அல்ல ஆனால் அவனுக்கு கொஞ்சம் ஞாபக மறதி இருப்பதால் அவனுக்கு அந்த பெண் அவனுடைய குழந்தையின் இரண்டாம் வகுப்பு டீச்சர் என்பது இன்னும் ஞாபகத்திற்கு வரவில்லை. பாவம் அவன் இந்த குழப்பம் காரணமாக கடந்த இரண்டு நாளாக கோப்பையும் கையுமாக இருக்கிறான்.\nமுடிந்தால் அவனுக்கு யாரவது எடுத்து சொல்லுங்களேன்.\nடிஸ்கி 2 : நான் படித்த சிறு ஆங்கில ஜோக்கை அப்படியே மாற்றி என் வழியில் தந்துள்ளேன். பிடித்தால் படியுங்க மக்கா இல்லை என்றால் இதுவரை படித்தற்கு நன்றி மக்காஸ்.. ஹீ....ஹீ.......\nLabels: tamil joke , நகைச்சுவை , யோசிங்க\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nசூடு சுரணை உள்ளவர்களா இந்த தமிழர்கள்\nசூடு சுரணை உள்ளவர்களா இந்த ���மிழர்கள்\nபக்கத்து மாநிலத்தில் உள்ள கேரளா மக்கள் தங்கள் மாநிலம் செழுமை அடைய புதிய அணை கட்டுவதற்க்காக முழு முனைப்போடு ஆக்கபூர்வமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். அதற்க்காக என்ன வேண்டுமென்றாலும் ஒற்றுமையோடு செய்வார்கள். அதை சாதித்தும் காட்டுவார்கள் என்பதில் எனக்கு ஒரு துளி சந்தேகம் கூட இல்லை. அங்குள்ள அரசியல் வாதிகளும் மத்திய அரசாங்கத்தில் இருக்கின்ற அதிகாரிகளும் சுயநலம் கருதாமல் தன் மாநிலத்திற்க்காக பாடுபடக்கூடியவர்கள்.\nஇங்குள்ள நம் தமிழக மக்களும் அரசியல் தலைவர்களும் என்ன செய்யப்போகிறார்கள். தன் சுயநலத்திற்காக மன்மோகன் சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு அல்லது பாரளுமன்றத்தில் தன் கட்சி சார்பாக சிறு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு எல்லாம் மன்மோகன் சிங் பார்த்து கொள்வார் என்று வந்துவிடுவார்களா\nஅடேய் தமிழா குடித்தது போதும் கூத்து கும்மாளம் அடித்தது போதும் விழித்திருடா எழுந்திருடா. வெட்டி பேச்சு வேடிக்கை பேச்சு பேசி இலங்கை சகோதரனை பலி கொடுத்ததை பார்த்தது போதும்டா......நீ உன் எதிர்கால சந்ததியினரை தமிழகத்திலும் அனாதையாக்கி விட்டு வேடிக்கை பார்க்க வைக்காதடா இப்போதாவது சற்று விழிப்புணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்பட்டு ப்ரியார் அணையை காப்பாற்றுடா\nஇந்த பெரியார் அணை விஷயத்திலாவது தமிழர்கள் கட்சி வேறுபாடுகள் இன்றி ஒரே குரல் எழுப்பி மத்திய அரசை தட்டி எழுப்புவார்களாமத்திய அரசை நியாமான பக்கம் செயல்பட வைப்பார்களா\nநமது அண்டை மாநிலங்களுக்கு நாம் கெடுதல் நினைக்க வேண்டாம் ஆனால் அவர்கள் நமக்கு கெடுதல் செய்வதை பார்த்தும் சும்மா இருக்க வேண்டாம். அதற்க்காக நமது மாநிலத்தில் இருக்கும் கேரளா மக்களுக்கு எந்தவித தொந்தரவு இல்லாமல் அவர்களையும் நம்மோடு சேர்த்து அணைத்து போராட வேண்டும்\nதமிழகத்தில் இருக்கும் மக்கள் சூடு சுரணையோடு இந்த செயலை செய்து காட்டுவார்களா பொறுத்திருந்து பார்ப்போம்.\nடேம்999' நாடாளுமன்றத்தில் பேச திமுக, அதிமுக திட்டம்\nடேம்999' வெளியானால் தமிழகம், கேரளத்தில் பொது அமைதி பாதிக்கப்படும்: வைகோ, எச்சரிக்கை\nதிணமணியில் இதை படித்ததினால் என் மனதில் ஏற்பட்ட எண்ணத்தின் விளைவே இந்த பதிவு\nLabels: தமிழர்கள் , தமிழன் , தமிழ்நாடு , வெட்கக்கேடு\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்���ுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஅமெரிக்காவில் இருந்து தமிழகம் செல்லும் இந்தியர்களூக்கு\nஅமெரிக்காவில் இருந்து தமிழகம் செல்லும் இந்தியர்களூக்கு\nதமிழகத்தில் பயணம் செல்ல விரும்பும் அனைத்து அமெரிக்கா வாழ் இந்திய மக்களே தமிழகம் அம்மாவின் ஆட்சியில் ரொம்பவே மாறிவிட்டது. அதனால் நீங்கள் தமிழகம் செல்லும் போது கவனிக்க & யோசிக்க, செய்ய வேண்டியது இதுதான்.\nதமிழகத்திற்கு நீங்கள் அமெரிக்காவில் இருந்து போகும் விமான டிக்கெட்டை நீங்கள் குறைந்த செலவில் வாங்கிவிடலாம். ஆனால் தாம்பரத்திலிருந்து பாரிஸுக்கு செல்ல பஸ் டிக்கெட் எடுக்க உங்களின் ஒரு வருட அமெரிக்கா சம்பாத்தியம் போதாது.பஸ் டிக்கெட் எல்லாம் டீல்ல கிடைக்காதுமக்களே.\nஊரில் உள்ள உங்கள் உறவினர்களுக்கு நீங்கள் ஐபேடு அல்லது லேப் டாப் வாங்கி செல்ல வேண்டாம் அதற்கு பதிலாக நீங்கள் அமெரிக்காவில் இருந்து ஒரு பாக்ஸ் பால் பவுடர் வாங்கி சென்றால் அதுவே அவர்களுக்கு நீங்கள் செய்யும் பெரும் உதவியாகும்\nதமிழகத்தில் உள்ள உங்கள் நண்பர்களின் வீட்டிற்கு சென்றால் பழக்க தோஷத்தில் ஒரு கப் காபி தரீங்களா என்று தப்பி தவிர கேட்டு வீடாதிர்கள். அதற்கு பதிலாக என்ன பீர் ஒரு க்ளாஸ் தரிங்களா என்று கேளுங்கள்.\nபால் கடைக்கு முன் அதிக நேரம் நிற்காதீர்கள். & போட்டோ எடுக்காதீர்கள் அப்படி செய்தால் நீங்கள் குண்டர் தடை சட்டத்தின் படி கைது செய்யபடுவீர்கள்.\nபவர் கட்டைப் பற்றி குறை கூறாதீர்கள் முந்தைய ஆட்சியில் உள்ள பவர்கட் அவர்களின் திறமையில்லாத காரணத்தால் ஏற்பட்டது. ஆனால் இப்போது ஏற்படும் பவர்கட் \"படித்த முதல்வரால்\" சுற்றுபுற சூழ்நிலையை பாதுகாக்கவும் மக்களை டிவியின் மயக்கத்திலிருந்து பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்ட திட்டத்தால் நடக்கிறது. எனவே முந்தைய அரசோட கம்பேர் பண்ணி வீணான விவாதத்தில் ஈடுபடாதிர்கள்.\nசிறந்த காமெடி ஷோ(show) பார்க்க எ���்கே செல்ல வேண்டும் என்று தெரிய வேண்டுமா பா.ம.க கட்சி தலைவர் மீட்டிங்க் எங்கே நடக்கிறது என்று கேட்டு அங்கே செல்லுங்கள். அவர்தான் தமிழகத்தில் தற்போது மிக சிறந்த காமெடி பேச்சாளார்.\nஅமெரிக்காவில் நாயா உழைத்து கஷ்டப்பட்டது போதும் நிம்மதியா மகாராஜனாக உட்கார்ந்து இருக்க வேண்டும் என்று ஆசையா தமிழகத்தில் உள்ள கோயில் குளம் என்று சுற்றி கடவுள்களிடம் ஆசிர்வாதம் வாங்க அலைய வேண்டாம். மிகச் சிறந்த பாட்டிலை (ஃபாரின் சரக்கு) வாங்கி தமிழகத்தின் கருப்பு எம்ஜியார் என்று அழைக்கப்படுவரிடம் சென்றால் அவர் அதை அருந்தி விட்டு அவர்கையால் உங்கள் தலையில் ஆசிர்வாதம் பண்ணுவார் அதன் பிறகு நீங்கள் மகாஆஆஆஆஅ ராஜன் தான் போங்க\nதப்பி தவறி நீங்கள் பெங்களுர் பக்கம் போனால் வீதி நிறைய போலீஸார் நின்று போக்குவரத்து ஒரு நபரின் வரவால் தடைபட்டு இருக்கிறது என்றால் யார் அவர் என்று ஆச்சிரியப் படாதீரகள். அவர் நாட்டின் சுதந்திரத்திற்க்காக தியாகம் செய்தவர் அல்ல அல்லது அமெரிக்காவில் இருந்த வந்த பிரெசிடண்ட் ஒபாமாவும் அல்ல அவர் தமிழகத்தில் இருந்து குற்ற விசாரணைக்காக கோர்ட்டுக்கு செல்லும் தமிழக முதல்வர்தான்.\nஎன்ன ஆச்சிரியாமா இருக்கா எப்படி குற்றம் சாட்டப்பட்டவர் நாட்டை ஆள்கின்றார் என்றா. என்னங்க அரசியல் தலைவர் மட்டும்தானா காமெடி பண்ணணும் தமிழக மக்கள் ஓன்றும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்லவா அதுதானங்க\nயாரைய்யா அது நீங்க லேப்டாப் மனோவை தேடுகீறிர்களா அவரை காணோமா அவரெல்லாம காணமா போக கூடிய ஆள் அல்ல அவர் பெயர் இப்போது பால்கார மனோவாக மாறிவிட்டது அவ்வளவுதான் அவர் கடைசியாக இந்தியா போகும் போது பால் பவுடர் அவர் நண்பருக்காக வாங்கி சென்றதால் இந்த பெயர் மாற்றம்)\nஎன்னங்க நம்ம தமிழகத்தை பற்றி தெரிஞ்சுகிட்டீங்களா இப்ப நீங்க அங்க போறீங்களா அல்லது உங்களது உறவினர்களையும் நண்பர்களையும் இங்கே நம்ம செலவில் கூப்பிட போறிங்களா இப்ப நீங்க அங்க போறீங்களா அல்லது உங்களது உறவினர்களையும் நண்பர்களையும் இங்கே நம்ம செலவில் கூப்பிட போறிங்களா( என்ன நீங்க என் நண்பரா. நண்பர்கள் எல்லாம் எனக்கு கிடையாதுங்க. வேவ்வே வ்வ்வ்வ்வ்வ்)\nஎனக்கு என்ன தோணுகிறது என்றால் தமிழகத்தில் போய் பஸ்ஸுக்காக பணத்தை செலவிடுவதைவிட அந்த செலவில் எல்லோரையும் இங்கே கூப்பிடலாம் சரிதானே.\nஇதை படித்து விட்டு சிரிப்பதா அல்லது அழுவதா தெரியவில்லை என்று என்னை குற்றம் சுமத்தாதீர்கள் அது உங்கள் பாடு. .படிக்காதவன் என் மண்டையில் பட்டதை நான் சொல்லிட்டேன். அம்புட்டுதாங்க......\nLabels: அமெரிக்கா , டெக்னாலாஜி , நகைச்சுவை , நக்கல் , ஜெயலலிதா\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 270 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) மனைவி ( 52 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 39 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல��கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) #modi #india #political #satire ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) நையாண்டி.போட்டோடூன் ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #india #political #satire ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #மோடி #politics ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) arasiyal ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுப���னம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nமிஸ்டர் ஸ்டாலின் கலங்கியது நீங்கள் மட்டுமல்ல\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nஉலக ராணுவ பலத்தில் இந்தியாவின் நிலமை என்ன\nபெண்களிடம் \"சாட்\"(Chat) பண்ணி வாங்கி கட்டி கொண்ட ப...\nஅமெரிக்கன் எக்கானாமி : சிரிக்க வைக்கும் உண்மைகள் (...\nஅமெரிக்கனுக்கும் அமெரிக்க தமிழனுக்கும் அப்படி என்ன...\nஉடன்பிறப்பு பெயரில் தினமலர் எழுதிய போலிகடிதம்\nபெண்கள் அவசியம் தெரிந்து இருக்க வேண்டிய 'அந்த ரகசி...\nகூடங்குளம் பற்றி ரஜி��ி சொன்ன கருத்து ;\nகூகுலில்(Google) வேலை வாய்ப்பு பெறுவது எப்படி\nஎனக்காக நான் வாழ்வது எப்போது\nதமிழக 'குடி'மக்களை மேம்படுத்த ஜெயலலிதாவின் புதிய த...\nஅமெரிக்காவில் ஜெயலலிதா சிலை அமைக்க ஹில்லாரி கிளிண்...\nஎனக்கு பிடித்த நாலுவரி கதை அது உங்களுக்கும் கண்டி...\nகாலம் மாறிப்போச்சு ( ஆண்களே ஜாக்கிரதை ) பயந்த சுபா...\nடிவிட்டரில் ஜெயலலிதா அனுப்பிய செய்தி\nநயன்தாரா & பிரபுதேவா இணைந்து ஒரு புதிய படத்தில் நட...\nஅமெரிக்காவில் வசிக்கும் ஒரு தமிழச்சியின் கதை\nஅமெரிக்காவில் இருந்து தமிழகம் செல்லும் இந்தியர்கள...\nசூடு சுரணை உள்ளவர்களா இந்த தமிழர்கள்\nஹிந்திகாரனுக்கு இலவசமாக நடித்த ரஜினி தமிழக மக்களுக...\nஇந்த கால \"குட்டிகள்\" ரொம்ப ஸ்மார்ட்\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/660/", "date_download": "2018-10-19T06:09:51Z", "digest": "sha1:GASJUTNIZK6G2G43PPA6A4TMGPOT2LCV", "length": 16271, "nlines": 343, "source_domain": "ippodhu.com", "title": "அரசியல் | ippodhu - Part 660", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nசபரிமலையில் தடியடி; 144 தடையுத்தரவு\nசபரிமலையில் ஐயப்ப பக்தர்களை தாக்கியது ஆர்எஸ்எஸ் கிரிமினல்கள் – கேரள அமைச்சர்\nமோடியின் அடிமை ஊடகங்கள் சொல்வதென்ன\n’வோட்டு போட வேண்டியது நம்மோட கடமை’\nதேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள பாடல்...https://www.youtube.com/watch\nசென்னையில் ஜெயலலிதா வேனில் ���ிரச்சாரம்\nசென்னையில் அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா புதன்கிழமையன்று வேன் மூலம் பிரச்சாரம் மேற்கொள்கிறார். சேப்பாக்கம், திருவல்லிக்கேனி, துறைமுகம், திருவிக நகர், பெரம்பூர், அண்ணாநகர், ஆயிரம் விளக்கு, வேளச்சேரி, எழும்பூர், கொளத்தூர், மயிலாப்பூர்...\nவிஜயகாந்த் பற்றி கமல்ஹாசன் பீதியடைகிறாரா\nஇது கமல்ஹாசன் சற்றுமுன் ட்விட்டரில் தெரிவித்த கவலை; பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக ரொட்ரிகோ துதர்தே தெரிவு செய்யப்பட்டுள்ளார்; மத்திய அரசில் அதிகாரத்தைக் குவித்து வைத்துள்ள பிலிப்பைன்ஸில் மாநிலங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் கூட்டாட்சியை வழங்குவேன் என்று...\n”அ.தி.மு.க எப்போதும் ஏழைகளின் பக்கம்தான்; விலையில்லாத் திட்டங்கள் ஏழைகளைக் கைதூக்கிவிடும்”\nஅதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக எப்போதும் எழைகளின் பக்கம் இருப்பதாகவும், விலையில்லாத் திட்டங்கள்...\nஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்டத் தொகை ரூ.84.54 கோடியைத் தாண்டியது\nதேர்தல் விதிமுறை மீறி எடுத்துச்செல்லப்பட்ட ரொக்கப்பணம் இது வரை 84.54 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது வரை பறக்கும் படையினரால் ரூ.33,15,94,109/- ம், நிலையான கண்காணிப்புக் குழுவினரால்...\nகுற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர் எத்தனை பேர்\nதமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 283 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி...\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\n’இதனால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n90 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்; டெலிகாம் துறை ஊழியர்கள் அதிர்ச்சி\nகறுப்பியாலும் தேவதைகளாலும் வாழும் நீதி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nமாதவிடாய் ���ாலத்திலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்கும் கோயில்\nகறுப்பியாலும் தேவதைகளாலும் வாழும் நீதி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/360detail_eng.php?id=272", "date_download": "2018-10-19T04:42:21Z", "digest": "sha1:JZNSHIAT2C4POJQ7NYEAMGX3DUALQAR6", "length": 4164, "nlines": 57, "source_domain": "m.dinamalar.com", "title": "View 360 Temple Virtual Tour | Hindu temples virtual tour | 360 degree view | Temple 360 View | Tamilnadu temples 360 degrees | Koil View | Tamil Nadu Koil view in English", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தள��் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n» 360° View முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islam-hinduism.com/ta/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-19T05:43:43Z", "digest": "sha1:2FM235REUXLOH427KO6MDKDWMOIEQVZ4", "length": 17128, "nlines": 206, "source_domain": "www.islam-hinduism.com", "title": "தொழுகை ஒரு விளக்கம்..! - Islam for Hindus", "raw_content": "\nஇந்துத்துவம் ஒரு முறையான வழிபாட்டு தளத்தில் இயங்கவி;ல்லை.\nஇந்துத்துவம் ஒரு முறையான வழிபாட்டு தளத்தில் இயங்கவில்லை. சாதி ரீதியிலான பிளவுகளே இதன் பிரதான காரணிகளாக இருக்கின்றன. பூஜை-புனஸ்கார அம்சங்கள் அதன் வழிபாட்டுத்தனத்துக்கு முற்றிலும் ஒரு முறையற்ற அம்சத்தையே வைக்கின்றன. எனவே, தொழுகை போன்றதொரு சரியான .., முறையான வழிபாட்டுத்தனம் இந்துத்துவத்தில் இல்லை.\nஇஸ்லாத்தில் தொழுகை என்பது இறைவனுடன் ஒரு அடியான் நேரடியாக உரையாடும் ஒரு வழிபாட்டு அம்சமாக இருக்கின்றது. ஒரு முஸ்லிமை ஏனைய மதத்தவரிடமிருந்து பிரித்துக் காட்டும் உன்னத அமசமாக இருக்கினறது. எனவேதான் தொழுகை ஒரு மாபெரும் கடமையாக இஸ்லாத்தில் கணிக்கப்படுகின்றது.\nமுஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய காரியங்களில் மிக முக்கியமானதும் முதன்மையானதும் தொழுகையாகும். இதுவே முஸ்லிம்களின் அடையாளம் ஆகும் தொழுகைகளையும் நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள் அல்குர்ஆன் எவ்வித பேரமோ நட்போ இல்லாத நாள் வருவதற்கு முன் தொழுகையை நிலை நாட்டுமாறும், நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுமாறும் நம்பிக்கை கொண்ட எனது அடியார்களுக்கு (முஹம்மதே அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள் அல்குர்ஆன் எவ்வித பேரமோ நட்போ இல்லாத நாள் வருவதற்கு முன் தொழுகையை நிலை நாட்டுமாறும், நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுமாறும் நம்பிக்கை கொண்ட எனது அடியார்களுக்கு (முஹம்மதே) கூறுவீராக அல்குர்ஆன் 14:31 நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. அல்குர்ஆன் 4:103 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத் வழங்குதல், ஹஜ் செய்தல், ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது.\nஅறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)\nநூல்கள்: புகாரீ 8, முஸ்லிம் 21\n‘இணை வைத்தல் மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்லிமான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n‘நமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்; அதை விட்டவர் காஃபிராகி விட்டார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநூல்கள்: நஸயீ 459, திர்மிதீ 2545, இப்னுமாஜா 1069, அஹ்மத் 21859\nஇதைப் போன்று ஏராளமான குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் தொழுகையின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லுகின்றன.\n) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக தொழுகையை நிலை நாட்டுவீராக தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். அல்குர்ஆன் 29:45\n‘உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது; அதில் அவர் தினமும் ஐந்து தடவை குளிக்கின்றார்; அவரது மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்’ என்று நபித்தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரது அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித்தோழர்கள் கூறினர். ‘இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் (சிறிய) பாவங்களை அகற்றுகிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநூல்கள்: புகாரீ 528, முஸ்லிம் 1071\n‘ஐவேளைத் தொழுகை, ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையில் ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களைத் தவிர’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nகடமையான தொழுகையை ஒருவர் விடுவது அவரை நரகத்தில் கொண்டு சேர்க்கப் போதுமான காரணமாகும். அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் ‘உங்களை நரகத்தில் சேர்த்தது எது’ என்று விசாரிப்பார்கள். ‘நாங்கள் தொழுவோராகவும், ஏ��ைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை’ எனக் கூறுவார்கள். அல்குர்ஆன் 74:41-43\nஒரு மனிதரின் தலை நசுக்கப்படுவதை நபி (ஸல்) அவர்கள் கனவில் கண்டார்கள். அது பற்றி அவர்கள் விளக்கும் போது, ‘அவர் குர்ஆனைக் கற்று அதைப் புறக்கணித்து, கடமையான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர்’ என்று விளக்கமளித்தார்கள்.\nஇஸ்லாத்தின் மிக முக்கியக் கடமையான தொழுகையை எவ்வாறு தொழ வேண்டும் என்பதைப் பெரும்பாலான முஸ்லிம்கள் அறியாமல் உள்ளனர்.\nதொழுகைக்கு நபியே முன் மாதிரி\nஓர் ஊரில் ஒரு பள்ளிவாசல் தொழக்கூடியவர்களைக் கவனித்தால் ஒருவரின் தொழுகைக்கும் மற்றவரின் தொழுகைக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசங்கள் இருப்பதைக் காணலாம். நபிகளார் காட்டித்தந்த சரியான முறையில் எவ்வாறு தொழுவது என்பது பற்றிய அறியாமையே இந்த நிலைக்குக் காரணமாக அமைந்துள்ளது.\n‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி)\nகணக்கில்லா கன்னிகையரின் ஒரே கணவன்…\nஆசாரம் – ஆபாசம்: இந்துமதம்\nஇஸ்லாமிய சட்ட விளக்கம் 3\nஇந்து வேதங்களில் முஹம்மத் (ஸல்)\nசத்தியத்தின்பால் திண்மைத் தழுவிய இந்துக்கள்\nபுனித ஹஜ் கிரியைகள் -ஓர் அறிமுகம் (A Brief Guide to Hajj)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-python-7/", "date_download": "2018-10-19T05:39:42Z", "digest": "sha1:CCVBEYVYYK2HXLANI65AZ67V52UFZFXU", "length": 9491, "nlines": 170, "source_domain": "www.kaniyam.com", "title": "எளிய தமிழில் Python -7 – கணியம்", "raw_content": "\nஎளிய தமிழில் Python -7\nகணியம் > Python > எளிய தமிழில் Python -7\nloops என்பது ஒரு def(செயல்பாட்டில்) statement முதலில் செயல்படுத்தப்படுகிறது, அதன் பிறகு இரண்டாவது மற்றும் பல. கொடுக்கப்பட்ட நிபந்தனை True இருக்கும் வரை loop ஆனது இயங்கிக் கொண்டே இருக்கும்.\ntable அல்லது string போன்ற எந்தவரிசையின் பொருள்களிலும் அது முடியும்வரை இயங்கும் திறனைக் கொண்டுள்ளது.இதனையே for loop என்கிறோம்.\nx என்ற list-ல் மூன்று object ஆனது பயன்படுத்தப்படுகிறது.x என்ற list-ல் உள்ள மூன்று object-களும் for loop-ன் மூலம் ஒன்றன் கீழ் ஒன்றாக object ஆனது fruit-ல் store செய்யப்பட்டு print மூலம் display செய்யப்படும்.object அனைத்தும் செயல்படுத்தி முடித்தபின் கடைசியாக “for loop completed” என்று display செய்யப்படும்.\nwhile-ல் உள்ள condition True ஆக இருக்கும் வரை while-க்கு கீழ் உள்ள அனைத்தும் run ஆகிக் கொண்டே இருக்கும். condition தவறாகும் போது while loop செயல்படாது.\nvar என்ற variable-ல் 10 என்பது store செய்யப்படுகிறது.var என்ற variable-ன் மதிப்பானது while loop-ல் 0-வை விட பெரியதா என்று check செய்து கீழே உள்ள statement ஆனது செயல்படுத்தபடும். var என்ற variable-ன் மதிப்பானது ஒன்றன் கீழ் ஒன்றாக குறைக்கப்பட்டு வரும் 0 என்றதும் while loop ஆனது முற்றிலுமாக முடிந்து “good bye” என்று display செய்யப்படும்.இதன் வெளிப்பாட்டைபடத்தில் காணலாம்.\nஇங்கு for loop-ல் for loop ஆனது பயன்படுத்தபடுகிறது.அதேபோன்று எந்த loop-ல் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\ni என்பதில் 1 முதல் 10 வரை loop ஆகும்.அதேபோல் i என்பதில் 1 முதல் 10 வரை loop ஆகும்.இவை இரண்டும் k-ல் i-யும்,j-யும் multiple செய்யப்பட்டு store ஆகிறது.ஒவ்வொரு loop display செய்த பின்பும் அடுத்த வரியில் display ஆகும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2018/08/01", "date_download": "2018-10-19T04:44:32Z", "digest": "sha1:TSW45IBJDS7PZMJZKZZFIUJCZJ37LJRV", "length": 3663, "nlines": 51, "source_domain": "www.maraivu.com", "title": "2018 August 01 | Maraivu.com", "raw_content": "\nதிரு பரம்சோதி கோவிந்தசாமி – மரண அறிவித்தல்\nதிரு பரம்சோதி கோவிந்தசாமி – மரண அறிவித்தல் தோற்றம் : 24 சனவரி 1943 — மறைவு ...\nதிருமதி டெய்சி ஜெயநாதன் (குயின்) – மரண அறிவித்தல்\nதிருமதி டெய்சி ஜெயநாதன் (குயின்) – மரண அறிவித்தல் தோற்றம் : 2 ஏப்ரல் ...\nதிரு வடிவேல் இளங்கோவன் – மரண அறிவித்தல்\nதிரு வடிவேல் இளங்கோவன் (ஓவியன்) மண்ணில் : 29 ஓகஸ்ட் 1948 — விண்ணில் : 1 ஓகஸ்ட் ...\nதிரு பரமலிங்கம் பாலச்சந்திரன் (சந்திரன்) – மரண அறிவித்தல்\nதிரு பரமலிங்கம் பாலச்சந்திரன் (சந்திரன்) – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிரு சின்னத்தம்பி சோமசுந்தரம் – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி சோமசுந்தரம் – மரண அறிவித்தல் தோற்றம் : 11 யூலை 1939 — ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180353/news/180353.html", "date_download": "2018-10-19T04:43:51Z", "digest": "sha1:ATUEZZB4CDB6E4GC6LNIXZS77RRJAN7Y", "length": 11884, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருடன் என நினைத்து சரமாரி கல்வீச்சு : கல்லூரி மாணவன் கொலை!!( உலக செய்த) : நிதர்சனம்", "raw_content": "\nதிருடன் என நினைத்து சரமாரி கல்வீச்சு : கல்லூரி மாணவன் கொலை\nபைக்கில் சென்றவர்களை திருடர்கள் என நினைத்து கிராம மக்கள் கல்லால் தாக்கியதில், கல்லூரி மாணவன் பரிதாபமாக இறந்தார். இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி மாணவரின் உறவினர்கள் மற்றும் கல்லூரி நண்பர்கள் செய்யாறு அருகே இன்று சாலைமறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தென்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு, விவசாயி. இவரது மகன் சதாசிவம்(19). அனக்காவூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். அதேபகுதியை சேர்ந்தவர் அனந்தன்(20), கேட்டரிங் தொழிலாளி. இருவரும் நண்பர்கள்.\nநேற்று ஆனந்தன் கேட்டரிங் வேலையாக வெம்பாக்கம் கிராமத்திற்கு சென்றார். வேலை முடிந்து இரவு 11 மணியளவில் வீட்டிற்கு புறப்பட்டார். ஆனால் அந்த நேரத்தில் பஸ் இல்லாததால் ஆனந்தன், நண்பர் சதாசிவத்திற்கு போன் செய்து அழைத்துள்ளார். அதன்படி சதாசிவம், அவரது நண்பர்கள் மாதவன், யுவராஜ் ஆகிய 3 பேர் ஒரே பைக்கில் வெம்பாக்கத்திற்கு சென்றனர். இதற்கிடையே கடந்த சில நாட்களாக மோரணம், சுமங்கலி, திருப்பனமூர், வெங்கட்ராயன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மர்மநபர்கள் சிலர் கார் மற்றும் பைக்குகளில் வந்து சிறுவர்களை கடத்தி செல்வதாகவும், சில இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களின் வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ் புக்கில் தகவல் பரவியது.\nஇதனால் அப்பகுதி மக்களிடையே அச்சமும், பதற்றமும் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், பகல் மற்றும் இரவு நேரங்களில் சந்தேகப்படும்படி வரும் புதிய நபர்களை பிடித்து விசாரித்த பின்னர் அவர்களை அனுப்பி விடுகின்றனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் சதாசிவம் உள்ளிட்ட 3பேர் வந்த பைக்கை, சுமங்கலி கிராமம் அருகே அதே கிராமத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 8பேர் நிறுத்த முயன்றனர். ஆனால் சதாசிவம் உள்ளிட்ட 3பேர் பைக்கை நிறுத்தாமல் வேகமாக சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த இளைஞர்கள் 6பேர், 2பைக்குகளில் சத்தம்போட்டபடி, அவர்ளை விரட்டி சென்றனர்.\nஇந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்களும் வெளியே வந்து சிலர் அவர்களை விரட்டினர். அப்போது சிலர் சதாசிவம் சென்ற பைக் மீது கற்களை வீசியுள்ளனர். ��தில் நிலைத்தடுமாறிய சதாசிவம் உள்பட 3பேரும் கீழே விழுந்தனர். தலையில் காயமடைந்த சதாசிவம் மயங்கி விழுந்தார்.\nபொதுமக்கள் தொடர்ந்து விரட்டி வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாதவன், யுவராஜ் ஆகியோர் சதாசிவத்தை பைக்கில் ஏற்றிக்கொண்டு பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். அங்கு சதாசிவத்தை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nஇவர்களை பின்தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த இளைஞர்கள் மற்றும் கிராமமக்கள், மாதவன், யுவராஜ் ஆகிய இருவரையும் சரமாரி தாக்கினர்.\nஇதுகுறித்து தகவலறிந்த மோரணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சதாசிவத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் சதாசிவத்தை அடித்து கொன்ற சுமங்கலி கிராமத்தை சேர்ந்தவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் செய்யாறு அண்ணா சிலை எதிரே சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சதாசிவத்தை அடித்து கொன்றவர்களை கைது செய்து உரிய விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nமைக்கேல் புயலுக்கு 30 பேர் பலி\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2018/03/21032018.html", "date_download": "2018-10-19T05:45:46Z", "digest": "sha1:TNUVOVJTYM4FSHRV5P34HSALOFH3FLU5", "length": 16227, "nlines": 175, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் மங்களம் அருளும் சக்தி கணபதி சதுர்த்தி விரதம் ! ! ! 21.03.2018", "raw_content": "\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவ��ண்காடு ஆனந்தபுவனத்தில் மங்களம் அருளும் சக்தி கணபதி சதுர்த்தி விரதம் \nதெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமாக வணங்கப்படுபவர் விநாயகர். அதனால்தான் அவரை முழு முதல் கடவுள் என்கிறோம். தடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியை அளிப்பவர் கணபதி.\nசுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்\nப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே\nகஜானனம் பூத கணாதி ஸேவிதம்\nகபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்\nஉமாஸுதம் சோக வினாச காரணம்\nநமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்\nஐந்து கரத்தனை யானை முகத்தனை\nஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை\nநந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்\nபுந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.\nமூஷிக வாகன மோதக ஹஸ்த\nசாமர கர்ண விளம்பித சூத்ர\nவாமன ரூப மஹேஸ்வர புத்ர\nவிக்ன விநாயக பாத நமஸ்தே.\n6. விநாயகர் காயத்ரி மந்திரம்:\nஓம் நமோ ஹேரம்ப மதமோதித\nமம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா\nஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.\nஅல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த\nதொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல\nகுணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்\nஆகியவற்றை தினமும் படித்து அருகம்புல்லால் விநாயகரை வழிபட்டு வந்தால் விநாயகரின் அருள் நமக்குக் கிடைக்கும். பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும்.\nஓம் கம் கணபதயே நமஹ...\nஎல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல்\n\"கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு\"\n\"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்\"\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி வி���ாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு ந��்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/07/ngk.html", "date_download": "2018-10-19T05:27:31Z", "digest": "sha1:JQY52JDS74JWOIHTEY7MGSLSR3QSYFYG", "length": 10316, "nlines": 57, "source_domain": "www.yarldevinews.com", "title": "NGKக்கு இதுதான் அர்த்தம்! - Yarldevi News", "raw_content": "\nநடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் NGK திரைப்படத்தின் தலைப்புக்கு என்ன அர்த்தம் என்ற கேள்வி படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்து எதிர்பார்ப்பாக இருந்தது. தற்போது அதற்கான விடையைப் படக்குழுவினர் அளித்துள்ளனர்.\nதானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு சூர்யாவின் 36ஆவது படத்தை இயக்குநர் செல்வராகவன் இயக்கி வருகிறார். இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கின்றனர். சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளனர்.\nஇவர்களோடு தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்தப் படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.\nதற்போது, இந்தப�� படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை சூர்யாவின் பிறந்த நாளை (ஜூலை 23) முன்னிட்டு தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.\nசில தினங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா பிறந்த நாளுக்கு ஒரு சர்ப்ரைஸ் உள்ளது என்று அறிவித்திருந்தது NGK படக்குழு. அந்த சர்ப்ரைஸ் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரோடு, இத்தனை நாட்களாக NGK என்றால் என்ன என்ற எதிர்பார்ப்புக்கும் அந்த போஸ்டரில் பதிலும் இடம் பெற்றுள்ளது. அதாவது ‘நந்த கோபாலன் குமரன்’ என்பதுதான் NGK என்பதற்கான அர்த்தம். படத்தை இந்தாண்டு தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nயாழில் சில பகுதிகளில் நாளை(14) மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(14) மின்ச...\n(Video) அரசியல் கைதிகள் என எவருமில்லை – புலிகளே சிறையில் உள்ளனர் – பல்கலை. மாணவர்களைச் சீண்டிய சிங்கள இளைஞர்கள்\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என பெரும்பான்மையின இளைஞர்கள் ஐவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுடன் அநுராதபுரம் நடுவீதியில் நின...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nயாழில் இன்றிரவு விசேட சோதனை நடவடிக்கை\nயாழ்.குடாநாட்டில் வாள்வெ��்டு மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடைய குழுக்களை இலக்கு வைத்து வீதிச் சோதனை மற்றும் திடீர் சுற்றிவளைப்புக்களை பொல...\nஅரசியல் கைதிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கொடுத்த வாக்குறுதி மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் வாக்குறுதியை அடுத்...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marubadiyumpookkum.blogspot.com/2017/07/27072017.html", "date_download": "2018-10-19T05:56:25Z", "digest": "sha1:QTI23JG3Y3EYTL7IDEAKMJE5CGUJPIPQ", "length": 26347, "nlines": 180, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: சேலம் ரெயில்வே நிலையத் திருடன்: 27.07.2017. : கவிஞர் தணிகை", "raw_content": "\nசேலம் ரெயில்வே நிலையத் திருடன்: 27.07.2017. : கவிஞர் தணிகை\nசேலம் ரெயில்வே நிலையத் திருடன்: 27.07.2017. : கவிஞர் தணிகை\n எப்படி வந்தார்கள் என்றே தெரியவில்லை அந்த 15 வயதுக்குள் இருக்கலாம் என மதிப்பிடும் அந்த திருடனை கையும் களவுமாக நான் பிடித்தபோது ...\nகாலம் என்னை சேலத்து ரயில் சந்திப்பில் நடைப்பயிற்சியை சுமார் 1 மணி நேரம் செய்ய வைத்து அதன் பின் மாலையில் வீடு நோக்கி கொண்டு வந்து சேர்த்து வருகிறது.\nநான் ரயில் சந்திப்பை அடையும்போது என்றுமே மாலை 4.30 அல்லது 4.40 மணியில் கடிகார முள் அல்லது சிவப்பு விளக்கு நேரம் காட்டிக் கொண்ட்ருக்கும்.\n27. 07 .17 அன்றும் அப்படித்தான் நேரத்துடன் சென்று விட்டேன் இப்படித்தான் ஓராண்டுக்கும் மேல் மாதாந்திர அனுமதிச் சீட்டு பெற்று மாலை வேளை மட்டும் அதை பயன்படுத்தி வீடு வந்து சேர்ந்து வருகிறேன்.\nமேட்டூர் ரயில் எப்போதுமே 5. 30 மணிக்கு மாலையில் புறப்படுவதாக இருக்கும் அப்படியே குறித்த நேரத்தில் எடுக்காமலும் இருந்ததில்லை. கரூர் ரயிலும் இதுவும் ஒரே நேரத்தில் எடுத்து நான் பார்த்ததும் உண்டு. ஆனால் எப்போ���ும் கரூர் ரயில் குறித்த நேரத்தில் கிளம்பி விடும். இந்த மேட்டூர் ரயில் மட்டும் ரயில் சந்திப்புக்குக் காவலாக அங்கேயே இருக்கும். கோவை விரைவு வண்டி சென்னை வரை செல்வது இந்த நேரத்தில் குறுக்கிட்டு அதே 5. 30 நேரத்தில் சென்றவுடன் அதிலிருந்து 10 நிமிடம் கழித்தே இந்த மேட்டூர் ரயில் புறப்படும். சதாப்தி கூட ரயில் நிலையம் வந்து சேர்ந்து விடும் கோவைக்குப் பின் சென்னை செல்லும் ரயில்.\nஅது கடைசிப் பெட்டி அப்போதுதான் எங்கள் ஊரில் ரயில் மெதுவாக சிக்னலுக்காக மெதுவாகச் செல்லும்போது ஆபத்தின்றி இறங்கிக் கொள்வதும் நடந்து வருகிறது. குடியரசுத் தலைவர், பிரதமர், ரெயில்வே மந்திரி, தென்னக ரயில்வே, சேலம் கோட்டம் மேலாளர் அனைவரிடமுமே எங்கள் ஊரில் அதிக எண்ணிக்கையினர் இறங்குவதால் ஒரு நிமிடம் நிறுத்தி எடுத்துக் கொள்ளவும் என ஆயிரம் பிரதிநிதித்துவம், குரல் கொடுத்தும் அது நடக்காத கதை எல்லாம் வேறு...\nஎனவே மிக்க நேரம் இருப்பதால் நான் எனது முதுகில் தூக்கும் பையை உள்ளே கடைசிப் பெட்டியில் இறங்குவதற்கு வசதியாக வைத்து இடம் போட்டு விட்டு வெளி வந்து நடந்து வருவது வழக்கம்.\nஇந்த முறை சரியானதில்லை என ஏற்கனவே ஒரு காவலர் சொல்லியிருந்தபோதும் வேறு வழியில்லாமல் அப்படி செய்து வந்தேன. ஒரு முனைவர் பட்டம் பெறும் நோக்கத்தில் உள்ள ஆய்வுப் படிப்பு படித்து வரும் ஒரு பெண்மணி அவரிடம் பார்க்கச் சொல்லி வைத்திருந்த தோள் பையை சொல்லாமல் கொள்ளாமல் விட்டுச் சென்றதிலிருந்து இப்படித்தான் செய்து வருகிறேன். அங்கே நடைப்பயிற்சித் தோழர் எல்லாம் எனக்கு உண்டு.\nஆனாலும் என்ன செய்தாலும், பை மேல் ஒரு கண் இருக்கும். பையில் பெரிய மதிப்புடைய பொருள் எதுவுமிருக்காது எனினும் ரயில் பயண மாதாந்திர அனுமதிச்சீட்டு, சில அலுவலகக் குறிப்புகள் தொலைபேசி எண்கள் குறித்த நோட்டு, சாப்பிட்டு விட்டு கழுவி வைத்த இரண்டு டப்பாக்கள் அதில் ஒன்று எனக்கு மேடையில் பேசியதற்கு பரிசாக அளித்த உணவை சூடு குறையாமல் வைத்திருக்கும் டப்பா, டப்பர் வேர் குடி நீர் பாட்டில், அப்துல் கலாம் கடிதம் அதன் பின் எனது ஒரு பக்க வாழ்க்கைச் சுருக்க அறிமுக விவரங்கள், ஒரு துண்டு அவ்வளவுதான். அத்துடன் அலுவலக என் மேஜையின் லாக்கர் சாவிகள்...\nஇதற்கே ஒரு திருடன் வந்து விட்டான் பாருங்கள். நான் சற்று வெ���ி வந்து சில முறை கூட நடந்திருக்க மாட்டேன், அதே பெட்டியில் வடநாட்டை சேர்ந்த ஒரு கணவன் மனைவி...அந்தப் பெட்டியின் அடுத்த வாயிலின் அருகே..\nஇந்தப் பையன் அல்லது இளைஞன் சில முறை நடந்து பார்த்தான் ,நானும் அவனைப் பார்த்தேன் .ஆனால் அந்த வேலையை செய்வான் என எதிர்பார்க்கவில்லை. பொதுவாகவே எவரும் சந்தேகப்படும்படி இருந்தால் பையை கவனத்தில் இருந்து சிதற விடாத எனக்கு...\nஅவன் என் ரயில் கடைசிபெட்டியில் கடைசி இருக்கையில் இருந்த எனது தோள் பை அருகே அமர்ந்து பைக்குள் கையை விட்டு துழவிக் கொண்டிருந்த காட்சி கண்ணில் பட, இது யார் பை, என்னடா பண்றே என நான் கேட்டுக் கொண்டே சென்று அவனைப் பிடிக்க ,அவனோ பை திறந்திருந்தது, சாவிதான் இருந்தது எனச் சொல்லிக் கொண்டே தப்பி ஓடி ரயில் பெட்டியின் வாயிலருகே ஓடி இறங்க முனைந்தான் அந்த வட நாட்டு ஆணும் அருகே வந்தார், நான் அவரை இவன் உங்க சொந்தம் என்றல்லவா நினைத்து விட்டேன் எனச் சொல்ல அவர்கள் அறிந்திருந்த தமிழில் இல்லை என மறுத்தனர்...\nஅவனைப் பிடித்து இழுத்தபடி போலீஸ்ல பிடிச்சுக் கொடுக்கப் போறேன் எனச் சொல்ல அவனோ ஒரு சீட்டின் அருகே உள்ள கம்பியை இழுத்து பிடித்தபடி நான் இழுத்த இழுப்புக்கு வராமல் நகராமல் அடம் பிடிக்க எங்கிருந்தனரோ , எப்படி வந்தனரோ, 3 காவலர்கள் உடனே அங்கு வந்து சேர்ந்தனர், அவர்களில் ஒருவர் எனக்கு ஏற்கெனவே அறிமுகமானவர், அவர் அந்த பையை அப்படி எல்லாம் வைக்காதீர்கள் என ஏற்கனவே ஒரு முறை அறிவுறுத்தியவரும் கூட.\nஅதை அடுத்து வேறு எங்கிருந்தோ இரு இளைஞர்கள், அவனை விட சற்று வயதில் உருவத்தில் பெரியவர்கள் வந்து விட்டு விடுங்கள் எனக் கெஞ்ச ஆரம்பிக்க, காவலர் வந்து விட்டனர், அவர்களாச்சு, இனி இவன் ஆச்சி, என்ன வேண்டுமானாலும் அவர்கள் செய்து கொள்ளட்டும் என விட்டு விட்டேன்.\nஅவர்களில் ஒருவர் என் பொருள் யாவும் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். பார்த்தேன் எல்லாம் இருந்தது. அதில் சாவிகள் இருந்தது உனக்கு எப்படிடா தெரியும், திருடலைன்னா, ஏன்டா ஓடறே,என்று கேட்டு விட்டு விட்டு விட்டேன்.\nகாவலர்கள்: எங்கு போகிறீர் என விசாரித்து , அனுமதிச் சீட்டு இருக்கிறதா எனக் கேட்டுக் கொண்டு அவர்களை கூட்டிக் கொண்டு 3 ஆம் எண் நடைமேடைக்கு கொண்டு சென்று விட்டனர்.\nவிக்கி லீக்ஸ் (WIKI LEAKS) வெளியிட்டு உள்ள இந்திய கருப்பு பண முதலைகளின் முதல் 30 பேர் கொண்ட முதல் பட்டியல்... (பணம் கோடி கணக்கில்)\n6. சுமித்ரிதி இரானி ₹28,900\n8 . ரவிசங்கர் குருஜி ₹15,000\n9. பாபா ராம்தேவ் ₹75,000\n10. ஜனார்த்தன ரெட்டி ₹50,000\n11. நளின் கோலி ₹5900\n12. தேவேந்தர ஃப்ட்னாவிஸ் ₹2,20,000\n13. லலித் மோடி ₹76,888\n14. சுஷ்மா சுராஜ் ₹5,82,114\n15. நரேந்திர மோடி ₹19,800\n16. ஷர்ஷத் மேத்தா ₹1,35,800\n17. கத்தான் பாரத் ₹8,200\n18. கட்டா சுப்ரமணிய நாயுடு ₹14,500\n19. லாலு பிரசாத் யாதவ் ₹28,900\n21. கலாநிதி மாறன் ₹15,000\n22. வையாபுரி கோபாலசாமி ₹35,000\n23. வசுந்திரா ராஜ் ₹5,900\n24. ராஜ் ஃபவுண்டேசன் ₹1,89,008\n27. சோனியா காந்தி ₹3,00,089\n28. சுப்ரமணிய சுவாமி ₹2,20,060\nஇந்தியர்களின் கருப்பு பணம் மட்டும் சுவிஸ் வங்கியில் இருப்பது ₹358,679,863,300,000 (1.3 ட்ரிலியன் டாலர்; ரூபாயில் போட தெரிந்தவங்க போடுங்க) இந்த பணம் 10 அமெரிக்காவுக்கு சமம். அடுத்த 100 வருடங்களுக்கு உலகில் சக்தி வாய்ந்த முதல் நாடாக இந்தியா இருக்கலாம்.\nஊழலுக்கு எதிரான போருக்கான ஆயுதம் இதோ.. இதுபோல் 2,000 இந்தியர்கள் இதுமாதிரி வரி ஏய்ப்பு நடத்தி திருட்டுத்தனமாக சுவிஸ் வங்கியில் பணம் வைத்துள்ளனர்\nஇதை விட்டுபுட்டு ஜிஎஸ்டியாம்; பண மதிப்பு இழப்பு நடவடிக்கையாம்; என்னடா கூத்து இது யாரை ஏமாத்த இந்த டுமீல்\n(புதுச்சேரி சப்தர் ஹஸ்மி கலைக்குழு நிர்வாகி தோழர் அன்பு வாடஸ்அப் மூலம் பெறப்பட்டது சங்கதி இது; ஆங்கில மூலத்தின் அடியேனின் தமிழாக்கம்\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிக���், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமுடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது பூக்கள் உதிர்ந்து விட்டாலும் செடி காத்திருக்கிறது அது மறுபடியும் பூக்கும்\nசேலம் ரெயில்வே நிலையத் திருடன்: 27.07.2017. : கவிஞ...\nவந்தே விட்டது பேராபத்து. :கவிஞர் தணிகை\nபச்சோலைக்கு இல்லை ஒலி (அ) தலைமுறை இடைவெளி: கவிஞர் ...\nகங்கையும் காவிரியும் பாவிகளால் பொய்த்துப் போனது: க...\nகண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய், தீர விசார...\nசரவணன் மீனாட்சி ராஜா ராணி,மாப்பிள்ளை,நீலி,பகல் நில...\nபிக் பாஸ் என நினைத்துக் கொண்டிருக்கும் பதர்கள்: கவ...\nபிஸியோதெரபி செய்த பேருதவி: கவிஞர் தணிகை.\nபழைய நினைவுகளுடன் அதே சேலம் என்.ஜி.ஜி.ஓ கூடத்தில் ...\nசேலம் ரயில்வே கோட்டம், சேலம் சந்திப்புக் கொட்டம்: ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/nurse/", "date_download": "2018-10-19T05:47:39Z", "digest": "sha1:WUFMKJZRXX6EOOX4VR7RRSBQOM2SEKCR", "length": 7916, "nlines": 100, "source_domain": "ta.gvtjob.com", "title": "நர்ஸ் வேலைகள் - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "வெள்ளி, அக்டோபர் XX XXX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nகன்டோன்மென்ட் போர்டு அஹமட்நகர் ஆட்சேர்ப்பு\nஅகமதுநகர், B.Sc, கன்டோன்மென்ட் போர்டு நியமனம், மகாராஷ்டிரா, நர்ஸ்\nகண்டோன்மெண்ட் போர்டு அமீத்நகர் 2018 >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீரா கன்டோன்மென்ட் போர்டு அஹமட்நகர் அஹமட்நாகர் வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறது. இந்த வேலைகள் ...\nதொழிலாளர் நல நிறுவனம் நாக்பூர் ஆட்சேர்ப்பு\n10th-12th, தொழிற்சாலை நலன்புரி அமைப்பு ஆட்சேர்ப்பு, மகாராஷ்டிரா, நாக்பூர், நர்ஸ்\nதொழிலாளர் நல நிறுவனம் Nagpur 2018 >> நீங்கள் ஒரு வேலை தேடும் தொழிலாளர் நல நிறுவனம் நாக்பூர் வேலை விண்ணப்பம் வரவேற்கிறது. இந்த வேலைகள் ...\nசத்குவாஸ் காலேஜ் ஆப் நர்சிங்\nB.Sc, மகாராஷ்டிரா, நர்ஸ், முதுகலை பட்டப்படிப்பு, பேராசிரியர், புனே, சத்குவாஸ் காலேஜ் ஆப் நர்சிங்\nSadhu Vaswani கல்லூரி நர்சிங் >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்கள் புவனேஸ்வரி, நர்சிங், சத் வஸ்வனி கல்லூரி வேலை விண்ணப்பம் வரவேற்கிறது. இது ...\nமத்திய இரயில்வே நாக்பூர் ஆட்சேர்ப்பு\n10th-12th, மத்திய இரயில்வே ஆட்சேர்ப்பு, மகாராஷ்டிரா, நாக்பூர், நர்ஸ், ரயில்வே, நேர்காணல்\nமத்திய ரயில்வே நாக்பூர் ஆட்சேர்ப்பு 2018 >> நீங்கள் ஒரு வேலை தேடும் மத்திய ரயில்வே, நாக்பூர் வேலை விண்ணப்பம் வரவேற்கிறது. இந்த வேலைகள் ...\nஎன்.எல்.எல் ஆட்சேர்ப்பு டெக்னீசியன், செவிலியர் இடுகைகள் www.nclcil.in\n10th-12th, பட்டம், ஐடிஐ-டிப்ளமோ, மத்தியப் பிரதேசம், வடக்கு கோல்பீல்ட்ஸ் லிமிடெட் (NCL) ஆட்சேர்ப்பு, நர்ஸ், தொழில்நுட்பவியலாளர்\nவடக்கு கோல்பீல்ட்ஸ் லிமிடெட் (NCL) >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா வடக்கு கோல்பீல்ட்ஸ் லிமிடெட் (NCL) பணியமர்த்தல் வேலை விண்ணப்பம் வரவேற்கிறது. இது ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/tata-motors-recruitment-2018-various-engineer-executives-posts-apply-now/", "date_download": "2018-10-19T05:31:42Z", "digest": "sha1:F354N5RIPO3DWK5LUSLOP5N6DZTRTNDN", "length": 12202, "nlines": 125, "source_domain": "ta.gvtjob.com", "title": "TATA Motors Recruitment 2018 – Various Engineer, Executives Posts - Apply Now 19 October 2018", "raw_content": "வெள்ளி, அக்டோபர் XX XXX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nமுகப்பு / மாநில ல் வேலைகள் / அகில இந்திய / TATA மோட்டார்ஸ் ஆட்சேர்ப்பு 2018 - பல்வேறு பொறியாளர், நிர்வாகிகள் இடுகைகள் - இப்போது விண்ணப்பிக்கவும்\nTATA மோட்டார்ஸ் ஆட்சேர்ப்பு 2018 - பல்வேறு பொறியாளர், நிர்வாகிகள் இடுகைகள் - இப்போது விண்ணப்பிக்கவும்\nஅகில இந்திய, BE-B.Tech, பொறியாளர்கள், பட்டம், மேலாளர்\nசமீபத்திய அறிவிப்பு படி TATA மோட்டார்ஸ் பொறியியலாளர், நிர்வாகிகள் இடுகைகள் என பல்வேறு பதவிகளில் ஒரு காலியிடங்கள் உள்ளன. TATA மோட்டார்ஸ் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைன் விண்ணப்பத்தை விரைவில் அல்லது அதற்கு முன்னரே ஏற்றுக்கொள்ளும். இந்திய அரசு / மாநில அரசு / தனியார் துறைகளால் வெளியிடப்பட்ட அனைத்து காலியிடங்களையும் நாங்கள் புதுப்பித்துள்ளோம். மேலே உள்ள மேலதிக விபரங்களை தயவுசெய்து கண்டுபிடிக்கவும். அனைத்து வேலை தேடுவோர் தகுதி விவரம் கண்டுபிடிக்க மற்றும் ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை விண்ணப்பிக்க எப்படி கீழே அறிவிப்பு கொடுக்கப்பட்ட.\n10 V / X வென், க்ளெட்ச் பெட்டி கென்னிங்ஸ்\n• ஏர் இந்தியா • பெரிய பஜார்\n• ரிலையன்ஸ் • அசோக் லேலண்ட்\n• வடிவமைப்பாளரை மீண்டும் தொடங்குங்கள் • படிப்புகள் 12 பாஸ்\n• வீட்டில் இருந்து வேலை • இலவச வேலை எச்சரிக்கை (Freejobalert)\nகாலியிடங்களின் இல்லை வேலை இடம்\nபல்வேறு ஆல் ஓவர் இந்தியா\nநிலை பெயர்கள்: - பொறியாளர், நிர்வாகிகள் பதிவுகள்.\nபொறியாளர் - மெக்கானிக்கல் டெவலப்மெண்ட்\nவேலை விண்ணப்பத்தை விண்ணப்பிக்க அல்லது சமர்ப்பிக்க தாமதமான தேதி: கூடிய விரைவில்.\nடாடா மோட்டார்ஸ் ஆட்சேர்ப்பு - www.tatamotors.com\nகல்வி தகுதி:- அனைத்து ஆர்வமுள்ள வேட்பாளர்கள் பொறியியல் மற்றும் முதுகலை பொறியியல் பட்டதாரி முடித்திருக்க வேண்டும். மேலும் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையில் பி.எஸ்சி. / டெக் / இளங்கலை பொறியியல் பட்டம் அல்லது அங்கீகாரம் பெற்ற வாரியம் / பல்கலைக்கழகத்திலிருந்து சமமான தகுதி.\nவீட்டு வேலை, ஆன்லைன் பகுதி நேர வேலைகள்\nவயது எல்லை:- விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் மற்றும் விதிகள் படி இருக்க வேண்டும். விதிகள் படி வயது இடைமதிப்பீடு பொருந்தும்.\nவிண்ணப்ப கட்டணம்: - ஆஃப்லைன் வேலை விண்ணப்பத்திற்கான ஆன்லைன் படிவத்தின் சமர்ப்பிப்பு அல்லது கோரிக்கை வரைவு நேரத்தில் செலுத்த வேண்டிய விண்ணப்ப கட்டணம். இந்த வேலை விண்ணப்பத்திற்காக, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.\nதேர்வு நடைமுறை: - வரிசைப்படுத்த பிறகு அனைத்து வேட்பாளரின் விண்ணப்பப் படிவப் பேட்டி பேனையும் தேர்வு செய்யப்படும். எழுத்து தேர்வு, குழு கலந்துரையாடல், தனிப்பட்ட நேர்காணல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.\nசம்பள விகிதம் தர ஊதியம்\nவிதி படி விதி படி\nஎப்படி விண்ணப்பிப்பது:- அனைத்து தகுதியுள்ள வேலை தேடுவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் www.tatamotors.com அல்லது சாத்தியமான விரைவில்.\nடாடா மோட்டார்ஸ் ஆட்சேர்ப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்: www.tatamotors.com\nPDF மற்றும் விண்ணப்ப படிவத்தில் அதிகாரப்பூர்வ அறிவித்தல்: - இங்கே பொருந்தும்\nசமீபத்திய அரசு வேலைகள் இந்தியாவில்\n10000 மற்றும் 10 பாஸிற்கான வேலைகள்\nபட்டதாரி 20000 + வேலைகள்s\n3500 + வங்கி வேலை வாய்ப்புகள்\n5000 + ரயில்வே வேலை வாய்ப்புகள்\n1000 + போதனை வேலைகள்\nX + + கணினி ஆபரேட்டர் & டேட்டா என்ட்ரி வேலைகள்\n26,000 + போலீஸ் வேலை வாய்ப்புகள்\n40,000 + பாதுகாப்பு வேலைகள்\n7000 + எஸ்எஸ்சி வேலைகள்\n8000 + பிஎஸ்சி வேலைகள்\nவேலை வாய்ப்புகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில்\nஜி.வி.டி.ஜோபி டெலிராம் குழுவில் சேரவும்\nடிஜிட்டல் பள்ளிக்���ூடம், டிப்ளமோ, கிரெஸ்யூஸ் குல்ஸ் ஆபிஸ்\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/tata-nano-on-life-support-heres-why-015091.html", "date_download": "2018-10-19T05:39:15Z", "digest": "sha1:JF5OJKY6CPKLJUXQPHJG7YMZXXLWJHOH", "length": 25950, "nlines": 356, "source_domain": "tamil.drivespark.com", "title": "தற்கொலை செய்யப்போகிறதா டாடா நேனோ கார்? - Tamil DriveSpark", "raw_content": "\nமோடி வகுத்த திட்டம் எல்லாம் வீண்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nதற்கொலை செய்யப்போகிறதா டாடா நேனோ கார்\nஇந்தியாவின் மிக குறைந்த விலை காராக உள்ள டாடா நேனோ காரின் விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தற்போது டீலர்களிடம் இருக்கும் ஸ்டாக்கை மட்டும் விற்கவும், புதிய கார் ஆர்டர்களை வாங்க வேண்டாம் எனவும் அந்நிறுவனம் டீலர்களிடம் அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் டாடா நேனோ கார் தனது ஆயுளை முடித்து கொள்ள போகிறது என்ற வதந்தி பரவி வருகிறது. இது குறித்து முழு செய்தியை கீழே படிக்கலாம் வாருங்கள்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு குற��ந்த விலையில் கார்களை தயாரிக்க முடிவு டாடா நிறுவன தலைவர் ரத்தன் டாடா முடிவு செய்தார். அதை தன் கனவு திட்டமாக செயல்படுத்த தனது ஊழியர்களை பணித்தார். அவர்கள் பல்வேறு மாடல்கள் செய்து டாடா நேனோ என்ற காரை சுமார் 1 லட்ச ரூபாய்க்கு விற்பனை கொண்டு வர முடிவு செய்தனர்.\nஆனால் இந்த காரை எவ்வளவு முயன்றும் அவர்களால் குறைந்த விலையில் தயாரிக்க முடியவில்லை. இருந்தும் டாடா நிறுவனம் ரூ 1 லட்சத்திற்கு கார் தயாரிப்பதாக முன்னரே அறிவித்திருந்தது. அதே போல் டாடா நேனோ காரை குறைந்த விலையில் விற்பனையும் செய்தது.\nடாடா குறைந்த விலை கார் என்று விளம்பரம் செய்தால் இந்த காரை அதிக அளவில் விற்கலாம் என திட்டமிட்டது. ஆனால் அதுவே அவர்களுக்கு கேடாக முடிந்தது. மக்கள் மத்தியில் நேனோ கார் வைத்திருப்பவர்களை குறைத்து எடை போட துவங்கி விட்டனர். இதனால் பலர் நேனோ காரை வாங்க தயங்கினர்.\nமேலும் இந்த கார் வெளியான போதே இந்த காரின் உயரம் மற்றும் முன்புறம் இன்ஜின் இல்லாதது என இந்த கார் விபத்திற்குள்ளானால் சேதாரம் அதிகம் என மக்கள் மத்தியில் ஒரு வித பயமும் கிளம்பியது. இதனால் அந்நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு கார்கள் விற்பனையாகவில்லை.\nஇருந்தாலும் ஒரளவிற்கு இந்த காரை சிலர் வாங்கினர். அதனால் தொடர்ந்து அந்நிறுவனம் இந்த காரில் பல அப்டேட்களை செய்து, மக்களின் கவனத்தை ஈர்க்க இந்த பல்வேறு முயற்சிகளை செய்து கொண்டே வந்தது.\nஇந்நிலையில் கார் அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து படிப்படியாக விற்பனை அதிகரித்தாலும், 2012ம் ஆண்டில் இருந்து இந்த காரின் விற்பனை படிப்படியாக சரிய துவங்கி தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. சரிவில் இருந்து மீட்க இந்நிறுவனம் பல முயற்சிகள் செய்தாலும், வீழ்ச்சியின் தாக்கத்தை சற்று குறைக்கதான் முடிந்ததே தவிர விற்பனையை அதிகரிக்க முடியவில்லை.\nஇருந்தாலும் அந்நிறுவனம் தொடர்ந்து காரில் பல வித அப்கிரேட்களை செய்தது. காரின் டிசைனில் சிறிது மாற்றங்கள் செய்து நேனோ ஜென் எக்ஸ் என்ற பெயரில் ஒரு காரை வெளியிட்டது. சமீபத்தில் ஏஎம்டி ஆப்ஷன்களுடன் ஒரு காரை அந்நிறுவனம் வெளியிட்டது. அதுவும் சொல்லிக்கொள்ளும்படியாக விற்பனையாகவில்லை.\nஇந்நிலையில் கடந்த நிதியாண்டில் டாடா நேனோ கார் மொத்தம் 1851 கார்களை மட்டுமே ���ிற்பனை செய்திருந்தது. ஆனால் அதற்கு முந்தைய நிதியாண்டில் 7591 கார்களை விற்பனை செய்திருந்தது. கடந்த 2012 முதல் இந்த காரின் விற்பனை சரிவை சந்தித்து வந்திருந்தாலும், இந்த நிதியாண்டின் சரிவு மிக அதிக அளவில் இருந்தது.\nஇதற்கு முக்கிய காரணம் டாடா நிறுவனம் டியாகோ, டிகோ, நெக்ஸான், ஹெக்ஸா ஆகிய கார்களை விற்பனை செய்வதில் தீவிரம் காட்டியது தான் என கூறப்படுகிறது. மேலும் நேனோ வாங்க வரும் வாடிக்கையாளர்களையும் அந்நிறுவனத்தின் வேறு கார்களை வாங்க அந்நிறுவன ஊழியர்களே பரிந்துரைப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் டாடா நிறுவனம் டீலர்களிடம் தற்போது இருக்கும் டாடா நேனோ கார்களின் ஸ்டாக்குகளை மட்டும் கிளயர் செய்யவும், புதிதாக கார்களுக்க ஆர்டர்களை பெறவேண்டாம் எனவும் அறிவுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானவும் டாடா நேனோ கார்களை டாடா நிறுவனம் நிறுத்தப்போவதாக வதந்திகள் பரவியது.\nஆனால் இந்த அறிவுறுத்தல் என்பது எல்லா கார்களிலும் புதிய வேரியன்ட் அல்லது, சில மாற்றங்களை செய்து வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டால், அதிகாரபூர்வ அறிவிப்பிற்கு முன்னர் டீலர்களிடம் இருக்கும் ஸ்டாக்குகளை மட்டும் விற்பனை செய்ய கூறுவது இயல்புதான். புதிய மாடல் வந்து விட்டால் பழைய மாடல் விற்காமல் போய்விடும் என்பதால் இந்த யுக்தியை கையாள்வார்கள்.\nஆனால் டாடா நேனோ விஷயத்தில் அந்நிறுவனம் என்ன திட்டமிட்டுள்ளது. என்பது தெரியவில்லை. டாடா நேனோவின் விற்பனை குறைவாக இருந்தாலும் இது தான் குறைந்த விலை கார் என்ற பெயர் மார்க்கெட்டில் உள்ளது. அதனால் இந்த காரின் விற்பனையை நிறுத்தி அந்த பெயரை இழக்க அந்நிறுவனம் முடிவு செய்யாது எனவும் கூறப்படுகிறது,.\nடாடா நேனோ கார் 624 சிசி டுவின் சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினுடன் விற்பனை செய்யப்படுகிறது. இது 37 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்த காரின் இன்ஜினில் 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. சிட்டிக்குள் கார் ஓட்ட இந்த கார் சிறந்த காராக பயன்படும். கடந்த 2014ம் ஆண்டு இந்த காரில் ஏஎம்டி ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டது. இது கார் ஓட்டிகளுக்கு நல்ல வசதியை ஏற்படுத்தி தரும்.\nஇந்நிலையில் டாடா நிறுவனம் டீலர்களுக்கு அறிவுறுத்தியுள��ளது. குறித்து பல்வேறு விதமாக பேசப்படுகிறது. சமீபகாலமாக எலெக்ட்ரிக் கார்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதால் நேனோ காரின் எலெக்ட்ரிக் வேரியன்ட்டை அந்நிறுவனம் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nநேனோ எலெக்ரிக் கார் மூலம் குறைந்த விலை எலெக்ட்ரிக் காரை தயாரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தற்காலிகமாக பெட்ரோல் இன்ஜின் ரக நேனோ கார்களை தயாரிப்பதை அந்நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஎலெக்ட்ரிக் நேனோ கார் வந்தால் மிக குறைந்த பரமரிப்பு செலவுடன், குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும். இதன் மூலம் மக்களும் எலெக்ட்ரிக் கார்களை வாங்குவார். எலெக்ட்ரிக் கார்களை மக்கள் அதிகம் பயன்படுத்தினால் எலெக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்யும் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும். இதனால் ஓட்டுமொத்த எலெக்ட்ரிக் வாகனங்களின் மார்கெட்டும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01. பாரிசாலனுக்கு வேலூர் பஜாஜ் சர்வீஸ் சென்டரில் உண்மையில் நடந்தது என்ன\n02. டிரைவர் இல்லாமலேயே இயங்கும் டிராக்டர் வெறும் ரூ.50 ஆயிரத்தில் விவசாயிகளுக்கு கிடைத்த வரம்\n03. இந்தியாவில் பஸ் யூனிட்டை மூடியது ஸ்கேனியா\n04. 150வது ஆண்டு விழாவிற்காக தள்ளுபடியை அள்ளி குவிக்கும் டாடா; உடனே கார் வாங்க கிளம்புங்க...\n05. மழைக்காலத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி என்னென்ன பொருட்கள் காரில் இருக்க வேண்டும்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபுதிய மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம்\nபாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் இந்திய ராணுவத்தின் அதிநவீன ரோபோ..\nஉலகின் விலை உயர்ந்த கார்கள், சொந்த விமானங்கள், கப்பல்கள் வைத்திருக்கும் கோடீஸ்வரரை பற்றி தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/devar-magan-2-official-announcement-here-60133.html", "date_download": "2018-10-19T04:22:21Z", "digest": "sha1:NSJQKSPHCQBZCIAJZUJO663AAR5NWHFL", "length": 9354, "nlines": 147, "source_domain": "tamil.news18.com", "title": "Devar magan 2 official announcement here– News18 Tamil", "raw_content": "\nதேவர் மகன் 2: அதிகாரப்பூர���வ அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன்\nரஜினிகாந்தை சந்தித்து கதை சொன்னேன்... ஏ.ஆர்.முருகதாஸ்\nசர்காரில் வேற லெவல் கனெக்‌ஷன்... விவேக் சொல்லும் ரகசியம்\n`ராட்சசன்’ படத்தை பார்த்து விஷ்ணு விஷாலை பாராட்டிய திமுக தலைவர்\nஉன்ன அழிக்க நான் விரும்பி வந்திருக்கேன்... இணையத்தை கலக்கும் பிக்பாஸ் ஜூலி பட ட்ரெய்லர்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nதேவர் மகன் 2: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன்\n`இந்தியன் 2’ முடிந்தவுடன் ‘தேவர் மகன் 2’ வேலைகள் தொடங்கப்படும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.\n1992–ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய தேவர் மகன் படத்தை இயக்குநர் பரதன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் சிவாஜி கணேசன், நாசர், ரேவதி, கவுதமி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். அப்போது வெளியான இந்தப் படம் பயங்கர ஹிட் அடித்தது.\nஇந்தப் படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதில் `போற்றிப் பாடடி பெண்ணே’, `வானம் தொட்டு போனா’, `அட புதியது பிறந்தது’, `இஞ்சி இடுப்பழகி’ போன்ற இனிமையான பாடல்களும் இடம்பெற்றன.\nகமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான படம் `விஸ்வரூபம் 2’. தற்போது, கமல்ஹாசன் கைவசம் `இந்தியன் 2’ மற்றும் ‘சபாஷ் நாயுடு’ ஆகிய 2 படங்கள் உள்ளன.\nஇந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தேவர் மகன் 2-ம் பாகம் உருவாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். அவர் அறிவித்த சில நிமிடங்களில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இச்செய்தி இடம்பெற்றது. அவரது ரசிகர்கள் பலரும் அதை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\nநடிகர் பவன் கல்யாண் நடத்திய பிரம்மாண்ட அரசியல் ஊர்வலம் -புகைப்படத் தொகுப்பு\nசபரிமலை போராட்டம்: போலீசின் தடியடியும்... வன்முறையும்... - புகைப்படத் தொகுப்பு\nகீர்த்தி சுரேஷிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய பிரபலங்கள்: புகைப்படத் தொகுப்பு\nசபரிமலை விவகாரம்: தேவசம்போர்டு சுதந்திரமாக முடிவெடுக்கலாம் - கேரள அரசு அறிவிப்பு\n”குடும்பத்தோடு தற்கொலை”: கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட குடும்பம் கதறல்\nஆப்பிள் அறிமுகப்படுத்தும் XR வகை ஐஃபோன்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்\nஹெச்1 பி விசா நடைமுறைகளில் மாற்றம்: அச்சத்தில் அமெரிக்கா வ��ழ் இந்தியர்கள்\n“ஜெயலலிதா ஆட்சியை விட மோசமான ஊழல் ஆட்சி நடக்கிறது” - ஸ்டாலின் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/17/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-19T05:10:31Z", "digest": "sha1:ZSZ54TTE3NVJKCTVCB3TWTGUNPIP26W5", "length": 16785, "nlines": 170, "source_domain": "theekkathir.in", "title": "சூயஸ் ஒப்பந்தத்தை எதிர்த்து போராடுவது சட்டவிரோதமாம்: எதிர்க்கட்சி கூட்டத்தில் காவல்துறை அதிகார பேச்சு", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கோவை»சூயஸ் ஒப்பந்தத்தை எதிர்த்து போராடுவது சட்டவிரோதமாம்: எதிர்க்கட்சி கூட்டத்தில் காவல்துறை அதிகார பேச்சு\nசூயஸ் ஒப்பந்தத்தை எதிர்த்து போராடுவது சட்டவிரோதமாம்: எதிர்க்கட்சி கூட்டத்தில் காவல்துறை அதிகார பேச்சு\nஅரசின் ஒப்பந்தத்திற்கு எதிராக போராடுவது சட்டவிரோதமானது என எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் அதிகார தோரணையோடு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகுடிநீர் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகளை 26 ஆண்டுகளுக்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சூயஸ் என்ற பன்னாட்டு நிறுவனத்திடம் கோவை மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இதனிடையே ஜூலை 31 ம் தேதி அனைத்து எதிர் கட்சிகளும் ஒன்றிணைந்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தயாரிப்பு பணிகளில் எதிர்க்கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள அரசு நிர்வாகம் இப்போராட்டத்தை நீர்த்துப்போகச்செய்கிற வேலையில் ஈடுபட்டுள்ளது.\nஇதன் ஒருபகுதியாக அனைத்து எதிர்க்கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தை ஆர்எஸ்புரம் காவல்நிலையத்தில் செவ்வாயன்று கோவை மாநகர காவல்துறை ஏற்பாடு செய்தது. எதிர்க்கட்சிகளின் சார்பில் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருப்பையா, ஜெயபால், அஜய்குமார் மற்றும் யு.கே.சிவஞானம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மாநிலக்குழு உறுப்பினர் தேவராஜ், மதிமுக ஆர்.ஆர்.மோகன்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஜோ.இலக்கியன், தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், ஆதித்தமிழர் கட்சியின் ரவிக்குமார் மற்றும் பல்வேறு கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளர் லட்சுமி, உதவி ஆணையாளர்கள் வெங்கடேஷ் மற்றும் ரமேஷ் கண்ணா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nஇதுகுறித்து, கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகி ஒருவர் கூறுகையில், இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாநகர காவல்துறை துணை ஆணையர் லட்சுமி குடிநீர் விநியோகம் தொடர்பாக கோவை மாநகராட்சி போட்டுள்ள ஒப்பந்தத்தை எதிர்ப்பது அரசை எதிர்ப்பதாகும், அரசியல் சட்டத்திற்கு எதிரான போராட்ட நடவடிக்கையை கைவிடுங்கள் என அதிகாரத்தோரணையோடு பேசினார். இதனால் நாங்கள் ஆவேசமடைந்து கோவை மாநகராட்சி போட்டுள்ள ஒப்பந்தம்தான் மக்களுக்கு எதிரானது. மக்களுக்கான போராட்டத்தை நடத்துவது ஜனநாயக விரோதமாகாது. நாங்கள் திட்டமிட்டபடி எங்களது போராட்டத்தை நடத்துவோம் என தெரிவித்தோம். பின்னர், அப்படியென்றால் நீங்கள் வழக்கமாக போராட்டம் நடத்தும் இடத்தில் இந்த போராட்டத்தை நடத்துங்கள், மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு நடத்த கூடாது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மற்ற கட்சிகளுடன் கலந்து பேசி முடிவெடுத்து அறிவிக்கிறோம்என அனைவரும் எழுந்து வந்துவிட்டோம் என்றார்.\nஇதனைதொடர்ந்து கோவை மாநகர திமுக அலுவலகத்தில் எதிர் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜூலை 31ல் நடைபெறும் போராட்டத்தை திட்டமிட்டபடி நடத்துவது எனவும், 100 வார்டுகளிலும் தெருமுனைக்கூட்டம், துண்டு பிரசுரம்விநியோகிப்பது உள்ளிட்ட பணிகளை த��விர படுத்தி, பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை நிறைவேற்ற அமைச்சரும், மாநகராட்சி அதிகாரியும் அதீத ஆர்வம் காட்டுவதின் பின்னணியில் ஊழல் ஆதாயம் இருக்கலாம், ஆனால் போராட்டத்தை நீர்த்துப்போகச்செய்வதற்கு காவல்துறையினர் ஏன் மெனக்கெடுகிறார்கள் என எதிர்க்கட்சிகள் பேசியது காவல்துறையினர் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைப்பதாக உள்ளது.\nஎதிர்க்கட்சி கூட்டத்தில் காவல்துறை அதிகார பேச்சு\nPrevious Articleசாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்படுவதாக புகார்\nNext Article ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nடெங்கு கொசு உற்பத்திக்கு வழிவகுத்த கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்: கோவை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/41230-neeraj-chopra-wins-gold-in-sotteville-athletics-meet.html", "date_download": "2018-10-19T06:00:58Z", "digest": "sha1:J75MBZZJW6OIJSWL4XGQSTGBS7IS5QQP", "length": 10264, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "சர்வதேச ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார் | Neeraj Chopra wins gold in Sotteville Athletics Meet", "raw_content": "\nசன்னிதானம் நோக்கி சென்ற பெண்கள் ஐயப்ப பக்தர்கள் அல்ல: தேவசம் அமைச்சர் அதிரடி\nஐயப்ப சன்னிதானம் நோக்கி சென்ற பெண்களை திருப்பி அனுப்ப தேவசம் போர்டு உத்தரவு\nஷீரடியில் சிறப்பு தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்��ள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nசர்வதேச ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்\nசர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார்.\nபிரான்ஸில் சாட்டெவில்லே தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதலில் பிரபல இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, 85.17மீ தூரத்திற்கு எறிந்து முதலிடத்தை பிடித்தார். மால்டோவாவின் அன்றியான் மர்டாரே 81.48மீ தூரத்திற்கு எறிந்து 2-வது இடத்தை பிடித்தார். லிதுவேனியாவின் ஏடிஸ் மட்டுசெவியஸ் (79.31மீ) வெண்கலப் பதக்கம் பெற்றார்.\n2012 ஒலிம்பிக் சாம்பியனான கேஷாரன் வால்கோட், 78.26மீ தூரம் எறிந்து போடியத்தில் 5-வது இடத்தை பிடித்தது ஏமாற்றம் அளித்தது.\nமுன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில், நீரஜ் சோப்ரா 86.47மீ தூரத்தில் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முதல் ஈட்டி எறிதல் வீரர் என்ற சாதனையை நீரஜ் படைத்தார்.\n20 வயதான நீரஜ், 2016ல் முதன்முறையாக ஜூனியர் போட்டியில் உலக சாதனை படைத்து அனைவரது கவனத்தையும் பெற்றார். யு-20 சாம்பியன்ஷிப் போட்டியில் 86.48மீ தூரத்தில் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார். அதே ஆண்டு, ரியோ ஒலிம்பிக் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.\nதற்போது அடுத்த மாதம் இந்தோனேசியாவில் நடைபெற இருக்கும் ஆசிய போட்டியில், நீரஜ் சோப்ரா தனது திறமையை வெளிக்காட்ட உள்ளார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nஉலக ஹாக்கி தரவரிசையில் இந்திய அணி முன்னேற்றம்\nஆர்.கே.நகரில் பதற்றம்; தினகரன் வாகனம் மீது அ.தி.மு.கவினர் கல்வீச்சு\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கம்.. அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறுமா\nஸ்ம்ரிதி மந்தனா, ரோஹன் போபண்ணா உள்பட 20 பேர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை\nஈட்டி எறிதலில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா\nசர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்\nகாமன்வெல்த்: இந்தியாவுக்கு 21-வது தங்கம்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n7. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n\"தீவிரவாதத்தை நிறுத்தாமல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை\"\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nகின்னஸ் சாதனை படைத்தார் செல்சி கால்பந்து அணியின் ஃபாப்ரிகாஸ்\nபாலியல் புகாரை விசாரிக்க தனிக்குழு: அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம்\nநாடாளுமன்றத்தில் முதல்நாளே ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அட்டகாசம்- வீணாகும் மக்கள் பணம்\nBreaking : மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/2017/11/01/", "date_download": "2018-10-19T04:43:36Z", "digest": "sha1:7NFVJTVNBEVF7EURDLN7QAONB3H3HFJC", "length": 9554, "nlines": 143, "source_domain": "expressnews.asia", "title": "November 1, 2017 – Expressnews", "raw_content": "\n.. என முழக்கமிட்டு கொட்டும் மழையில் கொண்டாடிய மொழிவழி தமிழகம் அமைந்த நாளைசிலம்புச் செல்வர் ஐயா ம பொ சிவஞானம் அவர்களின் சிலை அடியில் கொண்டாடியது தமிழ்த் தன்னுரிமை இயக்கம். மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பொழுது நமது தமிழக இடங்கள் பறிபோவதைக் கண்ட பெரியோர்கள் களமிறங்கி போராடியதன் விளைவாகவே இச்சிறிய அளவு நிலமாவது தமிழ் நாடாக நமக்கு கிடைத்தது இதனை வைத்தே இழந்த பிற பகுதிகளையும் மீட்டெடுக்க பாடுபடுவதே …\nதமிழ்நாடு நாடார் சங்க கூட்டமைப்பின் தலைவர் காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்தனர்.\nமு.க.ஸ்டாலின் தான் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில், பெருந்தலைவரின் புகழுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதைக் கண்டித்து, தமிழ்நாடு நாடார் சங்க கூட்டமைப்பின் தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார், செயலாளர் க.ச.மு.கார்த்திகேயன் நாடார் ஆகியோர் நடவடிக்கை எடுக்ககோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்தனர்.\nநிறுவனத்தின் பங்குதாரரை நம்பிக்கை மோசடி மற்றும் கூட்டு சதி செய்து ஏமாற்றி 33 ஏக்கர் நிலத்தை (தற்போதைய மதிப்பு சுமார் ரூபாய் 200 கோடி) தன் குடும்பத்தின் பெயரில் சொத்துக்களை வாங்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 நபர்களுக்கு 6 வருட சிறை தண்ட��ை மற்றும் அபராத தொகை விதித்து ஆலந்தூர் நீதிமன்றம் தீர்ப்பு . நண்பகளாகிய திரு. ஹமீது, திரு.ரபீப் மற்றும் திரு.தன்ராஜ் கோசர் ஆகிய மூவரும் D.R.Foundation …\nபல் மருத்துவக்கல்லூரி மாணவர்களிடம் குறைந்த விலையில் புத்தகம் வாங்கி தருவதாக கூறி பணம் வசூலித்து ஏமாற்றிய நபர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://horsethought.blogspot.com/2012/07/7.html", "date_download": "2018-10-19T06:00:44Z", "digest": "sha1:PLHBMNVGI23UNAWZMPJRTE7DETHSKMEX", "length": 19587, "nlines": 235, "source_domain": "horsethought.blogspot.com", "title": "கத்தரித்தவை - 7 ~ மேய்ச்சல் மைதானம்", "raw_content": "\nகொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பேரறிஞர் அண்ணா மீது எவ்வளவு மதிப்பு வைத்திருந்தார் என்பதற்குச் சான்றாக இந்தக் கடிதம் என் கண்ணில் பட்டது.\nமனைவி கேட்ட கேள்விக்கு எவ்வளவு அப்பாவியா இவர் பதில் கொடுக்கறாரு பாருங்க நண்பர்களே...\nஇங்க பாருங்க... நிஜமாவே இன்னொரு அப்பாவி மனுஷன்...\nநாம எல்லாருக்கும பொதுவா சினிமா தியேட்டர்ல தோணுற எண்ணம் இது. 1968லயே குமுதம் பத்திரிகைக்குத் தோணி. இந்தத் துணுக்கை போட்ருக்காங்க.\nஇன்னிக்குததான் இப்படின்னு இல்ல... சாவி ஸார் குங்குமத்துல ஆசிரியரா இருந்த நாள்லயே ஆட்டோக் காரங்க இப்படித்தான் இருந்திருக்காங்க... அய்யோ... அய்யோ...\nஆ.வியின் துணுக்குகள் சிரிப்புக்கு உத்தரவாதம்.. இவை சிரிப்பை உங்ககிட்டருந்து வரவழைக்காம போய்டுமா என்ன...\nமீண்டும் அடுத்த சுற்றில் சந்திக்கலாம்... இப்ப நீங்க என்ன நினைக்கறீங்கன்றதைச் சொல்லலாமுங்கோ...\nஎம்.ஜி.ஆரின் கடித்தத்தைப் படித்துவிட்டு வெட்டி ஒட்டியவை கண்டு வாசித்து சிரித்து விட்டாயிற்று..\nவாய்விட்டுச் சிரித்து மகிழ்ந்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி கவிஞரே...\nமிக மிக அற்புதமாகத்தான் இருக்கிறது\nநீங்களெல்லாம் ரசித்துப் படித்துக் கருத்திடுகையில் கிடைக்கும் மகிழ்வில் சிரமமே எனக்குத் தெரிவதில்லை. உங்களனைவரின் வாழ்த்தே மகிழ்வும் தெம்பும் தருகீறதே. என் இதயம் நிறை நன்றி நண்பரே...\nதங்கள் மேய்ச்சல் மைதானத்தில் அப்படியே ஒரு ரவுண்டு வந்தேன். படிப்பவருக்கு நல்ல மேய்ச்சல் கிடைக்கும்.\nமைதானத்தை ரவுண்டு வந்து ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.\nநல்லதொரு தொகுப்பு. எம் ஜி ஆரின் பல நல்ல பண்புகளில் இதுவும் ஒன்று. துணுக்குகள் மீண்டும் மீண்டும் சிரிக்க வைத்தன\nபத்திரிகையாளர்களை மதிப்பதில் சிறந்தவர் MGR என்று நான் கேள்விப்பட்டதுண்டு. இதுபோல் சில நிரூபணங்கள். துணுக்குகளை ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் July 17, 2012 at 4:19 PM\nகடிதத்தைப் படித்தேன்... துணுக்குகள் சிரிக்க வைத்தன...\nரசித்துச் சிரித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.\nகத்தரித்தவைகளை நன்கு எங்கள் மனதில் பசைபோட்டு ஒட்டி விட்டீர்கள். பாராட்டுக்கள்.\nஉங்களையும் அலாக்காகத் அப்படியே தூக்கி திருஷ்டி சுற்றணும் போல ஆசையாக உள்ளது.\nஆஹா... தூக்கி திருஷ்டி சுற்றினாலும் கீழே மட்டும் போட்றாதீங்க ஸார்... இந்த உடம்பு தாங்காது ஹி... ஹி... நகைச்சுவையை ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.\nகத்தரித்து ஒட்டப்பட்ட எல்லா நகைச்சுவை துணுக்குகளுமே அருமை. இவைகளைப் படிக்கும்போது Old is Gold என்று சொல்வது சரிதான் என்றே தோன்றுகிறது.\nநிச்சயம் பழமை என்றும் தங்கம்தான். அந்தத் தங்கத்தை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.\nஎல்லாருக்குமே இது இருபதாவது செஞ்சுரி தானே.. வெடிச்சிரிப்பை வரவழைத்தது.\nஎம்.ஜி.ஆர்- கடிதம் கான கிடைக்காத ஒன்று.., மகிழ்ச்சி பார்த்ததில்.. பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி கணேஷ் சார்\nரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.\nஎம்.ஜி.ஆரின் நற்பண்பு இக்கடிதத்தில் புலப்படுகிறது.\nஅத்தனை ஜோக்குகளையும் ரசித்தேன். அதிலும் அந்த கிரிக்கெட் ஜோக்ஸ் சிக்ஸர் அடித்து விட்டன....\nMGRஐயும் நகைச்சுவையையும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.\nபடித்து நன்கு அசைபோட்டேன் நண்பரே...\nரசனை மிகுந்த நண்பரின் கருத்து மகிழ்வு தந்தது. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.\nவழக்கம் போல அருமைங்கோ, அற்புதமான மேய்ச்சல். ஒரு தொண்டனின் கடிதம் அருமை\nதொண்டரின் கடிதத்தையும் மற்றவற்றையும் ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சீனு.\nநல்லதொரு தொகுப்பு...தொடர்ந்து கத்தரியுங்கள்.....கத்திரிகோல் தேயும் வரை\nகரெக்ட்... என் கத்தரிக்கோல் தேயும் வரை என் கண்ணில் படும் நல்ல விஷயங்களைக் கத்தரித்து வழங்குவதே என் விருப்பமும். நன்றி நண்பா.\nகத்தரித்தவை அனைத்தும் காகிதப்பூக்கள் அல்ல கதம்பமலர்கள்\nகதம்ப மலர்களை ரசித்த உங்களுக்கு என் ம��மார்ந்த நன்றி.\nஅருமையான பதிவு... எனக்கு MGR -நா ரொம்ப பிடிக்கும்.,... அவரை பத்தின பதிவுகள் படிக்கும் போது நெகிழ்ச்சிய இருக்கு.. சில நேரம் கண்ணீர் துளிகள் இதோ இதோ-னு நிக்குது.... தொடர்ந்து நிறைய பதிவுகள் எதிர் பார்கிறேன் சார்....\nஇந்த ஜோக்ஸ் சூப்பர்..... தொகுத்து கொடுத்த உங்களுக்கு ரொம்ப நன்றி சார்...\nஎம்.ஜி.ஆர் அவர்களுக்கு தீவிர ரசிகனான எனக்கு மற்றொரு ரசிகரைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.\nகத்தரித்து ஒட்டப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகள்\nசிரிப்பை மட்டும் அல்ல மிகவும் கரிசனையுடன்\nதேடிக் கண்டு பிடித்துக் கொடுத்த தங்களின் புதுவித\nமுயற்சியை பாராட்டவும் செய்தன. வாழ்த்துக்கள் ஐயா\nமென்மேலும் தொடர .மிக்க நன்றி பகிர்வுக்கு .\nஎன் இந்த முயற்சியைப் பாராட்டி வாழ்த்திய உங்களின் அன்பிற்கு என் உளம் கனிந்த நன்றி.\nவித்தியாசமான முயற்சி.மிகவும் அருமை.இதுவும் ஒரு வகை ஆவணப்படுத்தகையேவாழ்த்துக்கள் சொந்தமே\nஆஹா... அதிசயாவின் வாழ்த்துக்கள் தந்தது ஆனந்தம். சொந்தமே என்று அழைத்த அன்பிற்கு என் இதயம் நிறைந்த நன்றி.\nஇ ந்த முறை ஒரு மாறுதலுக்காக ஜோக்குகளைக் கத்தரித்துப் போடுவதற்குப் பதிலாக நான் ரசித்த ஓவியங்களைக் கத்தரித்து உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்...\nசு ஜாதாவின் எழுத்தை ஆரம்ப காலம், இடைக்காலம், பிற்காலம் என மூன்றாகப் பிரிக்கலாம் என்பது என் கருத்து. ஆரம்பகால சுஜாதாவிடம் எழுத்தில் ஒரு துள...\nஇ ங்கே நான் பகிர்ந்திருக்கும் ஒரு டஜன் படங்களைப் பார்த்து முடித்ததும் நீங்களும் என்னைப் போல் பெருமூச்சு விடுவீர்கள் என்பது நிச்சயம். அந்நா...\nப ழைய குமுதம் இதழ்களிலிருந்து திரட்டிய சினிமா சம்பந்தப்பட்ட சிரிப்புத் தோரணங்களை இங்கே தந்திருக்கிறேன். அந்நாளைய நகைச்சுவை என்றாலும் இந்...\nபேசும் ஓவியங்கள் - 2\nநா ன் ரசித்த சில ஓவியர்களின் ஓவியங்களைத் தொகுத்து ‘பேசும் ஓவியங்கள்’ என்ற தலைப்பில் முன்னர் வெளியிட்டிருந்தேன். நிறையப் பேர் ரசித்துப் ப...\nபு ரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்து நின்று போன ப்ராஜக்ட்டுகள் ஒன்றிரண்டுதான். அவர் பாதிரியார் கெட்டப்பில் தோன்றும் இந்த ஸ்டில்லும் இத...\nநா.ப.பழைய நாவல் - 2\nநான் படித்த பழைய நாவல்\nகேப்ஸ்யூல் நாவல் - 2\nintro MGR Must Read இலக்கியம் என் ரசனை ஓவியங்கள் ஓ‌‌ஹென்றி கத்தரித்தவை கேப்ஸ்யூல் நாவல் சமூகப் புதினங்கள் சரித்திரம் சாண்டில்யன் சித்திர மேகலை சித்திரக் கதை சிறுகதைகள் சுஜாதா தொடர் நாவல் ராஜேந்திரகுமார்\nமேய்ச்சல் மைதானத்திற்கு வருகை தந்திருக்கும் உங்களுக்கு நல்வரவு இந்தக் குதிரை மேய்ந்த மைதானங்களிலிருந்து கிடைத்த புற்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/temple_detail.php?id=24545", "date_download": "2018-10-19T05:43:31Z", "digest": "sha1:UHH2JDRX2354B7UBIEHGMGL3DELO3ZBD", "length": 6229, "nlines": 43, "source_domain": "m.dinamalar.com", "title": "சபரிமலை பாதையில் யானைகள் கண்காணிக்க 3 பறக்கும் படைகள்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசபரிமலை பாதையில் யானைகள் கண்காணிக்க 3 பறக்கும் படைகள்\nபதிவு செய்த நாள்: நவ 19,2013 11:46\nசபரிமலை: சபரிமலை பாதைகளில் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, துணை வனகாப்பாளர் பிரசாத் கூறினார். அவர் கூறியதாவது: சபரிமலை சீசனையொட்டி, பம்பை மற���றும் சன்னிதானத்தில் வனத் துறையின் 2 கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப் பட்டுள்ளது. அதில் 2 பிரிவுகளாக 16 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், காடுகளில் போதை பொருட்களை பதுக்கி வைப்பது, கழிவு பொருட்களை கொட்டுவது, விறகுக்காக மரக்கிளைகள் வெட்டப் படுவது போன்றவற்றை தடுக்கும் பணிகளை மேற்கொள்வர். பம்பை, சன்னிதானத்தில் பக்தர்கள் வரும் பாதையில் திரியும் பாம்புகளை பிடித்து காட்டுக்குள் கொண்டு விட பயிற்சி பெற்ற நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, வனத்துறையின் கால்நடை அதிகாரி தலைமையில் பம்பை, சன்னிதானம், புல்பாறை மற்றும் சபரிமலை பாதைகளில் ரோந்து சுற்றி வர 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-19T04:51:10Z", "digest": "sha1:IPOR3X6YM5RULQBY7VAQO2BXS25EZL7T", "length": 18720, "nlines": 160, "source_domain": "srilankamuslims.lk", "title": "பிரதான செய்திகள் Archives » Sri Lanka Muslim", "raw_content": "\nமொஹமட் நிசாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை\nபயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர், மொஹமட் நிசாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அவர் பிண� ......\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதத்துக்குப் பின் விடுதலை\n(BBC) விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் படத்துடன் பதிவிடப்பட்ட வாழ்த்துச் செய்தியை லைக், ஷேர் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான தமிழ் இளைஞர் ஒருவரை 10 மாதங்களுக்கு� ......\nபாலத்தீன விவகாரத்தை கவனித்த தூதகரத்தை மூடியது அமெரிக்கா\nஅமெரிக்கா உடனான பாலத்தீன விவகாரங்களை மேலாண்மை செய்து வரும், ஜெருசலேமில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தை, தங்கள் புதிய தூதரகத்துடன் இணைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது என்று அமெரிக்� ......\nஇந்தச் சதிக்குக் கீழ் யார் உள்ளார்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாரையும் கொலை செய்வதற்கு தீட்டப்பட்டுள்ள சதித் திட்டங்கள் இதற்குப் பின்னால் உள்ளவர்கள் யார் அவர்கள் அரசியல்வாதிகளா அ� ......\nகிழக்கின் சுற்றுலாத்துறையில் புதிய முயற்சி\nஅமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில். இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்;ச்சியடைந்து வருவதும், உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பும் இலங்கையை பொருளதார, நிதி நெருக்கடிக்� ......\nமௌனிக்கும் மனிதாபிமானம்: ஒன்றுபட்ட மக்கள் போராட்டத்தில் ஒன்றிக்காதுள்ள அரசியல்வாதிகள்\nபுத்தளத்தில் அறுவாக்காடு, மன்னாரில் வில்பத்து, அம்பாறையில் மாணிக்க மடு, வட்டமடு ஆகியவற்றில் எழுந்துள்ள பிரச்சினைகளை அரசாங்கம் அணுகும் முறைகள், மக்களின் கவனத்தை திருப்பியுள்ளன. இப்பி� ......\nபொத்துவில் பிரதேச பள்ளிவாசல்களின் புனரமைப்பு பணிக்காக ஹரீஸ் நிதி ஒதுக்கீடு\nபிரதி அமைச்சர் ஹரீஸினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பொத்துவில் பள்ளிவாசல்களின் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்தி ஆரம்பிப்பதற்கு ஏதுவாக குறித்த நிதி ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களை ......\n“சத்விரு அபிமன்” இராணுவத்தினருக்கான நலன்புரி விழா ஜனாதிபதி தலைமையில்\nநாட்டிற்காக தமது உயிரைத் தியாகம் செய்து சேவையாற்றிய இராணுவத்தினருக்காக நாடு என்ற ரீதியில் ஆற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட� ......\nஇன,மத பேதமின்றி மனித நேயத்தைக் கட்டியெழுப்ப ஊடகவியலாளர்கள் முன்வரவேண்டும் பேராசிரியர் அஸ்லம்\nசுற்றுலாத் துறையின் மூலம் இன,மத பேதமின்றி மனித நேயத்தைக் கட்டியெழுப்ப ஊடகவியலாளர்கள் முன்வரவேண்டும் அத்தோடு சுற்றுலாத் துறையின் மூலம் நாட்டின் சமூக பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற� ......\nதிருமலை பொது வைத்தியசாலைக்கு இருபத்தைந்து தாதிமார்கள்\nதிருகோணமலை பொது வைத்தியசாலைக்கு 25 தாதியர்களை நியமிப்பதற்கு சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் நடவடிக்கை எடுத்துள்ளார். பிரதி அமைச்சர் அண்மையில் அந்த வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண� ......\nஉலக முஸ்லிம் லீக் அதியுயர் சபைக் கூட்டத்தில் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு\nஉலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபைக் கூட்டம் இன்று வியாழக்கிழமை மக்கா நகரில் ஆரம்பமானது. இதில் தெற்காசிய பிரதிநிதியாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநி� ......\nமருதமுனை பிரதேச பள்ளிவாசல்களின் புனரமைப்பு பணிக்காக ஹரீஸ் நிதி ���துக்கீடு\nபிரதி அமைச்சர் ஹரீஸினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட மருதமுனை பள்ளிவாசல்களின் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்தி ஆரம்பிப்பதற்கு ஏதுவாக குறித்த நிதி ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களை கையளி� ......\nநாம் பயிரிட்டே நாம் உண்போம் விவசாய திட்டம்\nஅதிமேதகு ஜனாதிபதி அவர்களின் எண்ணக் கருவிற்கமைவாக “நாம் பயிரிட்டே நாம் உண்போம்” விசேட விவசாய ஊக்குவிப்பு வாரத்தினை முன்னிட்டு தரிசு நிலங்களில் மறுவயற் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்� ......\nஉலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை பாராட்டி கௌரவிக்� ......\nகல்முனை கோவிலுக்கு அநியாயம் செய்தார்கள்; இனவாதத்தை தூண்ட முயற்சி\nகல்முனை தமிழ் உப செயலக வளாகத்தில் உள்ள கோவில் மறைப்பை பிரித்தெறிந்து அட்டகாசம் செய்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களினால் அழைத்து வரப்பட்ட இளைஞர்கள் � ......\nசமையல் எரிவாயுவின் விலையை உடனடியாக அதிகரிக்க இடமளிக்கமாட்டோம்” – அமைச்சர் ரிஷாட் திட்டவட்டமாக அறிவிப்பு\nகோவில் மறைப்பை பிரித்தெறிந்து அட்டகாசம் செய்தவர்கள் எமது ஊர்சனங்கள் – கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்.\nகல்முனை தமிழ் உப செயலக வளாகத்தில் உள்ள கோவில் மறைப்பை பிரித்தெறிந்து அட்டகாசம் செய்தவர்கள் எமது ஊர்சனங்கள் தான் என்பதை உறுதிப்படுத்தினார் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் � ......\nகசோஜி கொலையை காட்டும் பதிவுகள் இருந்தால் கொடுங்கள்: துருக்கியை கேட்கும் அமெரிக்கா\nதுருக்கியில் உள்ள சௌதி அரேபியத் துணைத் தூதரகத்துக்குள் சென்ற பின் காணாமல் போன சௌதி பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டார் என்பதைக் காட்டும் பதிவுகள் இருந்தால் கொடுங்கள் என்று து� ......\nஏழை மேசன் மாா்களுக்கு 500 வீடுகள்\nமெல்பன் மெற்றல் – நிறுவனம் நாட்டில் வாழும் வீடுகள் அற்ற 500 மேசன் வாஸ் மாா்களை தோ்ந்தெடுத்து தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கோடு நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் ஏழை மேசன் மாா்களுக்கு 500 வ� ......\nஹரீஸினால் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு\nபிரதி அமைச்சர் ஹரீஸின் முயற்சியினால் தேசிய ஒரும��ப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் நிதி ஒதக்கீட்டில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்� ......\nதையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு\nபெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுடைய தொழிலை சிறப்பாக கொண்டு செல்லும் நோக்கில் கிண்ணியாவில் இயங்கி வரும் சமூக மறுமலர்ச்சிக்கான பெண்கள் அமைப்பினால் நேற்று புதன� ......\nநாவற்குடாவை சேர்ந்த இளைஞர் தூக்கில் தொங்கி நிலையில் சடலமாக மீட்பு\nசடலம் அவர் பணிபுரியும் சலூனில் தூக்கில் தொங்கிய நிலையில் (17) பிற்பகல் மீட்க்கப்பட்டது. மேற்படி இளைஞர் தற்கொலைக்கு காதல் தோல்வியே காரணம் என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங ......\nயாழ் போதனா வைத்தியசாலைக்குள் புதிய தொழுகை அறை – தகவலை நிராகரிக்கிறார் பணிப்பாளர்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் பள்ளிவாசலோ விசாலமான தொழுகை அறை அமைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று வெளியாகிய தகவல் தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்த� ......\nஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் சக்தியாக முஸ்லிம் மாணவர்களின் வகிபாகம் அமைய வேண்டும் – ஹரீஸ்\nதமிழ் தலைமைகளுக்கு யாழ் பல்கலைக்கழகம் ஒரு அழுத்த சக்தியாக இருக்க முடியுமென்றால் ஏன் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு ஒரு மாணவ இயக்கம் அழுத்த சக்தியாக இருக்க முடியாது\nகாத்தான்குடி மீடியா போரத்தின் அங்கத்தவ அடையாள அட்டை வழங்கி வைப்பு\nகாத்தான்குடி மீடியா போரத்தில் அங்கத்துவம் வகிக்கும் ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு அன்மையில் காத்தான்குடி றையான் பீச் பெலஸில் காத்தான்குடி மீடியா போரத்தின் தலை� ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/robbers-escape-from-punjab-jail/", "date_download": "2018-10-19T05:32:28Z", "digest": "sha1:BQGE3QLTJPMSLHFCNL6C6BASBVNOSCUW", "length": 7805, "nlines": 148, "source_domain": "tamil.nyusu.in", "title": "போலீசார் முகத்தில் மிளகாய்த்தூள் டீ! சிறையில் இருந்து கைதிகள் தப்பினர்! |", "raw_content": "\nHome india போலீசார் முகத்தில் மிளகாய்த்தூள் டீ சிறையில் இருந்து கைதிகள் தப்பினர்\nபோலீசார் முகத்தில் மிளகாய்த்தூள் டீ சிறையில் இருந்து கைதிகள் தப்பினர்\nபஞ்சாப்: சிறை அதிகாரிகள் முகத்தில் மிளகாய்த்தூள் டீ ஊற்றி மூன்று பேர் சிறையில் இருந்து தப்பிய��ள்ளனர். பரபரப்பான இச்சம்பவம் நடந்துள்ளது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பஹ்வாரா சிறையில்.\nஅச்சிறையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருட்டு வழக்கில் கைதான மூன்று வாலிபர்கள் அடைக்கப்பட்டனர்.\nஅவர்களுடன் சேர்த்து சிறையில் 13பேர் இருந்தனர். காலையில் சிறைக்காவலர்கள் உடற்பயிற்சி செய்வதற்காக சிறைக்கதவு திறக்கப்பட்டது.\nகைதிகள் இருவர் டீ தயாரிப்பதற்காக கிச்சனுக்கு சென்றனர். அங்கிருந்த மிளகாய்த்தூளை பார்த்ததும் அதை டீயில் கரைத்து ஊற்றினர். அவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்த காவலர்கள் முகத்தில் ஊற்றிவிட்டு தப்பிச்சென்றனர்.\nகைதான கொள்ளையர்களில் இருவர் தப்பிச்சென்றுவிட ஒருவர் மட்டும் சிக்கியுள்ளார். தப்பிய இருவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.\nPrevious articleஇணைய வர்த்தகத்தில் கோடிகோடியாய் குவிக்கும் வாலிபர்\nNext articleஉலகிலேயே அழகான குட்டிப்பெண்\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nஆஸி.வீரர்களிடம் மன்னிப்பு கேட்ட இந்திய ரசிகர்கள்..\nமலையாள திரையுலகம் ஆணாதிக்கம் நிறைந்தது…\nஇறந்த மனைவியுடன் 6 மணி நேரம் காத்திருந்த கணவன்..\n: வைரவிழாவில் வெளிச்சமிட்டு காட்டுவாரா கருணாநிதி\nபெட்ரோல் நிலையத்துக்கு தீ வைப்பு\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு திட்டம்’..\nதலித் இளைஞருக்கு நேர்ந்த கொடுமை ஷூவை நக்கி சுத்தம்செய்ய வைத்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/employment/2017/dec/29/6140-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2834800.html", "date_download": "2018-10-19T04:19:11Z", "digest": "sha1:ACQ32GCKBTWI7UZP3LNBRQ7F3JXT3XWN", "length": 10043, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "6140 காவலர் பணியிடங்களுக்கு தேர்வு: இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்- Dinamani", "raw_content": "\n6140 காவலர் பணியிடங்களுக்கு தேர்வு: இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்\nPublished on : 29th December 2017 01:01 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழகத்தில் 6,140 காவலர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படவுள்ள���ு. இத்தேர்வு எழுதுவதற்கு இணையதளம் மூலமே விண்ணப்பிக்க முடியும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:\nதமிழக காவல் துறையில் ஆயுதப் படையில் 5,538 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடத்துக்கும், சிறைத் துறையில் 340 இரண்டாம் நிலை சிறைக் காவலர் பணியிடத்துக்கும், தீயணைப்புத் துறையில் 216 தீயணைப்போர் பணியிடத்துக்கும், 46 பின்னடைவு பணியிடத்துக்கும் சேர்த்து மொத்தம் 6,140 காலிப் பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு நடைபெற உள்ளது.\nஇத்தேர்வு எழுத விண்ணப்பிப்போர், www.tnusrbonline.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான உதவி மையத்தை 044-40016200, 28413658, 94990 08445, 91762 43899, 97890 35725 ஆகிய எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம். இந்த உதவி மையம் தினமும் காலை 9 முதல் மாலை 6 மணி வரை செயல்படும். இதேபோல மாநிலம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும், மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களிலும் தனித்தனியாக உதவி மையங்கள் செயல்படும். இந்த தேர்வு எழுதுவதற்கு ரூ.130 கட்டணமாகும்.\nஇக்கட்டணத்தை நெட்பேங்கிங், பற்று அட்டை, கடன் அட்டை அல்லது இணையவழியில்லாமல் அஞ்சலகங்கள் (e-payment post offices) ஆகியவற்றின் மூலம் மட்டும் செலுத்தலாம். அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் செலுத்துவதற்கு ஜனவரி 31-ஆம் தேதி கடைசி நாளாகும்.\nகாவலர் தேர்வில், எழுத்து தேர்வுக்கு 80 மதிப்பெண்களும், உடல்திறன் போட்டிக்கு 15 மதிப்பெண்களும், என்.சி.சி., என்.எஸ்.எஸ்.,விளையாட்டு ஆகிய சான்றிதழ்களுக்கு 5 சிறப்பு மதிப்பெண்களும் வழங்கப்படும்.\nஎழுத்துத் தேர்வில் பொது அறிவு பாடத் திட்டத்தில் இருந்து 50 மதிப்பெண் கேள்விகளும், உளவியல் பாடத் திட்டத்தில் இருந்து 30 மதிப்பெண் கேள்விகளும் கேட்கப்படும். எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 28 மதிப்பெண்கள் பெற வேண்டும்.\nஎழுத்துத் தேர்வில் 28 மதிப்பெண்கள் பெற்றாலும், தேர்ச்சிபெறும் அனைவரும் அதிகபட்ச மதிப்பெண்கள் அடிப்படையில் மொத்த காலிப் பணியிட எண்ணிக்கைக்கு ஏற்றவாறு வகுப்புவாரி விகிதாச்சாரப்படி 1:5 விண்ணப்பதாரர்கள் மட்டும் அடுத்தக் கட்ட தேர்வான உடற்கூறு அளத்தல், உடல்தகுதி தேர்வு, உடல் திறன் போட்டி, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/nalla-keerai-jagannathan_interview_13083.html", "date_download": "2018-10-19T04:43:58Z", "digest": "sha1:EDUD7UBEZXO55ORPE2DJ3MZPUNE3UXQ5", "length": 13363, "nlines": 204, "source_domain": "www.valaitamil.com", "title": "Nalla Keerai Jagannathan Interview - Sun TV | ஜெகநாதன், \\'நல்லக் கீரை\\' அமைப்பாளர் அவர்களின் நேர்க்காணல்: நன்றி:சன் தொலைகாட்சி", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் தற்சார்பு இயற்கை விவசாயம்\nஜெகநாதன், 'நல்லக் கீரை' அமைப்பாளர் அவர்களின் நேர்க்காணல்: நன்றி:சன் தொலைகாட்சி\nஜெகநாதன், 'நல்லக் கீரை' அமைப்பாளர் அவர்களின் நேர்க்காணல்: நன்றி:சன் தொலைகாட்சி\nஇயற்கை விவசாயத்தை கையில் எடுத்து சாதித்து காட்டிய நல்ல கீரை அமைப்பினர் \nநல்ல கீரை அமைப்பளர் கொடுத்த பேட்டியை பார்த்து எனக்கும் இதுபோன்ற இயற்க்கையில் உருவாக்கும் வழிமுறைகளை கற்றுகொல்ல ஆசை அதற்கு என்ன செய்ய வேண்டும் நலங்கள்ளி .மருதூர் தெற்கு .வேதாரண்யம.[தாலுக்]நாகை.{ம.வட்டம்]\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பய���்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇயற்கைவழி வெங்காயம் - தொடர்புக்கு\nதேங்காயில் ரெட்டிப்பு லாபம்தரும் கொப்பரை\nஆள் பற்றாக்குறையை போக்க ஆமணக்கு பயிரிடலாமா\nபயிர்களில் விளைச்சல் தரத்தினை மேம்படுத்தும் பொட்டாஷ் பாக்டீரியா\nமரபு ரக நெல்வகைகளும் மக்களிடம் கொண்டுசெல்லும் முறையும்\nநெல், உளுந்து -பயிறு, சோளம், மரவள்ளி, மற்றவை-வகைப்படுத்தாதவை,\nமற்றவை, விவசாயம் பேசுவோம், கிராமப்புற வளர்ச்சி,\nகால்நடை - மீன் வளர்ப்பு\nநாட்டு மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/07/25072018.html", "date_download": "2018-10-19T04:14:12Z", "digest": "sha1:WYF2YJXRCW6W4E5BDRJBIQ3HAGDJMT4U", "length": 15617, "nlines": 66, "source_domain": "www.yarldevinews.com", "title": "இன்றைய ராசிபலன் - 25.07.2018 - Yarldevi News", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் - 25.07.2018\nமேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வாகனப்பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nரிஷபம்: ச���்திராஷ்டமம் நீடிப்பதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி எந்த பெறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.\nமிதுனம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிட்டும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகடகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nசிம்மம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.\nகன்னி: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும்.\nவெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nதுலாம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nவிருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும்.\nமுன்கோபம் குறையும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nதனுசு: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மனதில் இனம்புரியாத பயம் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nமகரம்: உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nகும்பம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nமீனம்: எதையும் தாங்கும் மனவலிமைகிட்டும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித்தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சாதித்துக் காட்டும் நாள்.\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nயாழில் சில பகுதிகளில் நாளை(14) மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(14) மின்ச...\n(Video) அரசியல் கைதிகள் என எவருமில்லை – புலிகளே சிறையில் உள்ளனர் – பல்கலை. மாணவர்களைச் சீண்டிய சிங்கள இளைஞர்கள்\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என பெரும்பான்மையின இளைஞர்கள் ஐவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுடன் அநுராதபுரம் நடுவீதியில் நின...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nயாழில் இன்றிரவு விசேட சோதனை நடவடிக்கை\nயாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடைய குழுக்களை இலக்கு வைத்து வீதிச் சோதனை மற்றும் திடீர் சுற்றிவளைப்புக்களை பொல...\nஅரசியல் கைதிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கொடுத்த வாக்குறுதி மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் வாக்குறுதியை அடுத்...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/08/03082018.html", "date_download": "2018-10-19T05:39:40Z", "digest": "sha1:EY5IW3YLSTFDEOFCKRFU5FI2QMUPVXPB", "length": 15921, "nlines": 64, "source_domain": "www.yarldevinews.com", "title": "இன்றைய ராசிபலன் - 03.08.2018 - Yarldevi News", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் - 03.08.2018\nமேஷம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மதியம் 12 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.\nரிஷபம்: தவறு செய்���வர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்.\nமிதுனம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சாதிக்கும் நாள்.\nகடகம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nசிம்மம்: மதியம் 12 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் முன்கோபத்தை குறையுங்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். மாலை முதல் எதிலும் வெற்றி பெறும் நாள்\nகன்னி: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். பண விஷயத்தில் கறாராக இருங் கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மதியம் 12 மணி முதல் சந்திராஷ் டமம் தொடங்குவதால் எதிலும் முன்யோசனை யுடன் செயல்பட வேண்டிய நாள்.\nதுலாம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nவிருச்சிகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில�� புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nதனுசு: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். நெருங்கிய வர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நன்மை கிட்டும் நாள்.\nமகரம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சிறப்பான நாள்.\nகும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். மனநிறைவு கிட்டும் நாள்.\nமீனம்: மதியம் 12 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டா லும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலை முதல் மகிழ்ச்சி தொடங்கும் நாள்.\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nயாழில் சில பகுதிகளில் நாளை(14) மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(14) மின்ச...\n(Video) அரசியல் கைதிகள் என எவருமில்லை – புலிகளே சிறையில் உள்ளனர் – பல்கலை. மாணவர்களைச் சீண்டிய சிங்கள இளைஞர்கள்\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என பெரும்பான்மையின இளைஞர்கள் ஐவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுடன் அநுராதபுரம் நடுவீதியில் நின...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nயாழில் இன்றிரவு விசேட சோதனை நடவடிக்கை\nயாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடைய குழுக்களை இலக்கு வைத்து வீதிச் சோதனை மற்றும் திடீர் சுற்றிவளைப்புக்களை பொல...\nஅரசியல் கைதிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கொடுத்த வாக்குறுதி மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் வாக்குறுதியை அடுத்...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/private-jobs/", "date_download": "2018-10-19T05:15:20Z", "digest": "sha1:AGG7WHSYPWUPAZ23TV2V45FMSMKUSXDY", "length": 7864, "nlines": 100, "source_domain": "ta.gvtjob.com", "title": "தனியார் வேலைகள் வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "வெள்ளி, அக்டோபர் XX XXX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nமுகப்பு / தனியார் வேலை ���ாய்ப்புகள்\nஇன்டெல் ரிசர்ச்மெண்ட் பல்வேறு மெக்கானிக்கல் இன்ஜினியர் போஸ்ட் www.intel.com\nபெங்களூர், இன்டெல் ஆட்சேர்ப்பு, தனியார் வேலை வாய்ப்புகள்\nஇன்டெல் >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா இன்டெல் ஆட்சேர்ப்பு 2018 வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறது. இந்த வேலைகள் மெக்கானிக்கல் ...\nAXIS வங்கியில் பணிபுரியும் அலுவலர் இடுகைகள் www.axisbank.com\nஅகில இந்திய, AXIS வங்கியின் ஆட்சேர்ப்பு, பட்டம், தனியார் வேலை வாய்ப்புகள்\nAXIS Bank >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்களா AXIS வங்கியின் ஆட்சேர்ப்பு 2018 வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறது. இந்த வேலைகள் ...\nHERO ஆட்சேர்ப்பு மேலாளர், இன்ஷெஞ்ச் இடுகைகள் www.hero.com\nஅகில இந்திய, ஹீரோ மோட்டோகிராப் ஆட்சேர்ப்பு, மேலாளர், தனியார் வேலை வாய்ப்புகள்\nஹீரோ மோட்டோகிராப் >> நீங்கள் ஒரு வேலை தேடும் ஹீரோ மோட்டோகிராப் ஆட்சேர்ப்பு XMX வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறது. இந்த வேலைகள் ...\nஸ்பைஸ்ஜெட் ஆட்சேர்ப்பு கேபின் க்ரூ இடுகைகள் www.spicejet.com\nஅகில இந்திய, பட்டம், தனியார் வேலை வாய்ப்புகள், ஸ்பைஸ்ஜெட் நியமனம்\nஸ்பைஸ்ஜெட் >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா ஸ்பைஸ்ஜெட் ஆட்சேர்ப்பு நிறுவனம் வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறது. இந்த வேலைகள் கேபினட் க்ரூப் ஆகும். ...\nரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ரிச்சாரிட்டிவ் அன்ட் எக்ஸிகியூட்டிவ் இடுகைகள் www.ril.com\nபட்டம், குஜராத், தனியார் வேலை வாய்ப்புகள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ரிலையன்ஸ்)\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ரிலையன்ஸ்) >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்களா ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்.ஐ.எல். ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/25/navy.html", "date_download": "2018-10-19T04:24:21Z", "digest": "sha1:YGG6UHSQ25HOT7MN3UOTLOBL3ULU4I6I", "length": 11261, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவுக்கு போர்க் கப்பல்களை கட்டும் ரஷ்யா | Frigate for Indian Navy launched in St. Petersburg - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்தியாவுக்கு போர்க் கப்பல்களை கட்டும் ரஷ்யா\nஇந்தியாவுக்கு போர்க் கப்பல்களை கட்டும் ரஷ்யா\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nஇந்திய கடற்படைக்காக ரஷ்யாவில் போர்க் கப்பல்கள் கட்டும் பணி வெள்ளிக்கிழமை துவங்கியது.\nஇந்தியாவுக்காக 3 கிரிவேக் ரக போர்க் கப்பல்களை ரஷ்யா கட்ட உள்ளது. இதில் ரஷ்ய கிளப் ரக ஏவுகணைகள் பொறுத்தப்படும்.இந்த ஏவுகணைகள் தரை மற்றும் கடலில் உள்ள எதிரி நாட்டு இலக்குகளை 300 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் திறன்கொண்டவை.\nஇவை தவிர விமான எதிர்ப்பு, நீர்மூழ்கிகளைத் தாக்கும் ஏவுகணைகள், கப்பல்களைத் தாக்கும் ராக்கெட்களும் இதில்பொறுத்தப்படும்.\nமுதலில் கட்டப்படவுள்ள கப்பலின் அடிப் பகுதியான ஹல் வெள்ளிக்கிழமை நீரில் விடப்பட்டது. இதன் மீது தான் கப்பலின் பிறபகுதிகள் கட்டப்படும். சமஸ்கிருத மந்திரங்கள் ஒலிக்க இந்த ஹல்கள் நீரில் விடப்பட்டன. ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் சதீந்தர்குமார் லம்பாவின் மனைவி நீலிமா லம்பா கப்பலின் ஹல் மீது தேங்காயை உடைத்தார்.\nரஷ்யாவின் பால்டிக் கடற்படைப் பிரிவின் மூத்த அட்மிரல்கள், மாகாண கவர்னர் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\nஇந்தக் கப்பலில் 200 வீரர்கள் தங்கியிருக்க முடியும். ஹெலிகாப்டர்கள் வந்திறங்கும் தளமும் இருக்கும். 3 போர்க் கப்பல்களைக்கட்ட ரஷ்யாவுக்கு இந்தியா 1 பில்லியன் டாலர் வழங்கும். இந்தியாவின் கடற்படையில் 70 சதவீத கப்பல்களும் ஆயுதங்களும்ரஷ்யாவில் தயாரானவை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது தவிர ரஷ்யாவிடமிருந்து விமானம் தாங்கிக் கப்பலா அட்மிர்ல கோர்ஷ்காவையும் இந்தியா வாங்கத் திட்டமிட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dee.tnschools.gov.in/dee/deeo/Madurai", "date_download": "2018-10-19T06:07:15Z", "digest": "sha1:KGOEUXEHYUJE7EUV34GMMAYCZWPQRU24", "length": 6204, "nlines": 85, "source_domain": "dee.tnschools.gov.in", "title": "தொடக்கக்கல்வி இயக்ககம்", "raw_content": "மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகம்-மதுரை\n\"ஒருமைக் கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி கல்வி இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அரசு, நிதிஉதவி, சுயநிதி உயர்நிலை மேல்நிலை பள்ளிகள் இயங்கி வருகின்றன.\nமதுரை மாவட்டத்தில் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் என மொத்தம் பணிபுரிகின்றனர்\nஅரசு, நிதிஉதவி மற்றும் சுயநிதி உயர்நிலை , மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ மாணவியர் பயிலுகின்றனர்.\nகல்வி அலுலகங்கள் பற்றிய விவரங்கள்\nபள்ளிக்கல்வி இயக்கக்கத்தின் கீழ் 32 தொடக்ககல்வி கல்வி அலுவலகங்கள் மற்றும் 413 உதவி தொடக்க கல்வி அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.\nசிறந்த பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள்\nபள்ளிக்கல்வி துறையின் மூலம் ஆண்டுதோறும் சிறந்த பள்ளிகள் மற்றும் சிறந்த ஆசிரியர்கள் கணடறியப்பட்டு கௌரவிக்கப்படுகிறது.\nஉதவி தொடக்க கல்வி அலுவலக\nதொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலகங்களுக்கும் இணையதளங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஅரசு பணியாளர் தேர்வு வாரியம்\nவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை\nஇணையதள வடிவமைப்பு மற்றும் மேம்படுத்துதல் மாநில தகவல் மேலாண்மை முறைமை அலகு,\nடி பி ஐ வளாகம் , நுங்கம்பாக்கம் ,சென்னை.600006", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2768&sid=be5d7c3ecfeb1cd3e65d62bed9317e44", "date_download": "2018-10-19T05:46:40Z", "digest": "sha1:427DVXCG6S4VY5IRWAZRRN3WX5DFMLQS", "length": 31118, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘அந்த நடிகரோட மனைவி ஏன் கோபமா\n‘‘அவங்களோட சண்டை போடக் கூட\n‘‘என்ன டாக்டர்… ஆபரேஷன் சக்சஸ்னு சொன்னீங்க…\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘‘என்னது… இந்த மாத்திரையை வைஃபை\n‘‘யெஸ். ஏன்னா இது யூ டியூப் மாத்திரை\n‘‘தலைவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்\n‘‘பின்னே… ‘ஹைட்ரோ கார்பன் டை ஆக்சைட்’னு\n‘‘60 வயசு ஆனவங்களுக்கு ஏன்யா இன்னும்\n‘‘அவங்க பேரு ‘பேபி’ சார்… அதான்..\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:38 pm\nஇதையும் இணைத்து ஒரே பதிவாக பதிவிட்டு இருக்கலாம் என்பது எனது கருத்து\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டி���ம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்கு��ியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\n��ரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180349/news/180349.html", "date_download": "2018-10-19T04:45:29Z", "digest": "sha1:YSQGSMRYHGTONJBOZWUQ27PUUQRLF5FU", "length": 5763, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "பொது இடத்தில் பாலியல் வழக்கு குற்றவாளிகளின் கை அல்லது காலை வெட்டலாம் : மதுரை ஆதீனம் யோசனை!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nபொது இடத்தில் பாலியல் வழக்கு குற்றவாளிகளின் கை அல்லது காலை வெட்டலாம் : மதுரை ஆதீனம் யோசனை\nபுதுக்கோட்டையில் மதுரை ஆதீனம் அளித்த பேட்டி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும், தமிழகத்தை ஆளும் இபிஎஸ், ஓபிஎஸ் செய்து வருகின்றனர். எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், எதிர்க்கட்சி அனைத்தும் இணைந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீவிரமாக போராடி வருகின்றனர்.\nஎந்த கட்சியை சேர்ந்தவர்களும், தங்கள் கருத்தை தெரிவிக்கும்போது, கண்ணியம் தவறாமல் தெரிவிக்க வேண்டும் இந்தியாவில் பாலியல் குற்றங்களை தற்போதுள்ள சட்டங்களை கொண்டு தடுக்க முடியாது. பாலியல் குற்றங்களை செய்வோருக்கு அரபு நாடுகளில் வழங்குவதைப் போன்ற தண்டனை வழங்க வேண்டும். பாலியல் குற்றம் செய்வோரை பொது இடங்களில் நிறுத்தி வைத்து கால் அல்லது கையை வெட்டவேண்டும். அப்போதுதான் பாலியல் குற்றங்கள் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nமைக்கேல் புயலுக்கு 30 பேர் பலி\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/34183-my-cartoon-came-after-childern-burnt-with-fire-due-to-usury-interest-cartoonist-bala.html", "date_download": "2018-10-19T04:15:08Z", "digest": "sha1:TJS3FQPMAWD2RNK6RK6NKJADYHFM6GCA", "length": 9809, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நெருப்பில் குழந்தைகள் எரிந்ததன் கோப வெளிப்பாடே என் கேலிச்சித்திரம்: கார்ட்டூனிஸ்ட் பாலா | My Cartoon came after childern burnt with fire due to Usury interest Cartoonist Bala", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nநெருப்பில் குழந்தைகள் எரிந்ததன் கோப வெளிப்பாடே என் கேலிச்சித்திரம்: கார்ட்டூனிஸ்ட் பாலா\nகந்துவட்டி கொடுமையால் நெருப்பில் எரிந்து குழந்தை இறந்ததன் கோப வெளிப்பாடே என்னுடைய கேலிச்சித்திரம் என்று கார்ட்டூனிஸ்ட் பாலா தெரிவித்துள்ளார்.\nகந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் குறித்து பாலா கார்ட்டூன் ஒன்றினை தனது பேஸ்புக் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆக��யோரை விமர்சித்து அந்தக் கார்ட்டூன் வரையப்பட்டிருந்தது. இந்த கார்ட்டூன் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியிருந்தது. இந்த கார்ட்டூனுக்கு எதிராக மாவட்ட ஆட்சியரின் புகாரின் பேரில் பாலா நேற்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். பின்னர் அங்கிருந்து நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nஇந்த நிலையில், கைது செய்யப்பட்ட பாலா நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது பேசிய பாலா, கந்துவட்டி குறித்து வரைந்த கேலிச்சித்திரத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் கந்துவட்டி கொடுமையால் நெருப்பில் எரிந்த குழந்தை இறந்ததன் கோப வெளிப்பாடே என் கேலிச்சித்திரம் என்றும் கூறினார்.\nஉளறல் நாயகன் ஆகிவிட்டார்: கமல் மீது தமிழிசை தாக்கு\nகபடி-க்கு வருகிறார் ’அம்மா கணக்கு’ இயக்குனர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nMeToo விவகாரம் - நீதிபதிகள், சட்டவல்லுநர்கள் குழு அமைக்க மத்திய அரசு முடிவு\nபெண் குழந்தைகள் தின வாழ்த்து : ஜஸ்டின் ட்ரூடோவின் பெருந்தன்மை\n‘தாய்ப்பால் வங்கிதான் என் குழந்தையை காப்பாத்துனது..\n688 குழந்தைகள் இன்னும் தேடப்பட்டு வருகின்றனர்.. தமிழக காவல்துறை தகவல்\nபோர் பாதிப்பு : 10 லட்சம் குழந்தைகள் பட்டினி\n‘ஹ்யூமன் மில்க் பேங்க்’- உயிர்காக்கும் தாய்ப்பால் தானம் \nஅழுத குழந்தையை தூக்கிய பெண் - கடத்தலா\n10 ஆண்டுகள் குழந்தை இல்லா தம்பதி : ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்\nசெரினா சண்டையும்... சர்ச்சையான கார்ட்டூனும்..\nRelated Tags : குழந்தைகள் , கார்ட்டூனிஸ்ட் பாலா , கந்துவட்டி , கேலிச்சித்திரம் , Cartoon , Cartoonist Bala , Nellai family ablaze\nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉளறல் நாயகன் ஆகிவிட்டார்: கமல் மீது தமிழிசை தாக்கு\nகபடி-க்கு வருகிறார் ’அம்மா கணக்கு’ இயக்குனர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/6162", "date_download": "2018-10-19T04:55:55Z", "digest": "sha1:DBZXMRF3VZ3MK4TOB4IY6VTORVDUQNSX", "length": 10158, "nlines": 80, "source_domain": "thinakkural.lk", "title": "படுக்கை அறையில் கைத்தொலைபேசியோடு தூங்குபவரா நீங்கள்? - Thinakkural", "raw_content": "\nபடுக்கை அறையில் கைத்தொலைபேசியோடு தூங்குபவரா நீங்கள்\nLeftin April 12, 2018 படுக்கை அறையில் கைத்தொலைபேசியோடு தூங்குபவரா நீங்கள்\nசிலர் எப்போது பார்த்தாலும் செல்லும் கையுமாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு சிறிது நேரம் செல்போன் இல்லை என்றாலும் எதையோ இழந்தது போல மாறிவிடுவார்கள். உறங்கும் போது கூட செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டோ, தலையணைக்கு அடியில் செல்போனை வைத்துக்கொண்டோ இருக்க வேண்டும்.\nஅப்பொழுதுதான் நிம்மதியாக உறக்கம் வரும் என்ற நினைப்பு அவர்களுக்கு. இந்த செயல் தவறானது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.\nஎம்.ஐ.டி மாணவர்கள் நடத்திய ஆய்வில் செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளுக்கும் மனிதர்களின் உறக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த கதிர்வீச்சுக்கள் மனிதர்களின் உறக்கத்தை பாதிப்பதோடு, மன அழுத்தத்திற்கும் உள்ளாவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nநாள் முழுவதும் உழைத்து களைத்த உடல் ஓய்வெடுப்பது உறக்கத்தின் போதுதான். ஆழ்ந்த அமைதியான உறக்கம்தான் மனிதர்களை இளமையாக வைத்திருக்கிறது என்று ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நிம்மதியான உறக்கத்திற்கு அவசியமானவை என்ன என்பது குறித்து நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்.\nமனதில் சலனமின்றி இருந்தால் பஞ்சு மெத்தைதான் வேண்டும் என்றில்லை கட்டாந்தரையே போதும் நிம்மதியான உறக்கம் வரும் என்பார்கள். நாம் உபயோகிக்கும் படுக்கையும் நமது உறக்கத்தை தீர்மானிக்கிறது. எனவே அழகைப் பார்த்து வாங்குவதை விட அது நமது உடலுக்கு செள‌கரியமானதா என்று பார்த்து வாங்க வேண்டும். அதேபோல படுக்கை வாங்கும்போது விலையைவிட அதன் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.\nபடுக்கையானது மேடு, பள்ளம் இல்லாத அளவுக்கு சமமாக, கெட்டியாக இருக்கவேண்டும். படுக்கை பழையதாகிவிட்டால் மேடு-பள்ளமாகி விடும். அதில் தூங்கினால் உடம்பு வலி, முதுகு வலி, கழுத்து வலி தோன்றும். அதனால் பழையதை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக வாங்கிக்கொள்ள வேண்டும்.\nதலையையும், கழுத்தையும் தலையணை பாலம்போல் தாங்கவேண்டும். அப்படி தாங்கினால்தான் முதுகெலும்புக்கு செல்லும் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி நடைபெறும். அப்போது தூக்கம் நன்றாக வரும்.\nபடுக்கை அறையில் இரும்பு பொருட்கள் இடம் பெறுவது நல்லதல்ல. மரம், களிமண் போன்றவைகளில் உருவான பொருட்கள் இருப்பது நல்லது. இரும்புகட்டில்கள் தூக்கத்திற்கு ஏற்றதல்ல\nபடுக்கை அறையில் பூசக் கூடிய பெயிண்டுகளும் தூக்கத்திற்கு துணைபுரியும். இளம் பச்சை, இளம் நீலம், வெள்ளை, கிரீம் ஆகிய இளநிற பெயிண்டுகளை பயன்படுத்தினால் அது தூக்கத்திற்கு ஒத்துழைக்கும்.\nபடுக்கை அறையில் அதிக வெளிச்சம் இருக்கக்கூடாது. திடீர் வெளிச்சம்பட்டால் தூக்கம் கலையும். சாலை ஓரத்தில் வீடு இருப்பவர்கள் ஜன்னல் ஓரத்தில் திரைச்சீலைகளை கட்டி வாகன வெளிச்சத்தை தடுத்து, தூக்கத்திற்கு தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.\nசீதோஷ்ண நிலைக்கும், தூக்கத்துக்கும் தொடர்பு இருக்கிறது. லேசான குளிர்ச்சியுடன் சீதோஷ்ண நிலை இருந்தால் நல்ல தூக்கம் வரும். வீட்டில் ஏ.சி. இருந்தால் இரவில் 22 டிகிரி அளவில் வைத்திருங்கள்.\nமனிதர்கள் செய்யும் பணிகளில் வேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை கைவிட்ட ரஷ்யா\nமூன்று கோடி ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல் திருட்டு\nசூரியக் குடும்பத்துக்கு வெளியே எக்ஸோமூன் கண்டுபிடிப்பு\n« மனதில் நினைப்பதை மொழிபெயர்க்கும் இயந்திரம்\n4 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்; மிகுதி 23 ஆம் திகதி »\nமாற்றுத்தலைமை அணி விரைவில் களத்தில் இறங்கும்;சுரேஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-10-19T04:22:04Z", "digest": "sha1:F4WQ7TR476ZJLNJT2VXSP4YUQK6MV27I", "length": 12376, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "தபால்மூல வாக்களிப்பு பட்டியல் கையளிப்பு - Universal Tamil", "raw_content": "\nமுகப்பு News Local News தபால்மூல வாக்களிப்பு பட்டியல் கையளிப்பு\nதபால்மூல வாக்களிப்பு பட்டியல் கையளிப்பு\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் எதிர்வரு��் 11 ஆம் திகதி அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஎதிர்வரும் 22ஆம் திகதி தேர்தல் அலுவலகங்கள், மாவட்டச் செயலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களிலும், ஏனைய அரச நிறுவனங்களில் எதிர்வரும் 25ஆம், 26ஆம் திகதிகளிலும் அஞ்சல் மூல வாக்குகளை அளிக்க முடியும் என்றும், மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முகமட் தெரிவித்துள்ளார்.\nஇம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்கு 560,536 அரசாங்கப் பணியாளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.\nதபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்ற அரசாங்கப் பணியாளர்களின் பட்டியல்கள் நேற்று மாவட்ட தேர்தல் பணியகங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉள்ளூராட்சி சபைகளின் முதல் அமர்வு ஒத்திவைப்பு\nமுன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு சிறை\nதேர்தலில் மஹிந்த மீண்டெழுந்தமை சிவப்பு எச்சரிக்கை – மனோ\nஇன்று கும்ப ராசி அன்பர்களுக்கு மனதில் குழப்பம் ஏற்பட்டு மறையுமாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம்: மனதில் உற்சாகம் நிலைத்திருக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும். உபரி வருமானத்தால் சேமிப்பு உயரும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்வு வந்து சேரும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடத்துவர். ரிஷபம்:...\nலிப்டில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு ஏற்பட்ட விபரீதத்தை நீங்களே பாருங்க- வீடியோ உள்ளே\nபாலியல் தொல்லை மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இன்றைய கால கட்டத்தில் பல பிரச்சனைகள் வளர்ந்து வருகின்றனர். பெண்கள் எங்கு சென்றாலும் இது போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதைத் தடுக்கும் வகையில் அரசு சார்ப்பில்...\nகல்வியில் கிழக்கு மாகாணம் பாரிய பின்னடைவு பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கம்\nகிழக்கு மாகாணம் கல்வியில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ள நிலைமைக்கான முழுப் பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவிடயமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொன்னுத்துரை...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை தெரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொல��ஸ் நிலையமாக வாகரை பொலிஸ் நிலையம் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையில் பொலிஸ் சேவைகளின் தரத்தை உயர்தரத்தில் மேம்படுத்துவதற்காக இவ்வாறு 45...\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nநடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இந்தியாவிலேயே தங்கை பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான்...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\nயாழில் கடத்தப்பட்ட பெண் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://angusam.com/2017/05/14/5-robberies-arrested-in-22-locations/", "date_download": "2018-10-19T04:13:50Z", "digest": "sha1:W5HTPMSG7KBIB6N4GSJVDE3D5LXSB5HM", "length": 7990, "nlines": 50, "source_domain": "angusam.com", "title": "22 இடங்களில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையர்கள் 5 பேர் கைது ! – அங்குசம்", "raw_content": "\n22 இடங்களில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையர்கள் 5 பேர் கைது \n22 இடங்களில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையர்கள் 5 பேர் கைது \n22 இடங்களில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையர்கள் 5 பேர் கைது \nசமீபகாலமாக கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. அதிலும் குறிப்பாக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தான் தைரியமாக கொள்ளையடிக்கிறார்கள் கொள்ளையர்கள்.\nமாதவரம், புழல் ஆகிய பகுதிகளில் 22 இடங்களில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்க��ிடம் இருந்து 110 பவுன் நகைகள், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nசென்னையை அடுத்த மாதவரம் மாத்தூர் மஞ்சம்பாக்கம் ஜங்‌ஷன் அருகே மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 பேரை நிறுத்தும்படி போலீசார் கூறினர்.\nஅவர்கள் நிறுத்தாமல் சென்றதால் போலீசார் விரட்டிச்சென்று இருவரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களை விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவந்து தீவிர விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் பிரபல கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது.\nகடந்த சில மாதங்களாக மாதவரம், புழல், மாதவரம் பால்பண்ணை ஆகிய பகுதிகளில் பூட்டிய வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பது, கத்தியை காட்டி வழிப்பறி செய்வது, பெண்களிடம் செயின் பறிப்பது போன்ற 22 இடங்களில் கைவரிசை காட்டியவர்கள் என்பதும் தெரியவந்தது.\nஅவர்களிடம் மாதவரம் போலீஸ் துணை கமி‌ஷனர் ராஜேந்திரன், உதவி கமி‌ஷனர் சிவசுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், சங்கர் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினார்கள். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் மேலும் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.\nசெங்குன்றத்தை அடுத்த ஆட்டந்தாங்கல் பாலமுருகன் நகரை சேர்ந்த தோமையாராஜ் (வயது 49), மணலியை சேர்ந்த சதீஷ்குமார் (27), காஞ்சீபுரம் பாலுநகரை சேர்ந்த ராஜா என்கிற முருகேசன் (49), செங்குன்றம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சதீஷ் (31), செங்குன்றம் காந்திநகரை சேர்ந்த சிவக்குமார் (41) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.\nஅவர்களிடமிருந்து 110 பவுன் நகைகள், 2 சொகுசு கார்கள், ஒரு மோட்டார்சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 5 பேரையும் போலீசார் திருவொற்றியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.\nஇதில் தோமையாராஜ் பழைய குற்றவாளி. 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரிடமிருந்து 175 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. இவர் கொள்ளையடிப்பதற்காகவே சொகுசு கார்களை திருடி, காரின் நம்பர் பிளேட்டை மாற்றிவிட்டு கொள்ளையடிப்பதற்கு பயன்படுத்தி வந்தார்.\nபிரபல கொள்ளையர்���ளை கைது செய்த போலீசாரை போலீஸ் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.\n​நான் அரசியலுக்கு வருவது குறித்து ஆண்டவன்தான் முடிவு செய்யவேண்டும்- ரஜினி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://horsethought.blogspot.com/2013/04/9.html", "date_download": "2018-10-19T06:00:58Z", "digest": "sha1:MY44WFVWNJUCMT54YONHPFZWKXYGYNKF", "length": 26163, "nlines": 101, "source_domain": "horsethought.blogspot.com", "title": "பதியைக் கொன்ற பாவை - 9 ~ மேய்ச்சல் மைதானம்", "raw_content": "\nகொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்\nபதியைக் கொன்ற பாவை - 9\nபகிர்வதற்கு ஜோக்குகள், ரசித்த படங்கள், மற்றுமொரு ஓஹென்றியின் படக்கதை என நிறைய விஷயங்கள் இருப்பினும், தொடர்கதை விட்டு விட்டுப் போடுவதால் படிக்கும் சுவாரஸ்யம் குறைய வாய்ப்புண்டு என்பதை உணர்வதால் எஞ்சிய நான்கு அத்தியாயங்களையும் தொடர்ந்து வெளியிட்டு இந்த ‘பதியைக் கொன்ற பாவை’யை முடித்து விடலாம் என்று நினைக்கிறேன். சரிதானே... ஆகவே இனி தொடர்ந்து க்ளைமாக்ஸ் வரை போய்விடலாம்\nசில வினாடிகள் அந்த நெருப்புக் கோளங்களையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார் பரஞ்சோதி. அவருக்கு சந்தர் கூறியது நினைவிற்கு வந்தது. ஏதோ மிருகம் மனோகரைத் தின்று விட்டதென்று, அவர் உடல் சிலிர்த்தது. அந்த நெருப்புக் கோளங்கள் சிறிது சிறிதாக பெரிதாகிக் கொண்டே வந்தன.\nசட்டென்று தனது டார்ச் விளக்கை அந்தத் திசையில் ஒளியைப் பாய்ச்சுமாறு செய்தார் பரஞ்சோதி, ஆனால் அந்த நெருப்புக் கோளங்கள் மறைந்து விட்டன. அது என்னவாக இருக்குமென்ற சிந்தனையில் ஆழ்ந்தார் பரஞ்சோதி. சில வினாடிகளில் வேறொரு திசையில் அந்த நெருப்புக் கோளங்கள் தோன்றின. பிறகு மீண்டும் மறைந்து அவர் கால் அருகே காட்சியளித்தது. டார்ச் விளக்கின் ஒளியில் அதைப் பார்த்த பரஞ்சோதி பிரமை தட்டிப் போய் விட்டார்.\nமூன்றடி நீளமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட ராட்சஸ எலிதான் அது அதை பரஞ்சோதி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, அது அவர் குரல் வளையை நோக்கிப் பாய்ந்தது. பரஞ்சோதி அதைப் பிடித்துத் தள்ளப் பார்த்தார். அந்த எலியின் குறி தவறியதினால் அவரது ஷர்ட்காலரை தனது கூரிய பற்களால் கவ்வி இழுத்தது. கொஞ்சம் பரஞ்சோதி அசட்டையாக இருந்திருந்தால் அவர் குரல் வளையில் கடித்துக் குதறி இருக்கும். தன் பலங்காண்ட மட்டும் அதை அறைந்தும், குத்தியும் பார்த்தார��. ஆனால் அதனாலெல்லாம் அது பயந்து ஒடுவதாகத் தெரியவில்லை. அருகே கிடந்த சில கற்களை எடுத்து அதன்மீது வீசினார் பரஞ்சோதி.\nஅதன் பிறகு அந்த எலி எங்கே போயிற்றென்று அவருக்குத் தெரியவில்லை. அவரது டார்ச்சும் மிகவும் மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அது அணைந்து விடுமென்று புரிந்து கொண்டார் அவர். அங்கிருந்து தப்புவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று ஆராய்ந்தார் பரஞ்சோதி. ஆனால் அவரைப் பிணைத்திருந்த சங்கிலி மிகவும் வலுவுள்ளதாகத் தோன்றியது. அங்கே கிடந்த கற்கள் மிகவும் சிறியவை. எனவே அவற்றால் அந்தச் சங்கிலியை தகர்க்க முடியாதென்று அவருக்குத் தெரியும். அதனால் வேறு ஏதாவது மார்க்கம் இருக்கிறதா என்று பார்த்தார். வேறு எந்த வழியும் புலப்படவில்லை.\nஇன்னும் எத்தனை எலிகள் அங்கே இருக்கின்றனவோ என்று வியந்தார் பரஞ¢சோதி. அவை ஒன்று திரண்டு வந்தால் தன்னால் சமாளிக்க முடியுமா என்று அவருக்குச் சந்தேகமாக இருந்தது. கட்டப்பட்ட இந்த நிலையில் தன்னால் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக¢க முடியும் என்று யோசித்தார். தன்னை இம்மாதிரி கட்டிப் போட்டதற்குப் பதிலாக தன்னைக் கொலை செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. தான் இந்தப் பயங்கர எலியினால் கடிபட்டு, சித்ரவதைக்கு ஆளாகி சாக வேண்டுமென்றுதான் பாஸ்கர் விரும்பி இருக்கிறான்.\nஅவருக்கு உடனே மனோகரின் நினைவு வந்தது. பாவம் அவன் எவ்வளவு சித்ரவதைகளை அனுபவித்திருப்பான். உயிரோடும், உணர்ச்சியோடும் இருக்கும்பொழுது இவ்வாறு எலிகள் ஒரு மனிதனைக் கடித்துக் குதறினால் அவனுக்கு எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும் அவன் எவ்வளவு சித்ரவதைகளை அனுபவித்திருப்பான். உயிரோடும், உணர்ச்சியோடும் இருக்கும்பொழுது இவ்வாறு எலிகள் ஒரு மனிதனைக் கடித்துக் குதறினால் அவனுக்கு எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும் இத்தகைய தண்டனையைப் பெற அவன் என்ன குற்றம் செய்திருப்பானென்று யூகிக்க முயன்றார் பரஞ்சோதி. ஆனால் அவருக்கு ஒன்றும் புலப்படவில்லை. சுசீலாவிடமாவது, தான் எங்கே போகிறோமென்பதைக் கூறி விட்டு வந்திருந்தால் ஒருக்கால் தனக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காதென்று அவருக்குத் தோன்றியது. ஆனால் அடுத்த கணம் அவளால் என்ன உதவி செய்திருக்க முடியுமென்றும் தன்னைத் ��ானே கேட்டுக் கொண்டார். .\nதனக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் எலியினால் தொந்தரவு ஏற்படுமென்று அவருக்கு நிச்சயமாகத் தெரிந்தது. இருந்தபோதிலும் அவர் இருந்த நிலையில் சிந்தனை செய்வதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. அவருக்குத் திடீரென்று சந்தியாவின் நினைவு வந்தது. அன்று காலை தினசரியில் அவளைப் பற்றிய செய்தி வந்திருந்தது. ஆனால் அவளைக் கொலை செய்தது யாராக இருக்குமென்று போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அதில் காணப்பட்டது. பவானியின் பிரேதமும் கண்டுபிடிக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்த போதிலும் குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், கூடிய விரைவில் இரண்டு கொலைகளையும் செய்த நபரையோ, நபர்களையோ கண்டுபிடித்து விடுவதாகவும் போலீசார் உறுதி அளித்திருந்தனர். சந்தியாவின் பிணத்தையும், பவானியின் பிணத்தையும் கண்டுபிடித்த போலீசார் இன்னும் கொஞ்ச நேரத்தில் வேணுவின் பிணத்தையும் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் அவர்கள் எல்லாரும் கொலை செய்யப்படுவதற்கு முன்பே இங்கு கொண்டு வந்து அடைக¢கப்பட்ட மனோகரைப் பற்றிப் போலீசாருக்குத் தெரியாது. தன்னையும் போலீசாரால் கண்டுபிடிக¢க முடியாது. நல்ல இடமாகத்தான் தேர்ந்தெடுத்துத் தன்னை அடைத்திருக்கிறார்கள் என்று நினைத்தார்.\nஅவர் கட்டளைப்படி தமயந்தியின் ஜாகையை ராஜு இப்பொழுது கண்காணித்துக் கொண்டிருப்பான். சுசீலா ஆபிசிலேயே அவர் வருகைக்காகக் காத்துக் கொண்டிருப்பாள். தான் உயிருடன் திரும்பிச் சென்று அவளைப் பார்ப்பாமோ என்று அவருக்குச் சந்தேகமாக இருந்தது. ராஜுவிடம், தமயந்தியின் ஜாகையைக் கண்காணிக்கச் சொன்னதற்குப் பதிலாக பாஸ்கரின் ஜாகையைக் கண்காணிக்கச் சொல்லி இருந்தால் தனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று அவருக்குத் தோன்றியது. இருந்த போதிலும் இப்பொழுது அவர் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. பாஸகருக்கும், சுந்தருக்கும்தான் அவர் அங்கே அடைபட்டிருப்பது தெரியும். ஆனால் அவரைக் காப்பாற்றக் கூடியவர்கள் யாருமில்லை.\nசுந்தர் இளகிய மனம் படைத்தவன் என்றே அவருக¢குத் தோன்றியது. இருந்தபோதிலும் அவன் திரும்பி வந்து தன்னைக் காப்பாற்றுவான் என்ற எண்ணம் அவருக்கு இல்லை. ஏனென்றால் பாஸ்கரின் கட்டளையை அவன் நிறைவேற்றாவிட்டால் சிறிதும் ஈவிரக்கமில்லாமல் சுந்தரைக் கொன்று விடுவான் பாஸ்கர் என்று அவருக்குத் தெரியும். தனக்காக, இருபது ரூபாயைப் பெற்றுக் கொண்டு சாவி கொடுத்த வேணுவை தனக்குத் தெரிந்தே பாஸ்கர் சுட்டுக் கொன்றதையும் எண்ணிப் பார்த்தார் பரஞ்சோதி. வேணுவின் மரணத்திற்குத் தான்தான் காரணமென்று அவர் மனச்சாட்சி உறுத்தியது. ஒருக்கால் தன்னை எதிர்பார்த்தே, சுந்தரை வேணுவுக்குத் தெரியாமல் கொண்டு வந்து அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டு வெளியே போவதாகவும், தான் திரும்பி வர ஒருமணி நேரமாகும் என்றும் பாஸ்கர், வேணுவிடம் கூறிவிட்டுச் சென்றிருக்க வேண்டும்.\nமெதுவாக எழுந்து நிற்க முயன்றார் பரஞ்சோதி. ஆனால் அவரைப் பிணைத்திருந்த சங்கிலி சிறியதாக இருந்ததால் அவராக எழுந்து நிற்க முடியவில்லை. அதனால் மீண்டும் கீழே உட்கார்ந்து கொண்டார் பரஞ்சோதி. அங்கிருந்து தப்பிச் செல்வதென்பது முடியாத காரியமென்று அவருக்குத் தோன்றியது. வரப் போகும் ஆபத்தை எதிர்பார்த்து அங்கே காத்துக் கொண்டிருப்பதைத் தவிர அப்பொழுது அங்கே செய்யக்கூடியது ஒன்றுமில்லை. சிலவினாடிகளில், ஒரு ஜோடி நெருப்புக் கோளங்கள் தோன்றின. ஒரு எலி வருகிறதென்பதைப் புரிந்து கொண்ட பரஞ்சோதி அதைச் சமாளிப்பதற்காகத் தன்னைத் தயார் செய்து கொண்டார். தனக்கருகே கிடந்த கற்களில் சிலவற்றைத் தன் கைகளால் துழாவி எடுத்து வைத்துக் கொண்டார். டார்ச் விளக்கை உபயோகிக்க அவர் விரும்பவில்லை. இருட்டிலேயே தனது எதிரியைச் சமாளிப்பதென்ற முடிவுக்கு அவர் வந்து விட்டார்.\nஆனால் இரண்டு நெருப்புகள் தோன்றிய இடத்தில் இப்பொழுது எட்டு நெருப்புக் கோளங்கள் காட்சியளித்ததைக் கண்டதும் பரஞ்சோதியின் இரத்தம் உறைந்து விடும் போல இருந்தது. தன்னைத் தாக்குவதற்கு நான்கு எலிகள் வந்துள்ளன என்பதைப் புரிந்து கொண்டதும் அவர் கதி கலங்கிப் போய் விட்டார்.\nஅந்த எலிகள் மெதுவாகப் பரஞ்சோதியை நோக்கி நகர்ந்தன. தன்னிடமிருந்த கற்களை, அவற்றை நோக்கி வீசினார். உடனே அந்த எலிகள் பயங்கரமாகத் கத்தியபடி அங்குமிங்கும் ஓடின. பிறகு, மீண்டும் பரஞ்சோதியை நோக்கி ஓடிவந்தன. அவற்றை பயமுறுத்துவதற்காக அவர், தனது பலங் கொண்ட மட்டும் பலவிதமான சத்தங்களை எழுப்பினார். அதனால் அவர் தொண்டை வலித்த போதிலும், அந்த எலிகள் அந்தக் கூச்சலைக் கேட்டு பயந்��ு போய் சில அடி தூரம் பின்னால் சென்று நின்று கொண்டு பரஞ்சோதியை தங்களது பயங்கர விழிகளால் விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. பரஞ்சோதி விடாமல் தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டே இருந்தார். அந்தச் சமயத்தில், \"பரஞ்சோதி பரஞ்சோதி\" என்று சுசீலாவின் குரல் எங்கிருந்தோ ஒலித்தது.\nஎலிகள் என்று எதிர்ப்பார்க்கவேயில்லை... பயத்துடன் பயங்கரத்துடன் செல்கிறது...\nஆவலுடன் காத்திருக்கிறேன்... ஆரம்பத்தில் சொன்னபடி முடித்து விடுங்கள்...\nநிச்சயம் பரஞ்சோதி தப்பித்துவிடுவார் என்பது தெரிந்தாலும் எப்படி தப்பித்தார் என அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nஇ ந்த முறை ஒரு மாறுதலுக்காக ஜோக்குகளைக் கத்தரித்துப் போடுவதற்குப் பதிலாக நான் ரசித்த ஓவியங்களைக் கத்தரித்து உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்...\nசு ஜாதாவின் எழுத்தை ஆரம்ப காலம், இடைக்காலம், பிற்காலம் என மூன்றாகப் பிரிக்கலாம் என்பது என் கருத்து. ஆரம்பகால சுஜாதாவிடம் எழுத்தில் ஒரு துள...\nஇ ங்கே நான் பகிர்ந்திருக்கும் ஒரு டஜன் படங்களைப் பார்த்து முடித்ததும் நீங்களும் என்னைப் போல் பெருமூச்சு விடுவீர்கள் என்பது நிச்சயம். அந்நா...\nப ழைய குமுதம் இதழ்களிலிருந்து திரட்டிய சினிமா சம்பந்தப்பட்ட சிரிப்புத் தோரணங்களை இங்கே தந்திருக்கிறேன். அந்நாளைய நகைச்சுவை என்றாலும் இந்...\nபேசும் ஓவியங்கள் - 2\nநா ன் ரசித்த சில ஓவியர்களின் ஓவியங்களைத் தொகுத்து ‘பேசும் ஓவியங்கள்’ என்ற தலைப்பில் முன்னர் வெளியிட்டிருந்தேன். நிறையப் பேர் ரசித்துப் ப...\nபு ரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்து நின்று போன ப்ராஜக்ட்டுகள் ஒன்றிரண்டுதான். அவர் பாதிரியார் கெட்டப்பில் தோன்றும் இந்த ஸ்டில்லும் இத...\nபதியைக் கொன்ற பாவை - 13 (க்ளைமாக்ஸ்)\nபதியைக் கொன்ற பாவை - 11, 12\nபதியைக் கொன்ற பாவை - 10\nபதியைக் கொன்ற பாவை - 9\nபதியைக் கொன்ற பாவை - 8\nபதியைக் கொன்ற பாவை - 7\nintro MGR Must Read இலக்கியம் என் ரசனை ஓவியங்கள் ஓ‌‌ஹென்றி கத்தரித்தவை கேப்ஸ்யூல் நாவல் சமூகப் புதினங்கள் சரித்திரம் சாண்டில்யன் சித்திர மேகலை சித்திரக் கதை சிறுகதைகள் சுஜாதா தொடர் நாவல் ராஜேந்திரகுமார்\nமேய்ச்சல் மைதானத்திற்கு வருகை தந்திருக்கும் உங்களுக்கு நல்வரவு இந்தக் குதிரை மேய்ந்த மைதானங்களிலிருந்து கிடைத்த புற்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/page/13", "date_download": "2018-10-19T04:25:55Z", "digest": "sha1:EAZHUBCXK2HO733KLZNVEQLUYYM2HCWH", "length": 20978, "nlines": 113, "source_domain": "tamil.navakrish.com", "title": "Thamiraparani Thendral | Page 13", "raw_content": "\nஇத்தனை நாட்களாக முரசு அஞ்சல் தான் உபயோகித்து வந்தேன். உபயோகித்துவந்தேன் என்று சொல்வதை விட உபயோகிக்க கற்று வந்தேன் என்று தான் சொல்லவேண்டும். இன்றைக்கு ஈ-கலப்பை உபயோகிக்கலாமே என்று நினைத்தேன்.\nமுரசை விட இது மிகவும் வசதியாகயிருக்கிறது. இன்னும் சில நாள் பரிசோதனைக்குப் பிறகு முரசு அஞ்சலை முழுவதுமாக கணினியிலிருந்து நீக்கிவிடலாம் என்று நினைக்கிறேன்.\nநம் கூடவே இருப்பவர்கள் சில சமயங்களில் \"இவனக்கு எங்கே தெரிய போகிறது\" என்று நினைத்தோ அல்லது \"இதை கண்டுபிடிக்கும் அளவிற்கு இவனுக்கு எங்கே திறமை இருக்கிறது\" என்று நினைத்தோ சில காரியங்களை செய்யும் போது முன்பெல்லாம் கெட்ட கோபம் வரும் எனக்கு. அது சரி கோபத்தில் நல்ல கோபம் என்று இருக்கிறதா என்ன\nஎந்த வகையிலாவது அவர்கள் செய்த துரோகத்திற்கு பாடம் புகட்டவேண்டும் அல்லது குறைந்த பட்சம் அவர்கள் செயவது எனக்கு தெரியாமல் இல்லை என்று அவர்களுக்கு தெரியவைப்பதற்காகவாவது முயல்வேன்.\nஆனால் இப்போதெல்லாம் கோபம் வருவதில்லை. காலம் கற்றுக்கொடுத்த பாடங்கள், மனதிற்கு அமைதியை ஓரளவு வழங்கியிருக்கிறது. யார் என்ன செய்தாலும் மனசுக்குள் ஒரு சிரிப்புடன் அதை ஏற்றுக்கொள்கின்ற பக்கும் வந்துவிட்டதாய் தான் தோன்றுகிறது. அவர்கள் அவ்வாறு செய்ய காரணமான சூழ்நிலையை சிந்திக்க முடிகிறது. ஆனாலும் ஏன் என்னிடம் இந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும்.\nவிஷயம் என்னான்னு சொன்னா புரிஞ்சுக்க போறேன். அதுக்கு எதுக்கு ஆயிரம் பொய் சொல்லனும்.\nபின் குறிப்பு-1: ஆனாலும் இந்த கூடவே பிறந்த கோபம் அப்பப்பம் வந்து இந்த மாதிரி கிறுக்க வைத்து விடுகிறது.\nபின் குறிப்பு-2: Sorry. நல்ல கோபம்-கெட்ட கோபம் என்று புளிச்சு போன ஜோக் சொன்னதற்கு .\nநியூக்கிளியஸ் உபயோகித்து ஒரு வலைப்பதிவு ஆரம்பித்து விட்டேனே தவிர தமிழ் எழுத்துருவங்களை சரியாக தெரிய வைப்பதற்கு stylesheets மற்றும் டெம்ப்ளேட் எல்லாம் இன்னமும் சரி செய்யவில்லை. இன்று கொஞ்சம் நேரம் கிடைத்ததில் stylesheets எல்லாம் சரி செய்ய முடிந்தது.\nஏரத்தாள 3000 வலைப்பதிவுகளுக்கு இது வரை அளித்து வந்த சேவையை ஒரே நாளில் நிறுத்தியுள்ளது weblogs.com. இது சரியா தவறா என்று இனையத்தில் பல்வேறான வாக்குவாதங்கள் நடந்து வருகிறது.\nஎனக்கு தெரிந்தவரை இது போன்று இலவச சேவை அளித்து வரும் நிறுவனங்கள்\nஎதுவும் தொடர்ந்த இடர்பாடில்லாத சேவைக்கு எந்த ஒரு உத்திரவாதமும்\nஅளிப்பதில்லை. எந்த நேரத்திலும் தங்கள் பதிவுகளை இழக்க நேரிடும் அபாயம்\nஉள்ளது என்பதை இது போன்ற இலவச சேவைகளை உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் மனதில் வைத்திருக்க வேண்டியதை இந்த செய்தி மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்திகிறது.\nஅதற்காக இலவச சேவைகள் எதையுமே உபயோகிக்க\nகூடாது என்று அர்த்தமில்லை. இலவச சேவையோ இல்லையோ உங்கள் வளை பதிவுகள் மற்றும் மின்னஞ்சல் போன்றவைகளை அவ்வப்போது பாதுகாப்பான இடத்தில் பின்சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.\nஅப்புறம் பாதிக்கபட்ட 3000 weblogs.com வாடிக்கையாளர்களில் இது வரை 158 பேர் மற்றுமே தங்கள் பதிவுகளை திருப்பி தருமாறு வேண்டியிருக்கிறார்கள். 3000 வளைப்பதிவுகளில் ஆர்வத்தோடு வளை பதித்து வந்தவர்கள் வெறும் 158 நபர்கள் மட்டும் தானா அல்லது பெறும்பாலானோர் ஏற்கெனவே backup எடுத்திருந்தார்களா அல்லது பெறும்பாலானோர் ஏற்கெனவே backup எடுத்திருந்தார்களா\nயாஹூ தனது வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்த 4MB இட ஒதுக்கீடை 100MBயாக உயர்த்தியுள்ளது. \"அது தான் அனைவருக்கும் தெரிந்த செய்தியாயிற்றே\" என்கிறீர்களா. பலருக்கு தெரிந்திருக்க வாய்பில்லாத இன்னொரு செய்தி உண்டு.\nஇங்கே இங்கிலாந்தில் ஒரு தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. நம்ம ஊர் பஞ்சாயத்து தேர்தல் மாதிரியான local bodies election இது.\nஇலண்டனில் கென் லிவிங்ஸ்டன் மறுபடியும் மேயராக வந்திருகிறார். அதை தவிர்த்து விட்டு பார்த்தால் பிரதமர் டோனி ப்ளேரின் தெழிலாளர் கட்சிக்கு (Labour Party) இந்த தேர்தல் தேர்தல் முடிவுகள் மரண அடியாக அமைந்திருக்கிறது. கென் லிவிங்ஸ்டனின் இந்த வெற்றி கூட மிக குறைவான் வாக்குகள் வித்தியாசத்திலேயே அமைந்திருக்கிறது.\nமுக்கியமாக நியூ காஸில் (New Castle), லீட்ஸ் (Leeds) போன்ற நகரங்கள் இக்கட்சிக்கு எப்பொழுதுமே ஒரு கோட்டையை போன்று பலமான இடங்கள். இந்த முறை இந்த இடங்களை கூட லேபர் பார்ட்டியினால் தக்க வைத்து கொள்ள முடியவில்லை.\nஅரசியல் வல்லுனர்களும், பத்திரிக்கைகளும்,ஈராக் தேர்தலில் இங்கிலாந்தின் பங்களிப்பே இந்த தோல்வி���்கு பிரதான காரணமாக கூறுகின்றனர்.\nஅப்புறம் முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு சின்ன புள்ளி விபரம். இலண்டனில் இந்த முறை 37% ஓட்டு பதிவாகியுள்ளது . சென்ற மேயர் தேர்தலின் போது இது வெறும் 33.5% தானாம். அனைத்து நாட்டு மக்களுமே இப்படி தானோ. எந்த நாட்டிலாவது 80%-90% polling நடந்திருக்கிறாதா தெரியவில்லை.\nதலைப்பை பார்த்து ஏதோ தெலுங்கு டப்பிங் படத்திற்கு விமர்சணம் என்று நினைத்து விடாதீர்கள். ஏற்கெனவே நான் ஏக கடுப்பிலே இருக்கேன் இந்த பெரியண்ணாவினால்.\nஇவன் தொல்லை தாங்க முடியலை. போன வருஷத்தை நினைத்து பார்த்தால் இந்த வருஷம் இவன் தொல்லை எவ்வளவோ பரவாயில்லை தான். இருந்தாலும் தாங்க முடியலை. இதுக்கெல்லாம் காரணமானவன் மட்டும என் கையிலே கிடைக்கட்டும் அன்னைக்கு இருக்கு ஒரு பெரிய பஞ்சாயத்து.\nஎனக்கே கேவலமா இருக்கு. வடிவேல் சொல்ற மாதிரி என்னை பார்த்து நானே \"உனக்கு வேணும்டா இது. உனக்கு வேணும்\" என்று புலம்பி கொண்டிருக்கிண்றேன். \"ஏன்டா நல்லா தானடா இருந்தே ஏன் திடீர்னு இப்படி ஆகிட்டே ஏன் திடீர்னு இப்படி ஆகிட்டே\" என்று கண்ணாடி என்னை பார்த்து கேட்பது தெரிகிறது.\nபெரிய மனிதன் மாதிரி வலையில் பதிய ஆரம்பித்து விட்டு இப்படி \"வெறும் கடையை\" திறந்து வைத்திருப்பதற்கு தான் கேவலமா இருக்கு. சும்மா ஒரு வேகத்தில் வலை பதிய ஆரம்பித்துவிட்டேன்.\nநான் எப்பொழுதுமே இப்படி தான். ஒரு செயலை தொடங்குவதற்கு முன் யோசிப்பது என்ற பழக்கமே கிடையாது. எதிலாவது காலை விட்டு விட்டு திரு திருவென முழிப்பதே வாடிக்கையாகிவிட்டது. ஏதோ எல்லாரும் வலை பதிவு போடுகின்றார்களே என்று நானும் ஒன்றை ஆரம்பித்து விட்டேன். ஆனா எதை பற்றி எழுதுவது என்று தான் தெரியவில்லை.\nமுதலில் என்னவெல்லாமோ எழுதலாம் என்று கை பரபரத்தது. நெடுங்காலமாய் நன்பர்களோடு உட்கார்ந்து பேசிய விடயங்கள் பலவற்றையும் எழுதலாம் என்று நினைத்தேன். சமுதாயம், உளவிவியல், அறிவியல், ஆண்மீகம், அரசியல், வாழ்க்கை என்று எழுதுவதற்கு விடயங்களா இல்லை. ஆனால் எழுதுவதற்கு தான் கை ஓட மாட்டேன் என்கிறது. குணா கமல் மாதிரி \"அதை எழுதனும்னு உட்கார்ந்தா வார்த்தை தான் வர மாட்டேங்குது\".\n நினைத்து பார்க்கையில் இந்த குழப்பம் என் வாழ்க்கையில் அனைத்து கால கட்டத்திலும் என்னை தொடர்ந்து கொண்டிருப்பது தெரிகிறது.\nவீட்டிற்கோ, நண்பர்களுக்கோ கடிதம் கூட இது வரை எழுதியதில்லை. ஏன் personal E-Mails எழுதவது கூட எனக்குக கடினமான விடயம் தான். கடிதம் எழுத உட்கார்ந்து ஓரிரு வாரங்களுக்கு பிறகு அதற்கு பதிலாக தொலைபேசி மூலமாக பேசி விடலாம் என்று பல முறை பேசியிருக்கிறேன். இவ்வளவு ஏன் எழுதிய கடிததை தபாலில் சேர்க்காமல் கையிலேயே வைத்திருந்து பிறகு அந்த நண்பரை நேரில் சந்திக்கும் போது கையில் கொடுத்திருக்கிறன்.\nசரி. இப்போது என்ன தான் செய்வதாக உத்தேசம். சத்தம் போடாம இப்படி கிறுக்க ஆரம்பித்திருப்பதை நிறுத்திவிடலாமா ஆகா நல்லா இருக்கே. கிறுக்க தான் ஆரம்பித்தாகிவிட்டதே. சிறு பிள்ளை போல் கிறுக்கி தள்ளுவோம். இன்னும் சில நாட்களுக்குள் தெளிவாக இது எனக்கு சரி பட்டு வருமா இல்லையா என்று தெரிந்துவிடாதா என்ன\nஆனால் அதற்கு தினமும் ஏதாவது எழுதி பழக வேண்டும். மேலும் அதிகமாக முயற்சி செய்ய வேண்டும்.\nசித்திரமும் கை பழக்கம் தானே.\nஎன் தம்பி இந்த வருஷம் +2 எழுதிருந்தான். போன வாரம் ரிசல்ட் வந்து பார்த்தால் 1101 மார்க் எடுத்திருக்கான். டேய் நல்ல மார்க்குடா. அடுத்து என்ன படிக்கலாம்னு இருக்கேன்னு கேட்டால், இது ரொம்ப கம்மியான மார்க் engineering, medical\nகடந்த ஒரு வாரமாக நான் வாசிக்க நேரிட்ட சில இனைய பக்கங்களின் பாதிப்பு தான் இது. சென்ற வாரம் பொழுது போகாத ஒரு சனிக்கிழமை அன்று நவன் என்ற எனது புனைப்பெயரில் பிரபலமான தமிழர்கள் எவரேனும் உள்ளனரா என்று கூகிள் இனைய தளத்தின் மூலமாக தேடினேன்.\nஅப்போது தான் இந்த இனைய பக்கத்தினை பார்க்க நேரிட்டது http://navan.jokealot.net/index.phpm=200404#post-111. ஆஹா நம்மை போலவே ஒருவர் வெளி நாட்டுக்கு வந்து நவநீதகிருஷ்ணன் என்ற பெயரை ‘நவன்’ என்று மாற்றி வைத்துள்ளதை நினைத்து வியந்த அதே வேளையில் தமிழில் படைக்கப்பட்டுள்ள பல வலைப்பூக்களுக்கு (weblogs) அது வழி காட்டியது. அதன் விளைவு (மற்றும் எனது ஆர்வக்கோளாறு தான் இந்த கிறுக்கல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/11/1-2017.html", "date_download": "2018-10-19T04:42:53Z", "digest": "sha1:SWZ4UPNSIBD7OCNIPNYYZSMMA5AE6OZ6", "length": 10443, "nlines": 163, "source_domain": "twit.neechalkaran.com", "title": "1-டிசம்பர்-2017 கீச்சுகள்", "raw_content": "\nஉங்கள் வாழ்த்துக்களோடு எங்கள் பயணம் இனிதே ஆரம்பம். 🙏🏻 http://pbs.twimg.com/media/DP4DE7HU8AYWfuA.jpg\nநல்லா விமர்சனம் பண்ணினா \"பொட்டி வாங்கிட்டான்\" , தப்பா பண்ணுனா \"தயாரிப்பாளரை கொன்னுட்டான்\" . கேட்டு கேட்டு அலுத்துப்… https://twitter.com/i/web/status/936121543775608832\n#அஜீத் சார் கால் சீட்டு இருந்தா போதும்,எனக்கு ஒரு பைசா கூட தேவையில்லை அவர் கால் சீட்டு தந்த மட்டும் Producer வந்து… https://twitter.com/i/web/status/936077367503552515\nமெர்சல் படம் 60 தியட்டருல போட்டேன் 4வது வாரம் தியர்டர்ல ஈ ஓட்டுறோம்- அபிராமிநாதன் 😂😂😂 ஐயா அப்போ அந்த 300 கோடி .\nஓ....எங்களுக்கன்னா மட்டும் தக்காளி சட்னியா 😂😂😂 என்னா பேச்சு\nபப்ளிக் : கடலூர்ல ஒரு பையன பெட்ரோல் ஊத்தி எரிச்சு கொன்னுட்டாங்களாம்.. புர்ச்சீ : ஓ.. பெட்ரோல் விலை உயர்வா.. அதுக்… https://twitter.com/i/web/status/935913524416491520\nமணல் குவாரி தடைக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம்... நீர்நிலை ஆக்கிரமிப்புகள் பட்டா இருந்தாலும் செல்லாது என உத்தரவிட்டால் என்னாகும்\nநான் : பெரியார் அவா: அவரு வயசான கலத்துல கல்யாணம் பண்ணிட்டாருங்க. நான்: கருணாநிதி அவா: அவருக்கு ரெண்டு மனைவிங்க நா… https://twitter.com/i/web/status/936133060243857408\nராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும், வெள்ளம் வரும் நாசா அறிவிப்புன்னு வாட்ஸப்ல ஒருத்தன் அனுப்பிருக்கான்.. ஏன்… https://twitter.com/i/web/status/936151951762272256\nகம்ப இராமாயணத்தை எழுதியது சேக்கிழார் - எடப்பாடி பழனிச்சாமி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேச்சு அப்ப தொல்காப்பிய… https://twitter.com/i/web/status/936053276469968896\nஒரு நல்ல செய்தி. இனி தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்கிலம் & தமிழ் மட்டுமே பயன்படுத்த மத்திய அரசு முடிவு. அரசுக்கு ந… https://twitter.com/i/web/status/936200952494698497\n26 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்கே நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன். அன்று அங்கே என்ன… https://twitter.com/i/web/status/936265905901674497\nபொள்ளாச்சி பாலக்காடு @dhanushkraja ரசிகர் மன்றம் மற்றும் அஜித் ரசிகர் மன்றம் இணைந்து 300 குழந்தைகளுக்கு அன்னதானம் வ… https://twitter.com/i/web/status/936232714591649792\nவிஜய் மக்கள் இயக்கத்திலிருந்து விலகி 60 பேர் H.ராஜா தலைமையில் பாஜகவில் இணைந்தனர் - செய்தி மோடி : ஏன்டா திராவிட கட்… https://twitter.com/i/web/status/936161737237078016\nநான் மட்டும் தனியா எதும் புடுங்க முடியாது நம்ம எல்லாம் சேந்தா நிச்சயமா எதாவது புடுங்கலாம் சார் தட் நக்கல்👏🏻… https://twitter.com/i/web/status/936229322662199297\nதி இந்து @the_hindu பத்திரிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் படித்து பெருமைப்பட வேண்டிய ஒரு கட்டுரை. http://www.vinavu.com/2017/11/29/the-hindu-exclusive-on-vivek-jayaraman/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2018/08/04", "date_download": "2018-10-19T04:59:51Z", "digest": "sha1:FSC5C6DGKYAIRKDIY3JLYI3F2MPPHRAP", "length": 4080, "nlines": 54, "source_domain": "www.maraivu.com", "title": "2018 August 04 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி தியாகரன் நித்தியாநந்தேஸ்வரி (ராசாத்தி) – மரண அறிவித்தல்\nதிருமதி தியாகரன் நித்தியாநந்தேஸ்வரி (ராசாத்தி) – மரண அறிவித்தல் தோற்றம் ...\nதிரு விஜயரட்ணம் ராஜேந்திரம் (சின்ராசு) – மரண அறிவித்தல்\nதிரு விஜயரட்ணம் ராஜேந்திரம் (சின்ராசு) – மரண அறிவித்தல் பிறப்பு : 30 ...\nதிரு சுதாகரன் ஆரூரன் – மரண அறிவித்தல்\nதிரு சுதாகரன் ஆரூரன் – மரண அறிவித்தல் இறப்பு : 4 ஓகஸ்ட் 2018 யாழ். நல்லூரைப் ...\nதிருமதி திலகவதி சிவசிங்கம்- மரண அறிவித்தல்\nதிருமதி திலகவதி சிவசிங்கம்- மரண அறிவித்தல் தோற்றம் : 20 மார்ச் 1938 — மறைவு ...\nதிரு செல்லத்துரை கந்தசாமி – மரண அறிவித்தல்\nதிரு செல்லத்துரை கந்தசாமி – மரண அறிவித்தல் பிறப்பு : 14 மே 1941 — இறப்பு ...\nதிரு சண்முகம் மார்க்கண்டு – மரண அறிவித்தல்\nதிரு சண்முகம் மார்க்கண்டு (அனலையூர் மார்க்கண்டர்) பிறப்பு : 7 மே 1926 — இறப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/34095-munro-masters-kohli-army.html", "date_download": "2018-10-19T06:04:23Z", "digest": "sha1:R4K4EI23U3NGLMFH5I2UHM6C4QAIRN6A", "length": 10279, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மன்ரோ மேஜிக்: வீழ்ந்தது விராத் டீம்! | Munro masters kohli army", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nமன்ரோ மேஜிக்: வீழ்ந்தது விராத் டீம்\nஇந்திய அணியுடனான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் காலின் மன்ரோ அபாரமாக ஆடி, 54 பந்துகளில் சதமடித்தார்.\nநியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரு ���ாள் தொடரை இந்திய அணியிடம் இழந்த அந்த அணி, அடுத்து 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. 2 வது போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று நடந்தது.\nடாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால், நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடினர். காலின் மன்ரோ -மார்ட்டின் கப்தில் ஜோடி. 11.1 ஓவர்களில் 105 ரன்கள் குவித்தது. கப்தில் 45 ரன்களிலும், கேப்டன் வில்லியம்சன் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிக்சர்களாக விளாசிய மன்ரோ 54 பந்துகளில் சதமடித்தார். மன்ரோ 109 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.\nஅடுத்து களமிறங்கிய இந்திய அணி, விக்கெட்டுகளை இழந்து ரன் குவிக்க போராடியது. இந்திய அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கேப்டன் விராத் கோலி 42 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். தோனி 49 ரன்கள் எடுத்தார்.\nமூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி திருவனந்தபுரத்தில் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.\nவங்கி ஏஜெண்டுகள் தாக்குதல்: விவசாயி உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கிரிக்கெட் வீரரின் மனைவி \nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nஇந்தியா வெற்றிப் பெற 72 ரன் இலக்கு \n“அட கை தட்டுங்கப்பா” - ரசிகர்களிடம் கேட்ட விராத்\nவிஜய் ஹசாரே போட்டியில் விளையாட தோனி மறுத்தது ஏன்\nமிஸ்பாவை பின்னுக்கு தள்ளினார் விராட் - கேப்டனாக புதிய சாதனை\n6 விக்கெட் சாய்த்தார் உமேஷ்: 311 ரன்னுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்\nRelated Tags : நியூசிலாந்து , டி20 , கிரிக்கெட் , காலின் மன்றோ , மார்ட்டின் கப்தில் , விராத் கோலி , தோனி , Virat Kohli , Colin Munro\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமைய���ல் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவங்கி ஏஜெண்டுகள் தாக்குதல்: விவசாயி உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2018-10-19T04:39:48Z", "digest": "sha1:4GW5XO5IOSPBJMTAQTJLAOJNHUSGA3H6", "length": 10576, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெல் பயிரில் புகையான் தாக்குதல் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெல் பயிரில் புகையான் தாக்குதல்\nநெல் பயிரை தாக்கும் புகையான் பூச்சியைக் கட்டுப்படுத்த பின்வரும் தொழில்நுட்பங்களைக் கையாண்டு பயிரைக் காக்கலாம் என்று, கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குநர் சே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nகார், சம்பா பருவத்தில் நெல் பயிரை குறிப்பாக, ஐ.ஆர்.-64, பிபிடி மற்றும் ஜலகர பொன்னி போன்ற ரகங்கள் புகையான் பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன.\nஇந்தப் பூச்சி தாக்கும் வயல்களில் வட்ட வட்டமாக பயிர்கள் தீயில் காய்ந்தது போலக் காணப்படும். இந்தப் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளான பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி பின்னர் முற்றிலும் காய்ந்து விடும்.\nநெல் பயிரின் தண்டு உடைந்து சாய்ந்துவிடும். இதனால், மகசூல் முற்றிலும் பாதிக்கப்படும். தண்டுப் பகுதியில் துர்நாற்றம் வீசும்.\nஇந்த வகையான புகையான் பூச்சிகள் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் நெல் பயிரின் தண்டுப் பகுதியின் அடியில் நீர்ப்பகுதிக்கு சற்று மேலே இருந்து கொண்டு தண்டின் சாற்றை உறிஞ்சி எடுக்கும்.\nஇதனால், தண்டுப் பகுதி செயலிழந்து மடிந்து பயிர்கள் சாய்கின்றன. தண்ணீர் தேங்கியுள்ள வயல்களிலும், தழைச் சத்து அதிகம் இட்ட வயல்களிலும் இந்தப் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். எனவே, பயிர் பால் பிடிக்கும் முன்பே காந்து பதராகிவிடும். ஆகையால், பூச்சிக் கட்டுப்பாடு முறைகளை கையாள்வது அவசியமாகிறது.\nபயிருக்கு அதிக தழைச்சத்து இடுவதைத் தவிர்க்க வேண்டும்.\nயூரியாவை மேலுரமாக 3 அல்லது 4 முறை பிரித்து இட வேண்டும். நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாக்க வேண்டும். வயலில் உள்ள நீரை சுத்தமாக வடித்துவிட்டு வேர்களில் நன்குபடும்படி கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை கைத்தெளிப்பான் கொண்டு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.\nபூப்பதற்கு முன்பு: 5 சத வேப்பங்கொட்டை கரைசல், இமிடா குளோப்ரிட் 200 எஸ்.எல். 50 மி.லி, இமிடா குளோப்ரிட் 17.8 சி.எல். 100 மி.லி., தயோ குளோப்ரிட் 240எஸ்.சி. 200 மி.லி., தயோமிதாக்சாம் 25 டபிள்யூ.ஜி 40 மி.லி., மோனோ குரோட்டோபாஸ் 36 எஸ்.எல். 500 மி.லி.\nபூத்த பிறகு: வயலில் நீரை வடிகட்டிவிட்டு ஏக்கருக்கு 10 கிலோ கார்பரில் 10 சதத் தூளைப் பயிரின் அடிப் பகுதியில் படும்படி தூவ வேண்டும்.\nபுகையானுக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் பூச்சி மருந்துகளான செயற்கை பைரிதராய்டுகள், மீதைல் பாரத்தியான், குயினால்பாஸ் போன்ற மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து நெல் பயிரில் புகையான் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.\nமேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநேரடி விதைப்பில் களைகளைக் கட்டுப்படுத்த யோசனை...\nஇயற்கை உரத்தில் நெல் சாகுபடி...\nநெல் சாகுபடி பரப்பு 22 லட்சம் ஏக்கர் குறைவு\nநெற் பயிரில் குலை நோய...\nPosted in நெல் சாகுபடி\nவெண்டைக்காய் பறிக்கும் கருவி அறிமுகம் →\n← கம்பு பயிரில் உர நிர்வாகம்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/MainFasts/2018/08/04085144/1181594/aadi-krithigai-viratham-doing-method.vpf", "date_download": "2018-10-19T05:36:43Z", "digest": "sha1:KVJAWNIKLEQC3QRRBA2SZF33RPSK7NGF", "length": 21158, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாளை ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? || aadi krithigai viratham doing method", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nநாளை ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி\nமுருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிருத���திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.\nமுருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.\nமுருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.\nவருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதிக முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை.\nஇந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.\nஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். குறிப்பாக பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.\nவிரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப்படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது.\nஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப்படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது.\nதைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.\nமனத் தூய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும் விரதங்களைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும்.\nகார்த்திகை பெண்கள் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத் தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களே நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான். அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார். அவ்வாறே இன்றும் முருக பக்தர்கள் யாவரும் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள்.\nகார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்தன்று நீராடி பகலில் உணவு உண்டு இரவில் ஏதும் உண்ணாதிருத்தல் வேண்டும். மறுநாள் கார்த்திகை அன்று அதிகாலையில் நதி நீராடிய திருநீறு பூசி முருகனை வழிபாடு புரிய வேண்டும்.\nதண்ணீர் மட்டும் அருந்தி முருக மந்திரங்கள், முருகன் துதிகளை பாராயணம் செய்து ஜெபம், தியானம், கோவில் வழிபாடு இவைகளை செய்தல் வேண்டும். இரவில் நித்திரை செய்யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை கூறி மறுநாள் ரோகிணியன்று காலையில் மீண்டும் நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் கூடி உணவு உண்ண வேண்டும்.\nஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள், அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகன் அருள் பெறலாம். மாதாமாதம் வரும் கார்த்திகை மாதக் கார்த்திகை அல்லது கிருத்திகை விரதம் எனப்படும்.\nகார்த்திகை விரதத்தை விநாயகர் கூறியவாறு 12 ஆண்டுகள் அனுஷ்டித்த நாரதர் முருகனருளால் தேவரிஷியாக பதவி பெற்றார். வேறு சிலரும் இவ்விரதம் மேற்கொண்டு நற்கதி அடைந்தார்கள்.\nசபரிமலையில் இருந்து 2 பெண்களையும் பாதுகாப்பாக பம்பைக்கு அழைத்துச்செல்ல முடிவு: ஐ.ஜி.\nபெண்ணியவாதிகள் தங்களது பலத்தை நிரூபிக்கும் இடம் சபரிமலை அல்ல - அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்\nசபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள டிஜிபியுடன் ஆளுநர் சதாசிவம் ஆலோசனை\nஉண்மையான பெண் பக்தர்கள் வந்தால் அனுமதிப்போம் - அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்\nபக்தர்களுடனான மோதல் எங்களுக்கு தேவையில்லை, நாங்கள் சட்டத்தை பின்பற்றுகிறோம் - ஐ.ஜி.ஸ்ரீஜித்\nசபரிமலை கோவிலுக்குள் 2 பெண்களையும் அனுமதித்தால் கோவில் நடையை மூட வேண்டியிருக்கும் - பந்தளம் மன்னர்\nஐயப்பன் கோவிலில் பழக்கப்பட்டு வரும் பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் - தமிழிசை\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nவெற்றியை வழங்கும் விஜயதசமி விரத வழிபாடு\nதசராவிற்கு விரதம் இருந்து வேடம் போடுபவர்கள் கடைபிடிக்க வேண்டியவை\nகுலசை முத்தாரம்மனுக்கு விரதம் இருந்து மாலை போடும் மரபு\nவாரிசு வழங்கும் வள்ளி மணாளன் விரத வழிபாடு\nஆடிக்கிருத்திகை விழா - திருத்தணி கோவிலில் பக்தரிடம் ரூ.1 லட்சம் கொள்ளை\nஆடிக்கிருத்திகை தினத்தன்று முருகனுக்கு விரத வழிபாடு\nஆடிக்கிருத்திகையொட்டி காய்கறி - பூக்கள் விலை உயர்வு\nஆடிக்கிருத்திகை - திருத்தணிக்கு 400 சிறப்பு பஸ்கள் இயக்கம்\nதிருத்தணி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா 7-ந்தேதி வரை நடக்கிறது\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/03/04150118/1148893/Xiaomi-Redmi-Note-5-Note-5-Pro-new-variants-on-sale.vpf", "date_download": "2018-10-19T05:36:29Z", "digest": "sha1:XRNAR2LPOMVTGMK33TOAGEQ7CRON2RST", "length": 15452, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதிய நிறம் அசத்தும் அம்சங்களுடன் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 5 சீரிஸ் || Xiaomi Redmi Note 5 Note 5 Pro new variants on sale", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபுதிய நிறம் அசத்தும் அம்சங்களுடன் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 5 சீரிஸ்\nசியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் புதிய நிறங்களில் விற்பனைக்கு வரயிருக்கிற���ு.\nசியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் புதிய நிறங்களில் விற்பனைக்கு வரயிருக்கிறது.\nசியோமி ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் காதலர் தினத்தன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற்ற முதல் ஃபிளாஷ் விற்பனையில் மட்டும் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்ததாக சியோமி அறிவித்தது.\nஇதைத் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களுக்கான இரண்டாவது ஃபிளாஷ் விற்பனை பிப்ரவரி 28-ம் தேதி நடைபெற்றது. கருப்பு மற்றும் தங்க நிற ஸ்மார்ட்போன்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட நிலையில் இவையும் விற்பனை துவங்கிய சில நொடிகளில் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டன.\nஇரண்டு விற்பனைகளிலும் ரெட்மி நோட் 5 ப்ரோ 4 ஜிபி ரேம் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட நிலையில், அந்நிறுவனத்தின் 6 ஜிபி ரேம் மாடல் பின்னர் விற்பனைக்கு வரும் என சியோமி தெரிவித்தது. அந்த வகையில் ரோஸ் கோல்டு மற்றும் லேக் புளூ நிறம் கொண்ட ரெட்மி நோட் 5 மற்றும் நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.\nஇதுகுறித்த கேள்விக்கு ரெட்மி இந்தியா ஃபேஸ்புக் பக்கத்தில் பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதில் மார்ச் 7-ம் தேதி ஆச்சரியம் காத்திருப்பதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில் சியோமி ரெட்மி நோட் 5 மற்றும் நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் நான்கு நிற மாடல்களையும் விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் பிளிப்கார்ட் தளத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ 6 ஜிபி ரேம் விரைவில் விற்பனைக்கு என்ற வார்த்தையுடன் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் மார்ச் 7-ம் தேதி விற்பனைக்கான அறிகுறிகளாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசபரிமலையில் இருந்து 2 பெண்களையும் பாதுகாப்பாக பம்பைக்கு அழைத்துச்செல்ல முடிவு: ஐ.ஜி.\nபெண்ணியவாதிகள் தங்களது பலத்தை நிரூபிக்கும் இடம் சபரிமலை அல்ல - அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்\nசபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள டிஜிபியுடன் ஆளுநர் சதாசிவம் ஆலோசனை\nஉண்மையான பெண் பக்தர்கள் வந்தால் அனுமதிப்போம் - அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்\nபக்தர்களுடனான மோதல் எங்களுக்கு தேவையில்லை, நாங்கள் சட்ட���்தை பின்பற்றுகிறோம் - ஐ.ஜி.ஸ்ரீஜித்\nசபரிமலை கோவிலுக்குள் 2 பெண்களையும் அனுமதித்தால் கோவில் நடையை மூட வேண்டியிருக்கும் - பந்தளம் மன்னர்\nஐயப்பன் கோவிலில் பழக்கப்பட்டு வரும் பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் - தமிழிசை\nஸ்மார்ட்போனில் இது இருந்தால் இப்படி நடக்காது\n50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படாது - ஆதார் ஆணையம் அறிக்கை\nஇந்தியாவில் பிக்சல் 3, பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவக்கம்\nஇமாலய இலக்கை தொட்ட ஜியோ\nபட்ஜெட் விலையில் புதிய அசுஸ் சென்ஃபோன்கள் இந்தியாவில் அறிமுகம்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/hollywood/34082-the-shape-of-water-wins-best-picture-at-oscars-2018.html", "date_download": "2018-10-19T05:58:17Z", "digest": "sha1:FFBAUNNSE4SCYKWNCQ6A4RNF2IKLDVB5", "length": 7589, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "தி ஷேப் ஆஃப் வாட்டருக்கு ஆஸ்கரில் விருதுகள் குவிந்தன | The Shape of Water wins best picture at Oscars 2018", "raw_content": "\nசன்னிதானம் நோக்கி சென்ற பெண்கள் ஐயப்ப பக்தர்கள் அல்ல: தேவசம் அமைச்சர் அதிரடி\nஐயப்ப சன்னிதானம் நோக்கி சென்ற பெண்களை திருப்பி அனுப்ப தேவசம் போர்டு உத்தரவு\nஷீரடியில் சிறப்பு தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதி ஷேப் ஆஃப் வாட்டருக்கு ஆஸ்கரில் விருதுகள் குவிந்தன\nஇந்த ஆண்டுக்கான சிறந்த இசை, சிறந்த புரொடக்ஷன் டிசைன் , சிறந்த இயக்குனர் ஆகியவற்றிற்கான ஆஸ்கர் விருது தி ஷேப் ஆஃப் வாட்டர் படத்துக்கு கிடைத்தது.\nஆஸ்���ர் விருதுகளுக்கான போட்டிகளில் ‘தி ஷேப் ஆப் வாட்டர்’, ‘ட்ன்கிர்க்’ மற்றும் ‘தி டார்கெஸ்ட் ஹவர்’ உள்ளிட்ட படங்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. இதில் தி ஷேப் ஆஃப் வாட்டர் படம் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது.\nசிறந்த படமாக தி ஷேப் ஆப் வாட்டர் தேர்வு செய்யப்பட்டது.\nசிறந்த இயக்குநர்: கல்லிர்மோ டெல் டோரோ (தி ஷேப் ஆப் வாட்டர்)\nசிறந்த இசை - அலெக்சாண்ட்ரே டெஸ்பிளாட் (தி ஷேப் ஆப் வாட்டர்)\nசிறந்த புரொடக்ஷன் டிசைன்: “தி ஷேப் ஆப் வாட்டர்” தட்டிச்சென்றது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nமீ டூ-வில் இன்னொருவரின் பெயரும் வரும் - சித்தார்த்\nசென்னை பி.வி.ஆர்- ல இதான் டாப்\nமூன்றாவது நாயகர்கள் - இறுதிப் பகுதி | ஓர் ஆரோக்கியமான போட்டி\nமூன்றாவது நாயகர்கள் - பகுதி 6 | தனி வழியில் விக்ரமும் சூர்யாவும்\nதி ஷேப் ஆஃப் வாட்டர்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n7. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n\"தீவிரவாதத்தை நிறுத்தாமல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை\"\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nகின்னஸ் சாதனை படைத்தார் செல்சி கால்பந்து அணியின் ஃபாப்ரிகாஸ்\nபாலியல் புகாரை விசாரிக்க தனிக்குழு: அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம்\nதோனி தான் சிறந்த ஃபினிஷர் - அடித்துச் சொல்லும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன்\nகார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://horsethought.blogspot.com/2013/04/13.html", "date_download": "2018-10-19T06:02:16Z", "digest": "sha1:5WBPHUVMWUJJ4F2DC6A7RRMJLBTHQ2IW", "length": 39595, "nlines": 157, "source_domain": "horsethought.blogspot.com", "title": "பதியைக் கொன்ற பாவை - 13 (க்ளைமாக்ஸ்) ~ மேய்ச்சல் மைதானம்", "raw_content": "\nகொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்\nபதியைக் கொன்ற பாவை - 13 (க்ளைமாக்ஸ்)\nமறுநாள் காலை இன்ஸ்பெக்டர் கதிர்வேலிடம் நடந்த விஷயங்களையெல்லாம் கூறினார் துப்பறியும் பர���்சோதி. எல்லாவற்யையும் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்த கதிர்வேல், தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். “நீங்கள் சொல்வதெல்லாம் நான் ஏற்றுக் கொள்கிறேன் பரஞ்சோதி. ஆனால் இப்பொழுது சுந்தர் எங்கே இருக்கிறான் என்று நீங்கள் கண்டுபிடித்தால்தான் நான் மேற்கொண்டு விசாரணையில் இறங்க முடியும்” என்றார்.\nஅவரிடம் மேற்கொண்டு பேசிப் பயனில்லை என்று புரிந்து கொண்ட பரஞ்சோதி, அங்கிருந்து கிளம்பினார். தமயந்தி, சுந்தருக்குப் புகலிடம் அளித்திருக்கக் கூடுமென்று அவருக்குத் தோன்றியது. எனவே அன்றிரவு தமயந்தியின் ஜாகைக்குச் சென்று சோதனை இடுவதென்று முடிவு செய்தார். அவர் தனது ஜாகையை அடைந்த பொழுது அவருக்காக சுசீலாவும் அகல்யாவும் காத்துக் கொண்டிருந்தனர். முதல் நாளிரவு அகல்யா, சுசீலாவின் ஜாகையில் தங்கியிருந்தாள். அவர்கள் இருவரிடமும் தன் திட்டத்தைப் பற்றிக் கூறினார் பரஞ¢சோதி.\nதமயந்தியின் வீட்டு கம்பவுண்ட் சுவரைத் தாண்டிக் குதித்தார் பரஞ்சோதி. எங்கும் ஒரே நிசப்தமாக இருந்தது. மாடியில் ஒரு அறையில் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. அந்த வீட்டிற்குள் எப்படி நுழைவதென்று சுற்றிலும் பார்த்தார் பரஞ்சோதி. அங்கே ஒரு பெரிய மாமரம் தன் கிளைகளைப் பரப்பியவாறு காட்சியளித்தது. உடனே அதில் தாவி ஏறினார் பரஞ்சோதி, அதன் வழியாக விளக்கு வெளிச்சம் தெரிந்த ஜன்னலருகே நீண்டிருந்த கிளையில் ஊர்ந்து சென்றார். உள்ளே, கட்டிலில் படுத்தபடி ஏதோ பத்திரிகை படித்துக் கொண்டிருந்தான் சுந்தர்.\nவேறொரு கிளைக்குத் தாவிய பரஞ்சோதி, ஒரு கம்பியில்லா ஜன்னலருகே ஊர்ந்து சென்று உள்ளே குதித்தார். அவர் குதித்த இடம் மோகன் கொலையுண்டிருந்த அறைதான். ஓசைப்படாமல் டெலிபோனருகே சென்ற பரஞ்சோதி, இன்ஸ்பெக்டர் கதிர்வேலுக்கு டெலிபோன் செய்தார். பிறகு சுசீலாவுக்கு டெலிபோன் செய்து அகல்யாவைக் கூட்டி வரும்படிக¢ கூறிவிட்டு டெலிபோனைக் கீழே வைத்தார். அந்தச் சமயத்தில் யாரோ தடதடவென்று ஓடும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து ஒரு துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. பரஞ்சோதி அவசரம் அவசரமாக வெளியே ஓடினார். சுந்தர் படுத்திருந்த அறை வாசலில் தமயந்தி தேம்பியபடி நின்றுகொண்டிருந்தாள்.\nபரஞ்சோதியைக் கண்டதும், \"நீங்கள்தான் அவரை கொன்றுவிட்டீர்கள் நான் எவ்வளவ��� கஷ்டப்பட்டு திருப்பி அழைத்துக் கொண்டு வந்த என் சுந்தரைக் கொன்று விட்டீர்களே நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு திருப்பி அழைத்துக் கொண்டு வந்த என் சுந்தரைக் கொன்று விட்டீர்களே நீங்கள் டெலிபோனில் பேசியதைக் கேட்டுத்தான் அவர் தற்கொலை செய்து கொண்டு விட்டார்\" என்று சீறினாள்.\nபரஞ்சோதி மௌனமாக சுந்தரின் பிணத்தையே பார்த்து கொண்டிருந்தார். அவர் மரத்தின் மேலிருந்து பார்த்தபோது சுந்தர் எப்படிப் படுத்திருந்தானோ அப்படியேதான் இப்பொழுதும் படுத்திருந்தான். அவன் எதற்காகத் தற்கொலை செய்து கொண்டான் என்று பரஞ்சோதிக்குப் புரியவில்லை.\nசில நிமிஷங்களில் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தனது போலீஸ் படையுடன் வந்து சேர்ந்தார். அவர் வந்த சில வினாடிகளுக்கெல்லாம் சுசீலாவும் அகல்யாவும் வந்து சேர்ந்தனர். \"அகல்யா நீ போய் அங்கே இறந்து கிடப்பது சுந்தர்தானா என்று பார்த்துச் சொல்\" என்றார் பரஞ்சோதி.\n அவள் அங்கே போகக் கூடாது என் சுந்தரை பார்க்க அவள் போகக் கூடாது. அவளை நிறுத்துங்கள்\" என்று வீரிட்டாள் தமயந்தி. அவள் கை இப்பொழுது அவளது இடுப்பருகே சென்றது. அடுத்த வினாடி அவள் கையில் ஒரு துப்பாக்கி காட்சியளித்துக் கொண்டிருந்தது.\nவினாடிகூடத் தாமதிக்காமல் பாய்ந்து அவள் கையிலிருந்த துப்பாக்கியைப் பிடுங்கினார் பரஞ்சோதி, அந்தப் போராட்டத்தில் வெடித்த குண்டு, அங்கிருந்த நிலைக் கண்ணாடியில் பாய்ந்து அதைத் தூள் தூளாக்கியது. \"இவளைக் கைது செய்யுங்கள், இன்ஸ்பெக்டர் இவள் தான் சுந்தரைக் கொலை செய்து விட்டாள்\" என்றார் பரஞ்சோதி. அதேசமயம் இறந்து கிடந்த மனிதனின் அருகில் சென்று அவன் முகத்தைப் பார்த்த அகல்யா, ‘‘மனோகர் இவள் தான் சுந்தரைக் கொலை செய்து விட்டாள்\" என்றார் பரஞ்சோதி. அதேசமயம் இறந்து கிடந்த மனிதனின் அருகில் சென்று அவன் முகத்தைப் பார்த்த அகல்யா, ‘‘மனோகர் சுந்தர் இல்லை இது\nபோலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், பரஞ்சோதி, ராஜூ, அகல்யா, சுசீலா, தமயந்தி, மாணிக்கம் முதலியவர்கள் அமர்ந்திருந்தனர். தமயந்தி தலை கவிழ்ந்தவாறு அமர்ந்திருந்தாள். அகல்யா அழுது கொண்டிருந்தாள். பரஞசோதி பேச ஆரம்பித்தார்.\n\"கள்ளக் கடத்தலில் ஈடுபட்டிருந்த சுந்தரைத் திருமணம் செய்து கொண்டிருநதாள் அகல்யா. அவர்கள் குடும்பம் மகிழ்ச்சிகரமாகவே நடந்து வந்தது. ஆனால் ஒரு சமயம் சென்னைக்குச் சுந்தர் சென்றிருந்தபோது தமயந்தியைச் சந்தித்துத் திருமணம் செய்து கொண்டான். ஆனால் அப்பொழுது சுந்தருக்கு ஏற்கனவே ஒரு மனைவி இருப்பது தமயந்திக்கு தெரியாது.\nபணக்காரியான தமயந்தியைத் திருமணம் செய்து கொண்டதும் கள்ளக் கடத்தல் பொருள்களை விற்பனை செய்வதை விட்டு விட்டு நல்லவனாக மாறிவிட வேண்டுமென்று துடித்தான் சுந்தர். ஆனால் அவன் நண்பர்களான பாஸ்கரும், மனோகரும் அவ்வாறு அவனை விடவில்லை. எனவே அவன் மீண்டும் தன் தொழிலில் இறங்கினான். அந்தச் சமயத்தில், சுந்தருக்கு முன்பே ஒரு மனைவி இருந்தது தமயந்திக்குத் தெரிந்து விட்டது. தன்னை சுந்தர் ஏமாற்றி விட்டதாகக் கொதித்துப் போயிருந்திருக்கிறாள். அதோடு ஒரு முறை அகல்யாவைச் சந்தித்து, சுந்தரை விவாகரத்து செய்து விடும்படியும் கூறி இருக்கிறாள். ஆனால், அதற்கு அகல்யா மறுத்து விட்டதாக மாணிக்கம் கூறினார்.\nஅதனால் வெறி கொண்ட தமயந்தி, சுந்தர் தனக்கும் இல்லாமல் அகல்யாவுக்கும் இல்லாமல் போகட்டுமென்று முடிவு செய்திருக்கிறாள். எனவே பாஸ்கரிடம் மூன்று லட்ச ரூபாய் கொடுத்து சுந்தரைக் கொன்று விடும்படி கூறி இருக்கிறாள். ஆனால் சுந்தரைக் கொல்ல பாஸ்கர் விரும்பவில்லை. எனவே சுந்தர் கடத்தப்பட்டு விட்டதாக ஒரு நாடகம் ஆடவேண்டுமென்று கூறி இருக்கிறான் பாஸ்கர். அதன் விளைவாக சுந்தரை பாழடைந்த மாளிகையின் சுரங்க அறையில் சங்கிலியால் கட்டி வைத்து விட்டு, மனோகர், சுந்தராக நடித்து எனக்கு டெலிபோன் செய்தான். நான் அதை நம்பினேன்.\nஎனக்கு மனோகர் டெலிபோன் செய்துகொண்டிருந்தபோது உள்ளே வந்துவிட்ட மோகன், மனோகரை மிரட்டி இருக்கிறான், அதைக் கண்ட மனோகர், அவனை உடனே சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஒடிவிட்டான். மனோகருக்கிருந்த மன பதைபதைப்பில் தன் மனைவியிடம் எல்லாவற்றையும் கூறி இருக்கிறான். அவற்றை எங்களிடம் கூறி விடுவதாக பவானி கூறிய பொழுதுதான், கடைப்பையன் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்து பாஸ்கருக்கு டெலிபோன் செய்து விட்டான். அதனால் தன் குட்டு வெளி வந்து விடுமே என்று பயந்த பாஸ்கர் பவானியைக் கொன்று விட்டான்.\nஒரு சமயம் என் உயிரை பாஸ்கரிடமிருந்து காப்பாற்றிய சங்கர் மீது எல்லா பழியும் விழ வேண்டுமென்று நினைத்த பாஸ்கர், அதற்கு வேண்டிய தடயங்களை சங்கரின் அறையில் வைத்தான். அதற்கு உடந்தையாக இருந்தாள் சந்தியா. ஆனால் அன்றிரவே அவளும் கொலை செய்யப்பட்டு விட்டாள்.\nஇரண்டு மூன்று நாட்கள் கழித்து அவர்கள் சென்று சுந்தரைப் பார்த்தபொழுது அங்கு அவன் எலும்புகள்தான் இருந்தன. சுரங்கத்தில் குடியேறி இருந்த ராட்சஸ எலிகள் அவனைத் தின்று விட்டன. இந்தக் காட்சியைக் கண்டதும் வெலவெலத்துப் போனான் பாஸ்கர். இருந்தபோதிலும், தமயந்திக்கு டெலிபோன் செய்து வேலை முடிந்து விட்டதென்று கூறி, என்னை இந்த விவகாரத்திலிருந்து விலகி விடும்படிக் கூறி வற்புறுத்தி இருக்கிறான். அதன் விளைவாகத் தான் தமயந்தி எனது ஆபிசிற்கு வந்து ஒரு நாடகம் ஆடி இருக்கிறாள்.\nஇந்தச் சமயத்தில், மனோகரை சுந்தராக நடிக்கும்படி கூறி இருக்கிறாள் தமயந்தி. ஏனென்றால் திடீரென்று சுந்தர் என்னவானான் என்று யாராவது கேள்வி கேட்டால் தான் மாட்டிக் கொள்ளாமலிருக்க வேண்டுமென்று அதோடு சுந்தரை யாருமே பார்த்ததில்லை.\nஏனென்றால் தமயந்தி அவனை ரகசியமாகத்தான் ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டாள். அதற்கு சாட்சிக் கையெழுத்துப் போட்டவர்களில் கார் டிரைவர் ஒருவன், மோகன் ஒருவன், மூன்றாவது நபர் மாணிக்கம்தான். கார் டிரைவர் ஒரு விபத்தில் இறந்து விட்டான். மோகனை மனோகர் கொலை செய்து விட்டான். மாணிக்கம் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவராதலால் அவரைப் பற்றி அவள் கவலைப்படவில்லை.\nஇந்தச் சமயத்தில் எனது குறுக்கீடு அவளைச் சங்கடத்தில் ஆழ்த்தியது. எனவே பாஸ்கரிடம் சொல்லி என்னையும் ஒழித்துக் கட்டி விடும்படிக் கூறினாள். எனக்கு உதவி செய்த கட்டிடக் காவல்காரனான வேணுவையும் கொலை செய்து விட்டான் பாஸ்கர். என்னையும் கொண்டு போய் சுந்தரை அடைத்த அறையிலேயே அடைத்து விட்டான். ஆனால் அதைக் கவனித்த அகல்யா, என் காரியதரிசி சுசீலாவுக்கு டெலிபோன் செய்து விட்டாள். எனவே நானும் எலிகளுக்கு இரையாகாமல் தப்பினேன். அந்தச் சமயத்தில் தான் நான் அகல்யாவின் ஆட்களிடமும், சுசீலா பாஸ்கரிடமும் அகப்பட்டுக் கொண்டோம்.\nஅப்பொழுதுதான் நான் அகல்யாவை மீண்டும் சந்தித்து அவள் மூலம் பல தகவல்களைப் பெற்றேன். இதற்குள் பாஸ்கரின் ஆட்களுக்கும் அகல்யாவின் ஆட்களுக்கும் சண்டை ஏற்பட்டு எல்லோரும் மடிந்து விட்டனர். நானும் அகல்யாவும் தப்பி வரும்போதுதான் சுசீலாவை மீட்டோம். எங்கள�� முதல் நாள் துரத்தி வந்த எலிகளைத் தடுப்பதற்காக நாங்கள் பாஸ்கரின் கள்ளிப் பெட்டிகளைப் பயன்படுத்தி அந்த சுரங்க அறையின் வாயிலை மூடினோம். பாஸ்கர் அந்தக் கள்ளிப் பெட்டிகளை எடுக்கவே அதற்குப் பின்னாலிருந்த எலிகளெல்லாம் வெளியே வந்து பாஸ்கரையும் அவன் ஆட்களையும் அடித்துக் குதறித்தின்று விட்டன. சுசீலாவை அவன் தடுத்திருக்காவிட்டால், அவனும் அவன் கூட்டத்தினரும் உயிரோடு தப்பி இருக்கலாம்.\nமறுநாள் காலை நான் வந்து உங்களிடம் சில விவரங்களை மட்டும் கூறினேன். இன்ஸ்பெக்டர். ஆனால் நீங்கள் சுந்தரைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று கூறினீர்கள். எனக்கு சுந்தர் ஏற்கனவே இறந்து விட்டது அப்பொழுது தெரியாது. அகல்யா வந்து பிணத்தை அடையாளம் கூறியபொழுதுதான், நான் அங்கு நடந்திருந்த ஆள் மாறாட்டத்தைக் கண்டு பிடித்தேன்.\nநான் தமயந்தியின் வீட்டிலிருந்து உங்களுக்கு டெலிபோன் செய்தபொழுது அதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த தமயந்தி மனோகர் மனம் மாறி போலீஸ் தரப்பு சாட்சியாக மாறிவிடுவானோ என்று நினைத்து அவனைக் கொலை செய்து விட்டாள். அதைத் தற்கொலையாக மாற்றுவதற்கு அவள் முயன்றபோதிலும், மனோகரின் கையிலிருந்த செய்திதாளும் அவன் வாயிற்படியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்ததும், அது கொலையாக இருக்குமென்று எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதோடு மட்டுமல்லாமல் அவன் தற்கொலை செய்து கொண்டிருந்தால் அவன் கையிலோ கீழேயோ துப்பாக்கிக் கிடந்திருக்கும். ஆனால் அங்கே துப்பாக்கியையே காணோம்.\nஅகல்யாவைச் சுட்டுக் கொல்ல தமயந்தி முயன்றபொழுது நான் அவள் கையிலிருந்து கைப்பற்றிய துப்பாக்கியிலிருந்து இரண்டு குண்டுகள் வெடிக்கப்ட்டிருந்தன. ஒன்று கண்ணாடியில் பாய்ந்ததை நீங்களே பார்த்தீர்கள். மற்றொன்று மனோகரின் பிரேதத்திலிருந்து எடுக்கப்பட்டது. தமயந்தி, மனோகரை சுட்ட உடனேயே நான் சென்றுவிட்டதால், துப்பாக்கியை அவள் தன் இடுப்பில் செருகிக் கொண்டாள். இல்லாவிட்டால் அவள் கொலை செய்ததை நாம் கண்டு பிடித்து இருக்க முடியாது. அகல்யா மனோகரை அடையாளம் கண்டுபிடித்து விடுவாள் என்றுதான் அவளைத் தடுக்க முயன்றாள் தமயந்தி, ஆனால் தமயந்தியின் திட்டம் இந்த இடத்தில் பலிக்கவில்லை. இதுதான் நடந்தது\" என்று நிறுத்தினார் பரஞ்சோதி.\nஅங்கு சிறிது நேரம் மௌனம் நிலவியது. அகல்யா விசும்பிக் கொண்டிருந்தாள். சுசீலா அவளைச் சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தாள். \"சுந்தரின் போட்டோ ஏதாவது உன்னிடமிருக்கிறதா\" என்று தமயந்தியைப் பார்த்துக் கேட்டார் இன்ஸ்பெக்டர் கதிர்வேல்.\n\"என்னிடமிருக்கிறது\" என்று கூறிய அகல்யா, ஒரு புகைப்படத்தை எடுத்து கதிர்வேலிடம் கொடுத்தாள்.\nஅந்தப் புகைப்படத்தில் காணப்பட்ட இளைஞனைக் கண்டதும் பிரமை தட்டிப் போய்விட்டார் கதிர்வேல். அந்த இளைஞனின் முகம் மிக அழகாக இருந்தது. அவனது சுருட்டை முடி, அவன் நெற்றியில் வந்து விழுந்திருந்தது. அவனது கண்கள், அறிவுக்களை வீசின. அவனை இரு பெண்களும் காதலித்ததில் வியப்பில்லை என்று அவருக்குத் தோன்றியது. அவனைக் கொலை செய்யச் சொல்லும் அளவுக்கு தமயந்திக்கு எப்படி மனம் வந்ததென்று இன்ஸ்பெக்டருக்கு ஆச்சரியமாக இருந்தது. எல்லோரும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு தமயந்தியின் மேல் ஆத்திரமும் வெறுப்பும் கொண்டனர்.\n\"என் கணவர் இன்னொருத்திக்கு உரியவர் என்று நினைத்ததும் என்னால் என் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை\" என்று உணர்ச்சியற்ற குரலில் கூறினாள் தமயந்தி.\n\"அந்த ஆத்திரம் அகல்யாவுக்கு ஏற்பட்டிருந்தால் அது நியாயமானதாக இருந்திருக்கும்\" என்றான் ராஜூ.\nஅந்த சமயத்தில் உள்ளே வந்த இரண்டு போலீஸ்காரர்கள் பாஸ்கர் கும்பலுடைய எலும்புகளையெல்லாம் கைப்பற்றி விட்டாதாகவும் அந்த எலிகளை ஒழிக்க ஆலோசனை நடப்பதாகவும் கூறினார்கள். எல்லோருடைய கவனமும், போலீஸ் கான்ஸ்டபிள்கள் கூறியவற்றில் லயித்திருந்தபோது, சட்டென்று தனது வைர மோதிரத்தைக் கடித்து விழுங்கி விட்டாள் தமயந்தி.\n என்ன காரியம் செய்து விட்டாய்\" என்று பதறினார் மாணிக்கம். சில நிமிஷங்களில் அவள் உயிர் பிரிந்தது.\nதிண்டுக்கல் தனபாலன் April 22, 2013 at 8:06 AM\nமுடிவு இப்படி ஆகி விட்டதே...\nஆசை அதிகமாவதன் விளைவுதான் இப்படியெல்லாம் குற்றங்கள் நமக்குக் கிடைப்பதோ நல்ல த்ரில்லர் நமக்குக் கிடைப்பதோ நல்ல த்ரில்லர்‘ ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி\nஒரு கொலையை மறைக்க எத்தனை கொலைகள்\nவைரமோதிரம் இப்படி வேஸ்டாப் போச்சே:(\n‌கரெக்ட் டீச்சர்1 தப்பு பண்ண ஆரம்பிச்சுட்டா, ஒண்ணு மேல ஒண்ணா வளர்ந்துட்டோதான் போகுதுல்ல.. இந்த க்ரைம் கதைய முழுமையாப் படிச்சு ர��ிச்ச உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி\nஅடடா... கடைசியில் போலீஸுக்கு வேலையில்லாமல் குற்றவாளிகள் அனைவருமே இறந்து விட்டார்களே.....\nவிறுவிறுப்பு குறையாமல் ஒவ்வொரு பகுதியும் சென்றது நன்று.\nகதையினை விரும்பிப் படித்தேன் - தங்களது பகிர்வுகளின் வாயிலாக. மிக்க நன்றி கணேஷ்.....\nக்ளைமாக்ஸ்ல போலீஸ் அரெஸ்ட் இருக்கற சினிமாக்கள் வந்த நாள்ல இந்தக் கதைலயும் அது வேணாமேன்னு தவிர்த்துட்டார் போலருக்கு கதாசிரியர். முழுமையாகப் படித்து ரசித்த உங்களுக்கு என் உளம்க கனிந்த நன்றி\nபள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது, மேதாவி, சிரஞ்சீவி போன்றோரின் துப்பறியும் கதைகள் அநேகம் படித்திருக்கிறேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு மேதாவி அவர்களின் கதையைப் படிக்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி\nசிறு வயது நினைவைப் புதுப்பி்த்து இந்த த்ரில்லரை முழுமையாகப் படித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி\n அடுத்தடுத்த திருப்பங்களும், அதனால் ஏறும் விறுவிறுப்பும், எதிர்பாராத முடிவும்தான் என்னை ரசித்துப் பகிர வைத்தது. இங்கே படித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி\nஇ ந்த முறை ஒரு மாறுதலுக்காக ஜோக்குகளைக் கத்தரித்துப் போடுவதற்குப் பதிலாக நான் ரசித்த ஓவியங்களைக் கத்தரித்து உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்...\nசு ஜாதாவின் எழுத்தை ஆரம்ப காலம், இடைக்காலம், பிற்காலம் என மூன்றாகப் பிரிக்கலாம் என்பது என் கருத்து. ஆரம்பகால சுஜாதாவிடம் எழுத்தில் ஒரு துள...\nஇ ங்கே நான் பகிர்ந்திருக்கும் ஒரு டஜன் படங்களைப் பார்த்து முடித்ததும் நீங்களும் என்னைப் போல் பெருமூச்சு விடுவீர்கள் என்பது நிச்சயம். அந்நா...\nப ழைய குமுதம் இதழ்களிலிருந்து திரட்டிய சினிமா சம்பந்தப்பட்ட சிரிப்புத் தோரணங்களை இங்கே தந்திருக்கிறேன். அந்நாளைய நகைச்சுவை என்றாலும் இந்...\nபேசும் ஓவியங்கள் - 2\nநா ன் ரசித்த சில ஓவியர்களின் ஓவியங்களைத் தொகுத்து ‘பேசும் ஓவியங்கள்’ என்ற தலைப்பில் முன்னர் வெளியிட்டிருந்தேன். நிறையப் பேர் ரசித்துப் ப...\nபு ரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்து நின்று போன ப்ராஜக்ட்டுகள் ஒன்றிரண்டுதான். அவர் பாதிரியார் கெட்டப்பில் தோன்றும் இந்த ஸ்டில்லும் இத...\nபதியைக் கொன்ற பாவை - 13 (க்ளைமாக்ஸ்)\nபதியைக் கொன்ற பாவை - 11, 12\nபதியைக் கொன்ற பாவை - 10\nபதியைக் கொன்ற பாவை - 9\nபதியைக் கொன்ற பாவை - 8\nபதியைக் கொன்ற பாவை - 7\nintro MGR Must Read இலக்கியம் என் ரசனை ஓவியங்கள் ஓ‌‌ஹென்றி கத்தரித்தவை கேப்ஸ்யூல் நாவல் சமூகப் புதினங்கள் சரித்திரம் சாண்டில்யன் சித்திர மேகலை சித்திரக் கதை சிறுகதைகள் சுஜாதா தொடர் நாவல் ராஜேந்திரகுமார்\nமேய்ச்சல் மைதானத்திற்கு வருகை தந்திருக்கும் உங்களுக்கு நல்வரவு இந்தக் குதிரை மேய்ந்த மைதானங்களிலிருந்து கிடைத்த புற்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-10-19T06:09:14Z", "digest": "sha1:IFZ3VXUYFVMKWJMGKERK6IAH2THWWLFJ", "length": 12261, "nlines": 192, "source_domain": "ippodhu.com", "title": "’பாஜகவினர் என்னைத் தாக்கினர்’ | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES ’பாஜகவினர் என்னைத் தாக்கினர்’\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nகுஜாரத் ராஷ்டிரிய தலித் அதிகார் மஞ்ச் அமைப்பின் தலைவர் ஜிக்னேஷ் மேவானியின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலுக்கு பாஜகவினர்தான் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனை பாரதிய ஜனதா கட்சி மறுத்துள்ளது.\nமொத்தம் 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் டிச.9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை டிச.18ஆம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில், ராஷ்டிரிய தலித் அதிகார் மஞ்ச் என்னும் அமைப்பின் தலைவர் ஜிக்னேஷ் மேவானி, பனஸ்கந்தா மாவட்டம் வத்கம் தொகுதியில் தனித்துப் போட்டியிடுகிறார். இவருக்கு காங்கிரஸ் கட்சி வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (நேற்று), பிரச்சாரத்திற்காக சென்றபோது ஜிக்னேஷ் மேவானியின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய பனஸ்கந்தா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நீரஜ் பத்குஜார், “மேவானியின் வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் காயமேற்படவில்லை. மேவானி மற்றொரு காரில் இருந்தார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.\nஇந்தச் சம்பவம் குறித்து ஜிக்னேஷ் மேவானி தனது டுவிட்டர் பக்கத்தில், தகர்வாடா கிராமம் அருகே பாஜகவினர் தன்னைத் தாக்கியதாகவும், இதற்காக தான் பயப்படப்போவதில்லை என்றும் பதிவிட்டுள்ளார். ஜிக்னேஷ் மேவானியின் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஜக்தீஷ் பவ்ஸர், பாஜகவுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை என்றார்.\nஇதையும் படியுங்கள்: திருநங்கைகள்/திருநம்பிகள் சட்டத்தை ஏன் தடுத்து நிறுத்த வேண்டும்\nமுந்தைய கட்டுரைஅனுராக் காஷ்யப் படத்தில் துல்கர் சல்மான், தாப்ஸி\nஅடுத்த கட்டுரைரூ.மதிப்பு: 64.41; சென்செக்ஸ் 58 புள்ளிகள் சரிவு\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nசபரிமலையில் வாகனங்களை அடித்து நொறுக்கும் போலீஸார் (வீடியோ)\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=58&t=117&sid=3bf0676d738d0beb73ec4bdb6eb2308b", "date_download": "2018-10-19T05:33:16Z", "digest": "sha1:6FHHLRJ3PCNZREC7U27MV3MDU5ASQTWC", "length": 37762, "nlines": 494, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநண்பர் ஒருவரின் தரவிறக்க விண்ணப்பம் - பகுதி 1 • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க விண்ணப்பம் (Download Request)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநண்பர் ஒருவரின் தரவிறக்க விண்ணப்பம் - பகுதி 1\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nநண்பர் ஒருவரின் தரவிறக்க விண்ணப்பம் - பகுதி 1\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: நண்பர் ஒருவரின் தரவிறக்க விண்ணப்பம் - பகுதி 1\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: நண்பர் ஒருவரின் தரவிறக்க விண்ணப்பம் - பகுதி 1\nஆயிரம் பொய் நேரடி தரவிறக்கம் மேலே உள்ளது இந்த படம் 1969 ,இந்த பாடல் தான என உறுதிபடுத்தி கொள்ளுங்கள்,நான் இந்த பாடல் எல்லாம் கேட்டதே இல்லை அதான்\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: நண்பர் ஒருவரின் தரவிறக்க விண்ணப்பம் - பகுதி 1\nஅக்கறை பச்சை பாடல் தரவிறக்கம் மேலே உள்ளது\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: நண்பர் ஒருவரின் த��விறக்க விண்ணப்பம் - பகுதி 1\nசரி பூவன் பிணிகைகளை போடுங்கள்.... அவர் எது சரியோ அதை எடுக்கட்டும்\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: நண்பர் ஒருவரின் தரவிறக்க விண்ணப்பம் - பகுதி 1\nrashlak wrote: சரி பூவன் பிணிகைகளை போடுங்கள்.... அவர் எது சரியோ அதை எடுக்கட்டும்\nபிணிகைகளை பின்னி பிடல் எடுத்துவிடுவோம் அதுக்கு தானே நாம\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: நண்பர் ஒருவரின் தரவிறக்க விண்ணப்பம் - பகுதி 1\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: நண்பர் ஒருவரின் தரவிறக்க விண்ணப்பம் - பகுதி 1\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 24th, 2013, 11:48 pm\nம்ம்...... பிணிகைகள் மழையாக இருக்கிறதே\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: நண்பர் ஒருவரின் தரவிறக்க விண்ணப்பம் - பகுதி 1\nகரூர் கவியன்பன் wrote: ம்ம்...... பிணிகைகள் மழையாக இருக்கிறதே\nஎல்லாம் எந்த பிழையும் இல்லாமல் இருந்தால் சரி கவி\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: நண்பர் ஒருவரின் தரவிறக்க விண்ணப்பம் - பகுதி 1\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 24th, 2013, 11:58 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரி��ம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை ��ிதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/author/kalarani/page/5/", "date_download": "2018-10-19T04:16:48Z", "digest": "sha1:CS2S4ETYVGQ6XADDDC4YWC2Y3CMBT7J2", "length": 17082, "nlines": 189, "source_domain": "www.kaniyam.com", "title": "கலாராணி – Page 5 – கணியம்", "raw_content": "\nகணியம் > Articles by: கலாராணி\nஎளிய, இனிய கணினி மொழி – ரூபி – 16 – ரூபி case statement\nமுந்தைய அத்தியாயத்தில் if…else மற்றும் elsif-யை பயன்படுத்தி சில கட்டுப்பாட்டு கட்டமைப்புகளைப்பற்றி அறிந்துகொண்டோம். இதை கொண்டு ஒரு குறிப்பிட்ட மதீப்பீட்டலே செய்ய முடியும்.(உதாரணத்திற்கு, string மதிப்பை பின்வருமாறு பார்க்கலாம்) நிபந்தனைகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது if கட்டமைப்பைப் பயன்படுத்துவது கடினமான செயலாகும். இதை எளிதாக கையாள ரூபி case கட்டளையைப் பயன்படுத்தலாம். Case கட்டளையின் அமைப்பு பின்வருமாறு:…\nஎளிய, இனிய கணினி மொழி – ரூபி – 15 – ரூபி நிரலோட்டக் கட்டுப்பாடு\nரூபியின் சக்திவாய்ந்த அம்சங்களில் கட்டுப்படுத்தும் கட்டமைப்புகள் (control structures) ஒன்று. நிரலில் அறிவுதிறத்தையும் (intelligence), தர்க்கத்தையும் (logic) இணைக்க இந்த கட்டமைப்புகள் உதவுகிறது. கட்டுப்படுத்தும் கட்டமைப்புகளை மற்றும் தர்க்க கட்டளைகனைப் பயன்படுத்தி என்ன நிரலை செயல்படுத்தவேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது. இவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இந்த அத்தியாயத்தில் பார்ப்போம். ரூபி நிபந்தனை கட்டளை:…\nஎளிய, இனிய கணினி மொழி – ரூபி – 14 – ரூபியில் பொருள் நோக்கு நிரலாக்கம்\nரூபி பொருள் நோக்கு பயன்பாடுகளை (object oriented applications) உருவாக்க ஏதுவான சூழலைத்தருகிறது. பொருள் நோக்கு நிரலாக்கம் பற்றிய களம் மிகவும் பெரியது. அதை பற்றிய முழுமையாக விளக்கத்தை அளிப்பது இந்த பதிவின் நோக்கமல்ல. ஆகையால் பொருள் நோக்கு நிரலாக்கத்தின் அடிப்படை கருத்துகளையும், ரூபி நிரலாக்கத்திற்கு தேவையான கருத்துகளையும் மட்டும் பார்க்கலாம். பொருள் என்றால் என்ன:…\nஎளிய, இனிய கணினி மொழி – ரூபி – 13 – ரூபி கணித செயற்கூறுகள்\nரூபியில் கணித கூறானது (math module) நிரலருக்கு பல செயற்கூறுகளைக் கொடுக்கிறது. இதை கொண்டு பல கணக்கீடுகள் செய்ய முடியும். கூடுதலாக இதில் இரண்டு பொதுவான மாறிலிகள் (mathematical constants) உள்ளன. ரூபி கணித மாறிலிகள்: கணித கூற்றில் உள்ள மாறிலிகளை, Constants என்ற செயற்கூற்றை பயன்படுத்தி, பட்டியலிடலாம். ரூபியின் தற்போதைய பதிப்பின்படி இரண்டு மாறிலிகளே…\nஎளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 12 – செயற்குறிகளின் முன்னுரிமை\nமுந்தைய அத்தியாயத்தில் ரூபி செயற்குறிகள் மற்றும் expressions-யை பார்த்தோம். அதற்கு இணையாக செயற்குறிகளின் முன்னுரிமையை (precedence) புரிந்து கொள்ளுதல் அவசியமாகும். ஒன்றுக்கு மேற்பட்ட செயற்குறிகள் உள்ள expression-னை ரூபி interpreter எந்த வரிசையில் மதிப்பீடு செய்யும் என்பதை முன்னுரிமை நிர்ணயிக்கிறது. எடுத்துக்காட்டு: நாம் expressions இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாக மதிப்பீடு செய்வோம். உதாரணத்திற்கு, பின்வரும்…\nஎளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 11 – ரூபி செயற்குறிகள்\nஇந்த அத்தியாயத்தில் ரூபியின் expressions உருவாக்க பயன்படும் செயற்குறிகளின் (operators) அடிப்படைகளை காணலாம். ரூபியில் பல்வேறு செயற்குறிகள் உள்ளன. Assignment Operators Math Operators Comparison Operators Bitwise Operators ரூபி செயல்பாடுகள்: எந்த மதிப்பை கொண்டு கணக்கீடு செய்யபடுகிறதோ அது செயலேற்பி (operand) ஆகும். கணக்கீடு செய்ய பயன்படுவதை செயற்குறிகள் (operators) எனலாம். செயற்குறிகளின்…\nஎளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 10 – ரூபி array-வின் மேம்பட்ட பயன்பாடுகள்\nமுந்தைய அத்தியாயத்தில் ரூபி array-யின் அறிமுகம் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் விரிவாக பார்க்கலாம். ரூபி array-க்களை இணைத்தல்: ரூபியில் arrays-களை இணைக்க பல்வேறு அணுகுமுறைகளை பயன்படுத்தலாம். அதில் முதலவதாக கூட்டலை (+) பயன்படுத்தி இணைக்கலாம், மாற்றாக concat செயற்கூற்றையும் பயன்படுத்தலாம். “<<” செயற்கூற்றை பயன்படுத்தி இருக்கும் array-யில் கூறுகளை இறுதியில் சேர்க்கலாம். உதாரணத்திற்கு, Intersection, union மற்றும் difference:…\nஎளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 9 – ரூபி arrays\nரூபி மாறிகள் பற்றிய அத்தியாயத்தில் சொன்னதுபோல தரவுகளை நினைவக இடத்தில் வைப்பது மாறிகள் (variables) எனப்படும். பல்வேறு மாறிகளை ஒருங்கிணைத்து தன்னுள் கொண்டிருக்கும் பொருளாக (object) மாற்றுவது இன்றியமையாதாகும். இதை ரூபி array-யை கொண்டு செய்யலாம். இந்த அத்தியாயத்தில் array-யின் அறிமுகம், array உருவாக்குதல் மற்றும் கையாளுதலை காணலாம். ரூபி array என்றால் என்ன\nஎளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 8 – ரூபி ranges\nரூபி ranges-என்பது ஒரு தரவு தொகுப்பு (dataset), அதில் ஆரம்பம் முதல் கடைசி வரை உள்ள மதிப்பான ஒரு தருக்க தொடர்ச்சியுடன் (logical sequence) இருக்கும். Range-ல் உள்ள மதிப்புகள் எண்களாகவோ (numbers), குறியீடுகளாகவோ (characters), சரம் (string) அல்லது பொருளாகவோ (object) இருக்கலாம். ரூபியின் sequence range: ரூபியில் sequence ranges-யை பயன்படுத்தி அடுத்தடுத்த மதிப்புகளை உருவாக்கலாம். அவற்றுள்…\nஓரலகு சோதனைகளில் போலிகளின் பயன்பாடு\nஓரலகு சோதனைகளில் சோதிக்கப்படும் வர்க்கத்தின் சார்புகளின் செயல்பாட்டை போலிகளைக்கொண்டு உருவகப்படுத்தலாம் என முந்தைய பதிவுகளில் அறிந்தோம். போலிகளைப் பயன்படுத்த சில கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. Java-வில், easymock, powermock, mockito, Ruby-யில் rspec-mocks, C#-க்கு Moq போன்றவை இவற்றுள் சில. ஒரு எடுத்துக்காட்டுடன் போலிகளின் பயன்பாட்டை பற்றி அறிய முயல்வோம். நாம் முந்தைய பதிவுகளில் பார்த்த உதாரணத்தில், திருப்பியமைக்கபட்ட…\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.languagereef.com/langreef/index.php/tamil-home/33-short-stories-novels/azha-valliappa/339-vandi-varugudu", "date_download": "2018-10-19T04:41:16Z", "digest": "sha1:S7PCPTQN2QATBJTELMOUJMLKYKEZ774I", "length": 2345, "nlines": 46, "source_domain": "www.languagereef.com", "title": "வண்டி வருகுது - vandi varugudu", "raw_content": "\nதுட்டுத்தந்தால் லட்டு - Thuttu thanda lattu\nவண்டி வருகுது - vandi varugudu\nவண்டி வருகுது - vandi varugudu\nCategory: Azha. Valliappa - குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா\nகடகடா கடகடா வண்டி வருகுது\nகாளை மாடு இரண்டு பூட்டி வண்டி வருகுது.\nடக்டக் டக்டக் வண்டி வருகுது.\nதாவித் தாவி ஓடும் குதிரை வண்டி வருகுது.\nட்ரிங்ட்ரிங் ட்ரிங்ட்ரிங் வண்டி வருகுது\nசீனு ஏறி ஓட்டும் சைக்கிள் வண்டி வருகுது.\nபாம்பாம் பாம்பாம் வண்டி வருகுது.\nபாய்ந்து வேகமாக மோட்டார் வண்டி வருகுது.\nகுப்குப் குப்குப் வண்டி வருகுது.\nகும்ப கோண மிருந்து ரயில் வண்டி வருகுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180164/news/180164.html", "date_download": "2018-10-19T04:46:07Z", "digest": "sha1:SVU6HK5PTITD6R5XBVNI766WQMXAHUYU", "length": 3705, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "காம வெறியில் பலரை திருமணம் செய்த தமிழ் நடிகைகள்!!(வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nகாம வெறியில் பலரை திருமணம் செய்த தமிழ் நடிகைகள்\nகாம வெறியில் பலரை திருமணம் செய்த தமிழ் நட���கைகள்\nPosted in: செய்திகள், வீடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nமைக்கேல் புயலுக்கு 30 பேர் பலி\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2018/09/sri-lanka-tea-board.html", "date_download": "2018-10-19T05:01:17Z", "digest": "sha1:L4FZVQHK7776NGUYNKQK46NVWASGLOIU", "length": 6355, "nlines": 142, "source_domain": "www.trincoinfo.com", "title": "அலுவலக உதவியாளர், தொழிநுட்ப (ஆய்வுகூட) உதவியாளர் - Sri Lanka Tea Board - Trincoinfo", "raw_content": "\nHome > Jobs > அலுவலக உதவியாளர், தொழிநுட்ப (ஆய்வுகூட) உதவியாளர் - Sri Lanka Tea Board\nஅலுவலக உதவியாளர், தொழிநுட்ப (ஆய்வுகூட) உதவியாளர் - Sri Lanka Tea Board\nSri Lanka Tea Board இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள்கோரப்படுகின்றன.\n- தொழிநுட்ப (ஆய்வுகூட) உதவியாளர்.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2018-09-18\nமேலதிக விபரம் மற்றும் விண்ணப்பப் படிவத்தினை கீழே உள்ள links களை அழுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.\nமேலதிக விபரம் + விண்ணப்பப் படிவம்\nமேலதிக விபரம் + விண்ணப்பப் படிவம்\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் - www.TRINCOINFO.com\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் ➡️ எமது \"வேலைவாய்ப்பு - இலங்கை\" குழுவில் இணைந்து கொ...\nசமுர்த்தி திணைக்களத்தினூடாக பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள்\nசமுர்தி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டமிட்ட கைவினைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள புத்தாக்க சிந்தனையுடன் கூடிய கைவினைத்திறன்...\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம்..\nபெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் 3,868 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உயர்தரத்தில் சித்தியடைந்தோரை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளத் தீர்...\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்த வருடம் நியமனம்..\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்தவருட இறுதிக்குள் நியமனங்கள் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 4,100 பட்டதார...\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகள���க்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nவேலையற்ற பட்டதாரிகள் இம்மாதம் பயிற்சியில் இணைப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வையடுத்து இம்மாதம் 20ம் திகதி 4,053 பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA", "date_download": "2018-10-19T05:00:59Z", "digest": "sha1:EF2SMCV3D2FBHSPJO2NNPJNHAZ4QIB2V", "length": 6525, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை எதிரிகளின் செயல்பாடு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சுற்றுச்சூழல் அழுத்தத்தை தாங்கிச் செயல்படும் இயற்கை எதிரிகளின் செயல்பாடு குறித்த வயல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.\nமேம்படுத்தப்பட்ட டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் பல ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளை தாங்கிச் செயலாற்றும் திறன் படைத்தது.\nஒரு டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி அட்டையை 16 துண்டுகளாக வெட்டி, ஹெக்டேர் பயிருக்கு 48 துண்டுகளாக்கி இலையின் அடிபாகத்திலோ அல்லது குருத்திலோ வைக்க வேண்டும்.\nஇதைப் பயன்படுத்துவதால் நுண்கொல்லி மருந்துகளைத் தெளிப்பது 50 சதம் வரை குறையும் என்றார் அவர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கையோடு விளையாடாதீர்கள் – இயற்கை வேளாண் விஞானி...\nஇயற்கை முறையில் கத்திரி சாகுபடி...\nவேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை கருத்த...\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged டிரைக்கோடெர்மா விரிடி\nநிலக்கடலை சாகுபடிக்கு 50% மானியத்தில் ஜிப்சம் →\n← வறட்சிக்கு உதவும் தென்னை நார்க் கழிவுத்துகள்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86", "date_download": "2018-10-19T05:32:03Z", "digest": "sha1:QAVXENZFXFDJKZPLCTZZBTMYNP4SRMEU", "length": 9488, "nlines": 137, "source_domain": "gttaagri.relier.in", "title": "மழையால் நூதன விவசாயம் : நெல்லை வயல்களில் இரு பயிர் சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமழையால் நூதன விவசாயம் : நெல்லை வயல்களில் இரு பயிர் சாகுபடி\nநெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கோடை மழை காரணமாக பல வயல்களில் இரு பயிர் சாகுபடி நடந்து வருகிறது. உளுந்து பயிரிட்ட வயல்களில் நெல்லும் முளைத்து நிற்பதால் விவசாயிகள் திகைத்து நிற்கின்றனர். தாமிரபரணி பாசன பரப்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரதான பயிராக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழையை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆண்டுதோறும் நெல் சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். முன் கார் மற்றும் கார் சாகுபடியில் தண்ணீரின் இருப்பை பொறுத்து விவசாயிகள் வாழை, உளுந்து உள்ளிட்ட பயிர்களை தேர்வு செய்வதுண்டு.\nஇந்நிலையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் பெய்த பருவமழையால் நெல் சாகுபடி அதிகரித்தது. அதை தொடர்ந்து தற்போது கோடை காலத்தில் மழை பெய்யவே வாய்ப்பு இல்லை என கருதிய நெல்லை கால்வாய் பாசன விவசாயிகள் வயல்களில் உளுந்து விதைத்தனர். நெல்லை சுற்று வட்டார பகுதிகளான அருகன்குளம், கட்டுடையார்புரம், பாலாமடை, ராஜவல்லிபுரம், கட்டளை, குலையநேரி பகுதிகளில் விவசாயிகள் அறுவடை முடிந்தவுடன் உளுந்தை விதைத்து விட்டனர். உளுந்து விவசாயம் செய்யும் பெரும்பாலான விவசாயிகள் ஏற்கனவே நெல் நட்ட வயல்களில் உள்ள கதிருக்கான தாள்களை முழுமையாக அகற்றுவதில்லை. சில விவசாயிகள் வயல்களில் அறுவடை நடக்கும் முன்பே உளுந்தை வீசிவிட்டு, அறுவடையை மேற்கொள்வர். அறுவடையின்போது காலடிபடும்போது உளுந்து விதைகள் மண்ணுக்குள் புகுந்து வளருவதுண்டு.\nஇவ்வாண்டு கடந்த சில தினங்களாக கோடை மழை எதிர்பாராத வகையில் பல்வேறு இடங்களிலும் பெய்து வருகிறது. காலையில் கடும் வெயிலும், மாலையில் இடி மின்னலுடன் மழையும் இருப்பதால் உளுந்து நட்ட வயல்களில் உளுந்தோடு, விடுபட்ட தாள்கள் நெற்கதிராகவும் வளர்ந்து நிற்கிறது. சில வயல்களில் அறுவடையின்போது உதிர்ந்த பதர் நெல்லும் இப்ப��து முளைத்து நெற்கதிர்களாக காட்சியளிக்கின்றன. இதனால் ஒரே வயலில் இரு பயிர் சாகுபடி காணப்படுகிறது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநெல் அறுவடைக்கு பின்பு சிறுதானியம் சாகுபடி...\nசெலவில்லாத பாரம்பரிய நெல் ரகம் சிங்கினிகார்...\nதிருவாரூரில் 7 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்...\nஒரு ஏக்கரில் 6,130 கிலோ நெல் விளைச்சல் சாதனை\nPosted in நெல் சாகுபடி\n← கலப்பு பயிர் மற்றும் ஊடுபயிர் சாகுபடியால் கிடைக்கும் பயன்கள்…\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/world/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-26-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%93%E0%AE%9F", "date_download": "2018-10-19T04:40:54Z", "digest": "sha1:5MW6NZ55PZTUTTOOIF4STNN6KTCNMY4G", "length": 9016, "nlines": 168, "source_domain": "onetune.in", "title": "டிரைவர் இல்லாமல் 26 கி.மீ. ஓடிய ரெயில் பயணிகள் உயிர் தப்பினர் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » டிரைவர் இல்லாமல் 26 கி.மீ. ஓடிய ரெயில் பயணிகள் உயிர் தப்பினர்\nடிரைவர் இல்லாமல் 26 கி.மீ. ஓடிய ரெயில் பயணிகள் உயிர் தப்பினர்\nவங்காளதேசத்தில் டிரைவர் இல்லாமல் 26 கிலோ மீட்டர் ரெயில் பயணம் செய்து உள்ளது.\nஅதிசயம், ஆனால் உண்மை என்று சொல்லக்கூடிய வகையில் ஒரு சம்பவம், வங்காளதேசத்தில் நேற்று நடந்துள்ளது. அங்கு பரித்பூர் செல்ல வேண்டிய ரெயில், ராஜ்பாரி ரெயில் நிலையத்தில் 6–வது நடைமேடையில் நின்று கொண்டிருந்தது. 6 பெட்டிகளை கொண்ட அந்த ரெயிலில் 23 பயணிகள் இருந்தனர். அந்த ரெயிலின் என்ஜின் டிரைவர், டீ குடிப்பதற்காக இறங்கியவர், மீண்டும் ஏறவில்லை. ரெயிலில் ரெயில் கார்டும் (காவல் பணியாளர்) இல்லை. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அந்த ரெயிலின் தானியங்கி ‘கியர்’ இயங்கி, ரெயில் பின்னோக்கி ஓடத்தொடங்கியது. இப்படி 26 கி.மீ. தொலைவுக்கு ரெயில் ஓடி விட்டது.\nஇதற்கிடையே ரெயில் டிரைவர் இன்றி ஓடிக்கொண்டிருப்பதை அதிகாரிகள் உணர்ந்து துரித கதியில் செயல்பட்டனர். ரெயில்வே அதிகாரிகளுக்குள் தகவல் பரிமாறப்பட்டது. அதைத் தொடர்ந்து பாபுபஜார் என்ற இடத்தில் ரெயில் பெட்டிகள் இடையேயான ‘வேகுவம் பிரேக் பைப்’ கருவியை விடுவித்து அன்வர் உசேன் என்ற டிக்கெட் கலெக்டர் ரெயிலை நிறுத்தி புண்ணியம் கட்டிக்கொண்டார். நல்ல வேளையாக விபத்து எதுவும் நேரவில்லை. பயணிகளும் தப்பினர். இந்த சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nவிஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \nஇந்தியாவில் கடலின் நடுவில் மிகப்பெரிய கோட்டை- அறியாத உண்மை\nஏப்ரல் 14 அன்று சன் டிவியில் ‘அனேகன்’: கொந்தளிக்கும் ரசிகர்களுக்கு தனுஷ் வேண்டுகோள்\nவிரைவில் வேற்று கிரகவாசிகளை பார்க்க முடியும் நாசா விஞ்ஞானிகள் தகவல்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2009/04/blog-post_5589.html", "date_download": "2018-10-19T04:52:52Z", "digest": "sha1:SGJMB2Q43MJBVEWIZ2J4DD4IOZ5RDDKL", "length": 32939, "nlines": 740, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "தீராத நோய்கள் தீர ஓதும் துஆ :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nதீராத நோய்கள் தீர ஓதும் துஆ\n1.விசுவாசம் கொண்டுள்ள சமூகத்தவரின் நெஞ்சங்களை அவன் களிப்படையச் செய்வான்.\n உங்களுடைய இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக உபதேசமும், இதயங்களில் இருப்பவைகளுக்கு நோய் நிவாரணியும் வந்துவிட்டன.\n3.குர் ஆனில் இருந்து விசுவாசிகளுக்கு எவை சௌக்கியமாகவும், அனுக்கிரமாகவும் உள்ளனவோ அவற்றினை நாம் இறக்கி வைப்போம்.\n4.அதன் (தேனியின்) வயிறுகளிலிருந்து நிறங்கள் பலதரப்பட்ட பானம் அதில் மனிதர்களுக்கு ஆரோக்கியம் உள்ளது.\n5. நான் நோய் வாய் படும் பொழுது என்னை அவன் சுகப்படுத்திவைப்பான்.\n6. (நபியே) அது ( குர் ஆன்) விசுவாசம் உள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும் சௌக்கியமாகவும் உள்ளது.\n1. வ���ஷ்பி ஸூதூர கவ்மின் முஃமினீன்.\n2. யா அய்யு ஹ்ன்னாஸு கத்ஜா அத்கும் மவ இளத்துன் மிர் றப்பிகும் வஷீபாஉ லிமா பிஸ்ஸுதூரி.\n3. வனு நஜ்ஜிலு மினல் குர் ஆனி மாஹுவ ஷிபா உன் வ‌ரஹ்மத்துன் லில் முஃமினீன்.\n4.எக்ருஜ்மின் புதூனிஹாஷராபுன் முக்தலிபுன் அல்வானுஹு பிஹி ஷிபா உன் லின்னாஸி.\n5. வஇதா மரிள்து பஹுவ யஷ்பீனி\n6. குல்ஹுவ லில்லதீன ஆமனூ ஹுதன் வஷிபாஉன்\nஅன்பான பதிவுலக தோழ தோழியர்களே\nஉங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.\nஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.\nஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nபெண்களே மாமியாரையும் , அம்மாவையும் கொஞ்சம் கவனியுங...\nதீராத நோய்கள் தீர ஓதும் துஆ\nகுழந்தைகளை கீரிச் மற்றும் பேபி கேரில் விட போகிறீர்...\nஆ ஆ காரம் சூடு நாக்கு பொத்து விட்டதா\nகுழந்தைகளுக்கு அம்மை போட்டு விட்டால்\nதங்க நகைகளை கழுவும் போது\nமன அமைதிக்கு சிறந்த துஆ\nபெண்களுக்கு ஏற்படும் தீராத வயிற்று வலிக்கு\nமகன் தந்தைக்கு செய்யும் துஆ\nபட்டு புடவை பழசாகி விட்டதா\nகல்யாண பெண்ணுக்கு நெற்றி சுட்டி\nபெண்களுக்கு ஏற்படும் தீராத வயிற்று வலிக்கு\nபிலாஸ்டிக் பாட்டில் உபயோகித்தால் கேன்சர்\nஅம்மை போட்டு இருந்தால் ,அம்மை தழும்பிற்கு\nகண்ணின் மேல் உள்ள கட்டிகளுக்கு\nபெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி மற்றும் , கேஸ் பி...\nஇடுப்பு சதை மற்றும் வெயிட்டை குறைக்க\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nவித விதமான கழுத்து டிசைன்கள்\nசோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந்தாலோ பிட்டிங் சரியாக அமையாது. முன்பு காலத்தில் வி நெ...\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகல...\nஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே\nவெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்கு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத...\nஉளுந்து வடை டிப்ஸ், கிட்ஸ் கலர் புல் தயிர் வடை\nஉளுந்து வடை டிப்ஸ் 1. இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடுப்பெலும்பு பலம் பெறும். இடுப்பு வலி உள்ள பெண்களுக்கு உளுந்தில் பல பக்குவ சமையல்கள்...\nபிரியாணி மசாலா பொடி. இங்குள்ள துபாய் சூப்பர் மார்கெட்டுகளில், இதுபோல் கலவையான மசாலா சாமான்கள் பாக்கெட்டுகளில் வைத்து இருப்பா...\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் அபாய‌ம்\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் சாதத்தை உருண்டை பிடித்து சாப்பிடும் படியும் வாழை பழத்தை முழுங்கும் படியும் தமிழ் குடும்பத்தில் ஒரு ...\nதீராத நோய்கள் தீர ஓதும் துஆ\n1.விசுவாசம் கொண்டுள்ள சமூகத்தவரின் நெஞ்சங்களை அவன் களிப்படையச் செய்வான். 2. மனிதர்களே உங்களுடைய இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக உபத...\nஉடல் சூடு மற்றும் நரை முடிக்கு மருதாணி\nகோடை வெயில் ஆரம்பித்து விட்டது , உடல் சூடும் மண்டை சூடு எல்லாமே அதிகமாகும் , கொப்புளங்கள் , கட்டிகள் , தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் . க...\nஇதில் இரண்டு வகையாக செய்து இருக்கேன் ஒன்று பொடி தயாரித்து , மற்றொன்று பொடி இல்லாமல் ஈசியாக. ஒரு முறையில் வேர்கடலையும் மற்றொரு முறையில் கருப...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (36)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்��ை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (36)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (28)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nலோ கார்ப் ரெசிபிகள். (1)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹஜ் பெருநாள் ரெசிபி (1)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/berryng-honkong-woman-plastic-surgery/", "date_download": "2018-10-19T05:45:38Z", "digest": "sha1:VTV6SRDMENNBMR7AWX4GGZ6FCZW6BGIG", "length": 8889, "nlines": 159, "source_domain": "tamil.nyusu.in", "title": "காதலனுக்காக 30முறை பிளாஸ்டிக் சர்ஜரி! பெண்ணுக்கு நேர்ந்த சோக முடிவு!! |", "raw_content": "\nHome Health காதலனுக்காக 30முறை பிளாஸ்டிக் சர்ஜரி பெண்ணுக்கு நேர்ந்த சோக முடிவு\nகாதலனுக்காக 30முறை பிளாஸ்டிக் சர்ஜரி பெண்ணுக்கு நேர்ந்த சோக முடிவு\nஹாங்காங்: காதலனின் கனவுக்கன்னியாக விரும்பி 30முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட பெண்ணுக்கு சோகமான முடிவு ஏற்பட்டது.\nஹாங்காங் நகரில் வசித்துவரும் பெண் பெர்ரி. இவர் கல்லூரி சென்றதுமே காதலிக்க தொடங்கினார்.\nகல்லூரி நாடகம், பேச்சு போட்டிகளில் ஆர்வமாக பங்கேற்றுவந்த இவரை அவருடன் படித்த நபர் காதலித்தார்.\nகாதலருடன் பெர்ரி தனிமையில் இருக்கும்போது மூக்கு இப்படி இருந்தால் நன்றாக இருக்கும், இமை இந்த நடிகைக்குத்தான் நல்லா இருக்கு. உதட்டு அழகுக்கென்றே பிறந்தவர் அந்த ஹாலிவுட் நடிகை என்று பிற பெண்களைப்பற்றி புகழ்ந்து தள்ளுவார்.\nகாதலனுக்கு பிடித்தவாறு தான் இருக்கவேண்டும் என்று வெள்ளந்தியாக நினைத்தார் பெர்ரி.\nவிளைவு. காதலன் வர்ணித்த அழகுத்தோற்றம் பெற 30முறை ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார்.\nஇவ்வாறு செய்துகொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று டாக்டர்கள் எச்சரித்தனர். இருப்பினும் அவற்றை சட்டைசெய்யாமல் காதலனின் கனவையே இலட்சியமாக கொண்டிருந்தார் பெர்ரி.\nஆறு மாதங்களுக்கு முன் மார்பகத்தை எடுப்பாக காட்ட ஆபரேஷன் செய்துகொண்டார்.\nஆபரேஷன் முடிந்து வீடு திரும்பியதும் காதலனை சந்தித்தார். தனது அழகைக்காட்டினார். ஆனால், காதலன் அதிர்ச்சி அடைந்தார்.\nஉன்னை யார் இப்படியெல்லாம் பண்ணச்சொன்னது, இது நல்லா இல்லை என்று திட்டிவிட்டார்.\nஇதனால் மனம்வெறுத்த பெர்ரி தனது காதலையும், காதலனையும் கைவிட்டுவிட்டார்.\nPrevious articleஇந்தியாவில் நாய்களுக்காக ஒரு நட்சத்திர ஓட்டல்\nNext articleதிருமணத்துக்கு முன் ரத்ததானம்\nகேன்சர் நோயை கண்டறிய ரத்தப்பரிசோதனை போதும்\nஇந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டிலும் கூட இணையாதாம்\nரயில்பாதையில் பெண்ணை தள்ளிவிடும் பகீர் காட்சி\nகழிப்பறை இல்லன்னா கரண்ட் கட்..\nதேள்களின் ராணி: திகில் விடியோ\nமுற்றிலும் விவசாயிகளை அழித்து ஒழிக்க பாம்பு ..\nதேர்தல் எந்திரம்: பாஜகவுக்கு விஜயகாந்த் ஆதரவு\nபோலீஸ் அதிகாரி மீது தாக்குதல்\nபிரபல ஓட்டல்களுக்கு நாய்க்கறி சப்ளை\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nகேன்சரை குணமாக்க புதிய சிகிச்சை அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/10_9.html", "date_download": "2018-10-19T04:39:52Z", "digest": "sha1:W7UF3ZHCYP5YWV66VPJ76MKI5DBSIGPA", "length": 39792, "nlines": 164, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஞானசாரரை விடுதலை செய்யக்கோரி, 10 இலட்சம் கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஞானசாரரை விடுதலை செய்யக்கோரி, 10 இலட்சம் கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கை\nசிறைத் தண்டனை அனுபவித்து வரும், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறுக் கோரி, 10 இலட்சம் கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கையில் பொதுபல சேனா ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ்வாறு பெறப்படும் கையெழுத்துக்களைக் கொண்டு மனு ஒன்றைத் தயாரித்து, அதனை விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனிய நந்த தேரர் தெரிவித்துள்ளார்.\nஎப்படி எப்படியெல்லாம் கூத��து போட்டவர்கள் எல்லாம் இன்றைக்கு பூனை மாதிரி நான்கு சுவருக்குள் அடைப்பட்டு இருக்கிறான்.முஸ்லிம்களுடைய பதுவா இவனை சும்மா விடுமா\nஅரசு சட்டத்திற்கு மதிப்பளிக்கிறதா அல்லது கையெழுத்துக்களுக்கு மதிப்பளிக்கிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்\nஇந்த ஞானசேர நாட்டில் முஸ்லிம்களுக்கு செய்த அநியாயம் கொஞ்சநஞ்சமல்ல. ஆயினும் இவன் எதிலுமே மாட்டிக்கொள்ளவில்லை. ஆ்ட்சியில் இருந்த எவரும் இவனது அநியாயத்தைக் கன்டுகொள்ளவில்லை. ராச மரியாதயுடன் சுற்றித்திரிந்தான்.\nஇதனால் அவனது அநியாய வேலைகள் நீதிமன்றத்தையும் தொட்டுக் கேவலப்படுத்தியது. இவனுடைய பாசையில் இவையெல்லாம் அற்பத்திலும் அற்பம்.\nஆயினும் இறைநியதி - இவன் அற்பம் எனக்கருதியதிலேயே அவனை இறைவன் கம்பி எண்ணவைத்துவிட்டான்.\nஇப்போது வால்கள் ஆட்டம் போடுகின்றன - இவனை எப்படியாவது வெளியில் கொன்டுவர. பெரும்பாலும் இவன் வெளியே வருவான் - ஏனென்றால் அப்படித்தான் நமது நாட்டுத் தலைமைத்துவங்கள் முடிவெடுக்கும் மனோநிலையில் உள்ளன...............\nதங்களது காழ்ப்புணர்வினால் அநியாயத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கும்.............. சந்திரலால், குரூசோ போன்றவர்கள் எப்படி நல்லவற்றையும் உண்மையையும் தீமையில் இருந்து சரியாகப் பிரித்தறிந்து புரிந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும் \nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கிய��ு ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2018/08/06", "date_download": "2018-10-19T04:33:16Z", "digest": "sha1:6CYD3MYYIUYB6VODP5GKOYIAXANJCT7Q", "length": 4111, "nlines": 54, "source_domain": "www.maraivu.com", "title": "2018 August 06 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி பெனடிக்ற் பத்மநாதன் ஜெயலட்சுமி – மரண அறிவித்தல்\nதிருமதி பெனடிக்ற் பத்மநாதன் ஜெயலட்சுமி பிறப்பு : 23 மே 1932 — இறப்பு : 6 ஓகஸ்ட் ...\nதிருமதி பாலசிங்கம் வள்ளியம்மை – மரண அறிவித்தல்\nதிருமதி பாலசிங்கம் வள்ளியம்மை பிறப்பு : 7 மே 1946 — இறப்பு : 6 ஓகஸ்ட் 2018 யாழ். ...\nதிரு இம்மனுவேல் லூயிஸ் அன்ரனி – மரண அறிவித்தல்\nதிரு இம்மனுவேல் லூயிஸ் அன்ரனி (சிறி) பிறப்பு : 18 யூன் 1976 — இறப்பு : 6 ஓகஸ்ட் ...\nதிரு ஹரிலவன் லட்சுமணன் – மரண அறிவித்தல்\nதிரு ஹரிலவன் லட்சுமணன் – மரண அறிவித்தல் தோற்றம் : 23 மே 1996 — மறைவு : 6 ஓகஸ்ட் ...\nதிருமதி பரமகல்யாணி சிவகுரு (பபி) – மரண அறிவித்தல்\nதிருமதி பரமகல்யாணி சிவகுரு (பபி) – மரண அறிவித்தல் பிறப்பு : 4 ஓகஸ்ட் ...\nதிருமதி திருநாவுக்கரசு வாசுமதி (இராசாத்தி) – மரண அறிவித்தல்\nதிருமதி திருநாவுக்கரசு வாசுமதி (இராசாத்தி) – மரண அறிவித்தல் மண்ணில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?6859-Prabhu-Ganesan-Charismatic-Affable-and-Underrated/page23", "date_download": "2018-10-19T04:17:09Z", "digest": "sha1:MD6UDZKP5BM5ISLUXL4VDKHIEGJ34E37", "length": 19360, "nlines": 377, "source_domain": "www.mayyam.com", "title": "Prabhu Ganesan - Charismatic, Affable and Underrated. - Page 23", "raw_content": "\n\" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை.\" - Joe Milton.\n\" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை.\" - Joe Milton.\nபூம்புகார் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் முரசொலி செல்வம் தயரித்த இப்படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதியவர் கலைஞர் மு.கருணாநிதி. அப்போது அவரது கட்சி எதிர்க்கட்சியாக இருந்ததால், ஆளும் அரசை (முதல்வர் எம்.ஜி.ஆர்) சாடும் வசனங்கள் மிகவும் சூடாக இருந்தன.\nமலையாள மெகா ஸ்டார் மம்மூட்டி, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. மம்மூட்டி ரோலில் சத்யராஜும், மோகன்லால் ரோலில் பிரபுவும் நடித்தனர். மேலும் கலெக்டர் ரோலுக்குப் பொருத்தமாக லட்சுமி, நளினி, சிவச்சந்திரன், வினு சக்ரவர்த்தி, மலேசிய வாசுதேவன், மாதுரி உட்பட பலர் நடித்திருந்தனர்.\nபிரபுவுக்கு முரட்டு நாயகன் வேஷம், முகத்தில் எப்போதும் முறைப்பு. சுதந்திரப் போராட்ட தியாகியின் மகனான இவருக்கு, அப்பா வருவோர் போவோரிடமெல்லாம் தன்னுடைய பொறுப்பில்லாத்தனம், முரட்டுத்தனம் பற்றி அங்கலாய்ப்பது கண்டு கோபம். (தியாகியாக எஸ்.ஏ.கண்ணன். இன்னும் கொஞ்சம் முதியவராக காட்டியிருக்கலாம்).\nகலைஞர் கருணாநிதி, திரைப்பட உலகில் கொஞ்ச நாள் இடைவெளிவிட்டு மீண்டும் மீண்டும் அவதாரம் எடுப்பது வழக்கம். முதல் அவதாரத்தில் மந்திரிகுமாரி, பராசக்தி, மனோகரா உட்பட பல படங்கள். இரண்டாவது அவதாரம் எடுத்தது பூம்புகார் படத்தில். அந்த அவதாரத்தில் பூம்புகாரைத்தொடர்ந்து பூமாலை, மறக்க முடியுமா, அவன் பித்தனா... போன்ற படங்களைத்த்ந்தார். பின்னர் கொஞ்சம் இடைவெளிவிட்டு மூன்றாவது அவதாரத்தில் அவர் தந்தவை வண்டிக்காரன் மகன், ஆடுபாம்பே, நெஞ்சுக்கு நீதி, காலம் பதில் சொல்லும், குலக்கொழுந்து உள்ளிட்ட படங்கள். பின்னர் பாலைவன ரோஜாக்களில் அவர் எடுத்தது நான்காவது அவதாரம். அதில் பாலைவன ரோஜாக்கள், பாசப்பறவைகள், பாடாத தேனீக்கள், தென்றல் சுடும் உள்ளீட்ட பல படங்கள். இன்னும்கூட சோர்ந்துவிடவில்லை. கண்ணம்ம்மா, பாசக்கிளிகள், மண்ணின் மைந்தன், உளியின் ஓசை என்று கலக்கிக்கொண்டுதான் இருக்கிறார்.\n1986 தீபாவளி நாளன்று வெளிவந்த 'பாலைவன ரோஜாக்கள்' படம் சென்னை சாந்தி அரங்கில் திரையிடப்பட்டது. இதில் ஒரு வேடிக்கை, அந்த தீபாவளியன்று சிவாஜி புரொடக்ஷன்ஸ் சொந்தப்படமான 'அறுவடை நாள்' பிரபு, மற்றும் ராம்குமார் நடித்து வெளியானது. அதுகூட சாந்தியில் வெளியாகவில்லை. அதே தீபாவளியன்று நடிகர்திலகம் நடித்து வெளியான 'லட்சுமி வந்தாச்சு' படமும் வேறு அரங்கிலேயே திரையிடப்பட்டது.\n(எனக்கு தோன்றியவரையில், நடிகர்திலகத்துக்காக மலேசிய வாசுதேவன் பாடிய பல பாடல்களில் மிகச்சிறந்தது 'லட்சுமி வந்தாச்சு' படத்தில், புல்வெளியில் ஜமுக்காளம் விரித்து அதில் நடிகர்திலகம் தபேலா வாசித்துக்கொண்டே பாட, அதற்கு ஜெயசித்ராவும் ரேவதியும் பரத நாட்டியம் ஆடும் \"சந்தன நிலவொளி தந்தனள் எனும்படி ஆடடி பூமகளே\" என்ற பாடல்தான் (வார்த்தைகள் சரிதானா). மற்றபடி 'பூங்காற்று திரும்புமா', 'தேவனின் கோயிலிலே' பாடல்களை யார் வேண்டுமானாலும் பாடிவிடலாம்).\n'பாலைவன ரோஜாக்களின்' மாபெரும் வெற்றி பிரபு, சத்யராஜ், இயக்குனர் மணிவன்னன் ஆகியோரின் மார்க்கெட் ரேட்டை வெகுவாக உயர்த்தியது என்பது உண்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7781", "date_download": "2018-10-19T05:08:10Z", "digest": "sha1:VPIQ5JCVBA5MMOAFFFAF3EGKPO3QFW7G", "length": 15818, "nlines": 113, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தமிழ் தேசிய சனநாயக போராளிகள் கட்சியின் சமகால அரசியல் நிலைப்பாடு!!", "raw_content": "\nதமிழ் தேசிய சனநாயக போராளிகள் கட்சியின் சமகால அரசியல் நிலைப்பாடு\n5. december 2017 admin\tKommentarer lukket til தமிழ் தேசிய சனநாயக போராளிகள் கட்சியின் சமகால அரசியல் நிலைப்பாடு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளாக நாங்கள் வாழ்ந்தபோது எப்படியான தனித்துவ பண்புகளோடு உறுதியாக நின்று போரிட்டுவந்தோமோ, அதிலிருந்து சிறிதளவும் எமது தனித்துவ பண்புகளை நாம் விட்டுக்கொடாது அரசியலிலும் மிகவும் உறுதியாக நின்று எமது மக்களுக்காக நேர்மையாக உழைக்கவே���்டும் என்பதே எமது குறிக்கோளாகும்.\nஎமது ஆயுதப்போராட்ட காலத்திலும்சரி, தற்போதைய அரசியல் போராட்டத்திலும்சரி நாம் நாமாகவே இருக்க விரும்புகின்றோம்.\nபுலிகளுக்கான அரசியல் பாதை என்பது கட்சிதாவும் பழக்கங்களை கொண்டதல்ல என்பதனையும் இங்கே நினைவூட்ட விரும்புகின்றோம். எமது தமிழ் தேசிய சனநாயக போராளிகள் கட்சியின் உருவாக்கமானது தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் நாமத்திற்கு எக்காலத்திலும் களங்கத்தை ஏற்படுத்த இடமளிக்காதென்பதனையும் இங்கே உறுதிபட தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஎமது கட்சியானது நிகழ்காலத்தில் மட்டுமல்ல, எதிர்காலத்திலும் தாமாக வலிந்துசென்று எந்த சந்தர்ப்பத்திலும் எந்தவொரு அரசியல் பழுமிக்க தமிழ் அரசியல் கட்சிகளுடனும் கூட்டிணைந்து செயற்படாதெனவும் இங்கே மிகவும் தெளிவாக கூறிவைக்க விரும்புகின்றோம்.\nகட்சிதாவும் கட்சிகளுக்கிடையே எமது தமிழ் தேசிய சனநாயக போராளிகள் கட்சியானது எப்போதும் நாம் “தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள்” என்பதை மறந்து ஒருபோதும் செயற்படாதென்பதனையும் இங்கே ஆணித்தரமா கூறிநிற்கின்றோம்.\nபோராளிகளாகிய எமக்கு மக்கள் பணியே எப்போதும் பிரதானமானதாகும். தற்போதைய எமது அரசியல் உருவாக்கத்தின் ஊடாக எம்மை எமது மக்கள் மற்றைய அரசியல் கட்சிகள்போன்று அப்பழுக்குள்ள கட்சியாக நினைப்பதற்கும் சந்தர்ப்பம் உள்ளது.ஆனால் எந்தவொரு தமிழ் அரசியல் கட்சிகள்போன்றும் எமது போராளிகள் கட்சி ஒருபோதும் இருக்காது.\nநாம் போராளிகள் என்பதற்கு அப்பால், எமது முன்னைய கட்டமைப்பின் ஒழுக்கத்தை தொடர்ந்து பேணுவது மட்டுமல்லாது, எப்போதும் மக்களுக்காக போராடும் அர்பணிப்புள்ள போராளிகளாகவே நாம் தொடர்ந்தும் செயற்பட விரும்புகின்றோம்.\nஎமது பலம்,பலவீனம் யாவும் எமது மக்களுக்கான எமது எதிர்கால அரசியல் பணிகள் ஊடாகவே பிறப்பெடுக்கும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். ஆகவே நாம் ஓரிரு அரசியல் சலுகைகளுக்காக ஒருபோதும் எமது அடிப்படையான தனித்துவ பண்புகளை இழந்து அரசியலில் நடைபோடமாட்டோம் என்பதனையும் எமது மக்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபோராளிகளாகிய நாம் எமது அடிப்படைகளை மறந்து அரசியலில் பயணித்தால் ஒருபோதும் எம்மை போராளிகள் என்று கூறமுடிாதென்பதை உணர்ந்தே எமது அரசியல் பயணத்தில் மிகவும் ஒழுக்கமுடன் செயற்படுவதென முடிவுசெய்து தமிழ் தேசிய சனநாயக போராளிகள் கட்சியாக எமது மக்களுக்காக புறப்பட்டுள்ளோம்.\nஎனவே தற்காலத்தில் சடுதியாக நடைபெறப்போகும் தேர்தல்களில் நாம் பங்கெடுக்காது, எமது மக்களுக்கான அரசியல் பணிகளை தொடர்ந்து நாம் முன்னெடுப்பதுடன் எமது அர்பணிப்புமிக்க அரசியல் பணிகள் ஊடாக எமது மக்கள் எம்மில் நம்பிக்கைகொண்டபிற்பாடே நாம் தனித்துநின்று சகல தேர்தல்களிலும் போட்டியிடுவோம் என்பதனையும் எமது மக்களுக்கு அறியத்தருகின்றோம்.\nஇலங்கை டென்மார்க் தமிழ் புலம்பெயர்\nபுலிகள் தொடர்பான ஐரோப்பிய நீதிமன்ற தீர்ப்பின் விளைவுகள்.\nதமிழீழவிடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை தொடர்பாக அண்மையில் ஐரோப்பிய நீதிமன்றம் விடுத்த தீர்ப்பை தொடர்ந்து பல்வேறு தகவல்கள் உலகதமிழர்களிடம் உலாவுகின்றன. புலம்பெயர் தமிழர்கள் மட்டுமல்லாமல் தமிழக தமிழர்களும் இந்த தீர்ப்பை தமிழீழவிடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளதாவும் கருதுகின்றனர். தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் ஐரோப்பிய ஒன்றியம் போன்று இந்தியாவும் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் எனவும் வேண்டுகின்றனர். ஆனால் ஐரோப்பிய நீதிமன்றம் புலிகள் மீதான தடையை நீகக்வில்லை. ஐரோப்பிய நீதிமன்ற தீர்ப்பு […]\nமகிந்தவில் தொங்கி நிற்கும் கருணாவின் கட்சி குண்டர்கள்\nமட்டக்களப்பில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைவராகவும், இராணுவ புலனாய்வு செயல்பாட்டாளர் கமலதாஸ் என்பவரை செயலாளராகவும் கொண்டு மட்டக்களப்பில் மட்டும் ஏற்படுத்திய புதிய அரசியல் கட்சியான “தமிழர் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பு” குண்டர்கள் மன்னிக்கவும் தொண்டர்கள் நேற்று 24/05/2017ல் முன்னாள் ஐனாதிபதி மகிந்தராஷபக்‌ஷவை கொழும்பில் சந்தித்து எதிர்கால கிழக்குமாகாணசபை மற்றும் உள்ளூராட்சிசபை தேர்தலில் எப்படி குழுபறிக்கலாம் என்ற ஆலோசனையை மகிந்தராஐபக்‌ஷவிடம் இருந்து பெற்றனர்.\nபோரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உதவித்திட்டம் ஜனநாயகப் போராளிகளினால் ஆரம்பித்துவைப்பு\nபோரினால் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உதவித்திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பித்துவைப்பு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மாவீரர் போராளிகள் ���ுடும்ப நலன் காப்பகத்தின் உதவித்திட்டங்களுக்கு அமைவாக, புலத்திலிருந்து பணியாற்றிவரும் ஜனநாயகப் போராளி ஒருவரின் நிதிப்பங்களிப்புடன் முதற்கட்டமாக போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட இருபது குடும்பங்கள் கிழக்குத் தாயகத்தில் இனங்காணப்பட்டு அவர்களுக்கான உலருணவுப்பொருட்கள் நேற்றையதினம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கு ஜ.போ.கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் திரு.க.பிரபாகரன் தலைமைதாங்கினார். இந்நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு எமது தாய்மண்ணின் விடிவிற்காக களப்பலியாகிய மாவீரர்களுக்கும்,பொதுமக்களுக்குமாக இரண்டு நிமிட […]\nமாவீரர் நாள் நிகழ்வினை மாற்றியமைக்க முனையும் கஜேந்திரகுமாரை கண்டிக்கும் போராளிகள்.\nமுன்னாள் போராளி ஒருவர் சுகயீனம் காரணமாக சாவடைந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/07/blog-post_342.html", "date_download": "2018-10-19T04:20:30Z", "digest": "sha1:UP2K4U6CA55KJ6JJNJME5AKD3LDY463K", "length": 10276, "nlines": 56, "source_domain": "www.yarldevinews.com", "title": "மதுரையைக் குறிவைக்கும் சிவகார்த்தி! - Yarldevi News", "raw_content": "\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீடு ஆகஸ்ட் 3ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது.\nசிவகார்த்திகேயன், இயக்குநர் பொன்ராம் இணைந்து பணியாற்றிய வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய இரு படங்களும் மதுரை வட்டாரத்தை மையமாகக் கொண்டு உருவாகி வெற்றிபெற்றன. சிவகார்த்திகேயன் - சூரி கூட்டணியின் காமெடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. மூன்றாம் முறையாக இந்த கூட்டணி சீமராஜாவில் இணைந்துள்ளது.\nசின்னத்திரையில் பணியாற்றிக்கொண்டிருந்த போதே குழந்தைகள், பெண்கள் ஆகியோரை தனது ரசிகர்களாக மாற்றிய சிவகார்த்திகேயன் திரைப்படத்துறைக்கு வந்த பின்னரும் அதை தக்கவைத்துள்ளார். தொடர்ந்து காமெடி, ஆக்‌ஷன், சென்டிமென்ட் என அனைத்துப் பாணியிலும் நடித்துக் குறுகிய காலத்தில் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்து வெற்றிகரமான கமர்ஷியல் ஹீரோவாக உருவாகி வருகிறார். சீமராஜா படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றிகொடுக்கும் முனைப்பில் களமிறங்கியுள்ள படக்குழு மதுரை ரசிகர்களை கவரும் விதமாகப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் ஆகஸ்ட் 3ஆம் தேதி நடத்த உள்ளது. 24 ஏஎம��� நிறுவனம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nமுன்னதாக படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாரேன் வாரேன் சீமராஜா’ பாடலின் சிங்கிள் டிராக் ஜூலை 25ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் மூலம் சமந்தா முதன்முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார். செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படம் வெளியாக உள்ளது.\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nயாழில் சில பகுதிகளில் நாளை(14) மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(14) மின்ச...\n(Video) அரசியல் கைதிகள் என எவருமில்லை – புலிகளே சிறையில் உள்ளனர் – பல்கலை. மாணவர்களைச் சீண்டிய சிங்கள இளைஞர்கள்\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என பெரும்பான்மையின இளைஞர்கள் ஐவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுடன் அநுராதபுரம் நடுவீதியில் நின...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nயாழில் இன்றிரவு விசேட சோதனை நடவடிக்கை\nயாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடைய குழுக்களை இலக்கு வைத்து வீதிச் சோதனை மற்றும் திடீர் சுற்றிவளைப்புக்களை பொல...\nஅரசியல் கைதிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்ப���னர் மாவை சேனாதிராஜா கொடுத்த வாக்குறுதி மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் வாக்குறுதியை அடுத்...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thala-marangalin-sirappukal/temple-trees-beech-tree", "date_download": "2018-10-19T05:56:24Z", "digest": "sha1:K7PF3N5OQ4AVAODWDHBM4JKDJ6C3Q36G", "length": 13380, "nlines": 258, "source_domain": "shaivam.org", "title": "புங்கமரம் - தலமரச் சிறப்புகள் - The speciality of Beech temple Tree", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\ntemple-trees-தலமரச் சிறப்புகள் புங்கமரம் - Beech Tree\nபுங்கமரம் - Beech Tree\nமுந்தி நின்ற வினைக ளவைபோகச்\nசிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்\nஅந்த மில்லா அடிகள் அவர்போலும்\nகந்த மல்கு கமழ்புன் சடையாரே.\nதிருப்புன்கூர் திருக்கோயிலின் தலமரமாக விளங்குவது புங்கமரமாகும். பளபளப்பான கரும்பச்சை இலைகளையும், இளஞ்சிவப்பும் வெண்மையும் கலந்த நெற்பொரி போன்ற பூக்களையும் நீள்சதுரக் காய்களையும் உடைய மரம். இம்மரம் கடற்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் தானே வளரும் தன்மை கொண்டது. நிழலுக்காகவும் இம்மரம் சாலையோரங்களில் வளர்க்கப்படுகிறது. இலை, பூ, காய், விதை, வேர், பால், நெய் ஆகியவை மருத்துவக் குணமுடையவை. இது தோல் நோய் போக்கும் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.\ntemple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)\ntemple-trees-தலமர சிறப்புகள் ஆமணக்குச் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் ஆல மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் இலந்தை மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் இலுப்பை மரம் - Mahua Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் ஊமத்தஞ் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் எலுமிச்சை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கடம்ப மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கடுக்காய் மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கருங்காலி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கல்லத்தி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் காட்டாத்தி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் காரைச் செடி\ntemple-trees-கிளுவை மரம் தலமர சிறப்புகள்\ntemple-trees-தலமர சிறப்புகள் குருந்த மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கோங்கு மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கோரை புல்\nதலமரச் சிறப்புகள் - சண்பக மரம் - Champak tree\ntemple-trees-தலமர சிறப்புகள் சதுரக்கள்ளி (செடியினம்)\ntemple-trees-தலமரச் சிறப்புகள் சந்தன மரம் (Sandalwood Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் சிறுபூளை சிறுசெடி\ntemple-trees-தலமர சிறப்புகள் தருப்பைப் புல்\ntemple-trees-தலமர சிறப்புகள் தாழை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் தில்லை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் துளசிச் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் தென்னை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் தேற்றா மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் நந்தியாவட்டம் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் நாரத்தை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் நாவல் மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் நெல்லி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் பராய் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் பவளமல்லி (பாரிசாதம்) - Pavalamalli (Harsingar) Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் பன்னீர் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் பனை மரம் (Palm Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் பாதிரி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் பாலை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் பிரம்பு கொடி\ntemple-trees-தலமரச் சிறப்புகள் புங்கமரம் - Beech Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் புரசு மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் புளிய மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் மகிழமரம் - Maulsari Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் மருத மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் மாமரம் - Mango Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் மாவிலங்க மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் முல்லைச் செடி\ntemple-trees-தலமரச் சிறப்புகள் மூங்கில்மரம் - (Bamboo Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் வஞ்சிக் கொடி\ntemple-trees-தலமரச் சிறப்புகள் வாகை மரம் (Siris Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் வால்மிளகுச் செடி\nதலமரச் சிறப்புகள் - வாழை மரம் - Banana or Plantain Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் விழல் புல்\ntemple-trees-தலமர சிறப்புகள் விழுதி - சிறுசெடி\ntemple-trees-தலமர சிறப்புகள் விளா மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் வெள்வேல் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் வேப்பமரம் - (Neem tree)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/103-year-old-michael-d-souza-still-drives-014334.html", "date_download": "2018-10-19T05:12:39Z", "digest": "sha1:T6UD3BNYEN4CRB4ZCKADEKX23JQ2XAHZ", "length": 26654, "nlines": 393, "source_domain": "tamil.drivespark.com", "title": "வயசு 103... ஆனால் இளைஞர் போல கார் ஓட்டும் மங்களூர்காரர்! - Tamil DriveSpark", "raw_content": "\nமோடி வகுத்த திட்���ம் எல்லாம் வீண்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nவயசு 103... ஆனால் இளைஞர் போல கார் ஓட்டும் மங்களூர்காரர்\nஉலகின் மிக வயதான ஓட்டுனர்களில் ஒருவரான மங்களூரை சேர்ந்த மைக்கேல் டிசோஸா இப்போது 103வது அகவையை எட்டி இருக்கிறார். இவர் நூறாவது பிறந்தநாள் கொண்டாடியபோது, செய்தி வெளியிட்டு டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கவுரப்படுத்தியது.\nஊட்டியில் பிறந்து வளர்ந்த மைக்கேல் டிசோஸா இப்போது மங்களூரில் வசித்து வருகிறார். கடந்த 1914ம் ஆண்டு ஊட்டியில் பிறந்த மைக்கேல் டிசோஸா தனது 18 வயதில் முதல்முறையாக தனது தந்தை வைத்திருந்த டிரக்கை ஓட்டி இருக்கிறார்.\nஅப்போது ஒரே ஓட்டுனர் உரிமத்தை வைத்து மொபட் முதல் டிரக் வரையிலான அனைத்து வாகனங்களையும் ஓட்ட முடியும். இப்போது போல வாகன வகைக்கு தக்கவாறு ஓட்டுனர் உரிம நடைமுறை அப்போது இல்லை என்று தனது இளம் பிராய நினைவுகளை மீட்டுகிறார்.\n1932ம் ஆண்டில் இங்கிலாந்து ராணுவத்தில் சேர்க்கப்பட்ட மைக்கேல் டிசோஸா 10 ஆண்டு பணி ஒப்பந்தத்தின் மூலமாக பல்வேறு நாடுகளுக்கு பயணித்துள்ளார். நாடு திரும்பிய பின்னர் விசாகப்பட்டணத்தில் அவரது ஆவணங்கள் காணாமல் போனதால், அவருக்கு ராணுவத்தில் பணிபுரிந்ததற்கான ஓய்வூதிய பலன்கள் கிடைக்கவில்லையாம்.\nமைக்கேல் டிசோஸா எலீசா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், குழந்தையில்லாததால், மூத்த சகோதரர்களின் பிள்ளைகளை தன் பிள்ளை போல கருதி வாழத் துவங்கிவிட்டனர். சில ஆண்டுகளுக்கு பின்னர் மைசூர் பொதுப்பணித்துறையில் பணிக்கு சேர்ந்தார். அதன்பிறகு பணி மாறுதலில் மங்களூருக்கு சென்று அங்கேயே செட்டிலாகிவிட்டார்.\nபொதுப்பணித்துறையில் வேலைபார்க்கும்போது ஜீப், டிரக், டிராக்டர் மற்றும் ரோடு ரோலர்களை ஓட்டும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.\nஇதில், கவனிக்கத்தக்க விஷயம், மைசூர், உடுப்பி மற்றும் மங்களூரில் இன்று நாம் இப்போது பயன்படுத்தும் சில நெடுஞ்சாலைகள் தார் சாலைகளாக தரம் உயர்த்தப்படும்போது, அப்போது பணிபுரிந்ததை பெருமையுடன் நினைவுகூர்கிறார்.\n1982ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்ற மைக்கேல் டிசோஸா தனது மனைவியுடன் மங்களூரிலேயே செட்டிலானார். வில்லிஸ் ஜீப், மோரிஸ் மைனர், ஃபியட், ஆஸ்டின், ஃபெர்குஸன், மெர்சிடிஸ் பென்ஸ், செவர்லே, ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட பல பிராண்டுகளின் கார்களை ஓட்டிய அனுபவம் வாய்ந்தவர்.\n1959ம் ஆண்டு ஓட்டுனர் உரிமம் வாங்கியது முதல் தொடர்ந்து அதனை புதுப்பித்து வருகிறாராம். அடுத்த ஆண்டு ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். அப்போது வாழ்நாள் முழுவதும் பயன்படுத்துவதற்கு ஏற்ற ஓட்டுனர் உரிமத்தை வழங்குவதாக ஆர்டிஓ அதிகாரி கூறி இருக்கிறாராம்.\n2013ம் ஆண்டில் டிசோஸா மனைவி மரணமடைந்தார். அதுமுதல் தனது வேலைகளை தானே செய்துகொள்கிறார். அதிகாலை 4 மணிக்கே எழுந்துவிடும் வழக்கம் கொண்டவர் டிசோஸா. வீட்டை சுத்தம் செய்வது, உணவு சமைப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தானே செய்து கொள்கிறார்.\nஇளம் தலைமுறை வாகன ஓட்டுனர்களை பற்றி கேட்டால், மோசமானவர்கள் என்று பட்டென கமென்ட் அடிக்கிறார் டிசோஸா.\nநகர்ப்புற சாலையாக இருந்தாலும், நெடுஞ்சாலையாக இருந்தாலும் இன்று பல ஓட்டுனர்கள், முன்னால் செல்லும் வாகனத்தை இடித்துக் கொண்டு செல்வது போல மிக நெருக்கமாக செல்வதை அன்றாடம் பார்க்க முடிகிறது.\nமுன்னால் செல்லும் வாகனம் திடீரென பிரேக் பிடித்தாலும் அல்லது சமிக்ஞை கொடுக்காமல் திரும்பினாலும் இதில் ஆபத்து இருக்கிறது என்பதை இந்த ஓட்டுனர்கள் உணர்வதில்லை. மிக நெருக்கமாக டெயில்கேட் செய்து பின்தொடரும் வாகனங்கள் முன்னால் செல்லும் வாகனங்களுடன் மோதி இன்று பல விபத்துக்கள் நடக்கின்றன.\nஇதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க, 2 செகண்ட் ரூல் [சில இடங்களில் 3 செகண்ட் ரூல் கடைபிடிக்கப்படுகிறது] என்று குறிப்பிடப்படும் 2 வினாடி இடைவெளி விதியை கார் ஓட்டுனர்கள் பின்ப��்றுவது அவசியம். அதுசரி, 2 செகண்ட் ரூல் என்று கூறாமல், ஒரு வினாடி, இரண்டு வினாடி, நான்கு வினாடி இடைவெளி கடைபிடிக்கக்கூடாதா என்ற கேள்வி மனதில் எழுகிறது.\nஇதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க, 2 செகண்ட் ரூல் [சில இடங்களில் 3 செகண்ட் ரூல் கடைபிடிக்கப்படுகிறது] என்று குறிப்பிடப்படும் 2 வினாடி இடைவெளி விதியை கார் ஓட்டுனர்கள் பின்பற்றுவது அவசியம். அதுசரி, 2 செகண்ட் ரூல் என்று கூறாமல், ஒரு வினாடி, இரண்டு வினாடி, நான்கு வினாடி இடைவெளி கடைபிடிக்கக்கூடாதா என்ற கேள்வி மனதில் எழுகிறது.\nஒரு குறிப்பிட்ட இடத்தை முன்னால் செல்லும் கார் கடந்து சென்று, அடுத்த 2 வினாடிகளில் உங்களது கார் கடந்தால் போதிய இடைவெளி இருக்கிறது என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, ஒரு விளக்கு கம்பம் அல்லது ஒரு குறிப்பிட்ட பொருளை அடையாளமாக கொண்டு அதே இடத்தை உங்களது கார் கடப்பதற்கு எத்தனை வினாடிகள் எடுக்கிறது என்பதை வைத்து உணர்ந்து கொள்ளலாம்.\nமேலும், 2 வினாடிகளுக்கு மேல் இடைவெளியில் முன்னால் செல்லும் வாகனத்தை பின்தொடர்ந்தால் ஆபத்தில்லை. ஆனால், அதற்குள் இருக்கும்போது உங்களது வாகனத்தின் வேகத்தை குறைத்துக் கொள்வது விபத்துக்களை தவிர்க்க உதவும்.\nமழை, பனிமூட்டம் நிலவும் வேளைகளில் 4 செகண்ட் ரூலை மனதில் வைத்து ஓட்டுவது அவசியம். முன்னால் செல்லும் வாகனத்துடன் குறைந்தது 4 வினாடிகள் இடைவெளி விட்டு செல்வது அவசியம்.\nமிக மிக மோசமான வானிலையின்போது 10 வினாடிகள் இடைவெளியை பின்பற்றுவது உத்தமம்.\nஉங்களுக்கு 2 செகண்ட் ரூல் பிடிபடவில்லை எனில், முன்னால் செல்லும் காருடன் 7 அல்லது 8 அடி இடைவெளி விட்டு ஓட்டுவதும் விபத்துக்களை தவிர்க்க உதவும். புதிதாக கார் ஓட்டுபவர்கள் குறைந்தது 15 அடி தூர இடைவெளியில் செல்வது அவசியம்.\nஒரு கார் 60 கிமீ வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால் 30 மீட்டர் தூரத்தில் நிற்கும். இதன் அடிப்படையில்தான் 7 அல்லது 8 அடி இடைவெளி போதுமானதாக இருக்கும்.\nமற்றொரு விதியும் உண்டு. அது நடைமுறையில் சாத்தியப்படுவதற்கு கடினம். மிகவும் பாதுகாப்பாக ஓட்ட விரும்புவர்கள், நகரத்தில் ஒரு கார் அளவுக்கு இடைவெளியும், நெடுஞ்சாலையில் மூன்று கார்கள் அளவுக்கு இடைவெளியும் வைத்து ஓட்ட வேண்டும்.\nபோதிய இடைவெளி விட்டு ஓட்டுவதன் மூலமாக, பெரிய விபத்துக்கள் மட்டுமின்றி, முன்னால் செல்லும் வாகனங்களுடன் லேசாக மோதி காரில் ஏற்படும் சிறிய சிராய்ப்புகளை நிச்சயம் தவிர்க்க முடியும். அத்துடன், மன அழுத்தத்தையும் வெகுவாக தவிர்க்க முடியும்.\nகனரக வாகனங்களை பின்தொடர்ந்து செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் கூடுதல் இடைவெளி விட்டு செல்வது அவசியம். இதனை மனதில் வைத்து ஓட்டும்போது விபத்துக்களை நிச்சயம் தவிர்க்க வழிகள் உண்டு.\nஇந்த விதிகளை பின்பற்றும்போது மொபைல்போனில் பேசுவது, ஏசியை அட்ஜெஸ்ட் செய்வது உள்ளிட்டவற்றில் உங்கள் கவனம் பிறழாமல் இருப்பதும் அவசியம். இதுபோன்ற சமயங்களில் இந்த 2 செகண்ட் ரூல் பொருந்தாது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் விலை விபரங்கள் கசிந்தன..\nபாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் இந்திய ராணுவத்தின் அதிநவீன ரோபோ..\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்.. இந்தியா மீது போர் தொடுக்கிறது அமெரிக்கா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.amrita.in/tamil/category/news", "date_download": "2018-10-19T04:28:51Z", "digest": "sha1:3WSIA2JMNOTAFXVLMEJGEUUMPUHX6OGU", "length": 16397, "nlines": 90, "source_domain": "www.amrita.in", "title": "செய்தி Archives - Amma Tamil", "raw_content": "\nமக்களின் அன்றாட பயன்பாட்டுக்கு உதவும் அமிர்தா பல்கலைக் கழகக் கண்டுபிடிப்புகள்\nசெப்டம்பர் 26-ஆம் நாள் நிகழ்ச்சிகளில் அடுத்து முக்கியமாக, அம்மாவின் பல்கலைக் கழகத்தோடு இணைந்தும், தனியாகவும் செயல் பட்டுக்கொண்டிருக்கும் அம்மாவின் பல்வேறு ஆராய்ச்சி மையங்களிலிருந்து சாதாரண மக்களின் நலம் கருதி உருவாக்கப்பட்ட பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றில் முக்கியமான சில பின்வருமாறு: 1)மீநுண் (நானோ) தொழில்நுட்பத்தில் இயங்கும் மின் சேமிப்போடு இணைந்த சூரிய ஒளி மின் உற்பத்திக் கலம்: தற்போது உபயோகத்தில் உள்ள சூரிய ஒளி மின் உற்பத்திக் கலங்களில் உள்ள ஒரு பெரும் குறைபாடு, […]\n‘அமிர்த ஸ்பந்தனம்’, ‘எனது குழுமம்’, சூரிய ஒளி மின் உற்பத்திக் கலம்:, தனிமனித உடல்நலத் தகவல், தானியங்கு சக்கர நாற்காலி\nஅமிர்தா சுயசார்புக் கிராமங்கள் திட்டத் துவக்கம்\nவிழாவின் முக்கிய பகுதியாக அமிர்தானந்தமயி மடம் இப்பிறந்தநாளை ஒட்டித் தொடங்குகின்ற மாபெரும் தேச நலப் பணியான “101 கிராமங்களைத் தத்தெடுக்கும் திட்டம்” பற்றிய விவரங்கள் அறிவிக்கப் பட்டன. ‘அமிர்தா சுய சார்புக் கிராமங்கள்’ Amrita Self Relient Villages – Amrita seRVe என்ற பெயரில் இயங்கப் போகும் இந்த திட்டத்தின் கீழ், அனைத்திந்திய அளவில் 101 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு, அக்கிராமங்கள் எல்லா விதங்களிலும் சுயச் சார்புடன் செயல்படும் விதத்தில் வேண்டிய எல்லா கட்டமைப்பு வசதிகளும் அமிர்தானந்தமயி […]\nஅமிர்தா சுய சார்புக் கிராமங்கள், ஒருங்கிணைந்த கிராமப்புற மேம்பாடு, காடு வளர்ப்பு, சூரிய ஒளி மின் சக்தி உற்பத்தி முறை, தடையற்ற கருத்துப் பரிமாற்றம்\nஅமிர்த வர்ஷம்- 60- அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் — பாகம் 3\nசெப்டம்பர் 26 – சிறப்பு நிகழ்ச்சிகள் 60 ஆண்டு நிறைவு காணும் அம்மாவின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள், அமிர்தபுரியில் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் வள்ளிக்காவில் அமைந்துள்ள அமிர்த விஸ்வ வித்யாபீடம் (பொறியியல் கல்லூரி) வளாகத்தில் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பந்தலில் துவங்கியது. விடியற்காலை 5:30 முதல் மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கி, தொடர்ந்து லலிதா சஹஸ்ரநாம பாராயணமும், பஞ்சாரி மேள வாத்திய முழக்கமும் நிகழ்ந்தன. தொடர்ந்து, அமிர்தபுரி ஆசிரமத்திலிருந்து, அம்மாவின் பிறந்தநாளுக்கென வந்து […]\nஅமிர்தா ஆன்மீக ஆய்வு மையம், புதிய கண்டுபிடிப்புகள், ஸ்ரீ நரேந்திர மோடி உரை\nஅம்மாவின் 60 ஆவது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் — தொகுப்பு – பாகம் 4 (நிறைவு)\nசெப்டம்பர் 27 (பிறந்த தினம்) அம்மாவின் 60ஆவது திருஅவதார தினமான இன்று, காலை 5 மணி முதல் மஹா கணபதி ஹோமமும், தொடர்ந்து லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனையும் நடந்தன. காலை 8 மணியளவில் பத்மஸ்ரீ ஷோபனா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் அதன் முடிவில், அம்மாவின் மூத்த துறவிச் சீடராகிய சுவாமி அமிர்த சொரூபானந்தபுரியின் உரையும் தொடர்ந்தன. தமது உரையில் சுவாமிஜி, அம்மாவுடன் தமக்கு 37 ஆண்டுகாலமாகக் கிடைத்த அனுபவங்களும் ஏதோ ஒரு நொடிப்பொழுதில் பௌதீகக் கால வரையறைகளுக்கு […]\nஅமிர்த வர்ஷம்- 60- அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் — பாகம் 2\nசெப்டம்பர் 25 – 26 கருத்தரங்கம் – ‘நமது கிராமங்கள், நமது உலகம் – நாம் எதை வழங்கப் போகிறோம்’ முன்னாள் ஜனாதிபதியும் ஏவுகணைத் தொழில்நுட்ப விஞ்ஞானியுமாகிய டாக்டர் ஏ .பி. ஜே அப்துல் கலாம் அவர்கள் துவைக்கிவைத்த இக்கருத்தரங்கத்தில் கிராமங்களின் ஆரோக்கியமான முன்னேற்றத்திலும் உலகின் நலனிலும் பெரிதும் அக்கறையும் ஆர்வமும் கொண்ட பல அறிஞர்களும், விஞ்ஞானிகளும், கல்வியாளர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் கலந்துகொண்டு மிக ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் கனவுகளையும் பகிர்ந்துகொண்டனர். அமிர்தபுரியின் அமிர்த விஸ்வவித்யாபீடத்துப் பொறியியற் கல்லூரி […]\nகருத்தரங்கம், கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம், கைத்தொழில் திறன் மேம்பாடு, சுய சார்பு, நமது கிராமங்கள்\nஅமிர்த வர்ஷம்- 60- அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் தொகுப்பு – பாகம் 1\nசெப்டம்பர் 22 – 25 சண்டிகா மஹா யாகம் அம்மாவின் 60ஆவது திருஅவதார தின வைபவத்தின் ஒரு அங்கமாக, ஸ்ரீ சண்டிகா மகா யாகம் அமிர்தபுரி ஆசிரமத்தில் மிகச் சிறப்பாக 4 நாள் நிகழ்ச்சியாக நடைபெற்றது. கொல்லூர் மூகாம்பிகை, மைசூர் சாமுண்டேஸ்வரி கோவில் அர்ச்சகர்களாகவும் வேத விற்பன்னர்களாகவும் உள்ள அனுபவமிக்க ரித்விக்குகளால் இந்த மஹா யாகம் பாரம்பரியச் சிறப்புடன் நடத்தப்பெற்றது. செப்டெம்பர் 22 ஆம் தேதி காலை மஹா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது இந்த யக்ஞம். சுமார் […]\nசத சண்டிகா மஹா யக்ஞம், விசேஷ பூஜை\nஅமிர்த வர்ஷம் – 60\nஓம் அமிர்தேஸ்வர்யை நம: அன்புடையீர், அம்மா – நமது தாய், குரு என்பதற்கு மேலாக லட்சக்கணக்கான மக்களுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாகவும் விளங்கி வருகிறார். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மனிதகுலத்திற்கு சேவை செய்வதுடன் ஞானம் பகர்ந்தும் வலிமையையும் அளித்து மிகச்சிறந்த தூண்டுகோலாக அம்மா விளங்குகிறார். அம்மாவின் வாழ்வு எப்போதும் நமக்கு நிலையான அன்பு, அமைதி, கருணை, தன்னலமின்மை போன்ற அனைத்து நற்பண்புகளையும் ஒருங்கே நமக்கு நினைவூட்டுகிறது. அம்மாவின் அன்பின் மூலம் வெளிப்படும் அரிய செயல்கள், மன வலிமை, […]\nஅகிலத்தை அரவணைத்தல், அமிர்தவர்ஷம் - 60\nஅம்மாவின் 58-வது பிறந்த நாள் விழா\nஅம்மாவின் 58 வது பிறந்த நாள் விழா காலை 5 மணி அளவில் சூர்ய காலடி ஜெயசூர்யன் பட்டத்திரிபாடு அவர்கள் நடத்திய மஹா கணபதி ஹோமத்துடன் மங்களகரமாகத் தொட���்கியது. அதைத் தொடர்ந்து உலக அமைதிக்காக ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. இதில் மட்டும் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதற்கு பின்னர் சுவாமி துரியாமிர்தானந்த புரி அவர்கள் விழாவை காலை 7-30 மணி அளவில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது சுவாமி அமிர்தசொரூபானந்தபுரி அவர்களின் […]\nஅமிர்த நிதித் திட்டம், அமிர்த ஸாந்த்வனம், அமிர்த ஸ்ரீ பாதுகாப்புத் திட்டம், இ- டியூஷன், உறுதிமொழி\nமனம் பக்குவப் படுவது தான் சரியான ஆன்மீகம்\nபகவானை இதயத்தில் சேர்த்து முன்னேறும்பொழுது நம்முடைய வாழ்வில் எல்லா தடைகளும் விலகி நல்வழி பிறக்கும்\nஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் எண்ணற்றவர்களின் வழிகாட்டி\nஇன்று மனிதர்கள் ‘நடமாடும் விபத்துக்களாகவே’ மாறிக்கொண்டிருக்கிறார்கள்\nகல்வியானது விழிப்புணர்வை நம்முள் உருவாக்க வேண்டும்\nஞானமற்ற செயல் நம்மை வழி பிறழச் செய்யும்\nஅன்பு என்பது சட்டைப் பையில் ஒளித்து வைக்கக் கூடியதல்ல\nஆன்மிகச் சிந்தனை மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் இணைப்பு சமூக மாற்றத்திற் கு இன்றியமையாதது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/11/28155016/Annamalai-miracle.vpf", "date_download": "2018-10-19T05:32:06Z", "digest": "sha1:X7EIZHRCDSK5EY2I2AYNCJUF2KRHAABF", "length": 15120, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Annamalai miracle || அண்ணாமலை அற்புதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட திருத்தலம். இந்த ஆலயத்தின் கார்த்திகை தீபத் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது.\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட திருத்தலம். இந்த ஆலயத்தின் கார்த்திகை தீபத் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இதன் உச்ச நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்று நிகழ்வு வருகிற 2-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. அதை முன்னிட்டு திருவண்ணாமலை ஆலயத்தின் சில சிறப்புகளை இங்கே காண்போம்.\nஇத்தலத்து இறைவன் வல்லாள மகாராஜனின் வேண்டுகோள் படி அவருக்கு மகனாகப் பிறந்து அருள் வழங்கியதால் குழந்தைப்பேறு தரும் தெய்வமாகப் போற்றப்படுகிறார். இதனால் குழந்தை வரம் பெற்றவர்கள் குழந்தையை கரும்பு தொட்டிலில் ��ட்டி ஆலயத்தைச் சுற்றி வருவது வழக்கம். இது அரிதான வேண்டுதல் என்பது குறிப்பிடத்தக்கது.\nகிரிவலப் பாதையில் மிகச்சிறிய பழமையான இடுக்குப் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேர்கோட்டில் அமையாத நிலையில் மூன்று வாசல்கள் உள்ளன. பின் வாசல் வழியாக நுழைந்து, ஒருக்களித்து படுத்தவாறு வளைந்து தவழ்ந்து, இரண்டாவது வாசலில் நுழைந்து, முன் வாசல் வழியாக வெளிவர வேண்டும். இவ்வாறு வந்து பிள்ளையாரை வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், இந்தக் கோவிலில் நுழைந்து வருவதால் தலைவலி, பில்லி, சூனியம், உடல் வலி, பிற நோய்கள் தீரும் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ராஜகோபுரத்தை அடுத்து இடதுபுறம் இந்தச் சன்னிதி அமைந்துள்ளது. விஜயநகர மன்னனால் கட்டப்பட்டது. பிரபு தேவமகாராஜன் முன்னிலையில், அரசவைக் கவிஞர் சம்பந்தாண்டன் அருணகிரியிடம் ஆணவ சவால் விடுத்தான். எவரது கவிக்கு சக்தி இருக்கிறதோ, அவர்களுக்கு இறைவன் காட்சி கொடுப்பான் என்பது அவர்களுக்கிடையேயான போட்டி. அருணகிரி நாதர் தன் கவிப்பாடலில் வைத்த வேண்டுகோளுக்கு இணங்கிய முருகப்பெருமான், கம்பத்தில் தோன்றி அருணகிரிநாதருக்கும், அடியார்களுக்கும் அருள் புரிந்தார் எனப் புராணம் கூறுகிறது. அத னால் தான் இந்த இறைவன் கம்பத்து இளையனார் என்று அழைக்கப் படுகிறார்.\nதீர்த்தங்கள் நிறைந்த தலமாக திருவண்ணாமலை திகழ்கின்றது. மலைப் பிரகாரத்தில் சக்கர தீர்த்தம், அக்னி தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், பாலி தீர்த்தம், சிம்ம தீர்த்தம், எம தீர்த்தம், சோண நதி, உண்ணாமுலை தீர்த்தம், வருண தீர்த்தம், கட்க தீர்த்தம், பாத தீர்த்தம், முலைப்பால் தீர்த்தம் என தீர்த்தங்கள் நிறைந்துள்ளன. இந்த தீர்த்தங்களுக்கு எல்லாம் முதன்மையானவை, ஆலயத்துக்குள் இருக்கும் சிவகங்கை தீர்த்தமும், பிரம்ம தீர்த்தமும் ஆகும். துர்க்கையம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள கட்க தீர்த்தம், அன்னை பார்வதி உருவாக்கி வணங்கிய தீர்த்தமாக விளங்குகின்றது.\nஅருணகிரிநாதர், முருகப்பெருமானின் சிறந்த பக்தர். இவர் பாடிய திருப்புகழ் புகழ்பெற்றது. முருக பக்தராக மாறும் முன்பு, அருணகிரிநாதர், சிற்றின்பத்தில் திளைத்து வாழ்ந்தவர். அதன் மூலம் மனம் உடைத்து தன் உய���ரை மாய்த்துக் கொள்வதற்காக, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வல்லாள மகாராஜகோபுரத்தில் இருந்து குதித்தார். அப்போது முருகப்பெருமான் அவரைத் தாங்கி உயிர்காத்து அருள் செய்தார். ‘முத்தைத்தரு..’ என அடியெடுத்துக் கொடுத்து திருப்புகழை பாடவும் வழிவகுத்தார்.\nஒரு முறை வல்லாள மகாராஜனின் கண் நோய் தீர, இந்திரலோகத்தில் உள்ள பாரிஜாத மலர் தேவைப்பட்டது. அதனைக் கொண்டு வரச் சென்றார் அருணகிரிநாதர். மனித உடலோடு செல்ல முடியாது என்பதால், கூடுவிட்டுக் கூடு பாயும் சித்தியைக் கையாண்டு, இறந்த கிளியின் உடலுக்குள் தன் உயிரைச் செலுத்தினார்.\nஅருணகிரிநாதரின் உடல் ஓரிடத்தில் மறைவாக இருந்தது. இந்த நிலையில் அருணகிரிநாதரின் மீது பொறாமை கொண்டிருந்த, சம்பந்தாண்டன் அவரது உடலை எரித்து விட்டான். திரும்பி வந்த அருணகிரிநாதர் தன் உடலைக் காணாது கவலையுற்றார். பின்னர் கிளி உடலில் இருந்தபடியே கந்தரனுபூதி பாடினார். அதன் நினைவாகவே கிளி கோபுரமும், கிளியின் உருவமும் இன்றும் கோபுரத்தில் அமைந்திருப்பதைக் காணலாம்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t51933-topic", "date_download": "2018-10-19T04:35:04Z", "digest": "sha1:MCWBFJ4ZBDBAW3VXJT36U6PUTF3NVKTZ", "length": 15654, "nlines": 170, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "அகராதி நீ என் அகராதி", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கிறுக்கல்கள் – கவிதை\n» இரு கண்ணில் மதுவெதற்கு..\n» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு\n» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…\n» பருவங்களை உடுத்துபவள் – கவிதை\n» ரசனை - கவிதை\n» முரண்பாடு – கவிதை\n» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன\n» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை\n» மருதாணிப் பூக்கள் - கவிதை\n» வலைதள விபரீத விளையாட்டு\n» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…\n» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..\n» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..\n» ஜெயில்ல போய் குபேர மூலை எதுன்னு கேட்கிறாரு...\n» துன்பம் வரும் வேளையில சிரிங்க….\n» நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்\n» ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா…\n» சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)\n» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த ‘உரம்’...\n» மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா\n» மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...\n» சினிமா விமர்சனம் : 96\n» மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை\n» முன் ஜென்மத்துல ஷூகர் இருந்ததா..\n» காஸ்ட்லியான புது ஷூ…\n» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…\n» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..\n» இடைத் தேர்தல் வந்திருக்கும்னு தெரியுது சார்…\nஅகராதி நீ என் அகராதி\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிப்புயல் இனியவனின் கவிதைகள்\nஅகராதி நீ என் அகராதி\nஅகராதி நீ என் அகராதி .....\nஅகரம் முதல் அந்தம் வரை.....\nஅகம் படும் பாட்டை எப்போ அறிவாய்......\nRe: அகராதி நீ என் அகராதி\nஅழகு தமிழ் பேசும் அழகி நீ\nஅலங்காரம் இல்லாவிடினும் அழகி நீ\nஅகங்காரம் கொண்ட அழகி நீ\nஅகட விகடமாய் பேசும் அழகி நீ\nஅகத்தில் முழு நிலா அழகி நீ\nஅக்கினியில் எரியுதடி என் இதயம்.....\nஅகந்தையும் இல்லை ஆணவமும் இல்லை\nஅடர்த்தி கொண்ட நம் காதல்........\nஅன்பரசனே நீ என் இன்பரசன்.........\nRe: அகராதி நீ என் அகராதி\nRe: அகராதி நீ என் அகராதி\nஅழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...\nஅகங்காரம் கொண்டவளே நீ அழகு ....\nஅலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....\nஅகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....\nஅகத்தில் அழகை தருபவளே நீ அழகு ....\nRe: அகராதி நீ என் அகராதி\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிப்புயல் இனியவனின் கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சு��ை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-19T06:10:23Z", "digest": "sha1:AGEO46TKL4JMTC7VV42ZTLFVPDJS5XPY", "length": 12237, "nlines": 202, "source_domain": "ippodhu.com", "title": "3 பிரிவுகளில் வழக்குப் பதிவு | ippodhu", "raw_content": "\nமுகப்பு உள்ளூர்ச் செய்திகள் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த திங்கட்கிழமை (நவ.13), இராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படையினர் நடத்தினர். அதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிச்சை ஆரோக்கியதாஸ் என்பவருக்கு இடது கை மணிக்கட்டுக்கு மேல் காயம் ஏற்பட்டுள்ளது. அதே ஊரைச் சேர்ந்த ஜான்சன் என்ற மீனவரின் இடது தோளில் காயம் ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் தமிழில் பேசியபோது, இந்தியில் பேசுமாறு அவர்களை கடலோர காவல்படையினர் அடித்ததாக, மீனவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் இந்திய கடலோர காவல்படையினர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தமிழக கடலோர காவல்படையினர் வழக்கு பதிவு செய்தனர்.\nஇதையும் படியுங்கள்: கலகலப்பு 2 இப்போது சன் கைவசம்\nமுந்தைய கட்டுரை'தமிழக மீனவர்களைத் தாக்கியது மன்னிக்க முடியாத குற்றமாகும்'\nஅடுத்த கட்டுரை’இந்த நடவடிக்கையில் அதிமுக அரசு ஈடுபட்டிருப்பது கவலையளிக்கிறது’\nதிருமணத்திற்கு வெளியே உறவு: வழக்கின் பின்னணி என்ன\nகாது கேளாத குழந்தை சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது\nவிவசாயிக்கு வழங்கப்பட்டதாக கூறி 12 லட்சம் ரூபாயை மோசடி செய்த ஆக்சிஸ் வங்கி அதிகாரிகள் கைது\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\n’இதனால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n90 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்; டெலிகாம் துறை ஊழியர்கள் அதிர்ச்சி\nகறுப்பியாலும் தேவதைகளாலும் வாழும் நீதி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nமாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்கும் கோயில்\nகறுப்பியாலும் தேவதைகளாலும் வாழும் நீதி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-90%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0/", "date_download": "2018-10-19T04:39:19Z", "digest": "sha1:CHL74VBBGLHIMU7ITBRVJZKAW3F3CHOF", "length": 8143, "nlines": 111, "source_domain": "madhimugam.com", "title": "ஆதார் மூலம் 90ஆயிரம் கோடி ரூபாயை அரசு சேமித்துள்ளது | Madhimugam", "raw_content": "\nசபரிமலையை கலவர பூமியாக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி – பினராயி விஜயன்\nபாலியல் புகார்களை விசாரிக்க விசாரணைக் குழு – மேனகா காந்தி\nசி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்துவதா\nமாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக���க வேண்டும்\nஆதார் மூலம் 90ஆயிரம் கோடி ரூபாயை அரசு சேமித்துள்ளது\nஆதார் மூலம் 90ஆயிரம் கோடி ரூபாயை அரசு சேமித்துள்ளதாக நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.\nடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவை பிறப்பித்துள்ளது எனவும், இதனை வரவேற்பதாகவும் கூறினார். ஆதார் பற்றி விமர்சித்தவர்கள், தொழில்நுட்பத்தை வெல்ல முடியாது என்பதை இனியாவது புரிந்து கொள்ள வேண்டும் என்ற அவர், ஆதார் திட்டத்தை அறிமுகம் செய்தது காங்கிரஸ்தான் என்றாலும் அதில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அவர்களுக்கு தெரியாது என்று தெரிவித்தார். ஆதார் மூலம் 90 ஆயிரம் கோடி ரூபாய் அரசு சேமித்துள்ளதாக அருண்ஜெட்லி கூறினார்.\nமத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், நல்லாட்சிக்கான அடையாளம் தான் ஆதார் எனவும், ஆதார் தீர்ப்பை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.\nதீர்ப்பு குறித்து சுட்டுரைப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “காங்கிரஸைப் பொறுத்தவரை ஆதார் கார்டு என்பது ஒவ்வொரு இந்தியரையும் வலுப்படுத்தும் சாதனம் எனவும், பாஜகவை பொறுத்தவரை அது மக்களை கண்காணிக்கவும், ஒடுக்கவும் பயன்படுத்த முனைந்ததாகவும் கூறியுள்ளார். காங்கிரஸின் நோக்கமே சரியானது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவுபடுத்தி விட்டது‘ எனவும், காங்கிரஸின் நோக்கத்தை காப்பாற்றிய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி எனவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.\nசூப்பர்-4 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காளதேச அணிகள் மோதுகின்றன\nநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாய் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்யகோரிய மனு தள்ளுபடி\nபா.ஜ.க தேசிய செயலாளர் எச். ராஜாவை ஏன் கைது செய்யவில்லை என தமிழக அரசுக்கு வைகோ கேள்வி\nபெட்ரோல் டீசல் விலை இன்று மேலும் உயர்ந்துள்ளது\nதமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம்\nசபரிமலையை கலவர பூமியாக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி – பினராயி விஜயன்\nபாலியல் புகார்களை விசாரிக்க விசாரணைக் குழு – மேனகா காந்தி\nசி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்துவதா\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2018-10-19T04:44:41Z", "digest": "sha1:I2S3X4QGJVTQAE2H4762YR24ZHE7OJQF", "length": 7851, "nlines": 110, "source_domain": "madhimugam.com", "title": "தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது : வைகோ | Madhimugam", "raw_content": "\nசபரிமலையை கலவர பூமியாக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி – பினராயி விஜயன்\nபாலியல் புகார்களை விசாரிக்க விசாரணைக் குழு – மேனகா காந்தி\nசி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்துவதா\nமாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\nதேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது : வைகோ\nபருவமழையை காரணம் காட்டி தமிழகத்தில் இடைத்தேர்தலை ஒத்தி வைத்த தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.\nமனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற அரசமைப்பு சட்ட மாநாட்டில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பருவ மழையை காரணம் காட்டி தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த வைகோ, இதற்கு முன்பு கடும் மழை மற்றும் குளிர் காலத்தில் தேர்தல்கள் நடைபெற்று இருப்பதை சுட்டிக்காட்டினார். பருவமழையை காரணம் காட்டி, தமிழகத்தில் இடைத்தேர்தலை ஒத்தி வைத்த தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.\nதமிழக வரலாற்றில் ஆளுநர் ஒருவர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கூறியிருப்பது இதுவே முதல்முறை எனவும், அவருக்கு கிடைத்த ஆதாரங்களை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவருடைய பொறுப்பு எனவும் கூறிய வைகோ, இந்த குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர் பதவியை விட்டு விலகவேண்டும் அல்லது விலக்கபட வேண்டும் என்றார்.\nஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று 99சதவீதம் மக்கள் வாக்களிப்பார்கள் : வைகோ\nதமிழக மீனவர்கள் மீது ஈரான் கடற்படை துப்பாக்கி சூடு\nபாஜக பணக்காரர்களுக்காக பணியாற்றுகிறது: ராகுல் காந்தி\nவியட்நாம் நாட்டின் அதிபரான ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்\nஉஷா மரணத்துக்கு காரணமான காவல் ஆய்வாளர் காமராஜுக்கு ஜாமீன்\nசபரிமலையை கலவர பூமியாக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி – பினராயி விஜயன்\nபாலியல் புகார்களை விசாரிக்க விசாரணைக் குழு – மேனகா காந்தி\nசி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்துவதா\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-10-19T04:21:40Z", "digest": "sha1:6GRSDHKJF247R3V7ID6SVIW6WAWWPUBD", "length": 9864, "nlines": 130, "source_domain": "moonramkonam.com", "title": "ட்ராவிட் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nபேரீச்சை ரோல்- செய்வது எப்படி\nவார பலன் 14.10.18 முதல் 20.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதண்ணீரைப் போல் மற்ற திரவங்களைப் பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாமா\nராகுல் ட்ராவிட் – இந்தியாவின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்\nராகுல் ட்ராவிட் – இந்தியாவின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்\nTagged with: rahul dravid, காலிஸ், க்ரிக்கெட், சச்சின், டெஸ்ட் மேட்ச், ட்ராவிட், ராகுல், ராகுல் ட்ராவிட்\nராகுல் ட்ராவிட் – கிரிக்கெட் உலகின் [மேலும் படிக்க]\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுகிறார் டிராவிட்\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுகிறார் டிராவிட்\nTagged with: dravid retired, கிரிக்கெட், க்ரிக்கெட், டிராவிட், ட்ராவிட், ட்ராவிட் ஓய்வு, ட்ராவிட் ரிடையர்\nஇந்திய கிரிக்கெட் அணியின் சுவர் [மேலும் படிக்க]\nTagged with: இந்திய கிரிக்கெட் அணி, கிரிக்கெட், க்ரிக்கெட், சச்சின், டெண்டுல்கர், ட்ராவிட், தோனி, பிசிசிஐ\nஇந்திய கிரிக்கெட் அணி – ரசிகர்களே [மேலும் படிக்க]\nஇந்தியா இங்கிலாந்து க்ரிக்கெட் கார்ட்டூன்\nஇந்தியா இங்கிலாந்து க்ரிக்கெட் கார்ட்டூன்\nஇந்தியா இங்கிலாந்து க்ரிக்கெட் கார்ட்டூன் [மேலும் படிக்க]\nபேரீச்சை ரோல்- செய்வது எப்படி\nவார பலன் 14.10.18 முதல் 20.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதண்ணீரைப் போல் மற்ற திரவங்களைப் பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாமா\nமுந்திரி ஜெல்லி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 7.10.18 முதல் 13.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் இரும்பினால் செய்யப்பட்டுள்ளது ஆனால் அதன்மீது மின்சாரம் பாய்வதில்லை; ஏன்\nவார பலன- 30.9.18முதல் 6.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகடிகாரம் நொடிக்கு நொடி எப்படி துல்லியமாக இயங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-91/", "date_download": "2018-10-19T05:20:19Z", "digest": "sha1:KWMGXSPW6TXQJI6PJ3WTRTYSTXPFVWVQ", "length": 3222, "nlines": 65, "source_domain": "srilankamuslims.lk", "title": "கத்தாரில் வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் - இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சு » Sri Lanka Muslim", "raw_content": "\nகத்தாரில் வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் – இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சு\n( கட்டாரில் இருந்து முஸாதிக் முஜீப் )\nஷவ்வால் மாத தலைப்பிறை கத்தாரில் தென்பட்டுள்ளதாகவும் நாளை கத்தாரில் ஈத் பெருநாள் கொண்டாடப்படும் எனவும் இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.\n4:58 மணியளவில் ஈத் அல் ஃபித்ர் தொழுகை நடத்தப்படும் என்றும் ஈத் அல் ஃபித்ரின் பிரார்த்தனைக்காக பல்வேறு நாடுகளில் 362 மசூதிகளையும், தொழுகைகளையும் தயார் செய்துள்ளதாக இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.\nவளைகுடா நாடுகளின் தடைகளிருந்து சுய முயற்சிகளால் மீண்டெழும் கத்தார்\nகத்தாரில் நடைபெற்ற நீர்கொழும்பு பெரியமுல்லை மக்களுக்கான ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும்\nகத்தார் – இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையருக்கான இப்தார் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/bollywood-news-updates-in-tamil/sridevi-funeral-rites-will-be-tomorrow-118022500032_1.html", "date_download": "2018-10-19T05:35:35Z", "digest": "sha1:NLHLFCUUKFLKD6D5EHKF5RY5LUF3WPFW", "length": 10276, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "இன்று மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கு! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 19 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்ம���‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇன்று மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கு\nதுபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறவுள்ளது.\nதுபாயில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவி நேற்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவரது உடல் இன்று இரவு சிறப்பு விமானம் மூலம் இந்தியா வரவுள்ளது.\nதடவியல் துறையின் சான்றிதழ் கிடைக்காததால் உடலை இந்திய கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவியின் உடல், அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்கு வைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இன்று நண்பகல் 12 மணிக்கு இறுதி சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீதேவி மறைவிற்கு அமெரிக்க தூதரகம் இரங்கல்\nஸ்ரீதேவிக்காக துபாய் சென்ற அம்பானி விமானம்\nஸ்ரீதேவியின் மரணத்தையும் விட்டுவைக்காத அரசியல் தலைவர்கள்\nஇந்திய திரையுலகின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி: ஒரு மலரும் நினைவு\nஇந்திய சினிமாவின் நிரந்தர ராணி: ஸ்ரீதேவியின் கடைசி தமிழ் படத்தை இயக்கிய சிம்புதேவன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2018/08/07", "date_download": "2018-10-19T05:15:22Z", "digest": "sha1:XOUPVSJXMZEBLRPUDOVW7SKKKQGHR4IR", "length": 4004, "nlines": 54, "source_domain": "www.maraivu.com", "title": "2018 August 07 | Maraivu.com", "raw_content": "\nதிரு சிவகுரு தர்மகுலராஜா – மரண அறிவித்தல்\nதிரு சிவகுரு தர்மகுலராஜா அன்னை மடியில் : 21 ஏப்ரல் 1953 — இறைவன் அடியில் ...\nதிருமதி சந்திரா சந்தானசாமி (ராசா) – மரண அறிவித்தல்\nதிருமதி சந்திரா சந்தானசாமி (ராசா) – மரண அறிவித்தல் மலர்வு : 9 யூன் 1944 — ...\nதிரு பகீரதன் கணேசு – மரண அறிவித்தல்\nதிரு பகீரதன் கணேசு – மரண அறிவித்தல் (Executive Director- N. Vaitilingam Group) தோற்றம் : 7 பெப்ரவரி ...\nதிரு மகாலிங்கம் மாணிக்கம் – மரண அறிவித்தல்\nதிரு மகாலிங்கம் மாணிக்கம் மலர்வு : 12 ஏப்ரல் 1950 — உதிர்வு : 7 ஓகஸ்ட் 2018 யாழ். ...\nதிரு முருகேசு ஜெயமனோகரன் – மரண அறிவித்தல்\nதிரு முருகேசு ஜெயமனோகரன் – மரண அறிவித்தல் (அப்பு, முன்னாள் நீர்ப்பாசன ...\nதிரு கெளரிசங்கர் சிதம்பரப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு கெளரிசங்கர் சிதம்பரப்பிள்ளை – மரண அறிவித்தல் தோற்றம் : 30 ஓகஸ்ட் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.youblisher.com/p/1905794-/", "date_download": "2018-10-19T04:51:57Z", "digest": "sha1:JCELQIKGIG6VJ4S7UV7RBJDDSGZP7QJF", "length": 12885, "nlines": 77, "source_domain": "www.youblisher.com", "title": "| PDF Flipbook", "raw_content": "\n ச மல 22 இத 1 வள க ைவயக \nஉக ழ ைத தமி ேபசி, ப ேவ\"#மா , எ\nஅ #ைடய% வண'க ,, ப)*ைக கால ெவ, வ-ம ைசயாக சி சினா/*ய-0 ெகா)டாட1ப/2 வ3கிற5. வரல7மி வ-ரத , கி38ண ெஜய தி,வ-நாயக ச5 :தி, நவரா:தி;, ஈ: ெப3நா , த=பாவள> ,ஹாேலாவ = எ A ஒ ற ப- ஒ றாக வ;ைசய-0 வ 5 இன>1#கC , அல கார உைடயைம1#கC', , வாரா திர பா /*கC', , ,ைறE இ0லாம0 நிகழ வழி ெசG5 ள5. சி சினா/* தமி ச கH ந வ3டா திர த=பாவள> ெகா)டா/ட:ைத ெவ, வ-ம ைசயாக நிக :திI ள5. இ த வ3ட 450 பா ைவயாள கC , 120 ப ேகLபாள கC கல 5 ேமைடைய ஒ3 வ-ழாவாக மாLறிய-3 தா க .மழைலய-0 பா*ய பாரதி பாட0க ,ப ள> சிA பாட0க , வாG ெகா ளாத கணெ= ர ற தி31#க தி3ம திர க , வயலி ,கி/டா ,வ-ைச1பலைக வா:திய வாசி1#க , ,ய-லி இன>ய பா/டரசிக , மய-லி அழகிய நா/*ய ம ைகக , திைர1பட பாட0 ,Mம கC', ஆ*ய பல அபார ,M நடன க , சி தைனைய O)*ய சி;1# ,A நாடக எ A ஒ3 ப0Pைவ வ-3திைனைய பைட:த அைன:5 தமி ெநQச கC', ந றி. தமி ச க நிAவ-ய கால:திலி3 5 12 வ3ட களாக ச க நிக EகC'காக அயரா5 பண-யாLறியவ க தி3.J .S.கா :திேகய மLA தி3.ெச தி0 இ3ள1ப . ெபா3ளாதார , நி வாக , கைல நிக Tசி ேமைடக திர/ட0க , தமி ப ள> எ A இவ கள> பண-I ஈ2பா2 அ:தைன 5ைறய-U இ3 த5.இ3வ3 இ த வ3ட ச க நி வாக ,Mவ-லி3 5 ெவள>ய-லி3 5 உதவ H*E ெசG5 ளா க . ச க நி வாக ,M சா ப-U ,அைன:5 உA1ப-ன க சா ப-U ெநQசா த ந றி. , நிதி வ-லகி #5 வரவாக தி3மதி. Pபாஷிண- கா :திேகய மLA தி3.அ ,ராW இட ெபLA ளன . தி3மதி.Pபாஷிண- கட த 12 வ3ட களாக தமி ப ள>ய-0 ஆசி;ைய,மாLA ஆசி;ைய,த னா வ பண-யாள எ ற ெபாA1#கைள ஏLA ளா .தி3.அ ,ராW தமி ப ள>ய-0 HM ஈ2பா/2ட த னா வ பணயாLறிவ3கிறா . இவ க இ3வ3', எ க பாரா/2 ,ந0வரE \nதபாவள எ3றா4 ெதாைல)கா6சி சிற78 நிக :சிக() ஒ< ெப<)காக ப&G ) ெகா#7பா எ3C/ ,நா3 ப&G.க Iட ப&ற த த/ப& த ைக) / ஐ தாவ ப&G. வ6 4 ேவைல ெசJK/ ெப\"ண&3 மகD) / எ3C அவ Iறியேபா ப6ெட3C ெபாறி ேபா4 உண த7ப6ட வ&ஷய/ சAதாய மகி ேவ ப\" ைககள 3 உ3னதமான இல) எ3ப தா3.எ3னதா3 நா/ ந4ல உண. பதா த ைத ெசJ உ\"டா*/, உைட அண& தா*/ ம@றவ ) ெகா#) / ேபா / பகி ெகா (/ ேபா தா3 இர6 78 மகி :சி. இ த க< ைத மனதி4 ைவ தமி ச கA/ இ த ப\" ைக கால தி4 ப&ற<) ஈவ எ3C A ெவ# ள . பழ/ ெப<.Y.Gee. மேஹ திரா. இவG3 UAA ( United Amateur Artists ) நாடக வ&3 62வ தயாG78தா3 \"காேசதா3 கட.ளடா\" நாடக/ .இ த பைட7ப&ைன சி3சினா6 ய&4 ேமைடேய@ற ேபாகிேறா/ எ3ப நம)ெக4லா/ மகி :சிK/, ெப<ைமேய.இ த நாடக தி3 Bல/ திர6#/ நிதி நா/ ஆதG) / மண7பாைற கா ென aேடா3 ழ ைத கா7பக தி@ அD7ப7ப#/. இ த நிதி அ வள<.Y.Gee.M ,ம@C/ UAA வ&3 62வ தயாG78தா3 \"காேசதா3 கட.ளடா\" நாடக/ .இ த பைட7ப&ைன சி3சினா6 ய&4 ேமைடேய@ற ேபாகிேறா/ எ3ப நம)ெக4லா/ மகி :சிK/, ெப<ைமேய.இ த நாடக தி3 Bல/ திர6#/ நிதி நா/ ஆதG) / மண7பாைற கா ென aேடா3 ழ ைத கா7பக தி@ அD7ப7ப#/. இ த நிதி அ வள<.Y.Gee.M ,ம@C/ UAA \nந மிழி அரவ& ம ைர நடராஜ3 ஆ த கைரய&ல உ)கா தி< ேத3 ஆய&ர/ கவைலக மனF) ள ஆ ) ந#.ல நா3 பா ேத3 ஆ அசrF வ< மிழி க\" A3னால உ\nதபாவள கைடவதி : ஒ< 8டைவ வா கலா/ வா க Fப ரா Fேரo. த=பாவள> எ றEட மனதி0 எMவ5 ஒ3 இன>ைமயான ப/*ய0.#5:5ண-மண-க ,இன>1# பலகார ,PLறH ந/# ,,2 ப மகி E,ப/டாP வைகக ,#5 திைர1பட க ,ெதாைல'கா/சி நிக Tசிக ,Z A நா வ-2Hைற எ A ப/*ய0 ந=)ட வ)ண இ3', .இதி0 #:தாைடகC', இ3', ஒ3 வரேவL# மLற அைன:5', ேம0 ஒ3 ப*.எ ன வா கலா ,எ த வ)ண:தி0 வா கலா எ A மன க ஒ3 கண'ைக ஆர ப-'க அதL'ேகLறாLேபா0 5ண-' கைடகC ஒ3 கனE[டமாக மாறி வ)ண கைள அ ள> ெதள>'க ஆர ப-1பா க . #டைவ ----- ந கலாTசார:தி0 மிகE H'கிய, ம களகரமான இட வகி', ஒ3 வ\\திர .ப3வ அைட த எ த1 ெப)ண- Hக:திU ஒ3 பரவச # னைகைய உ)டா', திற ெகா)ட5.எ:தைன ைவ:தி3 தாU வா கி'ெகா)ேட இ31ேபா .அ5E ப/2 #டைவ', இ3', மதி1# அளவ-டH*யா5.பல ,2 ப கள>0 வாைழய* வாைழயாக ப/2 #டைவகC ைகமாA . ப/ெட றா0 காQசி#ர தா Fப ரா Fேரo. த=பாவள> எ றEட மனதி0 எMவ5 ஒ3 இன>ைமயான ப/*ய0.#5:5ண-மண-க ,இன>1# பலகார ,PLறH ந/# ,,2 ப மகி E,ப/டாP வைகக ,#5 திைர1பட க ,ெதாைல'கா/சி நிக Tசிக ,Z A நா வ-2Hைற எ A ப/*ய0 ந=)ட வ)ண இ3', .இதி0 #:தாைடகC', இ3', ஒ3 வரேவL# மLற அைன:5', ேம0 ஒ3 ப*.எ ன வா கலா ,எ த வ)ண:தி0 வா கலா எ A மன க ஒ3 கண'ைக ஆர ப-'க அதL'ேகLறாLேபா0 5ண-' கைடகC ஒ3 கனE[டமாக மாறி வ)ண கைள அ ள> ெதள>'க ஆர ப-1பா க . #டைவ ----- ந கலாTசார:தி0 மிகE H'கிய, ம களகரமான இட வகி', ஒ3 வ\\திர .ப3வ அைட த எ த1 ெப)ண- Hக:திU ஒ3 பரவச # னைகைய உ)டா', திற ெகா)ட5.எ:தைன ைவ:தி3 தாU வா கி'ெகா)ேட இ31ேபா .அ5E ப/2 #டைவ', இ3', மதி1# அளவ-டH*யா5.பல ,2 ப கள>0 வாைழய* வாைழயாக ப/2 #டைவகC ைகமாA . ப/ெட றா0 காQசி#ர தா அத ப- தா மLற ரக வைகக .Z A HA', ப/*ைழய-0,P:தமான கனமான ச;ைக ேவைல1பா2கள>0, Hரணான ( contrast ) கைரகள>0 ெஜாலி', ப/21 #டைவக எ த ெப)ண-L, ஒ3 மன பலவன= :ைத ெகா2'க வ0லைம ெபLற5.ப/2 #டைவகள> வ-ள'க அகராதிேய மிக fg'கமான5.ைகய-னா0 ப/2 இைழகைள ேகா :தா0 அ5 ேகா ைவ ப/டா, , ெப:த; எ றா0 HM ந=ள #டைவையI ,தைல1ைபI இைண', f/பமா, . 7\nஅேத ேபா4 ப6# 8டைவகள 3 வ\"ண க() ெபய அகராதிேய வ&லாவGயான .நல வ\"ண/ எ3றா4 அதி4 M.S Blue, ஆன தா நல/, ேநவ& நல/, நலா/பG) கல , இ 7v (ink blue),ஆகாய நல/,கி< ந ப6 ய4 உ ள . மrச #/ப ைத எ# தா4 ெவ தய/, ேத3, த க/ , xy ண/, yGயகா தி,எ*/ப&:ைச,மா/பழ/,ேகசG, ம7w, கனகா/பர/, fanta ஆரrF, பF மrச , ச தன/ எ3C ஒ< ந ப6 ய4. அர) , ப:ைச,பாசி ப:ைச, பா) , மா தள , ெபா3வ\"#, ஏல)காJ, மrச எ3C தா3 A தய கால தி4 ���\"ண க இ< தன. அைன வ\"ண க(/ இய@ைக வ\"ண க . ெகாரம\"ட4 ேகாa6 ைடa ( Corommandel Coast Dyes )எ3ற ஒ< நிCவன/ தா3 வ\"ண கைள தயாG ப6# {4 வ&யாபாGக() த< க< மrச(/ எ# தா க . ஆனா4 1868-69 கால க6ட கள 4 ெசய@ைக Aைறய&4 நில)கGய&லி< (coal ) வ\"ண க தயாG)க ஆர/ப& தன .இ3C கண&ன Bல/ வ\"ண க தயாG தறிய&4 இட7ப#வதா4 50,000 வ\"ண) கலைவக வைர உ\"டா)கி இ<)கிறா க .ஒ< ெபGய ேசைல நிCவன/ 50,000 வ\"ண க ெகா\"ட 8டைவ ஒ3ைற நிCவ& ஒ< வ\"ண தி@ ஒ< lபாJ எ3ற வைகய&4 50,000 lபாJ) 8டைவைய வ&@றா க . பா ட ஜGைகக(/,உட/ப&4 உ ள சGைக வ வைம78க() / ஒ< பார/பGய/,கலா:சார றிய€# உ ள .ெப< திரா•/, மய&4,அ3ன/,ம4லி ெமா6#, மா/பழ/,86டா)க தா3 8டைவகள 4 அதிக/ இட/ெபC/.ேசைல உட/ப&4 சGைகயா4 ைவர ஊசி, ெகா6ட - சி3ன க6ட க , A )க6ட/ - ெபGய க6ட க ,ேவ4 தாG - A\nபா ட கைள எ# )ெகா\"டா4 இ3D< ந\"ட ப6 ய4 : ெர6ைட7 ேப# , க கா - ஜAனா,சGைக பா ட ,{4 பா ட ,ஜா3 பா ட ,Aழ/ பா ட , 3 வ&ர)கைட பா ட ,எ3C ஏக7ப6ட வ&ள)க க .ேசைல உட/ப&4 வ\"ண கைள ப&G) / வைகய&4 A7பாக/ அதாவ B3C ப தியாக ப&G த4, அைர பாக/ இர\"# பாகமாக ப&G த4,பா 6டலி - அதாவ பாதி 8டைவ ஒ< ரக/ மs தி 8டைவ இ3ெனா< ரக/ . இ தைன ப&G.க ,ரக க , ேத .க ஒ< 8டைவைய ேத . ெசJ வா கி வர. எ தைன கo6ட/ ஒ< ெப\"ண&@ இதிலி< ெத4லா/ ஒ< கலைவைய மனதி4 ெகா\"#,அைத திற3 பட கைட ஊழியGட/ 8Gயைவ , தி<7தி பட ஒ< 8டைவைய வா கி வ< சாதாரண ெசயல3C ஆதலினா4 8Gவ எ3னெவ3றா4 ஒ< ெப\" ஒ< 8டைவைய வா கி வ&6டா எ3றா4 அ கால தாமதேமா அ4ல ேநர வ&ரயேமா அ4ல, அ அவள 3 8 தி I ைமய&ன ைதK/,சவாைல எதி ெகா (/ திறைனK/ தா3 கா6#கிற ஆதலினா4 8Gவ எ3னெவ3றா4 ஒ< ெப\" ஒ< 8டைவைய வா கி வ&6டா எ3றா4 அ கால தாமதேமா அ4ல ேநர வ&ரயேமா அ4ல, அ அவள 3 8 தி I ைமய&ன ைதK/,சவாைல எதி ெகா (/ திறைனK/ தா3 கா6#கிற \nகா ென aேடா3 ழ ைதக நல கா7பக/ வ ஷிண& உைடயா ம< வ Aகா/ மண7பாைறய&* ள கா ென aேடா3 ழ ைதக நல கா7பக/ ( Corner Stone Orphanage ) நம)ெக4லா/ ெதG த ஒ< ெபய , சி3சினா6 தமி ச க ேதா ேப-/ ஒ< மன தேநய பண&யா /.ஆனா4 அ இ<) / 100) / ேம@ப6ட ழ ைதக() அ தா3 அவ கள 3 வ#;ப ள A , பண& A தி< சரணாலய/. நி/மதிK/ பா கா78/ த< இட/ வெட3றா4 அ த cornerstone இ4ல/ தா3 அவ கள 3 வ#. அ த வ6 3 பராமG78)காக ஒ…ெவா< வ< ேசமி) / அைற எ3C அவ கள 3 ேதைவக()க 7ப உதவ&K ேளா/.ந/ சி3சி3னா ய&4 வசி) / தி<.ராஜ3 உைடயா ,அவG3 மைனவ& ராதா ம@C/ மக வ ஷிண& உைடயா ஒ< ப ேமேல ெச3C ஒ…ெவா< வ<)கி3றன . நம) / ந/மி4 ஒ<.ராஜ3 உைடயா ஒ…ெவா< வ< வ Aகா/க ( medical camps) நட தி வ< ெதாைல †ர க4வ& Aைறைய நட தி வ<.ராஜ3 உைடயாG3 ேபா) , sponsorships, நாடக )ெக6 வ&@பைன Bல/ ழ ைத நல கா7பக தி@ ெசலவ&ட7ப#/. வர தா4 அ த ெசலவ6ட4க ப@றிK/ ேந Aகமாக ெதG ) ெகா ளலா/. மன த ேநய/ ேபண&)கா7ேபா/ ந4 அற/ ெபCக வழி ெசJேவா/ ந4 அற/ ெபCக வழி ெசJேவா/ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/06/27/", "date_download": "2018-10-19T04:38:46Z", "digest": "sha1:NZN5PZFBLJVJTJE6DZ2XPWVCANHML5B2", "length": 21631, "nlines": 174, "source_domain": "senthilvayal.com", "title": "27 | ஜூன் | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nராங் கால் – நக்கீரன் 25.06.2017\nகால் – நக்கீரன் 25.06.2017\nPosted in: அரசியல் செய்திகள்\nஎடபாடியிடம் டெல்லி டீல் – நக்கீரன் 25.06.2017\nஎடபாடியிடம் டெல்லி டீல் – நக்கீரன் 25.06.2017\nPosted in: அரசியல் செய்திகள்\nசசி நடத்திய பேரம் – நக்கீரன் 25.06.2017\nசசி நடத்திய பேரம் – நக்கீரன் 25.06.2017\nPosted in: அரசியல் செய்திகள்\nநான் என்ன தப்பு செய்தேன்னு சின்னம்மா கேட்டாங்க\nஅ.தி.மு.க-வில் எடப்பாடி கோஷ்டியில் எத்தனை பேர் தினகரன் பக்கம் இருக்கிறார்கள், எத்தனை பேர் எடப்பாடிக்கு விசுவாசமாக இருக்கிறார்கள், எத்தனை பேர் நடுநிலை வகிக்கிறார்கள் என்பது விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது. இந்தச் சூழலில், கடந்த திங்கள்கிழமை தினகரனுடன் திடீரென பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று, சசிகலாவைச் சந்தித்திருக்கிறார்கள் ஐந்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள். அரூர் எம்.எல்.ஏ முருகன், பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ பழனியப்பன், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, மானாமதுரை எம்.எல்.ஏ மாரியப்ப கென்னடி, ஆம்பூர் எம்.எல்.ஏ பாலசுப்ரமணி ஆகியோரே அவர்கள். இந்த ஐந்து பேரில் சிலரிடம் பேசினோம்.\n‘‘டீ குடிக்கும் பாக்கியத்தைப் பெற்றேன்\nPosted in: அரசியல் செய்திகள்\nஅதிமுகவால்தான் சசிகலா குடும்பத்தினரின் நிலை உயர்ந்தது… அரக்கோணம் எம்பி ஹரி பொளேர்\nசென்னை: அதிமுகவால்தான் சசிகலா குடும்பத்தினர் வளர்ந்தனரே தவிர அவர்களால் கட்சி வளரவில்லை என்று அரக்கோணம் எம்பி ஹரி சாடியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.\nஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டவுடன் பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். அப்போது தம்பிதுரையிடம் செய்தியாளர்கள், ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று கேட்டனர்.\nPosted in: அரசியல் செய்திகள்\nதைராய்டு பிரச்னை தப்புவது எப்படி\nமக்கள் பலரும் தற்போது தைராய்டு பாதிப்பால், அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக��கம், இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது.\nசெண்பக மரத்தின் மருத்துவ பயன்கள்\nசெண்பக மரம் சுற்றுசூழலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மரத்தின் இலைகள் நீண்டு வளர்ந்து, மேற்புறம் பசுமையாகவும், பின்புறம் உரோமங்கள் மண்டிக் கிடப்பதாலும், காற்றில் உள்ள தூசுகளை அகற்றும் தன்மையை கொண்டுள்ளது.\nமஞ்சள் நிறமாக உள்ள மலர்களின் வாசனை காற்றோடு கலந்து, சுற்றுப்புறத்தை மிக ரம்மியமாக வைத்திருக்க உதவுகிறது. மரங்கள் மிளிரும் தன்மையை கொண்டுள்ளன. செண்பகத்தின் மலர்கள், இலை மற்றும் கனி உறைகளில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதில் மானோ மற்றும் செஸ்குயிட்டர் பென்ஸ் உள்ளன. மைக்கிலியோலைடு\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்���ாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\nநவராத்திரி 2018: கலசம் ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம் எது\nசன்ஸ்க்ரீன் லோஷன் உங்கள் கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கலாம்\nராங் கால் – நக்கீரன் 6.10.2018\nஅழகு தரும் புருவ அழகு\nஇயலாமை தவிர்த்து, இயல்பாக வாழ…\n – கருணாஸ் காட்டிய ஆட்டம்\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thala-marangalin-sirappukal/temple-trees-siris-tree", "date_download": "2018-10-19T04:46:19Z", "digest": "sha1:ZAVKGBNRARG6F3UBKM4P63IH47XUP556", "length": 13438, "nlines": 264, "source_domain": "shaivam.org", "title": "வாகைமரம் - தலமரச் சிறப்புகள் - The speciality of the Siris (Vaakai Maram) temple Tree", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\ntemple-trees-தலமரச் சிறப்புகள் வாகை மரம் (Siris Tree)\nசாகை ஆயிர முடையார் சாமமும் ஓதுவ துடையார்\nஈகை யார்கடை நோக்கி யிரப்பதும் பலபல வுடையார்\nதோகை மாமயி லனைய துடியிடை பாகமும் உடையார்\nவாகை நுண்துளி வீசும் வாழ்கொளி புத்தூ ருளாரே.\nதிருவாழ்கொளிப்புத்தூர் திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது வாகை மரமாகும். இஃது நெடிதுயர்ந்து வளரக் கூடிய பெரிய மரமாகும். பசிய சிறகமைப்புக் கூட்டிலைகளைக் கொண்டது. கொத்தான மகரந்தத் தாள்களையும், தட்டையான காய்களையும் உடையது. உலர்ந்த காய்கள் வெண்மையாய் இருக்கும். இதன் இலை, பூ, பட்டை, பிசின், வேர், விதை ஆகியன மருத்துவப் பயனுடையன. இம்மரம் தமிழகத��தில் காடுகளிலும், தோட்டங்களிலும் தானே வளர்ந்து காணப்படுகின்றது.\nவாகைப்பூ நஞ்சு முறிக்கும், வீக்கம் கட்டிகளைக் கரைக்கும்; பட்டை உடல் வெப்பம் தணிக்கும்.\ntemple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)\ntemple-trees-தலமர சிறப்புகள் ஆமணக்குச் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் ஆல மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் இலந்தை மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் இலுப்பை மரம் - Mahua Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் ஊமத்தஞ் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் எலுமிச்சை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கடம்ப மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கடுக்காய் மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கருங்காலி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கல்லத்தி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் காட்டாத்தி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் காரைச் செடி\ntemple-trees-கிளுவை மரம் தலமர சிறப்புகள்\ntemple-trees-தலமர சிறப்புகள் குருந்த மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கோங்கு மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் கோரை புல்\nதலமரச் சிறப்புகள் - சண்பக மரம் - Champak tree\ntemple-trees-தலமர சிறப்புகள் சதுரக்கள்ளி (செடியினம்)\ntemple-trees-தலமரச் சிறப்புகள் சந்தன மரம் (Sandalwood Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் சிறுபூளை சிறுசெடி\ntemple-trees-தலமர சிறப்புகள் தருப்பைப் புல்\ntemple-trees-தலமர சிறப்புகள் தாழை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் தில்லை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் துளசிச் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் தென்னை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் தேற்றா மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் நந்தியாவட்டம் செடி\ntemple-trees-தலமர சிறப்புகள் நாரத்தை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் நாவல் மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் நெல்லி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் பராய் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் பவளமல்லி (பாரிசாதம்) - Pavalamalli (Harsingar) Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் பன்னீர் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் பனை மரம் (Palm Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் பாதிரி மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் பாலை மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் பிரம்பு கொடி\ntemple-trees-தலமரச் சிறப்புகள் புங்கமரம் - Beech Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் புரசு மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் புளிய மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் மகிழமரம் - Maulsari Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் மருத மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் மாமரம் - Mango Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் மாவிலங்க மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் முல்லைச் செடி\ntemple-trees-தலமரச் சிறப்புகள் மூங்கில்மரம் - (Bamboo Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் வஞ்சிக் கொடி\ntemple-trees-தலமரச் சிறப்புகள் வாகை மரம் (Siris Tree)\ntemple-trees-தலமர சிறப்புகள் வால்மிளகுச் செடி\nதலமரச் சிறப்புகள் - வாழை மரம் - Banana or Plantain Tree\ntemple-trees-தலமர சிறப்புகள் விழல் புல்\ntemple-trees-தலமர சிறப்புகள் விழுதி - சிறுசெடி\ntemple-trees-தலமர சிறப்புகள் விளா மரம்\ntemple-trees-தலமர சிறப்புகள் வெள்வேல் மரம்\ntemple-trees-தலமரச் சிறப்புகள் வேப்பமரம் - (Neem tree)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sites.google.com/site/digisecsl/updates/mikaccirantainaiyattalapirajaiyavatarkana10vitayankal10thingsthatmakeyouabetteronlinecitizen", "date_download": "2018-10-19T05:56:55Z", "digest": "sha1:5TUOHXPWAKTDTIIXBWYTNG3AIRFA3UZE", "length": 22020, "nlines": 217, "source_domain": "sites.google.com", "title": "Digital Security - மிகச் சிறந்த இணையத்தள பிரஜையாவதற்கான 10 விடயங்கள் (10 things that make you a better online citizen)", "raw_content": "\nGOOGLE EARTH உடன் குடிமக்கள் வீடியோவை ஒப்பிட்டு சரிபார்த்தல்\nஎவ்வாறு: REVERSE IMAGE SEARCH ஒன்றை மேற்கொள்ளுதல்\nஎவ்வாறு: YOUTUBE வீடியோ ஒன்றின் சரியான (உள்நாட்டு) பதிவேற்ற நேரத்தை தீர்மானித்தல்\nஎவ்வாறு: YOUTUBE வீடியோ ஒன்றில் இருந்து ஆடியோவை (AUDIO) மட்டும் பிரித்தெடுத்தல்\nஎவ்வாறு: YOUTUBE வீடியோக்களில் இருந்து சரியான பதிவேற்ற நேரம் மற்றும் சிறுபடவுருக்களை (THUMBNAILS) பிரித்தெடுத்தல்\nஎவ்வாறு: பதிவிறக்கமும் வீடியோக்களை பாதுகாத்தலும்\nகடவுச்சொல் : முதலாவது பாதுகாப்பு செயன்முறை\nகுடிமக்கள் வீடியோவை உறுதிப்படுத்தல்: அலப்போ அழிவு பற்றிய ஒரு விடய ஆய்வு\nபேஸ்புக்கில் பதிவுகள் மற்றும் வேறு விடயங்களை யாரால் பார்க்கமுடியும் என்பதனை நான் எவ்வாறு தெரிவுசெய்வது\nகடவுச்சொல் : முதலாவது பாதுகாப்பு செயன்முறை\nமிகச் சிறந்த இணையத்தள பிரஜையாவதற்கான 10 விடயங்கள் (10 things that make you a better online citizen)\nGOOGLE EARTH உடன் குடிமக்கள் வீடியோவை ஒப்பிட்டு சரிபார்த்தல்\nஎவ்வாறு: REVERSE IMAGE SEARCH ஒன்றை மேற்கொள்ளுதல்\nஎவ்வாறு: YOUTUBE வீடியோ ஒன்றின் சரியான (உள்நாட்டு) பதிவேற்ற நேரத்தை தீர்மானித்தல்\nஎவ்வாறு: YOUTUBE வீடியோ ஒன்றில் இருந்து ஆடியோவை (AUDIO) மட்டும் பிரித்தெடுத்தல்\nஎவ்வாறு: YOUTUBE வீடியோக்களில் இருந்து சரியான பதிவேற்ற நேரம் மற்றும் சிறுபடவுருக்களை (THUMBNAILS) பிரித்தெடுத்தல்\nஎவ்வாறு: பதிவிறக்கமும் வீடியோக்களை பாதுகாத்தலும்\nகடவுச்சொல் : முதலாவது பாதுகாப்பு செயன்முறை\nகுடிமக்கள் வீடியோவை உறுதிப்படுத்தல்: அலப்போ அழிவு பற்றிய ஒரு விடய ஆய்வு\nபேஸ்புக்கில் பதிவுகள் மற்றும் வேறு விடயங்களை யாரால் பார்க்கமுடியும் என்பதனை நான் எவ்வாறு தெரிவுசெய்வது\nகடவுச்சொல் : முதலாவது பாதுகாப்பு செயன்முறை\nமிகச் சிறந்த இணையத்தள பிரஜையாவதற்கான 10 விடயங்கள் (10 things that make you a better online citizen)\nGOOGLE EARTH உடன் குடிமக்கள் வீடியோவை ஒப்பிட்டு சரிபார்த்தல்\nஎவ்வாறு: REVERSE IMAGE SEARCH ஒன்றை மேற்கொள்ளுதல்\nஎவ்வாறு: YOUTUBE வீடியோ ஒன்றின் சரியான (உள்நாட்டு) பதிவேற்ற நேரத்தை தீர்மானித்தல்\nஎவ்வாறு: YOUTUBE வீடியோ ஒன்றில் இருந்து ஆடியோவை (AUDIO) மட்டும் பிரித்தெடுத்தல்\nஎவ்வாறு: YOUTUBE வீடியோக்களில் இருந்து சரியான பதிவேற்ற நேரம் மற்றும் சிறுபடவுருக்களை (THUMBNAILS) பிரித்தெடுத்தல்\nஎவ்வாறு: பதிவிறக்கமும் வீடியோக்களை பாதுகாத்தலும்\nகடவுச்சொல் : முதலாவது பாதுகாப்பு செயன்முறை\nகுடிமக்கள் வீடியோவை உறுதிப்படுத்தல்: அலப்போ அழிவு பற்றிய ஒரு விடய ஆய்வு\nபேஸ்புக்கில் பதிவுகள் மற்றும் வேறு விடயங்களை யாரால் பார்க்கமுடியும் என்பதனை நான் எவ்வாறு தெரிவுசெய்வது\nகடவுச்சொல் : முதலாவது பாதுகாப்பு செயன்முறை\nமிகச் சிறந்த இணையத்தள பிரஜையாவதற்கான 10 விடயங்கள் (10 things that make you a better online citizen)\nமிகச் சிறந்த இணையத்தள பிரஜையாவதற்கான 10 விடயங்கள் (10 things that make you a better online citizen)\n01. இணையத்தளத்தில் எதேனும் ஒன்றை பகிர்வதற்கு (SHARE) முன்னர் அது தொடர்பாக இரு முறை சிந்தித்து பார்க்க வேண்டும். என்பதனை உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். அவ்வாறாக பகிரப்படும் விடயங்களை நண்பர்களுக்கு மட்டுமென மட்டுப்படுத்துவது பாதுகாப்பான முறைமையாக அமையும்.\n02. சமூக வலைத்தளங்களில் ஆயிரக் கணக்கான போலி கணக்குகள் உள்ளன. உங்கள் பிள்ளைகளின் இணையத்தள தொடர்புகள் , அவர்களின் நம்பிக்கைக்குறிய நண்ப , நண்பிகளுக்கு மாத்திரம் அவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் மிகவும் முக்கியமாகும்..\n03. ‘’கணனி என்பது பிள்ளைகளை பராமரிப்பவர் அல்ல’’ தொழில்நுட்ப உபககரணங்களிலிருந்து குறிப்பிட்ட நேரம் விடுபட்டு நண்பர்களுடன் ஓடி , ஆடி விளையாடுவதற்கு பிள்ளைகளை ஊக்கப்படுத்துங்கள்.\n04. அவர்களின் நண்பன் நண்பிகள் உள்ளிட்ட இணையத்தில் தொடர்புகளை வைத்திருக்கும் யாருக்கேனும் அவர்களின் கடவுச் சொல்லை (PASSWORDS) வழங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டுமென பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது முக்கியமாகும்.\n05. சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட இணையத்தள கணக்குகளில் ‘’PRIVACY SETTINGS’’ பயன்படுத்தும் முறை தொடர்பாக பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து அதனூடாக தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாக சொல்லிக் கொடுக்க வேண்டும். குறிப்பாக கட்டிளம் வயதை தாண்டிய பிள்ளைகளுக்கு போலி இணையத்தள கணக்குகளில் இருந்து அதன் மூலம் பாதுகாப்பை பெற முடியும்.\n06. அடுத்தவருக்கு பாதிப்பானவாறு தகவல்கள் (MESSAGES) தமது நண்ப நண்பிகளுக்கு செல்லாதவாறு பார்த்துக்கொள்வது தொடர்பாக பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அதேபோன்று வேறு யாரேனும் அவ்வாறு செய்தால் அதற்கு அதேபோன்றே பதிலளிக்க கூடாது என பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் நண்பர்களாகவும் மற்றும் பண்பாகவும் நடந்துக்கொள்வதற்கு ஊக்கமளியுங்கள்.\n07. துன்புறுத்தும் வகையிலோ அல்லது அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலோ நடந்துக்கொள்ளும் சமூக வலைத்தளங் கணக்கு உரிமையாளர்கள் தொடர்பாக முறைப்பாடு (REPORT) செய்யவும்.\n08. சமூக வலைத்தளம் மற்றும் இணையத்தளங்களில் மேற்கொண்ட விடயங்கள் தொடர்பாக தினமும் ஒரு தடவையாவது பிள்ளைகளுடன் கலந்துரையாடுங்கள்.\n09. சமூக வலைத்தளம் ஊடாக பிள்ளையுடன் கருத்துப் பரிமாற முயற்சிக்கும் இனந்தெரியாத நபர்களின் கணக்குகளை முடக்க (BLOCK) செய்யுங்கள். அவ்வாறு செய்வதற்கு பிள்ளைகளை பழக்குங்கள்.\n10. பெற்றோர்கள் என்ற ரீதியில் ‘’PRIVACY SETTINGS’’ தொடர்பாக தெளிவுகளை பெற்றிடுங்கள். அதன் மூலம் பாதுகாப்பான முறையில் இணையத்தளங்களை பயன்படுத்துவதுதொடர்பாக பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-in-state/jammu-and-kashmir/", "date_download": "2018-10-19T04:35:28Z", "digest": "sha1:C53NMOXSVYCPDCQYX2HOQP5ZZCFN6J6Y", "length": 10998, "nlines": 100, "source_domain": "ta.gvtjob.com", "title": "ஜம்மு மற்றும் காஷ்மீர் வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "வெள்ளி, அக்டோபர் XX XXX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nமுகப்பு / மாநில ல் வேலைகள் / ஜம்மு காஷ்மீர்\nபொலிஸ் ஆட்சேர்ப்பு 2018 - கான்ஸ்டபிள் இடுகைகள் - இப்போது விண்ணப்ப��க்கவும்\n10th-12th, பாதுகாப்பு, ஜம்மு காஷ்மீர், காவல்\nசமீபத்திய அறிவிப்பு படி போலீஸ் கான்ஸ்டபிள் இடுகைகள் என்று 158 பதவிக்கு ஒரு காலியாக உள்ளது. பொலிஸ் மா அதிபருக்கு ...\nமோசடி பகுதி நேர வேலைவாய்ப்பு இணையதளங்களை எவ்வாறு அடையாளம் காணலாம்.\n10th-12th, கணக்காளர், சேர்க்கை, அட்டை அழைக்காதீர் கடிதம் ஒப்புக்கொள்ள, அகமதாபாத், அகில இந்திய, ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், அசாம், BE-B.Tech, பிஎட்-பிடி, பனாரஸ், பெங்களூர், வங்கி, பி.சி.ஏ., போபால், பீகார், சிஏ ICWA, வாழ்க்கையைப் மூலையில், தொழில் வழிகாட்டல், சண்டிகர், சென்னை, சத்தீஸ்கர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், தில்லி, பிரஷ்ஷர்கள், பொது அறிவு, கோவா, அரசாங்க கொள்கைகள், பட்டம், குஜராத், குர்கான், கவுகாத்தி, ஹால்டியா, ஹமீர்புர், அரியானா, Hazratpur, இமாசலப் பிரதேசம், ஹைதெராபாத், இந்தூர், இட்டாநகர், ஐடிஐ-டிப்ளமோ, ஜெய்ப்பூர், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், கல்வி மூலம் வேலைகள், நகரம் வேலைவாய்ப்பின்றி, மாநில ல் வேலைகள், ஜோத்பூர், கரவ்லி, கர்நாடக, கேரளா, கொல்கத்தா, சட்டம், லக்னோ, மதுபானி, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, இணையத்தில் பணம், மணிப்பூர், எம்பிஏ, எம்.பி.பி.எஸ், மசீச, குறியீடு MD-எம், மேகாலயா, மிசோரம், மும்பை, நாகாலாந்து, நைனிடால், நவி மும்பை, செய்திகள், நொய்டா-கிரேட்டர் நொய்டா, ஒடிசா, பனாஜி, பஞ்ச்குலா, பாட்னா, டி, முதுகலை பட்டப்படிப்பு, தனியார் வேலை வாய்ப்புகள், புதுச்சேரி, புனே, பஞ்சாப், ராஜஸ்தான், சிம்லா, சிக்கிம், Sirmour, சுருக்கெழுத்தாளர், Subarnapur, தமிழ்நாடு, போதனை, தொழில்நுட்பவியலாளர், தொழில்நுட்பவியலாளர், தெலுங்கானா, திருவனந்தபுரம், திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், விஜயவாடா, நேர்காணல், மேற்கு வங்க\nஆன்லைன் பகுதிநேர வேலைகள் உங்கள் தினசரி வேலைக்கு தவிர்த்து ஆன்லைனில் அதிக பணம் சம்பாதிக்க சிறந்த வழி. ...\nNVS பணியமர்த்தல் 2018 - ஆசிரிய இடுகைகள் - இப்போது விண்ணப்பிக்கவும்\nஆந்திரப் பிரதேசம், சண்டிகர், பட்டம், இமாசலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்\nநவோதயா வித்யாலயா சமிதி (NVS) பணியமர்த்தல் 2018 அறிவித்தல் - வட்டி மக்கள் கணினி நிர்வாகி பதவிகளுக்கான ஆசிரியர்களுக்கான ஆஃப்லைன் விண்ணப்பிக்கலாம். ...\nபொது சேவை ஆணைக்குழு ஆட்சேர்ப்பு - 563 உதவி பேராசிரியர் க���லியிடங்கள் - சம்பளம் ரூ 39100 / -\nஜம்மு காஷ்மீர், எம்பிஏ, பிஎஸ்சி மற்றும் யுபிஎஸ்சி, போதனை\nபொது சேவை ஆணைக்குழு (JKPSC) சமீபத்தில் உயர் கல்வியில் உள்ள 563 உதவி பேராசிரியரின் பதவிக்கு அறிவிப்பு வெளியிட்டது ...\nஇந்திய இராணுவ ஆட்சேர்ப்பு: பல்வேறு சோல்ஜர் இடுகைகள் - 10 / 12 / ITI பாஸ் விண்ணப்பித்தல்\n10th-12th, இராணுவம், உதவி, கிளார்க், பாதுகாப்பு, ஐடிஐ-டிப்ளமோ, ஜம்மு காஷ்மீர், நர்ஸ்\nஇந்திய இராணுவ ஆட்சேர்ப்பு சமீபத்தில் பல்வேறு இராணுவ வீரர்களின் பதவிக்கு இராணுவ அறிவிப்பு பேரணி மூலம் அறிவித்துள்ளது. ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/documentaries/a-story-about-organic-scientist-saint-dr-g-nammalvar-20175.html", "date_download": "2018-10-19T04:22:19Z", "digest": "sha1:4X5D64DIUFNUAEUUCQRPYMJR7D3GXOBS", "length": 12493, "nlines": 220, "source_domain": "tamil.news18.com", "title": "A story About Organic scientist & Saint Dr G. Nammalvar– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » ஆவணப்படங்கள்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் கதை\nஇந்தியாவின் 22,972 பாரம்பரிய நெல் ரகங்களை வெளிநாடுகள் கைக்குச் செல்லாமல் பாதுகாத்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் கதை\nஇந்தியாவின் 22,972 பாரம்பரிய நெல் ரகங்களை வெளிநாடுகள் கைக்குச் செல்லாமல் பாதுகாத்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் கதை\nகலைஞர் வாழ்வில் 10 முக்கிய தருணங்கள்\nகதை - வசனம் - கருணாநிதி (ஆவணத்தொகுப்பு)\nகருணாநிதியின் சாதனைகள் குறித்த முக்கிய 100 செய்திகள்\nநண்பேண்டா: கருணாநிதி, எம்.ஜி.ஆர். நட்பு\nதிமுக தலைவர் கருணாநிதியின் வாழ்க்கை கதை\n‘கருப்பு காந்தி’ காமராஜரின் கதை\nகாந்திக்கும், அம்பேத்கருக்கும் இடையேயான முரண்பாடுகள் என்ன\nதாய்லாந்து குகையில் இருந்து மாணவர்களை மீட்டது எப்படி\nகலைஞர் வாழ்���ில் 10 முக்கிய தருணங்கள்\nகதை - வசனம் - கருணாநிதி (ஆவணத்தொகுப்பு)\nகருணாநிதியின் சாதனைகள் குறித்த முக்கிய 100 செய்திகள்\nநண்பேண்டா: கருணாநிதி, எம்.ஜி.ஆர். நட்பு\nதிமுக தலைவர் கருணாநிதியின் வாழ்க்கை கதை\n‘கருப்பு காந்தி’ காமராஜரின் கதை\nகாந்திக்கும், அம்பேத்கருக்கும் இடையேயான முரண்பாடுகள் என்ன\nதாய்லாந்து குகையில் இருந்து மாணவர்களை மீட்டது எப்படி\nகூல் கேப்டன்... அதிரடி நாயகன்... ஒன் மேன் ஆர்மி தோனி\nஅரசியல் ஆடுகளத்தின் வின்னர்... சூப்பர் ஸ்டாரா\nசினிமா ஆடுகளத்தின் ஆல் ரவுண்டர்\nதிரையிலும் பொது வாழ்விலும் நடிகர் விஜய் பேசிய அரசியல்\nதமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய்\nமக்கள், மரபு, மொழி - மதுரை மாநகரின் வரலாறு (வீடியோ)\nசில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு\nதமிழ்நாட்டின் தலைகள்: தோனி - அஜித்\nசொற்ப வார்த்தைகளில் உணர்வுகளை கடத்தும் கிளாசிக் கலைஞன்\nஎம்.ஜி.ஆர்.க்கும், பிரபாகரனுக்கும் உள்ள நட்பின் ரகசியம் என்ன\nதிராவிட நாடு - தொடரும் தர்க்கம்\nஆச்சி மனோரமாவின் வாழ்க்கை வரலாறு\nஉலகை ஆளும் யூ டியூப்\nபோராளி இயக்கத் தலைவன் பிரபாகரன் வாழ்க்கை கதை..\nகிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் வாழ்க்கை வரலாறு\nபாட்டுத்தலைவன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கை வரலாறு\nநடிகர் பவன் கல்யாண் நடத்திய பிரம்மாண்ட அரசியல் ஊர்வலம் -புகைப்படத் தொகுப்பு\nசபரிமலை போராட்டம்: போலீசின் தடியடியும்... வன்முறையும்... - புகைப்படத் தொகுப்பு\nகீர்த்தி சுரேஷிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய பிரபலங்கள்: புகைப்படத் தொகுப்பு\nசபரிமலை விவகாரம்: தேவசம்போர்டு சுதந்திரமாக முடிவெடுக்கலாம் - கேரள அரசு அறிவிப்பு\n”குடும்பத்தோடு தற்கொலை”: கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட குடும்பம் கதறல்\nஆப்பிள் அறிமுகப்படுத்தும் XR வகை ஐஃபோன்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்\nஹெச்1 பி விசா நடைமுறைகளில் மாற்றம்: அச்சத்தில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள்\n“ஜெயலலிதா ஆட்சியை விட மோசமான ஊழல் ஆட்சி நடக்கிறது” - ஸ்டாலின் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133198-is-rahul-ravindrans-chi-la-sow-as-fresh-as-pellichoopulu-and-arjun-reddy.html", "date_download": "2018-10-19T05:10:22Z", "digest": "sha1:QJKG5VUVWL7Q4QJ3OARPDQVRNEEYLULH", "length": 26084, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "'பெல்லிசூப்புலு', 'அர்ஜுன் ரெட்டி' வ���ிசையில் இடம்பிடிக்கிறதா 'சி அர்ஜுன் லா சௌ'..! #ChiArjunLaSow | Is Rahul ravindrans chi la sow as fresh as pellichoopulu and arjun reddy?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 04:12 (07/08/2018)\n'பெல்லிசூப்புலு', 'அர்ஜுன் ரெட்டி' வரிசையில் இடம்பிடிக்கிறதா 'சி அர்ஜுன் லா சௌ'..\nமகிழ்ச்சியையும், துன்பத்தையும் வேறு எந்தத் தீவிர உணர்வையும் அதீதமாக வெளிப்படுத்தும் குறைபாட்டைச் சரியாகப் பிரதிபலித்திருப்பதற்காக அவர் செய்த ஹோம்வொர்க்கைத் தெரிந்துகொள்ள விருப்பம்.\nபறந்தே பக்கத்து நாட்டுக்குப் போவது, மைல்டான நிறங்களை மருந்துக்கும் காட்டாமல் டார்க் கலர் ட்ரெஸ்ஸோடு பல்டி ஸ்டெப்ஸ் போடுவது, சுமார் 16 பக்கம் வசனத்தை மூச்சு விடாமல் பேசுவது போன்ற டாஸ்குகளையெல்லாம் உடைத்துக்கொண்டு வெளிவந்த படங்கள் பெல்லிசூப்புலு, அர்ஜுன் ரெட்டி போன்ற தெலுங்கு சினிமாக்கள். பேருந்திலோ, ரயிலிலோ ஏறும்போது, தெலுங்கு பேசும் நபர்கள் மாட்டிவிட்டால், அவர்களை இத்தகைய ஸ்டீரியோடைப் தெலுங்குப் பட பேட்டர்ன்களை வைத்து கிண்டலடிப்பதற்கு யோசிக்கவைத்தன இந்த இரண்டு படங்களும். பெல்லிசூப்புலுவை மறுபடி ஒருமுறை ஞாபகப்படுத்தியிருக்கிறது நடிகர், அறிமுக இயக்குநர் ராஹுல் ரவிந்திரனின் `சி லா செள’.\nபெல்லிசூப்புலுவைப் போலவே பெண் பார்க்கும் படலமும், அதைத் தொடர்ந்து நடக்கும் விஷயங்களும்தாம் படத்தின் மூச்சு. ஆனால், அர்ஜுன் ரெட்டியைப் போல, இங்கு ஹீரோவே எல்லாவற்றையும் முடிவு செய்யவில்லை. வசனம், மேக்கிங் எனத் தெலுங்கு சினிமாவையே திருப்பிப்போட்ட படம்தான் அர்ஜுன் ரெட்டி. ஆனால், அதில் அர்ஜுன்தான் எல்லாவற்றையும் முடிவு செய்பவராக இருந்தார். காதலிக்கிறாரா இல்லையா எனத் தெரியாமல் பொது இடத்தில் வைத்து முத்தமிடுவதில் தொடங்கி, வீட்டிலிருப்பவர்களை பிரிந்து காதலில் வெல்ல நேரம் குறிப்பது வரை, எல்லாமே அவர்தான். பாவமாகப் பார்த்து, குழந்தைபோல தலையாட்டிக் கொண்டிருந்த ஷாலினி பாண்டேவுக்கும், `சி லா செள’வின் ருஹானி ஷர்மாவுக்கும் ஆறில்லை, நூறு வித்தியாசம் இருக்கிறது.\nஹீரோ சுஷாந்தின் கதாபாத்திரத்தின் பெயரும் அர்ஜுன்தான். அர்ஜுன் ரெட்டி படத்தில் அர்ஜுனுக்கு அப்பாவாக நடித்தவர்தான் இதிலும் அப்பா. அவ்வளவு சீரியஸான அர்ஜுன் ரெட்டியில் காமெடியையும் நடிப்பையும் கல��்து கலக்கிய நண்பன் ராஹுல் ராமகிருஷ்ணா, திரையில் தோன்றும் கொஞ்ச நேரத்தில் அப்லாஸ் வாங்குகிறார். காய்ச்சல் வந்ததற்கு கேன்சர் பில்டப் கொடுத்தும், மகனுக்கு டேட்டிங் அரேஞ்மென்ட் செய்தும் அதகளம் செய்யும் மம்மியாக மாறியிருக்கிறார் அனுஹாசன்.\n‘சபரிமலையை கலவர பூமியாக்க வேண்டாம்’ - கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்\n‘கொள்ளிடம் ஆற்றில் அந்தரத்தில் பாலங்கள்’ - மணல் கொள்ளையை தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\n போலீஸ் பாதுகாப்புடன் பம்பையில் இருந்து மலையேற்றம்\nஇந்த லோ பட்ஜெட் படத்தில் வாழ்க்கைப் பாடங்கள் பலவற்றைக் கஞ்சத்தனமில்லாமல் பேசியிருக்கிறார் இயக்குநர் ராஹுல். `யாரையாவது உணர்வுபூர்வமா சார்ந்திருக்கிறதுதான் பயமாயிருக்கு. அதுதான் கஷ்டம். அதுதான் பலவீனமோ’ என்று பாட்டியின் மடியில் படுத்துக்கொண்டு பேசும் ருஹானி, குடும்பத்திற்காகத் தன்னலமில்லாமல், தனக்காக வாழ்வதன் அர்த்தம் தெரியாமலே போன பல்வேறு `சிங்கிள் உமன்களின்’ வலிகளைக் கடத்துகிறார். `டால் ப்யூட்டி அனுஷ்கா, மில்க்கி ப்யூட்டி தமன்னா’வை எதிர்பார்த்து வரும் மாப்பிள்ளைகள் என்னவாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றி ருஹானி பேசும்போது, அரங்கத்தில் இருந்த அனைத்துப் பெண்களும் `ஆமாம்’ என்பதாக ரியாக்ட் செய்தார்கள். முகப்பருக்கள் இருப்பதற்காகவெல்லாம் புறக்கணிக்கப்பட்ட கதையைச் சொல்லும்போது, ஆடியன்ஸைத் தன் வசப்படுத்திவிட்டார் அழகி.\nஉழைத்து முன்னேறுவது, படித்து முன்னேறுவது, ஒரே சாங்கில் ஃபாஸ்ட் பார்வேடில் ஓடி முன்னேறுவது எனப் பாரபட்சம் பார்க்காமல் முன்னேற்றம் என்பது ஆண்களுக்கானதாகவே இருந்த தமிழ் சினிமாவில், Career உமனின் வாழ்க்கையைப் பேசியது `காதலும் கடந்து போகும்’. முழுமையாக ருஹானி ஷர்மாவைச் சுற்றியே நகரும் இந்தப் படம், தெலுங்குப் படங்களின் `ககபோ’தான். ஹீரோ அனுமோலு சுஷாந்துக்குப் பால் வடியும் முகம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அம்மாவை நினைத்துக் கவலைப்படும் ருஹானியை, இட்லிக்கடைக்கு அழைத்துப்போனது மட்டுமல்லாமல், கனவில் டான்ஸ் வேறு ஆடிக்கொண்டிருக்கிறார்.\nபைபோலார் குறைபாடு கொண்டவர்களின், எபிசோட் மனநிலையையும், உடல்மொழியையும் நிஜத்தன்மை விலகாமல் திரையில் வடித்திருக்கிறார், ருஹானியின் அம்மாவாக வரும் ரோகிணி. மகிழ்ச்சியையும், துன்பத்தையும் வேறு எந்தத் தீவிர உணர்வையும் அதீதமாக வெளிப்படுத்தியிருக்கும் ரோகிணியிடம், நிச்சயம் இதற்காக அவர்செய்த ஹோம்வொர்க்கைத் தெரிந்துகொள்ள விருப்பம்.\nபார்க்கும் ஒவ்வொருவருடன் ஒவ்வொரு பரிமாணத்தில் பேசும் கதாபாத்திரங்களைப் படைப்பதில் வெற்றி கண்டிருக்கிறது ராஹுலின் பேனா.\n\"இரண்டு அஞ்சலைகளின் கதையும்…ஓர் எரிந்த வீடும்\" - இது காட்டுல இருக்கறவங்க கதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n‘சபரிமலையை கலவர பூமியாக்க வேண்டாம்’ - கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்\n‘கொள்ளிடம் ஆற்றில் அந்தரத்தில் பாலங்கள்’ - மணல் கொள்ளையை தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\n போலீஸ் பாதுகாப்புடன் பம்பையில் இருந்து மலையேற்றம்\n`தாயின் கருப்பையில் மகளைப் பெற்றெடுத்த பெண்’ - சாத்தியப்படுத்திய இந்திய மருத்துவர்கள்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-10-2018\nஅரசியல் கட்சிகள் ஏன் குழுக்கள் அமைக்கக்கூடாது - #MeToo குறித்து கேள்வி எழுப்பும் மேனகா காந்தி\nஇந்திய சந்தைக்கான கிக்ஸ் மாடல் கார் எப்படி இருக்கும் - சஸ்பென்ஸை உடைத்த நிஸான்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\n2 கோடி ஆக்டிவா ஸ்கூட்டர்கள்... விற்பனையில் அசத்தும் ஹோண்டா\nசெங்கல் உடைய... திருவுடல் மறைய... பாபா மகா சமாதி அற்புதங்கள்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n`தாயின் கருப்பையில் மகளைப் பெற்றெடுத்த பெண்’ - சாத்தியப்படுத்திய இந்திய ம\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்\nஐபோன்களுடன் உலவும் மாத்ஷே பழங்குடிகள்... அமேசான் காட்டில் இவர்கள் என்ன செய\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்\nஎங்கள் செய்தி ம��ன்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2010/06/26/audio-2/", "date_download": "2018-10-19T06:00:33Z", "digest": "sha1:FBI5L3DMKKG255NI2N7W3NEE4SCO74HG", "length": 30927, "nlines": 174, "source_domain": "cybersimman.com", "title": "ஆடியோ பிரியர்களுக்கான தளம் | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது மு��்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » இணையதளம் » ஆடியோ பிரியர்களுக்கான தளம்\nமீண்டும் மீண்டும் கேட்டு, அப்படி கேட்கும்போதெல்லாம் ரசித்து மகிழக் கூடிய வாய்ஸ் மெயில்களை பெற்றதுண்டா நினைத்து நினைத்து ரசிக்கக்கூடிய இத்தகைய வாய்ஸ் மெயில்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்பியதுண்டா நினைத்து நினைத்து ரசிக்கக்கூடிய இத்தகைய வாய்ஸ் மெயில்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்பியதுண்டா ஆம் எனில் அதற்கான இணைய தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.\nஆடியூ எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணைய தளம் வாய்ஸ் மெயில்களை உலகோடு பகிர்ந்துகொள்வதற்கான இணைய களமாக அமைந்துள்ளது. உலகில் உள்ள ஒலிகளுக்கெல்லாம் ஒரு இருப்பிடமாக திகழ வேண்டும் எனும் உயர்ந்த லட்சியத்தோடு இந்த தளத்தை உருவாக்கி இருப்பதாக அதன் நிறுவனர்கள் கூறுகின்றனர்.\nமனித ஒலிகளில் எத்தனை வகைகள் இருக்கின்றனவோ அத்தனையும் ஓரிடத்தில் திரட்டித் தரும் தளமாக ஆடியூ திகழ வேண்டும் என்பது அவர்களது விருப்பமாம். அதன் ஆரம்ப புள்ளியாக செல்போன் யுகத்தில் எங்கும் எளிதாக கிடைக்கக்கூடிய வாய்ஸ் மெயில் செய்திகளை பகிர்ந்துகொண்டு பதிவு செய்யும் வசதியை உருவாக்கி தந்துள்ளனர்.\nஇணையவாசிகள் தங்களுக்கு வந்த சுவாரஸ்யமான வாய்ஸ் மெயில்களை இந்த தளத்தில் பகிர்ந்துகொள்ளலாம். இதற்கு பயர்பாக்ஸ் உலாவின் நீட்டிப்பாக சுலபமான வசதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பகிர்ந்துகொள்ளும் வாய்ஸ் மெயில்களை அவற்றின் தன்மைக்கேற்ப, சுவையானவை, சிரிக்கக்கூடிய, பிரபலமானவை என்று பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த தளத்தில் பகிர்ந்துகொள்ளப்படும் வாய்ஸ் மெயில்கள் அவற்றின் உள்ளடக்கத்தை பெரும் சுவராஸ்யத்தை அளிக்கக்கூடியதாக இருக்கின்றன. ஆடியோவில் கேட்டு ரசிப்பது தனி அனுபவம் என்றாலும் அந்த வசதி இல்லாதவர்கள் செய்திகளை படித்தும் மகிழலாம். கேட்டு ரசித்த பின்னர் இவற்றை நண்பர்களோடு டிவிட்டர், பேஸ்புக் தளங்களின் வழியே பகிர்ந்தும்கொள்ளலாம். சிறந்தது என கருதும் செய்திகளுக்கு வாக்களிக்கும் வசதியும் உண்டு.\nவாய்ஸ் மெயில்களில் சில விவகாரமாகவும், வில்லங்கமாகவும் இருந்தாலும் பெரும்பாலும் ரசிக்கக்கூடியதாகவே இருக்கின்றன. எல்லாம் சரி இந்த வாய்ஸ் மெயில் பகிர்வால் நடைமுறை பயன் ஏதாவது உண்டா என கேட்கலாம். உலகம் இப்போது என்ன பேசிக்கொள்கிறது என்பதை இந்த வாய்ஸ் மெயில் உணர்த்தக்கூடும் என்று ஆடியூ குழு விளக்கம் தருகிறது.\nஅதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட இடங்களை தேர்வு செய்து அங்கு பதிவாகும் வாய்ஸ் மெயில்களையும் கேட்கலாம் என்பதால், நம்மைச் சுற்றி உள்ளவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதையும் நமது பகுதியில் எந்த விஷயம் தற்போது பேசப்படுவதாக இருக்கிறது என்பதையும் இந்த தளம் உணர்த்த வல்லது.\nஇதுவரை இண்டர்நெட் என்பது பார்ப்பதற்கும், படிப்பதற்குமானதாகவே பெரும்பாலும் இருக்கிறது. இசை தளங்கள் மற்றும் ஸ்கைப் தொலைபேசி சேவையை மீறி இண்டர்நெட் என்பது பார்க்கவும், படிக்கவும் கூடியதாகவே இருக்கிறது.\nஅந்த குறையை போக்கும் வகையில் ஒலிச்சார்ந்த விஷயங்களை பகிர்ந்துகொள்வதற்காக ஆடியூ உருவாக்கப்பட்டுள்ளது. எதையும் கேட்டு ரசிப்பதில் இன்பம் காண்பவர்களுக்கு இந்த தளம் சுவை மிக்கதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nமீண்டும் மீண்டும் கேட்டு, அப்படி கேட்கும்போதெல்லாம் ரசித்து மகிழக் கூடிய வாய்ஸ் மெயில்களை பெற்றதுண்டா நினைத்து நினைத்து ரசிக்கக்கூடிய இத்தகைய வாய்ஸ் மெயில்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்பியதுண்டா நினைத்து நினைத்து ரசிக்கக்கூடிய இத்தகைய வாய்ஸ் மெயில்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்பியதுண்டா ஆம் எனில் அதற்கான இணைய தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.\nஆடியூ எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணைய தளம் வாய்ஸ் மெயில்களை உலகோடு பகிர்ந்துகொள்வதற்கான இணைய களமாக அமைந்துள்ளது. உலகில் உள்ள ஒலிகளுக்கெல்லாம் ஒரு இருப்பிடமாக திகழ வேண்டும் எனும் உயர்ந்த லட்சியத்தோடு இந்த தளத்தை உருவாக்கி இருப்பதாக அதன் நிறுவனர்கள் கூறுகின்றனர்.\nமனித ஒலிகளில் எத்தனை வகைகள் இருக்கின்றனவோ அத்தனையும் ஓரிடத்தில் திரட்டித் தரும் தளமாக ஆடியூ திகழ வேண்டும் என்பது அவர்களது விருப்பமாம். அதன் ஆரம்ப புள்ளியாக செல்போன் யுகத்தில் எங்கும் எளிதாக கிடைக்கக்கூடிய வாய்ஸ் மெயில் செய்திகளை பகிர்ந்துகொண்டு பதிவு செய்யும் வசதியை உருவாக்கி தந்துள்ளனர்.\nஇணையவாசிகள் தங்களுக்கு வந்த சுவாரஸ்யமான வாய்ஸ் மெயில்களை இந்த தளத்தில் பகிர்ந்துகொள்ளலாம். இதற்கு பயர்பாக்ஸ் உலாவின் நீட்டிப்பாக சுலபமான வசதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பகிர்ந்துகொள்ளும் வாய்ஸ் மெயில்களை அவற்றின் தன்மைக்கேற்ப, சுவையானவை, சிரிக்கக்கூடிய, பிரபலமானவை என்று பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப���படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த தளத்தில் பகிர்ந்துகொள்ளப்படும் வாய்ஸ் மெயில்கள் அவற்றின் உள்ளடக்கத்தை பெரும் சுவராஸ்யத்தை அளிக்கக்கூடியதாக இருக்கின்றன. ஆடியோவில் கேட்டு ரசிப்பது தனி அனுபவம் என்றாலும் அந்த வசதி இல்லாதவர்கள் செய்திகளை படித்தும் மகிழலாம். கேட்டு ரசித்த பின்னர் இவற்றை நண்பர்களோடு டிவிட்டர், பேஸ்புக் தளங்களின் வழியே பகிர்ந்தும்கொள்ளலாம். சிறந்தது என கருதும் செய்திகளுக்கு வாக்களிக்கும் வசதியும் உண்டு.\nவாய்ஸ் மெயில்களில் சில விவகாரமாகவும், வில்லங்கமாகவும் இருந்தாலும் பெரும்பாலும் ரசிக்கக்கூடியதாகவே இருக்கின்றன. எல்லாம் சரி இந்த வாய்ஸ் மெயில் பகிர்வால் நடைமுறை பயன் ஏதாவது உண்டா என கேட்கலாம். உலகம் இப்போது என்ன பேசிக்கொள்கிறது என்பதை இந்த வாய்ஸ் மெயில் உணர்த்தக்கூடும் என்று ஆடியூ குழு விளக்கம் தருகிறது.\nஅதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட இடங்களை தேர்வு செய்து அங்கு பதிவாகும் வாய்ஸ் மெயில்களையும் கேட்கலாம் என்பதால், நம்மைச் சுற்றி உள்ளவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதையும் நமது பகுதியில் எந்த விஷயம் தற்போது பேசப்படுவதாக இருக்கிறது என்பதையும் இந்த தளம் உணர்த்த வல்லது.\nஇதுவரை இண்டர்நெட் என்பது பார்ப்பதற்கும், படிப்பதற்குமானதாகவே பெரும்பாலும் இருக்கிறது. இசை தளங்கள் மற்றும் ஸ்கைப் தொலைபேசி சேவையை மீறி இண்டர்நெட் என்பது பார்க்கவும், படிக்கவும் கூடியதாகவே இருக்கிறது.\nஅந்த குறையை போக்கும் வகையில் ஒலிச்சார்ந்த விஷயங்களை பகிர்ந்துகொள்வதற்காக ஆடியூ உருவாக்கப்பட்டுள்ளது. எதையும் கேட்டு ரசிப்பதில் இன்பம் காண்பவர்களுக்கு இந்த தளம் சுவை மிக்கதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nபயணிகளுக்கான புத்தக பரிந்துரை தளம்\nஸ்மார்ட்போன் போலி செயலிகளை கண்டறிவது எப்படி\nபுதிய யூடியூப் சேனல்களை கண்டறியும் வழிகள்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\n0 Comments on “ஆடியோ பிரியர்களுக்கான தளம்”\nஉங்கள் தளம் நன்றாக வுள்ளது அனைத்தும் உபயோகமான தகவல் எனக்கு குறும் படம் எடுப்பதற்கு AUDIO AND VIDEO தனியாக பிரிக்க மென்பொருள் இருந்தால் சொல்லுங்கள் WINDOWS 7 32 bit ஆகும் கற்போம் தளம் மூலம் உங்களை அறிவேன் .. அண்ணா நன்றி எனது வலை தளம் http://www.itjayaprakash.blogspot.in\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dome.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=20&Itemid=243&lang=ta", "date_download": "2018-10-19T05:38:48Z", "digest": "sha1:GGHS45T7U5V4EG3TXZQBEZQCUJ766QV6", "length": 22257, "nlines": 165, "source_domain": "dome.gov.lk", "title": "மனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு", "raw_content": "\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் சந்தை தகவல் பிரிவு\nபொது மக்கள் சேவை நிலையம் (PES)\nஅரச மற்றும் தனியார் துறைகளில் கூட்டுக் கருத்திட்டமாக இல.03/0874/130/23 EPD / 464 மற்றும் 2003.10.15 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்திற்கேற்ப தொழில் சேவைகள் நிலையங்களின் வலைப் பின்னல் (தொழில் இல்லம்) 2003 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. தேசிய தொழில் வாய்ப்புக்கள் கொள்கையின் விதப்புரைகள் செயற்படுத்தல் பொருட்டு தொழில் உறவுகள் மற்றும் தொழில் வாய்ப்பு அமைச்சின் கீழ் இந் நிறுவனத்தை பாரிய பரப்பெல்லையினுள் நெறுங்கக்கூடிய கணினி அமைப்பின் ஊடாக அனைத்து நிலையங்களும் ஒன்றுடனொற்று இணைக்கப்பட்டது. ஆரம்பத்தில் வெளிநாட்டு உதவி கருத்திட்டமா��� செயற்பட்ட இது 2007.01.31 ஆம் ஆம் திகதி வரை இயங்கியது.பின்னர் தொழில் உறவுகள் மற்றும் மனிதவலு அமைச்சினால் 2007.01.24 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட 2/2007 ஆம் இக்க அமைச்சரவை விஞ்ஞாபனத்திற்குரிய அமைச்சரவை தீர்மானத்திற்கினங்க இலங்கை தொழில் இல்லத்தை பிணையால் ஒரு வரையறுக்கப்பட்ட கம்பனியாக அறிவிக்கப்பட்டது.\n2010 ஆம் ஆண்டில் இவ் விடயப் பரப்பை தொழிலாளர் உறவுகள் மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மனிதவலு தொழில் தொழில் வாய்ப்புக்கள் திணைக்களத்திடம் பொறுப்பளிக்கப்பட்டதோடு உற்பத்தித்திறன் அமைச்சின் கௌரவ அமைச்சரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபன இலக்கம் 03/2011 மற்றும் 2011.02.15 ஆம் திகதிய விஞ்ஞாபனத்தின் கீழ் தொழில் இல்லத்தை மறுசீரமைப்பதற்காக முன்வைக்கப்பட்ட காரணங்கள் தொடர்பாக 2011 மே மாதம் 12 ஆம் திகதி மீர்மானத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n6/2011 அமைச்சரவை விஞ்ஞாபனம் தொடர்பாக பெறப்பட்ட தீர்மானங்களின் கீழ் Jobs Net பிணையால் வரையறுக்கப்பட்ட கம்பனியின் கீழ் நிலவிய மாவட்ட தொழில் இல்லம் நிலையங்களை மனிதவலு மற்றும் தொழில் வாய்ப்பு திணைக்களத்திடம் கைப்பற்றிக்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் திணைக்களத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட ஏற்படுத்தப்பட்ட மாவட்ட பொது மக்கள் தொழில் சேவைகள் நிலையங்களிடம் தொழில் இல்லங்களுக்கு சொந்தமாக இருந்த பௌதீக வளங்களையும் பெற்று கொடுக்கப்பட்டது. இவ்வாறு ஸ்தாபிக்கப்பட்ட மாவட்ட பொது மக்கள் தொழில் சேவை நிலையங்களை இயங்கும் நிலையில் நடைமுறைப் படுத்தப்பட்டு திணைக்களத்தின் குறிக்கோள்களை அடைந்துக்கொண்டு பொது மக்கள் தொழில் சேவையினை வழங்கல் தொடர்பாக செயற்பட்டு வருகிறது.\nபொது மக்கள் தொழில் சேவையின் நோக்கங்கள்\nதொழில் சந்தை தகவல் பிரிவாக செயற்படுதல்.\nதொழில் சந்தையின் நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்தல்.\nதொழில்சார் பயிற்சிகளுக்கு அனுப்பும் சேவைகள்.\nPES நிலையங்கள் தொடர்பான தரப்பினர்களுடனான ஒருங்கிணைப்பு.\nதனியார் துறைசார் தொழில் முகவர் நிறுவனங்கிள பதிவிடல் மற்றும் ஒருங்கிணைப்பு.\nதொழிலில்லாத நபர்கள் தொடர்பான நன்மைகள் ஏற்படுத்தும் விதிமுறைகள்.\nபொது மக்கள் தொழில் சேவைகள் நிலையங்களால் ஆற்றப்படும் சேவைகள்\nதொழில் எதிர்பார்ப்போரை பதிவு செய்தல்.\nதொழ���ல் வெற்றிடங்கள் பெறல் மற்றும் அந் நிறுவனங்களை பதிவு செய்துக்கொள்ளல்.\nதொழில் எதிர்பார்ப்போரின் தகமைகள் பரிசோதித்தல் மற்றும் நேர்முகப் பரிசோதனைகள் நடாத்தல்.\nதொழில் வெற்றிடங்கள் மற்றும் தொழில் எதிர்பார்ப்போரை பொருத்துதல் மற்றும் நிறுவனங்களிடம் நேர்முகப் பரீட்சைக்காக அனுப்புதல்.\nதொழில்மயப் படுத்தல் மற்றும் பின் ஆராய்வுப் பணிகள்.\nதொழில் வழிகாட்டல் சேவைகள் வழங்கல்.\nதொழில் எதிர்பார்ப்போரை தொழில்சார் பயிற்சிகளுக்கு அனுப்புதல்.\nதொழில் எதிர்பார்ப்போரை பதிவு செய்துக் கொள்ளல், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் இக்கின்ற மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தாகளால் தொழில் தேடல் நிகழ்ச்சிகள், தொழில் சந்தை (பிராந்திய மற்றும் மாவட்ட) அலுவலகத்திற்கு வருகை தரக்கூடிய தொழில் எதிர்பார்ப்போரை பதிவு செய்துக் கொள்வதன் மூலம் நிறைவேற்றப்படும். தொழில் எதிர்பார்ப்போரை நேர்முகப் பரீட்சைகளுக்கு அழைக்கப்பட்டு அவர்களது தொழில் தேவைகளை இனங்கண்டு தேவையான தொழில் வழிகாட்டல்களை வழங்கல், மாவட்ட மட்ட தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும்.\nமாவட்ட பொது மக்கள் தொழில் சேவை நிலையங்கள் செயற்படுகின்ற இடங்கள்\nதற்போது கீழ் காணும் இடங்களில் பொது மக்கள் தொழில் சேவை நிலையங்கள் செயற்படுகின்றன.\nதொ. இல. மாவட்டம் மற்றும் இடம் தொ. இல. மாவட்டம் மற்றும் இடம்\n1 அனுராதபுரம் மாவட்ட செயலகம் 12 பொலன்னறுவை மாவட்ட செயலகம்\n2 அம்பாறை மாவட்ட செயலகம் 13 பதுளை மாவட்ட செயலகம்\n3 களுத்துறை மாவட்ட செயலகம் 14 மட்டக்களப்பு மாவட்ட செயலகம்\n4 கேகாலை மாவட்ட செயலகம் 15 மன்னார் மாவட்ட செயலகம்\n5 கிளிநொச்சி மாவட்ட செயலகம் 16 கண்டி மாவட்ட செயலகம்\n6 குருநாகல் மாவட்ட செயலகம் 17 மாத்தறை மாவட்ட செயலகம்\n7 கொழும்பு மாவட்ட செயலகம் 18 மாத்தளை மாவட்ட செயலகம்\n8 கம்பஹா மாவட்ட செயலகம் 19 மொனராகல மாவட்ட செயலகம்\n9 காலி மாவட்ட செயலகம் 20 யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம்\n10 திருகோணமலை மாவட்ட செயலகம் 21 இரத்தினபுரி மாவட்ட செயலகம்\n11 நுவரெலியா மாவட்ட செயலகம் 22 வவுனியா மாவட்ட செயலகம்\nமாவட்ட மக்கள் தொழில் சேவை நிலையங்களால் செயற்படுத்தப்படுகின்ற தொழில் சந்தை நிகழ்ச்சி\nமாவட்ட மட்டத்தில் எமது நிலையங்களில் பதிவுப் பெற்றிருக்கும் அவ்வறே மாவட்டத்தில் ஏனைய தொழில் எதிர்பார்ப்போர் மற்றும் தொழில் வழங்கும் நிறுவனங்களை ஒரு இடத்தில் சந்திக்க வைத்தல்.\nதொடர்புப்பட்ட மாவட்ட / பிரதேச தொழில் எதிர்பார்ப்பாளர்களுக்கு பதிவு வழங்கல் மூலம் மரவுகள் அமைப்பை புதுப்பித்தல்.\nதோழில் எதிர்பார்ப்பாளர்களுக்கு இத் தொழில் சந்தை மூலம் தற்போதைய தொழில் சந்தை மற்றும் வேலை உலகம் தொடர்பான அறிவை பெற்றுக் கொடுத்தல்.\nதோழில் சந்தையின் மூலம் இது தொடர்பாக பங்கேற்கின்ற தொழில் வழங்கும் நிறுவனங்களுக்கு நிலவுகின்ற வெற்றிடங்கள் தொடர்பாக மிகப் பொருந்தும் விண்ணப்பதாரர்களை தொழில்மயமாக்கல்.\nதனியார் துறையின் தொழில்கள் தொடர்பாக மனப்பாங்குகள் ரீதியில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளல்.\nதோழில் பயிற்சி நிறுவனங்களை இணைக்கப்படுவதன் மூலம் தொழில் எதிர்பார்ப்போர்களுக்கு தேவையான உற்பத்தித்திறன் பயிற்சி சந்தர்ப்பங்களை அறிமுகப்படுத்தல் மற்றும் அவற்றிடம் முற்படுத்துதல்\nசுய தொழில் மற்றும் வாழ்க்கை தொழில் நிகழ்ச்சிகள் தொடர்பாக துணையளிக்கும் நிறுவனங்களை அறிமுகப்படுத்தல் மற்றும் சுய தொழில் சந்தர்பங்கள் தொடர்பாக முன்வருவதற்கு தேவையான வசதியளித்தல்.\nதமது நிறுவனங்களில் காணப்படும் தொழில் வாய்ப்புக்கள் மற்றும் தொழில் எதிர்பார்ப்போர்களிடமிருந்து அவர்கள் எதிர்பார்க்கின்ற திறமைகள் தொடர்பாக மக்களை அறிவூட்டுவதற்கு அச் சேவைகள் வழங்குகின்ற நிறுவனங்களுக்கு சந்தர்பங்களை ஏற்படுத்துதல்.\nபதிப்புரிமை © 2018 மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Pooranee Inspirations.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshanguru.com/", "date_download": "2018-10-19T05:53:27Z", "digest": "sha1:5NZBVQW5PXBHTVA7B4Y4MDOYKP2OGBBT", "length": 32691, "nlines": 503, "source_domain": "ganeshanguru.com", "title": "கணேஷன் குருநாதன் – GaneshanGuru.com | கனவை விதைப்பவன் | கனவை மெய்ப்பித்தவன் | கனவை வென்றவன்", "raw_content": "GaneshanGuru.com | கனவை விதைப்பவன் | கனவை மெய்ப்பித்தவன் | கனவை வென்றவன்\n“சிவேள்” – கணேஷன் குருநாதன்\nவன்னி மரத்தின் உச்சத்தில் இருந்தது அந்தக் கூடு. தங்க இழைகளால் வேயப்பட்ட ஓர் சிறு சிவாலயம் போல, அந்தக் கூடு பிராகாசமாக இருந்தது. யார் அதை அங்கு கொண்டு வைத்திருப்பார்கள் என யோசனை மிகுந்தத��. அதைக் கூடு என்பதா அல்லது மரத்தின் உச்சத்தில் முளைத்த கோயில் என்பதா அல்லது மரத்தின் உச்சத்தில் முளைத்த கோயில் என்பதா என தடுமாற்றம் ஏற்பட்டது. ஏன் அங்கே இருக்கிறது என தடுமாற்றம் ஏற்பட்டது. ஏன் அங்கே இருக்கிறது எந்தவகை உயிரினம் அதில் தங்கும் எந்தவகை உயிரினம் அதில் தங்கும் ஏதேனும் பறவை வந்து தங்குமா ஏதேனும் பறவை வந்து தங்குமா அல்லது, வேண்டுதல் நிமித்தமாக அப்படியொரு கூடு அங்கு இருக்கிறதா அல்லது, வேண்டுதல் நிமித்தமாக அப்படியொரு கூடு அங்கு இருக்கிறதா அதன் மீது, மொக்குகளைப் போன்ற ஐந்து கலசங்கள் அழகுற பொருத்தப்பட்டிருப்பது, ஆச்சரியத்தை அதிகரித்தது.\nகண்ணைக் கூசும் பிழம்பென பறந்து வந்த உருவத்தைக் கண்டேன். யாரோ தீ குன்று ஒன்றினை வீசி எறிந்ததைப் போல, அது சட சடத்து வந்து, வன்னி மரத்தின் கிளையொன்றில் நிற்கக் கண்டேன். நொடிப்பொழுதில் அதை இணம் காண இயலவில்லை. கண்களை மூடி மூடித் திறந்து, அதை உற்று நோக்கத் தொடங்கினேன்.\nவியப்பை தவிர்க்க முடியாது, ஒருக் கணம் நம்ப மறுக்கும் கண்களுடன் பார்த்தேன். அது குன்றின் பகுதியோ, தீப்பிழம்போ அல்ல. அது பறவை தான். அப் பறவையை இதற்கு முன் எங்கும் நான் கண்டிருக்கவில்லை.\nஇறகுகள், கால்கள் சிவந்திருந்தன. உடல் பகுதி முழுவதும் மஞ்சளேறி இருந்தன. கண்கள் தீ என சிவந்து ஜொலித்தன. இரு மயில்களை ஒத்த அளவிற்கு, பெரிதாக அப் பறவையின் உருவம் இருந்தது.\nசிவப்பும், மஞ்சளும் மட்டுமேயான இப்பறவை என்னுள் இனம் புரியாத ஈர்ப்பை ஏற்படுத்தியது. இதுவரையில் சந்திக்க வாய்த்திராத ஓர் உறவினைப் பார்த்த மாதிரி, பரவசம் பரவியது.\nவேறு யாரேனும் இதற்குமுன் இதனைக் கண்டிருப்பார்களா என்கிற கேள்வி எழுந்தது. நிச்சயம் கண்டிருக்கவேண்டும் எனத் தோன்றியது. நான் எப்படி பார்க்காமல் விட்டேன் என என்னையே திட்டிக்கொண்டேன்.\n‘உன்னை, நீயே திட்டிக்கொள்வது வெகுளித்தனமானது’ என்கிற குரல் செவியில் முட்டியது.\nயார் என்று குரல் வந்த திக்கில் அண்ணாந்து நோக்கினேன். தீப்பிழம்பென அப் பறவை மட்டுமே கண்ணில் பட்டது. அதன் கண் ஏன் இப்படி ஜொலிக்கின்றது என நினைத்தபடியே, என் கண்களை மூடினேன்.\nஊரின் கிழக்கு எல்லையில் இருக்கும், இந்த வன்னி மரத்தின் கீழே நானும், மேலே அந்தப் பறவையையும் தவிர்த்து, வேறு எவரும் இங்கு இல்லை என்பதால், அ���்தப் பறவை தான் பேசுகிறது என உணர்ந்தேன். அதிர்ச்சியும் வியப்பும் முயங்கிய மனநிலையை அடைந்தேன்.\nஎன் பெயர் உக்ரவேல் படையாட்சி. என் பெயர் கேட்டது நீயா பறவையால் எப்படி பேசமுயும் என முனகிய குரலில் சொன்னேன்.\nநான் பறவை என்றா நீ நினைக்கிறாய்\nவேறென்ன, மயிலை விட பெரிதாக இருக்கிறாய். இதற்கு முன் உன்னை கண்டதில்லை. ஆனாலும் நீ பறவை தான். பறவையைப் போலத்தான் இருக்கிறாய்.\nநினைப்பதென்ன, பறவையை பறவை என்றுதான் சொல்லமுடியும்.\n இதற்குமுன் இப்படியொரு பெயரை கேள்விப்பட்டதில்லை. உன்னை கண்டதும் இல்லை.\nசிவேள் தான். என்னைப் போல, பனிரெண்டு சிவேள்கள் இந்த ஊரில் இருக்கிறோம். திக்குக்கு ஒருவர் என எட்டு திக்கிலும் எட்டு சிவேள்களும், ஊரின் சிவ மையத்தில் இருவரும், ஊர் குளத்தைச் சுற்றி இருவரும் என, பனிரெண்டு பேர் இருக்கிறோம்.\nஇதென்ன புதுக்கதை, புது கணக்கைப் போல புதிராக இருக்கிறதே\n என்றேன். அதற்குள் அது வெகுதூரம் சென்றுவிட்டது. அது பறந்து சென்ற வெளியெங்கும், தீ கோடுகள் கனலுவதைப் போல கண்டேன்.\nவெகுவாக குழப்பம் தோன்றியது. சற்று தனித்திருக்க, ஊரின் எல்லையில் இருக்கும், இந்த வன்னி மரத்தடி வந்தேன். கண்டதும், பேசியதும், மெய்தானா நான் உறக்கத்தில் கனவெதுவும் காண்கிறேனா நான் உறக்கத்தில் கனவெதுவும் காண்கிறேனா என குழப்பம் மேலோங்கினாலும், நான் மரத்தடியில் நிற்பது மெய் என்பது தெரியவே செய்தது.\nஏதேதோ யோசனைகள் சூழ, வீடு நோக்கி நடந்தேன். வழியில் கண்ட எவரிடமும் இது பற்றி பேசத் தோன்றவில்லை. அவர்கள் குறுக்குமறுக்காக கேள்விகள் கேட்டால், எதைச் சொல்வது என்கிற நினைப்பு, கேட்கத் தோன்றாமல் செய்தது.\nஉச்சிவெயில் தாழத் தொடங்கியிருந்தது. வீட்டுத் திண்ணையில், ஆயாக்கிழவி விருத்தாம்பிகை இருக்கக் கண்டேன். ஆயாவிடம் எதையும் கேட்கலாம். அவளுக்கு என் மீது வாஞ்சை அதிகம். எதைக் கேட்டாலும், சுணங்காமல் சொல்லுவாள். அவ்வப்போது, என் நெற்றியில், தன் கைகளால் நெட்டி முறித்து, நல்லா இரு ராசா என்பாள்.\nசிறு வெண்கல குவளை ஒன்றில், வழக்கம் போல பாக்கு இடித்தபடி இருந்தவளின் அருகில் சென்று அமர்ந்தேன்.\nவா ராசா, இந்த வெயில்ல ஏன் வெளியில அலையிற என்றாள்.\nஆயா, உனக்கு “சிவேள் பறவை” பற்றி தெரியுமா பார்த்திருக்கியா\nகண்களை உருட்டி பார்த்தாள். யார், என்ன சொன்னாங்க\nஒரு���்தரும் சொல்லல. ஊர் கிழக்காலே நானே பார்த்தேன், தீப்பிழம்பா இருந்துச்சு, அது கூட பேசினேன் என்றேன்.\nபாக்கு இடிப்பதை நிறுத்தினாள். வெண்கல குவளையை நகர்த்தி ஓரத்தில் வைத்தாள். என்னை நெருங்கி, நெசமாவா சொல்ற என அதிர்ந்த முகத்துடன் கேட்டாள்.\nஆமா ஆயா, பனிரெண்டு சிவேள் நம்ம ஊர்ல இருக்குதாமே என்றேன்.\nஎன் ராசா, எனக்கு நல்லா தெரியும், உம் மேல பழமலையோட பார்வை இருக்கும்னு. நீ நல்லா மேல வருவ.\nஇங்க பாரு, இத யாருகிட்டயும் பேசாத, சொல்லாத, ஊரு கண்ணு ஒன்னு போல இருக்காது. சிவேள பத்தி யாரும் பேசக்கூடாது, யாருக்கும் அது பத்தி தெரியாம தான் இருக்கனும். போய் சேர்றதுக்கு முந்தி தான், உன் கிழவனே எங்கிட்ட இதப் பத்தி சொன்னாரு. நம்ம ஊரை, சிவேளுங்க தான் பாதுகாக்குதுங்க. தப்புத்தண்டா பண்றதுக்கு வெளியாளுங்க யாராவது ஊருக்குள்ள வர பார்த்தா, எல்லையாண்டயே அவங்களை சுட்டு பொசுக்கி, உரு தெரியாம ஆக்கிடுங்க. அதுங்க பறவையான்னு எனக்குத் தெரியாது, ஆனா நெருப்புங்க, நம்ம சாமிங்க.\n2. இட்லி வடை சாம்பார்\nவெற்றி என்று எதுவுமே இல்லை.\nஇட்லி வடை சாம்பார் தயாராகட்டும்\n4. காற்றில் மிதக்கும் பெயர்கள்\nபிறகு, அப்பா பெயரை சுருக்கி\n‘ஜி.ஜி. நந்தன் கௌதம்’ ஆனேன்.\n‘குருநாத் கேடோ ரஞ்சன்’ ஆனேன்.\n‘குருநாத் கே ரஞ்சன்’ ஆனேன்.\nஅல்லது அனாதி ஒலியோ மட்டும்\n5. பெத்தவன் – I\nஒரு கூட்டம் திராவிடத்தின் பின்னே ஓடியது.\nஒரு கூட்டம் தமிழ் தேசியத்தின் பின்னே ஓடியது.\nதன் குடும்ப மானம் பெரிதென,\nதன் குடும்ப ஆளுமை சரியென,\nகழுகின் கழுத்தை திருகி எறி.\nநரிகளின் குரல்வளையை வெட்டி எறி.\n6. பெத்தவன் – II\nஒரு தெரு நாய் குரைத்தது\nஐந்து தெரு நாய்கள் குரைத்தன\n2. துளிரும் சிறகு (24)\n3. மௌன வெளி (18)\n5. பட்டாம்பூச்சி பறக்கிறது (10)\n6. கனவை விதைப்பவன் (25)\n8. புராதனம் தேடி (14)\n“சிவேள்” – கணேஷன் குருநாதன்\n2. இட்லி வடை சாம்பார்\n4. காற்றில் மிதக்கும் பெயர்கள்\n5. பெத்தவன் – I\n6. பெத்தவன் – II\n13. மரம் வெட்டி எனும் போர்வாள்\n14. காற்று வெளி சொற்கள்\n17. என் மொழி என் மக்கள்\n15. நினைவு ஏகும் திசை\n16. ஒரு கைப்பிடி அளவு\n21. நான் எழுத நினைத்த கவிதைகள்\n24. காற்றில் கலந்த நினைவுகள்\n25. என் செல்ல மகள்\n3. சும்மா போகும் காலம்\n6. ஒரு பூ தனக்காக மலர்வதில்லை\n8. எல்லாவற்றையும் நீ நம்பிக்கொண்டேயிரு\n7. சாம்பல் பூத்த விழிகள்\n13. யாராக நான் இருப்பது\n16. நீ செய்யக் கூடியவை\n7. ஒரு மரமும் அசையவில்லை\n9. கனவில் எழுதிய கவிதை பற்றி\n10. கறுப்பு ராணியுடன் கைபிணைத்துச் செல்கிறேன்\n14. என் கனவுப் பொக்கிஷத்துள்\n15. திரும்பத்திரும்ப எழுதப்படுகிற (தேவையில்லாத) கவிதை\n6. நினைவுதரும் மீறிய சலனங்கள்\n10. வரிகள் என்கிற கவிதை\n11. அங்கும் இங்கும் எங்கும்\nபரமானந்தன் on 5. எல்லை\nபரமானந்தன் on 4. வாழ்வு\nபரமானந்தன் on 3. வீடு\nபரமானந்தன் on 2. நீளும் கவிதை\nபரமானந்தன் on 1. பயணம்\n2. துளிரும் சிறகு (24)\n3. மௌன வெளி (18)\n5. பட்டாம்பூச்சி பறக்கிறது (10)\n6. கனவை விதைப்பவன் (25)\n8. புராதனம் தேடி (14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshanguru.com/2014/10/11/15-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-10-19T05:58:06Z", "digest": "sha1:2E4G2JV7P4I2PYKO35UCSKA5GHNEI5EN", "length": 9984, "nlines": 240, "source_domain": "ganeshanguru.com", "title": "19. மக்களாட்சி – கணேஷன் குருநாதன்", "raw_content": "GaneshanGuru.com | கனவை விதைப்பவன் | கனவை மெய்ப்பித்தவன் | கனவை வென்றவன்\nமருத்துவ வசதியை இலவசமாக வழங்கவில்லை.\nவசிப்பிட வசதியை ஏற்ப்படுத்தி தரவில்லை.\nகுடிநீர் வரி, கழிவு வரி, சொத்து வரி, வருமான வரி, சேவை வரி\nஎன்று நீள்கிறது என் நாட்டின் அரசாங்கத்துக்கான வரிகள்.\nஏன் என்று கேட்க ஆளில்லை\nஇதுதான் மக்களாட்சி என்கிறது இறையாண்மை.\n2. துளிரும் சிறகு (24)\n3. மௌன வெளி (18)\n5. பட்டாம்பூச்சி பறக்கிறது (10)\n6. கனவை விதைப்பவன் (25)\n8. புராதனம் தேடி (14)\n“சிவேள்” – கணேஷன் குருநாதன்\n2. இட்லி வடை சாம்பார்\n4. காற்றில் மிதக்கும் பெயர்கள்\n5. பெத்தவன் – I\n6. பெத்தவன் – II\n13. மரம் வெட்டி எனும் போர்வாள்\n14. காற்று வெளி சொற்கள்\n17. என் மொழி என் மக்கள்\n15. நினைவு ஏகும் திசை\n16. ஒரு கைப்பிடி அளவு\n21. நான் எழுத நினைத்த கவிதைகள்\n24. காற்றில் கலந்த நினைவுகள்\n25. என் செல்ல மகள்\n3. சும்மா போகும் காலம்\n6. ஒரு பூ தனக்காக மலர்வதில்லை\n8. எல்லாவற்றையும் நீ நம்பிக்கொண்டேயிரு\n7. சாம்பல் பூத்த விழிகள்\n13. யாராக நான் இருப்பது\n16. நீ செய்யக் கூடியவை\n7. ஒரு மரமும் அசையவில்லை\n9. கனவில் எழுதிய கவிதை பற்றி\n10. கறுப்பு ராணியுடன் கைபிணைத்துச் செல்கிறேன்\n14. என் கனவுப் பொக்கிஷத்துள்\n15. திரும்பத்திரும்ப எழுதப்படுகிற (தேவையில்லாத) கவிதை\n6. நினைவுதரும் மீறிய சலனங்கள்\n10. வரிகள் என்கிற கவிதை\n11. அங்கும் இங்கும் எங்கும்\nபரமானந்தன் on 5. எல்லை\nபரமானந்தன் on 4. வாழ்வு\nபரமானந்தன் on 3. வீடு\nபரமானந்தன் on 2. நீளும் கவிதை\nபரமானந்த���் on 1. பயணம்\n2. துளிரும் சிறகு (24)\n3. மௌன வெளி (18)\n5. பட்டாம்பூச்சி பறக்கிறது (10)\n6. கனவை விதைப்பவன் (25)\n8. புராதனம் தேடி (14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/12725", "date_download": "2018-10-19T05:36:28Z", "digest": "sha1:42PQTH4OJ5VBFILFBYDKNVSZERICGZE5", "length": 8348, "nlines": 115, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | யாழில் பயணிகளிற்கு பேருந்து சாரதி செய்த தகாத செயல்", "raw_content": "\nயாழில் பயணிகளிற்கு பேருந்து சாரதி செய்த தகாத செயல்\nயாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஒன்றில் இருந்து இறங்கிய மூதாட்டி தரையில் விழுந்ததை அவதானிக்காது பேருந்து நகர்ந்தவேளை பேருந்தில் தட்டி நிறுத்திய பயணியை தகாத வார்த்தையில் திட்டிய சாரதி தொடர்பில் நேற்று முன்தினம் சங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஅண்மையில் மானிப்பாயில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பேருந்தில் இருந்து ஆனைக் கோட்டைப் பகுதியில் மூதாட்டி ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார்.\nஅவ்வாறு இறங்கிய மூதாட்டி வீதியில் ஒரு காலை வைத்த போதும் முழுமையாக இறங்காத நிலையில் சாரதி பேருந்தைச் செலுத்தியுள்ளார். இதனை அவதானித்த சக பயணி பேரூந்தில் தட்டி சைகை செய்துள்ளார்.\nஇதனை அவதானித்த சாரதி பேருந்தைத் தட்டியவரை தகாத வார்த்தைகளால் ஏசியதோடு ‘‘கண்ணாடி உடைந்தால் வேண்டித் தருவீர்களா’’ எனக்கோரியுள்ளார்.\nஇதன்போது குறித்த பயணி ‘‘கண்ணாடி உடைந்தால் நான் வழங்குகின்றேன். மூதாட்டி படுகாயமடைந்தால் நீங்கள் பராமரிப்பீர்களா\nகுறித்த பயணி யாழ்ப்பாணத்தில் இறங்கியவேளையிலும் சாரதி குறித்த பயணியுடன் முரண்பட்டுக்கொண்டார்.\nகுறித்த விடயம் தொடரபில் யாழ்ப்பாண மாவட்ட சிற்றூர்தி சங்க தலைவர் பொ.கெங்காதரனின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்ப ட்டதையடுத்து உரிய விடயம் தொடர்பில் உடன் ஆராய்ந்து உரிய தீர்வு வழங்கப்படும். எனத் தெரிவித்தார்.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் தமிழ் பெண்ணிற்கு அந்தரங்க உறுப்பை காட்டிய ஆசாமி\nபலரது கண்ணைப் பறித்த வைத்தியசாலையி்ன் சத்திரசிகிச்சைப் பிரிவு இழுத்துமூடப்பட்டது\nநட்சத்திரங்கள் பயணிக்கும் சூப்பர் டீலக்ஸ்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\n யாழ்ப்பாண வடிவேலு அதிர்ச்சி தகவல்\nயாழில் இளம் பெண் தீ மூட்டி தற்கொலை\nஉடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் மீதான தாக்குதல் கடந்த ஆட்சிக் காலத்தை நினைவுபடுத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-10-19T05:12:17Z", "digest": "sha1:7UGHKO4BQ3K65FTXQLPJXPHHQDCRD2BA", "length": 10231, "nlines": 111, "source_domain": "madhimugam.com", "title": "தமிழர்களின் வீரக்கலைகளை போற்றி வளர்த்தவர் சி.பா. ஆதித்தனார் | Madhimugam", "raw_content": "\nசபரிமலையை கலவர பூமியாக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி – பினராயி விஜயன்\nபாலியல் புகார்களை விசாரிக்க விசாரணைக் குழு – மேனகா காந்தி\nசி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்துவதா\nமாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\nதமிழர்களின் வீரக்கலைகளை போற்றி வளர்த்தவர் சி.பா. ஆதித்தனார்\nதமிழர்களின் வீரக்கலைகளை போற்றி வளர்த்தவர் சி.பா. ஆதித்தனார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழாரம் சூட்டியுள்ளார்.\nசி.பா.ஆதித்தனாரின் 114-வது பிறந்த நாள் விழாவையொட்டி சென்னை எழுப்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்று அயர்லாந்து நாட்டின் சிம்பன் இயக்கத்தை உள்வாங்கி,நாம் தமிழர் இயக்கத்தை சி,பா.ஆதித்தனார் தொடங்கினார் எனவும், தனித் தமிழ்நாடு கோரிக்கையை முன் வைத்து 1958 ஆம் ஆண்டு மன்னார்குடியில் மாநாடு நடத்தியதாகவும் கூறினார். அந்த மாநாட்டை பெரியார் தொடங்கி வைத்து பேசியபோது தமிழர்களுக்கு தனி நாடு அமைப்பதில் ஆதித்தனார் முன்நிற்பதாகவும் அவருக்கு பக்கபலமாக துணைநிற்பேன் என பேசியதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். வா��் நாளெல்லாம் தமிழர்களுக்காகவே வாழ்ந்த பெருமகனார், ஈழத் தமிழர்களுக்கு சுதந்திரத் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று முதன்முதலாக அந்த விதையை ஊன்றியவ்ர் சி.பா ஆதித்தனார் என வைகோ தெரிவித்தார்.\n1967 ஆம் ஆண்டு சட்டபேரவைத் தலைவராக சி.பா. ஆதித்தனார் பொறுப்பேற்றபோது முதன் முதலாக திருக்குறளை வாசித்து அவையைத் தொடங்கி வைத்தபோது தமிழ்த் தாயே இங்கு வந்து பாடம் நடத்தியதைப் போல் இருக்கிறது என அண்ணா பாராட்டியதை அவர் சுட்டிக்காட்டினார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, கருணாநிதியின் அமைச்சரவையில் கூட்டுறவு அமைச்சராக பொறுப்பேற்ற சி.பா. ஆதித்தனார் கோடிஸ்வரர்களுக்கு மட்டுமே என இருந்த கூட்டுறவுத்துறையை சாமானிய மக்களின் துறையாக்கியவர் ஆதித்தனார் என அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். தனது திருமணத்திற்கு ஆதித்தனார் தலைமை தாங்கியதை நினைவு கூர்ந்துள்ள வைகோ, தன்மேல் அன்பும் பற்றும் கொண்டவர் எனவும் அவர் புகழ் தமிழ் உள்ளவரை நிலைத்து நிற்கும் எனவும் கூறினார்.\nமுன்னதாக, தினத்தந்தி நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், வி.ஜி.சந்தோஷம், என்.ஆர்.தனபாலன், காசிமுத்து மாணிக்கம், சிம்லா முத்துசோழன், எர்ணாவூர் நாராயணன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நாடார் சங்கங்களின் நிர்வாகிகள் ஆகியோர் ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nஅப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார்\nஅனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம்\nதங்கதமிழ்செல்வன் அதிமுகவுக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம் – முதலமைச்சர்\nசென்னையில் வருகிற 11ம் தேதி, மதிமுக உயர்நிலைக்குழுக் கூட்டம்\nடிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா குழு விசாரணை\nசபரிமலையை கலவர பூமியாக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி – பினராயி விஜயன்\nபாலியல் புகார்களை விசாரிக்க விசாரணைக் குழு – மேனகா காந்தி\nசி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்துவதா\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/6243", "date_download": "2018-10-19T05:08:59Z", "digest": "sha1:YQOCVMH5KUKK7IDZ3DTUJQIRGINWDVXT", "length": 11714, "nlines": 106, "source_domain": "www.tamilvoice.dk", "title": "யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி தூதரகங்களில் மகஜர் கையளிப்பு-.த.இ.நடுவம்", "raw_content": "\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி தூதரகங்களில் மகஜர் கையளிப்பு-.த.இ.நடுவம்\n6. december 2012 admin\tKommentarer lukket til யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி தூதரகங்களில் மகஜர் கையளிப்பு-.த.இ.நடுவம்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான ஸ்ரீலங்கா அரசின் வன்முறைத் தாக்குதல், மற்றும் கைது நடவடிக்கைகளில் சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்கா, கனடா, நோர்வே, இந்தியா, ஆகிய தூதுவராலய தூதுவர்களிடம் மகஜர் ஒன்றினை பிரித்தானிய தமிழ் இளையோர் நடுவம் நேற்றைய தினம் (04-12-2012) செவ்வாய்க் கிழமை, கையளித்துள்ளது.\nபிரித்தானிய தமிழ் இளையோர் நடுவத்தினரால் நேற்றுகையளிக்கப்பட்ட மகஜரில் சர்வதேச சமூகத்தின் தலையீட்டின் அவசியமும், ஸ்ரீலங்கா அரசின் இனவெறி தாக்குதலும், மாணவர்கள் மீதும் தொடரும் கைதுகள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன்,தூதுவராலய அதிகாரிகளுக்கும் இது தொடர்பாக, பிரித்தானிய தமிழ் இளையோர் நடுவத்தினால் விளக்கமளிக்கப்பட்டது.\nஅத்தோடு ஐக்கிய நாடுகள் சபை இவ் விடயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து பிரசாரத்தையும் நேற்று பிரித்தானிய தமிழ் இளையோர் நடுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஅதன் முதற் கட்டமாக பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்பு போரட்டத்தில் கலந்து கொண்ட உறவுகளிடம், அவர்களின் கையெழுதுக்கள் சேகரிக்கப்பட்டன. அது மட்டுமில்லாது அப்பகுதியில் உள்ள வெள்ளை இனத்தவர்களின் கையெழுத்துக்களும் சேகரிக்கப்பட்டன,இங்கு சேகரிக்கப்படும் கையெழுத்துக்கள் அனைத்தும் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.\nஎனவே நீங்கள் அனைவரும் கையொப்பமிட்டு ஐ.நா சபை விரைந்து நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்குமாறு பிரித்தானிய தமிழ் இளயோர் நடுவம் அன்போடு வேண்டுகோள் விடுக்கின்றது.\nதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்\nதமிழ் இளையோர் நடுவம்- பிரித்தானியா\nசிறிலங்கா தமிழ் முக்கிய செய்திகள்\nவிஜய் ரசிகர்கள் சிலர் பத்திரிகை அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம், ஈழ மக்கள் படும்பாடு தெரியாது இப்படியான செயல்களைச் செய்யாதீர்கள் – பொ.ஐங்கரநேசன்\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் உதயன் பத்திரிகையில் விஜயைப் பற்றிய தவறான கருத்து வந்ததாக அங்குள்ள விஜய் ரசிகர்கள் சிலர் பத்திரிகை அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் எமது ஈழ மக்கள் படும்பாடு தெரியாது இப்படியான கேவலம் கெட்ட செயல்களைச் செய்யாதீர்கள் என கோபத்துடன் ஏசியதாகத் தெரியவருகின்றது. இந்தியாவில் இவ்வாறான சினிமா நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர் மன்றங்கள் தற்போது இலங்கையிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது. சினிமாவை ஒரு […]\nDansk Sri Lanka முக்கிய செய்திகள்\nஇலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nசரவணபவன் அணி மீது சிறீதரன் குண்டர்கள் தாக்குதல்\nதமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களிடையேயான குடுமிப்பிடி சண்டைகள் உச்சம் பெறத்தொடங்கியுள்ள நிலையினில் அது தற்போது வன்முறை கட்டத்தை எட்டியுள்ளது. அவ்வகையினில் கிளிநொச்சியினில் பிரச்சார நடவடிக்கைகளிற்கு சென்றிருந்த கூட்டமைப்பின் வேட்பாளரான சரவணபவனின் ஆதரவாளர்கள் மீது சிறீதரனின் ஆதவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கு கட்டைப்பஞ்சாயத்து நடத்திவரும் சிறீதரனது குண்டர்களே தாக்குதல் நடத்தியதாக சரவணபவன் தெரிவித்தார். தன்னை தவிர வேறு எவரையும் கிளிநொச்சியினில் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுத்துவரும் சிறீதரன் ஈபிடிபி போன்றவர்களை விட மோசமாக நடந்துகொள்வதாக சரவணபவன் மேலும் தெரிவித்தார். இதனிடையே […]\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது தொடரும் அடக்குமுறை 10 பேரை விசாரணைக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/milk-or-curd-which-has-more-calcium_17081.html", "date_download": "2018-10-19T04:20:50Z", "digest": "sha1:DWGXMOBPRZPBYPEN7EON5MSG2FRBNAZX", "length": 32317, "nlines": 276, "source_domain": "www.valaitamil.com", "title": "பால் - தயிர் எதில் கால்சியம் அதிகம்?", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள�� - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் உடல்நலம் ஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nபால் - தயிர் எதில் கால்சியம் அதிகம்\nஉடலில் நடைபெறும் பல்வேறு முக்கிய செயல்களுக்கு கால்சியம் சத்து மிகவும் இன்றியமையாதது, குறிப்பாக எலும்பு மற்றும் பற்களின் கட்டுமானத்திலும் அவற்றை உறுதி படுத்துவதிலும் கால்சியம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.\nஇதனால் உங்களது தினசரி உணவில், கால்சியம் செறிந்த உணவுகளின் தேவை அதிகமாக உள்ளது. கால்சியம் சத்து அதிகமாக உள்ள உணவுகளில், நாம் தினம் தோறும் எடுத்துக்கொள்ளும் பால் மற்றும் தயிர் மிக முக்கியமானவை.\nபால் - தயிர் எதில் கால்சியம் அதிகம்\nதயிரை விட பாலில்தான் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. அதாவது, 100 கிராம் பாலில் 125mg கால்சியம் உள்ளது, அதேசமயம் 100 கிராம் தயிரில் சுமார் 85mg கால்சியம் உள்ளது. ஆகவே, கால்சியம் சத்து குறைபாடு உள்ளவர்கள் தயிரை விட பாலை அருந்துவது நல்லது.\nபால் பிடிக்காதவர்கள், தயிரை எடுத்துக்கொள்ளலாம், தயிரானது பாலை விட ஜீரணிக்க எளிதானது மேலும் செரிமானத்தை துரிதமாக்குகிறது. இது வயிறு மற்றும் குடல் நோய்த்தொற்றுகளை தடுக்கிறது.\nஉங்களுக்கு அதிக கால்சியம் தேவைப்பட்டால், பாலை தேர்ந்தெடுக்கலாம்; பால் ஜீரணிக்க முடியாவிட்டால், தயிரை தேர்ந்தெடுப்பது நல்லது.\nMedical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.\nபால் - தயிர் எதில் கால்சியம் அதிகம்\nபூண்டை பாலுடன் சேர்��்துக் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா\nகால்சியம் சத்து அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்...\nபசும் பாலை கொதிக்க வைத்துதான் குடிக்க வேண்டுமா\nதயிர் உடலுக்கு தேவையான ஒரு அருமருந்து \nஎன்னதான் நன்மைகள் இருக்கு தயிர் சாதத்தில் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nதூக்கத்தின் பல நிலைகள் - முனைவர் அழகர் இராமானுஜம் (Different Stages of Sleep)\n உணவை உண்ணக்கூடாது - ஹீலர் ரங்கராஜ்\nசாப்பிடும் போது ஏன் பேசக்கூடாது\nதலைமுடி(Hair ), வயிறு(Stomach), கண் பராமரிப்பு(Eye Care), மூக்கு பராமரிப்பு(Nose Care), பல் பராமரிப்பு(Dental Care), வாய் பராமரிப்பு(Mouth Care), கழுத்து பராமரிப்பு(Neck Care), இதயம் பராமரிப்பு(Heart Care), கை பராமரிப்பு (Hands Care), இடுப்பு (Hip), கால் பராமரிப்பு (Foot Care), தோல் பராமரிப்பு (Skin Care), தலை(Head), நுரையீரல் (Lung), இரத்தம், எலும்பு (Bone), நினைவாற்றல் (Memory Power), வாத நோய் (Rheumatic Disease), நரம்பு தளர்ச்சி (Neurasthenia), சிறுநீரகம் (Kidneys), அசதி (Tired), பாட்டி வைத்தியம் (Grandma's Remedies), வீக்கம் (Swelling), புண்கள் (Lesions), முதுகு வலி (Back pain), பசி (Hunger), மூச்சு திணறல் (Suffocation), தீப்புண் (Fire Sore), உடல் குளிர்ச்சி (Body cooling), தூக்கம் (Sleep), நாவறட்சி (Tongue dry), மஞ்சள் காமாலை (Icterus), மூலம் (Piles), பித்தம் (BILE), நோய் எதிர்ப்பு (Immunity), நீரிழிவு (Diabetes), ஒவ்வாமை (Allergy), உடல் மெலிதல் (Wasting), சுளுக்கு (Sprain), மூட்டு வலி (Joint Pain), மார்பு வ��ி (Chest pain), உதடு (Lip), தும்மல் (Sneezing), முகம் (Face), விக்கல் (Hiccup), இருமல் (Cough), தொண்டை வலி (Throat pain), காது வலி (Otalgia), சளி (Mucus), காய்ச்சல் (Fever), உடல் எடை குறைய (Weightloss), ஆஸ்துமா (Asthma), வியர்வை(Sweating ), ஆயுர்வேதம், மற்றவை(others ), ஆண்மைக் குறைவு (Impotency), குடல் (Intestine), தைராய்டு (Thyroid), கொழுப்பு (Fat), ஞாபக சக்தி குறைபாடு, மலச்சிக்கல் (Constipation), மனஅழுத்தம் (Stress),\nபூக்களின் மருத்துவ குணங்கள் (Medicinal properties of Flowers),\nவயிற்று வலி குணமடைய (abdominal pain), குழந்தையின்மை-கருப்பை கோளாறுகள் நீங்க(Uterus problems), தாய்பால் (Breastfeeding), கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women), வெள்ளை படுதல் (White Contact), பெரும்பாடு (MENORRHAGIA), மேக நோய்கள் குறைய (Decrease Megha Diseases), மற்றவை,\nநலம் காக்கும் சித்தமருத்துவம், மற்றவை, சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/50557", "date_download": "2018-10-19T05:42:41Z", "digest": "sha1:7BJWC2J5Y4DOFHFPUQDLZBOUEPCHRUXP", "length": 5407, "nlines": 82, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை இமாம் ஷாபி பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்ட குடியரசு தினம் (படங்கள் இணைப்பு) - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\neducation and jobs உள்ளூர் செய்திகள்\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்ட குடியரசு தினம் (படங்கள் இணைப்பு)\nநாடு முழுவதும் இன்று 69 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று அதிரை இமாம் ஷாபி பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. காலையிலேயே பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உற்சாகத்துடன் வளாகத்தில் ஒன்றுகூடினர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஓ.கே.எம்.சிபகத்துல்லாஹ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியை பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவர் அஹமது ஜுபைர் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் மீனாகுமாரி கொடியேற்றி சிறப்பித்தார். இதையடுத்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் OKM.சிபத்துல்லாஹ், சுற்றுசூழல் மன்ற தலைவர் விவேகானந்தம், பெற்றோர் ஆசிரியர் கழக இணை செயலாளர் முஹம்மது சலீம், பள்ளி முதல்வர் மீனா குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். இறுதியாக 7 ஆம் வகுப்பு மாணவர் அஹமது முல்தஜிம் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.\nஅதிரை No.2 அரசு பள்ளியில் குடியரசு தின கொண்டாட்டம்\nஅதிரை கடற்கரைத்தெருவில் புதுப்பொழிவுடன் திறக்கப்பட்ட தீனுல் இஸ்லாம் இளைஞர் மன்றம் (படங்கள் இணைப்பு)\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-by-education/md-ms/", "date_download": "2018-10-19T04:31:12Z", "digest": "sha1:4IQRVFSJGA2A5FTQVGRQER7UXILP6Q35", "length": 7897, "nlines": 100, "source_domain": "ta.gvtjob.com", "title": "எம்.டி. எம் வேலைகள் 2018 - அரசுப்பணிகள் மற்றும் சர்காரி Naukri 2018", "raw_content": "வெள்ளி, அக்டோபர் XX XXX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nமுகப்பு / கல்வி மூலம் வேலைகள் / குறியீடு MD-எம்\nதேசிய சுகாதார பணி வார்தா ஆட்சேர்ப்பு\nமகாராஷ்டிரா, எம்.பி.பி.எஸ், குறியீடு MD-எம், மருத்துவ அலுவலர், தேசிய சுகாதார மிஷன் ஆட்சேர்ப்பு, நேர்காணல், வார்தா\nதேசிய சுகாதாரத் திட்டம் வார்டா >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா தேசிய சுகாதாரத் திட்டம், வார்டு ஆட்சேர்ப்பு XMSX வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறது. ...\nB.Sc, ME-M.Tech, மகாராஷ்டிரா, குறியீடு MD-எம், செல் சயின்ஸ் பிரிவில் தேசிய மையம், டி, புனே, தொழில்நுட்பவியலாளர்\nNCCS புனே பணியமர்த்தல் >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்கள் தேசிய அறிவியல் மையம், புனே வேலை விண்ணப்பம் வரவேற்கிறது. இந்த வேலைகள் ...\nஅரசு குடும்ப நலத்துறை புனே ஆட்சேர்ப்பு\nஆலோசகர், பட்டம், மகாராஷ்டிரா, எம்.பி.பி.எஸ், குறியீடு MD-எம், புனே\nஅரசு குடும்ப நலத்துறை புனே ஆட்சேர்ப்பு 2018 >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்கள் புவனேஸ்வர் நலன்புரி பணிய���ம் புனேவில் பணிபுரியும் ...\nடாக்டர் பிஏஎம் மருத்துவமனையின் மத்திய இரயில்வே ஆட்சேர்ப்பு\nடாக்டர் பி.ஏ.ஏ.ஆர்.ஏ., ஐடிஐ-டிப்ளமோ, மகாராஷ்டிரா, குறியீடு MD-எம், மும்பை, முதுகலை பட்டப்படிப்பு, மூத்த குடிமக்கள், நேர்காணல்\nடாக்டர் BAM மருத்துவமனை மத்திய ரயில்வே ஆட்சேர்ப்பு 2018 >> நீங்கள் ஒரு வேலை தேடும் டாக்டர் பிஏஎம் வைத்தியசாலையில் மத்திய ரயில்வே பணி\nJIMPER பணியமர்த்தல், மகாராஷ்டிரா, குறியீடு MD-எம், நாக்பூர், பேராசிரியர்\nJIMPER Recruitment 2018 >> நீங்கள் ஒரு வேலை தேடும் JIMPER பணியமர்த்தல் வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறது. இந்த வேலைகள் பேராசிரியர் இடுகைகள் ஆகும். ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/07/valaiyosai-kala-kala-sathya.html", "date_download": "2018-10-19T04:13:32Z", "digest": "sha1:ERHRTT26I2N5G5OZ7FMIF6CG4R3TP54K", "length": 10185, "nlines": 273, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Valaiyosai Kala Kala-Sathya", "raw_content": "\nஆ : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது\nகுளு குளு தென்றல் காற்றும் வீசுது\nபெ : சில நேரம் சிலு சிலு சிலு எனசிறு விரல் பட பட துடிக்குது\nபெ : சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்\nஆ : கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்\nஆ : ஒரு காதல் கடிதம் விழி போடும்\nஉன்னை காணும் சபலம் வர கூடும்\nபெ : நீ பார்க்கும் பார்வைகள் பூவாகுமேன்\nஆ : கன்னி உன் கண் பட்ட காயம்கை வைக்க தானாக ஆறும்\nபெ : முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்\nஎன் மேனி என் மேனி உன் தொழில் ஆடும் நாள்\nபெ : உன்னை காணாதுருகும் நொடி நேரம்\nபல மாதம் வருடம் என மாறும்\nஆ : நீங்காத ரீங்காரம் நான் தானே\nபெ : ராகங்கள் தாளங்களோடு\nராஜ உன் பேர் சொல்லும் பாரு\nஆ : சிந்தாமல் நின்றாடும் செந்தேனே\nசங்கீதம் உண்���ாகும் நீ பேசும் பேச்சில் தான்\nஆ : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது\nகுளு குளு தென்றல் காற்றும் வீசுது\nபெ : சில நேரம் சிலு சிலு சிலு எனசிறு விரல் பட பட துடிக்குது\nபெ : சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்\nஆ : கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்\nஆ : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது\nகுளு குளு தென்றல் காற்றும் வீசுது\nஆ : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது\nகுளு குளு தென்றல் காற்றும் வீசுது\nபெ : சில நேரம் சிலு சிலு சிலு எனசிறு விரல் பட பட துடிக்குது\nபெ : சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்\nஆ : கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்\nஆ : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது\nகுளு குளு தென்றல் காற்றும் வீசுது\nபெ : சில நேரம் சிலு சிலு சிலு எனசிறு விரல் பட பட துடிக்குது\nபடம் : சத்யா (1988)\nஇசை : இசைஞானி இளையராஜா\nவரிகள் : கவிஞர் வாலி\nபாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்,லதா மங்கேஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/132962-thanjai-temple-work-in-traditional-way.html", "date_download": "2018-10-19T04:21:49Z", "digest": "sha1:TQXVZCPJXF3EBRIRZN3WZKQPUHWCMX2M", "length": 21146, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "தஞ்சை பெரிய கோயிலில் பாரம்பர்ய தொழில்நுட்பமுறையில் தரைதளம்! | Thanjai temple work in traditional way", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:40 (03/08/2018)\nதஞ்சை பெரிய கோயிலில் பாரம்பர்ய தொழில்நுட்பமுறையில் தரைதளம்\nதஞ்சாவூர் பெரிய கோயில் தரைதளத்தில் உடைந்துபோன செங்கற்கள் வழியே தண்ணீர் உள்ளே செல்கிறது. இந்த நிலை தொடர்ந்தால்,கோயிலின் அடித்தளத்துக்கே பாதிப்பு ஏற்படும். எனவே, அக்காலத்தில் என்ன மாதிரியான கற்களைப் பயன்படுத்தி, தரை தளம் அமைக்கப்பட்டதோ, அதே போன்று கற்களைக் கொண்டு இரு அடுக்குகளாகத் தளம் அமைக்கப்படுவதோடு பாரம்பர்யத் தொழில்நுட்ப முறைப்படியும் தரைதளம் அமைக்கப்படுகிறது. இதனால் கோயிலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என இந்திய தொல்லியல்துறையின் தென்னிந்திய சரக இயக்குநர் நம்பிராஜன் தெரிவித்தார்.\nதஞ்சாவூர் பெரிய கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி கோயிலைப் புதுப்பிக்கும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளைப் பார்வையிட்ட நம்பிராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ``தஞ்சாவூர் பெரிய கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தரைதளத்தில் உடைந்துபோன செங்கற்கள் வழியே தண்ணீர் உள்ளே செல்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் கோயிலின் அடித்தளத்துக்கே பாதிப்பு ஏற்படும். எனவே, அக்காலத்தில் என்ன மாதிரியான கற்களைப் பயன்படுத்தி, தரைதளம் அமைக்கப்பட்டதோ, அதே போன்று கற்களைக் கொண்டு இரு அடுக்குகளாகத் தளம் அமைக்கப்படுகிறது. பாரம்பர்யத் தொழில்நுட்ப முறைப்படியும் தரைதளம் அமைக்கபடுகிறது. மழை பெய்தாலும் தண்ணீர் உள்ளே செல்வதைத் தவிர்க்கவும், தேங்கி நிற்காமல் இருப்பதற்கும் தண்ணீர் வெளிப்புறம் செல்லும் விதமாக சாய்வான தளம் அமைக்கப்பட்டு வருகிறது. எனவே, இப்பணியால் கோயிலுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது.\nகோயில் கோபுரங்களில், மழை பெய்வதன் மூலம் பாசிகள் படிந்து கறுப்பாக மாறியுள்ளது. இந்தக் கற்களையும் கற்களுக்கு இடையே உள்ள இணைப்புகளையும் சிதைத்துவிடும். எனவே, பாசிகளை அகற்றுவதற்காகத் தொல்லியல் துறையின் அறிவியல் பிரிவை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில், இலகுவான வேதிப்பொருள்களைப் பயன்படுத்தி பாசிகளை நீக்கி, கோபுரம் தூய்மைச் செய்யப்படுகிறது. கோயிலில் முன்பு தோண்டப்பட்ட ஆழ்குழாய் கிணற்றை மூட வேண்டும் என்ற கோரிக்கையும் வந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளுடன் ஆய்வுகள் நடத்தி ஆலோசனை செய்யப்படும். தஞ்சாவூர் பெரிய கோயில் வளர்ச்சிப் பணிக்காக ஆண்டுதோறும் அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதேபோல, வாரங்கல், காஞ்சிபுரம், கேரளத்திலும் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல; மைக் டைசன்” - டி.டி.விக்குப் பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/porn-video-livestream-techie-arrest/", "date_download": "2018-10-19T05:21:30Z", "digest": "sha1:N7MN2HWJDSEIP5Z4EPBH7CBQAAL3YI7P", "length": 9014, "nlines": 149, "source_domain": "tamil.nyusu.in", "title": "மனைவியுடன் தனிமையில் இருந்ததை இணையத்தில் வெளியிட்டவர் கைது |", "raw_content": "\nHome National மனைவியுடன் தனிமையில் இருந்ததை இணையத்தில் வெளியிட்டவர் கைது\nமனைவியுடன் தனிமையில் இருந்ததை இணையத்தில் வெளியிட்டவர் கைது\nமனைவியுடன் தனிமையில் இருந்ததை இணையத்தில் லைவ்வாக வெளியிட்ட இன்ஜினியர் கைது செய்யப்பட்டார்.\nகேரளாவை சேர்ந்த பெண் இன்ஜினியர் தனது தோழி உடலுறவு கொள்ளும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.\nஇதுதொடர்பாக ஹைதராபாத்தில் வசித்துவரும் தோழியை எச்சரித்தார்.\nஹைதராபாத்தை சேர்ந்த அவரது தோழியும், அவரது கணவரும் முன்னணி நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றுபவர்கள்.\nஇதுதொடர்பாக அப்பெண், ஹைதரபாத் போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார்.\nஅவர்கள் விசாரணை நடத்தியதில் கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து அந்த விடியோக்கள் பல வெப்சைட்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.\nஅந்நபரை கைதுசெய்து விசாரித்ததில், அவர் லைவ் ஸ்ட்ரீமிங்காக, இணையத்தளம் ஒன்றில் வெளியான விடியோவை தான் காப்பி செய்து பல இணையதளங்களில் பதிவிட்டதாக தெரிவித்தார்.\nஇதனைத்தொடர்ந்து லைவ் ஸ்ட்ரீமிங்காக வெளியிட்ட இணையதளத்தை போலீசார் கண்காணித்தனர்.\nஅதில் பெண் இன்ஜினியரின் கணவரும் உறுப்பினராக இருந்தார்.\nஅவர், மனைவியுடன் தனிமையில் இருக்கும் காட்சிகளை லைவ் ஸ்ட்ரீமிங்காக வெளியிட்டுள்ளார் என்று தெரியவந்தது.\nஇக்காட்சியை பார்ப்பதற்காக அவர் பலரிடம் இணையம் வழியே பணம் வசூலித்துள்ளார்.\nஇதனைத்தொடர்ந்து அவரது சமூகவலைத்தள தொடர்புகளை கடந்த இரு மாதங்களாக ரகசியமாக போலீசார் கண்காணித்தனர்.\nஅவர் ஹைதராபாத் போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nதன்னை ஒரு விபச்சார புரோக்கராகவும் இணையதளத்தில் அவர் பதிவுசெய்து வைத்துள்ளார்.\n#ஹைதரபாத் #இன்ஜினியர் #ஆபாசப்படம் #வெளியீடு #கைது #engineer #porn #livestream #arrest\nPrevious articleஅழையா விருந்தாளியால் திடீர் பீதி\nNext articleஸ்டாலின் பீச் விசிட்: பின்னணி என்ன\n20 எம்.எல்.ஏ.க்களை இழக்கிறார் கேஜரிவால்\nஒரே நாடு; ஒரே தேர்தல்\nபிரதமர் மோடி இந்துவே அல்ல\nபலாத்கார சாமியாரின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் தலைமறைவு..\nமுதல்வர் வருகையால் ஆம்புலன்ஸ் நிறுத்தம் நடந்துசென்று சிகிச்சை பெற்றார் கர்ப்பிணி\nநிர்பயாவுக்குப் பின் நடந்த மாற்றம் என்ன..\nசவுதி சாலையில் கூட்டம் கூட்டமாக குரங்குகள்\nமுஸ்லிம் வாலிபர் திருமண அழைப்பிதழில் விநாயகர் படம்\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் திருக்குறள்\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு திட்டம்’..\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\n98வயதில் எம்.ஏ. பரீட்சை எழுதிய தாத்தா\nஇந்திய ராணுவத்தின் கோரிக்கை ஏற்பு இலங்கை பிரதமரின் ஆன்மிக பயணம் ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2017/10/google-local-guides.html", "date_download": "2018-10-19T04:54:04Z", "digest": "sha1:OJNOXLEEE4SCR6FGRGFI2JVSMWWY3CUG", "length": 16309, "nlines": 53, "source_domain": "www.battinews.com", "title": "கூகிள் லோக்கல் கயிட்ஸ் (Google Local Guides) உச்சிமானாட்டில் மட்டக்களப்பு இளைஞன் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nகூகிள் லோக்கல் கயிட்ஸ் (Google Local Guides) உச்சிமானாட்டில் மட்டக்களப்பு இளைஞன்\nகூகிள் தேடல் கருவியானது இந்த நவீன உலகத்தில் நம் அனைவராலும் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தேடல் கருவிக்கு மேலதிகமாக கூகிள் நிருவனத்தினால் பல்வேறுபட்ட சேவைகள் வழங்கப்பட்டுவந்த போதிலும் இவற்றுள் பிரதானமாக பயணிகளாலும் சாரதிகளாலும் பெரும்பாலும் பாவிக்கப்பட்டு வரும் சேவையே கூகிள் வரைபடம் ஆகும்.\nஆயினும் கூகிள் வரைபடத்தில் காணப்படும் அனைத்துத் தகவல்களும் கூகிள் நிருவனத்தினால் உள்ளிடப்பட்டவை அல்ல. இவற்றில் பெரும்பாலானவை தன்னார்வமுள்ள கூகிள் லோக்கல் கயிட்ஸ் எனப்படும் இந்த குளுவினரால் அவர்களது ஓய்வு நேரத்தினால் உள்ளிடப்பட்டவையாகும். எவ்வாறாயினும் இந்த லோக்கல் கயிட்ஸ் குழுவினர் கூகிள் நிறுவனத்தினால் பணியமர்த்தப்பட்டவர்கள் அல்ல. தத்தமது பிரதேசங்களில் உள்ள கூகிள் வரைபடங்களை மேம்படுத்தும் நோக்குடன் உலகளாவிய ரீதியில் சேவை செய்யும் குழுவினர் ஆகும்.\nஇவ்வாறு உலகெங்கும் சேவை புரியும் லோக்கல் கயிட்ஸ் குழுவினரில் சிறப்பாக சேவை செய்யும் ஒரு சிலர் கூகிள் நிறுவனத்தினரால் பாராட்டப்படும் உச்சிமானாடு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மானிலத்தில் ஆண்டுக்கொருமுறை நடத்தப்பட்டு வருகிறது.\nஇம்முறை 2017 ஆம் ஆண்டுக்கான இந்த உச்சிமானாட்டில் இலங்கையை பிரதி நிதித்துவப்படுத்தும் முகமாக மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இளங்கோவன் துஷ்யந்தா என்பவரும், கொழும்பைச்சேர்ந்த அனுராத பியதாச என்பவரும் கலந்துகொண்டமை வியக்கத்தக்க விடயமாகும். இவர்களில் மட்டுமண்ணைப் பிறப்பிடமாகக்கொண்ட இளங்கோவன் துஷ்யந்தா என்பவர் இத்தோடு இரண்டாவது முறையாக இந்த உச்சிமானாட்டில் கலந்து கொள்கிறார்.\nஅது மட்டுமல்லாது இந்த உச்சிமானாட்டில் விஷேட விருது பெற்ற ஆறு பேரில் மட்டக்களப்பு லோக்கல் கயிட்ஸ் குழுவினரைச்சேர்ந்த இவரது பெயரும் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nகடந்த வருடம் இடம்பெற்ற முதலாவது கூகிள் உச்சிமானாட்டில் கலந்துகொண்ட முதலாவது இலங்கையர் மற்றும் முதலாவது தமிழர் என்ற பெருமையும் இவரையே சாரும். இவ்வாறான தன்னார்வம் கொண்ட இளைஞர்கள் மட்டுமானகரத்திலிருந்து உருவாவது பெருமைதரக்கூடிய விடயமாகும்.\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவியை வகிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்ற கருத்தினை முற்றாக மறுக்கின்றேன்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \n5000 ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமாகி, 50,000 ரூபாயாக அச்சிடப்பட்ட கதை\nமட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி மாணவர்கள் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில�� அனுமதி\nமட்டக்களப்பில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி\nமட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வியல்கல்லூரி மாணவர்கள் கண்டன ஆட்பாட்டம்\nமட்டக்களப்பில் சிகரம் தொட்ட மாணவர்கள் மற்றும் சாதனை படைத்த போதனையாளர்கள் ஊக்குவிப்பு\nஎருமை மாட்டுடன் மோதி இளைஞன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_main.asp?id=31", "date_download": "2018-10-19T06:06:37Z", "digest": "sha1:235SSPEBKQO3CD5DQ36HU22YMX7F5NZY", "length": 6959, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தூத்துக்குடி\nஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியீடு\nஅரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி: கல்வி திட்ட இயக்குநர் தகவல்\nசபரிமலையில் அமைதி திரும்பியவுடன் மீண்டும் வருவேன்: பெண் செய்தியாளர் கவிதா பேட்டி\nஆறுமுகநேரியில் மாணவிகள் விடுதிகளை கலெக்டர் திடீர் ஆய்வு\nஏரலில் சூறைக்காற்றுடன் பலத்த மழை தேக்குமரம் முறிந்து நடுரோட்டில் விழுந்தது\nமகன், மகளுடன் பெண் மாயம்\nவெடி விபத்தில் பெண் காயம்\nபெண்ணை வெட்டிய வாலிபர் கைது\nமுடிவைத்தானேந்தல் அரசு பள்ளியில் தினகரன் நாளிதழ் வினா-விடை வழங்கல்\nஆத்தூர் தாமிரபரணி ஆற்றில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்\nசொத்துவரி உயர்வை கண்டித்து கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகம் முற்றுகை\nகுலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் வீதியுலா\nதீர்த்தகட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர் தாமிரபரணியில் புனித நீராடி சிறப்பு வழிபாடு\nபாஞ்சாலங்குறிச்சி கோட்டை ரூ.1 கோடியில் புதுப்பிப்பு\nதூத்துக்குடி மாநகராட்சியில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைபடுத்த சிறப்பு முகாம்\nஇலங்கை சிறையில் வாடும் தூத்துக்குடி மீனவர்களை மீட்க கோரி உறவினர்கள் கலெக்டரிடம் மனு\nஅப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nதிருச்செந்தூரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nநாகலாபுரம் மனோ கல்லூரியில் தேசிய நீர் மேலாண்மை கருத்தரங்கு\nஆறுமுகநேரி பகுதி இளைஞர்கள் தமாகாவில் ஐக்கியம்\nபிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி\nவல்லநாடு அருகே கிறிஸ்தவ ஆலய வேலியை அகற்றியதால் பரபரப்பு\nசர்வதேச அறிவியல் மாநாடு தூத்துக்குடி விஞ்ஞானிக்கு விருது\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2018/08/09", "date_download": "2018-10-19T04:49:09Z", "digest": "sha1:YLV7Q5OSLWRGVS36Z6EFCHSI643UZORV", "length": 4099, "nlines": 54, "source_domain": "www.maraivu.com", "title": "2018 August 09 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி கதிரமலை பூமணி – மரண அறிவித்தல்\nதிருமதி கதிரமலை பூமணி – மரண அறிவித்தல் தோற்றம் : 30 யூன் 1942 — மறைவு : 9 ஓகஸ்ட் ...\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்) – மரண அறிவித்தல்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்) – மரண அறிவித்தல் பிறப்பு : 27 ஓகஸ்ட் ...\nதிரு சின்னப்பு பொன்னுத்துரை – மரண அறிவித்தல்\nதிரு சின்னப்பு பொன்னுத்துரை – மரண அறிவித்தல் பிறப்பு : 7 ஏப்ரல் 1939 — ...\nதிருமதி மங்கையற்கரசி குமாரசிங்கம் – மரண அறிவித்தல்\nதிருமதி மங்கையற்கரசி குமாரசிங்கம் – மரண அறிவித்தல் (ஓய்வுபெற்ற ஆசிரியை) பிறப்பு ...\nதிரு ஆறுமுகம் சண்முகம் – மரண அறிவித்தல்\nதிரு ஆறுமுகம் சண்முகம் – மரண அறிவித்தல் (புறோக்கர்) பிறப்பு : 15 செப்ரெம்பர் ...\nதிருமதி அருளானந்தம் திலகவதியம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி அருளானந்தம் திலகவதியம்மா – மரண அறிவித்தல் பிறப்பு : 19 பெப்ரவரி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2007/09/blog-post.html", "date_download": "2018-10-19T04:17:02Z", "digest": "sha1:XYQWGNIUC2R6JRXH73TFHGVKEYSOKE5Q", "length": 14903, "nlines": 292, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: கல்லூரித்தாயின் மடியில் சிலபொழுதுகள்...", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\n(நான்கு பாலைவன வருடங்களுக்குப் பிறகு நான் படித்த கல்லூரிக்குச் ஒருநாள் சென்றேன்....அன்று என்னுள் ஏற்பட்ட சில இனிமையான நிகழ்வுகளின் மொத்த தொகுப்பு இது.)\nபல வருடங்கள் கழித்து தன் தாயைச் சந்திக்க சொந்த ஊருக்கு வருகின்ற ஒரு பாசமுள்ள மகனைப்போல்\nநான் படித்த கல்லூரியின் வாசலை நெருங்க நெருங்க துடிக்கின்ற என் இதயம் விசும்ப ஆரம்பித்தது...\nஎத்தனை எத்தனை மாணவர்களின் கனவுகளை மொத்தமாய் சுமந்த கல்லூரி இது\nஎத்தனை எத்தனை பாதச்சுவடுகளைத் தன் நெஞ்சில் தாங்கிய கல்லூரி இது\nஎத்தனை எத்தனை நண்பர்களை உயிருக்குயிராக உருவாக்கிய கல்லூரி இது\nஉன் பிள்ளைகளில் ஒருவன் வந்திருக்கிறேன்.\nஉனக்கு என்னை அடையாளம் தெரிகிறதா\nஅப்போது எங்கிருந்தோ பறந்து வந்த இலையொன்று என் நெஞ்சில் மோதிவிட்டு\nகையில் புத்தகங்களும்,நெஞ்சில் கனவுகளும் சுமந்து பட்டாம்பூச்சியாய் பறந்து\nதிரிந்த அந்த வசந்தகாலம் என் நினைவுமொட்டவிழ்ந்து பூவாய் மலரத் துவங்கியது...அந்த நாள் நினைவுகளில் மூழ்கியபடியே மெதுவாய் நாங்கள்\nபடித்த வகுப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்....\nஇதோ.....எனக்கு கல்வியோடு நட்பையும் அள்ளி வழங்கிய என் வகுப்பறை\nஅதோ...நான் தூரத்துவான் ரசிக்கும் ஜன்னல்....மழை வந்தால் சாரலில் நனைய\nநான் ஓடுகின்ற ஜன்னல் அல்லவா அது\nகல்லூரியின் கடைசி நாளில் எல்லோரிடமும்\nவிடைபெறும் தருணத்தில் என் பிரிவு எண்ணி\nஇலைக்கண்ணீர் உதிர்த்தானே எங்கே அவனை\nதன்னிடம் யாரும் பேசுவதில்லை என்கிற ஏக்கத்தில்\nபட்டுப்போனானோ என் பட்டு நண்பன்\nநான் அமர்ந்து படித்த அந்த ஜன்னலோர பெஞ்சில்\nசில வருடங்களுக்கு முன்பு வரை வாழ்க்கையின் கனம் தெரியாத\nஎன்னைச் சுமந்த இடம் இது.\nஇன்று உணர்வுகளால் பின்னப்பட்டு மெளனித்திருக்கிறேன்.\nஅதோ அமைதியாய் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் கரும்பலகை\nஉன்மேல் எழுதப்பட்ட எழுத்துக்களே இன்று\nஎன் பெயருக்குப் பின் நான் எழுதுகின்ற எழுத்துக்கள்.\nஇது என்ன அஃறிணைகளுடன் பேச்சுவார்த்தையா\nஇந்த அஃறிணைகள்தான் உயர்திணைகளை உருவாக்கும் திண்ணைகள் என்கிறது மனம்.\nபட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்த காலங்களை\nபழகிய பால்ய நண்பனை பார்த்தவுடன் வார்த்தைகள் உ���ைந்துபோகுமே\nஅப்படி ஒரு அபூர்வ அழகிய மனோநிலையில் இருக்கிறேன் இப்போது.\nதங்களது இந்த வார்த்தைகள் என்னை என் கல்லூரிப் பருவத்திற்கு அழைத்து சென்று விட்டது.\n\"இந்த அஃறிணைகள்தான் உயர்திணைகளை உருவாக்கும் திண்ணைகள் என்கிறது மனம்.\" இந்த வரிகளை மிகவும் ரசித்தேன். என் பட்டாம்பூச்சிக் காலத்தை நினைவுபடுத்தியமைக்கு நன்றி.\nஉங்களுடன் எங்களையும் அந்த மனநிலைக்கு அழைத்துச்சென்று விட்டீர்கள் :))\nஉங்கள் எழுத்திற்கு வலிமை அதிகம்.. அதன் வசியத்தில் கட்டுப்பட்டவர்களுள் நானும் உண்டு. உங்கள் எழுத்துக்கள் தொடர வாழ்த்துக்கள் :D\nஎழுத்துகளில் கண்ணீர் வரும் என்பதற்கு உங்கள் கவிதை சாட்சி\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\n\"ஒரு தேசத்தின் எதிர்காலம் உருவாகுமிடம் - பள்ளிக்கூ...\n\"ஐந்து வார்த்தைகளில் கதை- பிறப்பு\"\nஇருநிமிடக் கதைகள் - என்னுரை\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2018/09/ministry-of-mahaweli-development.html", "date_download": "2018-10-19T05:49:09Z", "digest": "sha1:QHERSZA522REBX5WYVXVU37BON5X4N5O", "length": 6105, "nlines": 143, "source_domain": "www.trincoinfo.com", "title": "மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு. (Ministry of Mahaweli Development & Environment) - பதவி வெற்றிடங்கள் - Trincoinfo", "raw_content": "\nHome > Jobs > மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு. (Ministry of Mahaweli Development & Environment) - பதவி வெற்றிடங்கள்\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு. (Ministry of Mahaweli Development & Environment) - பதவி வெற்றிடங்கள்\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2018-09-25.\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் - www.TRINCOINFO.com\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் ➡️ எமது \"வேலைவாய்ப்பு - இலங்கை\" குழுவில் இணைந்து கொ...\nசமுர்த்தி திணைக்களத்தினூடாக பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள்\nசமுர்தி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டமிட்ட கைவினைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள புத்தாக்க சிந்தனையுடன் கூடிய கைவினைத்திறன்...\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம்..\nபெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் 3,868 ஆசிர��யர் வெற்றிடங்களை நிரப்ப உயர்தரத்தில் சித்தியடைந்தோரை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளத் தீர்...\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்த வருடம் நியமனம்..\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்தவருட இறுதிக்குள் நியமனங்கள் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 4,100 பட்டதார...\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nவேலையற்ற பட்டதாரிகள் இம்மாதம் பயிற்சியில் இணைப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வையடுத்து இம்மாதம் 20ம் திகதி 4,053 பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/parigaram-to-increase-wealth/", "date_download": "2018-10-19T04:58:27Z", "digest": "sha1:33YPFIGNIW7RT2EOCVX5MM72NHO7YDDZ", "length": 8446, "nlines": 140, "source_domain": "dheivegam.com", "title": "பணம் சேர செய்யவேண்டிய பரிகாரம் | Tamil Jothidam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் ஜாதகத் தடை நீங்கி செல்வம் சேரவேண்டுமா\nஜாதகத் தடை நீங்கி செல்வம் சேரவேண்டுமா\nஒருவர் ஜாதகத்தில் குருவும், சுக்கிரனும் சரியான இடத்தில் இல்லை என்றால் பண பிரச்சனை, தொழில் பிரச்சனை, குழந்தை செல்வம் அடைவதில் தாமதம் என பல பிரச்சனைகள் வரும். ஆனாலும் கவலைப்பட தேவை இல்லை. கடவுளை மிஞ்சியவர் எவரும் இல்லை. கடவுளுக்கு சில பரிகாரங்கள் செய்வதன் மூலமாக வாழ்வில் வளங்களை பெற முடியும். கோயிலிற்கு சென்று செய்ய வேண்டிய பரிகாரம் மற்றும் வீட்டில் இருந்தே செய்யக்கூடிய பரிகாரம் என இரு எளிய பரிகாரங்களை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.\nபணம் மற்றும் தொழில் ரீதியாக பல தொல்லைகளில் இருந்து விடுபட நினைப்பவர்களும், ஜாதக தோஷங்களை போக்கி வீட்டில் செல்வம் சேர விரும்புபவர்களும் செல்ல வேண்டிய சிறந்த ஆலயம் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில்.\nதஞ்சை மாவட்டத்தில், காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள இந்த கோயிலிற்கு சென்று ஒரு நாள் முழுவதும் தங்கி இறைவனுக்கு அர்ச்சனையும், ஆராதனையும் செய்வதன் மூலமாக அனைத்து விதமான பண பிரச்சனையில் இருந்தும் விடுபட���வதோடு செல்வமும் சேரும்.\nவெளியூருக்கு சென்று வழிபடுவது சிரமம் என்று நினைப்பவர்கள் உங்கள் வீட்டில் இருந்தே செய்யக்கூடிய ஒரு அற்புதமான பரிகாரம் உள்ளது. மூன்றாம் பிறையன்று வீட்டில் தீபம் ஏற்றிவிட்டு ஒரு மலரையும் ஒரு ரூபாய் நாணயத்தையும் கையில் எடுத்துக்கொண்டு உங்கள் குலதெய்வத்தை நன்றாக வேண்டிக்கொண்டு உங்கள் குறைகள் அனைத்தையும் மூன்றாம் பிறை சந்திரனிடம் சொல்லி வணங்கவேண்டும்.\nபிறகு கையில் உள்ள பூவையும் நாயத்தையும் பூஜை அறையில் வைத்து தினமும் வழிபட வேண்டும். இந்த மூலம் வீட்டில் செலவமானது தடை இன்றி சேரும்.\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜைகளின் முக்கியத்துவம் என்ன\nசாய் பாபா நூற்றாண்டு மகாசமாதி நினைவு தின வழிபாடு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marubadiyumpookkum.blogspot.com/2017/06/blog-post.html", "date_download": "2018-10-19T05:56:57Z", "digest": "sha1:YNOXI7ODG2EMNKQAP723TBR22EOZAF2Y", "length": 16867, "nlines": 134, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: திரௌபதி மர்மு: கவிஞர் தணிகை", "raw_content": "\nதிரௌபதி மர்மு: கவிஞர் தணிகை\nதிரௌபதி மர்மு: கவிஞர் தணிகை\nமலைவாழ் மக்கள் பிரிவைச் சார்ந்த திரௌபதி மர்மு ஜூலை 25க்கும் பிறகு இந்த நாட்டின் குடியரசுத் தலைவி அல்லது தலைவர் ஆகலாம் என பேச்சு அடிபடுகிறது.\nஇவர் சாதாரண கவுன்சிலர் பதவி முதல் ஜார்கண்ட் கவர்னர் பதவி வரை வகித்தவர், சிறந்த எம்.எல்.ஏ என ஒரிஸா அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.\nஆனால் இவர் குடியரசுத் தலைவர் ஆனாலும் மலை வாழ் மக்களும், பழங்குடிகளும் என்ன பயன்பெறப் போகிறார்கள் இவரும் இவரைச் சார்ந்த குடும்பம், உறவுகள், நட்பு ஆகியவை வேண்டுமானால் தனிப்பட்ட முறையில் அப்துல்கலாம் தமிழர்கள் என்றால் குடியரசுத் தலைவராய் குடியரசு மாளிகையில் பார்க்க அனுமதித்தது போல ஏதாவது பயன்பெறலாம். ஆனால் மற்றபடி இந்தப் பதவிக்கு வருவதால் இவர்களால் என்னதான் செய்ய முடிந்திருக்கிறது\nபிரதிபா பாடீல் சினிமா பார்க்க பல கோடி நாட்டின் பணத்தை மக்களின் பணத்தை செலவிட்டு மகிழ்ந்தது போல, பதவியில் இருக்கும் வரை 5 ஆண்டுகளிலும் கோட்டையில் கொடி ஏற்றுவது அரசு மரியாதை பெறுவது, முப்படைத் தளபதி என்று பேருக்கு இருப்பது வெளி நாட்டு சுற்றுப் பயணங்கள், தனி விமானங்களில் பயணங்கள் இவை போன்றவை தவிர வேறு என்ன செய்ய முடியும் என நினைக்கிறீர்கள்\nஆனானப் பட்ட அப்துல் கலாமே 2020 கனவு காலம் என்ற காலனின் காலடியில் பெரும் மதம் கொண்ட இந்திய அரசியல் யானையின் பிடியில் சிக்கி காணமல் போய் காலத்தால் மறவாத ஒரு மாமனிதர் ஆகியது நமக்கெல்லாம் தெரியும். இவர் போன்றோரை அதாவது சிறுபான்மையினர் எனச் சொல்லப்படுவாரை,\nகே.ஆர். நாராயணன் தாழ்த்தப் பட்ட இனத்தார், பக்ருதீன் அலி அகமத், ஜாகீர் ஹுசேன்அப்துல்கலாம் போன்றோர் முகமதியர்,ஜையில் சிங் சீக்கிய இனத்தார், இப்படி அந்த அந்தக் காலக் கட்டத்தில் பேர் கெட்டுப் போகாத தலைவர்கள் எவராவது இருந்தால் அவர்களும் இப்படி சிறுபான்மை இனத்தாராய் இருந்தால் அவர்களை எதிர்க்கட்சி எதிர்க்காமல் இருக்க, அப்படி எதிர்த்தாலும் ஜெயிக்காமல் இருக்க, மக்களிடம் அதனால் கெட்ட பேர் அவரை எதிர்த்ததனால் வாங்கிக் கொள்ள ஆளும் கட்சி செய்யும் குள்ள நரித் தந்திரம்.அப்படித்தான் இந்த திரௌபதி மர்மு மலைவாழ் கவர்னரும் வாய்ப்பளிக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆவதும், ஆனாலும்...\nமற்றபடி இந்த பதவியினால் குடியர்சுத் தலைவர் தேர்தலால் எந்தவித பெரிய மாற்றமும் நிகழ்ந்து விடப் போவதில்லை சாதாரண மக்களுக்கு. இந்தியாவில் இதெல்லாம் ஒரு அலங்காரப் பதவி. இடத்தை எவரை வைத்தாவது பிரச்சனை அதிகம் இன்றி தாம் விரும்புவாரை, தாம் சொல்வாரை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்து அவரையே தேர்ந்தெடுத்து பிற்காலத்தில் எந்தப் பிரச்சனை என்று நாடினாலும் கை எழுத்தை எளிதாக வாங்கி அரசியலில் எந்த நெருடலும் இல்லாதவாறும், இந்த வாய்ப்பை மேலும் தமது கட்சிக்கு எவ்வளவு சாதகமாக்கிக் கொள்ள முடியும் என்று போடும் கணக்கீட்டிற்கு இந்த தேர்தல் உதவும்.\nகரந்தை ஜெயக்குமார் June 1, 2017 at 7:24 PM\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 ச��று நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமுடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது பூக்கள் உதிர்ந்து விட்டாலும் செடி காத்திருக்கிறது அது மறுபடியு��் பூக்கும்\nநீ(ர்) மதிப்பறிய: கவிஞர் தணிகை\nசூரியன் அவியும் வரை மனிதம் தொடரும் வரை என் வார்த்த...\nநேர்மையான நடத்தையே சாவுக்குத் தப்புவிக்கும்:கவிஞர்...\nரம்ஜான் வாழ்த்துகள்: கவிஞர் தணிகை\nகோவிந்தா கோவிந்தா இராம் நாத் கோவிந்தா: கவிஞர் தணிக...\nடென்மார்க்:மறந்து விட்ட செய்தி: கவிஞர் தணிகை\nடென்மார்க் கோபன்‍ஹேகனில் சில சிந்தனைத் துளிகள்: கவ...\nஇந்தியாவின் எல்லாப் பிரச்சனைக்கும் விடிவு வரும்......\nஎனக்கு(ம்) பேராசை உலகுக்கு வழிகாட்ட: கவிஞர் தணிகை\nநேசமுடன் ஒரு நினைவதுவாகி: கவிஞர் சு. தணிகை.\nநல் ஆரம்பமே: கவிஞர் தணிகை\nவிடியல் நண்பர்களின் சந்திப்பு: கவிஞர் தணிகை\nஒரு துளி: குறும்பட விமர்சனம்: கவிஞர் தணிகை\nகுளித்து விட்டு வரச் சொல்வது சரிதான் ஆனால்...கவிஞர...\nகவிக்கோ அப்துல் ரகுமான்: கவிஞர் தணிகை\nஅது ஒரு காலம்: கவிஞர் தணிகை\nதிரௌபதி மர்மு: கவிஞர் தணிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/02/14/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-19T04:38:58Z", "digest": "sha1:Y7OSX4F7E2AGPRZC2EBI5I4KQ4N4ZSV2", "length": 37846, "nlines": 175, "source_domain": "senthilvayal.com", "title": "இது இந்திய மருந்துகளின் கதை | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇது இந்திய மருந்துகளின் கதை\nமருத்துவத்தில் மிக முக்கியப் பங்கு வகிப்பவை மருந்துகள். இன்று பலவகை மருத்துவங்கள் (சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி) பின்பற்றப்பட்டாலும் ஆங்கில மருத்துவம்தான் அதிக மக்களை ஈர்த்துள்ளது. அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் ஆங்கில மருந்துகள்தாம் மையமான காரணம். விரைவான நிவாரணம், துரிதமாகச் செயல்படும் குணம் என மக்களுக்குப் பெரும் தீர்வாக இது இருக்கிறது.\nஇந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிசெய்த காலத்தில் இங்கு நடைபெற்ற உள்நாட்டுப் போர்களில் காயமுற்ற வீரர்களுக்காக இங்கிலாந்திலிருந்து மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாகச் சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே இந்தியாவில் ஆங்கில மருந்துகள் கிடைக்கத் தொடங்கின. சுதந்திரம் அடைந்த பிறகும், இந்தியாவில் பல பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் வர்த்தகம் செய்து வந்தாலும், தயாரிப்பு ஆலைகள் அவர்களின் தாய்நாடுகளிலேயே இருந்தன. இந்தச் சூழலில் புதிய மருந்துக்கொள்கை இந்தியாவில் உருவாக்கப்பட்டது. அதன் விளைவாக இன்று இந்தியா மருந்து உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது.\nஇந்தியாவில் மருந்துகளின் உற்பத்தி, வர்த்தகம், தரக்கட்டுப்பாடு, விலை நிர்ணயம் என எல்லாவற்றுக்கும் தனியாக அமைப்புகள் உள்ளன. மருந்துகளைப் போலவே, உணவுசார் மருந்துகளுக்கும் அவற்றைக் கண்காணிக்கும் அமைப்புகள் இருக்கின்றன. மற்ற நாடுகளைப்போல அல்லாமல் இந்தியாவில் நிலவிய அன்றையச் சூழலுக்கேற்ப சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கும் சில அதிகாரங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், உலக அளவில் பல நாடுகளில் ஒரேவிதமான சட்டங்கள் இருப்பது சாதகமாகவும் இருப்பதோடு, சில பாதகங்களையும் உருவாக்கியுள்ளன. அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட எப்.டிஏ (F.D.A – உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம்) அமெரிக்கா மட்டுமில்லாமல் உலகத்துக்கே தர நிர்ணயம் செய்யும் அங்கீகார அமைப்பாக மாறியுள்ளது. அதற்கு ஒரு காரணம் உண்டு.\nஇந்தியா உட்பட சில நாடுகளில் மட்டுமே மருந்துகள் வர்த்தகப் பெயர் (BRAND NAME) கொடுத்து விற்கப்படுகின்றன. உதாரணமாக, ‘பாரசிட்டமால்’ எனும் மருந்து, காய்ச்சலுக்குப் பரிந்துரைக்கப்படுவது. அது இந்தியாவில் பல வர்த்தகப் பெயர்களில் (CALPOL, P-500…) கிடைக்கும். அதுபோலத்தான் எல்லா மருந்துகளுக்கும். பல மேற்கத்திய நாடுகளில் மருந்தின் மூலக்கூறின் பெயரிலேயே (BASIC INGREDIENT NAME) பரிந்துரைக்கப்படும். இப்படி அடிப்படையிலேயே மற்ற நாடுகளுக்கும் நமக்கும் பெரிய வேறுபாடு உண்டு.\nமருந்து என்பது பொருளாதார ஆதிக்கம் மிக்க பொருள். பன்னாட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டவை. இங்கிலாந்து, சுவிஸ், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சில முக்கிய நிறுவனங்கள் இருந்தபோதிலும் அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கமே இன்று வரை தொடர்கிறது. இந்த நிலைமையில், அமெரிக்காவின் எப்.டி.ஏ-தான் உலக மருந்துகளின் தரத்தை நிர்ணயிக்கும் அதிகார மையமாக மாறியது. இதற்கு அரசியல் செல்வாக்கு மட்டுமே காரணமல்ல. ஆராய்ச்சியில், புதிய மருந்துகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் அவர்கள் கடைப்பிடித்த உறுதியான அணுகுமுறையே காரணம். ஒரு மரு��்து ஆராய்ச்சி முடிந்தபிறகு, அது மனிதர்களுக்குப் பரிந்துரைக்கப்பட உகந்தது, பாதுகாப்பானது என அந்த அமைப்பே முடிவுசெய்யும். அமெரிக்க அமைப்பின் அங்கீகாரம் வாங்குவது அவ்வளவு எளிதல்ல. அதற்கான காலகட்டம் என்பது மருந்துக்கும், அதை உருவாக்கிய நிறுவனத்துக்கும் ஒரு பிரசவ காலம் போலத்தான். தரக்கட்டுப்பாட்டில் அவர்கள் அவ்வளவு கவனம் எடுத்துக் கொள்கிறார்கள். அதேபோல ஒரு மருந்து தரமற்றது என இறுதி ஆய்வில் தெரியவந்தால், அது எக்காரணம் முன்னிட்டும் தயாரிப்புக்கு வர இயலாது. அங்கே ஒரு மருந்தை வியாபாரம் செய்வது எளிது. அதற்கான அங்கீகாரம் பெறுவதுதான் பெரும் காரியம்.\nஒரு மருந்தை எதற்காகப் பரிந்துரைக்க வேண்டும் என்பதற்கான ஆராய்ச்சியின் அனைத்து ஆதாரங்களையும், அறிவியல் ஆதரவு ஆராய்ச்சித் தரவுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். இது விதி. அதனால் அமெரிக்காவில் புதிய மருந்துகளுக்கான ஆராய்ச்சிக்குப் பெரும் தொகை தேவைப்படும். அதே அளவு தொகையை எஃப்.டி.ஏ அனுமதிக்காகவும் செலவிட வேண்டும். ஒரு மருந்து, எஃப்.டி.ஏ-வின் அனுமதி பெற்று வருகிறது என்றால், அதை எல்லா நாட்டு மருத்துவர்களும் சந்தேகமின்றி ஏற்றுக்கொள்வார்கள்.\nஅமெரிக்காவில் இன்னொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், அங்கே கூட்டு மருந்துகளே (COMBINATION DRUGS) கிடையாது. எல்லாமே ஒரு மருந்து (SINGLE DRUG)தான். இப்படி இந்தியாவைவிடப் பல விதங்களில் அங்கு வேறுபாடுகள் உள்ளன. எனினும், சமீபகாலமாக அமெரிக்காவின் மருந்து கார்ப்பரேட்களின் அழுத்தத்தால் எஃப்.டி.ஏ திணறுகிறது என்கிற சர்ச்சையான தகவலும் உண்டு. சிலபல விஷயங்களில் வளைந்து கொடுக்கிறது என்பதுபோன்ற புகார்களும் எழுந்துள்ளன. குறிப்பாக, இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனங்களின் மீது அபாண்டமாகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இந்தியாவின் அமெரிக்க ஏற்றுமதியை மறைமுகமாகக் முடக்குகிறது எனும் விவாதமும் எழுந்துள்ளது. அமெரிக்காவின் மருந்துச் சந்தை மிகப் பெரிது. அதில் இந்திய நிறுவனங்கள் குறைந்த விலையில் மருந்துகள் ஏற்றுமதி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாத அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள் எஃப்.டி.ஏவைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்ட வரலாறும் உண்டு. அதுபோலவே, ஒரு நோய்க்குப் புது மருந்து கண்டுபிடிக்கப்பட்டால், அதற்குமுன் அந்த நோய்க்குப�� பரிந்துரைக்கப்பட்ட மருந்தை உடனடியாகத் தடைசெய்த சான்றுகளும் உண்டு.\nஉலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் தான் மருந்துகளின் விலை குறைவானது என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்குக் காரணம் இந்தியாவில் 1970-ம் ஆண்டு இயற்றப்பட்ட காப்புரிமைச் சட்டம். அதன் விளைவாகவே இந்தியாவில் ஏராளமான நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. விலையும் குறைவாக இருக்கிறது.\nசந்தையில் போட்டி அதிகமாகும்போது பொருளின் விலை குறையும் என்பது பொருளாதார விதி. இந்தியாவின் மொத்த மருந்து வணிகம் மாதம் ஒன்றுக்கு சுமார் 540 கோடி ரூபாய். இது தவிர, அரசுமூலம் வழங்கப்படும் மருந்துகளின் தொகையைக் கூட்டினால் அது ரூபாய் 600 கோடியைத் தாண்டும். நூறு கோடி மக்கள்தொகைக்கு இது ஒரு பெரிய தொகை இல்லையென்றாலும், மற்ற நாடுகளை ஒப்பிடும்போது பல சிறுநாடுகளின் மொத்த வரவு செலவைக் காட்டிலும் அதிகம். இந்தியாவில் மற்ற நாடுகளைப்போலவே மருந்துத் துறை கட்டுப்பாட்டு ஆணையம் செயலில் இருக்கிறது. அதுபோலவே, மருந்து விலைகளை ஒழுங்குபடுத்திடவும், தரக்கட்டுப்பாடு மற்றும் விற்பனை உரிமை பெறவும் தனித்தனியாக ஆணையங்கள் செயல்படுகின்றன. அப்படியிருந்தும் பலர் கேட்கும் கேள்விகள், ஏன் மருந்தின் விலை வித்தியாசப்படுகிறது, சில நிறுவனங்களின் மருந்து விலை குறைவாகவும், சில நிறுவனங்களின் விலை அதிகமாகவும் உள்ளதே\nஅதற்கும் காரணம் இருக்கிறது. இந்தியாவில் செய்முறைக்கான காப்புரிமைச் சட்டம் இப்போதுவரை அமலில் இருப்பதும், நிறுவனங்கள் தங்களின் திறனுக்கேற்ப உற்பத்தி செய்வதும், அதற்கேற்ப போட்டியான விலைகளைத் தீர்மானிப்பதும் இதற்குக் காரணங்கள். இந்தியாவில் ஒவ்வொரு மருந்துக்கும் அதிகபட்ச விலையை அரசின் மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் தீர்மானிக்கிறது. தயாரிப்புக்கான செலவுகளைப் பொறுத்தும், விளம்பரம் உள்ளிட்ட பிற செலவினங்களையும் உள்ளடக்கியே அதிகபட்ச விற்பனை விலை (MAXIMUM RETAIL PRICE) தீர்மானிக்கப்படுகிறது. இந்தியாவில் பொதுவாக விலையில் பெரிய வித்தியாசம் இருக்காது. அப்படியே இருந்தாலும், மூலப்பொருள் தருவிக்கப்படும் நாட்டைப் பொறுத்தும், தயாரிப்பில் செய்யப்படும் நவீன யுக்திகள், புதிய வடிவமைப்பு முறைகள், உறைகள் (PACKING INNOVATIONS) போன்றவையே சில விலை வித்தியாசங்களைத் தீர்மானிக்கின்றன.\nஇப்போது இந���தியாவில் அரசே சில மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக சில குறிப்பிட்ட வளர்ச்சி மண்டலங்களை (PRODUCTION ZONES) உருவாக்கி, அங்கு தொழிற்சாலைகள் தொடங்கவும், வர்த்தகத்தைப் பெருக்கவும் வரிச் சலுகைகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பல முன்னணி நிறுவனங்கள் அங்கே தொழிற்சாலைகள் அமைத்து, குறைந்த விலைக்கு உற்பத்தி செய்கின்றன. இந்தியாவில் ஓரளவுக்கு நடு மற்றும் குறு முதலீட்டாளர்கள் கூட இன்று மருந்து உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுகிறார்கள் என்பது நல்ல அம்சம். அதனால்தான் மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது விலை பல மடங்கு குறைவாகவே உள்ளது.\nஇந்தியாவில் பெரும்பாலும் கூட்டு மருந்துகள் (COMBINATION DRUGS) உற்பத்திக்கும் வர்த்தகத்துக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. இது ஒரு பிரத்யேக நிலைமை. உலகச் சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு ஆணைகளை நிறைவேற்றும் ஆலைகளுக்கே உரிமம் வழங்கப்படுகிறது. நல்ல உற்பத்தி முறைகள் (GOOD MANUFACTURING PRACTICES) இருக்கின்றனவா எனவும் பார்க்கப்படுகிறது. இதனால்தான், இந்தியா இன்று உலகின் முன்னணி மருந்து ஏற்றுமதி செய்யும் நாடாக வளர்ந்து வந்துள்ளது.\nஇந்திய மருந்துகளே உலகத்துக்கு உதவும்\nமற்ற நாடுகளில் வர்த்தகப் பெயரில் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதில்லை என்றாலும், சில பிரத்யேக மருந்துகளை ஒரு நிறுவனம் மட்டுமே விற்பனை செய்யும் அனுமதி வழங்கப்படுகிறது (EXCLUSIVE MARKETING RIGHTS). அப்படி அனுமதி வழங்கப்படும்போது மருந்துகளின் விலையை நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. வெளிநாடுகளில் காப்பீட்டு முறை இருப்பதால், விலை அங்கே பெரிதாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இங்கே அந்த முறை இல்லாததாலும், இந்திய மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையம் அதிகபட்ச விலைகளைத் தீர்மானிப்பதாலும் அதிக விலை வைக்க முடியாது. ஓர் எடுத்துக்காட்டு, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள்கூட இங்கிருந்தே மருந்துகளை வாங்கிச் செல்கின்றனர்.\nஅரசு மருந்துத் துறையில் இன்னும் சில முயற்சிகளை எடுத்து ஊக்கப்படுத்தினால், இந்தியாவின் ஏற்றுமதி அதிகமாகும். எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் உள்ள ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியாவே குறைந்த விலையில் மருந்து ஏற்றுமதி செய்கிறது. இதுவே இந்தியாவின் மருந்து ஏற்றுமதி சாதனையின் சாட்சி\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெ��� இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ��� பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\nநவராத்திரி 2018: கலசம் ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம் எது\nசன்ஸ்க்ரீன் லோஷன் உங்கள் கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கலாம்\nராங் கால் – நக்கீரன் 6.10.2018\nஅழகு தரும் புருவ அழகு\nஇயலாமை தவிர்த்து, இயல்பாக வாழ…\n – கருணாஸ் காட்டிய ஆட்டம்\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/40918-once-the-criminality-under-section-377-goes-everything-will-go-sc-on-homosexuality-case.html", "date_download": "2018-10-19T06:01:29Z", "digest": "sha1:FZJLJURG5FCCZAJ5XWHP5NWMFDLGPCD3", "length": 10875, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "ஓரினச்சேர்க்கைக்கு அனுமதியா? - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து என்ன தெரியுமா? | Once the criminality (under section 377) goes, everything will go : SC on Homosexuality case", "raw_content": "\nசன்னிதானம் நோக்கி சென்ற பெண்கள் ஐயப்ப பக்தர்கள் அல்ல: தேவசம் அமைச்சர் அதிரடி\nஐயப்ப சன்னிதானம் நோக்கி சென்ற பெண்களை திருப்பி அனுப்ப தேவசம் போர்டு உத்தரவு\nஷீரடியில் சிறப்பு தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\n - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து என்ன தெரியுமா\nஇயற்கைக்கு மாறான உறவில் ஈடுபடுவதை குற்றமாகக் கருதும் 377வது பிரிவை ரத்து செய்துவிட்டால் சமூகத்தில் பல பாகுபாடுகள் நீங்கிவிடும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇயற்கைக்கு மாறான உறவில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க, சட்டப்பரிவு 377 வழிவகை செய்கிறது. இச்சட்டப்பிரிவை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நேற்று 3வது நாளாக தொடர்ந்து விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாடு நீக்கப்பட வேண்டும் என்ற கருத்து கடந்த சில ஆண்டுகளாக பேசப்படுகிறது என்றும், பாகுபாடு காரணமாக ஓரினச்சேர்க்கையாளர்கள் மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nவிசாரணையில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சி.யு.சிங், 377-ஆவது சட்டப்பிரிவை நீக்குவதால் மட்டுமே, ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான சமூகப் பாகுபாடு நீங்கி விடும் எனக் கூறி விட முடியாது எனக் குறிப்பிட்டார். அப்போது பேசிய நீதிபதிகள், பாலியல் விருப்பத்தின் அடிப்படையில் இந்த நபர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டக் கூடாது என்பது உண்மைதான் எனவும், ஓரினச்சேர்க்கை தடைப்பிரிவை நீக்கினால், தற்பாலின சேர்க்கையில் ஈடுபடுவோர் மீதான களங்கம் தீரும் எனவும் தெரிவித்தனர். மேலும் நீதிபதி இந்து மல்ஹோத்ரா, \"ஓரினச்சேர்க்கை என்பது மாறுபாடு மட்டுமே பிறழ்ச்சி அல்ல\" என்றார்.\nமுன்னதாக, இந்த வழக்கு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, 377-ஆவது சட்டப்பிரிவை நீக்குவது குறித்து உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கே விட்டு விடுகிறோம் என்று மத்திய அரசு கூறியிருந்தது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபேரிடர் மீட்பு பயிற்சியில் மாணவி பலி: பயிற்சியாளர் கைது\nகோலமாவு கோகிலாவுக்கு அடுத்த மாசம்தான் டைம்\n’தமிழ்படம் 2’ - திரை விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 அலசல்: நிறைகளும் குறைகளும்\nஊழல் புகார் - ரயில்வே தீர்ப்பாய நீதிபதியை இடைநீக்கம் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல்\n50 கோடி சிம் கார்டுகள் செயலிழக்கும் அபாயம்\nசிம் கார்டு - ஆதாரை நீக்குவதற்கான செயல் திட்ட அறிக்கை சமர்பிப்பு\nரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு எப்போது கிடைக்கும் - பிரான்ஸ் நிறுவனம் பதில்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n7. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n\"தீவிரவாதத்தை நிறுத்தாமல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை\"\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nகின்னஸ் சாதனை படைத்தார் செல்சி கால்பந்து அணியின் ஃபாப்ரிகாஸ்\nபாலியல் புகாரை விசாரிக்க தனிக்குழு: அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம்\n#Biggboss Promo: பிக்பாஸ் வீட்டில் கடைக்குட்டி சிங்கம்\nசலுகைகள் ரத்தாகும்: இந்தியாவை எச்சரித்த ஈரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=8209&sid=0dfba15c67a9f6613bfc1d56698b01c1", "date_download": "2018-10-19T05:55:50Z", "digest": "sha1:XOHRBZINBGFL24X5TBUWRYPPLP4OQP72", "length": 29363, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ விழியம் (Video)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி.\nவீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 7th, 2016, 11:30 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: வீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 7th, 2016, 11:42 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: வீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 7th, 2016, 11:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்���ுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/10/fuel-price-increase.html", "date_download": "2018-10-19T04:26:19Z", "digest": "sha1:ZPX4HXODTZKF7DPNGBSNDFVASR3HLDQ2", "length": 13366, "nlines": 55, "source_domain": "www.battinews.com", "title": "பெற்றோல் , சுப்பர் டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nபெற்றோல் , சுப்பர் டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு\nஎரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nபெற்றோல் ஒக்டேன் 92 இனது விலை ரூபா 6 இனாலும், ஒக்டேன் 95 இனது விலை ரூபா 8 இனாலும், சுப்பர் டீசலின் விலை ரூபா 8 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nசாதாரண (Auto) டீசலின் விலையில் மாற்றமில்லை என்பதோடு, இன்று நள்ளிரவு (11) முதல் அமுலாகும் வகையில், குறித்த விலையேற்றம் அமுலில் இருக்கும் என, நிதியமைச்சு அறிவித்துள்ளது.\nஎரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய, எரிபொருட்களின் விலை ஒவ்வொரு மாதத்தினதும் 10 ஆவது நாளில் திருத்தம் செய்யப்படுவதற்கு அமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சு அறிவித்துள்ளது.\nCPC - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nபெற்றோல் Octane 92 - ரூபா 149 இலிருந்து ரூபா 155 ஆக ரூபா 6 இனாலும்\nபெற்றோல் Octane 95 - ரூபா 161 இலிருந்து ரூபா 169 ஆக ரூபா 8 இனாலும்\nசுப்பர் டீசல் - ரூபா 133 இலிருந்து ரூபா 141 ஆக ரூபா 8 இனாலும் இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவியை வகிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்ற கருத்தினை முற்றாக மறுக்கின்றேன்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \n5000 ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமாகி, 50,000 ரூபாயாக அச்சிடப்பட்ட கதை\nமட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி மாணவர்கள் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதி\nமட்டக்களப்பில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி\nமட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வியல்கல்லூரி மாணவர்கள் கண்டன ஆட்பாட்டம்\nமட்டக்களப்பில் சிகரம் தொட்ட மாணவர்கள் மற்றும் சாதனை படைத்த போதனையாளர்கள் ஊக்குவிப்பு\nஎருமை மாட்டுடன் மோதி இளைஞன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6155", "date_download": "2018-10-19T06:04:43Z", "digest": "sha1:JJWC4NTGTMOWQS5PL2WOUIKLKL33WIEE", "length": 15278, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "பெண்களை பாதிக்கும் நோய்கள்!! | Diseases affecting women !! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஆலோசனை\nபெண்களை பாதிக்கும் பிரச்னைகளில் முக்கியமானது. மாதவிடாய் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்து மாதவிடாய் வரும் வரை சில பெண்களுக்கு அவர்களின் உணர்வுகளில், உடல் ஆரோக்யத்தில் அல்லது குணத்தில் மாறுபாடு ஏற்படும். இதனை தான் ப்ரீ மென்சுரல் சிண்ட்ரோம் என்பார்கள். ஏன் இது ஏற்படுகிறது இதைத் தவிர்க்க என்ன செய்வது என்பது பற்றியெல்லாம் விவரிக்கிறார் மருத்துவர் திலோத்தம்மாள்.\nமாதவிடாய் காலத்திற்கு மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் முன்பிருந்து சில பெண்களிடம் உடல் மற்றும் மன அளவில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படும். அதைத்தான் ப்ரீ மென்சுரல் சிண்ட்ரோம் என்கிறோம். மாதவிடாய் துவங்கிய வயதிலிருந்து மெனோபாஸ் வரை இந்தப் பிரச்னை பல பெண்களுக்கு இருக்கும். 80 சதவிகிதம் பெண்களுக்கு ப்ரீ மென்சுரல் சிண்ட்ரோம் பிரச்னை ஏற்படுகிறது. அதில் ஒரு சிலருக்கு மட்டும் அது ரொம்ப அதிகபட்சமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.\nப்ரீ மென்சுரல் சிண்ட்ரோம் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான சரியான காரணங்கள் இன்னும் தெளிவாகவில்லை. நிறைய காரணங்கள் உள்ளடங்கி இருக்கலாம். ஆனால் ஹார்மோன்கள் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக மாதவிடாய் சுற்றின் முன்பு ஹார்மோன்களில் ஏற்படும் மாறுபாடுகள் முக்கியக் காரணமாக இருக்கலாம். ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் அதீத சுரப்பின் காரணமாக இந்த சிண்ட்ரோம் ஏற்படலாம் என்கிறார்கள்.\nஇந்தப் பிரச்னை உள்ளவர்கள் மாதவிடாய்க்கு முன்பான நாட்களில் உடலளவிலும் மனதளவிலும் பல மாற்றங்களை சந்திப்பார்கள். மன அழுத்தம், டென்சன், பசியின்மை, தூக்கமின்மை, சோகம், மூட் ஸ்விங், பயம், சோர்வு, மகிழ்ச்சியின்மை, வெறுப்புணர்வு, செக்ஸ் ஆர்வத்தில் மாற்றம், எரிச்சலுணர்வு போன்றவை ஏற்படலாம். இதெல்லாம் மனதளவிலான சிக்கல்கள்.தலைவலி, மைக்ரேன் தலைவலி, மூட்டு வலி போன்றவை வரலாம். அலர்ஜி பிரச்னைகள், ஆஸ்துமா பிரச்னைகள் அதிகரிக்கலாம். சிலருக்கு வலிப்பு வரலாம். மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, முதுகுவலி, உடல்வலி, மார்பகங்கள் கனத்துப் போதல் போன்ற உடலியல் சிக்கல்களும் சிலருக்கு ஏற்படலாம்.\nஇங்கே குறிப்பிட்ட எல்லாப் பிரச்னைகளும் ஒருவருக்கு வரும் என்று அர்த்தம் இல்லை. இந்தப் பிரச்னையில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகள் சில பெண்களுக்கு ஏற்படலாம். சிலருக்கு இந்தப் பிரச்னை பரம்பரை காரணமாக வரலாம். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரே மாதிரியான பிரச்னை வரும் என்று சொல்ல முடியாது. அதே போல் பரம்பரைப் பிரச்னை என்பதால் வீட்டில் இருக்கும் மற்ற எல்லாப் பெண்களுக்கும் இதே மாதிரி பிரச்னை வரும் என்றும் சொல்ல முடியாது. கர்ப்பமாக இருக்கும்போதும் மெனோபாஸுக்குப் பிறகும் இந்தப் பிரச்னை வராது. சாதாரண அளவில் இருக்கும் பிஎம்எஸ் பொதுவானது. இது சிலருக்கு பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.\nமாதவிடாய் துவங்கிய வயதிலிருந்து மெனோபாஸ் காலம் வரை உள்ள பெண்களுக்கு வருகிறது என்றாலும் குறிப்பாக 20களின் கடைசியில் உள்ளவர்களில் இருந்து 40 வயது வரை உள்ளவர்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தை பெற்ற பின்னர் பெரும்பாலான பெண்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. பரம்பரையாக மன அழுத்தப் பிரச்னை உள்ளவர்களுக்கும் அதிகமாக ஏற்படுகிறது. இதற்கென்ற தனியாக ஆய்வுகள் கிடையாது. ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கின் முன் ஏற்படும் இந்த அறிகுறிகளை வைத்து தான் கண்டறிய முடியும். பிஎம்எஸ் சாதாரண அளவில் உள்ள போது அந்த சமயங்களில் ஏற்படும் சில பிரச்னைகளை கூட முறையான சில பழக்கவழக்கங்களை கையாண்டால் சரிப்படுத்திவிடலாம்.\n* இந்தப் பிரச்னையைத் தவிர்க்க ஃலைப் ஸ்டைலில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தினால் ���ல்ல பலன் கிடைக்கும். பி6 விட்டமின் அதிகமுள்ள உணவுகள், விட்டமின் டி சத்துள்ள உணவுகள், கால்சியம், புரதச்சத்து அதிகமுள்ள நல்ல உணவுகள் உட்கொள்ள வேண்டும்.\n* பொதுவாகவே அதிக சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.\n* கொழுப்புச்சத்துக் குறைவான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.\n* நிறைய தண்ணீர் அல்லது நீராகாரங்கள் குடிக்க வேண்டும்.\n* முறையான உடற்பயிற்சிகளை தினமும் குறைந்த பட்சம் ஒரு மணிநேரமாவது மேற்கொள்ள வேண்டும்.\n* முறையான தூக்கம் அவசியம்.\n* மது பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.\n* காபி குடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட வேண்டும். சாக்லெட், ஐஸ்கிரீம் போன்றவை அதிகமாக உட்கொள்ளக்கூடாது. உப்பை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.\n* முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும்.\n* வலி எதிர்ப்பு அழற்சி மருந்துகள் சிலருக்கு உதவும்.\n* இப்படியான பழக்கவழக்கங்களால் சிலருக்கு இந்தப் பிரச்னை சரியாகிவிடும்.\n* இந்தப் பிரச்னை அதிகரிக்கும் போது அதாவது இந்தப் பிரச்னைகள் தினசரி வாழ்க்கையை பாதிக்கும் அளவிற்கு அதிகமாகும் போது அதனை PMDD Premenstrual dysphoric disorder என்கிறோம். ப்ரீமென்சுரல் சிண்ட்ரோம் உள்ள பெண்களில் மூன்றிலிருந்து 8 சதவிகிதம் பேருக்கு இந்த PMDD பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு மருத்துவரிடம் சென்று ஹார்மோன் மாத்திரைகள் உட்கொள்வது அவசியம்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆடை பாதி ஆரோக்கியம் மீதி\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_23.html", "date_download": "2018-10-19T05:46:44Z", "digest": "sha1:5VPGLBUOYOQYBSPRMZXMZ6IGYHARYGAJ", "length": 38408, "nlines": 159, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "உண்மையை வெளிப்படுத்தியவர்களுக்கு, இதுதான் ஏற்படும் - ஞானசாரர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஉண்மையை வெளிப்படுத்தியவர்களுக்கு, இதுதான் ஏற்படும் - ஞானசாரர்\nவில்பத்து காட்டை அழித்தவர்கள் அமைச்சுப் பதவிகளை வகிப்பதாகவும், அதனை வெளிப்படுத்தியவர்கள் நீதிமன்றம் நீதிமன்றமாக அலைந்து திரிவதாகவும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.\nஉண்மையை வெளிப்படுத்தியவர்களுக்கு இலங்கையில் இதுதான் ஏற்படும் நிலை எனவும் தேரர் மேலும் சுட்டிக்காட்டினார்.\nவழக்கொன்றுக்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு மீண்டும் சிறைச்சாலைக்குச் செல்லும் போது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.\nஇந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் கோட்டே நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇதில் முதலாவது பந்தி 100% உண்மை தான்\nதொழுகையில் இருந்த அப்பாவி மக்களை பின்புறமாக சுட்டுக் கொன்ற பொட்டைப்புலிகளுக்கு அமைச்சுப் பொறுப்பும் கொடுத்ததை மறக்க முடியுமா திரு. டயஸ்போராவின் அடி வருடியே\nபுலி பயங்கரவாதிகள் அழித்து நாசம் பண்ணியது\n உங்களைப்போன்று இனவெறியர்கள் இருக்கும்வரை நமது நாடு சாந்தி அடைவது\nகஸ்டம்தான். நீங்கள் இப்படியே உங்களுடைய இனவாத நச்சுக்கருத்துக்களை வெளியிடுவதிலேயே குறியாய் இருங்கள். ஏன் அஜன் உங்களக்கு வேற வேலையே இல்லியா முஸ்லிம்களை குறைகூறுவதிலேயே உங்களுக்கு திருப்தியென்றால் அதை தொடர்ந்து செய்யுங்கள்.\nஉண்மையை சொன்னால் ஏன் கோவிக்கிறார்கள்\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-10-19T05:28:45Z", "digest": "sha1:IVZWVGRD5HWRS3CTSVLZIX7HXVQCFKCO", "length": 8839, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "அக்ரோபோலிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅக்ரோபோலிஸ் (acropolis, கிரேக்க மொழி: Ακρόπολις) என்பது பண்டைக்காலத்தில் கிரேக்க நகரங்களின் குறியீட்டு மையப்பகுதியைக் குறித்தது. சமயம் தொடர்பான கட்டிடங்களும், குடிமக்களுக்கான பொதுக் கட்டிடங்���ளும் இப்பகுதியில் ஒருங்கே அமைந்திருந்தன. அக்காலத்து ஏதென்சில் இருந்த அக்ரோபோலிஸ் இதற்கு நல்லதொரு எடுத்துக் காட்டு ஆகும்.\nஅக்ரோபோலிஸ் (Acropolis) என்னும் சொல், acron = விளிம்பு, polis = நகரமென்னும் இரு கிரேக்கச் சொற்களின் இணைவினால் உருவானது. நேரடியாக மொழி பெயர்க்கும்போது, நகரத்தின் விளிம்பு என்ற பொருள் தருகின்றது.\nதென்மேற்கிலிருந்து ஏதென்சிலுள்ள அக்ரோபோலிசின் இன்னொரு தோற்றம்\nஅக்ரோபோலிஸ்கள் உயர்ந்த நிலப்பகுதிகளிலேயே அமைக்கப் பட்டிருக்கின்றன. பொதுவாக செங்குத்தான பக்கங்களைக் கொண்ட குன்றுகளே தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய இடங்கள் நகரத்தின் பாதுகாப்புக்கு வாய்ப்பான இடங்களாகும். பண்டைய கிரேக்க நகரங்களான ஏதென்ஸ், ஆர்கோஸ் (Argos), தேபிஸ் (Thebes), கொறிந்த் (Corinth) என்பவற்றில் அக்ரோபோலிஸ்கள் இருந்தன. இது கிரேக்க நகரங்கள் தொடர்பிலேயே உருவானபோதும், பிற்காலத்தில் பல இடங்களிலும் உருவான நகர மையங்களும் அக்ரோபோலிஸ் என்று அழைக்கப்பட்டன.\nமிகவும் பிரபலமான அக்ரோபோலிஸ், கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரிலுள்ள அக்ரோபோலிஸே ஆகும்.[1] இதனால் எவ்வித அடைமொழியுமின்றி அக்ரோபோலிஸ் என்றால் அது ஏதென்ஸில் உள்ளதையே குறித்தது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Acropolis என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2017, 01:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://horsethought.blogspot.com/2014/03/4.html", "date_download": "2018-10-19T06:02:18Z", "digest": "sha1:EH5ZUTK7KXNBUMQJ5PQFTOMHJTUTQ75P", "length": 11239, "nlines": 122, "source_domain": "horsethought.blogspot.com", "title": "கண்ணை இழந்தாலும் - 4 ~ மேய்ச்சல் மைதானம்", "raw_content": "\nகொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்\nகண்ணை இழந்தாலும் - 4\nஇந்த சித்திரக் கதை பழைய குமுதம் இதழ்களிலிருந்து (ஆண்டு தெரியவில்லை) தொகுத்து வழங்கப்படுகிறது. நன்றி குமுதம்\nதிண்டுக்கல் தனபாலன் March 7, 2014 at 6:40 AM\nஇன்று அனைவருக்கும் பயன்படும் திட்டம்...\nதொடர்ந்து படித்து ரசிக்கும் உங்களுக்கு என் மகிழ்வான நன்றி டி.டி.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் March 7, 2014 at 9:52 PM\nஇது குமுதத்தில் நான் படித்ததேயில்லையே (ஆண்��ு தெரியவில்லை எனச் சொல்லிவிட்டீர்களே (ஆண்டு தெரியவில்லை எனச் சொல்லிவிட்டீர்களே\nஎழுத்துக்கள், கதைத் தலைப்பு இவையெல்லாம்\n ஆக இது எந்த ஆண்டு குமுதம்\nமாலைமதியில் வர்ணம் அவர்களின் ஓவியங்களுடன்\nவெளிவந்த சித்திரக் கதைகள் படித்துள்ளீர்களா\nகுமுதத்தில் வந்ததை அதேவிதமாய் நான் ஸ்கேன் செய்து முன்பு ஒரு கதை வெளியிட்டபோது எழுத்துக்களைப் படிக்க முடியவில்லை என்று பலர் புகார் சொன்னார்கள். அதனால் இப்போது ஸ்கேன் செய்ததை டச் செய்து, எழுத்துக்கள், வண்ணம் எல்லாம் நான் சேர்த்து வெளியிட்டு வருகிறேன் நிஜாம் அதனால்தான் தெளிவாகப் பார்த்து/படிக்கும்படி தர இயலுகிறது. குமுதத்தின் ஒரிஜினல் எழுத்துக்கள் கம்பிபோல் மிக மெல்லிதாக இருக்கும். ‘மாலைமதி’ நிறைய நாவல்கள் படித்தது உண்டு. ஆனால் சித்திரக்கதை... அதனால்தான் தெளிவாகப் பார்த்து/படிக்கும்படி தர இயலுகிறது. குமுதத்தின் ஒரிஜினல் எழுத்துக்கள் கம்பிபோல் மிக மெல்லிதாக இருக்கும். ‘மாலைமதி’ நிறைய நாவல்கள் படித்தது உண்டு. ஆனால் சித்திரக்கதை... எதுவும் படித்த நினைவேயில்லை நண்பரே\nகுமுதத்தில் தொடராக வந்த இந்த அருமையான படக்கதையை உங்கள் தளத்தின் மூலம் படிப்பதில் மகிழ்ச்சி. இன்று பலருக்கு பயன்படும் இந்த முறையை கண்டுபிடித்தவரின் வாழ்க்கையை படிக்க தரும் உங்களுக்கு நன்றி.\n படிக்க ரொம்ப சுவாரஸ்யமாகவும் இருக்கு சார்... சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க என்ன அந்த திட்டம்னு தெரிஞ்சிக்கணும்\nஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றிஇலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்\nகுமுதம், ஆனந்த விகடன் இரண்டும் ஒரு வகையில் தமிழர்களின் கலாச்சாரத்துடன் இணைந்துவிட்ட இதழ்கள் குமுததின் எங்கள் தலைமுறை அறியாத பக்கங்களை ஆவணமாய் அளிக்கும் உங்கள் பணிக்கு நன்றி\nஇப்படி ஒரு கதை வந்ததா...\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ..\nஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.\nஇ ந்த முறை ஒரு மாறுதலுக்காக ஜோக்குகளைக் கத்தரித்துப் போடுவதற்குப் பதிலாக நான் ரசித்த ஓவியங்களைக் கத்த��ித்து உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்...\nசு ஜாதாவின் எழுத்தை ஆரம்ப காலம், இடைக்காலம், பிற்காலம் என மூன்றாகப் பிரிக்கலாம் என்பது என் கருத்து. ஆரம்பகால சுஜாதாவிடம் எழுத்தில் ஒரு துள...\nஇ ங்கே நான் பகிர்ந்திருக்கும் ஒரு டஜன் படங்களைப் பார்த்து முடித்ததும் நீங்களும் என்னைப் போல் பெருமூச்சு விடுவீர்கள் என்பது நிச்சயம். அந்நா...\nப ழைய குமுதம் இதழ்களிலிருந்து திரட்டிய சினிமா சம்பந்தப்பட்ட சிரிப்புத் தோரணங்களை இங்கே தந்திருக்கிறேன். அந்நாளைய நகைச்சுவை என்றாலும் இந்...\nபேசும் ஓவியங்கள் - 2\nநா ன் ரசித்த சில ஓவியர்களின் ஓவியங்களைத் தொகுத்து ‘பேசும் ஓவியங்கள்’ என்ற தலைப்பில் முன்னர் வெளியிட்டிருந்தேன். நிறையப் பேர் ரசித்துப் ப...\nபு ரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்து நின்று போன ப்ராஜக்ட்டுகள் ஒன்றிரண்டுதான். அவர் பாதிரியார் கெட்டப்பில் தோன்றும் இந்த ஸ்டில்லும் இத...\nகண்ணை இழந்தாலும் - 4\nintro MGR Must Read இலக்கியம் என் ரசனை ஓவியங்கள் ஓ‌‌ஹென்றி கத்தரித்தவை கேப்ஸ்யூல் நாவல் சமூகப் புதினங்கள் சரித்திரம் சாண்டில்யன் சித்திர மேகலை சித்திரக் கதை சிறுகதைகள் சுஜாதா தொடர் நாவல் ராஜேந்திரகுமார்\nமேய்ச்சல் மைதானத்திற்கு வருகை தந்திருக்கும் உங்களுக்கு நல்வரவு இந்தக் குதிரை மேய்ந்த மைதானங்களிலிருந்து கிடைத்த புற்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/16067", "date_download": "2018-10-19T05:38:38Z", "digest": "sha1:RNYJZ4V54KWOTV4BDLX4PLYK2PHU2SPF", "length": 15416, "nlines": 132, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | 02. 10. 2018 - இன்றைய இராசி பலன்கள்", "raw_content": "\n02. 10. 2018 - இன்றைய இராசி பலன்கள்\nஇன்று அலைச்சல் இருக்கும். சிலர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் குழந்தைகளால் சிற்சில பிரச்சனைகள் வரலாம். அதற்காக உங்களின் குழந்தைகள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வரும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளுங்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளைஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு திருமணம் இ��ிதே நடந்தேறும். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்அதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்அதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சைஅதிர்ஷ்ட எண்: 1, 7\nஇன்று புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சுஅதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று ஊழியர்களுக்கு வரவேண்டியவை அனைத்தும் வந்துசேரும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிட்டும். மகான்களின் சந்திப்பு ஏற்படும். தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு நல்ல சம்பந்தம் வந்துசேரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத்தரும். உங்களை ஒதுக்கியவர்களே உங்களைத் தேடிவருவார்கள்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சைஅதிர்ஷ்ட எண்: 2, 5\nஇன்று கவனமுடன் செயல்படவேண்டிய நாள். தொழிலாளர்கள் ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். தொழிலதிபர்கள் நினைத்தபடி உற்பத்தி கூடும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்துவந்த நோய் மருந்துக்கு கட்டுப்பட்டு விடும். அரசுப்பணியில் உள்ளவர்கள் உடன் பணிபுரிகின்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உடன்பிறந்த சகோதரர்கள் ஒன்றுசேர்வார்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் செய்வோர் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தைப் பெறுவீர்கள். பிள்ளைகள் பாராட்டைப் பெற்று பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தருவார்கள். இதுவரை தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச் செல்வார்கள். தைரியமாகச் செயல்படும் நாள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று பொதுக் காரியத்தில் உள்ளவர்கள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். குடும்பத்தில் இருந்துவந்த சண்டை நீங்கி தம்பதியர் ஒன்று சேர்வார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். தொழிலதிபர்கள் அதிக உற்பத்தியையும், லாபத்தையும் பெறுவார்கள்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரிகள் மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். இதுவரை குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த பிள்ளைகள் வந்துசேர்வார்கள். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். தந்தை, மகன் உறவு சுமுகமாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்விய���்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் தமிழ் பெண்ணிற்கு அந்தரங்க உறுப்பை காட்டிய ஆசாமி\n19. 10. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\n16. 08. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n18. 10. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n14. 10. 2018 - இன்றைய இராசிப் பலன்\n17. 01. 2017 இன்றைய ராசிப் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2018-10-19T05:40:58Z", "digest": "sha1:FZHKXA6FLKYX5NZJFOBPAZ2LB6TERJXC", "length": 7625, "nlines": 109, "source_domain": "madhimugam.com", "title": "அடுத்த இரு தினங்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும் | Madhimugam", "raw_content": "\nசபரிமலையை கலவர பூமியாக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி – பினராயி விஜயன்\nபாலியல் புகார்களை விசாரிக்க விசாரணைக் குழு – மேனகா காந்தி\nசி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்துவதா\nமாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஅடுத்த இரு தினங்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும்\nஅடுத்த இரு தினங்களில், வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்துள்ளதாகவும், அதிகபட்சமாக தஞ்சாவூரில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் தெரிவித்தார். அடுத்த இரு தினங்களில் பொறுத்தவரை வட தமிழகத்தில் அனேக இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும், சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை இடைவெளி விட்டு சில முறை மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், அடுத்த மூன்று தினங்களுக்கும் மத்திய வங்கக் கடல் பகுதி மற்றும் ஆந்திர கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்���ள் எனவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.\nமுறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் நெடுஞ்சாலை ஒப்பந்தங்கள் குறித்த அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்\nமத்தியில் மோடி ஆட்சியையும், மாநிலத்தில் பேடி ஆட்சியையும் அகற்ற வேண்டும்\nகருணாநிதி விரைவில் குணமடைவார்: நேரில் விசாரித்தபின் குலாம் நபி ஆசாத் பேட்டி\nபிரதமர் வருகையை எதிர்த்து கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ கைது\nபெட்ரோல், டீசல் விலை 14-வது நாளாக உயர்வு\nசபரிமலையை கலவர பூமியாக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி – பினராயி விஜயன்\nபாலியல் புகார்களை விசாரிக்க விசாரணைக் குழு – மேனகா காந்தி\nசி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்துவதா\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgadgets.com/category/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82/", "date_download": "2018-10-19T04:31:09Z", "digest": "sha1:MU74TJTF5EHJGAT46NHSMNUVSLFKEHX6", "length": 7823, "nlines": 80, "source_domain": "tamilgadgets.com", "title": "ரிவியூ Archives - Tamil Gadgets", "raw_content": "\nதமிழில் எழுதாம தமிங்க்லிஷ் இல் எழுதுவதற்கு நமக்கு பல காரணங்கள் இருக்கு. அதில் மிக முக்கியமான காரணமாய் நாம் சொல்லுவது..\nஅடோப் பில் அண்ட் சைன் – Adobe fill & Sign அறிமுகம்\nமுன்பெல்லாம் ஏதாவது ஒரு அப்ளிகேசன் அனுப்ப வேண்டுமெனில், படிவத்தை கைகளால் நிரப்புவதும் அதன் பின்னர் அதைத் தபாலில் அனுப்புவதுமாக இருப்போம்…\nகூகிள் பிட் – கூகிள் ன் அடுத்த ஆப் இன்று வெளியிடப்பட்டது. இதைப் பற்றி இன்று அறிந்துகொள்வோம். பொதுவாக எந்த..\nகூகிள் இன்பாக்ஸ் – மற்றுமொரு கூகிள் ஆப் ஜீமெயில் ஆப் க்கு பதிலாக என்று நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் இல்லை…\nநெக்சஸ் 6, நெக்சஸ் 9 மற்றும் நெக்சஸ் ப்ளேயர் – முதல் பார்வை\nஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நெக்சஸ் 6 லாலி பாப் என்று பெயரிடப்பட்ட ஆண்ட்ரைடு வெர்சன் உடன் வெளியிடப்பட்டது. சந்தோசம் தானே என்றால்..\nகடந்த 25 ம் தேதி நடைபெற்ற கூகிள் IO மாநாட்டில் இல் ஆண்ட்ரைடு ன் புதிய வெர்சன் அறிமுகப்படுத்தப்பட்டது அனைவரும்..\nMoto E விலை மலிவான ஸ்மார்ட்போன்களின் முதல்வன் – ரிவியூ\nஇரு வாரங்களுக்கு முன் MOTO E ரிலீஸ் செய்யப்பட்டதை அறிந்திருப்பீர்கள், விலை மலிவான ஸ்மார்ட் போன்களுக்கு என ஒரு சந்தை..\nஒன்ப்ளஸ் ஒன் (OnePlus One) – பிரிமியம் மொபைல் போன் கில்லர்\nநான் கேலக்சி s3 வாங்கி ஒன்னரை வருஷம் ஆச்சு. எனக்கு புது போன் வாங்கனும் ங்கற எண்ணம் எதுவும் இல்லை…\nசேம்சங் கேலக்சி எஸ் 5 vs எச்டிசி ஒன் எம்8 (Samsung Galaxy S5 vs HTC One M8)\n2014 ம் வருடத்தின் முக்கிய சேம்சங் மற்றும் HTC யின் Flagship மொபைல்கள் கேலக்சி எஸ் 5 மற்றும் எச்டிசி..\nஆண்ட்ரைடு லாஞ்சர் – Launcher எளிய அறிமுகம்.\t3 comments 21 Apr, 2014\nMoto E விலை மலிவான ஸ்மார்ட்போன்களின் முதல்வன் – ரிவியூ\tone comment 21 May, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\tno comments 27 Jul, 2015\nகூகிள் ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோரில் போலி அப்ளிகேசன்கள்\tno comments 15 Apr, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\t27 Jul, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\t02 Jun, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\t28 May, 2015\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\t14 Apr, 2015\nMoto E ப்ளிப்கார்ட் இல் மீண்டும் | Tamil Gadgets: […] Moto E பற்றிய எங்க�...\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/10212", "date_download": "2018-10-19T04:19:19Z", "digest": "sha1:JWLZLEJXLSGCSSASMMWZKLPJ7D2NZ2R3", "length": 5394, "nlines": 71, "source_domain": "thinakkural.lk", "title": "புதிய அரசியலமைப்புத் தொடர்பான முதலாவது வரைவு வழிநடத்தல் குழுவிடம் - Thinakkural", "raw_content": "\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பான முதலாவது வரைவு வழிநடத்தல் குழுவிடம்\nLeftin May 20, 2018 புதிய அரசியலமைப்புத் தொடர்பான முதலாவது வரைவு வழிநடத்தல் குழுவிடம்2018-05-20T08:48:30+00:00 Breaking news, உள்ளூர் No Comment\nஎதிர்வரும் 24ஆம் திகதி புதிய அரசியலமைப்புத் தொடர்பான முதலாவது வரைவு, அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், வழிநடத்தல் குழு உறுப்பினர்களில் ஒருவருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\n“வழிநடத்தல் குழுவுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணத்துவ குழுவின் நாளை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அடுத்து இந்த வரைவு இறுதி செய்யப்பட்டு, வழிநடத்தல் குழுவிடம் வழங்கப்படும்.\nஇது இறுதியான வரைவு அல்ல. ஏனென்றால், நிறைவேற்று அதிகார ஆட்சிமுறை மற்றும் தேர்தல் முறை உள்ளிட்ட சில விடயப் பரப்புகளில் இன்னமும் இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டியுள்ளது.” எ���்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதிலீபனின் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளி விசாரணைக்கு அழைப்பு\nஊடகச் செய்திகள் பொய்-இந்திய வெளிவிவகார அமைச்சு நிராகரிப்பு\n“சமையல் எரிவாயுவின் விலை உடனடியாக அதிகரிக்க இடமளிக்கப்படாது- ரிஷாட் திட்டவட்டமாக அறிவிப்பு\nகிரிக்கெட் துறையில் செக்ஸ், ஊழல் புகாரில் சிக்கினால் தடை\nதேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் 25 பேர் வெளியேற்றம்\n« காணாமல் போனோருக்கான பணியகம் எந்தவொரு அரசியல் அழுத்தங்களுக்கும் அடிபணியாது\nஈழ கனவு நிறைவேற ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்;மைத்திரி சூளுரை »\nமாற்றுத்தலைமை அணி விரைவில் களத்தில் இறங்கும்;சுரேஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://travel.unseentourthailand.com/ta/bangkok-boutique-hotel/", "date_download": "2018-10-19T06:02:57Z", "digest": "sha1:3GOBCD7VBFR2WSVROWCZAEA3WU5QYSSX", "length": 4795, "nlines": 55, "source_domain": "travel.unseentourthailand.com", "title": "Bangkok Boutique Hotel | மறைவான டூர் தாய்லாந்து", "raw_content": "\nதாய்லாந்து சுற்றுலா கையேடு டூர்\nஎன் தளத்தில் இருந்து மேலும்\nமே ஹாங் மகன் ஹோட்டல்\nBaandum அருங்காட்சியகத்தில் கருப்பு கலை ஒரு தொகுப்பு\nBATCAT மியூசியம் & TOYS தாய்லாந்து\nபான் என்கிறார் இருக்கும் Nam சுகாதார ரிசார்ட் & ஸ்பா\nAyutthaya பாங்காக் மை ராய் காஞ்சனபுரி கிராபி பயண Loei மே ஹாங் மகன் Nakhon Ratchasima உள்ள Nonthaburi Phrae சுக்கோத்தை எனவே தாய்லாந்து உணவு தாய்லாந்து ஹோட்டல் உபோன் ராட்சத்தனி\n© 2018 மறைவான டூர் தாய்லாந்து\nமூலம் பெற்ற CTR தீம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.quebectamil.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-10-19T05:27:01Z", "digest": "sha1:ZT3UYBSJ62M7NDFLVVZE4275LZOR7QH3", "length": 2298, "nlines": 40, "source_domain": "www.quebectamil.com", "title": "கியூபெக் வாழ் மக்களுக்கான அறிவித்தல் : Tamil Association of Quebec", "raw_content": "\nகியூபெக் வாழ் மக்களுக்கான அறிவித்தல்\nகியூபெக் வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் அன்பான அறிவித்தல். எதிர்வரும் புரட்டாதி மாதம் 2,3,ஆம் திகதிகளில் எமது அனைத்துக் கல்விநிலையங்களும் கோடைகால விடுமுறையை நிறைவு செய்து ஆரம்பிக்கவுள்ளதென்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.514-726-9980…\n« Laval வாழ் மக்களுக்கான அறிவித்தல்\nகியூபெக் வாழ் மக்களுக்கான அறிவித்தல்\nLaval வாழ் மக்களுக்கான அறிவித்தல்\nஇலையுதிர்கால இதமான மாலை 2017\nஇலையுதிர்கால இதமான மாலை 2017\nLaval வாழ் மக்களுக்கான அறிவித்தல்\nகியூபெக் தமிழ்ச் சங்கம் விடுக்கும் அறிவித்தல்\nகியூபெக் தமிழ்ச் சங்கம் தமிழ் பாடசாலை மறுதிறப்பு அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2017/10/blog-post_21.html", "date_download": "2018-10-19T04:58:06Z", "digest": "sha1:FM6OTSFGCK3XBNQ5T3KY5BY4COZEULCO", "length": 10527, "nlines": 142, "source_domain": "www.trincoinfo.com", "title": "ரொம்ப நாளா ஆண்களுக்கு ஏன்னு விளங்காமா இருந்த கேள்விக்கான பதில்! - Trincoinfo", "raw_content": "\nHome > ANTHARANGAM > ரொம்ப நாளா ஆண்களுக்கு ஏன்னு விளங்காமா இருந்த கேள்விக்கான பதில்\nரொம்ப நாளா ஆண்களுக்கு ஏன்னு விளங்காமா இருந்த கேள்விக்கான பதில்\nஇந்த தலைப்பை ஆண்களால் ஜஸ்ட் லைக் தட் என எடுத்துக் கொள்ள முடியாது, விளையாட்டின் போது, எதிர்பாராத விதமாகவோ, சண்டையின் போதோ ஆண்கள் தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது இந்த உயிர் போகும் வலியை உணர்ந்திருப்பார்கள்.\nகவட்டி அல்லது விதைகளில் அடிப்பட்டால் ஏற்படும் அந்த வலியை வார்த்தைகளில் கூறிவிட முடியாது. பெண்களின் பிரசவ வலி தான் உலகின் மிகவும் பெரிய வலி என முதல் இடம் கொடுத்தால், ஆண்களுக்கு விதைகளில் அடிப்படும் போது ஏற்படும் வலி கண்டிப்பாக இரண்டாம் இடம் பிடிக்கும். சரி ஏன் அந்த இடத்தில் அடிப்பட்டால் மட்டும் அப்படி ஒரு வலி ஏற்படுகிறது என நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா\nவிதைப்பை மற்றும் விரைகள் என்பது நரம்புகளாலான கட்டு / மூட்டை அல்லது தொகுப்பு என கூறலாம். உடலுறவின் போதான தீண்டலின் போது சுகத்தை கூட்டும் இந்த நரம்புகளின் தொகுப்பு சற்று கடினமாக அல்ல அழுத்தமாக பிடித்துவிட்டாலே மிகுதியான வலியை ஏற்படுத்திவிடும்.\nஉடல் முழுவதும் நரம்புகள் பரவி இருக்கின்றன. ஆகையால் நரம்புகளில் ஏற்படும் வலியானது கரண்ட் ஒயரில் பரவுவது போல, உடல் எங்கிலும் வலி பரவ காரணியாக இருக்கிறது. இதனால் தான் நரம்பில் வலி ஏற்படும் போது மற்ற உடல் பாகங்களிலும் வலி உண்டாகிறது.\nஆண்களின் விதைப்பை, விரைகள் சிறுநீரகத்தின் அருகாமையில் அமைந்துள்ளது. மேலும், இதன் முக்கிய நரம்பு வயிறு பகுதியை சென்றடைகிறது. இதன் காரணமாகவே, இந்த நரம்பு பகுதியில் அடிப்படும் போது வயிறு, இடுப்பு சுற்றி மிகுதியான வலி உண்டாகிறது.\nஇந்த நரம்பு தொகுப்பில் அடிப்படும் போது ஏற்படும் வலியானது ஓரிரு நிமிடங்களில் இருந்து 15 நிமிடங்கள் வரை நீடிக்கும். அடியின் தாக்கத்தை சார்ந்து வலியின் நேரம் அதிகரிக்கலாம். சில சமயங்களில் மயக்கம் அடையவும், உயிருக்கே அபாயமாகவும் கூட ஏற்படலாம்.\n15 நிமிடத்திற்கும் மேலாக வலி நீடித்திருந்தால் மருத்துவ பரிசோதனை செய்து பாருங்கள் என மருத்துவர்கள் அறிவுரைக்கிறார்கள். மிகுதியான அடியின் காரணத்தால் விதைப்பை உள்ளே கிழிசல், இரத்தம் வழிதல் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. சில சமயங்களில் வீக்கம் கூட ஆகலாம். எனவே, 15 நிமிடத்திற்கு மேல் வலி நீடித்தால் தயக்கம் இல்லாமல் மருத்துவரை அணுகுங்கள் என நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nItem Reviewed: ரொம்ப நாளா ஆண்களுக்கு ஏன்னு விளங்காமா இருந்த கேள்விக்கான பதில்\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் - www.TRINCOINFO.com\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் ➡️ எமது \"வேலைவாய்ப்பு - இலங்கை\" குழுவில் இணைந்து கொ...\nசமுர்த்தி திணைக்களத்தினூடாக பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள்\nசமுர்தி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டமிட்ட கைவினைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள புத்தாக்க சிந்தனையுடன் கூடிய கைவினைத்திறன்...\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம்..\nபெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் 3,868 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உயர்தரத்தில் சித்தியடைந்தோரை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளத் தீர்...\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்த வருடம் நியமனம்..\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்தவருட இறுதிக்குள் நியமனங்கள் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 4,100 பட்டதார...\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nவேலையற்ற பட்டதாரிகள் இம்மாதம் பயிற்சியில் இணைப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வையடுத்து இம்மாதம் 20ம் திகதி 4,053 பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2018/08/1-10.html", "date_download": "2018-10-19T04:22:42Z", "digest": "sha1:YEDNJHFJXLCJA6JKDCHUW6NKHKN7ZTGB", "length": 5923, "nlines": 132, "source_domain": "www.trincoinfo.com", "title": "தரம் 1 இற்கு 10ம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் - Trincoinfo", "raw_content": "\nHome > SRILANKA > தரம் 1 இற்கு 10ம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்\nதரம் 1 இற்கு 10ம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்\nஅடுத்த வருடம் பாடசாலைகளில் தரம் 1 இற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 10ம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.\nவிண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி நேற்று நிறைவடையவிருந்ததெனினும் அண்மையில் நடைபெற்ற தபால் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு காரணமாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் - www.TRINCOINFO.com\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் ➡️ எமது \"வேலைவாய்ப்பு - இலங்கை\" குழுவில் இணைந்து கொ...\nசமுர்த்தி திணைக்களத்தினூடாக பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள்\nசமுர்தி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டமிட்ட கைவினைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள புத்தாக்க சிந்தனையுடன் கூடிய கைவினைத்திறன்...\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம்..\nபெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் 3,868 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உயர்தரத்தில் சித்தியடைந்தோரை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளத் தீர்...\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்த வருடம் நியமனம்..\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்தவருட இறுதிக்குள் நியமனங்கள் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 4,100 பட்டதார...\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nவேலையற்ற பட்டதாரிகள் இம்மாதம் பயிற்சியில் இணைப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வையடுத்து இம்மாதம் 20ம் திகதி 4,053 பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marubadiyumpookkum.blogspot.com/2017/06/blog-post_23.html", "date_download": "2018-10-19T05:57:37Z", "digest": "sha1:O6C52KO65DJAZLUNPOLD7SPFJT3K6QWN", "length": 16703, "nlines": 129, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: டென்மார்க்:மறந்து விட்ட செய்தி: கவிஞர் தணிகை", "raw_content": "\nடென்மார்க்:மறந்து விட்ட செய்தி: கவிஞர் தணிகை\nடென்மார்க்:மறந்து விட்ட செய்தி: கவிஞர் தணிகை\nடென்மார்க் பற்றி ஒரு பதிவை சில நாளுக்கும் முன் எமது வலைப்பூவில் பூக்க வைத்திருந்தேன். அது ஒரு சிறு பதிவுதான். அதில் விடுபட்டுப் போன செய்தி ஒன்று ஆனால் அதுவே உலகிற்கு முக்கியமான ஒன்றும் கூட. எனவே இன்று பதிவு செய்ய மறந்ததை பதிவு செய்ய இந்தப் பதிவு\nஅங்கு குடும்பக் கட்டமைவு இல்லை. ஆணும் பெண்ணும் விரும்பும் வரை சேர்ந்து வாழலாம், கருத்து வேறுபட்டுப் போனால் பிரிந்து விடலாம். தடையில்லை. மறுபடியும் வேறு நபர்களுடன் இணைந்து வாழலாம். இதுதானே மேலை நாடெங்கும் விரிந்திருக்கும் கலாச்சாரம். இதில் என்ன புதிமை அல்லது சொல்ல இருக்கிறது என்கிறீர்களா இப்படி இல்லாமல் இருந்தால் தான் அதைப் பற்றி சொல்ல வேண்டும்.\nஎனவே சிறுவர் சிறுமியாய் அதாவது 12 வயது 13 வயதில் இருக்கும்போதே பிள்ளைகள் பெற்றோரை விட்டுப் பிரிந்து சென்று விடுகிறார்கள். தாய் தந்தையின் அரவணைப்பே அதற்கும் பின் அவர்களுக்கு இல்லை. ஏன் எனில் பொருளாதார பின்புலத்தை, ஒத்துழைப்பைத்தான் அரசாங்கம் தந்து விடுகிறதே எனவே அப்போதே இணை ஜோடிகளைத் தேடிக் கொண்டு வாழ்வை ரசிக்கிறேன், ருசிக்கிறேன் என அனுபவித்து குடும்ப உறவுகளுக்குள் வேண்டி விரும்பியே சிக்கிக் கொள்கின்றனர்.\nஅவரவர் பிரச்சனை அவரவர்களுக்கு. இது நம் நாட்டில் மலை வாழ் மக்களிடம் இள வயது திருமணம் இன்னும் உள்ளதை நினைவு படுத்துகிறது. ஆனால் இவை எல்லாம் பாலியல் உறவில் வெவ்வேறு தளங்களுக்குள் இவர்களை எல்லாம் இட்டுச் சென்று நிம்மதியின்மையை ஏற்படுத்தி விடுகிறது.\nஅதைப் பொறுத்த வரை இன்னும் இந்தியா மேலை நாடுகளுக்கு முன் மாதிரியாக வழிகாட்டியாக தாய் தந்தையர் அரவணைப்பில் பணிக்கு செல்லும் வரை குறைந்த பட்சம் மணமுடியும் வரை அல்லது 20 அல்லது 25 வயது வரையிலாவது குடும்ப அரவணைப்பில் வாழ்வது பாராட்டத் தக்கதே.\nஆனால் உறவுச் சீரழிவுகள் இப்படி இருந்தபோதும் அந்த நாடுகளில் ஆட்சி முறைகள் நல்ல முறையில் இருப்பதால் அந்த நாடுகள் முன்னேறிய நாடுகளாக பொருளாதார நிலையில் உள்ளன. பிரதானமான காரணமாக நேரந்தவறாமை, கடின உழை���்பு, பொய், களவு, சூது, கபடம், வஞ்சகம் இவை இல்லாமையால் என்றும் சொல்லலாம்.\nமேலும் அவர்கள் நாட்டில் அவர்கள் மொழியறிவே உள்ளது, ஆங்கிலம் போன்ற பிறமொழியின் ஆதிக்கம் அங்கு நிலவே வழி இல்லை என்பதும் அனைவரும் கவனிக்க வேண்டிய செய்தி. தாய்மொழிக்கல்வியில் பலமாக இருக்கும், சீனா,ஜப்பான், ஜெர்மனி, போன்ற நாடுகளிலும் இதே மொழி பாதிப்புகள் தான் நிலவி வருகின்றன . இந்தியாவில் மட்டும் ஏகப்பட்ட மொழிகளும், பிரிவுகளும் அதில் இந்தி மொழியை எப்படி புகுத்துவது என இப்போது பாஸ்போர்ட்டில் வைக்கப் போவதாக சுஸ்மா சுவராஜின் அறிக்கை...\nஎனது காலடி ஓசை மட்டுமே கேட்கும்\nஎன்றும் எனக்கு கிடைக்க தினம் நடையரசனாக‌\nஇயற்கையே எனக்கு அருள் செய்வாயாக\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவு��ளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமுடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது பூக்கள் உதிர்ந்து விட்டாலும் செடி காத்திருக்கிறது அது மறுபடியும் பூக்கும்\nநீ(ர்) மதிப்பறிய: கவிஞர் தணிகை\nசூரியன் அவியும் வரை மனிதம் தொடரும் வரை என் வார்த்த...\nநேர்மையான நடத்தையே சாவுக்குத் தப்புவிக்கும்:கவிஞர்...\nரம்ஜான் வாழ்த்துகள்: கவிஞர் தணிகை\nகோவிந்தா கோவிந்தா இராம் நாத் கோவிந்தா: கவிஞர் தணிக...\nடென்மார்க்:மறந்து விட்ட செய்தி: கவிஞர் தணிகை\nடென்மார்க் கோபன்‍ஹேகனில் சில சிந்தனைத் துளிகள்: கவ...\nஇந்தியாவின் எல்லாப் பிரச்சனைக்கும் விடிவு வரும்......\nஎனக்கு(ம்) பேராசை உலகுக்கு வழிகாட்ட: கவிஞர் தணிகை\nநேசமுடன் ஒரு நினைவதுவாகி: கவிஞர் சு. தணிகை.\nநல் ஆரம்பமே: கவிஞர் தணிகை\nவிடியல் நண்பர்களின் சந்திப்பு: கவிஞர் தணிகை\nஒரு துளி: குறும்பட விமர்சனம்: கவிஞர் தணிகை\nகுளித்து விட்டு வரச் சொல்வது சரிதான் ஆனால்...கவிஞர...\nகவிக்கோ அப்துல் ரகுமான்: கவிஞர் தணிகை\nஅது ஒரு காலம்: கவிஞர் தணிகை\nதிரௌபதி மர்மு: கவிஞர் தணிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=1889", "date_download": "2018-10-19T05:38:19Z", "digest": "sha1:KSPL6KMEIWYE2WSZHX27EVZVTW2D62XT", "length": 6435, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nபஜாஜ் டாமினர் விளம்பரம்: அசத்தலாக பதிலளித்த ராயல் என்ஃபீல்டு பிரியர்கள்\nபஜாஜ் டாமினர் விளம்பரம்: அசத்தலாக பதிலளித்த ராயல் என்ஃபீல்டு பிரியர்கள்\nராயல் என்ஃபீல்டு பைக்களை வம்பிழுக்கும் வகையில் வீடியோ விளம்பரம் ஒன்றை பஜாஜ் சமீபத்தில் வெளியிட்டது. இந்த வீடியோவில் ராயல் என்ஃபீல்டு பயன்படுத்தும் தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்களை நகைக்கும் படி பஜாஜ் வீடியோ அமைந்தது.\nராயல் என்ஃபீல்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்ப்பை சம்பாதித்த பஜாஜ் விளம்பரத்திற்கு ராயல் என்ஃபீல்டு சார்பில் எவ்வித பதிலும் இல்லை.\nஎனினும் ராயல் என்ஃபீல்டு வாடிக்கையாளர்கள் சார்பில் பஜாஜ் நிறுவனத்தின் விளம்பரத்திற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. யூடியூப் தளத்தில் மூவிஸ் பிக்ஸ் எனும் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள புதிய ராயல் என்ஃபீல்டு வீடியோ \\'ரைட் லைக் எ கிங்\\' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.\nஇந்தியாவில் ராயல் என்ஃபீல்டு வாகனத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை தொடர்ந்து பைக்களின் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த காலாண்டில் அதிகபட்ச விற்பனையை பெற்றுள்ளது. தற்சமயம் 750சிசி இன்ஜின் கொண்ட மாடலை தயாரித்து வரும் ராயல் என்ஃபீல்டு தற்சமயம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.\nசமீபத்தில் வெளியான ஸ்பை புகைப்படங்களில் 750சிசி ராயல் என்ஃபீல்டு இன்ஜின் கொண்ட பைக் இரண்டு மாடல்களில் வெளியாகும் என தெரியவந்துள்ளது. இத்துடன் BS IV ரக இன்ஜின் கொண்ட ஹிமாலயன் மாடலினை ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்துள்ளது. இதுவரை ஹிமாலயன் BS IV மாடல் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.\nதற்சமயம் முன்பதிவு துவங்கியுள்ள நிலையில் செப்டம்பர் மாத வாக்கில் இந்த மாடல் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் 350சிசி - 500சிசி பிரிவில் ராயல் என்ஃபீல்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மாடல்கள் பஜாஜ் பல்சர் மாடலை விட அதிக விற்பனையை கடந்துள்ளது.\nவறண்ட சருமத்தை பொலிவாக்கும் ஆப்பிள்...\n2017 ஐபோனில் 3 ஜிபி ரேம், ஃபாஸ்ட் சார்ஜிங் மற�...\nஇணையப் பாதுகாப்பில் சிங்கப்பூர் முதலிட�...\nகம்பீர ஆண்களுக்கு கச்சிதமான பிளாட்டின ச�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F/amp/", "date_download": "2018-10-19T04:19:05Z", "digest": "sha1:AC2JMMUY7JPUCYTBJY2BZSAQHPWVNALB", "length": 5195, "nlines": 24, "source_domain": "universaltamil.com", "title": "இந்த வயசில் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா??", "raw_content": "முகப்பு Kisu Kisu - UT Gossip இந்த வயசில் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா மனிஷா கொய்ராலாவின் புகைப்படம் உள்ளே\nஇந்த வயசில் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா மனிஷா கொய்ராலாவின் புகைப்படம் உள்ளே\nபாலிவுட் திரை துறை பொறுத்தவரை கவர்ச்சி என்பது நடிகைகளுடக்கு ஒரு பொருட்டாகவே இருந்தது இல்லை. அதே போல நீச்சல் உடை அணிந்து நடிப்பது என்பதெல்லாம் சர்வ சாதாரணமான ஒரு விடயம்.ஆனால், 47 வயதில் நடிகை மனிஷா கொய்ராலா நீச்சல் உடையில் நடித்திருப்பது ரசிகர்களை ஷாக் அடைய வைத்துள்ளது.\nபாலிவுட் நடிகையான மனிஷா கொய்ராலா இயக்குனர் மணிரத்னம் இயக்கியத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான ‘பாம்பே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின்னர் தமிழில் இந்தியன், முதல்வன்,பாபா என்று ஒரு சில தமிழ் படத்தில் மட்டுமே நடித்திருந்தார். ஆனால், இந்தி சினிமா உலகில் அம்மணி படு பேமஸ் இந்தியில் பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.\nஇந்தி சினிமாவில் நடித்தாலும் இவர் இதுவரை பிக்கி உடையில் நடித்தது கிடையாது. இந்நிலையில் தற்போது நடிகை மனிஷா கொய்ராலா இந்தியில் 4 இயக்குனர் இணைந்து எடுத்துள்ள ‘லஸ்ட் ஸ்டோரி’ என்ற படத்தில் நீச்சல் உடை காட்சியில் நடித்துள்ள்ளார். இதுகுறித்து பல விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் தற்போது இதற்கு மனிஷா கொய்ராலா பதிலளித்துள்ளார்.\nஇதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த அவர், ‘நான் இந்த படத்தில் நீச்சல் உடையில் நடித்திருப்பது இயக்குனர் திபகர் பஞ்ஜியின் யோசனை தான். அவர் என்னை இந்த காட்சியில் நடிக்க சொன்ன போது,நான் இளம் வயதில் கூட இப்படி ஒரு காட்சியில் நடித்தது இல்லை என்று கூறினேன். அதற்கு அவர் ‘அந்த காரணத்திற்காக தான் இப்போது நடிக்க சொல்லுகிறேன் என்றார்.’அதே போல நானும் கதாபாத்திரத்திற்க�� தேவைபட்டால் கவர்ச்சியாக நடிக்க தயாராக உள்ளேன் ‘ என்று கூறியுள்ளார்.\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/mpm", "date_download": "2018-10-19T05:27:50Z", "digest": "sha1:LRHXGIAQSWPM5ZGEFSWT5G3F5FFBQK3U", "length": 12645, "nlines": 123, "source_domain": "globalrecordings.net", "title": "Mixtec, Yosondua மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Mixtec, Yosondua\nISO மொழி குறியீடு: mpm\nGRN மொழியின் எண்: 4026\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Mixtec, Yosondua\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A15910).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A17330).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A17331).\nமற்ற மொழிகளின் பதிவுகளில் Mixtec, Yosondua இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nMixtec, Yosondua க்கான மாற்றுப் பெயர்கள்\nMixtec, Yosondua எங்கே பேசப்படுகின்றது\nMixtec, Yosondua க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Mixtec, Yosondua\nMixtec, Yosondua பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு த���ரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2018-10-19T05:45:46Z", "digest": "sha1:FRYGWPV2SOP6HTHGETWWNATENTZ3I2KU", "length": 19339, "nlines": 161, "source_domain": "srilankamuslims.lk", "title": "பிரதான செய்திகள் Archives » Page 3 of 989 » Sri Lanka Muslim", "raw_content": "\nகாணி விடுவிப்பு, மீள் குடியேற்றம் குறித்து யாழில் விசேட கலந்துரையாடல்\nயாழ்.மாவட்டத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸாரும் வசம் உள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றத்தை துாிதப்படுத்தல் ஆகிய விடயங்கள் குற ......\nசம்மாந்துறை மாணவன் சாகீப் அத்னான் தேசிய ரீதியில் சாதனை\nஎம்.வை.அமீர் அண்மையில் இடம்பெற்ற தேசிய மீலாத்விழா-2018 க்கான போட்டி நிகழ்ச்சிகளில் கனிஷ்ட பிரிவு ஆண்களுக்கான பேச்சுப்போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹாவித்தியாலய மாணவன் எம்.எம� ......\nமனோ, சுரேஸ்,கஜேந்திரகுமார் என் பகையாளிகள் அல்ல –சுமந்திரன் எம்.பி\nஅமைச்சர் மனோ கணேசன், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருட ......\nஎன்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் ; 5,250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\n( ஐ. ஏ. காதிர் கான் ) பொதுவாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, தலா வருமானம், தேசிய வருமானம் என்பவற்றை அதிகரிப்பதற்காக, அரசாங்கம் “எ-2025” என்ற வளமான நாட்டுத் திட்டத்தை ஊக்கப்படுத்தி வரு ......\nஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த இருவருக்கு மரண தண்டனை\nஐ. ஏ. காதிர் கான் ஹெரோயின் போதைப் பொருள் 122.68 கிராம் உடமையில் வைத்திருந்த குற்றவாளிகள் இரண்டு பேருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி � ......\nமின்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் ஆய்வு ; விசேட குழு நியமனம்\nஎரிபொருள் விலை உயர்வுடன், மின் சக்தித் துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்கு, அடுத்த வாரத்திற்குள் விசேட குழுவொன்றை அமைக்கவுள்ளதாக, மின் சக்தி மற்றும் மீள்புதுப்பிக� ......\nஅம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான சுற்றுலாத்துறை மற்றும் நலநோம்புகை துறை தொடர்பான விழிப்புணர்வுக் கரு��்தரங்கு\nஅவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதிஅனுசரணையில்,இலங்கை அரசாங்கத்தின்; ,விஞ்ஞான தொழில் நுட்பமும்,ஆராய்ச்சி தொழிற்;பயிற்சி மற்றும் கண்டிய மரபுரிமை அமைச்சின் பங்களிப்புடன்; எமோசனல் இன்டலிஜ ......\nசிறுநீரக மாற்றுக்கு உதவி கோரும் ஆஷிக்\nஜனாதிபதி விருது பெற்ற சாரணரும், சிறந்த சமூக வேவையாளருமான சாய்ந்தமருது -11, அல்-ஹிலால் வீதியில், இல. 406 ஏ எனும் முகவரியில் வசிக்கும் பீ.எம். ஆஷிக்(வயது 30) என்பவர் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்� ......\nகாட்டு யானைகளின் அச்சுறுத்தல் மத்தியில் மீள்குடியேறிய முள்ளிக்குளம் கிராம மக்கள்\nஇடம் பெயர்ந்து மீள் குடியேறிய முள்ளிக்குளம் மக்கள் தங்களுக்கு விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட காணியில் பாதுகாப்பு கருதி தற்காலிக கொட்டகைகளை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது � ......\nமுன்னாள் முதலமைச்சராக மக்களை சந்திக்கிறார் விக்கி – அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பார்\nவடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு எதிர்வரும் 23ம் திகதி நடை பெறவுள்ள நிலையில் அதன் மறுநாள் 24ம் திகதி வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சராக சி.வி.விக்கினேஸ்வரன் மக்கள் சந்திப்பு ஒன் ......\nபொல்லடி கலைத்துறையினை ஊக்குவிக்கும் பொருட்டு பொல்லடி பயிற்சி வேலைத்திட்டம்\nஅப்துல் அஸீஸ் கல்முனைப் பிரதேசத்தில் பொல்லடி கலைத்துறையினை ஊக்குவிக்கும் பொருட்டு கல்முனைப் பிரதேச கலாசார அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொல்லடி பயிற்சி வழங்கல் வேலைத்திட்டத ......\nகல்முனையில் புத்தக மற்றும் புகைப்படக் கண்காட்சி\nகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு கல்முனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த “புதிய மழை” எனும் தலைப்பிலான புத்தகம் மற்றும் புகைப்பட கண்காட்சி (15) பிரதேச செயலக மண்டபத்தில் ஆரம்பி� ......\nமன்சூரின் அழைப்பை கவனத்திற்கொள்ளாத கரங்கா வட்டைக்காரர்கள்..\nமுஸ்லிம்களுக்கு சொந்தமான, வளத்தாப்புட்டி கரங்கா வட்டையில் பேரினவாதிகள் அத்து மீறி, உள் நுழைந்து விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் விடயம் யாவரும் அறிந்ததே. இதனை தொடர்ந்து அப் பகுதி � ......\nஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த இளைஞர்கள் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நயப்புடைப்பு\nயாழ் திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச��சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த இளைஞர்கள் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டனர். இந்த ச� ......\nவிவகாரம் – இலங்கையில் சர்ச்சைக்குள்ளான பாரதிராஜாவின் பேச்சு\nதமிழ் திரைப்பட இயக்குநரான பாரதிராஜா கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஐயம் மேற்கொண்டு வடக்கு மாகாணத்திற்கும் வருகை தந்திருந்தார். அப்போது கிளிநொச்சி மாவட்டத்திற்குச் சென� ......\nஓட்டமாவடி பாத்திமா பாலிகா மாணவி தௌபீக் றிஸ்லத் றனா கட்டுரை போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம்\nஎச்.எம்.எம்.பர்ஸான் கடந்த (6) ம் திகதி கொழும்பு மருதானை சாஹிரா கல்லூரியில் அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற தேசிய மீலாத் தின கனிஷ்டப் பிரிவு கட்டுரை போட்டியில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்� ......\nகம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரை.\nகம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை. 2018.10.13 நான் பெரிதும் மதிக்கின்ற பண்டாரநாயக்க கல்லூரியின் நூற்றாண்டு விழாவ� ......\nகல்வியை தொய்வில்லாமல் தொடர வேண்டும் – வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.ஏ.ஜுனைத்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து விட்டோம் என்றெண்ணி இருந்து விடாமல் கல்வியை தொய்வு நிலையின்றி தொடர வேண்டும் என்று மட்டக்களப்ப ......\nகிண்ணியா; பஸ் மார்க்கத்தில் மாற்றம்\nகாலை 6.30 மணியளவில் திருகோணமலையில் இருந்து கிண்ணியா ஊடாகச் கண்டி செல்லும் பஸ்ஸானது கண்டியில் இருந்து திருகோணமலைக்கு திரும்பி வரும் போது கிண்ணியா ஊடாக செல்லாததனால் பயணிகள் அசௌகரியங்கள� ......\n“அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பாதுகாப்பை பலப்படுத்துங்கள்” ஜனாதிபதி, பிரதமரிடம் தவிசாளர் தாஹிர் கோரிக்கை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தொடர்பில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் கவனம் செலுத்தி, அமைச்சரின் பாதுகாப்பை பலப்பட ......\nவீதி செப்பணிடும் பணி ஆரம்பம்\nகிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் அவர்கள் இன்று (16) எகுத்தார் நகர் நொக்ஸ் வீதிக்கான கிரவல் இடும் பணியினை ஆரம்பித்து வைத்தா���். மக்களின் கோரிக்கைக்கு அமைய குறித்த வீதிக்கா� ......\nதற்போதைய பொருளாதார சவால்களுக்கான தீர்வுகள் குறித்து தேசிய பொருளாதார சபையில் கலந்துரையாடல்\nஉலக சந்தையில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலை காரணமாக தற்போது இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார சவால்களுக்கு தீர்வாக இறக்குமதியை கட்டுப்படுத்தக்கூடிய பொருட்கள் குறித்து கண்டறிந்து ஒர ......\nஅனுர திஸாநாயக்க – பைசல் காசிம் சந்திப்பு\nஒலுவில் கடலரிப்பு பிரச்சினைக்கு உடன் முற்றுப்புள்ளி வைப்பதற்காக அமைச்சரவையின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனுர திஸா� ......\nகொழும்பு 12சென்.செபஸ்தியன் முஸ்லிம் வித்தியாலயத்தின் ஆசிரியர் தின நிகழ்வுகள்.\nஉலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கொழும்பு 12 சென்.செபஸ்தியன் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வுகள் அண்மையில் பாடசாலை அதிபர் ஜனாப் எம்.ஹுசைன்தீன் தலைமைய ......\nதன்னாலும் சாதிக்க முடியும் என்று காட்டியுள்ள ஒரு மாணவி\nதரம்_ 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று ‘பெற்றோர்களின் பரீட்சை’ என வர்ணிக்கக் கூடிய அளவிற்கு மாறியுள்ளது. ஏனெனில் பெற்றோரே மாணவர்களை விட பரீட்சையில் ஆர்வமுடையவர்களாக மாறியுள்ளனர். இத� ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-10-19T05:32:12Z", "digest": "sha1:2CRJ3MLGCFLX6FUOGO5K27Z6L7Z4B7RR", "length": 5364, "nlines": 66, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "மஞ்சள் பூசணிக்காய் சூப் - டாலி பாலா - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nமஞ்சள் பூசணிக்காய் சூப் – டாலி பாலா\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\nசமையல் குறிப்பு: டாலி பாலா\nமஞ்சள் பூசணிக்காய் அரை கிலோ சன்னமாக வெட்டிக் கொள்ளவும்\nவெங்காயம் ஒன்று சன்னமாக வெட்டவும்\nஇவற்றை முதலில் ஒரு மேசை கரண்டி தேங்காய் எண்ணையில் நன்றாக வதக்கி வைக்கவும்,,,ஏதேனும் ஸ்டாக் சேர்த்து (சிக்கன் or வெஜ்) வேக வைக்கவும்,.நான் பன்னீர் செய்து எடுத்த whey நீரில் வேக வைத்தேன்\nநன்றாக வெந்தவுடன் அதை blender ல் அரைத்து சிறிது டைம் ஹெர்ப் (Thyme) சேர்த்து மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்து எடுத்து அதில் 3 ஸ்பூண் க்ரீம், சிறிது பட்டர், ஒரு கப் ப்ரேஷ் தேங்காய் பால்,தேவையான அளவு உப்பு மிளகு தூள் சேர்த்து சூடாக பருகவும்,.தேங்காய் பால் இல்லாவிட்டால் சாதாரண மாட்டுப் பால் சேர்க்கலாம்\nமீன் தலை கறி – சிவ ஜோதி\nஈரல் வருவல் – ரத்தினகுமார்\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjs.com/ta/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-.../daVHbAbEoy4LIeM5qH9GtfksTl95M/", "date_download": "2018-10-19T05:46:37Z", "digest": "sha1:QDPA2XL7JUVLLU2D4G6EWNKF7QZWXQYV", "length": 4652, "nlines": 26, "source_domain": "www.newsjs.com", "title": "This RSS feed URL is deprecated - News JS", "raw_content": "\nஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - தி இந்து\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக் கமிஷனும்... வழக்குகளும்\nஆட்சியையும், கட்சியையும் தனி ஒரு பெண்மணியாக அடக்கியாண்டவர் ஜெயலலிதா. ஆனால், அவருடைய மரணத்துக்குப் பிறகு... அவர் ஆளாக்கிக் கொடுத்த கட்சியும், ஆட்சியும் இன்று ...மேலும் பல »\nஜெயலலிதா மரணம்: விசாரணை கமிஷனுக்கு எதிராக வழக்கு தொடர ... - தினத் தந்தி\nமுதல் - அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ ...மேலும் பல »\nஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நீதிபதி ஆறுமுகசாமி ... - தினகரன்\nசென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி நேற்று பொறுப்பேற்றார்.மேலும் பல »\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் தலைவராக நீதிபதி ... - தினகரன்\nசென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் தலைவராக நீதிபதி ஆறுமுகசாமி பொறுப்பேற்றுள்ளார். சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்ட அலுவலகத்தில் ஆறுமுகசாமி ...மேலும் பல »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/34258-tsk-first-half-dubbing-done.html", "date_download": "2018-10-19T04:46:02Z", "digest": "sha1:YS3WQZD2SGABDA3B47XAHFO5NROQ6BEH", "length": 8984, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'தானா சேர்ந்த கூட்டம்' சூர்யாவின் பாதி டப்பிங் முடிந்தது | TSK first half dubbing done", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n'தானா சேர்ந்த கூட்டம்' சூர்யாவின் பாதி டப்பிங் முடிந்தது\n'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் சூர்யாவின் முதல்பாதி டப்பிங் பணி நிறைவடைந்துள்ளது.\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'சொடக்கு மேல சொடக்கு போடுது என் விரல் வந்து நடுத்தெருவில் நின்னு சொடக்கு போடுது' என்ற பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அனிருத் இப்பாடலுக்கு இசையமைத்திருந்தார்.\nஇந்நிலையில் படத்தின் முதல் பாதி சூர்யாவின் டங்பிங் பணி முடிவடைந்துள்ளதாக படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தில் டப்பிங் பேசும் சூர்யாவின் புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.\nசென்னை பள்ளிகளின் விடுமுறை குறித்து நாளை அறிவ���க்கப்படும்: ஆட்சியர்\nஇந்தியா-நியூசி. கடைசி டி20 போட்டி: சிராஜுக்கு பதில் குல்தீப் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nகுழந்தைகளுக்கான படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர்\nகுருபெயர்ச்சிக்கு அப்புறம் எல்லாரும் குணமா வாயால சொல்லணும்... என்.ஜி.கே குறித்து வாய்திறந்த தயாரிப்பாளர்\n'உறியடி' இயக்குநரை மீண்டும் ஹீரோ ஆக்கிய நடிகர் சூர்யா\nதசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் மருத்துவ செலவை ஏற்ற சூர்யா\nஅமிதாப்பை தமிழுக்கு அழைத்து வந்தது எப்படி\n‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம்’ - பரப்புரையை தொடங்கிவைத்த முதலமைச்சர்\nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளாவிற்கு சூர்யா 25 லட்சம் நிதி\nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை பள்ளிகளின் விடுமுறை குறித்து நாளை அறிவிக்கப்படும்: ஆட்சியர்\nஇந்தியா-நியூசி. கடைசி டி20 போட்டி: சிராஜுக்கு பதில் குல்தீப் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/10/supercook.html", "date_download": "2018-10-19T06:05:59Z", "digest": "sha1:OOOCRULXDLFQ33FRUM46MUHZHHH3ZLQ5", "length": 10942, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூ. 2 லட்சத்தை \"சாப்பிட்ட சமையல்காரருக்கு வலைவீச்சு | police identified a fraud cook found in coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ரூ. 2 லட்சத்தை \"சாப்பிட்ட சமையல்காரருக்கு வலைவீச்சு\nரூ. 2 லட்சத்தை \"சாப்பிட்ட சமையல்காரருக்கு வலைவீச்சு\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பரு���மழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nசமையல் வேலை செய்து தருவதாகக் கூறி ரூ. 2 லட்சம் வரை மோசடி செய்த சமையல்காரரைப் போலீசார் தேடி வருகின்றனர்.\nபைனான்ஸ் மோசடி, நகை மோசடி வரிசையில் பல மோசடிகள் நடந்தன. ஆனால் திறமை இருந்தால் விஷேசங்களுக்குச் சமையல் செய்து தருவதாகக் கூறி 20பேரிடம் ரூ. 2 லட்சம் வரை வாங்கியுள்ளார். இவர் திண்டிவனத்தைச் சேர்ந்தவர்.\nகோவை கணபதி, கட்டபொம்மன் வீதியில் சமையல் வேலைக்காரராக இருந்தவர் செந்தூர் பாண்டியன் (45). இவர் திண்டிவனத்தைச் சேர்ந்தவர். தனதுபேச்சு சாதுர்யத்தால், பலரிடம் சென்று சமையல் வேலை செய்து தருவதாக் கூறியுள்ளார்.\nமேலும் பல ஓட்டல்களில் சென்று சமையல் வேலை செய்து தருவதாகக் கூறி முன்பணம் பெற்றுள்ளார். முன்பணம் பெற்றுக் கொண்ட பின்னர், வேறுஓட்டலுக்குச் சென்று இதே போன்று தனது பழைய பாணியை பின்பற்றி பணம் பெற்றுள்ளார்.\nஇதே போன்று திருமணங்களுக்குச் சமையல் செய்து தருவதாகக் கூறி பலரிடம் முன்பணம் பெற்றுள்ளார். இந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர்அவர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டுத் தலைமறைவாகி விடுவார். இது போன்று 20க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 2 லட்சம் வரை பணத்தைப்பெற்றுக் கொண்டு \"ஏப்பம் விட்டுள்ளார். இப்போது தலைமறைவாக உள்ளார்.\nஇது பற்றிய புகாரின் பேரில் கணபதி போலீசார் வழக்குப் பதிவு செய்து செந்தூர் பாண்டியனைத் தேடி வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/04/08/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-19T04:57:55Z", "digest": "sha1:HOQBQNUXYHZLZYT2VPUIZAIJYROE3FLW", "length": 8348, "nlines": 159, "source_domain": "tamilandvedas.com", "title": "அடங்காப்பிடாரியை அடக்கும் வித்தை! (Post No.4894) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nநடேச சாஸ்திரியார் என்னும் தமிழ்ப் பெரியார், தமிழ் மொழிக்கு அரிய பெரிய சேவை செய்துள்ளார். அக்காலத்தில் அவர் கேட்ட நாட்டுப்புற கதைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் 100 ஆண்டுகளுக்கு முன்னர் புஸ்தகமாகவும் ஆராய்ச்சி இதழ்களில் கட்டுரைகளாகவும் வெளியிட்டுள்ளார். அவர் தொகுத்த ஒரு கதை வில்லியம் ஷேக்ஸ்பியரின் டேமிங் ஆf தெ ஷ்ரூ ( TAMING OF THE SHREW) போன்ற கதை. இதோ நடேச சாஸ்திரியின் நடையிலேயே படியுங்கள்:-\nTAGS– கெட்ட பெண், நல்ல பெண், பேய், அடங்காப்பிடாரி\nPosted in தமிழ், தமிழ் பண்பாடு, தமி்ழ்\nTagged அடங்காப்பிடாரி, கெட்ட பெண், நல்ல பெண், பேய்\nஅட்லாண்டிஸ் மகா மர்மம் – அதிசயத் தகவல்கள்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/12/26134618/Vaikuntas-promotion.vpf", "date_download": "2018-10-19T05:32:43Z", "digest": "sha1:JDEILJAETP2QW74MS4OSMOZITXJSUZB4", "length": 18968, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vaikunta's promotion || வைகுண்ட பதவி தரும் விரதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவைகுண்ட பதவி தரும் விரதம் + \"||\" + Vaikunta's promotion\nவைகுண்ட பதவி தரும் விரதம்\nமந்திரங்களில் சிறந்தது காயத்ரி மந்திரம்; தீர்த்தங்களில் சிறந்தது கங்கை. அதே போல் விரதங்களில் சிறப்பானதும், மகத்துவம் மிக்கதும் ஏகாதசி விரதமாகும்.\nசந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, சுழற்சி முறையில் வரும் திதிகளில் ஒன்றுதான் ஏகாதசி. அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் இருந்து அடுத்து வரும் 11-வது திதியே ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. வடமொழியில் பதினொன்று என்பதற்கு ‘ஏகாதச’ என்று பொருளாகும். இந்த ஏகாதசி நாட்களில் பெருமாளை நினைத்து விரதம் இருப்பது சிறப்புக்குரியதாகும். ஆண்டிற்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். இவற்றில் மார்கழி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி ‘வைகுண்ட ஏகாதசி’ என்று வழங்கப்படுகிறது.\nமார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியில் பெருமாளை நினைத்து விரதம் இருந்து வந்தால், அவர் நமக்கு வைகுண்ட பதவி அருள்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதுமட்டுமின்றி, கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து மற்றும் மனம் ஆகிய பதினொரு இந்திரியங்களால் செய்யப்படும் தீவினைகள் யாவும், பதினொன்றாவது திதியில் விரதம் இருந்தால் அழிந்து விடும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.\nமுரன் என்னும் அசுரன், பல வரங்களைப் பெற்று, தேவர் களுக்கும், பக்தர்களுக்கும் துன்பங்களை அளித்து வந்தான். அவனிடம் இருந்து தங்களைக் காத்து அருளும்படி, அனைவரும் சிவபெருமானைத் துதித்தனர். ஈசனோ, அனைவரும் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிடுங்கள் என்று கூறினார். அதன்படி அனைவரும் திருமாலிடம் சென்று முறையிட்டனர்.\nதேவர்களையும், மக்களையும் காக்க எண்ணிய மகாவிஷ்ணு, முரனுடன் போர் புரியத் தொடங்கினார். அவர்கள் இருவருக்குமான போர் பல ஆண்டுகள் நீடித்தது. இரு வரும் களைப்படைந்தனர். சற்றே ஓய்வு தேவை என்பதை அறிந்த இருவருமே ஓய்வெடுக்க முற்பட்டனர். அதன்படி மகாவிஷ்ணு, பத்ரிகாஸ்ரமம் என்ற இடத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.\nஆனால் நயவஞ்சகம் கொண்ட முரன், மகாவிஷ்ணு ஓய்வில் இருப்பதை தனக்கு சாதகமாக வைத்து அவரை கொல்லத் துணிந்தான். வாளை ஓங்கியபோது, மகாவிஷ்ணுவின் சரீரத்தில் இருந்து அவரது சக்தி ஒன்று பெண் வடிவில் வெளிப்பட்டது. அந்த சக்தி, முரனை அழித்து சாம்பலாக்கியது.\nகண் விழித்து எழுந்த நாராயணர், தன் உடலில் இருந்து வெளிப்பட்ட சக்திக்கு ‘ஏகாதசி’ என்று பெயரிட்டு, அவளை திதிகளில் ஒருவராக இருக்க பணித்தார். மேலும் ஏகாதசி திருநாளில் தன்னையும், ஏகாதசியையும் போற்றி வழிபடுபவர்களுக்கு நான் சகல நன்மைகளையும் அருள்வேன் என்றும் வரம் அருளினார்.\nஎனவே அந்த சிறப்பு மிக்க நாளில் நாமும் கண் விழித்திருந்து, ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால் பெருமாளின் பரிபூரண அருளைப் பெறலாம்.\nசிறப்பு மிகுந்த ஏகாதசி விரதம் இருப்பவர்கள், ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையில் கண் விழித்து நீராடிவிட்டு, இறைவனை வழிபட்டு விரதத்தைத் தொடங்க வேண்டும். ஏகாதசி திதி முழுவதும் உணவு உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். குளிர்ந்த நீரை மட்டும் பருகலாம். மேலும் 7 முறை துளசி இலையை மட்டும் சாப்பிடலாம். குளிர்ந்த நீர், வயிற்றை சுத்தமாக்குகிறது. துளசி இலை வெப்பம் தரக் கூடியது. ஏகாதசி விரதம் இருப்பது மார்கழி மாதமான குளிர்காலம் என்பதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை உட்கொள்ள வேண்டும். முழு நாளும் உணவருந்தாமல் இருக்க முடியாதவர்கள், நெய், காய்கனிகள், பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து உண்ணலாம்.\nஇரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் துதி முதலியவற்றை ஓதுவதுமாக இரவுப் பொழுதை உறங்காது கழிக்க வேண்டும்.\nமறுநாள் துவாதசி அன்று அதிகாலையில் உணவு அருந்துவதை ‘பாரணை’ என்கிறார்கள். உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை போன்றவற்றைச் சேர்த்து சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும்.\nஇலங்காபுரியை ஆட்சி செய்தவன், ராவணன். அவன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் செய்து வந்த இன்னல்கள் ஏராளம். அவற்றையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாத தேவர்கள் அனைவரும் பிரம்மாவுடன் இணைந்து, வைகுண்டம் சென்று, அங்கு பாம்பு பஞ்சணையில் இருந்த நாராயணனை வணங்கி, தங்கள் துன்பங்களை போக்கக் கூறினர். அப்படி அவர்கள் நாராயணரை வழிபட்ட தினம் வைகுண்ட ஏகாதசி என்று சொல்லப்படுகிறது. தன்னை வேண்டி நின்ற தேவர் களின் துன்பங்களைப் போக்கியதால், வைகுண்ட ஏகாதசிக்கு ‘முக்கோடி ஏகாதசி’ என்றும் பெயர் உண்டு.\nதேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற வேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற் கடலை கடைந்தனர். அப்போது அமுதம் வெளிப்பட்ட தினம் ஏகாதசி என்று கூறப்படுகிறது. மறுநாள் துவாதசி திதியில் மகாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து தேவர்களுக்குக் காட்சி அளித்தார். எனவே ஏகாதசி அன்று இரவும் பகலும் விரதம் இருந்து, திருமாலை துதித்து விட்டு, துவாதசியில் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதால் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு போன்றவற்றுடன், வைகுண்டவாசத்தையும் இறைவன் வழங்குவதாக புராணங்கள் கூறுகின்றன.\nஅதர்மத்தை எதிர்த்து, தர்மத்தைக் காக்கும் பொருட்டு, மகாபாரதப் போர் உருவானது. அந்தப் போரில் கவுரவர்களை எதிர்த்துப் போர் புரிய பாண்டவர்கள் எதிர்வரிசையில் நின்று கொண்டிருந்தனர். குருசேத்திரத்தில் அனைவரும் நின்றிருக்க, அர்ச்சுனன் தனக்கு எதிரில் நிற்கும் தன் உறவுகளைப் பார்த்து கவலை கொண்டான். அவர்களை எதிர்த்து போர்புரிவதை விட போரை கைவிடுவது மேல் என்று எண்ணினான். அப்போதுதான் அர்ச்சுனனுக்கு, கிருஷ்ணர் ‘பகவத் கீதை’யை உபதேசம் செய்தார். அவர் கீதையை உபதேசம் செய்த தினம் ‘வைகுண்ட ஏகாதசி’ நாள் என்று சொல்லப்படுகிறது. எனவே இந்த நாளை ‘கீதா ஜெயந்தி’ என்றும் அழைக்கிறார்கள்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/02/07134502/Maha-Shivaratri-fasting-specials.vpf", "date_download": "2018-10-19T05:31:49Z", "digest": "sha1:RAABRTTMJJCDWHNET7JIQCJ72LAK4RRD", "length": 14622, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Maha Shivaratri fasting specials || மகாசிவராத்திரி விரத சிறப்புகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமகாசிவராத்திரியன்று இரவில் முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் விலகும். சிவலோக பதவி கிட்டும்.\nசிவபெருமானை வழிபடுவதில் முக்கியமான, முக்தியைத் தரும் விரதம் மகாசிவராத்திரி விரதம். இந்த விரதம் மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தியன்று கடைப்பிடிக்கப் ��டுகிறது. அன்று இரவு முழுவதும் சிவாலயங்களில் பூஜைகளும், அபிஷேகங்களும் நடை பெறும். பஞ்சாட்சர மந்திரம் ஒலிக்கும். சிவராத்திரி விரதம் இருப்போருக்கு சிவனின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகையும் அருள்புரிகிறாள்.\nசிவபெருமான், லிங்கத்தில் எழுந்தருளி அருள்புரிகின்ற நாளே சிவராத்திரி. பிரம்மதேவனும், திருமாலும் தங்களில் யார் பெரியவர் என்று தெரிந்து கொள்வதற்காக, ஈசனின் அடி, முடிகளை தேடினர். அவர்கள் இருவருக்கும் எட்டாமல் அண்ணாமலையார் அருள் ஜோதியாக ஒளி வீசிய நாளே சிவராத்திரி என்றும் சொல்லப்படுகிறது.\nதேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்தபோது அதில் இருந்து ஆலகால விஷம் தோன்றியது. அந்த நஞ்சினை பெருமான் உண்டு உலகை காத்து அருளினார். சதுர்த்தசியன்று தேவர்கள் பூஜை செய்து அர்ச்சித்து வழிபட்டனர். அந்த நாளே சிவராத்திரி என்று சொல்பவர்களும் உண்டு.\nஒரு காலத்தில் உலகம் அழிந்து யாவும் சிவ பெருமானிடம் ஒடுங்கியது. அந்தகாரம் சூழ்ந்த அந்த இருளில் பார்வதி சிவபெருமானை ஆகமங்களில் கூறியுள்ள படி நான்கு காலம் வழிபட்டாள். அவ்வாறு அவளால் வழிபட்டதன் நினைவாக தொடர்ந்து சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது.\nஅந்த இருளில் பார்வதி தேவி பரமனை நோக்கி இந்நாளில் நான் எவ்வாறு வழிபட்டேனோ அப்படியே வழிபடுவோருக்கு இப்பிறவியில் செல்வமும், மறுபிறவியில் சொர்க்கமும் இறுதியில் மோட்சமும் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். பரமசிவனும் அப்படியே ஆகட்டும் என்று அருள்பாலித்தார். அதன்படியே அன்று முதல் சிவராத்திரி சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.\nமகாசிவராத்திரியன்று இரவில் முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் விலகும். சிவலோக பதவி கிட்டும். காசியில் முக்தி அடைந்த பலன் கிடைக்கும். சகல செல்வங்களும், நிறைந்த மங்கல வாழ்வு உண்டாகும் என சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. மகாசிவராத்திரி விரதம் இருப்பவர்கள் சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வீட்டில் உள்ள சிவன் படத்திற்கு பூஜை செய்து அருகில் உள்ள சிவன்கோவில்களுக்கு சென்று சிவனை தரிசனம் செய்ய வேண்டும். முடியாதவர்கள் சிவாலயங்களுக்கு சென்று நான்கு காலங்களிலும் நடைபெறும் விசேஷ பூஜை அபிஷேகங���களை கண்டு களிக்கலாம். பால், தயிர், நெய், தேன், பூஜை பொருட்களை கொடுக்கலாம். அன்று முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். நான்கு சாமப்பூஜைகளில் இரவு 11.30 மணிக்கு மேல் 1 மணிக்குள் நடைபெறும் சிவபூஜையே தலை சிறந்தது.\nஇது லிங்கோற்பவ காலம். விசுவ ரூப தரிசன நேரம். உருவமற்ற சிவன் உருவம் பெற்று லிங்கோற்பவ மூர்த்தியாக லிங்கத்திலே திருக்காட்சி தரும் புனிதமான நேரம் இதுவே. பிரம்மாவும், விஷ்ணுவும் சிவனின் முடி, அடிகளை காண முயலும் தோற்றம் அப்போது புலனாகிறது. சிவ தரிசனம் கிடைக்கிறது. மும்மூர்த்திகளும் அங்கே தரிசனம் தருவதால் அவர்களின் பேரருளும் பக்தர்களுக்கு கிடைக்கும். சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தை கடைப்பிடிப்பதால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.\nசிவராத்திரி நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். மகாசிவராத்திரி விரதத்தை முறைப்படி செய்பவர்கள் முக்தியை எய்துவர். இந்த விரதத்தை 24 ஆண்டுகள் செய்து வர வேண்டும். அவ்வாறு முடியாதவர்கள் 12 ஆண்டுகளாவது தொடர்ந்து அனுஷ்டிக்க வேண்டும். இதனால் விரதம் இருப்பவர்கள் முக்தியை அடைவதுடன், அவர்களின் சந்ததியில், 21 தலைமுறையினருக்கு கூட பலன் கிட்டும்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/", "date_download": "2018-10-19T04:55:43Z", "digest": "sha1:BL4LKYGR4ICRIU5L55HMDX5CCXQHOEGZ", "length": 41916, "nlines": 644, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\nஐபோன்களுடன் உலவும் மாத்ஷே பழங்குடிகள்... அமேசான் காட்டில் இவர்கள் என்ன செய்கி���ார்கள்\n‘சபரிமலையை கலவர பூமியாக்க வேண்டாம்’ - கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்\nசெங்கல் உடைய... திருவுடல் மறைய... பாபா மகா சமாதி அற்புதங்கள்\nவினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமி\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\n`நான் மைக் குமார் அல்ல; மைக் டைசன்” - டி.டி.விக்குப் பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வதி #VikatanExclusive\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n`இரு மாநிலங்களின் முதலமைச்சர் பதவி வகித்த ஒரே நபர்’ - 93 வது பிறந்தநாளில் மறைந்த என்.டி.திவாரி\nபிரபலங்களின் பிரச்னைகளுக்கு மட்டும்தானா #MeToo\n'' பொன்.ராதாகிருஷ்ணனின் #MeToo சர்ச்சை\n`ஸ்க்ரீன்ஷாட்கள் ஆதாரமா...' சட்டம் என்ன சொல்கிறது\n`#MeToo இருக்கட்டும்.. உலகப் பாலினப் பாகுபாடு அறிக்கையில் பெண்களுக்கான இடம் என்ன தெரியுமா..\nலீனா மணிமேகலையின் புகாருக்கு இயக்குநர் சுசி கணேசன் சொல்வது என்ன\n#Metoo புகார் கூறியவர் மீது அவதூறு வழக்கு - அமைச்சர் எம்.ஜே.அக்பர் தாக்கல்\n‘சபரிமலையை கலவர பூமியாக்க வேண்டாம்’ - கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்\n போலீஸ் பாதுகாப்புடன் பம்பையில் இருந்து மலையேற்றம்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\n`சரண கோஷம் கேட்டாலே பதறும் போலீஸார்' - சபரிமலை அப்டேட்ஸ்\n``பக்தர்கள் மனதைப் புண்படுத்த விரும்பவில்லை\" பாதியில் திரும்பிய பெண் பத்திரிகையாளர் பேட்டி #sabarimala\nசபரிமலையில் பெண் பத்திரிகையாளர்; பக்தர்கள் எதிர்ப்பு - காவல்துறை தாக்கியதால் பதற்றம்\n‘சபரிமலையை கலவர பூமியாக்க வேண்டாம்’ - கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்\n‘கொள்ளிடம் ஆற்றில் அந்தரத்தில் பாலங்கள்’ - மணல் கொள்ளையை தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\n போலீஸ் பாதுகாப்புடன் பம்பையில் இருந்து மலையேற்றம்\n`தாயின் கருப்பையில் மகளைப் பெற்றெடுத்த பெண்’ - சாத்தியப்படுத்திய இந்திய மருத்துவர்கள்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-10-2018\nஅரசியல் கட்சிகள் ஏன் குழுக்கள் அமைக்கக்கூடாது - #MeToo குறித்து கேள்வி எழுப்பும் மேனகா காந்தி\nஇந்திய சந்தைக்கான கிக்ஸ் மாடல் கார் எப்படி இருக்கும் - சஸ்பென்ஸை உடைத்த நிஸான்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\n2 கோடி ஆக்டிவா ஸ்கூட்டர்கள்... விற்பனையில் அசத்தும் ஹோண்டா\n`தாயின் கருப்பையில் மகளைப் பெற்றெடுத்த பெண்’ - சாத்தியப்படுத்திய இந்திய ம\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஐபோன்களுடன் உலவும் மாத்ஷே பழங்குடிகள்... அமேசான் காட்டில் இவர்கள் என்ன செய\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்\nசெங்கல் உடைய... திருவுடல் மறைய... பாபா மகா சமாதி அற்புதங்கள்\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\nகேன்சருக்கு எதிரான நெகிழ்ச்சிப் போராட்டம்\nதரம், மணம், சுவை... \"ஃபில்டர் காபி\" எனும் அற்புதம்\nஉங்கள் குழந்தைகள் உண்ணும் பண்டங்கள் ஆரோக்கியமானவைதானா\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nமழைக்காலத்தை எதிர்கொள்ள ஏ டு இசட் டிப்ஸ்\nசரஸ்வதிதான் என்னை வழிநடத்துறா...- நெகிழும் நித்யஶ்ரீ\n\"அவர்களோடு நம்மால் போட்டிபோட முடியாது\" - ஸ்டீபன் ஹாக்கிங்கின் கடைசி எச்சரிக்கை\nதினம் ஒரு முட்டை... ஆரோக்கியத்தை உறுதி செய்யும்.\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வதி #VikatanExclusive\nஅப்போ கேமரா... இப்போ ஸ்மார்ட் டிவி... கோடக் மீண்டு சாதித்த கதை\n' - விகடன் வாசகர்களுக்கு நன்றி\n``ஆண்டாளுக்காக வைரமுத்து மீதுள்ள கோபம்... சின்மயிக்கு ஆதரவா’’ - தமிழிசை செளந்தரராஜன்\nஎம். ஜி. ஆர்-யை கலாய்க்காதீங்க பாஸ் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌\nசபரிமலையில் பெண்கள் - RSS-யின் டபுள் கேம் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌\nசப்பாணினு கூப்டா சப்புனு அறை மொமென்ட் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌\nபுலியை பூனையாக்கிய Minister Jayakumar | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌\nஎல்லாம் புகழும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌\nவிஜயின் அரசியல் என்ட்ரி என்ன தவறு - SAC | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌\nபிரபலங்களின் பிரச்னைகளுக்கு மட்டும்தானா #MeToo\n'ஒவ்வொரு முடிக்கும் ஒரு விலை' தூரிகைக்காகக் கொல்லப்படும் கீரிப்பிள்ளைகள்\n’ - இரண்டு ஆண்டுகளாகக் காத்திருக்கும் நஜீப் அகம��ின் தாய் #VikatanInfographics\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nஇந்த வார நட்சத்திரப் பலன்கள்: அக்டோபர் 19 முதல் 25 வரை\nமழைக்கால நோய்களைத் தடுக்க, குணப்படுத்த... எளிய சித்தா, ஆயுர்வேத, இயற்கை மருந்துகள்\nஇந்த வார ராசிபலன் செப்டம்பர் 16 முதல் 21 வரை #VikatanPhotoCards\nசார்மினார் நினைவுச் சின்னமும்... வண்ண வண்ண கண்ணாடி வளையல்களின் அணிவகுப்பும்... படங்கள்: வி.ஶ்ரீனிவாசுலு\nஉலகின் பழைமையான ரயில்... ஆயுதபூஜையை முன்னிட்டு களைகட்டும் பூ விற்பனை... #NewsInPhotos\nதூத்துக்குடிக்கு வந்த `ஜேன் ஜீன்' சரக்குக் கப்பல்... கிக் பாக்சிங்கில் வெற்றி பெற்ற மாணவர்கள்... #NewsInPhotos\n`சர்கார் விஜய் பேச்சு `ஷ்ரூவ்வ்வ் ரசிகர்கள் - மீம் ரியாக்‌ஷன்\nகடைசி பந்தில் வெற்றிகலீல் கையில் கோப்பை பாம்பு டான்ஸுக்கு மீம்ஸில் பதில் சொன்ன இந்திய ரசிகர்கள்\nவாத்தியாரே முரட்டு கம்பேக் - செக்கச்சிவந்த வானம் மீம் விமர்சனம்\nடயானா எராப்பா லேடஸ்ட் ஸ்டில்ஸ் படங்கள்பசரவணகுமார்\n96 படவிழாவில் நடிகை த்ரிஷா படங்கள் வள்ளிசௌத்திரி ஆ ராகேஷ் பெ\nசன்னி லியோன் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் படங்கள் பாகாளிமுத்து\nமருந்தாகும் உணவு - ஆவாரம் பூ சட்னி\n’’ ‘கமல் ஃபேன்ஸ்கிட்ட கவனமா இரு’ன்னார் என் டைரக்டர்’’ - டேனியல் பாலாஜி\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\nமிடில் கிளாஸ் குடும்பங்களே... ஈ.எம்.ஐ.வாழ்க்கையை ஈஸி ஆக்குகிறதா - `ஆண் தேவதை' விமர்சனம்\n``ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2018 .. யார் யாருக்கு என்னென்ன விருதுகள்\n`` `சரவணன் மீனாட்சி' 3-வது சீசனில் நடிக்க ஒப்புக்கொண்டது தவறான முடிவு\n``டாஸ் போட்டு வெளியேற்றியது எனக்குப் பிடிக்கலை\" - `Mr & Mrs கில்லாடிஸ்' ஆனந்தி\n\"பாஸிட்டிவ், நெகட்டிவ், காமெடின்னு வெளுத்து வாங்கப்போறேன்\" - 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' ஸ்வேதா\n\"பாலா சார் எதிர்பார்த்த கேரக்டரில் என்னால நடிக்கவே முடியல..\" - கவிதா டிங்கு\nஒரு ராவான... ரசனையான... அரசியல் பேசும் கேங்ஸ்டர் சினிமா..\nமிடில் கிளாஸ் குடும்பங்களே... ஈ.எம்.ஐ.வாழ்க்கையை ஈஸி ஆக்குகிறதா - `ஆண் தேவதை' விமர்சனம்\nகுழந்தைகளுக்கான நீதிக்கதைதான்... ஆனால், இது ஒரு பதறவைக்கும் ஹாரர் சினிமா\n``நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதிக்கும் அந்தத் தருணம், ஓர் அனுபவம்\" - `ஃபர்ஸ்ட் மேன்' எப்படி\" - `ஃபர்ஸ்ட் மேன்' எப்படி\n��ேணாம் மார்வெல்லு... சோனிக்கு இது சரியா வரல சூப்பர்வில்லன் #Venom படம் எப்படி\nஉங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி\n``தப்பு நடந்தா நான் வருவேன்... கணக்க நேர் செய்வேன்” சூப்பர் ஹீரோல இது எந்த வகை” சூப்பர் ஹீரோல இது எந்த வகை\nமீண்டும் ப்ரிடேட்டர்... அர்னால்டு ஆரம்பித்த விளையாட்டு இப்போது எப்படி இருக்கிறது\nமதுரையில் பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள ஷிரடி பாபா மாதிரி இல்லம் படங்கள் விசதிஷ்குமார்\nமதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஆதி அய்யனார் சோனை சாமி திருக்கோவில் திருவிழா ஈஜெநந்தகுமார்\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தெரியுமா..\n‘கொள்ளிடம் ஆற்றில் அந்தரத்தில் பாலங்கள்’ - மணல் கொள்ளையை தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nமீண்டும் மீண்டும் பழுதாகும் விமானங்கள்... திக்திக் திருச்சி விமான நிலையம்\nஒரே தொடர்... 6 பதக்கங்கள்... சாதித்த தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\n' கோவை மாணவி சஸ்பெண்டு விஷயத்தில் என்ன நடந்தது\nபகத்சிங் பிறந்தநாளை கல்லூரியில் கொண்டாடிய மாணவி மாலதி சஸ்பெண்டு - கோவையில் நடந்த அதிர்ச்சி\nபோராட்டம் எதிரொலி: கோவை - பொள்ளாச்சி மைல்கற்களில் இந்தி எழுத்துகள் ஆங்கிலத்துக்கு மாற்றம்\nநாகர்கோவிலில் களைகட்டிய விஜயதசமி நவராத்திரி விழா கொண்டாட்டம் படங்கள் ராராம்குமார்\n‘காங்கிரஸ் கூட்டத்தில் நாற்காலிக்கு சண்டை’ - கடுப்பான சஞ்சய் தத்\nகுமரியை மிரட்டும் மர்மக் காய்ச்சல் - விடுதியில் தங்கியிருந்த ப்ளஸ் ஒன் மாணவி பலி\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nமிந்த்ரா முதல் ஆஜியோ வரை... டாப் 5 ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்கள்\nஹூண்டாய் சான்ட்ரோ... கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்\nபிக் பில்லியன் ஃப்ளிப்கார்ட்... கிரேட் இந்தியன் அமேஸான்...மக்களின் ஃபேவரிட் எது\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\nபிரபலங்களின் பிரச்னைகளுக்கு மட்டும்தானா #MeToo\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n`ஸ்க்ரீன்ஷாட்கள் ஆதாரமா...' சட்டம் என்ன சொல்கிறது\nஅப்போ கேமரா... இப்போ ஸ்மார்ட் டிவி... கோடக் மீண்டு சாதித்த கதை\nஅடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்\nட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்\nஐந்தே நாள்... 10 லட்சம் மொபைல்கள்... ஷியோமிக்கு டஃப் கொடுத்த ரியல்மீ\nபண்டிகை காலத்தை சுவையாக்க ஸ்பெஷல் ரெசிப்பிகள்\nதரம், மணம், சுவை... \"ஃபில்டர் காபி\" எனும் அற்புதம்\nநவராத்திரியை டேஸ்ட்டியாக கொண்டாட ஸ்பெஷல் ரெசிப்பிகள்\nசெங்கல் உடைய... திருவுடல் மறைய... பாபா மகா சமாதி அற்புதங்கள்\nஷீர்டி சாய்பாபாவின் அருள் வாழ்க்கையை கண்முன் நிறுத்திய 'பாபா' நாடகம்\nசரஸ்வதிதான் என்னை வழிநடத்துறா...- நெகிழும் நித்யஶ்ரீ\n`உங்க அரசியலை வெளியே வெச்சிக்கோங்க' - ஆர் .எஸ்.எஸ்ஸுக்கு எதிராக தேவசம் போர்டு அமைச்சர் ஆவேசம்\nமும்மதங்களும் தாமிபரணியில் சங்கமம் - மகா புஷ்கரத்தில் நெகிழ்ச்சி...\nஒரே தொடர்... 6 பதக்கங்கள்... சாதித்த தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nஈகோவால் வீழ்ந்துகொண்டிருக்கும் கால்பந்தின் பவர்ஹவுஸ் ஜெர்மனி\nரெட்மீக்களே கொஞ்சம் ஓய்வெடுங்கள்... வந்துவிட்டன ரியல்மீயின் புதிய மொபைல்கள்\n'சட்டை பாக்கெட்ல மொபைல் வச்சா..\"- சாமி ஸ்கொயர் சொல்வது உண்மையா\nஐபோன்களுடன் உலவும் மாத்ஷே பழங்குடிகள்... அமேசான் காட்டில் இவர்கள் என்ன செய்கிறார்கள்\n'அடுத்து இவை உருவாக 3 மில்லியன் ஆண்டுகள் தேவை'- அழிவின் விளிம்பில் பாலூட்டிகள்\nமழை வெள்ளத்தில் தகர்ந்த கழிவறைகள்\n`முடியாது’ என சொல்லிப் பழகுதல்... எட்டு மணி நேரத் தூக்கம்... நேர மேலாண்மை டிப்ஸ்\n``காதல் கல்யாணம், 7 பேரப் புள்ளைங்கன்னு சந்தோஷமா இருக்கேன்\" மூத்த திருநங்கை மோகனா\n`` `மொழி' ஜோதிகா மாதிரி தர்ஷினி... கபடில கில்லாடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-10-2018\nஇந்திய சந்தைக்கான கிக்ஸ் மாடல் கார் எப்படி இருக்கும் - சஸ்பென்ஸை உடைத்த நிஸான்\n2 கோடி ஆக்டிவா ஸ்கூட்டர்கள்... விற்பனையில் அசத்தும் ஹோண்டா\nஇந்திய சந்தைக்கான கிக்ஸ் மாடல் கார் எப்படி இருக்கும் - சஸ்பென்ஸை உடைத்த நிஸான்\n2 கோடி ஆக்டிவா ஸ்கூட்டர்கள்... விற்பனையில் அசத்தும் ஹோண்டா\nகளமிறங்கியது இசுஸூ MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2017/10/blog-post_17.html", "date_download": "2018-10-19T04:15:33Z", "digest": "sha1:2OPU6Y55L7PU63UUSFP3KDKENAQSXRSL", "length": 38695, "nlines": 194, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : சுய ஜாதக வலிமை நிலையும், ஜாதகரின் மனபயமும் !", "raw_content": "\nசுய ஜாதக வலிமை நிலையும், ஜாதகரின் மனபயமும் \n\"ஜோதிடம்\" என்பது நமது வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், விழிப்புணர்வுடன் கூடிய தெளிந்த நல்லறிவையும் தரவேண்டும், மாறாக மூடநம்பிக்கைகளையும், நம்பிக்கையை குலைக்கும் விதமான பயமுறுத்தல்களையும் கொண்டதாக இருக்க கூடாது, பொதுவாக ஓர் ஜாதகர் சமுதாயத்தில் சுய வாழ்க்கையில் தன்னிறைவான முன்னேற்றங்களை பெற்று சுபயோக வாழ்க்கையை பெறுவதற்கு மூன்று அன்பர்களின் வழிகாட்டுதல்கள் மிக முக்கியமாக தேவை, அந்த மூன்று நபர்களின் சரியான வழிகாட்டுதல்கள் கிடைக்குமாயின் சம்பந்தப்பட்ட ஜாதகர் தனது வாழ்க்கையில் சிறப்பு மிக்க யோக வாழ்க்கையினை பெறுவதற்கு தடையேதும் இருக்காது, முதலில் நல்ல மருத்துவர் ஆலோசனையை பெறுவது ஜாதகரின் உடல் நிலையில் சிறப்பான ஆரோக்கியத்தை தரும், நல்ல வழக்கறிஞர் ஆலோசனையை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பான வாழ்க்கை பாதையினை அமைத்து தரும், நல்ல ஜோதிடரின் ஆலோசனையை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றங்களையும், சுபயோகங்களையும் வாரி வழங்கும்.\nஒரு ஜாதகத்தில் இல்லாத விஷயத்தை நவகிரகங்கள் தருவதாக மிகைபடுத்தி கூறுவது உண்மைக்கு புறம்பானது, பொதுவாக சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகரை மிக சிறப்பாக செயல்பட வைக்கும், மேலும் பூரண ஆயுளை தரும், தான் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகரை ஏதாவது ஓர் வழியில் ஜீவிக்க வைக்கும், இதை போன்றே லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் தான் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகரை தனது வலிமைக்கு ஏற்றார் போல் இயக்கும், கிழ்கண்ட ஜாதகரின் கேள்விக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமைக்கு உற்பட்ட உண்மையான பலாபலன்களை சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, ஜாதகர் இதற்க்கு முன் ஜாதக ஆலோசனை பெற்ற இடத்தில் கூறப்பட்ட கருத்துக்களை முதலில் பார்ப்போம்.\n( 1. ஜாதகருக்கு . .கேது கொடி பி���ிக்க **கால ஸர்ப்ப தோஷம் ** இது கடைசி வரை தொடர்வது .\nகால சர்ப்ப தோஷத்திற்கு இலக்கணம் ராகுகேது க்குள் அணைத்தது கிரகங்களும் அடக்கம் பெறுவது, மேற்கண்ட ஜாதகத்தில் ராகு 260:43:58 பாகையில் அமர்ந்திருக்கிறது, அதற்க்கு முன் சந்திரன் 251:56:46 பாக்கையிலும், செவ்வாய் 257:15:38 பாக்கையிலும் அமர்ந்து இருக்கின்றனர் எனவே கால சர்ப்ப தோஷம் என்பது இல்லை என்பதால் ராகு கேது கொடி பிடித்தால் நமக்கு என்ன குத்தூசி பிடித்தால் நமக்கு என்ன குத்தூசி பிடித்தால் நமக்கு என்ன மேலும் இதற்கும் சுய ஜாதக வலிமைக்கும் சம்பந்தம் இல்லை.\n( 2.லக்கினாதிபதி புதன் நீசமாகி தன வீட்டை பார்க்கிறான் ..அதனால் ஓரளவு உயிர் வாழ்வு .10% )\nலக்கினாதிபதி நீசம் பெறுவது கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கான நிலை இதை சுய ஜாதகத்துடன் தொடர்பு படுத்துவது அபத்தமான செயல், மேலும் சுய ஜாதகத்தில் ஜாதகரின் லக்கின அதிபதி குரு பகவான் ஆவர் இதை நன்கு ஜோதிட கணிதம் அறிந்தவர்கள் மிக எளிதாக தெரிந்துகொள்ள இயலும். லக்கினம் எனும் முதல் வீடு ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் லக்கினம் 100% விகிதம் வலிமை பெறுவதை கட்டியம் கூறுகிறது, எனவே ஜாதகர் பூர்ண ஆயுளுடன் ஜீவித்து நிற்பார் என்பதை தெளிவு படுத்துகிறது.\n( 3. கல்வி 5ம் வீட்டில் குரு [நீசமானாலும் ஒரு 40 சதவீதம் வேலை செய்வார் குரு மட்டும் ]இருப்பதால் கொஞ்சம் நுண்ணறிவுடன் செயல்பட்டு பூர்வ புண்ணியமும் சேர்ந்து தகவல் தொழில் நுட்பம் பயின்றார் .... வெளி நாட்டில் வேலை .உபய ராசி என்பதால் ...அம்சத்தில் 10 ல் ராஹு வெளி நாடு கடத்தியது ..\nஜாதகரின் லக்கினம் மற்றும் 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதாலும் 5ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகர ராசியில் வியாபித்து நிற்பது, ஜாதகருக்கு சிறப்பு மிக்க ஜீவன முன்னேற்றத்தை தனது சுய அறிவு மற்றும் புத்திசாலித்தனம் கொண்டு வாழ்க்கையில் பெற வேண்டிய சுபயோகங்களை பரிபூர்ணமாக பெறு வைக்கிறது, என்பதே உண்மை நிலை. 5ம் வீடு சர ராசி என்பதனால் அயல் தேசம் சென்று ஜீவனம் செய்யும் யோகத்தை தருகிறது.\n( 4.. கர்மகாரகனான சனி தனது 10 ம் பார்வையாக தன வீடு கும்பத்தை பார்ப்பது .அது லக்கினத்திற்கு 6ம் வீடு ருணம் .அது ஒரு கஷ்டம் ...)\nசனி பகவான் தனது வர்க்க கிரகமான சுக்கிரனின் வீட்டில் ( ரிஷபத்தில் ) அமர்ந்து தனது வீட்டை தானே பார்ப்பது ( கேந்திர பலம் பெற்று ) மேலும் வலு சேர்க்கும் அமைப்பாகும், மேலும் 6ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு வரும் உடல் நிலை பாதிப்புகளை ஜாதகரின் குலதெய்வ ஆசியின் மூலம் தனது சமயோசித புத்திசாலித்தனம் கொண்டு வெற்றிகாண்பார், சனி பார்வையினால் யாதொரு கஷ்டமும் ஜாதகருக்கு இல்லை, இதை சொன்னவருக்கு வேண்டுமாயின் ஏதாவது ஓர் கஷ்டம் சனியின் மூலம் வரலாம்.\n( 5.. 6ம் வீட்டில் சூரியன் தலை பாகத்திற்கு அதிபதி ஆதாலால் ***மூளையில் கட்டி** ஏற்பட்டு ஜாதகர் **.மூளை புற்று ** நோயால் அவதி படுகிறார்...கீமோ தெரபி தொடர்ர்ந்தால் ..மொத்த உடலும் ஊனம் ஏற்பாடும் .மருத்துவ நிபுணர்கள் கருத்து படுத்தய படுக்கை ..)\nசத்ரு ஸ்தானத்தில் நிற்கும் சூரியன் ஜாதகருக்கு ஸ்திர காற்று தத்துவ ராசி மூலம் நிறைவான அறிவு மற்றும் தன்னம்பிக்கையை வழங்கி தனது வாழ்க்கையில் எதிர்த்து போராடி வெற்றி பெரும் தன்மையை தருகின்றார், ஜாதகருக்கு வரும் நோய், எதிர்ப்பு, கடன் போன்ற இன்னல்களில் இருந்து மீட்டு எடுக்கும் வல்லமையை தருகின்றார், எனவே ஜாதகரின் நம்பிக்கை மற்றும் முயற்சி வீண் போக வாய்ப்பில்லை, 6ல் சூரியன் மருத்துவ சிகிச்சையின் மூலம் விரைவாக குணம் பெறுதலை குறிக்கும்.\n( 6.,அஷ்ட வர்க்க பரல் ..ஜாதகருக்கு 8 மிடம் 16//28 பரல்களே .இது மிக குறைவானது ஆயுள் ..\nஇயற்கை நியதிகளை நிர்ணயம் செய்ய இறை நிலையால் மட்டுமே முடியும் எனும் பொழுது, ஒருவரின் ஆயுளை நிர்ணயம் செய்ய மருத்துவராலும் முடியாது, ஜோதிடராலும் முடியாது, மேலும் பரல்கள் ஒருவரின் ஆயுளை நிர்ணயம் செய்கின்றது என்பது கேலிக்கூத்து.\n( 7.,உபய ராசி உபய லக்கினம் ஆதலால் வெளி நாட்டில் வேலை ...)\nஉபய ராசி உபய லக்கினத்தில் உள்ளார்கள் அனைவரும் இனி வெளிநாடு ஜீவனத்தை தேடுவதே உகந்தது, உள்நாட்டில் வேலையில்லை, சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு 1,5ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பது சிறப்பான தகுதி மற்றும் திறமைகளை வழங்கியிருக்கிறது, ஜாதகரின் சுய உழைப்பின் மூலம் வெளிநாட்டில் பணியாற்றும் யோகத்தை பெற்று இருக்கின்றார்.\n( 8..திருமணம் நடந்தது கொஞ்சம் உறவு பெண் மிக அருமையான பெண்மணி ..1 ஆண் 1 பெண் குழைந்தை ...குழைந்தைகளுக்கு தந்தையின் நிலைம�� தெரியும் குறுகிய ஆயுள் என\nசுய ஜாதகத்தில் 5ம் பாவகம் மிகவும் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு நல்ல புத்திர பாக்கியத்தை தந்து இருக்கின்றது, மேலும் வாழ்க்கையில் அவர்கள் வழியிலான சுபயோகங்களை பெறுவதற்கு வழிகாட்டுதல்களையும் தொடர்ந்து வாங்கிக்கொண்டு இருக்கின்றது.\n( 9.,...8 மிடத்திற்கு 12 மிடமான மீனம் .அதிபதி குரு 5ம் வீட்டில் நீசமாகி போனான் உத்தேசமாக அடுத்துவரக்கூடிய ராஹு திசையின் குரு புக்தி இவருக்கு கடுமையான கண்டம் .. தனுசு ராசிக்கு 12ல்விருச்சிகத்தில் குரு வரும்நேரம் கண்டம் 2018..ஜூலை .)\nஜாதகருக்கு ராகு திசை மற்றும் குரு புத்தி ஏற்று நடத்தும் பாவக பலன் பற்றி ஏதும் அறியாத நிலையில் கூறப்படும் கருத்து இது என்றே சொல்ல தோன்றுகிறது, ஜாதகருக்கு கடந்த செவ்வாய் திசை 2,4,8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையான மன பயத்தையும் இழப்புகளையும் வாரி வழங்கி இருக்கின்றது, ஆனால் தற்போழுது நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு 6ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலன்களை தருவது ஜாதகரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், உடல் மனம் சார்ந்த இன்னல்களில் இருந்து விடுபட சரியான மருத்துவரை காணும் யோகத்தை தரும், மன பயம் நீங்கும், ராகு திசையில் எதிர் வரும் குரு புத்தியும் 6ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலன்களை தருவது ஜாதகரின் வாழ்க்கையில் ஓர் நம்பிக்கையை பெற்று தரும், வீண் மரண பயத்தை போக்கி தனது உடல் நலத்தை தானே தேற்றும் தன்மையை தரும், ராகு தசை குரு புத்தி ஜாதகருக்கு மரணத்தை தாராது என்பதே உண்மை நிலை.\n( .10.,ஏழரை சனி ஜென்ம ராசிக்கு வருவது ஒரு பாதிப்பு ..கர்மகாரகனான இவரின் 3ம் பார்வை 6 மிடத்தை பார்ப்பது கண்டத்தை ஏற்படுத்தும் )\nஇன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஏழரை சனியை வைத்துக்கொண்டு ஜோதிடர்கள் காலத்தை ஓட்டுவார்கள் என்று தெரியவில்லை, சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை நிலை, தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்தும் பாவக தொடர்பு, அந்த பாவகங்களுக்கு கோட்சார கிரகங்கள் தரும் வலிமை வலிமை இன்மை ஆகிவை கொண்டு சுய ஜாதக பலாபலன்கள் காண இயலாத பொழுது, ஏழரை சனி, அஷ்டம சனி, கால சர்ப்ப தோஷம் என பல காரணங்களை சொல்லி தானும் குழம்பி ஜோதிடம் பார்க்க வந்தவரையும் குழப்பி வினைப்பதிவின் தாக்கத்தை அதிகரித்துக்கொண்டே செல்வது ஜோதிடர்களின் விதியை வெகுவாக பாதிக்கும் என்பது மட்டும் சத்தியம்.\n( 11.,அம்சத்தை கவனிக்கும் போது சற்று பரவாயில்லை என தோன்றும் லக்கினாதிபதி சனி தன வீட்டை பார்ப்பது .. . .)\nபாவக தொடர்புகளிலேயே அனைத்தையும் அறிந்துகொள்ளும் பொழுது, அம்ச நிலையை பற்றி சிந்திப்பது வீண் வேலை.\n...8மிடத்தில் பரல் 16 ஆயுள் குறைவு .25 வரை பரல்கள் சரி பரவாயில்லை என கொள்ளலாம் ..அதற்கும் கீழ் என் வரும்போது அந்த வீடு பாதிப்பு ..\nஅஷ்டவர்க்க பரல்கள் கொண்டு எந்தவித பலாபலன்களை ஜோதிடரால் நிர்ணயம் செய்ய இயலாது என்பதே உண்மை.\n( 13.,சுய வர்க்கபரலும் லக்கினம் .4.,5.,4.,5.,5.,5.,4.,4.,..ஆக இதில் சராசரியா 4 பரல்கள் சுயவர்கத்தில்4 பரல் இருந்தாலே போதும் என கொள்ளலாம் . )\nஅஷ்டவர்க்க பரல்கள் கொண்டு எந்தவித பலாபலன்களை ஜோதிடரால் நிர்ணயம் செய்ய இயலாது என்பதே உண்மை.\n( 14..,ஜாதகர் வெளி நாட்டில் இருப்பதா..உள்நாட்டில் வந்துஉறவுகளுடன் இருப்பதா \nசுய ஜாதகத்தில் பாவக வலிமை நிலை தெரியவில்லை எனில் உடனே மில்லியன் டாலர் கேள்வி என்பதா என்ன கொடுமை இது ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் வீடு மிகவும் வலிமை பெற்று இருக்கின்றது, எனவே சந்தேகம் இன்றி தெளிவாக சொல்லலாம் ஜாதகர் தனது பூர்வீகத்தில் ஜீவித்து இருப்பதே சகல நலன்களையும் வாரி வழங்கும், குலதெய்வ ஆசியுடன் குழந்தைகளின் பாசத்துடன் பூர்வீக ஜீவனமே ஜாதகருக்கு உகந்தது.\n( 15..,எனது யோசனை இந்திய வந்து உறவுகளுடன் இருப்பது ..\nயோசனை தேவையில்லை சுய ஜாதகம் சொல்வது என்ன என்பதே முக்கியம்.\n( 16.,ஜோதிட ஜாம்பவான்கள் என்ன சொல்கிறீர்கள் .\nஎதிர்கால பலன் என்றில்லை ..இது வித்தியாசமான ஜாதகம் என்பதால் பதிந்துள்ளேன்.\nஇதே போல் ஒரு எனக்கு நெருங்கிய உறவினர். மூளை டூமர் ஆபரேஷன் செய்தார். ஆனால் 6 மாதம் டூமர் மீண்டும் வளர்ச்சி ..தற்போது ஜாதகர் இல்லை ..\nஒரு ஜாதகத்தை போல் மற்றோரு ஜாதகம் இருக்காது என்ற அடிப்படை விஷயம் எப்பொழுது புரிய வருகிறதோ அப்பொழுதுதான் சுய ஜாதக பலாபலன்கள் பற்றிய தெளிவு கிடைக்கும். மேலும் எந்த ஒரு ஜோதிட ஜாம்பவான்களாலும் ஒருவரின் ஆயுளை நிர்ணயம் செய்ய இயலாது, ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை வலிமை பெற்ற பலாபலன்களை ஏற்று நடத்துவ��ு ஜாதகரின் வாழ்க்கையில் சுபயோகங்களை தரும் என்பதால் வீண் பயமின்றி எதிர்காலத்தை ஜாதகர் எதிர்கொள்வதே சால சிறந்தது.\nகிராமங்களில் ஓர் செலவேந்திரம் ஒன்று உண்டு அதாவது \" அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் \" என்று அதை போன்று உள்ளது மேற்கண்ட ஜாதகரின் நிலை, ஜாதகர் எம்மிடம் ஆலோசனை பெற வந்தது கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அப்பொழுதே ஜாதகர் தனக்கு மருத்துவர்கள் 6 மாதம் தான் கெடு வைத்திருக்கின்றனர் என்றார், இப்பொழுது இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும், ஜாதகர் மின் அஞ்சல் மூலம் ஆலோசனை பெறுகிறார் எனும் பொழுது, ஜாதகரின் உயிருக்கும் உடலுக்கும் பாதிப்பு இல்லை, ஜாதகரின் மனம் மட்டுமே கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது இதற்க்கு அவரது சுய ஜாதகத்தில் 2,3,4,7,8,10,11,12ம் வீடுகள் அனைத்தும் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்த்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதே காரணமாக அமைகிறது, சுய ஜாதகத்தில் 12ம் வீடு மனம் சார்ந்த கற்பனைகளை அதிகரிக்கும், மேற்கண்ட ஜாதகருக்கு 2,3,4,7,8,10,11,12ம் பாவக வழியில் இருந்து வரும் மிதம் மிஞ்சிய கற்பனைகள் ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதித்து கொண்டு இருக்கின்றது, கடந்த செவ்வாய் திசையில் ஜாதகர் 2,4,8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தான பலனை முழு வீச்சில் நடத்தியது பெரிய அளவிலான மன பயத்தை ஏற்படுத்தி தனக்கு வந்த உடல் தொந்தரவு தீர்க்க இயலாத பிரச்சனை என்று ஜாதகரையே மிக ஆழமாக ஆள் மனதில் நம்ப வைத்தது, இதன் தாக்கத்தையே ஜாதகர் தற்போழுது ராகு திசையிலும் அனுபவித்து கொண்டு இருக்கின்றார், ராகு திசை வலிமை பெற்ற பாவக பலனை தருவதால், ஜாதகர் இந்த வீண் மனபயத்தில் இருந்து விரைந்து மீட்டு எடுக்கும், தனது பூர்வீகத்தில் ஜீவிக்கும் பொழுது வாழ்க்கையில் சிறப்பு மிக்க யோகங்கள் நடைமுறைக்கு வரும்.\nLabels: கேது, சனி, செவ்வாய், தொழில், மரணம், யோகம், ராகு, ராசி, ஜாதகம், ஜோதிடம்\nசுய ஜாதக ஆலோசணை பெற....\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - விருச்சிகம் )\nதனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் ராஜ கிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினா...\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இர��ந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\nஜோதிட ஆலோசனை : வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு உண்டா \nகேள்வி : பிறந்த தேதி : 04.05.1995. பிறந்த நேரம் : இரவு 10.10. இடம் : கும்பகோணம். 1) வெளி நாட்டில் படிக்க ஆசைப்படுகிறார்...\n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன \n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன சுய ஜாதகத்தில் சாய கிரகங்களான ராகு கேது லக்கினம...\nஜாதக ஆலோசணை : அதிர்ஷ்டகரமான சுபயோகங்களை நடைமுறைக்க...\nராகு திசை தரும் பலன்களும், பாதக ஸ்தானத்துடன் தொடர்...\nசுய ஜாதக வலிமை நிலையும், ஜாதகரின் மனபயமும் \nசுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை இழப்பதால், ஜாதகருக்க...\nஜாதக ஆலோசனை : சுய ஜாதகத்தில் உள்ள யோகம் தரும் நன்ம...\nஎல்லா நேரமும் நல்ல நேரமே \nவெளிநாடு அல்லது வெளியூர் சென்று தொழில் முன்னேற்றம்...\nசனி (237) ராகுகேது (191) லக்கினம் (182) திருமணம் (173) தொழில் (164) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (92) லாபம் (84) பொருத்தம் (80) ராசிபலன் (79) future (75) சுக்கிரன் (74) செவ்வாய் (73) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ஜாதகம் (55) ரிஷபம் (54) தோஷம் (51) வேலை (51) சந்திரன் (49) ஜோதிடம் (49) புதன் (44) துலாம் (41) மீனம் (41) குழந்தை (40) சர்ப்பதோஷம் (40) மிதுனம் (39) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (32) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (23) சனிதிசை (23) ராகு கேது பிரிதி (23) நாகதோஷம் (21) ராகுகேது தோஷம் (20) குருதிசை (18) கேதுதிசை (18) யோணி (18) சனிபெயர்ச்சி (17) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) குருபலம் (8) அவயோகம் (7) உச்சம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/free-online-games-of-ta/rpg-ta", "date_download": "2018-10-19T04:22:59Z", "digest": "sha1:36WINKXX7DFCNZXZEXXPZS3W7VQEEQUR", "length": 3690, "nlines": 92, "source_domain": "www.gamelola.com", "title": "விளையாட்டுகள் இலவச ஆன்லைன் RPG", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nSort by: | பெரும்பாலான Rated விளையாட்டுப் | Name: Ascending | Name: Descending | பிரபல விளையாட்டுப் குறைந்த | பிரபல விளையாட்டுப் | குறைந்த rated விளையாட்டுப் | பழமை விளையாட்டுப் | விளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு |\nகாவிய சண்டையில் அக்கா 3\nஇறுதி வருகிறார் Sonic X 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2014/11/RAJA-ENBAR.html", "date_download": "2018-10-19T05:30:15Z", "digest": "sha1:SUGBVVMEVCE35SWGRUJIRZ7KJYCARFQM", "length": 8497, "nlines": 188, "source_domain": "www.kummacchionline.com", "title": "சி.எம். என்பார் முதல்வர் என்பார் .......................... | கும்மாச்சி கும்மாச்சி: சி.எம். என்பார் முதல்வர் என்பார் ..........................", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nசி.எம். என்பார் முதல்வர் என்பார் ..........................\nநமது பினாமி முதல்வரும் மைனாரிட்டி அரசு நடத்திய கலைஞரும் அறிக்கைப்போர் நடத்திக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நொந்து நூடூல்ஸ் ஆகிப்போன ஓ.பி.செல்வம் பாடும் பாடல், புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் வந்த \"ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள\" என்ற மெட்டில் பாடிக்கொ(ல்ல)ள்ளவும்.\nசி.எம் என்பார் முதல்வர் என்பார்\nஒரு அதிகாரமும் இல்லை ஆள\nஅம்மா இந்த பதவி எனக்கு\nஇதய தெய்வம் உன்னை கண்டேன்\nதினம் தினம் குனிந்து நின்றேன்\nகாலில் விழுந்து வணங்கி நின்றேன்\nகுலுங்கி குலுங்க அழுது நின்றேன்\nசி.எம் என்பார் முதல்வர் என்பார்\nஒரு அதிகாரமும் இல்லை ஆள\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nநல்ல பாட்டு நண்பரே வாழ்த்துகள்.\nஹா.... ஹா... கலக்கி��்டீங்க போங்க...\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nசி.எம். என்பார் முதல்வர் என்பார் ....................\nடீ வித் முனியம்மா பார்ட் -26\nடீ வித் முனியம்மா-பார்ட் 25\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/114358/news/114358.html", "date_download": "2018-10-19T05:05:36Z", "digest": "sha1:66U2DHAT72F4V3YUATB4AUJMUA6KH2UE", "length": 5543, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "உக்ரைனில் இந்திய மருத்துவ மாணவர்கள் குத்திக் கொலை…!! : நிதர்சனம்", "raw_content": "\nஉக்ரைனில் இந்திய மருத்துவ மாணவர்கள் குத்திக் கொலை…\nஉக்ரைன் நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த இரு மருத்துவ மாணவர்கள் கொடூரமான முறையில் குத்திக் கொல்லப்பட்டனர்.\nஉக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள உழ்கோரோட் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சிலர் மருத்துவ கல்வி பயின்று வருகின்றனர்.\nஇவர்களில் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஷைன்டில்யா, காசியாபாத் மாவட்டத்தை சேர்ந்த அன்குர் சிங் ஆகியோரை உக்ரைன் நாட்டை சேர்ந்த சில மர்ம நபர்கள் குத்திக் கொன்று விட்டனர். கத்திக் குத்து சம்பவத்தில் காயமடைந்த இந்திய மருத்துவ மாணவரான இந்திரஜீத் சிங் சவுகான் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇவர் ஆக்ரா நகர சேர்ந்தவர் என்று உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக டெல்லியில் உள்ள வெளியூறவுத்துறை அமைச்சகத்துக்கு தகவல் வந்துள்ளது.\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nமைக்கேல் புயலுக்கு 30 பேர் பலி\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/2984299430212997299229973009-2014.html", "date_download": "2018-10-19T04:30:35Z", "digest": "sha1:LC6GCSZLAH7DQH7HLG3WKUVIXM3WLNIJ", "length": 77166, "nlines": 800, "source_domain": "www.ourmyliddy.com", "title": "நல்வரவு 2014 - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமயிலிட்டி மக்களின் ஊர் ஆலயங்களின் திருவிழா நிகழ்வு படங்களுடன்\nவெள்ளிக்கிழமை (11/07/2014) மயிலிட்டி சென்று கண்ணகை அம்மன், முருகன், தோப்புப் பிள்ளையார் ஆகிய ஆலயங்களை மக்கள் விசேட பூஜை, அன்னதானம் என மிகவும் மகிழ்வுடன் வணங்கி வழிபட்டுத் திரும்பினர். அங்கு நடைபெற்ற நிகழ்வுகளை திரு. குணபாலசிங்கம் அவர்கள் புகைப்படங்களாக எடுத்து உலகெங்கும் உள்ள மயிலிட்டி மக்களின் பார்வைக்காக அளித்துள்ளார்.\nமயிலிட்டி கண்ணகை அம்மன், முருகன் ஆலயங்களை சென்று தரிசிக்கத் தயாராகுங்கள்\nவருகின்ற 11ம் திகதி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகை அம்மன் மற்றும் முனையன் வளவு முருகையன் ஆலயங்களை சென்று தரிசிப்பதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியதும், அதற்காக புனருத்தான நிகழ்வுகள் நடைபெற்றதும் ஏற்கனவே அறியத் தந்திருந்தோம்.\nலண்டனில் \"சாதனைத் தமிழா\" நிகழ்வில் மீண்டும் விருதினைத் தனதாக்கிய நர்வினிடேரி\n20/06/2014 அன்று தமிழிதழ் மற்றும் GTAA இணைந்து நடாத்திய “சாதனைத்தமிழா” கலைஞர்களுக்கான மணிமகுடம் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது ஐரோப்பிய ரீதியில் வெவ்வேறு நாடுகளிலிருந்து கலைஞர்கள் மற்றும் இந்தியாவிலிருந்து நடுவர்களில் ஒருவரும் சிறப்பு விருந்தினரும் தென்னிந்திய நடிகர் ஈழத்து மைந்தன் ஜெய் ஆகாஷ் அவர்களும் கலந்து நிகழ்வினை சிறபித்தார்கள்.\nநலன்புரி முகாம் மக்களுக்கு இரண்டாவது நிவாரணம் வழங்கும் ���ிகழ்வு படங்களுடன்\nபாராளுமன்ற உறுப்பினர் திரு.சரவண்பவன் ஐயா அவர்கள் மூலம் சுவிற்சர்லாந்த் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய நிர்வாகத்தினரால் வழங்கிய பங்களிப்பின்பேரில் நலன்புரி முகாம்களில் உள்ள வலி வடக்கு மக்களுக்கு இரண்டாவது உலர் உணவு நிவாரணம் 26/06/2014 அன்று வழங்கப்பட்டது......... மேலும் படிக்க...\nஊறணியின் செல்வர் அண்டனி பாலா அவர்களின் 25வது குருத்துவ விழா படங்களுடன்\nஊறணியின் செல்வரான அருட்.பணியாளர் அன்டனி பாலா அவர்களின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவயொட்டி குருத்துவ வெள்ளிவிழா இன்று 22/06/2014 கொண்டாடப்பட்டது.\nமேலும் இவ் விழாவின் நற்திருப்பலியானது பண்டத்தரிப்பிலுள்ள தியான இல்லத்தில் இனிதே நடைபெற்றது. நிகழ்வின் படங்களை திரு அ.குணபாலசிங்கம் அவர்கள் தந்துள்ளார் நன்றி\nமயிலிட்டி கண்ணகை அம்மன் ஆலய நிர்வாகத்தினர் மீண்டும் சென்று வந்துள்ளனர் பிள்ளையார் கோவில் சோகச் செய்தி பிள்ளையார் கோவில் சோகச் செய்தி\nமயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறை கண்ணகை அம்மன் ஆலயத்தின் திருத்தவேலைகள் பற்றி ஆலோசனை மற்றும் ஆய்வுக்காக ஆலய நிர்வாகத்தினர், மீள்குடியேற்றத் தலைவர் அ.குணபாலசிங்கம் ஆகியோர் மீண்டும் சென்று வந்துள்ளனர்\nNew jaffna இணையத்தில் வெளிவந்திருக்கும் கண்ணகை அம்மனின் செய்தி வீடியோ இணைப்பு\n5 வருடங்களாக தன்னைப் பார்க்க யாரும் வரமாட்டார்களா என ஏங்கிக் கொண்டிருந்த கண்ணகியைக் காண்பதற்காக தடைகளைத் தகர்தெறிந்து உயர்பாதுகாப்பு வலயத்தினுள் ஊடுருவி நடாத்தப்பட்ட சிறப்புத் தாக்குதல் சித்திரம்\nகடந்த 30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த கொடூர யுத்தம் ஏராளமான இழப்புக்களுடன் முடிவடைந்துள்ளது. ஆக்ரோசமான யுத்தத்தால் சாதிக்க முடியாத சில செயற்பாடுகளை அன்பாலும் புரிந்துணர்வினாலும் செயற்படுத்த முடிந்துள்ளது.\nAbina Sivaranjan அபினா சிவரஞ்சன் பிறந்தநாள்\nதிரு திருமதி சிவரஞ்சன் தம்பதியினரின் அன்புப் புதல்வி அபினா அவர்கள் தனது பிறந்தநாளை 20/06/2014 அன்று கொண்டாடுகின்றார்.\nமயிலிட்டி கண்ணகை அம்மன் கோவிலின் இன்றைய நிலையும், புனருத்தாரணத்திற்கான அழைப்பும்\nமயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறை அம்மன் ஆலயத்திற்கு வருகின்ற யூலை 11ம் திகதி சென்று வழிபட இராணுவத்தினர் அனுமதி வழங்கியது பற்றிய செய்தியை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்,\nஅதற்கமைய திரு.அ.குணபாலசிங்கம் தலைமையிலான குழுவினர் ஆலயத்தின் புனருத்தாரணம் பற்றி ஆய்வு செய்வதற்காக இராணுவத்தினரின் அழைப்பின் பேரில் இன்று திங்கள்கிழமை (16/06/2014) மயிலிட்டி சென்று கண்ணகை அம்மன் ஆலயத்தைப் பார்வையிட்டு வந்துள்ளனர்.\nசுகிர்தா சண்முகநாதன் அவர்களின் வாழ்த்தும் மே 1 கவிதையும்\nராஜாஜி ராஜகோபாலன் அவர்களின் வாழ்த்து\nஅன்ரன் ஞானப்பிரகாசம் அவர்களின் வாழ்த்துக்கள்\nசங்கீதா தேன்கிளி அவர்களின் வாழ்த்துக்கள்\nசெல்வி மனோ அவர்களின் வாழ்த்து\nஊறணி அல்விற் வின்சன் அவர்களின் வாழ்த்துக்கள்\nமயிலை ஐங்கரன் அவர்களின் வாழ்த்துக்கள்\nஜஸ்ரின் தேவதாசன் அவர்களின் வாழ்த்து\nஎமது மூன்றாவது அகவைக்காக இதுவரை கிடைக்கப் பெற்ற வாழ்த்துக்கள்\nமயிலைக் கவி சண் கஜா\nமயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறை கண்ணகை அம்மனைத் தரிசிக்க அனுமதி\nமயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறை அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலயத்தைச் சென்று தரிசிக்க இராணுவம் அனுமதி வழங்கியுள்ளது.\nமுதல் இடப்பெயர்வு நிகழ்ந்து இன்றுடன் கால் நூற்றாண்டு\nயாழ். குடாநாட்டின் முதலாவது இடப்பெயர்வு நிகழ்ந்து இன்றுடன் 24 ஆண்டுகள் பூர்த்தியாகி உள்ளன.\n24 ஆண்டுகளாக தொடர்ந்து அகதி முகாம்களிலேயே அவல வாழ்வு வாழ்ந்து வரும் வலி.வடக்கு மக்கள் இன்று 25 ஆவது ஆண்டுக்குள் கால் வைக்கின்றனர். அவர்களது வாழ்வில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் வாழ்வாதாரம் இழந்தவர்களாக இனி இழப்பதற்கு எதுவுமே இல்லாதவர்களாக பெரும் மனக் கிலேசத்துடன் அவர்கள் இந்தக் கால் நூற்றாண்டுக்குள் பிரவேசிக்கின்றனர்.\nமரண அறிவித்தல் திரு. சிவசாமி சுப்பிரமணியம்\nமயிலிட்டியை பிறப்பிடமாகவும் பருத்தித்துறை திக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசாமி சுப்பிரமணியம் அவர்கள் [04.06.2014]புதன்கிழமை அன்று காலமானார்.\nஅறிய அறிய பழக பழக\n\"உதவிக்கரம் நீட்டிய உறவுகளுக்கு பாராட்டுக்கள்\"\n யா/ மயிலிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்துக்கு எமது மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்சினால் தொடர்ந்து வழங்கப்படுகின்ற உதவிக்கு உதவும் கரங்களாக முன்வந்த,\nதிரு. பொன்னுத்துரை சிவராஜா (தம்பி),\nதிரு. இரட்ணசிங்கம் இரஞ்சித்குமார் (றஞ்சன்),\nதிரு. சடாச்சரலிங்கம் சதானந்தன் (சாந்தன்)\nஆகிய அனைவருக்கும் மனம்திறந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு அனைத்து பிரான்ஸ் வாழ் மயிலிட்டி உறவுகளையும் அவர்களோடு கரம்கோர்க்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nமயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் நிர்வாகம்\n31 ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும் அமரர் உயர்திரு றோமன் பிலிப்பையா\nஅன்னையர்தின வாழ்த்துக்கள் - அன்ரன் ஞானப்பிரகாசம்\nமரண அறிவித்தல் திருமதி. தேவதாசன் லூர்து மேரி மயிலிட்டி\nதிருமதி. தேவதாசன் லூர்து மேரி\nமயிலிட்டியைச் சேர்ந்த திருமதி. தேவதாஸன் லூர்து மேரி அவர்கள் 27.04.2014 அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார் காலஞ்சென்ற இராசேந்திரம் தேவதாஸனின் அன்பு மனைவியும், வாசுதேவன், ஸ்ரிபன், லோகதாஸன், ஜஸ்ரின், பிரமிளா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nமுகாமிலுள்ள வலி.வடக்கு மக்களை அக்கரையில் குடியேற்ற முயற்சிகள்; பொதுமக்களின் எதிர்ப்பால் பிசுபிசுத்தது திட்டம்.\nவலி.வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை, அக்கரையில் குடியேற்றுவதற்கு நிலையங்கள் தோறும் இராணுவத்தினர் நேரில் சென்று பதிவுகளை மேற்கொண்ட போதும் மக்கள் தமது சொந்த இடங்களிலேயே தாம் வாழ வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தனர் என்று கூறப்படுகின்றது.\nகடந்தது வருடம் ஒன்று நடந்தது எதுவுமில்லை\nவலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயம் அல்லது முகாம் பகுதி என்ற ரீதியில் இராணுவத்தினரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள காணிகளைச் சுவீகரிப்பதற்கான அறிவித்தல்கள் ஒட்டப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ளது. அதனை எதிர்த்து உயர்\nசித்திரைப் புதுவருட வாழ்த்துக்கள் \"ஞா. அன்ரன்\"\nமரண அறிவித்தல் திரு. றோமன் பிலிப்பையா\n(இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், முன்னாள் சமாதான நீதவான்)\nமலர்வு : 15 யூலை 1930 — உதிர்வு : 16 ஏப்ரல் 2014\nலண்டன் வாழ் மயிலிட்டி உறவுகளால் கிளிநொச்சியில் 30 பேருக்கு தையல் இயந்திரங்கள் உதவி\nபொருளாதார நெருக்கடியால் தாயகத்தில் அவதியுறும் உறவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு லண்டனில் வாழும் கருணை உள்ளங்களான சிங்கவாகனம் இராஜசுந்தரம் அவர்களும், அவரோடு இணைந்து நிற்கும் தமிழ் உறவுகளும் தம் வியர்வைத் துளிகளால் பெறும் நிதியில் ஒரு பகுதியை ஒன்று திரட்டிதொடர்ந்து உதவி செய்து வருகின்றனர்.\nஇவர்களின் உதவிகள் மூலம் கடந்த காலங்களில் நூற���றுக்கு மேற்பட்டவர்கள் பயன் அடைந்துள்ளனர்.\nவலி. வடக்கு மீள்குடியேற்றம் சாத்தியமில்லை- கட்டளைத்தளபதி உறுதிபட தெரிவிப்பு\nவலி.வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதயப்பெரேராவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்த சந்திப்பானது பலாலி படைத்தலைமையகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது.\nஇது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேட்டபோது,\nதிரு. செல்லப்பா சண்முகநாதன் அவர்களுக்கு எமது மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\n\"உன்னால் முடியும்\" மயிலை ஐங்கரன்\n\"படைப்பாளி\" மயிலை ச. சாந்தன்\nகவிதை எனும் குழந்தை பெற்று\nஎனது ஆசை அண்ணா அண்ணிக்கு இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள். வசந்த் சகாதேவன்\nமயிலிட்டிப் பகுதியில் மக்கள் மீள்குடியேற வாய்ப்பே இல்லை\nமயிலிட்டிப் பகுதியில் மீள்குடியேமர்வுக்கு இடமளிக்க முடியாது. மயிலிட்டியைச் சேர்ந்தவர்கள் வளலாய்ப் பகுதியில் ஒதுக்கப்படும் காணிகளில் குடியேறலாம். தேவையானால் தமது கடற்றொழிலுக்கு மயிலிட்டித் துறைமுகத்தை அவர்கள் பயன்படுத்தலாம்.”\n\"பெண்\" மயிலை ச. சாந்தன்\nஓடும் உலகின் அச்சாணியாக அவதாரம் கொண்டவளே\nஅகிலமும் ஆண்டிடும் அன்பை இயல்பாக கொண்டவளே\nஇசைத் துறையில் மயிலிட்டிக் கலைக் குடும்பத்தின் இன்னொரு வாரிசு \"B.டேரியஸ்\"\nடென்மார்க்கில் வாழும் திரு திருமதி ஜெயாஞ்சலி (சுபத்திரா) இரவிசங்கர் தம்பதியினரின் மகன் B.டேரியஸ் அவர்கள் சொல்லிசைப் (RAP) பாடகராக பரிணாமம் பெற்று பிரகாசித்து வருகின்றார். இவரது சகோதரிதான் \"உயிர்வரை இனித்தாய்\" திரைப் படத்தின் கதாநாயகி, மற்றும் அண்மையில் சிறந்த இயக்குனருக்கான \"ஒளிக்கீற்று\" விருதையும் பெற்றவர் என்பதை ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்.\n\"அம்மாவிற்கு ஓர் கடிதம்\" மயிலை ச. சாந்தன்\nஎன் ஆதங்கத்தை கொட்டுகின்றேன் >>>>>\n\"பூ\" மயிலை ச. சாந்தன்\nபூப்புனித நீராட்டு விழா திருநிறைச்செல்வி அரசி\nதிரு திருமதி வசந்தகுமார் கெளசலா தம்பதியினரின் திருநிறைச்செல்வி அரசி அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவிற்கு எமது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nவெளிவந்துவிட்டது \"தெய்வீக ராகங்கள்\" இசைத்தட்டு இணைத்துக் க��ள்ளுங்கள் உங்களுடன்\nமயிலிட்டி ஆலயங்கள் மீதெழுந்த தெய்வீக ராகங்கள் இசைத்தட்டு பிரான்ஸ் நாட்டிற்குள் வந்து அனைவரையும் வந்தடைய காத்திருக்கின்றது. வெளியீட்டாளர்களை வாழ்த்தி உங்கள் அன்பான பங்களிப்பை வழங்கி இசைத்தட்டைப்பெற்று உங்கள் இல்லங்களில் மயிலை ஆலயங்களின் மகிமையை வலம் வரப் பெறுங்கள்\nCD க்களைப் பெற்றுக்கொள்ள தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி:\nஅருண்குமார்: 06 80 66 66 42\n\"அகதிகளின் உள்ள குமுறல்\" மயிலை ச. சாந்தன்\nசொர்க்கமேயென்று இருந்த மண் இழந்து\nசொல்லொணா துயருடன் அகதியெனும் பட்டத்துடன்>>>>>>\nஈழத்தில் ஒரு சினிமா சரித்திரம் உயிர்வரை இனித்தாய் தொடர் ட்ரெய்லர்கள்.\nஈழத்தில் ஒரு சினிமா சரித்திரம் எங்கள் மயிலிட்டி மண்ணில் பிறந்த மகளின் மகளால் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றோம்.\nநர்வினி டேரி இரவிசங்கர் அவர்கள் பிரான்ரின் \"ஒளிக்கீற்று\" அமைப்பினால் சிறந்த ஈழத்து இயக்குனராகத் தெரிவு செய்யப்பட்டமை அனைவரும் அறிந்ததே\nஅவர் நடித்த விரைவில் வெளிவரவிருக்கும் \"உயிர்வரை இனித்தாய்\" திரைப்படத்தின் தொடர் ட்ரெயிலர்களை இணைக்கின்றோம் பார்த்து மகிழ்ந்து உங்கள் ஆதரவையும் வாழ்த்துக்களையும் நமது மண்ணின் மங்கைக்கு வழங்குங்கள்\n\"வறுமையின் சாடல்\" - மயிலை ச.சாந்தன்\nமானிடர்யிடத்தில் ஏன் உன் பித்தலாட்டம்\nபொக்கிஷம் ஏன் கொடுத்தாய் பலரிடம்\nவறுமையை ஏன் கொடுத்தாய் எங்களிடம்....>>>>>\nதிரைத்துறையில் மயிலிட்டி மகளின் மைல்கல்\nஒளிக்கீற்று திரையிசை பாடல் நிகழ்ச்சி புலம்பெயர் தேசங்களில் தமிழர்களின் கலை படைப்பாற்றலுக்கு அமைக்கப்பட்ட களம்.\nபிரான்ஸ் பாரீசில் அனைத்து நாடுகளிலிருந்தும் போட்டியிட்ட நம்மவர்களின் படைப்புக்களில் நமது மயிலிட்டி மகள் நர்வினிடேரி இரவிசங்கர் (மயிலிட்டி பரஞ்சோதி வசீகரனின் பேத்தி) அவர்கள் ஈழத்தின் முதல் பெண் இயக்குனருக்கான \"ஒளிக்கீற்று\" விருதினை தமதாக்கிக் கொண்டார். இவரது வெற்றியால் மயிலிட்டி பெருமையடைகின்றது, வாழ்த்துக்கள்\nமயிலிட்டி மங்கையின் சாதனை விண்வெளிவரை.......\nமயிலிட்டி மிக்கேல்பிள்ளை (அப்பையா கடை) மகன் காலம் சென்ற ஞானகுலேந்திரன் (குலம்) மகள் சிவேன் ஞானகுலேந்திரன் என்னும் மாணவியின் அறிவியல் திறனைக் கண்டு வியந்தார்கள் விண்வெளி ஆய்வாளர்கள். அடுத்து செல்லவிருக்கும் ���ிண்கலத்தில் இவரின் திட்டத்தனை ஏற்ற விண்வெளி ஆராச்சியாளர்கள் நடைமுறைப்படுத்தவும் முன் வந்துள்ளார்கள். பல்கலைக்கழகம் நுழைய முன்பே இவ் மாணவியின் திறனைக் கண்ட BBC தொலைக்காட்சி விசேட நேர்காணலை கண்டது. அந்த காணணெளியை நீங்களும் காணலாம்.\nநன்றி: திரு. அன்ரன் ஞானப்பிரகாசம்\nகல்வி உதவியும் நன்றி பாராட்டுகளும்\nயா/ மயிலிட்டி றோ.க.த.க. பாடசாலையின் பழைய மாணாவி (ஊறணி) திருமதி ஜெயராணி நிர்மலதாசன் (இலண்டன்) அவர்களால் தற்போது ஆனைக்கோட்டையில் இயங்கும் யா/ மயிலிட்டி றோ.க.த.க. பாடசாலை மாணவர்களுக்கு கழுத்துப்பட்டிகள் மற்றும் கற்கை உபகரணங்களை ஏற்கனவே அன்பளிப்பாக வழங்கியிருந்தனர், அனைவரும் அறிந்ததே அத்துடன் பாடசாலைக்கு Photo coppy இயந்திரம் வாங்குவதற்கும் உதவியிருக்கின்றார்......\nநிகழ்வின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி திரு. அ.குணபாலசிங்கம்\nபொறுக்கி சென்ற பிரம்மன் அதன் பிரதியாக\nகாவிய நாயகிக்காக அலைந்து களைத்த\nகம்பன் சொப்பனத்தில் அவள் கைவிரல் கண்டு\nஅந்த வண்ணத்தை எண்ணத்தில் நிறுத்தி\nஎன் அப்பாவுக்கு தந்தையர் தின வாழ்த்து - அருண்குமார் குணபாலசிங்கம்\nமயிலிட்டியைப் பிரிந்து இன்று 24 வருடங்கள், அதனையொட்டி மயிலை ச.சாந்தனின் படைப்பு\nநீதி தேவதையும் மலர்கின்றாள்யில்லை மீள்குடியேற\nதிரு திருமதி அல்விற் வின்சன் தம்பதியினருக்கு 20வது திருமண நாள் வாழ்த்துக்கள்\nதிரு. குணபாலசிங்கம் அவர்களின் விடா முயற்சியால் கிடைக்கப்பெற்ற நம்மவர்க்கான நிவாரணம்\nவலி வடக்கு மீள் குடியேற்றத் தலைவர் திரு அ. குணபாலசிங்கம் அவர்களின் கோரிக்கையின் பேரில் வடமாகாண முதலமைச்சர் திரு விக்கினேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஆதரவில் நலன்புரி நிலையங்களில் வாழும் 104 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் (அரிசி, மா, சீனி, மிளகாய்த்தூள்,பருப்பு, தேயிலை) 13/05 அன்று வழங்கப்பட்டது. திரு. ஆறுதிருமுகன் மற்றும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாண சபை அங்கத்தவர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் முன்னிலையில் இனிதே இடம்பெற்றது.\nவலி.வடக்கு மக்களுக்கு 3 வருடங்களின் பின் நிவாரணம் - \"வலம்புரி, உதயன், தினக்குரல்\"\nவலி.வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கி வாழ்ந்து வரும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக��களுக்கான உலர் உணவு வழங்கும் நடவடிக்கையை கடந்த 3 வருடங்களாக அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ள நிலையில் நேற்றையதினம் 84 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.\nஎனது கிராமத்து நினைவுகள் \"மயிலை துரை\"\nநான் உன்னை மட்டும் காதலிக்கவில்லை\nதினமும் உன்னை பார்த்து மகிழும்\nஉன்னை சுமந்து செல்லும் சைக்கிள் ......\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் வேலன் புவனேசன் (புவனேஸ்)\nஅமரர் வேலன் புவனேசன் (புவனேஸ்)\nஅன்னைமடியில் 22 மார்கழி 1952\nஆண்டவன்மடியில் 07 வைகாசி 2014\nமயிலிட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம் வரதன் அவர்களின் மாமனாரின் (மனைவியின் தந்தை) முதலாம் ஆண்டு நினைவஞ்சலி\nஉதவிகள் கிடைக்காவிடின் பட்டினியால் உயிர் போகும்\nஉதவிகள் கிடைக்காவிடின் பட்டினியால் உயிர் போகும், நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள வலி. வடக்கு மக்களின் நிலை இது.\nசொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த வலி.வடக்கு மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள 11 நலன்புரி நிலையங்களிலுள்ள 160 குடும்பங்கள் கடுமையான பட்டினி நிலைமையை எதிர்நோக்கியுள்ளன. அவர்களுக்கான உலர் உணவுப் பொருட்களை உடன் வழங்குவதற்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் முன் வர வேண்டும் என்று கோருகின்றார் வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுக் குழுவின் தலைவர் அ.குணபாலசிங்கம்.\nகாதல் சமர் \"மயிலை வசந்த்\"\nஅணுக்கள் அனைத்தும் அழிந்து விட்டன\nஎன் இதயம் மட்டும் இன்னும் சேதாரமில்லாமல்\nலண்டன் வாழ் மயிலிட்டி உறவுகளால் பருத்தித்துறையில் மேலும் 2 பேருக்கு தையல் இயந்திரங்கள் உதவி\nகிளிநொச்சியில் 30 பேருக்குத் தையல் இயந்திரம் வழங்கிய நிகழ்வை அடுத்து, பருத்தித்துறையில் பொருளாதார நெருக்கடியால் வறுமையில் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த 2 பேருக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு மேலும் 2 தையல் இயந்திரங்களை வழங்கியிருக்கின்றார்கள்.\nஉயிர்வரை இனித்தாய் முதல்நாள் நிகழ்வு - நன்றி தமிழிதழ்\nஅமரர் .மயிலிட்டியூர் சின்னத்துரை நவரத்தினம் அவர்கள்.\nவிஸ்வகுலம் தந்த கலை விருட்சமின்று\nசங்கவத்தை ஐங்கரனை அமைத்து நின்ற\nசிற்பவாரிதியாய் ஆகி நின்றாய் நின் திறத்தினால்\nமரண அறிவித்தல் திரு. அந்தோனிமுத்து கவுரியேற்பிள்ளை\nமயிலிட்.டியைப் பிறப்பிடமாகவும் தற்போது இன்பர்சிட்டியை வசிப்பி���மாகவும் கொண்ட அந்தோனிமுத்து கவுரியேற்பிள்ளை அவர்கள் 20/03/2014 அன்று காலமானார்.\nமரண அறிவித்தல் திரு. மத்தியாஸ் சூசைதாஸ்\nதிரு. மத்தியாஸ் சூசைதாஸ் (சமாதான நீதவான்)\nமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் மணற்காட்டை வசிப்பிடமாகக் கொண்ட திரு. மத்தியாஸ் சூசைதாஸ் அவர்கள் 20/03/2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஞானராணி (பாப்பா) ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி\nவலி.வடக்கு மக்களை நிரந்தரக் குடியிருப்பு அமைத்துக் குடியேற்ற இராணுவம் முயற்சி\nவலி.வடக்கு மக்களை நிரந்தரக் குடியிருப்பு அமைத்துக் குடியேற்ற இராணுவம் முயற்சி\nவலி.வடக்கு மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர அனுமதிக்காமல், நிரந்தரக் குடியிருப்பு அமைத்து குடியேற்றுவதற்கான யோசனைகளை நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இராணுவத்தினர் முன்வைத்துள்ளனர்.\n\"இந்த ஒரு நாள் மட்டும் எதற்கு\" ஊறணி வி. அல்விற்\nஆனால் வெளியே மட்டும் இன்னும்\nஉலக இயக்கத்தின் முதற் காரணிகள்\n\"உயிர்வரை இனித்தாய்\" 22 மார்ச் அன்று டென்மார்க் திரையரங்கில் பிரமாண்ட வெளியீட்டு திருவிழா..\n\"உயிர்வரை இனித்தாய்\" 22 மார்ச் அன்று டென்மார்க் திரையரங்கில் பிரமாண்ட வெளியீட்டு திருவிழா..\n\"அமைதிபூமியில் தலைசாய\" மயிலை ச. சாந்தன்\nதந்திட்ட பூஞ்சோலை மயிலை மண்ணே\nதத்தி தவழ்ந்த குழந்தைகளையும் நிலைதடுமாறி\nநடந்திடும் முதியவர்களையும் தாலாட்டும் பசுஞ்சோலை\nமயிலை மண்ணே >>>>> மேலும்படிக்க\n\"விபச்சாரி\" மயிலை ச. சாந்தன்\nபூ மன(ண )ம் கொண்ட பாவையவள்\nஜென்மத்திற்கும் பாவியாக பிறப்பெடுப்பவள் >>>>> மேலும்படிக்க\nவலி.வடக்கு மக்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர் - யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி : உதயன்\nவலி.வடக்கு மக்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர் - யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி : உதயன்\nவலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவர் என்றும், அதுவரை அவர்கள் ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ செய்ய வேண்டாம் என்றும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா கேட்டுக் கொண்டுள்ளார். >>>> மேலும்\nகருவேந்த உனை நாம் தவமிருந்தோம்\nகதைகள் பல உள்ளேயே சொல்லி வந்தோம் >>>>>>>\nபிறப்பு : 28 மார்ச் 1926 — இறப்பு : 18 சனவரி 2014\nமன்னார் விடத்தல் தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் மூர் ��ீதியை வதிவிடமாகவும் கொண்ட பர்ணாந்து ஜேசுதாஸ் அவர்கள் 18-01-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.\n அமரர் மிக்கேல்பிள்ளை ஞானகுலேந்திரன் (குலம்)\nவாழும் வயதில் வரலாறாகி போனாயோ\nஉன் நினைவுத் துதி பாடவா \nஉனைப் பெற்ற ஊர்ப் புகழ் கூறவா\nஅல்லது நம் இனப் பெருமை சொல்லவா \nஅண்டம் தொட்டு நிற்க்கும் அக்கினி குஞ்சை\nகண்டங்கள் தாண்டி கடவுளுக்குள் சென்றுவிட்டாய் .\nவிண் தொட நிமிர்ந்த வித்துவத்தை தந்து விட்டு\n\"சாதனை மலரே\" - மயிலை ச.சாந்தன்\nதமிழ் இனம் போற்ற பிறந்தவளே\nமயிலை மண்ணுக்கு பொன்னாடை போர்த்தியவளே\nஉந்தன் சாதனையில் பூரிக்கிது நம்மினம்\nபொக்கிஷம் போல் உன்னை காத்திட ஏங்குது நம்மினம்\nசாதனை இமயங்கள் தொடரட்டும் உந்தன் அறிவில்\nவிண்வெளியில் அக்கினி சுடரும் உன்காலடியில் தலைசாயட்டும்\nசாத்தியத்தின் எல்லைகளுக்குள் அப்பால் சென்று\nசுட்டெரிக்கும் சூரியக்கணியை இலக்காக்கி பாய்பவன்\nமரத்திலுள மாங்கனியை இலக்காக்கி பாய்பவன்\nஅமரர் கைலாயபிள்ளை துரைரத்தினம் (குட்டித்தம்பி)\nமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் நாச்சிமார் கோவிலடி, அல்வாய் வடமேற்கு, திக்கம், பருத்தித்துறை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. கைலாயபிள்ளை துரைரத்தினம் (குட்டித்தம்பி) அவர்கள் 10/12/2013 அன்று அகாலமரணமடைந்தார்.\nதுன்பங்கள் மூழ்கிடும் ஆண்டாக வருக\nதொலைந்த உறவுகளை தேடும் உறவுகளுக்கு\nஏதிலிகளாக புலம்பெயர் தேசங்களில் புலம்பும்\nமரண அறிவித்தல் திரு.தம்பிராசா தவராசா (குட்டிப்பவுண்)\nதிருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு.தம்பிராசா தவராசா (குட்டிப்பவுண்) அவர்கள் 04/072014 அன்று காலமானார்.\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/07/50-100.html", "date_download": "2018-10-19T05:45:14Z", "digest": "sha1:Z2N5GPUHGUNYLZLJKI32S7FIMY5Z7TA3", "length": 14639, "nlines": 442, "source_domain": "www.padasalai.net", "title": "தமிழகம் முழுவதும் சொத்து வரி 50 - 100 சதவீதம் உயர்வு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nதமிழகம் முழுவதும் சொத்து வரி 50 - 100 சதவீதம் உயர்வு\nசென்னை : தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி 50 முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.\nதமிழகம்,முழுவதும்,சொத்து வரி,50 - 100 சதவீதம்,உயர்வு\nஇடத்திற்கேற்ப சொத்து வரி விதிக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படுகிறது. முறைப்படி 2008க்கு பின் சொத்து வரி ஏற்றப்படவில்லை. சிலஉள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரிஅவ்வப்போது உயர்த்தப்பட்டது. பல பகுதிகளில் சொத்து வரி வசூலிக்கப்படாமல் உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்குபெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.\nஇது தொடர்பான வழக்கு சமீபத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சொத்து வரியை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுத்து இரண்டு வாரத்தில் பதில் அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டார்.\nஅதைத்தொடர்ந்து சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு சார்பில்அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.இதன்படி குடியிருப்பு பகுதி, வாடகை குடியிருப்பு பகுதி, குடியிருப்பு அல்லாத பகுதி என மூன்று விதமாக சொத்து வரி விதிக்கப்படஉள்ளது.\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு சொத்து வரி 50 சதவீதம்; வாடகை குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 சதவீதம்; குடியிருப்புஅல்லாத கட்டடங்களுக்கு 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.\nநகராட்சி, பேரூராட்சி பகுதிகள் 'ஏ, பி, சி' என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, சதுர அடி முறையில் தனித்தனியே சொத்து வரி விதிக்கப்பட்டு உள்ளது.அவை அனைத்தும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. புதிய சொத்து வரி நடப்பு ஆண்டு முதல் வசூலிக்கப்படும்.\nவரி உயர்வுக்கு தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சி எம்.எல்.ஏ., சுப்பிரமணியன் அறிக்கை: உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய 3,500 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட நிதி இன்னமும் பெறப்படாமல் உள்ளது.\nஅ.தி.மு.க., ஆட்சியில் உள்ளாட்சி துறை ஊழல்கள் அனைத்து துறைகளையும் விஞ்சி நிற்கிறது. அதை தடுக்க முடியாத அமைச்சரும் முதல்வரும் சொத்து வரியை வரலாறு காணாத அளவிற்��ு உயர்த்தியிருப்பது மக்கள் விரோத நடவடிக்கை. சொத்து வரி உயர்த்தப்பட்டதும் உடனடியாக பாதிக்கப்படுவோர் வாடகை குடியிருப்புதாரர்கள் தான்.\nமாநகராட்சி பகுதிகளோடு புதிதாக இணைக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு எந்த விதமான புதிய வசதிகளையும் ஏற்படுத்தாமல் மாநகர் பகுதிகளுக்கு இணையாக சொத்து வரியை மட்டும் உயர்த்தியது கண்டனத்துக்கு உரியது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/998", "date_download": "2018-10-19T05:09:54Z", "digest": "sha1:KIUEPKFXBYMNCIHTSTSAZNHV45FK2OAD", "length": 6260, "nlines": 101, "source_domain": "www.tamilvoice.dk", "title": "முத்துக்குமாருக்கு வீரவணக்கம்! – வீடியோ காட்சிகள்…", "raw_content": "\nமுத்துக்குமாருக்கு வைகோ மூலம் புலிகள் அஞ்சலி – வீடியோ…\nஅடித்துக்கொல்லப்பட்ட வி.புலிகள் உறுப்பினர் திடுக்கிடும் வீடியோ வெளியாகியுள்ளது\nஇலங்கை அரச படைகளால் சமீபத்தில் அடித்துக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப் புலி நபர் ஒருவரின் படம் வெளியாகியிருந்ததை யாவரும் அறிந்ததே. தென்னை மரம் ஒன்றோடு சேர்த்து கட்டிவைத்து அடித்துக் கொலைசெய்யப்பட்ட இப் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இதன் காணொளி வெளியாகியுள்ளது. இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் War Without Witness என்கிற அமைப்பே தற்போது இக் காணொளிகளை வெளியிட்டுள்ளது.\nபோருக்கு பின்னான இலங்கையில் தமிழர் வாழ்வு – ஒரு பிரஞ்சு செய்தி நிறுவனத்தின் பார்வை\nFrance 24 என்ற ஊடக நிறுவனம் இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலை தொடர்பான ஒரு சிறிய விவரணத்தைத் தயாரித்துள்ளது. போரின் முடிவில், நூறாயிரக் கணக்கில் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த பின்பு – விடுவிக்கப்பட்டுள்ள மக்கள் தமது வாழ்வை மீளவும் கட்டியழுப்பப் போராடுகின்றார்கள் என்கிறது France 24. போர்க் கப்பல்களைக் காட்டி உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் முயற்சிகள் தெற்கிலே நடக்க – வடக்கு-கிழக்கில் தமிழர் துன்பம் புதிய பரிமாணங்களூடு தொடர்கின்றது. தொடரும் பயமுறுத்தல்கள்… பறித்தெடுக்கப்படும் பரம்பரைத் தமிழர் நிலங்கள்… […]\nவிடுதலையின் பெயரால் தமிழ் மக்களை அடிமையாக்க முயலும் கும்பலுக்கு சமர்பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2016/07/", "date_download": "2018-10-19T04:16:14Z", "digest": "sha1:GOIL4WXN4NABCDTKP6O2SSIUSGUR3NCD", "length": 23483, "nlines": 193, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: July 2016", "raw_content": "\nதிருவெண்காட்டில் திருக்குடமுழுக்கு நெருங்கிவரும் நிலையில் திருப்பணி வேலைகள் துரித கெதியில் படங்கள் விபரங்கள் இணைப்பு 30.07.2016\nவெகுவிரைவில் (04.09.2016) திருவெண்காட்டு பெருமானுக்கு திருக்குடமுழுக்கு நடைபெற இருப்பதனால் திருப்பணி வேலைகள் துரித கெதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.\nஎனவே எங்கள் மண்டைதீவு பிள்ளையாருக்கு, எங்கள் சித்திவிநாயகருக்கு, எங்கள் வெண்காட்டு பெருமானுக்கு, எங்கள் குலதெய்வத்திற்கு, எங்கள் இஷ்ர தெய்வத்திற்கு, நாங்கள் எதாவது பொருள் உதவி செய்யவேண்டும் நிதி உதவி செய்யவேண்டும் என மனதார நினைத்து கொண்டிருக்கும் எம் பெருமான் மெய்யடியார்கள் விரைந்து இணைந்து சித்தி விநாயகப் பெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாகும் வண்ணம் வேண்டுகின்றோம் .\nதிருவெண்காட்டில் இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்கு பிரதோஷ வழிபாடு 31.07.2016\nபிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காட்டில் அளவு கடந்த ஆனந்தத்தை தரவல்ல சங்கடஹர சதுர்த்தி விரதம் \nஐந்து கரத்தனை யானை முகத்தனை\nஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை\nபுந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.\nவிநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காட்டில் சகல தோஷங்களும் நீக்கும் மஹா பிரதோச வழிபாடு \nசிவபெருமானை வழிபட ஏற்ற காலம் சாயரட்சை, அதிலும் சிறந்தது சோமவாரம், அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி, அதனினும் சிறந்தது பிரதோஷம், பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். நோய் தீரவும், ஏழ்மை ஒழியவும், த��யரங்கள் விலகவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் ஐஸ்வரியங்கள் தரவல்ல ஆடிப்பிறப்பு \nஆடிமாதத்தின் ஆரம்பநாள், ஆடி முதல்நாள் – ஆடிப் பிறப்பு. இந்த ஆண்டு, இன்று சனிக்கிழமை ஜூலை 16 ஆம் திகதி பிறக்கிறது ஆடி.\nஒவ்வொரு மாதமும் தான் மாதம் பிறக்கிறது, முதல் திகதி வருகிறது. அவை எல்லாவற்றையும் மாதப்பிறப்பென்று நாம் கொண்டாடுவதில்லையே. மாதப்பிறப்பில் ஒருசிலர், மிகச்சிலர் விரதம் இருப்பார்கள் அவ்வளவுதான்.\nஆனால் ஆடிமாதப்பிறப்பை நாம் ஏன் சிறப்பாகக் கொண்டாடுகிறோம், சிறப்பாகக் கொண்டாடுவதற்குக் காரணம் தான் என்ன\nLabels: இந்து சமயம் |\n‪திருவெண்காட்டில் ஆனந்த ‪தாண்டவ தெய்வத்திற்கு ‪ ஆனித்திருமஞ்சன பெருவிழா‬ \nவருடத்திற்கு ஆறு அபிஷேகங்கள் மட்டும் காணும் ஆடலரசனான ஸ்ரீ நடராஜப் பெருமான் ஆடிய அற்புதத் தாண்டவங்களில் 108 தாண்ட வங்கள் மிகவும் போற்றப்படுகின்றன. ஒவ்வொரு தாண்டவத்திற்கும் புராண வரலாறு உண்டு. அந்த வகையில் சில திருத்தலங்களில் ஆடிய தாண்டவங்கள் மிகவும் சிறப்பிக்கப்படுகின்றன.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காட்டில் சிறந்த கல்வி அறிவும் தெளிந்த ஞானமும் பெற சதுர்த்தி விரத வழிபாடு \nவிநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து உள்ளத்தையும், உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சூரியன் உதிக்கும் வரை எந்த உணவையும் உட்கொள்ளாமல் விநாயகரை நினைத்திருந்து என் சங்கடங்களை நீயே தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜையைத் தொடங்க வேண்டும்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காட்டில் திருப்பணி வேலைகள் துரித கெதியில் படங்கள் விபரங்கள் இணைப்பு 02.07.2016\nவெகுவிரைவில் (04.09.2016) திருவெண்காட்டு பெருமானுக்கு திருக்குடமுழுக்கு நடைபெற இருப்பதனால் திருப்பணி வேலைகள் துரித கெதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.\nசித்திவிநாயகப்பெருமான் மீது அளவில்லாத பக்தியும் அன்பும் காதலும் கொண்ட மெய்யடியார்கள் இப்பெருங்கைங்கரியத்தில் உங்கள் ஒவ்வொருவருடைய உழைப்பும் சேரவேண்டும் என விரும்புவோர் விரைந்து இணைந்து சித்தி விநாயகப் பெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாகும் வண்ணம் வேண்டுகின்றோம் .\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் சங்கடங��கள் தீர்க்கும் சனி மஹா பிரதோஷ வழிபாடு \nசிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானது ஆகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரக்கூடிய சனி பிரதோஷங்கள் சனி மஹாப்பிரதோஷங்கள் என்று வழங்கப்படுகின்றன.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர���ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/07/blog-post_725.html", "date_download": "2018-10-19T05:02:56Z", "digest": "sha1:VJQ7GLUWVIITGDGDLYE5OEP2TIPVLOEU", "length": 9238, "nlines": 57, "source_domain": "www.yarldevinews.com", "title": "யாழில் பட்டப்பகலில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்! - Yarldevi News", "raw_content": "\nயாழில் பட்டப்பகலில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்\nயாழ்ப்பாணத்தில் இன்று மதியம் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்\nநல்லூரின் வாள்முனையில் கிராமசேவகர் மடக்கப்பட்டு அலுவலகம் அடித்து நொருக்கப்பட்டு உடமைகள் வாகனம் நாசமாக்கப்பட்டது.\nஅத்துடன் கொக்குவில் பகுதியில் உள்ள மற்றுமோர் வீட்டை அடித்து நொருக்கியதோடு, அங்கே நிறுத்தி வைத்திருந்த ஓர் கயஸ் வாகனம் முழுமையாக அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.\nநல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வண்ணார் பண்ணை கிராம சேவகர் அலுவலகத்துக்குள் மோட்டார் சைக்கிள்களில் சென்ற இளைஞர்குழு அட்டகாசத்தில் ஈடுபட்டது.\nஅதேவேளை கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலை அருகில் இருந்த வீடு ஒன்றிற்குள் புகுந்த குழு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கயஸ் வாகனத்தைப் படுமோசமாக தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். அத்தோடு வீட்டின் உடமைகள் மற்றும் வீட்டு கண்ணாடிகள் அனைத்தையும் அடித்து நொருக்கி சேதப்படுத்தியதுடன், கயஸ் வாகனத்தையும் தீ வைத்துக் கொழுத்தியுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nயாழில் சில பகுதிகளில் நாளை(14) மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(14) மின்ச...\n(Video) அரசியல் கைதிகள் என எவருமில்லை – புலிகளே சிறையில் உள்ளனர் – பல்கலை. மாணவர்களைச் சீண்டிய சிங்கள இளைஞர்கள்\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என பெரும்பான்மையின இளைஞர்கள் ஐவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுடன் அநுராதபுரம் நடுவீதியில் நின...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் க���த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nயாழில் இன்றிரவு விசேட சோதனை நடவடிக்கை\nயாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடைய குழுக்களை இலக்கு வைத்து வீதிச் சோதனை மற்றும் திடீர் சுற்றிவளைப்புக்களை பொல...\nஅரசியல் கைதிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கொடுத்த வாக்குறுதி மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் வாக்குறுதியை அடுத்...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathisaibooks.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2018-10-19T05:14:04Z", "digest": "sha1:NUJHHGCC3CET7YS5W4TM33AYBF3B52D7", "length": 5118, "nlines": 92, "source_domain": "yaathisaibooks.com", "title": "தொடர்பு கொள்ள | Yaathisai Books", "raw_content": "\nHome » தொடர்பு கொள்ள\nசொல், மொழி, வரலாற்று அறிஞர்\nவெளியிட்டுள்ள நற்றமிழ் நூல்கள் – 60\nஉலகளாவிய மொழிகளை உள்ளடக்கிய வேர்ச்சொல் ஆய்வுகள் மொழிகள் தொடர்பான ஆய்வுகள், வரலாற்றுப் பின்னணிகளைக் கொண்ட தமிழ்ச் சொல்லாய்வுகள் என முற்றிலும் புதிய கண்ணோட்டங்களில் ஆய்வு செய்யப்பட்ட தமிழ்க் கருவூலங்கள்.\nதமிழ்மொழியில், தமிழரின் வரலாற்றை மீட்டெடுக்கும் படைப்புகள்\nதலைமை அலுவலகம்: 50, அண்ணா நகர், அரியலூர் �� 621 713.\nகிளை அலுவலகம்: 101, விசுவேசுர பவன்,\n76/38, மில்லர் சாலை, புரசைவாக்கம்,\nகுமரி & ஆப்பிரிக்கக் கண்டம்\nதமிழர் வரலாறு – 1\nதமிழர் வரலாறு – 2\nதமிழர் வரலாறு – 3\nதமிழர் வரலாறு – 4\nதமிழர் வரலாறு – 5\nதமிழர் வரலாறு – 6\nதொல்தமிழர் வழக்கு – 1\nதொல்தமிழர் வழக்கு – 2\nதொல்தமிழர் வழக்கு – 3\nதொல்தமிழர் வழக்கு – 4\nதொல்தமிழர் வழக்கு – 5\nதொல்தமிழர் வழக்கு – 6\nதொல்தமிழர் வழக்கு – 7\nதொல்தமிழர் வழக்கு – 8\nதொல்தமிழர் வழக்கு – 9\nதொல்தமிழர் வழக்கு – 10\nதொல்தமிழர் வழக்கு – 11\nதொல்தமிழர் வழக்கு – 12\nதொல்தமிழர் வழக்கு – 13\nதமிழும் விவிலியமும் – 1\nதமிழும் விவிலியமும் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suganthinadar.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-10-19T05:24:40Z", "digest": "sha1:MYV6PHYLPZYW3DHENHUBLC2UTTXHOAKN", "length": 13940, "nlines": 315, "source_domain": "suganthinadar.wordpress.com", "title": "கையெழுத்து பயிற்சி | தமிழ் அநிதம்", "raw_content": "\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nஇந்த பாடத்தில் நம் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களைக் கொண்டு குழந்தைகள் வாசிக்கக் கற்றுக் கொள்ளலாம், அவர்கள் இந்தப் பாடத்திலேயே கையெழுத்துப் பயிற்சியும் செய்ய வசதி உள்ளது.\nயார் யார் இது யார்\nபார் பார் அம்மா பார்\nயார் யார் இது யார்\nபார் பார் அப்பா பார்\nயார் யார் இது யார்\nயார் யார் இது யார்\nபார் பார் அண்ணன் பார்\nயார் யார் இது யார்\nபார் பார் தங்கை பார்\nயார் யார் இது யார்\nபார் பார் தம்பி பார்\nயார் யார் இது யார்\nபார் பார் தங்கை பார்\nயார் யார் இது யார்\nயார் யார் இது யார்\nபார் பார் அத்தை பார்\nயார் யார் இது யார்\nபார் பார் சித்தப்பா பார்\nயார் யார் இது யார்\nபார் பார் சித்தி பார்\nயார் யார் இது யார்\nபார் பார் பாட்டி பார்\nயார் யார் இது யார்\nபார் பார் தாத்தா பார்\nயார் யார் இது யார் yaar\nயார் யார் இது யார்yaar\nயார் யார் இது யார்yaar\nயார் யார் இது யார் yaar\nயார் யார் இது யார்yaar\nயார் யார் இது யார் yaar\nயார் யார் இது யார்yaar\nயார் யார் இது யார்yaar\nயார் யார் இது யார் yaar\nயார் யார் இது யார் yaar\nயார் யார் இது யார் yaar\nயார் யார் இது யார் yaar\nயார் யார் இது யார் yaar\nCategories: கையெழுத்து பயிற்சி, வாசிக்கலாம் வாங்க\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉயிர் மெய் “க்” குடும்ப சொற்கள்\nஉயிர் எழுத்துகள் பன்னிரெண்டோடும் மெய் எழுத்து “க்” இணையும் போது உருவாக��ம் எழுத்துகளை நன்றாகத் தெரிந்து கொண்டு படிக்கும் வகையில் இங்கே சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இத்துடன் தரமிறக்கி கொள்ள வசதியாக ஆவணமும் இணைக்கப் பட்டுள்ளது. கொடுக்கப் பட்டுள்ள சொற்களுக்குக் கையெழுத்து பயிற்சிக்கும் இங்கு இடம் உண்டு\nCategories: உயிர்மெய் எழுத்துகள், கையெழுத்து பயிற்சி\t| குறிச்சொற்கள்: tamil letters கையெழுத்துப் பயிற்சி\t| பின்னூட்டமொன்றை இடுக\nபுதிய பாடங்களைப் பற்றி மின்னஞ்சல் வழி பெறவும்\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nஇங்குள்ள ஆவணங்கள் தமிழ் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் மட்டுமே உருவாக்கப்பட்டது இவை வணிகத்திற்கு அல்ல. இவை www.tamilunltd.comஇணைய தளத்தின் உரிமையாளர் சுகந்தி வெங்கடேஷ் நாடார். The documents in this site are copyrighted to Mrs SuganthiVenkatesh Nadar, the owner o www.tamilunltd.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/sidebar-category-posts/", "date_download": "2018-10-19T04:14:22Z", "digest": "sha1:QY37DODZBWR6GNMQU5UR42HSDA4FNTG4", "length": 7979, "nlines": 100, "source_domain": "ta.gvtjob.com", "title": "பக்கத்து வீட்டுப் பதிவுகள் வேலைகள் - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "வியாழன், அக்டோபர் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nHome இருந்து வேலை, ஆன்லைன் பகுதி நேர வேலை செய்ய\nதொழில் வழிகாட்டல், இணையத்தில் பணம், பி.டி.\nபகுதி நேர வேலை தேடுகிறாயா இண்டர்நெட் பல ஆன்லைன் வேலைகள் ஒரு ஆதாரம் செய்ய முடியும் இது ...\nநியூசிலாந்தில் வெளிநாட்டில் படிக்கும் - தெரிந்து கொள்ள வேண்டிய 8 விஷயங்கள்\nவாழ்க்கையைப் மூலையில், தொழில் வழிகாட்டல், பொது அறிவு, பி.டி., வெளிநாட்டில் ஆய்வு\nநியூசிலாந்தில் வெளிநாட்டில் படிப்பதற்கு நீங்கள் திட்டமிடுகிறீர்களா இது முதுகலைப் பதிவு செய்ய ஒரு சரியான நேரம் ...\nஅஸ்ஸாம் - இந்தியாவில் அங்கீகாரம் பெற்ற தொலைநிலை கல்வி ஆன்லைன் பல்கலைக்கழகங்கள் பட்டியல்\nசேர்க்கை, வாழ்க்கையைப் மூலையில், தொழில் வழிகாட்டல், பொது அறிவு, எம்பிஏ, இந்தியாவில் MBA கல்லூரிகள், பி.டி.\nதொலைதூர கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் பல்கலைக்கழக அனுமதி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் சுமார் 160 மில்லியன் மாணவர்கள் சேர்க்கைக்கு ...\nஒரு தரவு நுழைவு வேலை பெற எப்படி\nதரவு உள்ளீடு வேலை அது ஒலிக்கிறது போலவே போகிறது. இந்த வேலையில், நீங்கள் தரவை உள்ளிட வேண்டும் ...\nஅங்கீகரிக்கப்பட்ட ஆந்திரப் பல்கலைக் கழகங்களின் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பட்டியல் - இந்தியா\nசேர்க்கை, அட்வான்ஸ் மைதானங்கள், வாழ்க்கையைப் மூலையில், தொழில் வழிகாட்டல், பொது அறிவு, இந்தியாவில் MBA கல்லூரிகள், பி.டி., மாநிலங்கள் வாரியாக\nதொலைதூர கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் பல்கலைக்கழக அனுமதி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் சுமார் 160 மில்லியன் மாணவர்கள் சேர்க்கைக்கு ...\n1 பக்கம் 212 »\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/todays-jobs/", "date_download": "2018-10-19T05:12:30Z", "digest": "sha1:ZHOQZWN2X46PSJEYV4HRFT7S3IAHVZ3C", "length": 5276, "nlines": 87, "source_domain": "ta.gvtjob.com", "title": "இன்றைய வேலை வாய்ப்புகள் வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "வெள்ளி, அக்டோபர் XX XXX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nமுகப்பு / இன்றைய வேலைகள்\nஇன்றைய இந்திய ரயில்வே RRB வேலை அறிவிப்பு www.indianrail.gov.in\nஇன்றைய இந்திய ரயில்வே RRB வேலை அறிவிப்பு www.indianrail.gov.in: - இந்திய இரயில்வே இந்தியாவில் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு மூலமாகும். உள்ளன ...\nஅரசு வேலைகள், தனியார் வேலை வாய்ப்புகள், இன்றைய வேலைகள்\ngvtjob.com ஒரு freejobalert (இலவச வேலை எச்சரிக்கை) அறிவிப்பு வலைத்தளம் இது போன்ற அனைத்து பகுதிகளிலும் வேலைகள் வழங்கும் ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / ���ி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&id=2659", "date_download": "2018-10-19T05:54:37Z", "digest": "sha1:7FB5BWORHMEEBUHR7MHAJGV6P7FYJARV", "length": 10498, "nlines": 63, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nமாருதி சுசுகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்திய வெளியீட்டு விவரம்\nமாருதி சுசுகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்திய வெளியீட்டு விவரம்\nமாருதி சுசுகியின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சியாஸ் மாடல் ஆகஸ்டு மாத முதல் வாரத்தில் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியான நிலையில், இதன் அறிமுகம் மேலும் தாமதமாகியிருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி புதிய காரின் அறிமுக நிகழ்வு ஆகஸ்டு மாத இறுதியில் நடைபெறலாம் என கூறப்படுகிறது.\nபுதிய கார் அறிமுகம் தாமதமாலதா நாடு முழுக்க இயங்கி வரும் நெக்சா விற்பனை மையங்கள் தற்போதைய சியாஸ் செடான் மாடல் காரினை விற்று தீர்க்க முடியும் என கூறப்படுகிறது. அனைத்து யூனிட்களையும் விற்றுத்தீர்க்க பல்வேறு விற்பனையாளர்கள் செடான் மாடலுக்கு குறைந்தபட்சம் ரூ.75,000 முதல் ரூ.1.3 லட்சம் வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றன.\nமேம்படுத்தப்பட்ட சியாஸ் கார் ஹோன்டா சிட்டி, ஹூன்டாய் வெர்னா மற்றும் டொயோட்டா யாரிஸ் போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சியாஸ் மாடலில் புதிய அம்சங்கள், உயர் ரக இன்டீரியர் அம்சங்கள் மற்றும் தலைசிறந்த செயல்திறன் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇத்துடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், டெயில்-லேம்ப் இன்சர்ட்கள், டேடைம் ரன்னிங் லைட்களை மாருதி புதிய காரில் வழங்கலாம் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய அலாய் வீல்கள் மற்றும் கிரில் உள்ளிட்டவை காரின் தோற்றத்தை புதிதாக வெளிப்படும் என்றும் இது தற்சமயம் இந்தோனேஷியாவில் விற்பனையாகும் புத்தம் புதிய எர்டிகா மாடலை போன்று இருக்கும் என கூறப்படுகிறது.\nசியாஸ் மாடல் 1.5 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் ஹைப்ரிட் அல்லது மைல்டு ஹைப்ரிட் காம்பினேஷன்களில் வெளியிடப்படலாம் என்றும் டீசல் மோட்டார் புதிய 1.5 லிட்டர் யூனிட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. டீசல் இன்ஜினும் புதிதாய் உருவாக்கப்பட்ட 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சியாஸ் மாடலில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்சமயம் விற்பனையாகும் சியாஸ் டீசல் மாடலில் உள்ளதை போன்ற SHVS ஸ்மார்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பம் இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த SHVS சிஸ்டம் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பம் மற்றும் இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்டார்டர் ஜெனரேட்டரை பயன்படுத்துகிறது. #MarutiSuzuki #Ciaz\nஇத்துடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், டெயில்-லேம்ப் இன்சர்ட்கள், டேடைம் ரன்னிங் லைட்களை மாருதி புதிய காரில் வழங்கலாம் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய அலாய் வீல்கள் மற்றும் கிரில் உள்ளிட்டவை காரின் தோற்றத்தை புதிதாக வெளிப்படும் என்றும் இது தற்சமயம் இந்தோனேஷியாவில் விற்பனையாகும் புத்தம் புதிய எர்டிகா மாடலை போன்று இருக்கும் என கூறப்படுகிறது.\nசியாஸ் மாடல் 1.5 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் ஹைப்ரிட் அல்லது மைல்டு ஹைப்ரிட் காம்பினேஷன்களில் வெளியிடப்படலாம் என்றும் டீசல் மோட்டார் புதிய 1.5 லிட்டர் யூனிட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. டீசல் இன்ஜினும் புதிதாய் உருவாக்கப்பட்ட 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சியாஸ் மாடலில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்சமயம் விற்பனையாகும் சியாஸ் டீசல் மாடலில் உள்ளதை போன்ற SHVS ஸ்மார்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பம் இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினில் வழங்கப்படலாம் என கூறப்படு��ிறது. இந்த SHVS சிஸ்டம் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பம் மற்றும் இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்டார்டர் ஜெனரேட்டரை பயன்படுத்துகிறது. #MarutiSuzuki #Ciaz\nவலைதளத்தை ஹேக் செய்து சீட் கேட்ட சென்னை �...\nஹூரோ எக்ஸ் பல்ஸ் 200 இந்திய வெளியீட்டு விவ�...\nஇந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படும் கே.டி....\nபலவித உணவுகளை விரைவாய் சமைக்கும் எலக்டி�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgadgets.com/tag/facebook/", "date_download": "2018-10-19T05:17:29Z", "digest": "sha1:2YCYMEUMU7SD343TTKO5GNJVHXJK4GYZ", "length": 5003, "nlines": 56, "source_domain": "tamilgadgets.com", "title": "facebook Archives - Tamil Gadgets", "raw_content": "\nமீண்டும் பேஸ்புக் இல் ஒரு புதிய மோசடி வேலை ஆரம்பமாகி உள்ளது, உங்களது போட்டோக்கள் வேறொரு வெப்சைட் இல் உபயோகப்படுத்தபடுவதாகவும்..\nபேஸ்புக் ப்ரைவசி அப்டேட் (Privacy update in Facebook)\nபேஸ்புக் இல் ப்ரைவசி என்றால் கிலோ என்ன விலை என்று தான் கேட்கவேண்டும். பேஸ்புக் ஐ உபயோகிக்கும் போது மட்டுமல்ல…\nட்வேய்னே ஜான்சன் அல்லது ராக் (Rock) பாஸ்ட் அண்ட் ப்யுரியஸ் என்ற படத்தின் மிகவும் ஆபத்தான சண்டைக்காட்சியில் நடித்த போது..\nஆண்ட்ரைடு லாஞ்சர் – Launcher எளிய அறிமுகம்.\t3 comments 21 Apr, 2014\nMoto E விலை மலிவான ஸ்மார்ட்போன்களின் முதல்வன் – ரிவியூ\tone comment 21 May, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\tno comments 27 Jul, 2015\nகூகிள் ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோரில் போலி அப்ளிகேசன்கள்\tno comments 15 Apr, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\t27 Jul, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\t02 Jun, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\t28 May, 2015\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\t14 Apr, 2015\nMoto E ப்ளிப்கார்ட் இல் மீண்டும் | Tamil Gadgets: […] Moto E பற்றிய எங்க�...\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/920", "date_download": "2018-10-19T05:58:38Z", "digest": "sha1:HYLLXP2T5X5LBX2K677IEZADRXPZV3EQ", "length": 5414, "nlines": 72, "source_domain": "thinakkural.lk", "title": "சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய ஜனாதிபதி - Thinakkural", "raw_content": "\nசிறுமியின் ஆசையை நிறைவேற்றிய ஜனாதிபதி\nபதுளையை வசிப்பிடமாக கொண்ட 7 வயது சிறுமியான அமானி ராயிதா என்னும் சிறுமியின் ஆசையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்றியுள்ளார்.\nகுறித்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியை சந்தி���்க தனது பெற்றோருடன் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக காத்திருந்தார். இதனை அறிந்துக்கொண்ட ஜனாதிபதி வேலைப்பளுவுக்கு மத்தியிலும், தனது பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்பி குறித்த சிறுமியை அழைத்து வந்துள்ளார்.\nஇதன்போது, இந்த சிறுமி தன்னால் வரையப்பட்ட ஓவியத்தை ஜனாதிபதிக்கு பரிசளித்து விட்டு, ஜனாதிபதி பதுளைக்கு விஜயம் செய்யும் போது, தனது வீட்டுக்கு வருமாறு அன்பான வேண்டுகோளையும் விடுத்துச் சென்றுள்ளார்.\nஇதன்படி, நேற்று(28) பதுளைக்கு விஜயம் செய்திருந்தப் போது, ஜனாதிபதி குறித்த சிறுமியின் வீட்டுக்குச் சென்று, பாட்டுப் பாடி அங்கு கூடியிருந்த ஏனைய சிறுவர்களையும் மகிழ்வித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nகோட்டா சற்று முன்னர் விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்\nநாலக டி சில்வா CIDயில் ஆஜர்\nதிலீபனின் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளி விசாரணைக்கு அழைப்பு\nஊடகச் செய்திகள் பொய்-இந்திய வெளிவிவகார அமைச்சு நிராகரிப்பு\n“சமையல் எரிவாயுவின் விலை உடனடியாக அதிகரிக்க இடமளிக்கப்படாது- ரிஷாட் திட்டவட்டமாக அறிவிப்பு\n« இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற தவறியுள்ளது\nமனித உரிமைகள் ஆணைக்குழு சாமரவுக்கு அழைப்பு »\nமாற்றுத்தலைமை அணி விரைவில் களத்தில் இறங்கும்;சுரேஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/09/19-2017.html", "date_download": "2018-10-19T04:38:21Z", "digest": "sha1:XMXKFYR5MBKA2OLT64PNHUDTKU6SYEGE", "length": 9945, "nlines": 161, "source_domain": "twit.neechalkaran.com", "title": "19-செப்டம்பர்-2017 கீச்சுகள்", "raw_content": "\nஎடப்பாடி தலைமையிலான இந்த அரசால் மன அழுத்தத்தில் உள்ள தமிழக மக்கள் ஆர்டி செய்யவும்..\nஎல்லாவற்றுக்கும் கருத்து சொல்லும் இங்கேயுள்ள மோடி ஆதரவாளர்கள் இதற்கு பதில் சொல்லாமல் மவுனமாக இருப்பின் அவர்கள் வாழு… https://twitter.com/i/web/status/909732532601491456\nஎன்ன வாய்ஸ்பா இந்த பிரியங்காவுக்கு திரும்ப திரும்ப இந்த பெண் வாய்ஸ்ல சாங் கேட்க தோணும் அதும் ஹெட் செட் மாட்டி கண்மூ… https://twitter.com/i/web/status/909661408123424768\nபணத்திற்காக பல் இளிக்கின்ற வாக்காளர்கள் இருக்கும் வரை தமிழகம் வளர வழியே இல்லை.\nமானை வேட்டையாடி தன் பிள்ளைகளுக்கு பசி தீர்த்தது பெண் சிங்கம். இன்னும் பாலுக்காக அங்கே காத்திருக்கிறது மான் குட்டிகள்.\nதரையில் விழுவதால் துவண்டு விடாதே மழை த���ளி கூட தரையில் விழுந்துதான் விதைகளை எழ வைக்கிறது.\nவேலையே இல்லாவிட்டாலும் திங்கட்கிழமை வெறுப்பாகவும் எவ்வளவு வேலை இருந்தாலும் சனிக்கிழமை சுறுசுறுப்பாகவும் தான் பலருக்கும் வாழ்க்கை கழிகிறது\nபன்னீர் அமாவசையாக இருந்த தருணங்கள்.. வாழ்க்கை வட்டமேதான்...\nஇந்த முதல்வரையும் சந்திக்க ஆசை தான் ஆனா போறதுக்குள்ள மாறிடுமோன்னு பயம் தான்னு #கமல் சொன்னதும் 20 நொடி விசில், கைதட்… https://twitter.com/i/web/status/909786715560189952\nஅரசியலில் தோற்றுப்போன நடிகர்களை கமல் நினைத்துப்பார்க்க வேண்டும் -எச்ச.ராஜா ஹேய் டூட்... நீ இன்னும் தொங்கலியா...\nMLAக்களை தகுதி நீக்கம் செய்வது இருக்கட்டும், தமிழ்நாட்டில் எத்தனை MLAக்களுக்கு தகுதி இருக்குதுன்னு கமல் சார் கேட்டுட்டு வர சொன்னார்\nவீரா, மாமா ஆகிட்டான்☺️ செப் 15ல இருந்து எங்க வீட்டுக்கு தேவதை வந்துட்டா🌸🌸🌸 http://pbs.twimg.com/media/DJ_xmbuXkAAF1c4.jpg\nஇவள் தமிழ் தேவதை @Angel_KD_\nபெரியார்னு ஒருத்தர் இல்லைனா பார்ப்பனர் தவிர அத்தனை ஜாதிக்கார பயலுகளும் தாழ்த்தப்பட்ட ஜாதிதான்... இது புரியாம கத்திக்கிட்டு கெடக்குதுக...\nஅரசு அலுவலகங்களில் எழுதி வைக்க வேண்டியதை அரசு பேருந்துகளில் எழுதி வைத்திருக்கிறார்கள் - \"வெளியே கை நீட்டாதீர்கள்\"\nஜென்மத்துக்கும் மறக்க முடியாத ஒரு முகமும், முழிக்க விரும்பாத ஒரு முகமும் நம்ம வாழ்க்கைல கண்டிப்பா இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/04/winged-migration.html", "date_download": "2018-10-19T05:32:56Z", "digest": "sha1:T6QMY456J4XZKCPZRQF6BQYDPY523MWS", "length": 13036, "nlines": 259, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: Winged Migration - பறத்தல் அதன் சுதந்திரம்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nWinged Migration - பறத்தல் அதன் சுதந்திரம்\nபருவகாலத்தில் இடம்பெயரும் பறவைகள் குறித்தான ஆவணப்படம் பற்றி எஸ்.ரா எழுதியிருந்தார். அந்த பதிவை படித்தவுடனே இணையத்தில் தேடிப்பிடித்து படத்தை பார்த்துவிட்டேன். படம் பற்றியும் அதன் உருவாக்கம் பற்றியும் எஸ்.ரா அவர்கள் நிறைய எழு��ிவிட்டதால் எனக்கு பிடித்த காட்சிகள் மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்.\n1.மீனொன்றை முழுவதுமாக விழுங்க முயற்சிக்கும் பறவையின் லாவகமும்,நிதானமும் மிக அற்புதமான காட்சி.\n2.அமேசான் நதியின் மீது பறக்கின்ற பஞ்சவர்ண கிளிகளும் அதன் பார்வையும்.\n3.அலைகளோடு குதித்தோடும் பென்குவின் பறவைக்கூட்டம்\n4.தண்ணீர் மீது நடனமாடும் பறவைகள்\n1.சந்தோஷமாய் பறந்துகொண்டிருக்கும் பறவைகள் ஒவ்வொன்றாய் வீழ்ந்து மரிக்கின்றன .சில வேடர்களின் குண்டுகளுக்குப் பலியாகிறோம் என்பதை அறியாமல் வீழ்கின்ற பறவைகளைக் கவ்வி எடுத்துவர ஓடுகின்றன வேட்டை நாய்கள்.\n2.ஒரு பக்க சிறகை இழந்த பறவையொன்று பறக்க இயலாமல் கடற்கரையில் அங்குமிங்கும் தத்தி தாவுகிறது.சுற்றி வளைக்கின்றன நண்டுகள்.\n3.பென்குவின் பறவையின் குஞ்சை மற்றொரு பறவை கொத்தி தின்கிறது,தடுக்க இயலாத தாய்பறவை வானம் பார்த்து கதறி ஓலமிடுகிறது.(இந்தக்காட்சியின் பிண்ணனி இசை மனதை என்னவோ செய்கிறது)\n4.அமேசான் ந‌தியில் மித‌க்கிற‌து ஒரு ப‌ட‌கு. அதில் கூண்டுக்குள் அடைப‌ட்ட‌ குர‌ங்கு ஒன்றும் சில‌ ப‌ற‌வைக‌ளும் இருக்கின்ற‌ன‌.ம‌னித‌ன் பிற‌ உயிரின‌ங்க‌ள் மீது காட்டுகின்ற‌ குரூர‌த்தை இந்த‌ ஒரு காட்சி சொல்லிவிடுகிற‌து.\n86 நிமிட‌ம் ஓடுகின்ற‌ இந்த‌ ஆவ‌ண‌ப்ப‌ட‌ம் முடிந்த‌வுட‌ன் ம‌ன‌தில் ஏற்ப‌டுகின்ற‌ வெறுமை த‌விர்க்க‌ இய‌லாத‌து. ப‌ற‌வைக‌ளை நாம் ப‌ற‌க்க‌ அனும‌திக்கிறோமா என்கிற‌ கேள்வி ம‌ன‌தில்\nபிர‌மிளின் க‌விதையோடு இந்த‌ப்ப‌திவை நிறைவு செய்கிறேன்.\nLabels: கவிதை, கவிதைகள், பார்த்ததில் பிடித்தது\nஆகா, உடனே அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது உங்கள் பதிவு. முடிந்தால் இன்றிரவே பார்த்துவிட வேண்டும். நன்றி நிலா\nநன்றி பிரேம். கண்டிப்பாக பாருங்கள். மிகச்சிறந்த படம்.\nவாவ் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம். நன்றி நிலாரசிகன்\nகண்டிப்பா பார்க்க வேண்டும் போல இருக்கின்றது, நிச்சயம் பார்கின்றேன்.\nஎஸ்.ரா எழுதியதைப் படித்துவிட்டு நானும் இந்த படத்தைப் பார்த்தேன். ரொம்ப அருமையாக இருந்தது. ஆனால் கொஞ்சம் தூக்கம் வந்ததை ஒத்துக் கொள்ள வேண்டும். ஆனாலும் ஒளிப்பதிவை பாராட்டாமல் இருக்க முடியாது. NGC, Discovery channel-களை விட ஒரு படி மேலே என்று சொல்லவேண்டும்.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்���ியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஅறிவியல் புனைவுக்கவிதைகள் - பாகம் 2\nவால் பாண்டி சரித்திரம் - நாவல்\n\"வார்த்தை\" யில் என் கவிதை:\nWinged Migration - பறத்தல் அதன் சுதந்திரம்\nசிலையுலகம் & செந்நிற கூந்தல்காரி\nஇரண்டாம் ஆதாம் [ அறிவியல் புனைவுக்கவிதைகள் ]\nசுயம் பற்றி மூன்று கவிதைகள்:\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://audiomack.com/artist/azhisiradio", "date_download": "2018-10-19T04:21:59Z", "digest": "sha1:H2CALR5PW57J3P7HHQRA7JAA7MEC3DUL", "length": 3836, "nlines": 117, "source_domain": "audiomack.com", "title": "Azhisi Radio |Literature podcast | அழிசி இலக்கிய வானொலி - Albums, Songs, Videos & All the Latest News on Audiomack", "raw_content": "\nகருத்தளிக்கவும் பங்களிப்பாளராக ஒலி நறுக்குகள் அனுப்பவும் azhisiradio@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.\nAzhisi Radio |Literature podcast கடவுளின் நாக்கு 7 • வெங்காயத்தின் குரல் • எஸ்.ராமகிருஷ்ணன்\nAzhisi Radio |Literature podcast கடவுளின் நாக்கு 5 • சிலந்திப் பெண் • எஸ்.ராமகிருஷ்ணன்\nAzhisi Radio |Literature podcast கடவுளின் நாக்கு 6 • கண் திறவுங்கள் • எஸ்.ராமகிருஷ்ணன்\nAzhisi Radio |Literature podcast கடவுளின் நாக்கு 2 • மனிதன் நல்லவனா • எஸ்.ராமகிருஷ்ணன்\nAzhisi Radio |Literature podcast கடவுளின் நாக்கு 3 • அன்பின் அடையாளம் • எஸ்.ராமகிருஷ்ணன்\nAzhisi Radio |Literature podcast கடவுளின் நாக்கு 4 • காட்டின் அரசன் • எஸ்.ராமகிருஷ்ணன்\nFeat. Writer S Ramakrishnan, கடவுளின் நாக்கு, எஸ் ராமகிருஷ்ணன் & காட்டின் அரசன்\nAzhisi Radio |Literature podcast கடவுளின் நாக்கு 1 | கதைகளின் தாயகம் | எஸ்.ராமகிருஷ்ணன்\nFeat. Writer S Ramakrishnan, கடவுளின் நாக்கு, எஸ் ராமகிருஷ்ணன் & கதைகளின் தாயகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://jilljuck.com/c5eb903e-cb8f-41b3-b4bd-ac2463fbc4cc", "date_download": "2018-10-19T05:09:26Z", "digest": "sha1:YZ2LDLSZ3WKII2CBI63YNI5S5M3XP3CS", "length": 3710, "nlines": 113, "source_domain": "jilljuck.com", "title": "ஒரு கண் துடிப்பதை இன்னொரு கண்களால் பார்க்க முடியாது ... ஆனா ஒரு உயிர் துடித்தால் இரண்டு கண்களால் - Tamil Latest Sms", "raw_content": "\nஒரு கண் துடிப்பதை இன்னொரு கண்களால் பார்க்க முடியாது ... ஆனா ஒரு உயிர் துடித்தால் இரண்டு கண்களால்\nஒரு கண் துடிப்பதை இன்னொரு கண்களால் பார்க்க முடியாது ...\nஆனா ஒரு உயிர் துடித்தால் இரண்டு கண்களால் பார்க்க முடியும்...\nஅருகில் இருந்து கொண்டு கட்டி பிடிப்பது அல்ல. தூரத்தில் இருந்து நினைப்பதும் காதல் தான். தூரத்தில் இருந்து நினைப்பதும் காதல் தான்\nநம்ம ஆசைபடுற பொருளுக்க�� வாரண்டி இருக்கு . ஆனா நம்ம ஆசைபடுற வாழ்க்கைக்கு தான் வாரண்டி இல்ல\nஆண்களோட மனசு மெழுகு போன்றது கஷ்டம் உருகி போய்டுவாங்க. பொண்ணுங்க மனசு கல் போன்றது எதையும் தாங்கி\nநீ நடக்குறதுக்கு மட்டும் பாதையை உருவாக்காதே . நீ உருவாக்குன பாதையில் மற்றவர்களையும் நடக்க வை அத\nநிறம் மாறும் பச்சோந்தியை விட . அடிக்கடி மாறும் மனிதர்களே அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/kavithalaya-new-serial-ilakkanam-marutho-164096.html", "date_download": "2018-10-19T05:43:59Z", "digest": "sha1:3HQPCISJA3CNVMYLTXGHI4XEG4LXNESC", "length": 12912, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாலச்சந்தரின் புதிய தொடர் ‘இலக்கணம் மாறுதோ?’ | Kavithalaya’s New Serial ‘Ilakkanam Marutho’ | பாலச்சந்தரின் புதிய தொடர் ‘இலக்கணம் மாறுதோ?’ - Tamil Filmibeat", "raw_content": "\n» பாலச்சந்தரின் புதிய தொடர் ‘இலக்கணம் மாறுதோ\nபாலச்சந்தரின் புதிய தொடர் ‘இலக்கணம் மாறுதோ\nகே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்துள்ள 'இலக்கணம் மாறுதோ'. புதிய தொடர் வரும் திங்கட்கிழமை முதல் ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாக இருக்கிறது.\n\"இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ...\" நிழல் நிஜமாகிறது என்ற படத்தில் வந்த பாடலின் வரியை கவிதாலயா நிறுவனத்தின் அடுத்த நெடுந்தொடரின் தொடரின் தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.\nபாலசந்தரின் இயக்கமோ, தயாரிப்போ கதைக்களம் வித்தியாசமாகத்தான் இருக்கும். இந்த தொடரும் அதுபோலத்தான் என்பதை பெயரை வைத்தே புரிந்து கொள்ளலாம்.\nஸ்ரேயா, சுரபி இருவரும் பள்ளிப்பருவத்தில் இருந்தே உயிர்த் தோழிகள். இருவருக்கும் உரிய காலத்தில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. வாசுவுக்கு சுரபி என்றும், சிவாவுக்கு ஸ்ரேயா என்றும் இவர்களின் பெற்றோர் நிச்சயிக்கிறார்கள். திருமணத்திற்கு முன் 3 மாத இடைவெளி இருக்க, நால்வரும் ஜோடியாக பழகுகிறார்கள். அப்பழக்கத்தின் பயனாக, நால்வரும் தத்தம் விருப்பு, வெறுப்புகளை நன்கு புரிந்து கொள்கிறார்கள். தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை விட அடுத்தவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் உகந்தவள் என்ற உண்மையை மெல்ல உணரத் தலைப்படுகின்றனர். இதை தோழிகள் இருவரும் கூட உணர்ந்து ஒப்புக்கொள்கின்றனர். அவர்கள் முன் எழும் கேள்விகள் இப்போது இது தான்.\nபெற்றோர் நிச்சயித்த மாப்பிள்ளையை மணப்பதா அல்லது தத்தம் ரசனைக்கு ஒத்து வருகின்ற குண நலன்களை கொண்ட தனக்கேற்ற மற்றவரை ஏற்பதா அல்லது தத்தம் ரசனைக்கு ஒத்து வருகின்ற குண நலன்களை கொண்ட தனக்கேற்ற மற்றவரை ஏற்பதா என்று யோசிக்கின்றனர். இறுதியில் நால்வரும் இரண்டாவது முடிவை ஒரு மனதாக தேர்ந்தெடுக்க, சிக்கல் உருவாகிறது. இவர்கள் வாழ்வு இவர்கள் முடிவிற்கேற்ப மகிழ்ச்சியாக அமையுமா என்று யோசிக்கின்றனர். இறுதியில் நால்வரும் இரண்டாவது முடிவை ஒரு மனதாக தேர்ந்தெடுக்க, சிக்கல் உருவாகிறது. இவர்கள் வாழ்வு இவர்கள் முடிவிற்கேற்ப மகிழ்ச்சியாக அமையுமா என்பதை சுவாரஸ்யத்துடன் கொண்டு செல்கின்றனர்.\nஇதில் 'சஹானா' புகழ் காவ்யா, ஐஸ்வர்யா, விஜய், விக்கி, விஜய் ஆனந்த், கவிதாலயா கிருஷ்ணன், 'அச்சமில்லை' கோபி, சாந்தி வில்லியம்ஸ், உஷா, லலிதா, விசேஷ், ஸ்வேதா, ஸ்ரீவித்யா, லட்சுமி நடிக்கின்றனர். முக்கியமான கதாபாத்திரத்தில் பிரமோதினி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.\nதிங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகும் இந்த தொடரை புஷ்பா கந்தசுவாமி தயாரிக்க, வெங்கட் இயக்குகிறார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\nவட சென்னை: கிளாஸ், மாஸ், செம, வெறித்தனம்- ட்விட்டர் விமர்சனம் #vadachennai\n”வேறென்ன வேண்டும்”: சமூக வலைதளங்களினால் ஏற்படும் நன்மை தீமையை அலசும் படம்\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புத�� பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcpu.blogspot.com/2010/03/blog-post_9.html", "date_download": "2018-10-19T05:07:24Z", "digest": "sha1:CFJEVRPC7AVJWQUKQBNL2VPQZA24Q7YF", "length": 15053, "nlines": 132, "source_domain": "tamilcpu.blogspot.com", "title": "தமிழ் CPU: பொனடிக்(ஒலியியல்) முறையில் தமிழ் தட்டச்சிடும் ஜாவா மூல நிரல்", "raw_content": "\nகேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு\nமாடல்ல மற்றை யவை. (400)\nபொனடிக்(ஒலியியல்) முறையில் தமிழ் தட்டச்சிடும் ஜாவா மூல நிரல்\nபொனடிக்(ஒலியியல்) முறையில் தட்டச்சு செய்வதற்கான ஜாவா நிரலை http://groups.google.com/group/freetamilcomputingலிருந்து பதிவிறக்கி சோதிக்கவும். தங்களிடம் JRE இருந்தால் போதுமானது. நிரலில் மாற்றம் செய்து அதனை மேம்படுத்த jdk 1.2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு வேண்டும். தங்கள் கணினியில் Latha (அ) Lohit Tamil யுனிகோட் எழுத்துரு இருக்க வேண்டும். அல்லது தங்களுக்கு விருப்பமான யுனிகோட் எழுத்துருவை நிரலில் சுட்டவும்.\nநிரலை இயக்க java TamilPad\nநிரல்முழுதும் வெறும் if conditionனும், switch statementதான் நிறைந்திருக்கிருக்கும். நீங்கள் ஜாவா புலியாக இல்லாமல் என்னைப்போன்று ஜாவா எலியாகயிருந்தாலும் எளிமையாகக் கற்றுக் கொள்ளலாம். a அ aa A ஆ i இ ii I ஈ e எ ee E ஏ ai ஐ o ஒ\nஒருங்குறியில் ஸ்ரீ என்பது தனி எழுத்தல்ல. நான்கு குறியீடுகளால் ஆனது.\nஎன்னக் கொடும சரவணன். இதற்குத்தான் தமிழுக்கு ஒவ்வோர் எழுத்திற்கும் தனியிடம்(யுனிகோடில் TUNE, TACE16) கேட்கிறோம்.\nதமிழில் ள,ற,ண,ந,த,ஸ ஆகிய வரிசையிலுள்ள எழுத்துக்களை ஒலியியல் (phonetic) முறையில் தட்டச்சு செய்யும் போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறோம். இதற்கு எளிய மாற்றாக TAM99 விசைப்பலகை வடிவமைப்பை பரிந்துரைப்பதும் உண்டு. குறுஞ்செய்திகளில் eppadi macchi irukka என்பதுபோல் ஆங்கில எழுத்திலேயே தாய்மொழியில் நலம் விசாரிக்கும் பாசாக்கார பிள்ளைகளுக்கு நிச்சயம் ஒலியியல் தட்டச்சுதான் பிடித்து போகும். ஓரளவிற்கு ஒலியியல் முறையிலேயே வேகமாக தட்டச்சு செய்ய ஷிப்ட் விசையை கொஞ்சம் தவிர்த்தாலே போதுமானது. நான் எழுதிய ஜாவா நிரலில் ';' விசையை எழுத்துக்களை மாற்றுவதற்கு பயன் படுத்தியிருக்கிறேன்.\n'ள்' தட்டச்சு செய்ய L என்று உள்ளிடுவதைவிட l; என ���ள்ளீடு செய்வது எளிமையாக இருக்குமெனக் கருதுகிறேன். இப்படி உள்ளீடு செய்து சோதிக்கவும்: \"பள்ளம்\" வார்த்தையை pal;lam pall;am என உள்ளிடலாம். கண்ணன் kann;an kan;nan மஞ்சள் manjaL manjal; நானாக நானில்லை தாயே naanAga naanillai thaayee nAnAka nAnillai t;AyE இந்நிலையில் iqnqnilaiyil q என்பது பழைய மதிப்பை(prevkey) அழிக்க வைத்திருக்கின்றேன். நினைவோ ஒரு பறவை ninaivoo oru par;avai gangai kangai sangu nungu pangu vaangu vankam thangam thangai kur;inji kaanjipuram banaaras; பனாரஸ் pattu kungumam\n'ட'கரத்திற்கு முன்னர் 'ண'கரம்தான் வரும் 'ன'கரம் வராது.\nஎடு: உண்டு, வண்டு, கண்டு, உண்டியல், பண்டிகை, கொண்டான், கொண்டை, காண்டீபன்... ஆகவே இதுபோன்று உள்ளீடு செய்ய uNdu, un;du என உள்ளிடுவதற்கு பதில் undu, kondai, mandu.. என உள்ளிட்டாலே போதுமானது.\nஅதேபோல் 'ற'கரத்திற்கு முன் ‘ன'கரம்தான் வரும்.\nஎடு: கன்று, தின்றான், ஒன்று, பன்றி, மன்றம், தென்றல், ஊன்றுகோல், ஏனென்றால்...\nindru இன்று inru இதுவும் இன்று எனச் சரியாக வரும்.\nஆகவே onRu என்பதற்கு பதில் onru என உள்ளிடுவது எவ்வளவு சுலபம் பாருங்கள்.\nrr அழுத்தினாலே \"ற்ற்\" என உள்ளீடு செய்து விடலாம்.\nஇவை இரண்டு ற்ற் வரும் எல்லா எழுத்துக்களுக்கும் பொருந்துமா என்றால் நிச்சயம் பொருந்தும். நீங்கள் என்னை சந்தேகிக்கலாம், நம் மொழியின் இலக்கணத்தை எவர் மறுத்து பேச இயலும். ர்ர் ர்ரு ர்ரி ர்ரா ர்ரை... என வரவே வராது.\nமெய்ந்நிலை சுட்டின் எல்லா எழுத்தும்\nதம்முன் தாம் வரூஉம் ர, ழ அலங்கடையே\nர, ழ இந்த இரண்டு எழுத்துக்களைத் தவிர எல்லா உயிர்மை எழுத்துக்களும்(க,கா,கி,கீ,கை..) தனக்கு முன்னர் அதே மெய்யெழுத்தை பெற்று வரும்(க்). ச்சா, ச்சி, க்கை, ட்டு ... ழ்ழா, ர்ரா, ழ்ழி... என வந்தால் தமிழிலணக்கனத்தில் நீங்கள்தான் நூற்றுக்கு நூறு. orrai என்பதை \"ஒற்றை\" என வரவழைப்பதில் என்ன சிக்கல். மாற்று marru நேற்று neerru nEtru tr என்பதற்கு ற்ற் போட்டாலும் எளிமைதானே. குற்றாலம் kutraalam kurraalam\nநம் மொழியின் தொன்மையான இலக்கணம் அனைத்தையும் நிரலாக்கப் படுத்தினால் எப்படியிருக்கும் என எண்ணிப் பாருங்கள், விழிகள் விரியும்.\nலினக்சில் executable jar கோப்பை திறக்க\nபெயரில்லா மார்ச் 09, 2010\nபெயரில்லா மார்ச் 12, 2010\nஅப்பாதுரை ஆகஸ்ட் 11, 2010\n(காரைக்கால் வளர்த்த உதவாக்கரை என இனிமேல் காரைக்காலை யாரும் குற்றம் சொல்ல முடியாது; உங்களால் பிழைத்தேன்; நன்றி)\nமுன்னனி பதிவர் என் வலைப்பூவிற்கு வந்து பின்னூட்டமிட்டதை எனக்குக் கிடைத்த பெருமையாகவே நினைக்கிறேன். இவ்வளவு லேட்டாவா ஒருத்தர வரவேற்கிறதுன்னு சண்டைக்கு வரக் கூடாது. :)\nபொன்மலர் அக்டோபர் 30, 2010\nபொன்மலர் அக்டோபர் 30, 2010\nபின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றி பொன்மலர். வேறு எந்த கட்டுரைக்கும் நான் பின்னூட்டங்களை அவ்வளவாக எதிர்பார்க்கவில்லை. ஆனால் இந்தப் பதிவு எவர்க்கேனும் சென்றடைந்ததா என அறிவதில் எனக்கொரு தனி ஆசை. ஜாவாவில் நானாக எழுதிப்பார்த்த தமிழ் நிரல் இது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழ் மென்பொருள் உருவாக்க குழுமம்\nIT நிறுவனங்களில் கேள்விக்குறியாகும் தனியுரிமை (PRIVACY Rights Violation)\nதமிழ் குறியீட்டு முறைகளில் எழுத்துக்களுக்கு உள்ள எ...\nபொனடிக்(ஒலியியல்) முறையில் தமிழ் தட்டச்சிடும் ஜாவ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/mysskin/", "date_download": "2018-10-19T05:39:12Z", "digest": "sha1:ESPGEGD6PLOVHLMH2ZTLLX5TWMIYO2KV", "length": 4988, "nlines": 75, "source_domain": "tamilscreen.com", "title": "Mysskin Archives - Tamilscreen", "raw_content": "\nபுதுமுக நடிகரை ஏமாற்றிய மிஷ்கின்\nபிரபல இயக்குனர் மிஷ்கின், தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ‘சைக்கோ’ படத்தின் டைட்டில்...\nஅயல்நாட்டு படங்களின் பாதிப்பில் படங்களை இயக்குவதையே தன்னுடைய ‘தொழில்தர்மமாக()’ வைத்திருக்கும் மிஷ்கின், இம்முறை ஷெர்லாக் ஹோம்ஸ் பாதிப்பில் விஷாலுக்கு தொப்பியைப்போட்டு துப்பறியும் படத்தைக் கொடுத்திருக்கிறார்....\n‘சூப்பர் டீலக்ஸ்’ விஜய்சேதுபதி… பெண்ணா\n‘ஆரண்யகாண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமார ராஜா பல வருட இடைவெளிக்குப் பிறகு அடுத்தப்படத்தை இயக்குகிறார். மலையாளப்பட ஹீரோவான ஃபஹத் ஃபாசில் ஹீரோவாக நடிக்கும்...\nவிஷால் நடிக்கும் ‘துப்பறிவாளன்’ – டிரெய்லர்\n‘துப்பறிவாளன்’ விஷால் கண்டுபிடித்த 23 கோடி விவகாரம்…\nவிஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனமும், ‘மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘துப்பறிவாளன்’. மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில்...\nஇயக்குநர் பாலாவுக்கு பேய் ‘பிடித்தது’ ஏன்\nஇயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோ தயாரிப்பில், மிஷ்கின் இயக்கியுள்ள படம் பிசாசு. இப்படத்தில் கதாநாயகனாக புதுமுகம் நாகா நடித்திருக்கிறார். பிரயாகா கதாநாயகியாய் நெடிக்க, ராதாரவி...\nவாயாடி பெத்த புள்ள பாடலை ரசித்த 50 மில்லியன் பார்வையாளர்கள்..\nவலைவிரிக்கும் கமல்… விழுவாரா விஜய்\n – தேம்பி தேம்பி அழுதாரே ஏன்\nராட்சசன், நோட்ட படங்களின் பாக்ஸ் ஆபீஸ் – Video\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/10216", "date_download": "2018-10-19T05:41:21Z", "digest": "sha1:6ELEQ5BHVAWLIRLJYFMI62S6JBBLGZ6Z", "length": 8746, "nlines": 78, "source_domain": "thinakkural.lk", "title": "நம்பகமான பொறுப்புக்கூறும் செயல்முறையை இலங்கை உருவாக்க வேண்டும் ;கனேடியப் பிரதமர் இலங்கையிடம் வலியுறுத்தல் - Thinakkural", "raw_content": "\nநம்பகமான பொறுப்புக்கூறும் செயல்முறையை இலங்கை உருவாக்க வேண்டும் ;கனேடியப் பிரதமர் இலங்கையிடம் வலியுறுத்தல்\nLeftin May 20, 2018 நம்பகமான பொறுப்புக்கூறும் செயல்முறையை இலங்கை உருவாக்க வேண்டும் ;கனேடியப் பிரதமர் இலங்கையிடம் வலியுறுத்தல்2018-05-20T09:02:22+00:00 Breaking news, உள்ளூர் No Comment\nபாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய நம்பகமான ஒரு பொறுப்புக்கூறும் செயல்முறையை உருவாக்க வேண்டும் என்று, அரசாங்கத்திடம் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே கோரியுள்ளார்.\nஇலங்கையில் போர் முடிவுக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\n“இன்று இலங்கையில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட ஒன்பதாவது ஆண்டு நிறைவை கடைப்பிடிக்கிறோம். 26 ஆண்டுகளாக நீடித்த போரினால், அளவிடமுடியாத காயங்கள், வாழ்க்கை இழப்புகள், இடம்பெயர்வுகளை சந்திக்க நேரிட்டது.\nபோரில் உயிர் பிழைத்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்ட தமது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களின் நிலை பற்றிய பதிலுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nகடந்த ஒன்பது ஆண்டுகளில், போரினால் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்பட்ட பல தமிழ் கனேடியர்களை நான் சந்தித்திருக்கிறேன்.\nஅவர்களின் கதைகள், நீடித்த சமாதானத்தையும் உண்மையான நல்லிணக்கத்தையும் அடைவதற்கான தேவையை நினைவூட்டுகின்றன.\nஉயிர்தப்பியோருக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய நம்பகமான ஒரு பொறுப்புக்கூறும் செயல்முறையை உருவாக்க வேண்டும் என்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் நான் அழைப்பு விடுகிறேன்.\nநல்லிணக்கம், மீள நிகழாமையை உறுதிப்படுத்தல், அமைதி, மற்றும் நீதியை நோக்கிய நகர்வுகளுக்கான பணிகளை உறுதிப்படுத்துவதற்கும், பொறுப்புக்கூறல், நிலைமாறு கால நீதி, தண்டனையில் இருந்து தப்பிப்பதை முடிவுக்குக் கொண்டு வரும், உள்நாட்டு மற்றும் அனைத்துலக கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கனடா முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.\nஇந்த நினைவு நாளில், தமிழ் கனேடியர்களுக்கும், ஆயுதப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅத்துடன், எமது நாட்டிற்கு, முக்கியமான பங்களிப்பை வழங்கிய தமிழர்-கனேடியர்களை அங்கீகரிப்பதற்கும், அவர்கள் கடந்து வந்த துன்பங்களை நினைவு கொள்வதிலும், இணைந்து கொள்ளுமாறு அனைத்து கனேடியர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன்” என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.\nகோட்டா சற்று முன்னர் விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்\nநாலக டி சில்வா CIDயில் ஆஜர்\nநவராத்திரி நடனத்தை கவனித்து உற்சாகமாக நடனமாடும் அமெரிக்க பொலிஸ்காரர்\nபத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவு கடுமையாக இருக்கும்\nதிலீபனின் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளி விசாரணைக்கு அழைப்பு\n« ஈழ கனவு நிறைவேற ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்;மைத்திரி சூளுரை\nநஜிப் ரசாக் தலைக்கு மேல் இரண்டாவது கத்தி »\nமாற்றுத்தலைமை அணி விரைவில் களத்தில் இறங்கும்;சுரேஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/07/18-2017.html", "date_download": "2018-10-19T05:16:07Z", "digest": "sha1:HSWSZPAGGNSJLDQDHVUPTDK2HXR4FOH5", "length": 9987, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "18-ஜூலை-2017 கீச்சுகள்", "raw_content": "\nஅவனால பெண்களுக்கு பாதுகாப்பில்ல~காயு பரணி ஒரு சேடிஸ்ட்~ஜூலி அவங்க குடும்பம் பாக்கும்.அவங்கள பத்தி இங்க சொல்ல விரும்பலங்க ~பரணி வளர்ப்பு 👏\nவிஜய்சேதுபதி-மாதவன் நடித்த #விக்ரம்வேதா டிரைலர் தளபதி விஜய்-சூப்பர்ஸ்டார் வெர்சன் :) #VikramVedha #Thalapathy… https://twitter.com/i/web/status/886653164644048896\nவெப்பத்தை போக்கி காற்றை சுத்திகரிக்கும் #புங்கன் மரங்களை சென்னை முழுக்க தொடர்ந்து நடும் #கிருஷ்ணப்ரியா பவுண்டேஷன்👏 http://pbs.twimg.com/media/DE6FY3wUAAMYeWt.jpg\nபேரைக்கேட்டதும் சும்மா அதிருதில்ல என்பது இவருக்கு ரொம்பவே பொருந்தும் #இளையதளபதி #விஜய்👏 #Thalapathy #Vijay… https://twitter.com/i/web/status/886853869237673984\nவேலூரில் கோவில் திருவிழாவையொட்டி விஜய் & தனுஷ் நற்பணி மன்றம் திறப்பு விழா. http://pbs.twimg.com/media/DE52zlMVYAIyfsS.jpg\nநேரம் 11 மணி:இந்த வாரம் ஓவியா நமீதா யார் போனாலும் கட்டிப்புடிக்க ஒரு சான்ஸ் இருக்கு.தடவி எடுத்திரணும் என்ற கனவோடு உறங்க சென்றார் சிநேகன்\nகமல்ஹாசனால் ஜெயலலிதா இருக்கும் போது பேச முடிந்ததா -தமிழிசை அம்மா ஜெ.இருக்கும் போது உங்களால் ஜெயலலிதா என அவங்க பெயரை சொல்ல முடிந்ததா அக்கா\nநாங்கள் இருக்கும் வரை, உங்கள் மீது தூசிக்கூட பட விடமாட்டோம் யுவராணி http://pbs.twimg.com/media/DE9CT6aU0AAFax_.jpg\nஇஸ்லாம், கிறுஸ்தவம் போல் இந்து மதமும் தமிழர்களின் மேல் திணிக்கப்பட்டது தான்... இதை உணர்ந்துக்கொள்வதுமே பகுத்தறிவு...\n✨ இயற்கையின் தோழி 🍃 @_ilavarasi\nநம் நாட்டின் பசு மற்றும் காளைகள் தண்ணீர் வைக்கும் நபரிடம் அளவுகடந்த அன்பை வைக்கும்\nநமீதா- ஓவியா டான்சாடிட்ருக்கு, சாப்ட்டுட்ருக்கு, மேக்கப் போட்டுருக்கு பிக்பாஸ்- நீ என்ன பண்ண இதெல்லாம் பார்த்துட்டு Bedல படுத்திட்ருக்கு\nஓவியா ஜெயிச்சா அன்புமணிக்கு செம கேவலம்னு எதிர்ப்பு ஓட்டு போடுவானுக பாமக.உலக அரசியல் வரலாற்றில் இதுபோன்ற இழிநிலையை சந்திக்கும் ஒரே கட்சி பாமக\nஉலகத்தின் சிறந்த கிளாசிக் நாவல்களை PDF ஆக தொகுத்திருக்கிறார்கள்.. D.L : http://www.planetebook.com/free-ebooks.asp\nதிருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தியவர் கமல் - அமைச்சர் சண்முகம் - \"செல்வி\" \"அம்மா\" ஜெ.ஜெயலலிதா\n@ikamalhaasan நீங்கள் அரசியலுக்கு வந்தால் நல்லது எங்களுக்கு👍 நீங்கள் அரசியலுக்கு வரவில்லை என்றால் ரொம்ப நல்லது அரசியல்வாதிகளுக்கு #ஆண்டவரே🙏\nஓவியாவுக்கு ஓட்டு போட ஆதார் கார்டு அவசியம் - மத்திய அரசு கிடுக்கிபிடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2018-10-19T04:21:17Z", "digest": "sha1:VY3X454BNE37W4LVTN327ZQ6QGEVROXI", "length": 13207, "nlines": 281, "source_domain": "www.tntj.net", "title": "தூத்துக்குடி மாவட்டம் நடத்திய மார்க்க அறிவுப் போட்டி! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்தூத்துக்குடி மாவட்டம் நடத்திய மார்க்க அறிவுப் போட்டி\nதூத்துக்குடி மாவட்டம் நடத்திய மார்க்க அறிவுப் போட்டி\nதமிழ்நாடு ���வ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவ மாணிவியருக்கான மார்க்க அறிவுப் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியின் மூலம் மாணவர்கள் மட்டுமல்லாது அவர்களது வீட்டில் உள்ளவர்கள், அண்டை வீட்டார்கள் மற்றும் அவர்களுக்கு தெரிந்தவர்கள் என அனைவரும் மார்க்க அறிவை வளர்த்துக் கொள்ளும் வண்ணம் போட்டி அமைக்கப்பட்டது.\nமாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கேள்விகளை அவர்கள் மேற்குறிப்பிட்டவர்களிடம் காண்பித்து பதிலை கேட்டரிய வேண்டும். இவ்வாறு யார் அதிக நபர்களிடம் கேட்கின்றார்களோ அவர்களுக்கு முதல் பரிசாக தங்க நாணம் என அறிவிக்கப்பட்டது\nஇதன் மூலம சுமார் 2100 நபர்களிடம் மார்க்க அறிவை வளர்த்துக் கொள்ளும் வண்ணம் கேட்டகப்பட்ட கேள்விகள் பரிமாறப்பட்டது\nஇதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி கடந்த 13.3.2010 அன்று மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. முதல் இடத்தை பிடித்த மூன்று மாணவர்களுக்கு தங்க நாணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் இரண்டாம், மூன்றாம் மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது\nபின்னர் சகோ அப்துல் மஜித் உமரி அவர்கள் உரையாற்றினார்கள்.\nதூத்துக்குடி புபேட்மாநகரம் கிளையில் நடைபெற்ற மார்க்க் விளக்கக் கூட்டம்\nபாபர் மசூதியை இடிக்கும் போது வேடிக்கை பார்த்தார் அத்வானி: ஐபிஎஸ் அதிகாரி நீதிமன்றத்தில் சாட்சி\nபெண்கள் பயான் – ஆழ்வார் திருநகரி\nபத்திரிக்கை செய்தி – ஆழ்வார் திருநகரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/11/24/21-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-10-19T04:38:38Z", "digest": "sha1:PIOAKOFAHD6GQMM3N474RG5DKYGCR2Y2", "length": 27919, "nlines": 180, "source_domain": "senthilvayal.com", "title": "21 டேஸ் மேஜிக் பேரன்ட்டிங் நோட்ஸ்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n21 டேஸ் மேஜிக் பேரன்ட்டிங் நோட்ஸ்\nஇன்று பெரும்பாலான பெற்றோர்களின் புலம்பலும் புகாரும், தாங்கள் சொல்வதைத் தங்கள் குழந்தைகள் கேட்பதில்லை என்பதாகவே இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்குத் தேவைக்கும் அதிகமாகச் செல்லம் கொடுப்பது, அவர்களின் ஒழுங்கு குலையக் காரணமாகிறது. அவர்கள் வளரும்போது, எல்லாம் சரியாகிவிடும் என்று பெற்றோர் ந��்புகிறார்கள். அந்த நம்பிக்கை பொய்யாகும்போது ஏற்படும் ஏமாற்றம், பெற்றோர் – குழந்தைகளுக்கு இடையே மோதல் போக்கை ஏற்படுத்துகிறது. அதைத் தவிர்க்க, குழந்தை வளர்ப்பில் துவக்கத்திலிருந்தே\nபழக்கப்படுத்த வேண்டிய விஷயங்கள் இவை’’ என்று சொல்லும் உளவியல் ஆலோசகர் பிரவீன்குமார் வழங்கும் பேரன்ட்டிங் நோட்ஸ் இங்கே…\n1. உங்கள் குழந்தைகள் எதையெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதற்கான ரோல் மாடலாக நீங்களே மாற வேண்டும். உங்களிடம் உள்ள குறைகளைச் சரிசெய்துகொள்ளுங்கள்.\n2. பள்ளி செல்லும் வயதில், காலையில் சீக்கிரமாக எழுவதற்கு அவர்களைப் பழக்க வேண்டும். காலையில் எழுவது, உணவு, உறங்கச் செல்வது அனைத்தும் நேரப்படி நடக்க வேண்டும்.\n3. எழுந்ததும் பெட் காபி போன்ற பழக்கங்கள் வேண்டாம். உங்கள் அன்பு, உங்கள் குழந்தைகளைச் சோம்பேறியாக்கக் கூடாது என்பதில் எப்போதும் கவனமாயிருங்கள்.\n4. ருசி, பசி தாண்டி உணவில் உள்ள ஊட்டச்சத்துகளைப் பற்றி எடுத்துக்கூறி, சாப்பிடும் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். சமையல் வேலைகளிலும் குழந்தைகளைப் பங்குபெறச் செய்யுங்கள். உணவை வீணாக்காமல் சாப்பிடப் பழக்குங்கள்.\n5. வயதில் பெரியவர் உட்பட, யார் கேள்வி கேட்டாலும் அதை முதலில் உள்வாங்கி, உரிய மரியாதையுடன் பதில் சொல்லப் பழக்குங்கள். சக மனிதர்களை மதிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துங்கள்.\n6. தன் சுத்தத்தை அவர்களுக்குப் பழக்கப்படுத்துங்கள். சாப்பிடும் முன் கை கழுவுவதில் தொடங்கி, படுக்கைக்குச் செல்லும்போது பல் துலக்குவதுவரை, அனைத்தையும் தாமாகவே முன்வந்து செய்யும்\n7. வெளியிடங்களுக்குச் செல்லும்போது குப்பைத் தொட்டிகளிலிருந்து கழிவறைவரை சமூக அக்கறையோடு அவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்துங்கள்.\n8. நீங்கள் சொல்லும் விஷயத்தை உங்கள் குழந்தை பின்பற்றும்போது பாராட்டி உற்சாகப்படுத்துங்கள்; பரிசளித்து அங்கீகரியுங்கள்.\n9. ஆரம்பத்தில் குழந்தைகள் சில பழக்கங்களைப் பின்பற்ற விருப்பமின்றி இருப்பார்கள். அதற்கு ‘21 டேஸ் மேஜிக்’கை செயல்படுத்திப் பாருங்கள். அதாவது, வீட்டுக்கு வந்ததும் ஹோம்வொர்க் செய்வதிலிருந்து இரவு உறங்கச்செல்லும் முன் பல் துலக்குவதுவரை 21 நாள்கள் குழந்தைகளை ஒரு செயலைத் தொடர்ந்து செய்யவைத்து வாருங்கள். 22-வது நாள் தாங்களாகவே அவற்றைச் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.\n10. வெளியில் அழைத்துச் செல்லும்போது குழந்தை பார்ப்பதையெல்லாம் வாங்கித் தரச்சொல்லிக் கேட்டால், குழந்தை ஆசைப்படுகிறது என்பதைவிட, குழந்தைக்கு அது தேவையா, உங்கள் பொருளாதாரத்துக்கு அது சரிவருமா என்பதை முதலில் நீங்கள் ஒரு நொடி சிந்தியுங்கள். பிறகு, அதைக் குழந்தைக்கும் சொல்லிப் புரியவையுங்கள். இதன் மூலம், வளர்ந்த பிறகும் அநாவசியச் செலவு செய்யும் பழக்கம் அவர்களை நெருங்காதிருக்கும்.\n11. எட்டு வயதில் 100 கவுன்ட்ஸ் ஸ்கிப்பிங் போடுவது, 10 வயதில் 100 திருக்குறள் மனப்பாடம் செய்வது என அந்தந்த வயதுக்கான கோல் செட்செய்து கொடுங்கள். அதை அடையும்போது குழந்தையைப் பாராட்டி, அடுத்த கோலை நோக்கி உத்வேகப்படுத்துங்கள்.\n12. தன்னை எந்தச் சூழலிலும் பாதுகாத்துக்கொள்வதற்கான விழிப்பு உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்துங்கள். ஒருவேளை அவர்களுக்குப் பாலியல்ரீதியான தொந்தரவுகள் நேர்ந்தால், உங்களிடம் உடனடியாகத் தெரியப்படுத்தும் தெளிவையும் நம்பிக்கையையும் கொடுங்கள்.\n13. எதையும் புரிந்து படிக்கக் கற்றுக்கொடுங்கள். கிரியேட்டிவிட்டிக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். விளையாட்டு, இசை என அவர்கள் எந்தத் துறையில் விருப்பமாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து அதில் ஊக்கப்படுத்துங்கள்.\n14. மொபைல், டேப் ஆகியவற்றை வாங்கிக்கொடுத்து அவர்களை கேட்ஜெட் அடிமைகளாக்காதீர்கள். அவர்கள் தங்களைச் சுற்றியிருக்கும் உலகத்தைச் சட்டை செய்யாமல் அதிலேயே மூழ்கிக்கிடப்பது, தவறான இணையதளங்களுக்குச் செல்ல நேர்வது, ஒளிர்திரையால் ஏற்படும் கண் பாதிப்புகள் உட்பட, கேட்ஜெட்கள் குழந்தைகளுக்குத் தரும் தீங்குகள் நிறைய.\n15. படிப்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு என அவர்கள் நேரத்தைச் சரியாகத் திட்டமிட்டுப் பயன்படுத்த அறிவுறுத்துங்கள். அவர்களுடன் நீங்கள் செலவழிக்கும் ‘குவாலிட்டி டைம்’, மிக முக்கியம்.\n16. இன்றைய குழந்தைகளிடம் இரும்புச்சத்து உட்பட பல சத்துக்குறைபாடுகள் காணப்படுகின்றன. இதனால் அவர்களின் புரிந்துகொள்ளும் திறன், கவனிக்கும் திறன், நினைவுத்திறன் ஆகியவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், அனைத்துச் சத்துகளும் அவர்களுக்குக் கிடைக்கும் உணவை நீங்கள் கொடுக்கிறீர்களா என்று, உங்கள் வீட்டின் மெனுவைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.\n17. வியர்க்க வியர்க்க விளையாடுவது, பசித்த பின் சாப்பிடுவது இவை இரண்டும் சிறப்பு.\n18. குழந்தைகள் தோல்வி மற்றும் குழு மனப்பான்மையைப் பழக வேண்டும். குழு விளையாட்டுகள் நட்புப் பாலத்தை உருவாக்குவதுடன் தோல்வியைப் பழகவும் கற்றுக்கொடுக்கும்.\n19. இடத்துக்கு ஏற்ப கண்ணியமாக உடுத்தும் நாகரிகத்தைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.\n20. தவறு செய்துவிட்டால் மன்னிப்புக் கேட்கவும், உதவி பெற்றால் நன்றி சொல்லவும் கற்றுக்கொடுங்கள். அனைவரையும் இன்முகத்துடன் எதிர்கொள்ளவும் எல்லா விஷயங்களையும் நேர்மறையாக அணுகவும் பழக்குங்கள்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\nநவராத்திரி 2018: கலசம் ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம் எது\nசன்ஸ்க்ரீன் லோஷன் உங்கள் கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கலாம்\nராங் கால் – நக்கீரன் 6.10.2018\nஅழகு தரும் புருவ அழகு\nஇயலாமை தவிர்த்து, இயல்பாக வாழ…\n – கருணாஸ் காட்டிய ஆட்டம்\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/best-actor-award-arjun-171568.html", "date_download": "2018-10-19T04:25:57Z", "digest": "sha1:KGF6VMEDQIJNJJ7KXFJQVVTTJW3XURUR", "length": 9869, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கன்னடப் படத்துக்காக அர்ஜூனுக்கு சிறந்த நடிகர் விருது! | Best actor award for Arjun | கன்னடப் படத்துக்காக அர்ஜூனுக்கு சிறந்த நடிகர் விருது! - Tamil Filmibeat", "raw_content": "\n» கன்னடப் படத்துக்காக அர்ஜூனுக்கு சிறந்த நடிகர் விருது\nகன்னடப் படத்துக்காக அர்ஜூனுக்கு சிறந்த நடிகர் விருது\nபிரசாத் என்ற கன்னடப் படத்தில் நடித்ததற்காக அர்ஜுனுக்கு கர்நாடக அரசின் சிறந்த நடிகர் விருது கிடைத்துள்ளது.\nகன்னடத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் பிரசாத். இளையராஜா இசையில், மனோஜ் சாத்தி இயக்கியிருந்தார். மாதுரி பட்டாச்சார்யா ஹீரோயினாக நடித்திருந்தார்.\nபிரபல தொழிலதிபர் அசோக் கெனி தயாரித்த படம் இது. ரஜினி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தை ஏற்கெனவே பாராட்டியிருந்தனர்.\nஇந்தப் படம் பெர்லின் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. இப்போது கர்நாடக அரச���ன் சிறந்த நடிகருக்கான விருது, படத்தின் நாயகன் அர்ஜூனுக்குக் கிடைத்துள்ளது.\nஇதுகுறித்து நடிகர் அர்ஜூன் கூறுகையில், \"பிரசாத் என் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத படம். எனக்குப் பிடித்த படம். இந்த விருது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது,\" என்றார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/07/27/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-10-19T04:41:51Z", "digest": "sha1:S2B2JOYBAGP6WLLWTYBSEWW7PW2Q6WHN", "length": 14023, "nlines": 174, "source_domain": "tamilandvedas.com", "title": "மலைக்க வைக்கும் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி (Post No.5261) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமலைக்க வைக்கும் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி (Post No.5261)\nசென்னை வானொலி நிலையம��� ஏ அலைவரிசையில் 21-7-2018 முதல் 31-7-2018 முடிய தினமும் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பப்படும் உரைகளில் இரண்டாவது உரை கீழே தரப்படுகிறது.\nமலைக்க வைக்கும் பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி பற்றிய தகவல்கள்\nஅமெரிக்க விஞ்ஞானிகளின் சமீபத்திய ஆய்வறிக்கை நம்மை திடுக்கிட வைக்கும் ஒன்றாக அமைகிறது. உலகெங்கும் இதுவரை தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் எவ்வளவு என்பதை ஆராய்ந்து நிர்ணயிக்கப் புகுந்த அவர்கள் அது 8.3 பில்லியன் டன்கள் என்ற மலைக்க வைக்கும் எண்ணைக் கூறியுள்ளனர்.\nஒரு பில்லியன் என்றால் அது நூறு கோடியைக் குறிக்கும். ஆக 830 கோடி டன் பிளாஸ்டிக்கை கடந்த 65 ஆண்டுகளில் நாம் உற்பத்தி செய்திருக்கிறோம்.\nஇந்த 8.3 பில்லியன் டன்கள் என்பது 25000 எம்பயர் ஸ்டேட் பில்டிங்கைப் போல கனமானது. அல்லது நூறு கோடி யானைகளின் எடைக்குச் சமமானது.\nஒரு குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் பிளாஸ்டிக் பொருள்களை நாம் மிக குறுகிய காலமே பயன்படுத்துகிறோம், பின்னர் தூக்கி எறிந்து விடுகிறோம்.\nஇவற்றில் 70 சதவிகித பிளாஸ்டிக் குப்பைகளாக நீரோடைகளிலும் , கடற்கரை உள்ளிட்ட பல்வேறு நிலப்பரப்புகளிலும், கடலிலும் தூக்கி எறியப்படுகின்றன.\nகலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சாண்டா பார்பாரா (Santa Barbara) தனது சகாக்களுடன் செய்த ஆய்வை ஸயின்ஸ் அட்வான்ஸஸ் (Science Advances) என்ற இதழில் வெளியிட்டுள்ளார்.\nஉலகளாவிய அளவில் மிகப் பெரிதாக நடத்தப்பட்ட ஆய்வு என்பதால் இது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிறது. உலகில் இதுவரை எவ்வளவு பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, அது எந்தெந்த வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது, அது எங்கு இறுதியில் தூக்கி எறியப்படுகிறது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை இந்தச் சுவையான ஆய்வறிக்கை தருகிறது.\nஇதன்படி 83000 லட்சம் பிளாஸ்டிக் மூலப் பொருள் இதுவரை உற்பத்தியாகியுள்ளது.\nஇதில் பாதியளவு கடந்த 13 ஆண்டுகளில் தான் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.\nஇதில் 30 சதவிகிதப் பொருள்கள் இன்றும் பயன்பாட்டில் உள்ளது.\nதூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களில் 9 சதவிகிதம் மட்டுமே மறு சுழற்சி செய்யப்பட்டுள்ளது. 79 சதவிகிதம் நிலப்பரப்புகளில் எறியப்பட்டுள்ளது. பாக்கிங் செய்யப்படும் பொருள்கள் ஒரு வருடத்திற்குள்ளாகவே பயன்படுத்தப்��ட்டு அகற்றப்பட்டுள்ளன. நீண்ட காலம் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் என கட்டுமானத்திலும் இயந்திரங்களிலும் பயன்படுத்தப்பட்டவற்றைக் கூறலாம்.\nஇதே போக்கு நீடிக்குமானால் 2050ஆண்டு வாக்கில் 1200 கோடி பிளாஸ்டிக் பொருள்களின் கழிவை நாம் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.\nமறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் என்று பார்த்தால் 2014ஆம் ஆண்டில் ஐரோப்பா 30 சதவிகிதமும் சீனா 25 சதவிகிதமும் அமெரிக்கா 9 சதவிகிதமும் பங்களிப்பைத் தந்துள்ளது.\nஇந்த அபாயகரமான போக்கை கவனித்து வரும் விஞ்ஞானிகள் நமது பூமியை பிளானட் பிளாஸ்டிக் என்று அழைக்கும் நிலை ஏற்பட்டு விட்டது என்று கூறுகின்றனர்.\nஆக பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை முற்றிலுமாகத் தவிரித்து பூமியை பிளானட் எர்த் என்று அழைக்கும் நிலையை ஏற்படுத்துவோமாக\nTagged பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி\nராமனின் அதிசயப் பயணம்-3 (Post No.5262)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/23/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-19T05:13:35Z", "digest": "sha1:GIXIM74UZKOYILPUOFBB7YWEIFUZ4FXA", "length": 18550, "nlines": 173, "source_domain": "theekkathir.in", "title": "ஸ்டெர்லைட்டை ஆதரிக்கும் பாஜக, அதிமுக அரசுகளே குற்றவாளிகள்: ஜி.ராமகிருஷ்ணன்…!", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில ��லைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»கன்னியாகுமரி»ஸ்டெர்லைட்டை ஆதரிக்கும் பாஜக, அதிமுக அரசுகளே குற்றவாளிகள்: ஜி.ராமகிருஷ்ணன்…\nஸ்டெர்லைட்டை ஆதரிக்கும் பாஜக, அதிமுக அரசுகளே குற்றவாளிகள்: ஜி.ராமகிருஷ்ணன்…\nவேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை எடப்பாடி அரசைத் தவிர -பாஜகவைத் தவிர வேறு யாரேனும் ஆதரிக்கிறார்களா எனக் கேள்வி எழுப்பிய ஜி.ராமகிருஷ்ணன் ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை எங்கள் போராட்டம் ஓயாது என்றார்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மாநில அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன இயக்கங்கள் புதன்கிழமை நடைபெற்றன. நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி தலைமை வகித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது கண்டன உரையாற்றினர். அப்போது ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:\nதூத்துக்குடி நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டை மாநில அமைச்சர் , தவிர்க்க முடியாதாது என்று நியாயப்படுத்தியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியபிறகு கொல்லப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிப்பதன் மூலமோ, துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி நீதி விசாரணைக்கு உத்தரவிடுவதன் மூலமோ மாநில அரசு தப்பித்துக் கொள்ள முடியாது.\nதொழிற்சாலைகள் மக்கள் நலனுக்காக வரவேண்டும். மக்களை கொல்வதற்காக அல்ல. 25 ஆண்டுகளுக்கு முன் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் துவங்கியபோது அது நச்சு விஷவாயுவை கசிய விட்டது. ஸ்டெர்லைட் ஆலை துவங்கிய பிறகு தூத்துக்குடி நகரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. ஸ்டெர்லைட் ஆலைதான் புற்றுநோயை உருவாக்குகிறது.\nஅந்த ஆலையை மூட வேண்டும் என்று தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகிறபோது, அந்த ஆலையை விரிவாக்க மத்திய மாநில அரசுகள் அனுமதி கொடுக்க முன்வந்தன. அந்த ஆலையை விரிவாக்க கூடாது, மூட வேண்டும் என 18 கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட போராட்டம் மூன்று மாதங்களுக்கு முன்னால் நடைபெற்றது. அப்போது அரசு வாய்மூடி மௌனியாக இருந்தது. மக்களை பாதிக்கக்கூடிய எந்த நடவடிக்கையையும் அரசு அனுமதிக்கக்கூடாது. எரிவாயு குழாய் பாதிப்பு விவசாயத்தை விவசாயிகளை பாதிக்கிறது என போராட்டம் நடைபெற்றபோது மாநில அரசு அதற்கு தடைவிதித்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உருவாக்குவதற்காக, தொடர்ந்து மக்கள் போராடியதால் மத்திய அரசு அந்த திட்டத்தை ரத்து செய்தது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்னும் போது ஏன் மக்கள் போராட்டம் தடுக்கப்படுகிறது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை வேதாந்தா நிறுவன முதலாளி ஒரு பன்னாட்டு முதலாளி. அவரை பாஜக ஆதரிக்கிறது. மோடி ஆதரிக்கிறார். மத்திய பாஜக அரசின் கைப்பாவையான எடப்பாடி அரசு அந்த கம்பெனியை ஆதரிக்கிறது. மக்கள் நலனா, அல்லது முதலாளிகள் நலனா மக்கள் நலனை பாதுகாப்பதற்கு பதிலாக முதலாளிகளை பாதுகாக்கும் நோக்கத்தோடுதான் இன்று காவல் துறை செயல்பட்டு கொண்டிருக்கிறது.\nமக்கள் போராட்டம் நடத்துகிறபோது மாவட்ட ஆட்சியர், அலுவலகத்திற்கு செல்லவில்லை. மக்கள் பிரச்சினை தீர்த்து வைக்கும் அதிகாரம் , ஸ்டெர்லைட் ஆலையை நீடிக்க வேண்டுமா கூடாதா என்று மாநில அரசுக்கு பரிந்துரைக்கும் அதிகாரம் என மாவட்ட ஆட்சியருக்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது. ஆனால் மாவட்ட ஆட்சியர் அந்த போராட்டத்தின் போது அலுவலகம் செல்லவில்லை. மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கவில்லை. எல்லையில் நடக்கும் சண்டையைப்போல் காக்கி உடையணியாதவர்கள் காவல்துறை வாகனத்தின் மீது நின்று துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். இப்படி துப்பாக்கிச் சூடு நடத்த யார் அதிகாரம் கொடுத்தார்கள் மாநில அரசு அறிவுறுத்தாமல் காவல் துறையினர் இப்படி முடியாது செயல்பட மாட்டார்கள்.\nதமிழக மக்களுக்கு விரோதமாக செயல்படும், தூத்துக்குடியில் 12 உயிர்களை பறித்த மாநில முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை எடப்பாடி அரசைத் தவிர பாஜகவைத் தவிர வேறு யாரேனும் ஆதரிக்கிறார்களா ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை எங்கள் போராட்டம் ஓயாது.\nஇந்த போராட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.முருகேசன், ஏ.வி.பெல்லார்மின், எம்.அண்ணாதுரை, கே.மாதவன், எஸ்.ஆர்.சேகர், கே.தங்கமோகன், எஸ்.சி.ஸ்டாலின் தாஸ், என்.உஷா பாசி, என்.ரெஜீஸ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஅதிமுக அரசுகளே குற்றவாளிகள்: ஜி.ராமகிருஷ்ணன்...\nPrevious Article13பேர் சுட்டு கொலை : தூத்துக்குடி எஸ்.பி, மாவட்ட ஆட்சியர் மாற்றம்..\nNext Article தமிழகத்தில் நாளை கடையடைப்பு முழுவெற்றிபெறச் செய்ய கே. பாலகிருஷ்ணன் வேண்டுகோள்\nமோடி அரசே, மக்கள் ஏமாளிகள் அல்ல : ஓய்வூதியம் கோரி நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் உ.வாசுகி எச்சரிக்கை…\nகாந்தி 150 – குமரி முனையில் மக்கள் ஒற்றுமை உறுதியேற்பு…\nதோழர் டி.ஆர்.மேரி இறுதி நிகழ்ச்சி\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bible.mygreatmaster.com/tamil-bible/zep.htm", "date_download": "2018-10-19T04:46:21Z", "digest": "sha1:Q54XM4G4BPTPOXKUDEUH5HQAKZOB5ON3", "length": 25924, "nlines": 111, "source_domain": "bible.mygreatmaster.com", "title": "Tamil Bible - Zephaniah | செப்பனியா", "raw_content": "\n1. ஆமோனின் புத்திரனாகிய யோசியா என்னும் யூதா ராஜாவின் நாட்களிலே, எஸ்கியாவின் குமாரனாகிய ஆமரியாவுக்குக் குமாரனான கெதலியா என்பவனுடைய மகனாகிய கூஷின் குமாரன் செப்பனியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்.\n2. தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n3. மனுஷரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்ளுவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், இடறுகிறதற்கேதுவானவைகளையும் துன்மார்க்கரோடேகூட வாரிக்கொண்டு, தேச��்தில் உண்டான மனுஷரைச் சங்காரம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n4. நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூடக் கெம்மரீம் என்பவர்களின் பேரையும்,\n5. வீடுகளின்மேல் வானசேனையைப் பணிகிறவர்களையும், கர்த்தர்பேரில் ஆணையிட்டு, மல்காமின்பேரிலும் ஆணையிட்டுப் பணிகிறவர்களையும்,\n6. கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும், கர்த்தரைத் தேடாமலும், அவரைக்குறித்து விசாரியாமலுமிருக்கிறவர்களையும், இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்.\n7. கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது; கர்த்தர் ஒரு யாகத்தை ஆயத்தம்பண்ணி, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார்.\n8. கர்த்தருடைய யாகத்தின் நாளிலே நான் அதிபதிகளையும் ராஜகுமாரரையும் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கிற யாவரையும் தண்டிப்பேன்.\n9. வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற யாவரையும் அந்நாளிலே தண்டிப்பேன்.\n10. அந்நாளிலே மீன்வாசலிலிருந்து கூக்குரலின் சத்தமும், நகரத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து அலறுதலும், மேடுகளிலிருந்து மகா சங்காரத்தின் இரைச்சலும் உண்டாகுமென்று கர்த்தர் சொல்லுகிறார்.\n11. மக்தேஷின் குடிகளே அலறுங்கள்; வர்த்தகரெல்லாரும் சங்காரமானார்கள்; காசுக்காரர் யாவரும் வெட்டுண்டுபோனார்கள்.\n12. அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து, வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மைசெய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரைத் தண்டிப்பேன்.\n13. அவர்களுடைய ஆஸ்தி கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும்; அவர்கள் வீடுகளைக் கட்டியும், அவைகளில் குடியிருக்கமாட்டார்கள்; அவர்கள் திராட்சத்தோட்டங்களை நாட்டியும், அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை.\n14. கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்துவருகிறது; கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவான்.\n15. அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்.\n16. அது அரணிப்பான நகரங்களுக்கும், உயரமான கொத்தளங்களுக்கும் விரோதமாக எக்காளம் ஊதுகிறதும் ஆர்ப்பரிக்கிறதுமான நாள்.\n17. மனுஷர் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், அவர்கள் குருடரைப்போல் நடக்கும்படி நான் அவர்களை வருத்தப்படுத்துவேன்; அவர்கள் இரத்தம் புழுதியைப்போல் சொரியப்படும்; அவர்கள் மாம்சம் எருவைப்போல் கிடக்கும்.\n18. கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்.\n1. விரும்பப்படாத ஜாதியே, கட்டளை பிறக்குமுன்னும், பதரைப்போல நாள் பறந்துபோகுமுன்னும் கர்த்தருடைய உக்கிரகோபம் உங்கள்மேல் இறங்குமுன்னும், கர்த்தருடைய கோபத்தின் நாள் உங்கள்மேல் வருமுன்னும்,\n2. நீங்கள் உங்களை உய்த்து ஆராய்ந்து சோதியுங்கள்.\n3. தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின்நாளிலே மறைக்கப்படுவீர்கள்.\n4. காத்சா குடியற்று, அஸ்கலோன் பாழாகும்; அஸ்தோத்தைப் பட்டப்பகலிலே பறக்கடிப்பார்கள்; எக்ரோன் வேரோடே பிடுங்கப்படும்.\n5. சமுத்திரக்கரை குடிகளாகிய கிரேத்தியருக்கு ஐயோ பெலிஸ்தரின் தேசமாகிய கானானே, கர்த்தருடைய வார்த்தை உனக்கு விரோதமாயிருக்கிறது; இனி உன்னில் குடியில்லாதபடிக்கு உன்னை அழிப்பேன்.\n6. சமுத்திரக்கரை தேசம் மேய்ப்பர் தங்கும் குடில்களும் ஆட்டுத்தோழங்களுமாகும்.\n7. அந்தத் தேசம் யூதா வம்சத்தாரில் மீதியானவர்களின் வசமாகும்; அவர்கள் அவ்விடங்களில் மந்தை மேய்ப்பார்கள்; அஸ்கலோனின் வீடுகளிலே சாயங்காலத்திலே படுத்துக்கொள்வார்கள்; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களை விசாரித்து, அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவார்.\n8. மோவாப் செய்த நிந்தனையையும், அம்மோன் புத்திரர் என் ஜனத்தை நிந்தித்து, அவர்கள் எல்லையைக் கடந்து பெருமைபாராட்டிச் சொன்ன தூஷணங்களையும் கேட்டேன்.\n9. ஆகையால் மோவாப் சோதோமைப்போலும், அம்மோன் புத்திரரின் தேசம் கொமோராவைப்போலுமாகி, காஞ்சொறி படரும் இடமும், உப்புப்பள்ளமும், நித்திய பாழுமாயிருக்கும்; என் ஜனத்தில் மீந்தவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, என் ஜாதியில் மீதியானவர்கள் அவர்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்.\n10. அவர்கள் சேனைகளுடைய கர்த்தரின் ஜனத்துக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டி அவர்களை நிந்தித்தபடியினால், இது அவர்கள் அகங்காரத்துக்குப் பதிலாக அவர்களுக்குக் கிடைக்கும்.\n11. கர்த்தர் அவர்கள்மேல் கெடியாயிருப்பார்; பூமியிலுள்ள தேவர்களையெல்லாம் மெலிந்துபோகப்பண்ணுவார்; அப்பொழுது தீவுகளிலுள்ள சகல புறஜாதிகளும் அவரவர் தங்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து அவரைப் பணிந்துகொள்வார்கள்.\n12. எத்தியோப்பியராகிய நீங்களும் என் பட்டயத்தினால் கொலைசெய்யப்படுவீர்கள்.\n13. அவர் தமது கையை வடதேசத்துக்கு விரோதமாய் நீட்டி, அசீரியாவை அழித்து, நினிவேயைப் பாழும் வனாந்தரத்துக்கொத்த வறட்சியுமான ஸ்தலமாக்குவார்.\n14. அதின் நடுவில் மந்தைகளும் ஜாதிஜாதியான சகல மிருகங்களும் படுத்துக்கொள்ளும்; அதினுடைய சிகரங்களின்மேல் நாரையும் கோட்டானும் இராத்தங்கும்; பலகணிகளில் கூவுகிற சத்தம் பிறக்கும்; வாசற்படிகளில் பாழ்க்கடிப்பு இருக்கும்; கேதுருமரங்களின் மச்சைத் திறப்பாக்கிப்போடுவார்.\n15. நான்தான், என்னைத்தவிர வேறொருவரும் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லி, நிர்விசாரமாய் வாழ்ந்து களிகூர்ந்திருந்த நகரம் இதுவே; இது பாழும் மிருகஜீவன்களின் தாபரமுமாய்ப்போய்விட்டதே அதின் வழியாய்ப்போகிறவன் எவனும் ஈசல் போட்டுத் தன் கையைக் கொட்டுவான்.\n1. இடுக்கண் செய்து, ஊத்தையும் அழுக்குமாயிருக்கிற நகரத்துக்கு ஐயோ\n2. அது சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை; அது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளவில்லை; அது கர்த்தரை நம்பவில்லை; அது தன் தேவனிடத்தில் சேரவில்லை.\n3. அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள்.\n4. அதின் தீர்க்கதரிசிகள் வீண்பெருமையும் வஞ்சகமுமுள்ள��ர்கள்; அதின் ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, வேதத்துக்கு அநியாயஞ்செய்தார்கள்.\n5. அதற்குள் இருக்கிற கர்த்தர் நீதியுள்ளவர்; அவர் அநியாயஞ்செய்வதில்லை; அவர் குறைவில்லாமல் காலைதோறும் தம்முடைய நியாயத்தை விளங்கப்பண்ணுகிறார்; அநியாயக்காரனோ வெட்கம் அறியான்.\n6. ஜாதிகளைச் சங்கரித்தேன்; அவர்கள் துருகங்கள் பாழாயின; அவர்களுடைய வீதிகளை ஒருவரும் கடந்துபோகாதபடிக்குப் பாழாக்கினேன்; அவர்களுடைய பட்டணங்கள் மனுஷர் இல்லாதபடிக்கும் குடியில்லாதபடிக்கும் அவாந்தரையாயின.\n7. உன் வாசஸ்தலம் நிர்மூலமாகாதபடிக்கு நீ எனக்குப் பயந்து, கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள் என்றேன்; நான் அவர்களை எப்படித் தண்டித்தாலும், அவர்கள் அதிகாலையில் எழுந்து தங்கள் கிரியைகளையெல்லாம் கேடாக்கினார்கள்.\n8. ஆகையால் நான் கொள்ளையாட எழும்பும் நாள்மட்டும் எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சினமாகிய உக்கிர கோபத்தையெல்லாம் அவர்கள்மேல் சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்கவும், ராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்பண்ணினேன்; பூமியெல்லாம் என் எரிச்சலின் அக்கினியினால் அழியும்.\n9. அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்.\n10. எத்தியோப்பியாவின் நதிகளுக்கு அக்கரையிலிருந்து என்னிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறவர்களாகிய சிதறடிக்கப்பட்டவர்களின் குமாரத்தியானவள் எனக்குக் காணிக்கை கொண்டுவருவாள்.\n11. எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, நீ செய்த உன் எல்லாக் கிரியைகளினிமித்தமும் அந்நாளிலே வெட்கப்படாதிருப்பாய்; அப்பொழுது நான் உன் பெருமையைக்குறித்துக் களிகூர்ந்தவர்களை உன் நடுவிலிருந்து விலக்கிவிடுவேன்; நீ இனி என் பரிசுத்த பர்வதத்தில் அகங்காரங்கொள்ளமாட்டாய்.\n12. உன் நடுவில் சிறுமையும் எளிமையுமான ஜனத்தை மீதியாக வைப்பேன்; அவர்கள் கர்த்தருடைய நாமத்தின்மேல் நம்பிக்கையாயிருப்பார்கள்.\n13. இஸ்ரவேலில் மீதியானவர்கள் அநியாயஞ்செய்வதில்லை; அவர்கள் பொய் பேசுவதுமில்லை; வஞ்சகநாவு அவர்கள் வாயில் கண்டுபிடிக்கப்படுவதுமில்லை; அவர்கள் தங்களைப் பயப்படுத்துவாரில்லாமல் புசித்துப் ���டுத்துக்கொள்வார்கள்.\n14. சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; எருசலேம் குமாரத்தியே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு.\n15. கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.\n16. அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும், சீயோனைப் பார்த்து, உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும்.\n17. உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்.\n18. உன் சபையின் மனுஷராயிருந்து, பண்டிகை ஆசரிப்பில்லாமையால் உண்டான நிந்தையினிமித்தம் சஞ்சலப்பட்டவர்களை நான் ஏகமாய்க் கூட்டிக்கொள்ளுவேன்.\n19. இதோ, அக்காலத்திலே உன்னைச் சிறுமைப்படுத்தின யாவரையும் தண்டிப்பேன்; நொண்டியானவனை இரட்சித்து, தள்ளுண்டவனைச் சேர்த்துக்கொள்ளுவேன்; அவர்கள் வெட்கம் அநுபவித்த சகல தேசங்களிலும் அவர்களுக்குப் புகழ்ச்சியும் கீர்த்தியும் உண்டாகச் செய்வேன்.\n20. அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டுவருவேன்; அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்ளுவேன்; உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/f66-forum", "date_download": "2018-10-19T05:29:39Z", "digest": "sha1:PZ565S6SQVNBGFFPORWBKY4NLR7FYS7O", "length": 14605, "nlines": 222, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "அகராதி", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கிறுக்கல்கள் – கவிதை\n» இரு கண்ணில் மதுவெதற்கு..\n» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு\n» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…\n» பருவங்களை உடுத்துபவள் – கவிதை\n» ரசனை - கவிதை\n» முரண்பாடு – கவிதை\n» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன\n» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை\n» மருதாணிப் பூக்கள் - கவி���ை\n» வலைதள விபரீத விளையாட்டு\n» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…\n» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..\n» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..\n» ஜெயில்ல போய் குபேர மூலை எதுன்னு கேட்கிறாரு...\n» துன்பம் வரும் வேளையில சிரிங்க….\n» நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்\n» ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா…\n» சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)\n» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த ‘உரம்’...\n» மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா\n» மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...\n» சினிமா விமர்சனம் : 96\n» மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை\n» முன் ஜென்மத்துல ஷூகர் இருந்ததா..\n» காஸ்ட்லியான புது ஷூ…\n» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…\n» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..\n» இடைத் தேர்தல் வந்திருக்கும்னு தெரியுது சார்…\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: கல்விச்சோலை :: அகராதி\nதமிழ் அகராதி - \"க\"\n1, 2by கவிப்புயல் இனியவன்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nதமிழ் அகராதி - \"ஔ \"\nகவிப்புயல் இனியவன் Last Posts\nதமிழ் அகராதி - \" எ \"\n1, 2, ... , 6, 7by கவிப்புயல் இனியவன்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nதமிழ் அகராதி - \" ஓ \"\nகவிப்புயல் இனியவன் Last Posts\nதமிழ் அகராதி - \" ஒ \"\n1, 2, 3by கவிப்புயல் இனியவன்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nதமிழ் அகராதி - \" ஐ \"\nகவிப்புயல் இனியவன் Last Posts\nதமிழ் அகராதி - \" ஏ \"\n1, 2by கவிப்புயல் இனியவன்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nதமிழ் அகராதி - \" ஊ \"\n1, 2by கவிப்புயல் இனியவன்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nதமிழ் அகராதி - \"உ\"\n1, 2, 3, 4by கவிப்புயல் இனியவன்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nதமிழ் அகராதி - \"ஈ\"\nகவிப்புயல் இனியவன் Last Posts\nதமிழ் அகராதி - \"இ\"\nகவிப்புயல் இனியவன் Last Posts\nதமிழ் அகராதி - \"ஆ\"\nகவிப்புயல் இனியவன் Last Posts\nதமிழ் அகராதி - அ\n1, 2by கவிப்புயல் இனியவன்\nநாவி தமிழ்ச் சந்திப் பிழை திருத்தி -செயலி\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nதமிழ் அகராதி ஆங்கிலம்: வலைத்தள இணைப்பு\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--ச���றுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2013/12/", "date_download": "2018-10-19T05:25:55Z", "digest": "sha1:TOAQLQWAZ4GARWYO2HE6HVBXUOMXN65J", "length": 17873, "nlines": 191, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: December 2013", "raw_content": "\nதிருவெண்காட்டில் இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 26/12/2013 (படங்கள்)\nவிநாயகரின் 21 திருநாமங்களும் அவற்றின் விளக்கமும் . . . (சுருக்கம்)\nஎளியவர்களுக்கெல்லாம் எளியவராய் விளங்கும் விநாயகர் பெரும்பாலும் அரச மரத்தடி, குளக்கரை போன்ற இடங்களில் அமர்ந்துதான் தரிசனம் தருகிறார். இவருக்கு படைக்கப்படும் பொருட்களும் எளிமையானவையே.\nகவனிப்பாரற்று காட்டில் பூத்துக் கிடக்கும் எருக்கம் பூ, வாய்க்கால் வரப்புகளில் பரவலாக முளைந்திருக்கும் அறுகம்புல் போன்ற மிக எளிமையான பொருட்களைத் தாம் ஏற்றுக் கொண்டு, தன் பக்தர்களுக்கு அருளை வெள்ளமென பெருக்கி அருள்கிறார். இவருக்கு இருபத்தோரு திருநாமங்கள் உள்ளதாக புராணங்கள் சொல்கின்றன.\nஎதிர்வரும் புதன்கிழமை (18/12/2013) அதிகாலை 2.30 மணியளவில் நடராஜப் பெருமானிற்கு அபிஷேகம் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து காலை 5.00 மணியளவில் \"ஆருத்ரா தரிசனம்\" நடைபெறும்.\nஆர்த்த பிறவித் துயர் கெட, நாம் ஆர்த்து ஆடும்\nதீர்த்தன்; நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீ ஆடும்\nகூத்தன்; இவ் வானும், குவலயமும், எல்லோமும்,\nகாத்தும், படைத்தும், கரந்தும், விளையாடி,\nவார்த்தையும் பேசி, வளை சிலம்ப, வார் கலைகள்\nஆர்ப்பு அரவம் செய்ய, அணி குழல்மேல் வண்டு ஆர்ப்ப,\nபூத் திகழும் பொய்கை குடைந்து, உடையான் பொன் பாதம்\nஏத்தி, இரும் சுனை நீர் ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்\nபரம்பொருளாக இப்பூவுலகை காத்தருள்கின்ற சிவனுக்குரிய விரதங்களில் திருவெம்பாவையும் திருவாதிரையும் மிக்க சிறப்புக்கள் மிகுந்தது என்று கூறப்படுகின்ற அதேநேரம் இதை பாவை நோன்பு என்றும் அழைக்கின்றனர்.\nதிருவெண்காட்டில் ���ராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 08/12/2013 (படங்கள்)\nதிருவெண்காட்டில் கஜமுகாசூரன் போர்... (படங்கள்)\nகஜமுகாசூரன் போர் - 08-12-2013\nஎதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08-12-2013) மதியம் 2:00 மணியழவில் விநாயகப் பெருமானிற்கு அபிஷேகம் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமானிற்கு விசேட பூசைகள் நடைபெற்று பிள்ளையார் கதைப்படிப்பைத் தொடர்ந்து மாலை 4:30 மணியழவில் கஜமுகாசூரன் போர் நடைபெறும்\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் கால��� 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://masessaynotosexism.wordpress.com/2017/10/", "date_download": "2018-10-19T04:33:53Z", "digest": "sha1:56FKS3PDDDXU6UXDGXC26P4TNFZGGZXX", "length": 18732, "nlines": 290, "source_domain": "masessaynotosexism.wordpress.com", "title": "October | 2017 | M.A.S.E.S -- Movement Against Sexual Exploitation and Sexism", "raw_content": "\n:: மாசெஸ் பற்றி ::\n:: ஓர் வேண்டுகோள் ::\n1.10.2017 – வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாய் அமைந்தது. நான் படித்த லயோலா கல்லூரியில், முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பாக நடந்த லாமெஸ்’17 என்னும் நிகழ்ச்சியே அதற்கு காரணம்.\nலயோலாவில் காட்சித் தொடர்பியல் (விஷுவல் கம்யூனிகேஷன்) படித்து தொடர்பியல் துறையில் குறிப்பிடத்தக்க அங்கீகாரம் பெற்றவர்களுக்கு விருது வழங்கி அங்கீகரிக்கும் நிகழ்வு. எழுத்தாளர் என்ற வரிசையில் என்னையும் அழைத்து சிறப்பித்திருந்தார்கள்.\nசிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் #SanthoshNarayan Director #Mysskin Actor Guru Somasundaram வந்திருந்தார்கள்.\n1987களில் படித்து விநியோகிஸ்தராக திகழும் அபிராமி ஃபிலிம்ஸ் (மன்னிக்கவும் சரியான பெயர் நினைவில் இல்லை) நிறுவனர், தோழர் Kombai S Anwar, புகைப்பட கலைஞர் #GVenkatram koothu pattarai #NateshMuthusamy தொடங்கி இயக்குனர் #Vetrimaran Somee Tharan என் வகுப்புத் தோழர்கள் இயக்குனர் #அஹ்மத்,புகைப்பட கலைஞர் Satyajit C.P. ஊடகத் துறையில் Andrew Juan Pradeep Milroy Peter Saju David P @Aldom Jacob Sujith G ஒளிஓவியத் துறையில் எனக்கு அடுத்த வருடங்களில் படித்த Soundar Rajan, விளம்பர துறையில் @chockalingam OPN Karthick இயக்குனர்கள் Pushkar Gayatri John Vijay என்ற பெயர்களுக்குப் பின் வந்த அத்தன பெயர்களும் எனக்கு வியப்பளித்தது காரணம், நாம் சமீபத்தில் திறையில் கண்டு விரும்பிய அல்லது அறிந்த முகங்களில், பெரும்பாலர் லயோல விஸ்காம் காரணம், நாம் சமீபத்தில் திறையில் கண்டு விரும்பிய அல்லது அறிந்த முகங்களில், பெரும்பாலர் லயோல விஸ்காம்\nநான் மிகவும் ரசித்த படமான ஒருநாள் கூத்து இயக்குனர் Nelson Venkatesan இயக்குனர் Rajkumar Periasamy இயக்குனர் Yuvaraj Dhayalan இயக்குனர் Badri Venkatesh Editor Fenny Oliver Editor Ruben Actor@Krishna Ramakumar, புகைப்பட கலைஞர் Sree Nag (Shreya Nagarajan Singh) என்று பட்டியல் நீண்டது (எனவே அனைவரின் பெயரும், படங்களும் நினைவில் இல்லை, மன்னிக்கவும்). இவர்களோடு நம் மனதில் கண்டிப்பாக இடம்பிடித்திருக்கக் கூடிய #சுமார்மூஞ்சிகுமாரு புகழ் Daniel Annie Pope Lallu Sananth singer & music composer Ajesh இயக்குனர் Kiruthiga Udhayanidhi …… (விஷால், ஜெயம் ரவி, விஜய் ஆகியோர் உட்பட) இன்னும் பலர் என்று வியப்பளிக்கும் பட்டியல்.\nஇப்படி மைய நீரோட்ட ஊடகத் துறையில் மிளிர்ந்தவர்களுக்கு மத்தியில் மாற்று அர��ியல் நீரோட்டத்தை மையமாக வைத்து எழுதும் நான்.\nதான் வளர்த்த பிள்ளைகளை ஊக்குவித்து, பாராட்டி, பின் வரும் சந்ததியினருக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த லயோலா கல்லூரி, முன்னாள் மாணவர்கள் சங்கம், விஸ்காம் துறை பேராசிரியர்கள், நிர்வாகிகள், மாணவர்கள் என அனைவரின் அன்பும் போற்றுதலுக்குரியது.\nவணக்கம் தோழர்களே, நான் ovc 65 பேட்ச். இந்த எண்ணை சொல்லவே பெருமையாக இருக்கிறது. அரசு தரக்கூடிய விருதை விட இந்த விருதை நான் பெருமையாக எண்ணுகிறேன், ஏனென்றால் நாம் படித்த கல்லூரியில் நமக்கு அங்கீகாரம் கிடைப்பதென்பது பெருமகிழ்ச்சிக்குரியது, அல்லவா\nஇந்த தருணத்தில் நான் Rajanayagam Appaa வை மிகவும் மிஸ் செய்கிறேன். நான் படித்த காலத்தில் மிகவும் மக்காகவே இருந்தேன் ஆனால் இன்று… என்னையெல்லாம் பாஸ் செய்துவிட பெரிய மனது வேணும் அது ராஜநாயகம் தோழருக்கு இருந்தது. அதேபோல் பேராசிரியர் ஹென்ரி மரியா விக்டர், சுரோஷ் பால், ரபி பெர்னாட் ஆகியோருக்கும் எனது நன்றிகள்.\nவாய்ப்பு கிடைக்கும் போது விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது ஒரு எழுத்தாளரின் கடமை. அந்த வகையில் நான் இந்த மேடையில் ஒரு வேண்டுகோள் வைக்க நினைத்தேன், எனக்கு முன்னரே கார்த்திக் பேசிவிட்டார். ஆம் ஊடகங்களில் பெண் உடல் சித்தரிப்பு குறித்துத்தான். திரைத்துறையினர் பலர் கூடியிருக்கும் அரங்கில் இதை பேசுவது அவசியம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக பலரும் சென்று விட்டனர். இருப்பினும் சொல்கிறேன். பெண் கதாபாத்திரங்களை சற்று கூருணர்வுடன் சித்தரியுங்கள். குத்துப் பாட்டெல்லாம் எதற்கு\nசமீபத்தில் நான் பார்த்த ஒரு திரைப்படத்தில் வேலை கேட்டு வரும் ஒரு பெண்ணின் கையில் துடப்பத்தைக் கொடுத்து வீட்டிற்குள் தள்ளி விடுவார் கதாநாயகன், அவள் அதை ரசித்து சிரிப்பாள். என்ன இது\nமற்றபடி நிகழ்ச்சியை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். அனைவருக்கும் நன்றி\nஆனால், இந்த தருணத்தில் நான் முக்கியமான இரண்டு பெயர்களை குறிப்பிட்டே ஆக வேண்டும். ஒருவர் Fr. Injakal and Fr. Alphonse இவர்கள் இருவரும் மனது வைக்காமல் போயிருந்தால் எனக்கு லயோலா கல்லூரியில் இடமே கிடைத்திருக்காது. இன்சக்கல் அவர்களின் அறைக்கு வெளியே ஒரு மாதம் தினம் தினம் சென்று காத்திருந்து மன்றாடி பெற்ற இடம். (நுழைவுத் தே���்வில் தேரவில்லை). அப்போது கல்லூரி முதல்வராக இருந்தவர் Fr. Xavier Alphonse இவர்களை நான் என்றென்றைக்கும் மறக்க மாட்டேன்.\nஇந்நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த Nithya B Nithi மற்றும் அனைத்து பேராசிரியர்களுக்கும் நன்றி.\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nநான் உமர் காலித், ஆனால் தீவிரவாதியில்லை\nரோஹித் வெமுலா நினைவுச் சொற்பொழிவு\nபெண்ணைப் பழிக்காமல் பிழைப்பு நடத்துங்கள் திரைத்துறையினரே\nதந்தை பெயர் இல்லாமலே – புதிய தலைமுறை\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nபாலியல் மருத்துவமயமாதலைக் கண்டு விழித்தெழுதல்\nபெண்ணியம்: ஓர் உரையாடலுக்கான தொடக்கம் - கொற்றவை\n:: ஓர் வேண்டுகோள் ::\nசமவூதியத்திற்காகப் போராடிய பெண்கள் (Made in Dagenhaum – British Film)\nபெண்ணியம்: ஓர் உரையாடலுக்கான தொடக்கம் - கொற்றவை\n:: ஓர் வேண்டுகோள் ::\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-19T05:51:06Z", "digest": "sha1:PRI7Q5HFVRWWEKCZLR6VUTUZTDZRMZOE", "length": 10963, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "திடீர் நினைவகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு யுஎஸ்பி ஃபிளாஷ் டிரைவ். இடது பக்கம் உள்ளது திடீர் நினைவகம். வலது புறம் உள்ளது திடீர் நினைவகம் செயலி.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nதிடீர் நினைவகம் (flash memory) என்பது ஒரு வகை படிப்பு நினைவகம் (ROM). ஒரு பதிமுறைமையில் திடீர் நினைவகத்தில் தொடக்க நிரற்றொடரை (bootup code) பதிந்துக் கொள்ளப்படுகிறது. இவ்வகை நினைவகங்கள் புகைப்படக்கருவிகள், அலைபேசிகள், சலவைப்பெட்டிகள், சீருந்து பதிமின்னணுவில் (car embedded electronics), பொதுவாக அனைத்து பதிபயனகங்களில் (embedded applications) பிரபலமாகிவிட்டது.\nஇரண்டு வகைகளான திடீர்நினைவகச் சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன. முதல் வகை இல்லல்லது திடீர்நினைவகம். முதல் வகை இல்லல்லது திடீர்நினைவகம் (NOR flash). இதில் நிரற்றொடர் செயற்பாடு (code execution) விரைவானது. ஆனால் அழிப்ப�� மந்தமானது. கடந்த ஆண்டுகளாக இந்த வகை திடீர் நினைவகம் பிரபலமாக இருந்து வந்தது. அண்மைக் காலங்களாக இல்லும்மை திடீர்நினைவகம் (NAND) மிகவும் புழக்கத்தில் பயன்பட்டு வருகிறது. இவ்வகை திடீர்நினைவகம் இல்லும்மை வகையை விட அதிகக் கொள்ளளவில் கிடைக்கிறது. [1]\nடாக்டர் Fujio Masuoka 1980ஆம் ஆண்டு தோஷிபாவில் வேலை செய்யும் போது திடீர் நினைவகம் (இல்லல்லது திடீர்நினைவகம் மற்றும் இல்லும்மை திடீர்நினைவகம்) கண்டுபிடிக்கப்பட்டது.\nதிடீர் நினைவகம் பன் வழி முறையில் திட்டமிடப்பட்ட ஒரு பைட்டை பயில முடியும் ஆனால் ஒரு பிட்டை அழிக்க முழு பகுதியை அழிக்க வேண்டியுள்ளது. அழிவுபட்டபின் முழு பகுதியும் எண் ஒன்றால் அக்ரமிப்பு செய்யப்படுகிறது ,இதன் பிறகு திட்டமிடல் செய்துகொள்ளமுடிகிறது.ஒருபொழுது ஒரு பிட்டை ஒன்றனால் மறுபடியும் அதை புஜியம் ஆக மாற்ற ழூழு பகுதியையும் அழிக்கவேண்டியுள்ளது.\nமற்றொரு வரையறை என்னவென்றால் கட்டுப்பாடான நிரல் அழித்தல் சுழற்சி, அதாவது 1,00,000 முறை மட்டுமே அழிக்கும் திறன் மிகுந்தால் நினைவக உடைகள் எற்படும். இன்று இது 10 லட்சமாக உயர்வு கண்டுள்ளது.\nதேதிகளைப் பயன்படுத்து May 2012 இலிருந்து\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மே 2017, 07:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/viswaroopam-2-yet-be-released-7-districts-tn-puducherry-055035.html", "date_download": "2018-10-19T05:23:05Z", "digest": "sha1:DTSX433EBQIPPTCCEDXG2J7DFLZQUAEP", "length": 10208, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "7 மாவட்டங்கள், புதுச்சேரியில் வெளியாகாத விஸ்வரூபம் 2: ரசிகர்கள் ஏமாற்றம் | Viswaroopam 2 yet to be released in 7 districts of TN, Puducherry - Tamil Filmibeat", "raw_content": "\n» 7 மாவட்டங்கள், புதுச்சேரியில் வெளியாகாத விஸ்வரூபம் 2: ரசிகர்கள் ஏமாற்றம்\n7 மாவட்டங்கள், புதுச்சேரியில் வெளியாகாத விஸ்வரூபம் 2: ரசிகர்கள் ஏமாற்றம்\nவிஸ்வரூபம் 2 ஏன் 7 மாவட்டங்களில் ரிலீஸ் ஆகல தெரியுமா\nமதுரை: கமலின் விஸ்ரூபம் 2 படம் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று ரிலீஸாகவில்லை.\nகமல் ஹாஸன் இயக்கி நடித்த விஸ்வரூபம் 2 படம் இன்று வெளியாகியுள்ளது. முதல் காட்சி காசி தியேட்டரில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ���துரை, தேனி, திண்டுக்கல், கடலூர், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் படம் ரிலீஸாகவில்லை.\nமேலும் புதுச்சேரியிலும் படம் வெளியாகவில்லை. விஸ்வரூபம் 2 படம் பார்க்க ஆவலுடன் தியேட்டர்களுக்கு சென்ற ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nஎங்க ஏரியாவில் படம் ரிலீஸாகவில்லை என்று பலர் ட்வீட்டி வருகிறார்கள். தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் படம் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.\nசுமார் 60 தியேட்டர்களில் படம் ரிலீஸாகாததால் ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரை நஷ்டம் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nவட சென்னை படத்தை ஏன் பார்க்க வேண்டும்: இதோ சில முக்கிய காரணங்கள்\n”வேறென்ன வேண்டும்”: சமூக வலைதளங்களினால் ஏற்படும் நன்மை தீமையை அலசும் படம்\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133271-union-ministry-declared-that-eleven-fake-technical-institutions-in-tamil-nadu.html", "date_download": "2018-10-19T04:29:09Z", "digest": "sha1:XKFNACRUK4ACVIRWTDT26Y22F4ZJX7GV", "length": 26714, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "அலெர்ட்... தமிழ்நாட்டில் 11 போலித் தொழில்நுட்பக் கல்லூரிகள்! | Union Ministry declared that eleven fake technical institutions in Tamil Nadu", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:14 (07/08/2018)\nஅலெர்ட்... தமிழ்நாட்டில் 11 போலித் தொழில்நுட்பக் கல்லூரிகள்\nஇந்த விளம்பரங்களுக்குப் பின்னால் பல நூறு கோடி ரூபாய் வியாபாரம் நடந்துவருகிறது. பல படிப்பு மையங்கள், பணம் வசூலிக்கும் நிலையங்களாக மட்டுமே செயல்படுகின்றன.\n`அண்ணா பல்கலைக்கழகத்தில் மறுமதிப்பீட்டின் மூலம் பலரும் பணம் கொடுத்துப் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்' என்ற அதிர்ச்சியான செய்தி வெளியானது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள், `தமிழ்நாட்டில் 11 போலித் தொழில்நுட்பக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்தியா முழுவதும் 277 போலித் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் உள்ளன' என்ற தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபல்கலைக்கழகத்தில் முறையான அனுமதி பெற்று, கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், பல இடங்களில், `கல்லூரிக்குச் செல்லாமலேயே டிகிரி வாங்க வேண்டுமா, மூன்று வருடப் பட்டப்படிப்பை ஓராண்டிலேயே முடித்துவிடலாம். ஓராண்டிலேயே ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ டிகிரி முனைவர் பட்டம் வேண்டுமா, பொறியியல் படிப்பில் பட்டம் பெற வேண்டுமா, படித்துக்கொண்டே 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்' என ஏராளமான விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. கல்லூரிக்குச் சென்று படிப்பதற்குப் பதிலாக, வேலைசெய்துகொண்டே டிகிரி வாங்கிவிடலாம் என்ற மாயவலையில் சிக்கி ஏமாறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.\nஇந்த விளம்பரங்களுக்குப் பின்னால் பல நூறு கோடி ரூபாய் வியாபாரம் நடந்துவருகிறது. பல படிப்பு மையங்கள், பணம் வசூலிக்கும் நிலையங்களாக மட்டுமே செயல்படுகின்றன. வேலையில் இருப்பவர்களும், மேற்கொண்டு கல்லூரியில் சென்று படிக்க முடியாதவர்களும் இந்தக் கல்வி மையங்களை அணுகிக் குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களில் தொலைதூரக் கல்வியில் சேர்கின்றனர். தொலைதூரக் கல்வி மையங்களாகச் செயல்படுபவர்கள், பல்கலைக்கழகங்களின் உயர் அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்துப் பல இடங்களில் மையங்களைத் தொடங்கியுள்ளனர். இதைத் ��டுக்கும்விதத்தில் பல்கலைக்கழக மானியக்குழு, பல்கலைக்கழகங்கள் குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே செயல்பட வேண்டும் என்ற விதிமுறையைக் கொண்டுவந்திருக்கிறது.\nதேசிய தர மதிப்பீட்டுக் குழு ஆய்வுக்குப் பிறகு, குறிப்பிட்ட அளவு தர மதிப்பீடுகளைக்கொண்ட பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைதூரக் கல்வி வழங்க வேண்டும் என்று விதிமுறையைக் கொண்டுவந்துள்ளது பல்கலை மானியக் குழு. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் மட்டுமே தொலைதூரக் கல்வியைத் தரும் தகுதியைப் பெற்றுள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, குறிப்பிட்ட காலத்துக்குச் சேர்க்கை நடத்த அனுமதி பெற்றுள்ளது.\nபடிப்பு மையங்களே தங்களை `கல்லூரி' என்றும், `பல்கலைக்கழகங்கள்' என்றும் விளம்பரம் செய்கின்றன. இதை நம்பி ஏராளமானவர்கள் பணம் செலுத்தி பட்டம் பெறுவதும் நடந்துவருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற ஒருவருக்கு, ஆசிரியர் பணி வழங்காமல் திருப்பி அனுப்பியது தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB).\nஇதை எதிர்த்து வழக்குத் தொடுத்தார் பாதிக்கப்பட்டவர். ஆசிரியர் தேர்வு வாரியம், `விண்ணப்பதாரர் மூன்று வருடப் பட்டப்படிப்பை தனியார் மையத்தின் மூலம் இரண்டு ஆண்டுகளிலேயே படித்து முடித்திருக்கிறார். இதனால் வேலைவாய்ப்பை வழங்க முடியாது' என்று வாதிட்டது. இதை உயர் நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு, `பாதிக்கப்பட்டவர்கள் சரியான முறையில் பட்டப்படிப்பை முடிக்காததால் வேலைவாய்ப்பு வழங்காதது சரியான முடிவுதான்' என அறிவித்தது. ஆகையால், தவறான முறையில் பட்டப்படிப்பை முடிக்க விரும்புகிறவர்கள் மேற்கண்ட உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டிய தீர்ப்பைக் கவனிப்பது அவசியம்.\n`தமிழ்நாட்டில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில், 11 கல்லூரிகள் போலியானவை' என, நாடாளுமன்றத்தில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவை எந்தக் கல்லூரிகள் என்பதை விசாரித்தோம். அந்த 11 கல்லூரிகளும், பொறியியல் கல்லூரிகள் அல்ல, மேலாண்மை வழங்கும் கல்லூரிகள் எனத் தெரியவந்துள்ளது. இதில் சென்னையில் அமைந்துள்ள ICFAI கல்வி நிறுவனம், ஒவ்வோர் ஆண்டும் போலிக் கல்வி நிறுவனங்களில் இடம்பிடிக்கிறது.\nபல கல்வி நிறுவனங்கள், தங்களுடைய நிறுவனத்தின் பெயரில் Business & Management என இணைத்து கல்வி நிறுவனத்தைத் தொடங்கியுள்ளன, மேலும், பல கல்வி நிறுவனங்கள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பெயரிலும், பிசினஸ் ஸ்கூல்களின் பெயரிலும் இயங்கிவருகின்றன. இன்னும் சில இடங்களில் பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பகுதிநேரப் பொறியியல் படிப்பை வழங்குவதாக மாணவர்களின் சேர்க்கை நடத்திவருகிறது. இதுகுறித்தும், அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திடம் முறையான அனுமதி பெற்றிருக்கிறதா என்பதையும் விசாரித்துச் சேர வேண்டும். மாணவர்கள் கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவேண்டியது அவசியம்.\n7 மார்க் 70 ஆனது... 24 மார்க் 94... அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர்களின் லம்ப் டீலிங்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல; மைக் டைசன்” - டி.டி.விக்குப் பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\n`தாயின் கருப்பையில் மகளைப் பெற்றெடுத்த பெண்’ - சாத்தியப்படுத்திய இந்திய ம\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வ\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னா���்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8305&sid=ad51486e1a1f58384c7aee59d7dc7bb4", "date_download": "2018-10-19T05:51:24Z", "digest": "sha1:RHWOTSAWBHTXMXEKUZFH5GYRKMRVERV6", "length": 38397, "nlines": 388, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். ந���்றி.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:41 pm\nசில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.\nஉறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.\nஇந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.\nஉறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.\nஅந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.\nமெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.\nஇந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.\nபால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செ��்கிறது.\nநீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.\nஇதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.\nசெர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.\nஇணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nஉறக்கத்திற்கு ஏற்ற உணவு பொருள்கள் நல்ல பதிவு கார்த்தி\nஇணைந்தது: டிசம்பர் 17th, 2013, 7:05 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nபடுத்த உடனே தூக்கம் வருவதென்பது வரம் என்றெல்லாம் நாம் சொல்வதுண்டு. ஆனால் அதற்கு முழு காரணம் நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரித்து விட்டதே என்பதாகும். சாப்பிட்ட உடனே தரையில் படுப்பது ஆரோக்கியமான செயல் இல்லை. ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவுகளில் எந்த அளவிற்கு மாற்றம் உள்ளதோ அந்த அளவிற்கு செரிமானம் எடுத்துக்கொள்ளும் நேரமும் மாறுபடும்.\nசாப்பிட்ட உடன் படுத்தவர்கள் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதுண்டு. இவ்வாறு செய்யாமல் உணவு உட்கொண்ட சில நேரத்திற்கு நடப்பது நல்லது. அப்படி உடல் சோம்பலாக இருந்தால் உட்கார்ந்தபடி தூங்கலாம். இப்படி செய்தால் சிறிது நேரத்தில் உணவு செரித்து ஏப்பம் வந்தபின்பு தரையில் படுத்துக்கொண்டு உறங்கலாம்.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:08 am\nஉறக்கத்திற்கு இப்படி செய்தால் தான் வரும் நிலைக்கு வந்துவிட்டோம்.\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழ��கள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivasiddhanta.in/view_content_page.php?page=50", "date_download": "2018-10-19T05:41:33Z", "digest": "sha1:7Y4FCSCSCUBQSNQC7Y5JUU7K6WC7RPY7", "length": 5485, "nlines": 134, "source_domain": "saivasiddhanta.in", "title": "சோமநாதபுரம் கோயில்", "raw_content": "\n12 சோதி லிங்கத் தலங்கள்\nசந்திரன் தனது 27 மனைவியரில் உரோகிணியுடம் மட்டும் அளவு கடந்த அன்பு பாராட்டி மற்ற மனைவியர்களைப் புறக்கணித்தான். தனது 26 மகள்களின் துயரத்தைக் கண்டு சீற்றங்கொண்ட தந்தை தட்சப்பிரசாபதி, சந்திரனுக்கு காச நோயினால் தேய்ந்து போகக் கடவது என்று சாபமிட்டார். ஒவ்வொரு நாளும் தேய்ந்து வந்த சந்திரன் இறுதியில் சௌராட்டிரத்தின் கடற்கரையில் உள்ள பிரபாச தீர்தத்தில், சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தை சரணடைந்து நோய் நீங்கி சுகமடைந்தான். அதன்படி சந்திரன் தேய்ந்து தேய்ந்து வளரும் நிலை ஏற்பட்டது.\nகாந்த புராணத்தில் ப்ரபாச காண்டம் சோமநாதர் திருக்கோயிலின் சிவலிங்கம் சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் பூமிக்கடியில் அமைந்திருப்பதாகக் குறிப்பிடப்படுகின்றது.மகாபாரதத்திலும் சந்திரன் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டவரலாறு கூறப்படுகின்றது\nதுவாரகாபுரியை ஆண்ட கிருஷ்ணர் சோமநாதரை வணங்கி போற்றி “புருசோத்தமன்” என்ற உயர்ந்த பதவியை அடைந்தார். பாண்டவர்கள் இங்கு வந்து பிதுர் கடன்கள் நிறைவேற்றி சோமநாதரை வழிபட்டனர் என மகாபாரதம் கூறுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sivapoomi.com/2018/10/04/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-19T05:03:35Z", "digest": "sha1:5HJKKMVTEXD5YHKRW2DY25E2WFWBROI7", "length": 2780, "nlines": 49, "source_domain": "sivapoomi.com", "title": "திருவாசக அரண்மனையில் வியாழ மாற்ற விசேடயாகம் – சிவபூமி அறக்கட்டளை", "raw_content": "\nதிருவாசக அரண்மனையில் வியாழ மாற்ற விசேடயாகம்\nHome » Uncategorized » திருவாசக அரண்மனையில் வியாழ மாற்ற விசேடயாகம்\nதிருவாசக அரண்மனையில் அமைந்துள்ள சிவ தட்சிணாமூர்த்தி ஆலயத்தில் இன்று நடைபெற்ற வியாழ மாற்றம் விசேடயாகம்.04.10.2018\nPrevious post: « சிவபூமி முதியோர் இல்லத்தில் முதியோர் தின நிகழ்வு\nசிவபூமி முதியோர் இல்லத்தில் முதியோர் தின நிகழ்வு\nசிறார்களுக்கும் சிறுவர் தின அன்பளிப்புகள் வழங்கப்பெற்றபோது\nநாவற்குழி திருவாசக அரண்மனையில் நடைபெற்ற திருவாசக இசை சொற்பொழிவு\nஇயக்கச்சியில் அமைந்துள்ள சிவபூமி பஞ்சாமிர்த தோட்டம்\n© 2018 சிவபூமி அறக்கட்டளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsway.com/category/cinema/cinema-news/page/4/", "date_download": "2018-10-19T04:55:11Z", "digest": "sha1:JD63LMU2EKGRLMI2YKPYWCRCTAG7PIIK", "length": 4502, "nlines": 56, "source_domain": "tamilsway.com", "title": "திரை செய்தி | Tamilsway | Page 4", "raw_content": "\nHome / சினிமா / திரை செய்தி (page 4)\nஹெல்மெட் கட்டாயம்: அஜீத்தின் 1100 கி.மீ மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பயணம் \nபொதுமக்களுக்கு, போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பயணம் ஒன்றை மேற்கொள்ள அஜீத் ...\nநடுக்கடலில் 90 நாட்கள் ஷூட்டிங் \nராவண தேசம் படத்தின் ஷூட்டிங் நடுக்கடலில் 90 நாட்கள் நடந்தது. இது பற்றி ...\nமீண்டும் இணையும் கண்ணா லட்டு தின்ன ஆசையா டீம் : பவர் ஸ்டாரை கழற்றி விட்டார் சந்தானம் \nசந்தானம் முதல்முறையாக தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்ற கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் ...\nநஸ்ரியா நசீம் என் கூட கூச்சமில்லாமல் படுத்தது உண்மை – தனுஷ் அதிரடி\nநடிகை நஸ்ரியா நய்யாண்டி படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதை இயக்குனர் சற்குணம் ...\nநாய்கள் ஜாக்கிரதை ஷூட்டிங் தொடங்கியது \nசிபிராஜ் தயாரித்து நடிக்கும் படம் நாய்கள் ஜாக்கிரதை. படத்தில் ஒரு நாய்தான் முக்கிய ...\nமீண்டும் மிரட்டல் வந்தால், நாட்டை விட்டு வெளியேற தயங்கமாட்டேன்\nகலைஞன் என்ற முறையில், எனக்கு மீண்டும் மிரட்டல் வந்தால், நாட்டை விட்���ு வெளியேற ...\nதமிழ் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்\nபிரபல கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ தமிழில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். ...\nஎன்னுடைய பெயரில் படமா” கடும் கோபத்தில் சூர்யா \nகொலிவுட்டில் தன்னுடைய பெயரில் படம் உருவாவதால் கடும் கோபத்தில் இருக்கிறாராம் சூர்யா கொலிவுட்டில் ...\nநடிகை ஸ்ரீ திவ்யா படங்கள்\nபொங்கலுக்கு அஜீத், விஜய்யுடன் மோதும் வடிவேலு\nவரும் பொங்கலுக்கு அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா படங்களுடன் வடிவேலுவின் தெனாலிராமன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/08/9_7.html", "date_download": "2018-10-19T04:27:19Z", "digest": "sha1:OFLJSSU6DYXA4KKQSMD6UFW52VL3CAEV", "length": 10285, "nlines": 61, "source_domain": "www.yarldevinews.com", "title": "கிளிநொச்சி ஏ9 வீதியில் விபத்து: இருவர் உயரிழப்பு, அறுவர் படுகாயம்..! - Yarldevi News", "raw_content": "\nகிளிநொச்சி ஏ9 வீதியில் விபத்து: இருவர் உயரிழப்பு, அறுவர் படுகாயம்..\nகிளிநொச்சி ஏ 9 வீதி இயக்கச்சி பகுதியில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகொழும்பு விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார சபையின் வாகனத்தின் பின்பகுதியில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவெளிநாட்டில் இருந்து வந்தவரை அழைத்துச்சென்ற போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவிபத்தில் வேனில் பயணித்த 8 பேரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nயாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nமின்சார சபையின் வாகனம் முறையற்ற விதத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததே இவ்விபத்து ஏற்பட காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.\nவிபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்கள்.\nலண்டனில் இருந்து வந்த சுதாகரன் பிரசாந்தினி (வயது - 47)\nமற்றும் அவரது தங்கையின் கணவருமான சில்லாலையைச் சேர்ந்தவரும் தற்போது பருத்தித்துறையில் வசிப்பவருமான லூயிஸ் அன்ரனிஸ் (வயது - 42)என்பவருமே உயிரிழந்தவர்களாவர்.\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nயாழில் சில பகுதிகளில் நாளை(14) மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(14) மின்ச...\n(Video) அரசியல் கைதிகள் என எவருமில்லை – புலிகளே சிறையில் உள்ளனர் – பல்கலை. மாணவர்களைச் சீண்டிய சிங்கள இளைஞர்கள்\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என பெரும்பான்மையின இளைஞர்கள் ஐவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுடன் அநுராதபுரம் நடுவீதியில் நின...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nயாழில் இன்றிரவு விசேட சோதனை நடவடிக்கை\nயாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடைய குழுக்களை இலக்கு வைத்து வீதிச் சோதனை மற்றும் திடீர் சுற்றிவளைப்புக்களை பொல...\nஅரசியல் கைதிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கொடுத்த வாக்குறுதி மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் வாக்குறுதியை அடுத்...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அத���ை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lordmgr.wordpress.com/2010/06/30/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-19T05:43:30Z", "digest": "sha1:M4PDNPPL52SM5MFPRYALMMBPBO32NCK6", "length": 11034, "nlines": 93, "source_domain": "lordmgr.wordpress.com", "title": "திறமையை நிரூபித்தார் எம்.என்.ராசம் « எம்.ஜி.ஆர்", "raw_content": "\nஇது ஒரு ஜெகதீஸ்வரன் வலைப்பூ\nதிருமதி எம்.என்.இராசம் அவர்கள் தான் அடுத்தபடியாகப் படத்தில் தோன்றுபவர். எவ்வளவு நடிப்புத் திறமை உடையவர்களையும் சோதனை செய்துவிடும் பாத்திரம் தான் இவருக்குக் கொடுக்கப்பட்டது. நல்ல குணமும் பண்பாடும் படைத்தவள் மனோகரி. இளமையின் உணர்ச்சி வேகத்தில் துவளுகிறவள் மனோகரி. ஆனால் அதற்காகத் தன் கற்பையோ, நேர்மையையோ ஒரு சிறிதும் இழக்க விரும்பாதவள் மனோகரி. தனது அன்புக்கணவன் வேறொருத்தியோடு பழகுவதாயும், தன்னை அலட்சியப்படுத்துவதாயும் நினைப்பவள். தன்னுடைய வாழ்வுக்கு ஊறு தேடும் ஒருவர் மீது யாருக்கும் எளிதில் ஆத்திரம் ஏற்படுவதுதான் மனித இயல்பு. குறிப்பாகப் பெண்கள், கணவன் வேறொரு பெண்ணைப் புகழ்ந்து பேசுவதைக் கூடப் பொறுக்கமாட்டார்கள்.\nஆனால், மனோகரி தனக்கு எதிராக இருக்கும் மதனாவுக்குக்கூட எந்தத் துன்பமும் நேரக்கூடாது என்று எண்ணும் பொறுமைசாலி . தன் கணவன் தவறு செய்வதைப்பற்றிக் கூடக் கவலைப்படவில்லை. அவருக்கு அதனால் ஆபத்து நேரக்கூடாதே என்று நினைக்கும் அன்புள்ளவள். வசியம் போன்றவைகள் கேலிக்கு இடமானவைகள் ; அறிவுக்குப் பொருத்தமற்றவை என்ற நல்ல அறிவும் திடமும் பெற்றவள். மேலும் தான் அதுவரை கணவன் என நம்பியிருந்தவன் வேறு யாரோ என்று குழம்பினாலும், அவனுடைய நல்லெண்ணத்தை உணர்ந்து அவனைத் தன் அண்ணனாக ஏற்று மன்னிப்புக்கோரும் நற்பண்புடையவள்.\nசூழ்ச்சி, பொறாமை, அடுத்துக் கெடுத்தல், பண்பற்ற செயலிலே ஈடுபடுதல் போன்றவைகளைக் குணமாக கொண்ட பாத்திரங்களில் தான் திருமதி எம்.என் இராசம் அவர்கள் பெரும்பாலும் இதற்கு முன் நடித்திருக்கிறார்கள்.\nமனோகரி பாத்திரமோ நேர் எதிர்மாறானது.\nஎம்.என்.இராசம் அவர்களை இந்த வேடத்திற்கு ஒப்பந்தம் செய்திருப்பதாக அறிந்ததும் பலருக்கு அச்சம் ஏற்பட்டது. மனோகரி வேடமே சரியாக அமையாது என்று எண்ணினார்கள். யோசனைகளை எனக்கு யாரும் சொல்லலாம் ; எப்படியும் சொல்லலாம் . முடிவை மட்டும் என்னிடமே தான் வைத்துக் கொண்டிருந்தேன் நாடோடி மன்னனைப் பொறுத்தவரை. நான் செய்த முடிவை மாற்ற முடியாத காரணத்தால் படம் தோல்வி அடையக்கூடாதே என்று பலவாறு குழம்பினார்கள் எனது நன்மையை விரும்பிய நண்பர்கள்.\nஆனால் என்னுடைய முடிவே சரியான முடிவு என்பதையும், தான் எந்த பாகத்தையும் ஏற்று நடிக்கத் திறமை பெற்றவர்கள் என்பதையும் எம்.என்.இராசம் அவர்கள் நிரூபித்துவிட்டார். புதுவிதமான பாத்திரத்தை ஏற்று நடித்துத் தனது கலை வாழ்வில் புதிய வெற்றியைத் தேடிக் கொண்டார் என்று ஏன் சொல்லக்கூடாது\nநாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம் -\n← சோடனை, ஒப்பனை, அலங்காரம்\nமுத்திரை பதித்த முத்துக்கள் →\nOne comment on “திறமையை நிரூபித்தார் எம்.என்.ராசம்”\nநாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் « எம்.ஜி.ஆர் சொல்கிறார்:\n[…] திறமையை நிரூபித்தார் எம்.என்.ராசம் […]\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஎம்.ஜி.ஆர் பற்றி இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்\nஎம்.ஜி.ஆர் சமாதியில் வணங்கும் பாட்டி\nமக்கள் திலகத்தை மறக்காத மலேசியா தமிழன்\nமுதலமைச்சராகியதும் எம்.ஜி.ஆரின் முதல் செய்தி\nஎம்.ஜி.ஆர் சமாதியில் இரட்டை இலை அன்றும் இன்றும்\nசகோதரன் எல்லாம் சிவன் செயல் காட்டுப்புத்தூரான் கவிதைகள்\nபெருமைமிகு ஓவியம் தமிழில் இருக்கிறது. twitter.com/scdbalaji/stat… 1 year ago\n#காட்டுப்புத்தூர் ஆஞ்சநேயர் கோயில் https://t.co/cEeyu9WXUD 2 years ago\nநக்கீரன் ஒரு முட்டாள். சிவபெருமானின் மனைவியரின் தலையில் மணம் உண்டா இல்லை என்பது அவருக்குத்தானே தெரியும். - நெல்லைக் கண்ணன் 2 years ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D:-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D&id=26", "date_download": "2018-10-19T05:03:25Z", "digest": "sha1:O2UPBBKUMU47CVDCT63WJQNYGDOLSRVN", "length": 4964, "nlines": 54, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஉதவி பொறியாளர் பணிக்கு வெளிப்படையான நேர்காணல்: மின்வாரியம் தகவல்\nஉதவி பொறியாளர் பணிக்கு வெளிப்படையான நேர்காணல்: மின்வாரியம் தகவல்\nமின்வாரிய உதவி பொறியாளர்கள் நியமனத்துக்கான நேர்காணலை வெளிப்படையாக, நேர்மையாக நடத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக மின்வாரியம் தெரி வித்துள்ளது.\nதமிழக மின்வாரியத்தில் உதவி பொறியாளர்கள் நியமனத்துக்கான நேர்காணல் நாளை (13-ம் தேதி) தொடங்கி 18-ம் தேதி வரை நடக்க உள்ளது. நேர்காணல் வெளிப் படையாக நடக்கும் வகையில், மின்வாரியம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தலைமையில் குழுக்கள் அமைக் கப்பட்டு நேர்காணல் நடத்தப்பட உள்ளது. நேர்காணல் குழுக்களில் இடம் பெற உள்ள நபர்கள் ஒவ்வொரு நாளும் குலுக்கல் முறையில் மாற்றப்படுவர். இதுமட்டு மின்றி, விண்ணப்பதாரர்கள் தங் களை எந்த குழுவினர் நேர்காணல் செய்ய வேண்டும் என்பதையும் குலுக்கல் முறையில் அவர்களே நேர் காணல் அரங்கில் தேர்ந்தெடுக்கவும் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நேர்காணல் முற்றிலும் வெளிப்படையாக, நேர்மையாக நடத்தப்படும். இதுசம்பந்தமாக இடைத்தரகர்கள் கூறும் தவறான தகவல்களை யாரும் நம்ப வேண் டாம் என்று மின்வாரியம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதீ விபத்திற்கான பாதுகாப்பு வசதிகள்: கட்ட...\nவெயிலால் சருமம் கருமையடைவதை தடுக்கும் ப�...\nஒவ்வொரு தனிநபரினதும் தகவல்கள் களவாடப்ப�...\nமனித உடலில் உள்ள உலோகங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/10219", "date_download": "2018-10-19T04:15:38Z", "digest": "sha1:5PTACO67WB2WMSEUMB26KL6EBSTG3VLJ", "length": 14929, "nlines": 87, "source_domain": "thinakkural.lk", "title": "நஜிப் ரசாக் தலைக்கு மேல் இரண்டாவது கத்தி - Thinakkural", "raw_content": "\nநஜிப் ரசாக் தலைக்கு மேல் இரண்டாவது கத்தி\nமலேசியாவில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 60 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த பேரிசன் நேஷனல் கூட்டணி (பி.என்.) தோல்வியைத் தழுவியது.\nஎதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நஜிப் ரசாக், பிரதமர் பதவியை இழந்தார். மேலும், 92 வயது மகாதீர் முகமது பிரதமர் ஆனார். அதைத் தொடர்ந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் புரிந்து உள்ளதாக நஜிப் ரசாக் மீது எழுந்த குற்றச்சாட்டு சூடு பிடிக்கத்தொடங்கியது. அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.\nஅவரது வீட்டிலும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தினர். அங்கு இருந்து பண கட்டுகள்இ நகைகள் வைத்து நிரப்பப்பட்ட ஏராளமான கைப்பைகள் சிக்கின.\nஇந்த நிலையில் அவர் வரும் செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி ஊழல் தடுப்பு அமைப்பு சம்மன் அனுப்பி உள்ளது. அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படுவாரா\nஇந்நிலையில்இ மலேசியா நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மங்கோலியா நாட்டு மாடல் அழகி கொலை வழக்கில் முன்னாள் பிரதமர் நசிப் ரசாக்கை தொடர்புப்படுத்திஇ மறு விசாரணை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.\nமங்கோலியா நாட்டை சேர்ந்தவர் அல்டன்ட்டுயா ஷாரிபு. பிரபல மாடல் அழகி. இரு குழந்தைகளுக்கு தாயான இவருக்கும் முன்னாள் பிரதமர் நசிப் ரசாக்கின் நண்பரும் அரசியல் ஆலோசகருமான அப்துல் ரசாக் பகின்டா என்பவருக்கும் இடையே காதல் இருந்ததாக முன்னர் தகவல் வெளியாகின.\nஇந்நிலையில்இ 18-10-2006 அன்று மலேசியாவில் அல்டன்ட்டுயா ஷாரிபு(28) கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். அப்போது நஜிப் ரசாக் பாதுகாப்புத்துறை மந்திரியாகவும்இ துணை பிரதமராகவும் பதவி வகித்து வந்தார்.\nகடந்த 2002-ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் இருந்து மலேசியாவுக்கு இரு நீர்மூழ்கி கப்பல்களை வாங்கிய பேரத்தில் நடைபெற்ற ஊழலில் அப்துல் ரசாக் பகின்டாவுக்கும்இ அல்டன்ட்டுயா ஷாரிபுவுக்கும் பங்கிருந்ததாகவும்இ இந்த விவகாரம் வெளியே கசியாமல் இருப்பதற்காக அல்டன்ட்டுயா கொல்லப்பட்டதாகவும் அப்போது தகவல்கள் வெளியாகின.\nஇந்த கொலை தொடர்பாக அப்துல் ரசாக் பகின்டா மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஆனால்இ கொலை செய்ய தூண்டியதான வழக்கில் இருந்து கடந்த 2008-ம் ஆண்டில் அவர் விடுவிக்கப்பட்டார்.\nஇவ்வழக்கில் கைதாகிஇ மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இரு போலீசாரில் ஒருவர் மரண தண்டனைக்கு எதிரான அப்பீல் வழக்கில் ஜாமினில் வெளியே வந்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார். இவர்க���் இருவருமே நஜிப் ரசாக்கின் பாதுகாப்பு படையில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nகொலை வழக்கில் கைதான போலீசார்\nமலேசியாவில் இருந்து தப்பியோடி ஆஸ்திரியா நாட்டுக்கு சென்ற போலீஸ்காரர் சிருல் அசார் உமர் என்பவர் அந்நாட்டு குடியுரிமைத்துறை அதிகாரிகளிடம் கடந்த 2015-ம் ஆண்டு பிடிபட்டுஇ தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.\nமலேசிய அரசு தனக்கு பொது மன்னிப்பு அளித்தால் அல்டன்ட்டுயா ஷாரிபுவை கொல்லுமாறு தனக்கு கட்டளை பிறப்பித்த பெரும்புள்ளி யார் என்பதை வெளிப்படையாக அறிவிக்கவும்இ கோர்ட்டில் வந்து வாக்குமூலம் அளிக்கவும் நான் தயாராக இருக்கிறேன் என சமீபத்தில் சிருல் அசார் உமர் குறிப்பிட்டிருந்தார்.\nதற்போது மலேசியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் பல்வேறு நாட்டு தலைவர்களும் புதிய பிரதமரும் மலேசியா நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவருமான மஹதிர் முகம்மதுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஅவ்வகையில்இ நேற்று அவருக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்து வாழ்த்து கடிதம் அனுப்பிய மங்கோலியா நாட்டு அதிபர்\nபட்டுல்கா கல்ட்மாஇ இரு குழந்தைகளுக்கு தாயான தங்கள் நாட்டுப் பெண்ணும் மாடல் அழகியுமான அல்டன்ட்டுயா ஷாரிபு மலேசியாவில் கொல்லப்பட்ட விவகாரத்தை உங்களது கவனத்துக்கு கொண்டு வருவதன் மூலம் இதற்கான நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் மங்கோலியா நாட்டு அரசு இணையதளத்திலும் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில்இ மலேசியா மன்னரின் பொது மன்னிப்பின்படி சிறையில் இருந்து விடுதலையான அன்வர் இப்ராகிம்இ அல்டன்ட்டுயா ஷாரிபு கொலை வழக்கில் முன்னர் முறையானஇ நியாயமான விசாரணை நடத்தப்படவில்லை. எனவேஇ தற்போது நஜிப் ரசாக் மற்றும் அவரது நண்பர் அப்துல் ரசாக் பகின்டா ஆகியோரையும் இணைத்து மறுவிசாரணையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nஆஸ்திரியா நாட்டில் சிறைபட்டிருக்கும் சிருல் அசார் உமருக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுஇ அவரை மலேசியாவுக்கு அழைத்து வந்தால் மங்கோலியா மாடல் அழகி கொலை தொடர்பான மறுவிசாரணை சூடு பிடிக்கலாம். அப்போதுஇ குற்றம்சாட்டப்படுபவர்கள் பட்டியலில் அப்துல் ரசாக் பகின்டாஇ நஜிப் ரசாக் ஆகியோரும் இணைக்கப்படலாம் என மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியி��்டு வருகின்றன.\nஇதனால்இ ஏற்கனவே ஊழல் வழக்கில் விசாரணையை எதிர்நோக்கி காத்திருக்கும் மலேசியா முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மங்கோலியா நாட்டு மாடல் அழகி கொலை வழக்கிலும் சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nவட அயர்லாந்து பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு\nமனிதர்கள் செய்யும் பணிகளில் வேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்\nடிரம்ப் மனைவி சென்ற விமானத்தில் திடீர் புகை – விமானம் அவசரமாக தரையிறக்கம்\nகார் நிறுத்தும் தகராறில் இளம் பெண்ணை சரமாரியாக தாக்கிய ஆண்\n« நம்பகமான பொறுப்புக்கூறும் செயல்முறையை இலங்கை உருவாக்க வேண்டும் ;கனேடியப் பிரதமர் இலங்கையிடம் வலியுறுத்தல்\nஅமெரிக்க பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்ய சீனா ஒப்புதல் »\nமாற்றுத்தலைமை அணி விரைவில் களத்தில் இறங்கும்;சுரேஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2017/07/02", "date_download": "2018-10-19T05:33:02Z", "digest": "sha1:347BGOLOFJZX4LD4RSQQZ6OWXNZHKLCN", "length": 3635, "nlines": 52, "source_domain": "www.maraivu.com", "title": "2017 July 02 | Maraivu.com", "raw_content": "\nதிரு வல்லிபுரம் துரைசாமி – மரண அறிவித்தல்\nதிரு வல்லிபுரம் துரைசாமி – மரண அறிவித்தல் பிறப்பு : 17 ஒக்ரோபர் 1937 — ...\nதிரு இரத்தினம் ரஞ்சித்குமார் – மரண அறிவித்தல்\nதிரு இரத்தினம் ரஞ்சித்குமார் – மரண அறிவித்தல் பிறப்பு : 4 ஏப்ரல் 1978 — ...\nசெல்வி அனுசியா கதிரவேற்பிள்ளை – மரண அறிவித்தல்\nசெல்வி அனுசியா கதிரவேற்பிள்ளை – மரண அறிவித்தல் இறப்பு : 2 யூலை 2017 யாழ். ...\nதிருமதி குமாரசாமி மகேஷ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி குமாரசாமி மகேஷ்வரி – மரண அறிவித்தல் பிறப்பு : 28 யூன் 1940 — இறப்பு ...\nதிருமதி இராசரத்தினம் இளையபிள்ளை – மரண அறிவித்தல்\nதிருமதி இராசரத்தினம் இளையபிள்ளை – மரண அறிவித்தல் தோற்றம் : 21 ஓகஸ்ட் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/myliddy-news/myliddy-news6090562", "date_download": "2018-10-19T05:17:32Z", "digest": "sha1:GB222RCO7BYT3QFDJW76NMVR5CPYM5OF", "length": 22880, "nlines": 454, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலிட்டியை விடுவிக்க வேண்டும் இல்லையேல் போராட்டம் வெடிக்கும்! மாவை எம்.பி. எச்சரிக்கை - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ள��யார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமயிலிட்டியை விடுவிக்க வேண்டும் இல்லையேல் போராட்டம் வெடிக்கும்\nஜனாதிபதியும், பிரதமரும் வாக்குறுதி வழங்கியதற்கமைய, மயிலிட்டி விடுவிக்கப்படவேண்டும். இல்லாவிடின் மக்கள் போராடுவதை தவிர வேறு வழியில்லை.\"\nஇவ்வாறு இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.\nமயிலிட்டி மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களை விடுவிப்பதற்கு இராணுவத் தளபதி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதியுடன் கடந்த திங்கட்கிழமை நடந்த சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இந்த விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மீள்குடியமர்வுக்கான வாக்குறுதியை வழங்கியிருந்தனர்.\nமயிலிட்டி மக்களை அவர்களது சொந்த மண்ணில் குடியமர்த்துவோம் என்று தெரிவித்திருந்தனர்.\nகடந்த ஜனவரி மாதம் இடம் பெற்ற தேசிய பொங்கல் விழாவில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பலாலி விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாக விஸ்தரிப்பதாக இருந்தால், மயிலிட்டியை வழங்கமுடியாது என்று குறிப்பிட்டார்.\nஇப்போது பலாலி விமான நிலையம் பிராந்திய விமான நிலையமாகவே விஸ்தரிக்கப்படவுள்ளது. எனவே, மயிலிட்டியை விடுவிக்கவேண்டும்.\nஇதற்கு இராணுவ தளபதி எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது. இது தொடர்பில் ஜனாதிபதி எமக்குப் பதில் சொல்லவேண்டும்.\nமக்களது காணிகள் ஒரே தடவையில் விடுவிக்கப்படவேண்டும் என்று ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.\nஇதனை ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறவுள்ளோம். இராணுவத் தளபதி தமது கருத்தைத் தெரிவித்தால், மக்கள் சார்பில் மக்கள் பிரதிநிதிகள் நாங்கள் எங்கள் கருத்தை ���டுத்துரைப்போம்.\nஎமது நியாயங்களை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டேயாகவேண்டும். பாதுகாப்புக் காரணங்கள் என்று கூறுகின்றனர். ஆயுதக் கிடங்கு இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.\nபயங்கரமான ஆயதங்கள், அணு ஆயுதங்களா பதுக்கி வைத்திருக்கின்றீர்கள். என்ன வைத்திருந்தாலும் அதனை அங்கிருந்து அகற்றி, எமது நிலங்களை எங்களிடம் கையளிக்க வேண்டும்.\nஜனாதிபதியுடனும் பிரதமருடன் இந்த விடயம் தொடர்பில் பேசுவோம். எமக்குத் திருப்திகரமான பதில் வழங்கப்படவில்லையாயின், மக்களைத் திரட்டிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.\nமேலும், இராணுவத் தளபதி, ஜனாதிபதியுடனான கூட்டத்தில் இவ்வாறு கருத்துரைத்தமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் தெரியப்படுத்தியுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/28109-India-Taiwan-Ties", "date_download": "2018-10-19T06:03:07Z", "digest": "sha1:Y6MOIMK2I6HSK2C5RFIFH3O4J5OKPJKP", "length": 7726, "nlines": 109, "source_domain": "www.polimernews.com", "title": "​​ பேச்சுவார்த்தை இன்றியே இருதரப்பு உறவை மேம்படுத்தும் இந்தியா-தைவான்", "raw_content": "\nபேச்சுவார்த்தை இன்றியே இருதரப்பு உறவை மேம்படுத்தும் இந்தியா-தைவான்\nபேச்சுவார்த்தை இன்றியே இருதரப்பு உறவை மேம்படுத்தும் இந்தியா-தைவான்\nபேச்சுவார்த்தை இன்றியே இருதரப்பு உறவை மேம்படுத்தும் இந்தியா-தைவான்\nஇந்தியாவும் சீனாவும் முறையான பேச்சுவார்த்தைகள் இன்றியே, இருதரப்பு கலாச்சாரம் மற்றும் வர்த்தக உறவுகளை பகிர்ந்துகொள்ள முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதைவானை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, தைவானை தனி நாடாக கருதக்கூடாது என்றும், சீனாவின் ஒரு பகுதியாக கருதி, சைனீஸ் தைபே ���ன கூற வேண்டும் என வலியுறுத்தியது. சீனாவின் இந்த கோரிக்கையை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏற்றுக் கொண்ட நிலையில், டெல்லியில் அடுத்தவாரம் தைவான் திரைப்பட விழா நடைபெறவுள்ளது.\nஇதில், உலக அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்ற தைவான் திரைப்படங்கள், திரையிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, தைவானைச் சேர்ந்த 25 இளைஞர்கள், கடந்த வாரம் இந்தியா வந்து சென்றதை அடுத்து, தற்போது திரைப்பட விழா நடைபெறுகிறது.\nடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு... இந்திய பங்குச்சந்தைகளும் கடும் சரிவு..\nடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு... இந்திய பங்குச்சந்தைகளும் கடும் சரிவு..\n2019 - அமெரிக்க அழகிப் பட்டத்தைச் தட்டிச் சென்ற கருப்பின பெண்\n2019 - அமெரிக்க அழகிப் பட்டத்தைச் தட்டிச் சென்ற கருப்பின பெண்\nஉலகிலேயே அதிக உயரமான இடத்தில் ரயில் வழித்தடம் உள்ள நாடு \"இந்தியா\"\nதேசிய சிறுசேமிப்பு நிதியத்தின் மூலம் ஏர்இந்தியாவுக்கு ரூ.1000 கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது\nதிருச்சியில் இருந்து துபாய் புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கோளாறு கண்டறியப்பட்டதால், பயணம் ரத்து\nartificial intelligence என்றழைக்கப்படும் துறையில் இந்தியா முதல் 15 இடங்களில் இடம் பிடிப்பு\nரபேல் விவகாரத்தில் இந்தியா- பிரான்ஸ் நட்புறவில் விரிசல் இல்லை என வெளியுறவுத்துறை தகவல்\nபேஸ்புக் தலைவர் பதவியில் இருந்து மார்க் ஜூக்கர்பர்க்கை நீக்க திட்டம்\nRSS பின்புலம் கொண்டவர்கள் சபரிமலையில் வன்முறையை ஏற்படுத்த முயற்சி: பினரயி விஜயன்\nகொலை செய்ய \"ரா\" அமைப்பு சதி செய்கிறது என தாம் ஒருபோதும் கூறவில்லை: பிரதமர் மோடியிடம் சிறிசேனா விளக்கம்\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nஅக்காவின் கணவர் மீது ஆசை... அக்காவையே கொன்ற தங்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133735-karunanidhi-and-his-tamil-fluency.html", "date_download": "2018-10-19T04:21:46Z", "digest": "sha1:X3V4N5G7HV6HRWBXYQXAOF3V7THMD7DT", "length": 29186, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "பிழை திருத்தி... சிலை நிறுத்தி... தமிழ் வளர்த்த கருணாநிதி! | Karunanidhi and his tamil fluency", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்���ு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:49 (12/08/2018)\nபிழை திருத்தி... சிலை நிறுத்தி... தமிழ் வளர்த்த கருணாநிதி\nதமிழுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் தமிழ்த் தொண்டாற்றியவர் கருணாநிதி. ‘தமிழ்... தமிழ்’ என்று தம் மூச்சுக்காற்றை இறுதிவரை சுவாசித்துக் கொண்டிருந்தவர் கருணாநிதி.\nஇசைத் தமிழில் பிறந்து... நாடகத் தமிழில் வளர்ந்து... இயற்றமிழால் வாழ்ந்து மறைந்தவர் கருணாநிதி. அவர், மூன்று தமிழுக்கும் தம் பங்களிப்பைச் செய்ததால்தான் ‘முத்தமிழ் அறிஞர்’ என்று போற்றப்படுகிறார். ஒளவையாருக்கு நெல்லிக்கனியைக் கொடுத்து... தமிழை வாழவைத்த அதியமானைப்போல... தமிழுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் தமிழ்த் தொண்டாற்றியவர் கருணாநிதி. ‘தமிழ்... தமிழ்’ என்று தம் மூச்சுக்காற்றை இறுதிவரை சுவாசித்துக் கொண்டிருந்தவர் கருணாநிதி. தள்ளாத வயதிலும் தம் எழுதுகோலோடு போட்டிபோட்டுக்கொண்டு இருந்தவர். தமிழுக்காக அவர் ஆற்றிய தொண்டுகளில் இதோ சில...\n‘‘தமிழைப் பிழையின்றி எழுதச் சொல்லுங்கள்\n1990. நம்மைவிட்டுக் கடந்துபோன எத்தனையோ ஆண்டுகளில் இதுவும் ஒன்று. இந்த ஆண்டில் எத்தனையோ சுவையான, துயரமான சம்பவங்கள் அரங்கேறியிருக்கலாம். அது, இப்போதைக்கு நமக்குத் தேவையில்லை. தமிழ்மீது கருணாநிதி எவ்வளவு பற்று வைத்திருந்தார் என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் உதாரணம். அந்த ஆண்டு தமிழக முதல்வராய்ப் பதவி வகித்தவர் கருணாநிதி. அதே ஆண்டில், உலகத் திரைப்பட விழாவும் சென்னையில் நடைபெற்றது. விழாவில், சில தமிழ்ப் படங்கள் வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்தன. அதற்காக, பழைய படங்கள் அடங்கிய ஒரு பட்டியல் முதல்வரின் பார்வைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. முன்னதாகவே, ஒருசிலர் அதைப் படித்துப் பார்த்திருந்தனர். முதல்வருக்கு இருக்கும் வேலைப் பளுவால்... இதனை எல்லாம் அவர் எங்கே பார்க்கப் போகிறார் என்ற சிறுதயக்கத்துடனே தள்ளி நின்றார், அந்தப் பட்டியலைக் கொடுத்தவர். அதில், ‘கண்ணகி’ படமும் இடம்பெற்றிருந்தது. பட்டியலை வாங்கிப் பார்த்த கருணாநிதி, ‘கன்னகி’ என்று எழுதியிருந்ததை... ‘கண்ணகி’ என்று திருத்தி எழுதிக் கொடுத்தார். அத்துடன், ‘‘தமிழைப் பிழையின்றி எழுதச் சொல்லுங்கள்’’ என்று அன்பு கட்டளையிட்டார். இந்த நிகழ்வு, பட்டியல் தயாரித்தவர்களை... ‘செய்வன திருந்தச் செய்ய வேண்டும்’ ��ன்பதற்கு வழிகாட்டியது. மேலும், பிழையில்லாமல் தமிழ் எழுத வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுத்தது.\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n‘‘தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாடப்பட வேண்டும்\nதன் பிழைப்புக்காக எழுதிய பலர் மத்தியில்... ‘தமிழ்’ பிழைப்பதற்காக எழுதிய வித்தகர் கருணாநிதி. தன்னுடைய தாய்மொழிமீது எவ்வளவு பற்று வைத்திருந்தார் என்பதற்கு மற்றுமோர் உதாரணம் இது. 1970-ம் ஆண்டு, மார்ச் மாதம், தமிழக முதல்வராக இருந்தவர் கருணாநிதி. அந்தச் சமயத்தில், திரைப்படக் கலைஞர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் விருதுகள் வழங்கப்படும் நிகழ்வு நடந்தது. அந்த நாளில்தான், அன்னைத் தமிழை அரியணை ஏற்றுவதற்காக, ‘‘இனி, தமிழக அரசு நிகழ்ச்சிகளில்... தொடக்கத்தில் இறைவணக்கம் பாடுவதற்குப் பதிலாக, தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாடப்பட வேண்டும்; ‘நீராருங் கடலுடுத்த...’ எனும் மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய பாடலே தமிழ்த்தாய் வாழ்த்தாக அமையும்’’ என்கிற ஓர் அருமையான அறிவிப்பை வெளியிட்டார் கருணாநிதி. அது, அறிவிப்பாக நின்றுவிடாமல், அரசு ஆணையாகவும் மாற்றினார். அன்றுமுதல், தமிழ்த்தாய் வாழ்த்தான... ‘நீராருங் கடலுடுத்த...’ என்ற பாடலே அரசு, சமூக, இலக்கிய விழாக்களில் இன்றும் ஒலிக்கப்படுகிறது. விழாக்களின் தொடக்கத்தில் கடவுளை வாழ்த்திப் பாடும் முறையை மாற்றி... தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாடும்படிச் செய்தவர் கருணாநிதி.\n‘‘வள்ளுவர் கோட்டம் உருவாக்கப்பட வேண்டும்\nவாழ்க்கையின் நெறிமுறைகளை எல்லாம் இரண்டு வரிகளுக்குள் திருக்குறளாய் அடைத்து... அந்தத் திறனறியில் உலகையே வென்றவர் திருவள்ளுவர். அந்தக் குறள், இன்று 60-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. இப்படிச் சிறப்புறப் போற்றப்பட்ட, உலகப் பொதுமறையான திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்குச் சிறப்புச் செய்ய வேண்டும் என்ற, தமிழ்ச் சான்றோர்களின் நீண்டகாலக் கனவை நனவாக்கியவர் மு.கருணாநிதி. 1976, ஜனவரி மாதம். முதல்வராக இருந்த முத்தமிழ் அறிஞர் கரு��ாநிதி, ‘சென்னையில் வள்ளுவர் கோட்டம் உருவாக்கப்பட வேண்டும்’ என்று முடிவெடுத்து, அவருடைய மேற்பார்வையிலேயே கட்டியும் முடிக்கப்பட்டது. ஆசியாவின் மிகப்பெரிய அரங்குகளில் ஒன்றாகத் திகழும் இந்த வள்ளுவர் கோட்டத்தில், திருக்குறளின் முப்பாலும் வெவ்வேறு நிறங்களில் திறந்த புத்தக வடிவில் பொறிக்கப்பெற்றுள்ளன. முக்கடல் சங்கமிக்கும் குமரியிலே வான்புகழ் வள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை அமைத்து அழகுபார்த்த கருணாநிதி, ‘‘என் நெஞ்சு ஓயாது உச்சரித்துக்கொண்டிருக்கும் உணர்ச்சிமிக்க சொற்றொடர், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதைப்போல, ‘அனைவரும் சமம்... அய்யன் வள்ளுவனே தெய்வம்’ ’’ என்ற சொற்றொடரையும் தமிழ் உலகுக்கு அர்ப்பணித்தார். 2010-ம் ஆண்டு கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தினார். முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதியால், தமிழர்களின் நூற்றாண்டு காலக் கனவு நனவானது. ஆம். தமிழ், செம்மொழி அந்தஸ்து பெற்றது. ‘‘செம்மொழியாம் தமிழ் வாழ்க... செந்தமிழர் நலம் வாழ்க... சீர்மிகு தமிழகம் செழித்தோங்கி வளர்ந்திடுக’’ என்று தமிழுக்காகவும், தமிழருக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் அவர் ஆற்றிய பணிகள் ஏடு உள்ளவரை என்றும் நிலைத்து நிற்கும்.\nகாலங்கள் கடந்தாலும்... 21-ம் நூற்றாண்டிலும் தமிழுக்காக... தமிழ்மீது உள்ள பற்றுக்காக என்றும் வாழ்ந்து மறைந்தவர் ஒருவர் உண்டென்றால், அது மு.கருணாநிதியாக மட்டும்தான் இருக்க முடியும்.\n - களம் இறங்கிய ஸ்டாலின்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 12 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வருகிறேன். 'தினசரி', 'உண்மை', 'பெரியார் பிஞ்சு' ஆகிய நாளிதழ்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன். தற்போது ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியராக உள்ளேன்.\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் கு���ார் அல்ல; மைக் டைசன்” - டி.டி.விக்குப் பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\n`தாயின் கருப்பையில் மகளைப் பெற்றெடுத்த பெண்’ - சாத்தியப்படுத்திய இந்திய ம\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வ\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/13996", "date_download": "2018-10-19T04:15:27Z", "digest": "sha1:4FYPCCU2O3ZCVIW2EWN42RKNB5A3FQZT", "length": 7060, "nlines": 112, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | ஹன்சிகா மீது புகார் கொடுத்த மேனேஜர்", "raw_content": "\nஹன்சிகா மீது புகார் கொடுத்த மேனேஜர்\nசம்பளம் தரவில்லை என்று ஹன்சிகா மீது புகார் கொடுத்துள்ளார் அவருடைய மேனேஜர்.\nசிம்ரன், மாளவிகா உள்பட சில தமிழ் நடிகைகளுக்கு மேனேஜராக இருந்தவர் முனுசாமி. ஹன்சிகாவுக்கும் இவர்தான் மேனேஜராக இருந்தார். இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஹன்சிகா மீது புகார் கொடுத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார் முனுசாமி.\n‘இதுவரை பணியாற்றிய படங்களுக்காக ஹன்சிகா எனக்கு சம்பளம் தரவில்லை. எனவே, அதை வாங்கித்தரும்படி கேட்டுக் கொள்கிறேன்’ என அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த ஹன்சிகா, ‘எங்கேயும் காதல்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.\nதொடர்ந்து பல படங்களில் நடித்தவருக்கு, தற்போது பெரிதாக வாய்ப்புகள் எதுவும் இல்லை. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘குலேபகாவலி’. தற்போது விக்ரம்பிரபு ஜோடியாக ‘துப்பாக்கி முனை’ படத்திலும், அதர்வா ஜோடியாக பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார் ஹன்சிகா.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் தமிழ் பெண்ணிற்கு அந்தரங்க உறுப்பை காட்டிய ஆசாமி\nவைரமுத்து ஒன்றும் துறவி இல்லை: மலேசியா வாசுதேவனின் மருமகள் ஹேமமாலினி பதிவு\n'96 படத்தை கண்டிப்பாக ரீமேக் செய்யப்பட கூடாது'- சமந்தா\n சர்காரைவிட டுவிட்டரில் டாப் ட்ரெண்டிங் இதுதான்\nரஜினியின் 'பேட்ட' படத்தில் இணைந்த இன்னுமொரு பிரபல நடிகை\nவிஜய்சேதுபதி வெளியிட்ட முகம் டிரெய்லர்\nகடவுளே என்ன ஒரு நடிப்பு.. த்ரிஷவை பாராட்டிய சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15921", "date_download": "2018-10-19T04:21:39Z", "digest": "sha1:R6CHKV322KQ26SAG7OP5PK6P5SJO2UFY", "length": 9655, "nlines": 113, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | கணவர் இல்லை என்ற காரணத்தால் அனந்தி அந்தச் சாமனைப் பெற்றாரா...? அஸ்மினிடம் ஆதாரமா...?", "raw_content": "\nகணவர் இல்லை என்ற காரணத்தால் அனந்தி அந்தச் சாமனைப் பெற்றாரா...\nஅரசாங்கத்திடன் அந்தச் சாமானை அனந்தி பெற்றுள்ளாரா அஸ்மினிடம் ஆதாரமாபாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து வடக்கு மாகாண சபையின் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி பெற்றுக் கொண்டமைக்கான ஆவணங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளன.அவற்றை அடுத்த மாகாண சபை அமர்வில் பகிரங்கப்படுத்துவேன் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்தார்.வடக்கு மாகாண சபையின் அமர்வில் வடக்கு மாகாண சபையின் அமைச்சர் அனந்தி பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக பகிரங்கமாக கூறியிருந்தார்.எனினும் இதனை அனந்தி மற���த்து ஊடகங்களுக்கு செய்திக்கு குறிப்பு அனுப்பியிருந்தார். இந்நிலையில் அஸ்மினை தொடர்பு கொண்டு கேட்ட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.அமைச்சர் அனந்தி தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்காக அனுமதி கோரியுள்ளார். அதன் படி அவர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் கைத்துப்பாக்கி வைத்துள்ளார்.இதனை அவர் மறைக்க ஊடகங்களுக்குப் பொய்யான தகவல்களை வழங்கி வருகின்றார் என்றும் அஸ்மின் தெரிவித்தார்.\nகணவர் இல்லாத காரணத்தாலும் முக்கிய பிரமுகராக வலம்வருகின்ற காரணத்தாலும் அனந்தி தனது பாதுகாப்புக்காக கைத் துப்பாக்கியை அரசாங்கத்திடம் பெற்றிருக்கலாம்.\nஅதில் எந்தவித தப்பும் இல்லை.ஆனால் யாரிடம் இருந்து தன்னைப் பாதுகாக்க அனந்தி கைத் துப்பாக்கி பெற்றார்அவ்வாறு பெற்றதையும் ஏன் மறுத்து அறிக்கை வெளியிட்டார்\nதான் துப்பாக்கி பெற்றதை மக்களுக்கு மறைப்பதற்கான காரணம் என்னஅரசாங்கத்துடன் அனந்தி சேர்ந்து நடக்கின்றாரா\nஅதனால் யாருக்கோ பயந்து துப்பாக்கியைப் பெற்றாரா என பல்வேறு கோணத்தில் , அனந்தியின் நடவடிக்கை தொடர்பாக வடக்கு மக்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் தமிழ் பெண்ணிற்கு அந்தரங்க உறுப்பை காட்டிய ஆசாமி\nத.தே.கூட்டமைப்பு இதை காட்டியிருந்தால் அரசியல் கைதிகள் விடுதலை\nவாள்வெட்டு வன்முறைக் குற்றச்சாட்டில் கைதாகிய மூவர் ஏஎல் பரீட்சை எழுகிறார்கள்..\nஏக்கிய இராச்சிய என்பது ஒருமித்த நாடு அல்ல\n ஏனையோருக்கு நடக்கப் போவது என்ன\nயாழ்பாணத்தை ஆட்டிப்படைக்க முற்பட்ட காவாலியின் அட்டகாசத்தை அடக்கிய தமிழிச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-100-%E0%AE%85%E0%AE%9F/", "date_download": "2018-10-19T05:30:17Z", "digest": "sha1:GAJEVYOTDJJIM2WEX3TFOBTMH7B5RCMN", "length": 8382, "nlines": 109, "source_domain": "madhimugam.com", "title": "புதுச்சேரியில் உள்ள 100 அடி சாலை மற்றும் இணைப்பு சாலைக்கு கருணாநிதியின் பெயர் | Madhimugam", "raw_content": "\nசபரிமலையை கலவர பூமியாக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி – பினராயி விஜயன்\nபாலியல் புகார்களை விசாரிக்க விசாரணைக் குழு – மேனகா காந்தி\nசி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்துவதா\nமாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\nபுதுச்சேரியில் உள்ள 100 அடி சாலை மற்றும் இணைப்பு சாலைக்கு கருணாநிதியின் பெயர்\nபுதுச்சேரியில் உள்ள 100 அடி சாலை மற்றும் இணைப்பு சாலைக்கு கருணாநிதியின் பெயரை சூட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபுதுச்சேரி அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரையிலான 100 அடி சாலைக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயரை சூட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதுதவிர காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள திருநள்ளார் இணைப்பு சாலை மற்றும் பட்டமேற்படிப்பு மையம் ஆகியவற்றுக்கும் கருணாநிதி பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கருணாநிதி பெயரில் இருக்கை அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார. புதுச்சேரியின் 4பிராந்தியங்களிலும் உள்ள குளங்கள் மற்றும் கால்வாய்களை தூர்வார அரசு முடிவு செய்துள்ளது எனவும், பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் தேவையான மணலை அங்கிருந்து வாங்கிக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார். இதற்காக மாட்டு வண்டிக்கு 50 ரூபாய், டிராக்டருக்கு 100 ரூபாய் லாரிக்கு 150 ரூபாய் என மணல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த தொகை கொம்யூன் பஞ்சாயத்து வளர்ச்சிக்காக வழங்கப்படும் எனவும் முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.\nகருணாநிதியின் திருவுருவ சிலையை மு.கஸ்டாலின் நேரில் சென்று பார்வை\nஇலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் மனித உரிமை மீறல் குறித்து தேவைப்பட்டால் சர்வதேச விசாரணை\nஊதிய உயர்வு கோரி வங்கி ஊழியர்கள் 2 ஆம் நாள் வேலைநிறுத்தம்\nசென்னையில் நாளை ஜனநாயக உரிமைகளை மீட்பதற்கான அறப்போர் ஆர்ப்பாட்டம்\nகேரளாவிற்கு 700 கோடி ரூபாய் நிதி அறிவிப்பு – முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலையை கலவர பூமியாக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி – பினராயி விஜயன்\nபாலியல் புகார்களை விசாரிக்க விசாரணைக் குழு – மேனகா காந்தி\nசி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்துவதா\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsway.com/category/cinema/page/2/", "date_download": "2018-10-19T05:40:41Z", "digest": "sha1:72DMEQZZVWOQMJ3JBGFE66SRHWCRRTP5", "length": 5085, "nlines": 57, "source_domain": "tamilsway.com", "title": "சினிமா | Tamilsway | Page 2", "raw_content": "\nபிசின் நடிகையும் மகிந்தர் மகனும் ஒன்றாக உள்ள CD சிலரிடம் சிக்கியுள்ளதா \nவிஜய், சூர்யா என்று பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த நடிகையான பிசின், ...\nவிபச்சாரத்தில் கைதானது ‘அகர்வால்” நடிகையா..\nநேற்றிரவு முழுக்க பத்திரிகையாளர்களையும் போலீஸ் உயரதிகாரிகள் சிலரையும் உறங்க விடாமல் விரட்டிக் கொண்டேயிருந்தது ...\nஸ்ருதிஹாசன் மும்பையில் மர்ம நபரால் தாக்கப்பட்டுள்ளார்\nநேற்று முன்தினம் ஸ்ருதிஹாசன் மும்பை விமானநிலையத்தில் இருந்து தனக்கு சொந்தமான பிளாட்டிற்கு சென்று ...\nமீண்டும் சிம்பு–நயன்தாரா ஜோடி… ஹன்சிகா நிலை\nசிம்புவும், ஹன்சிகாவும் ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ படங்களில் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில் இருவருக்கும் ...\nபிரசாந்த் ஐஸ்வர்யாராய் நடித்த ஜீன்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது…\nஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யாராய் நடித்த படம் ஜீன்ஸ். 1998ம் ஆண்டு இப்படம் ...\nஅமலாபாலுக்கு வந்த விருது ஆசை \nதமிழில் நடிப்பதற்கு முன்பே தாய்மொழியான மலையாளத்தில் சில படங்களில் நடித்திருந்தார் அமலாபால். ஆனால் ...\nபொது நிகழ்ச்சிகளில் மச்சத்தை காட்டிய அமலா பால் : வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளர்கள் \nதலைவா படத்தில் விஜய்யுடன் நடித்ததால் தனக்கு வாய்ப்புகள் கொட்டோ கொட்டு என்று கொட்டும் ...\nமாமா ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் மாப்பிள்ளை தனுஷ் \nதனுஷ் தனது மாமனார் ரஜினிகாந்துடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ...\nமுழு நீள திரைப்படம் நோக்கி நெடுந்தீவு முகிலன்\nஈழத்தில் பத்துக்கும் மேற்ப்பட்ட புத்தகங்களினையும் ஐந்துக்கு மேற்ப்பட்ட குறும் படங்களினையும் வெளியிட்ட நெடுந்தீவு ...\nகம்ப்யூட்டர் பாட்டு எழுதும்: புதிய மென்பொருளை கண்டுபிடித்தார் மதன் கார்க்\nவைரமுத்து மகன் மதன் கார்க்கி இப்போது சினிமாவில் மோஸ்ட் வாண்டட் பாடலாசிரியர். சிறிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_370.html", "date_download": "2018-10-19T05:08:37Z", "digest": "sha1:O4ULFGOBIDSCMIFMP3TM33ERW7B25YA2", "length": 40412, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "உடல் எடையை குறைத்தவர், அவலட்சணமாக மாறிய கொடூரம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஉடல் எடையை குறைத்தவர், அவலட்சணமாக மாறிய கொடூரம்\nரஷ்யா மாடல் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் மட்டும் சாப்பிட்டு வந்ததால், தற்போது அவர் வெறும் 17 கிலோ எடை மட்டுமே இருக்கிறார்.\nரஷ்யாவின் பர்னவுல் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா கரியாகினா. தற்போது 26 வயதாகும் இவர் தன்னுடைய பள்ளி பருவத்திலிருந்தே சரியாக சாப்பிடுவதை நிறுத்தியுள்ளார்.அதற்கு பதிலாக வாழைப்பழம், ஆப்பிள், தண்ணீர் மற்றும் ஜுஸ் போன்றவைகளையே குடித்து வந்துள்ளார். இதனால் உடல்கள் மெலிந்து மிகவும் பரிதாபமாக காணப்பட்டுள்ளார்.\nஇது பசியற்ற நோய் என்று கூறப்படுகிறது. அதாவது நாம் அதிக எடை கொண்டுவிட்டோமோ என்ற பயத்தினால் சரியாக சாப்பிடாமல் இருப்பது, சாப்பிடாமல் இருந்தால், நம்முடைய பழைய நிலைமைக்கு வந்துவிடலாம் என்ற எண்ணம் என்றே கூறப்படுகிறது.\nஇந்நிலையில் கிறிஸ்டினாவின் நிலையை அறிந்த பிரபல டிவி ஸ்டார் மரியா கோக்னோ அவருக்கு உதவ முன்வந்துள்ளார்.இதனால் சமூகவலைத்தளங்களில் தன்னை பின்பற்றும் சுமார் 520,000-க்கும் மேற்பட்டோருக்கும் கிறிஸ்டினாவின் கதையை பகிர்ந்துள்ளார்.ஏனெனில் மரியா வும் இது போன்ற மோசமான நோயை சந்தித்து அதிலிருந்து போராடி வெளியில் வந்தவர் தான், இதன் காரணமாக அதன் வலி என்ன என்பது எனக்கு தெரியும்.\nநாம் கண்முன்னே சாப்பாடு இருக்கும் ஆனால் சாப்பிடமுடியாது, இறக்கும் தருவாயில் கூட கண்முன்னே சாப்பாடு இருந்தும் சாப்பிட முடியாது என்று அவர் கூறியுள்ளார். இவர் எடுத்த முயற்சியின் பயனாக யான் கோலன்ட் என்ற மருத்துவர் இலவசமாக கிறிஸ்டினாவுக்கு சிகிச்சையளிக்க முன்வந்துள்ளார்.\nஅவர் கூறுகையில், கிறிஸ்டினா பார்ப்பதற்கு உயிருள்ள பிணம் போன்று இருக்கிறார். அவர் பேய் படங்களில் நடிக்கலாம், அவரின் தோற்றம் அப்படித் தான் இருக்கிறது என்று கிண்டலாக கூறியுள்ளார். இதற்கும் மீறி அவர் சரியான சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால், ஒரு ஆண்டுகளுக்கு மேல் உயிரோடு இருப்பதே கடினம் என்று கூறியுள்ளார்.\nஅதுமட்டுமின்றி பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் கிறிஸ்டினா சாப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளவிருக்கும் நிலையில், இது குறித்து அவரின் அம்மாவிடம் கேட்ட போது, சில தினங்களுக்கு முன் அவள் கஞ்சி சாப்பிட்டதை நான் பார்த்தேன், அதை என் கண்ணாலே நம்பமுடியவில்லை என்று கூறியுள்ளார்.\nமேலும் கிறிஸ்டினாவின் நிலையை கண்ட இணையவாசிகள் அவர் கூடிய விரைவில் நலம் பெற வேண்டும் பதிவேற்றம் செய்து வருகின்றனர். கிறிஸ்டினா தற்போது 17 கிலோ எடைமட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்க�� நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான ப��ட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/valaitamil-crossed-100k-subscriber-in-youtube_17349.html", "date_download": "2018-10-19T05:36:47Z", "digest": "sha1:YPGIHU6IOIA2XIITYJFFNXYD67NDG33J", "length": 16876, "nlines": 210, "source_domain": "www.valaitamil.com", "title": "யூடியூப்பில் ஒரு லட்சம் வாசகர்களை கடந்து பயணிக்கும் வலைத்தமிழ்....", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் தமிழ்நாடு-Tamil Nadu\nயூடியூப்பில் ஒரு லட்சம் வாசகர்களை கடந்து பயணிக்கும் வலைத்தமிழ்....\nவலைத்தமிழ் இணையத்தின் ஒரு அங்கமான Youtube.com/ValaiTamil பக்கம் இன்று(12-06-2018) ஒரு லட்சம் வாசகர்களை கடந்து வெற்றிகரமாக பயணிக்கிறது.\nஇந்நாளில் எங்களின் முயற்சிக்கு பக்கபலமாக ஆதரவு அளித்து வரும் அனைத்து வாசகர்களுக்கும் வலைத்தமி���் இணைய நிர்வாகிகள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.\nதமிழகத்தில் கருவூலகங்கள் கணினி மயமாகிறது\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில் இறுதியாண்டு மாணவர்களை அனுமதிக்கக் கோரிய வழக்கில் 23-ந் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு\nதமிழகத்தில் விடுமுறை நாட்களை முன்னிட்டு கூடுதல் பஸ்கள் இயக்க திட்டம்\nப்ரீகேஜி வகுப்புகளை மாலை 4 மணி வரை நீடிக்க ஆலோசனை\nபெட்ரோல்-டீசல் விலையை குறைப்பது பற்றி தமிழக அரசு முடிவு செய்யவில்லை: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்\nவிடியல் கிடைக்குமா கீழடி அகழாய்வுக்கு\nஐந்தாம் தமிழ்ச்சங்கம் - இணைய தமிழ்ச்சங்கம் மதுரையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தொடங்கிவைத்தார்\n“விஷன் 2020 தமிழ்நாடு” என் பொறுப்பு என்ற தலைப்பில் 3000 சமூக ஆர்வலர்கள் ஒன்றுகூடி தமிழகத்தின் வளர்ச்சியை குறித்து விவாதித்தனர்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழகத்தில் கருவூலகங்கள் கணினி மயமாகிறது\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில் இறுதியாண்டு மாணவர்களை அனுமதிக்கக் கோரிய வழக்கில் 23-ந் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு\nதமிழகத்தில் விடுமுறை நாட்களை முன்னிட்டு கூடுதல் பஸ்கள் இயக்க திட்டம்\nப்ரீகேஜி வகுப்புகளை மாலை 4 மணி வரை நீடிக்க ஆலோசனை\nபெட்ரோல்-டீசல் வில��யை குறைப்பது பற்றி தமிழக அரசு முடிவு செய்யவில்லை: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/05/rajini-2-0-teaser-release-date-postponed/", "date_download": "2018-10-19T05:58:25Z", "digest": "sha1:HQCML3VJWGMLEI5KNJOWJ4OX32ALAI5S", "length": 6719, "nlines": 70, "source_domain": "kollywood7.com", "title": "ஆவலுடன் இருந்த ரஜினி ரசிகர்களுக்கு வருத்தமான செய்தி ! – Tamil News", "raw_content": "\nஆவலுடன் இருந்த ரஜினி ரசிகர்களுக்கு வருத்தமான செய்தி \nஆவலுடன் இருந்த ரஜினி ரசிகர்களுக்கு வருத்தமான செய்தி \nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் லைக்கா தயாரித்துள்ள படம் 2. ௦. இப்படத்தின் கிராபிக் வேலைகள் தற்போது வேகமாக நடந்து வருகிறது.\nஏற்கனவே இப்படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் செய்யாத டீசர் ஒன்று இணையதளத்தில் திருட்டுத்தனமாக லீக்கானது. இந்நிலையில் இப்படத்தின் அதிகாரபூர்வ டீசர் வருகிற ஐபில் பைனல் சிஎஸ்கே மேட்சில் வெளியிட இருந்தது லைக்கா நிறுவனம் ,ஆனால் ரஜினி அவர்கள் தூத்துக்குடி நடந்த கலவரத்தால் தமிழ்நாடுமெங்கும் சோகம் நிலவும் சூழலில் 2 . 0 டீஸர் ரிலீஸ் செய்ய இது சரியான தருணம் இல்லை என்று படகுழுவுக்கு வலியுறுத்தியுள்ளார்.\nஆகையால் ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டீஸர் வெளியீடு தற்போதைக்கு தள்ளிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.\nPrevious தூத்துக்குடி சம்பவம் குறித்து இயக்குனர் முருகதாஸின் சோக பதிவு\nNext தேவர்மகன் படத்தில் கௌதமி வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை இவர்தானா\nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசண்டக்கோழி 2 படத்தில் கார்த்தி இணைந்ததற்கு நன்றி தெரிவித்த லிங்குசாமி\nசபரிமலை சென்று பாதியில் திரும்பிய பெண்\nசபரிமலை போராட்டத்தில் வன்முறை: அரசு பேருந்துகள் உடைப்பு- 20 பேர் காயம்\nபாலு, சிவா என்று இரட்டை வேடத்தில் களமிறங்கும் விஷால்\nதனது தந்தையை மிரட்டியதாக சுசிகணேஷ் மீது நடிகர் சித்தார்த் புகார்\nசீதக்காதி படத்தின் 2வது லுக் போஸ்டர் வெளியீடு\nபெண்கள் படுக்கையை பகிர விரும்பவில்லை என்றால், அப்படி கேட்கமாட்டார்கள்: ஆண்ட்ரியா\nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசண்டக்கோழி 2 படத்தில் கார்த்தி இணைந்ததற்கு நன்றி தெரிவித்த லிங்குசாமி\nசபரிமலை சென்று பாதியில் திரும்பிய பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D_650%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-19T05:13:22Z", "digest": "sha1:YNJF5Y5AQTD2KZKRBSDBNI4AV6COPDJJ", "length": 7917, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேனன் 650டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுணை உலோக ஆக்சைடு குறைகடத்தி\nசீனக் குடியரசு / யப்பான்\nகனொன் இஓஎஸ் 650டி (Canon EOS 650D) என்பது 18 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும். இது கனொன் இஓஎஸ் (EOS) ஒளிப்படக்கருவி தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இது சூன் 2012 அன்று அறிவிக்கப்பட்டது. இது சப்பானில் \"கிஸ் எக்ஸ்6ஐ\" எனவும்[1] அமெரிக்காவில் \"ரிபெல் ரி4ஐ\" எனவும் அழைக்கப்பட்டது.\nபொதுவகத்தில் Canon EOS 650D தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக�� கடைசியாக 30 மார்ச் 2018, 02:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/20/flood.html", "date_download": "2018-10-19T05:55:07Z", "digest": "sha1:XCTTEJCK3IGYGFXFT6MUSITHDCO6UP4C", "length": 10604, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கையில் கடும் மழைக்கு வீடிழந்த 10,000 குடும்பங்கள் | 10,000 familes rendered housless in srilanka due to heavy rains - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இலங்கையில் கடும் மழைக்கு வீடிழந்த 10,000 குடும்பங்கள்\nஇலங்கையில் கடும் மழைக்கு வீடிழந்த 10,000 குடும்பங்கள்\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nஇலங்கையின் கிழக்குப் பகுதியில் பெய்துவரும் கடும் மழையால் 10,000குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nஇந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால்இலங்கையின் பல பகுதிகளிலும் கடும் மழை பெய்து வருகிறது.\nஇந்த மழையின் காரணமாக இலங்கையின் கிழக்குப் பகுதி மிகவும்பாதிக்கப்பட்டுள்ளது. 10,000 குடும்பங்கள் வீடிழந்து தவிக்கின்றன. பல ஏக்கர்நிலங்களில் உள்ள பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசமாகி விட்டன.\nஇதுபற்றி அரசு அதிகாரிகள் தெரிவிக்கையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் மழையால் அம்பாரை, மட்டக்களப்பு மற்றும் பொலனருவா மாவட்டங்கள்தான்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கல்முனையையும், பொல்லுவில்லையும்இணைக்கும் நெடுஞ்சாலை முழுவதும் மழைநீரில் மூழ்கி உள்ளது.\nமட்டக்களப்ப���ல் மட்டும் 5000 குடும்பங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 25,000 மக்கள் பள்ளிகளிலும், பொதுகட்டடங்களிலும் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என கூறினர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/07/27021922/Tiruttani-Murugan-temple-Audipura-Festival.vpf", "date_download": "2018-10-19T05:33:46Z", "digest": "sha1:DG2VSIXGDZATJ22TX5H5AZRN2BFIIUJC", "length": 14397, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tiruttani Murugan temple Audipura Festival || திருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பூர விழா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பூர விழா\nதிருத்தணி முருகன் கோவில் ஆடிப்பூர விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் காவடி எடுத்தும் அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.\nஆடிப்பூர விழாவையொட்டி முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.\nமுருக பெருமானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் நீன்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஆடிப்பூர விழாவையொட்டி மலைக்கோவில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது,\nவிழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோர் செய்திருந்தனர்.\nஉத்திரமேரூர் வடவாயிற்செல்வி துர்க்கையம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது. இதையொட்டி உத்திரமேரூர் பஜார் வீதியில் உள்ள முத்துப்பிள்ளையார் கோவிலில் இருந்து 501 பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் துர்க்கையம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது.\nகாஞ்சீபுரம் கோனேரிக்குப்பம் கனக துர்க்கையம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது. 108 பெண்கள் பால்குடங்களை தலையில் வைத்து காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் இருந்து காமாட்சியம்மன் கோவில் மாட வீதி, கம்மாளத்தெரு, அப்பாராவ் தெரு வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கனக துர்க்கை அம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடந்தது.\nவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வை.முருகேசன், காஞ்சீபுரம் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் மற்றும் தக்கார் சுரேஷ்குமார் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.\nகுன்றத்தூர் தேவி பொன்னி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது. இதையொட்டி குன்றத்தூரில் உள்ள திருநாகேஸ்வரர் கோவிலில் இருந்து 1,600 பக்தர்கள் தலையில் பால் குடங்களை சுமந்து கொண்டு குன்றத்தூர் மெயின்ரோடு, துலுக்கத்தெரு உள்ளிட்ட நான்கு மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர். முடிவில் பொன்னி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.\nஇதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nமீஞ்சூரை அடுத்த நாலூர் கிராமத்தில் புற்றுமாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடிப்பூர விழா இந்த கோவிலில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று 504 பக்தர்கள் பால்குடம் ஏந்தியும் 18 பக்தர்கள் கைகளில் தீச்சட்டி ஏந்தியும் விநாயகர் கோவிலில் இருந்து புற்றுமாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அங்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. கோவில் நிர்வாகி சுலோச்சனா ஏழுமலை தலைமையில் விழா நடந்தது.\n1. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nகரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.\n2. 30 ஆண்டுகளுக்கு முன்பு ராமேசுவரம் கோவிலில் மாயமான சாமிசிலை கண்டுபிடிக்க பக்தர்கள் வலியுறுத்தல்\nகடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ராமேசுவரம் கோவிலில் மாயமான சாமி சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கண்டு பிடிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n3. 6 ஆண்டுகளாக பூட்டி கிடந்த கட்டளை சிவன் கோவில் திறப்பு\n“தினத்தந்தி” செய்தி எதிரொலியாக கடந்த 6 ஆண்டுகளாக பூட்டி கிடந்த கட்டளை சிவன் கோவில் திறக்கப்பட்டது.\n4. வெள்ளோடு ராசா கோவிலில் இருந்து 8 சிலைகள் அகற்றி கும்பகோணம் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன; கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை\nவெள்ளோடு ராசா கோவிலில் இருந்து 8 சிலைகள் அகற்றி கும்பகோணம் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன.\n5. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நீதிபதிகள் ஆய்வு\nபக்தர்க���ுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2018/02/01165224/1143467/Yamaha-May-Launch-New-125-cc-Scooter-at-2018-auto.vpf", "date_download": "2018-10-19T05:35:42Z", "digest": "sha1:NMLV5JHGOB4WNW53XTLCDY57ZBFTTTTN", "length": 14662, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஸ்கூட்டர்: யமஹா திட்டம்? || Yamaha May Launch New 125 cc Scooter at 2018 auto expo", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஸ்கூட்டர்: யமஹா திட்டம்\nபதிவு: பிப்ரவரி 01, 2018 16:51\n2018 ஆட்டோ எக்ஸ்போவில் யமஹா நிறுவனம் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\n2018 ஆட்டோ எக்ஸ்போவில் யமஹா நிறுவனம் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் புதிய 125சிசி ஸ்கூட்டரை யமஹா நிறுவனம் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யமஹா சார்பில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில், யமஹா நொஸா கிரான்ட் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nயமஹா நொஸா கிரான்ட் ஸ்கூட்டர் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் புதிய ஸ்கூட்டர் சோதனை செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிந்திருந்தது. புதிய 125சிசி ஸ்கூட்டர் யமஹாவின் நொஸா கிரான்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.\nநொஸா கிரான்ட் ஸ்கூட்டரில் 124சிசி, SOHC, ஃபியூயல்-இன்ஜெக்டெட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8 பி.ஹெ��்.பி. பவர் மற்றும் 9.7 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. இந்திய சந்தைக்கென போட்டியை ஏற்படுத்தும் வகையில் இங்கு கார்புரேடெட் இன்ஜின் கொண்ட மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் யமஹாவின் புதிய ஸ்கூட்டர் ஹோன்டா ஆக்டிவா 125, ஹோன்டா கிரேசியா, சுசுகி அக்செஸ் 125 மற்றும் விரைவில் வெளியாக இருக்கும் அப்ரிலியா எஸ்.ஆர். 125 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசபரிமலையில் இருந்து 2 பெண்களையும் பாதுகாப்பாக பம்பைக்கு அழைத்துச்செல்ல முடிவு: ஐ.ஜி.\nபெண்ணியவாதிகள் தங்களது பலத்தை நிரூபிக்கும் இடம் சபரிமலை அல்ல - அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்\nசபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள டிஜிபியுடன் ஆளுநர் சதாசிவம் ஆலோசனை\nஉண்மையான பெண் பக்தர்கள் வந்தால் அனுமதிப்போம் - அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்\nபக்தர்களுடனான மோதல் எங்களுக்கு தேவையில்லை, நாங்கள் சட்டத்தை பின்பற்றுகிறோம் - ஐ.ஜி.ஸ்ரீஜித்\nசபரிமலை கோவிலுக்குள் 2 பெண்களையும் அனுமதித்தால் கோவில் நடையை மூட வேண்டியிருக்கும் - பந்தளம் மன்னர்\nஐயப்பன் கோவிலில் பழக்கப்பட்டு வரும் பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் - தமிழிசை\nகே.டி.எம். 125 டியூக் முன்பதிவு துவங்கியது\nரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் புதிய கார்கள்\nஅற்புத அம்சங்களை கொண்ட டாடா ஹெக்சா எக்ஸ்.எம். பிளஸ்\nராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650, கான்டினென்டல் GT 650 இந்திய வெளியீட்டு விவரம்\nஆடி நிறுவனத்திற்கு ரூ.6,822 கோடி அபராதம்\nயமஹா ஆர்25 இந்திய வெளியீட்டு விவரம்\nயமஹா ஆர்15 3.0 மோட்டோ ஜிபி எடிஷன் இந்திய விலை\nஇந்தியாவில் யமஹா ஆர்15 வெர்ஷன் 2.0 விற்பனை நிறுத்தம்\nயமஹா YZF-R15 V3.0 இந்திய விலை மாற்றம்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/13997", "date_download": "2018-10-19T05:13:02Z", "digest": "sha1:LXGP2XJQPRLFAXRUVI2H5T3INMWQJETA", "length": 6746, "nlines": 112, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | சல்மான் கானை இயக்கும் பிரபுதேவா", "raw_content": "\nசல்மான் கானை இயக்கும் பிரபுதேவா\nசில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படம் இயக்குகிறார் பிரபுதேவா.\nபிரபுதேவா இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘சிங் ஈஸ் பிளிங்’. ஹிந்திப் படமான இது, 2015ஆம் ஆண்டு ரிலீஸானது. அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய பிரபுதேவா, மறுபடியும் இயக்குநர் நாற்காலியில் அமர இருக்கிறார்.\nபாலிவுட்டில் ஹிட்டான ‘தபாங்’ படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க இருக்கிறார் பிரபுதேவா. சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா நடிக்கும் இந்தப் படத்தை, அர்பாஸ் கான் தயாரிக்கிறார். அடுத்த வருடம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.\nபிரபுதேவா நடிப்பில் ‘மெர்குரி’, ‘யங் மங் சங்’, ‘லக்‌ஷ்மி’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன. ‘சார்லி சாப்ளின் 2’, ‘ஊமை விழிகள்’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார் பிரபுதேவா.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் தமிழ் பெண்ணிற்கு அந்தரங்க உறுப்பை காட்டிய ஆசாமி\nவைரமுத்து ஒன்றும் துறவி இல்லை: மலேசியா வாசுதேவனின் மருமகள் ஹேமமாலினி பதிவு\n'96 படத்தை கண்டிப்பாக ரீமேக் செய்யப்பட கூடாது'- சமந்தா\n சர்காரைவிட டுவிட்டரில் டாப் ட்ரெண்டிங் இதுதான்\nவிஜய்சேதுபதி வெளியிட்ட முகம் டிரெய்லர்\nரஜினியின் 'பேட்ட' படத்தில் இணைந்த இன்னுமொரு பிரபல நடிகை\nகடவுளே என்ன ஒரு நடிப்பு.. த்ரிஷவை பாராட்டிய சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15922", "date_download": "2018-10-19T05:23:36Z", "digest": "sha1:NUI3CYYXYWF4PODGDSPUBFCH5JUMZVMM", "length": 6670, "nlines": 111, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல்!! யாழ் வைத்தீ்ஸ்வராக் கல்லுாரி ஆசிரியர் கைது!!!", "raw_content": "\nமாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் யாழ் வைத்தீ்ஸ்வராக் கல்லுாரி ஆசிரியர் கைது\nயாழ்ப்பாணம் வைதீஸ்வரா கல்லூரி ஆசிரியர் ஒருவர், அந்தப் பாடசாலையில் தரம் 7இல் கல்வி பயிலும் மாணவிகள் இருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார் என யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் பாதுகாப்பு பிரிவினரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டது.\nஅது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரை இன்று (18) இரவு கைது செய்தனர்.\nஆசிரியர் விசாரணைகளின் பின்னர் நாளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் தமிழ் பெண்ணிற்கு அந்தரங்க உறுப்பை காட்டிய ஆசாமி\nத.தே.கூட்டமைப்பு இதை காட்டியிருந்தால் அரசியல் கைதிகள் விடுதலை\nஏக்கிய இராச்சிய என்பது ஒருமித்த நாடு அல்ல\nவாள்வெட்டு வன்முறைக் குற்றச்சாட்டில் கைதாகிய மூவர் ஏஎல் பரீட்சை எழுகிறார்கள்..\nகணவர் இல்லை என்ற காரணத்தால் அனந்தி அந்தச் சாமனைப் பெற்றாரா\nகணவர் இல்லை என்ற காரணத்தால் அனந்தி அந்தச் சாமனைப் பெற்றாரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udumalaionline.blogspot.com/2015/02/blog-post_60.html", "date_download": "2018-10-19T05:10:58Z", "digest": "sha1:AMAHXWC43WJTR426L6IIA2JR63COF2NU", "length": 11322, "nlines": 144, "source_domain": "udumalaionline.blogspot.com", "title": "வாருங்கள் வாசிப்போம்...: திருக்கயிலாய யாத்திரை", "raw_content": "\nபுத்தக மதிப்புரைகளுக்காக ஒரு தளம்\nபயணம் என்பது பயனுள்ளதாக இருக்க வேண்டும். அது சுற்றுலாப் பயணமாக இருந்தாலும் சரி; ஆன்மிகப் பயணமாக இருந்தாலும் சரி. அந்த வகையில் இந்த நூல் இரண்டு வகைப் பயணங்களிலும் அடங்கும். இமயமலைத் தொடரில் உள்ள ஒரு மலை முடிதான் கயிலாயம். திபெத் நாட்டில் உள்ள இந்த மலையை இந்துக்கள் மட்டுமல்லாது பிற சமயத்தினரும் புனிதமாகக் கருதி யாத்திரையை மேற்கொள்கின்றனர். அரசாங்கமும் தனியாரும் இந்த யாத்திரை செல்வதற்கு பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து தருகின்றனர். அவற்றிலுள்ள சாதக பாதகங்களைச் சிறப்பாக எடுத்துக் கூறியிருக்கிறார் நூல் ஆசிரியர் பொன்.காசிராஜன். புகைப்படக் கலைஞரான இவர், இந்த நூலின் மூலம் எழுத்தாளராகவும் உருவெடுத்து இருக்கிறார். யாத்திரை செல்ல நினைப்பவர்களுக்கு கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள், பயணத்துடன் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள், உடல்நிலையைக் காக்க தேவையான மருத்துவக் குறிப்புகள் என்று திருக்கயிலாய யாத்திரை ஆரம்பிப்பதில் இருந்து முடியும்வரை வழித்துணையாக இருந்து நம்முடனே பயணிக்கிறார் நூல் ஆசிரியர். திருக்கயிலாய யாத்திரை ஒருமுறையேனும் சென்றுவிட நம்மைத் தூண்டிவிடுகிறார் என்றால் அது மிகையில்லை. நூலைப் படித்து முடித்தவுடன் நேரில் சென்று தரிசித்த அனுபவத்தை உங்களுக்குத் தருவதுடன் நீங்கள் நேரிலேயே சென்று தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் உங்களுக்கு நிச்சயம் ஏற்படுத்தும் என்பது உறுதி.\nஇந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க\nதொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42\nஆன்லைனில் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணையதளம்\nஆன்லைனில் தமிழ்ப் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணைய அங்காடி. 2004 முதல் உலகெங்கிலுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான துரித சேவையினை வழங்கி வருகிறது.\nமருது காவியம் (கவிதை வடிவில் வரலாறு)\nஓஷோ : ஒரு வாழ்க்கை\n1942 ஆகஸ்டு புரட்சி மறைக்கப்பட்ட உண்மைகள்\nகடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும் (எர்னஸ்டோ சேகுவே...\nபாரதி முதல் பிரபஞ்சன் வரை\nபாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள்(1909 - 1910)\nவாழ்வியல் சிந்தனைகள் (பாகம் 6)\nசிவாஜி : நடிப்பும் அரசியலும்\nசுயமரியாதை மண்ணின் தீராத வாசம் ((ஊ.பு.அ. சௌந்திரபா...\nகார்ல் மார்க்ஸ் பிரெடெரிக் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் க...\nநீலவானம் இல்லாத ஊரே இல்லை\nசின்னு முதல் சின்னு வரை\nசரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள்\nக.நா.சு. மொழிப்பெயர்ப்புக் கதைகள் - 1\nக.நா.சு. கதைகள் - 1 பொய்தேவும் ஏழு நாவல்களும்\nஈழம் : முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு\nவெற்றுப் படகு - II\nபகவான் யோகி ராம்சுரத்குமார் சரிதம்\nஇந்திய வரலாறு காந்திக்குப் பிறகு (பாகம் 1)\nஇந்த வலைப்பூ உடுமலை.காம் நிறுவனத்தினரால் நடத்தப்படுகிறது.. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/singapore-murugan-abishegam-video/", "date_download": "2018-10-19T05:01:15Z", "digest": "sha1:EVYJIW5XUYPEP2JTD6DYVQ4DPVNG2UFH", "length": 5382, "nlines": 132, "source_domain": "dheivegam.com", "title": "சிங்கப்பூர் முருகனுக்கு நடக்கும் அபிஷேகம் - வீடியோ - தெய்வீகம்", "raw_content": "\nHome வீடியோ அபிஷேகம் சிங்கப்பூர் முருகனுக்கு நடக்கும் அபிஷேகம் – வீடியோ\nசிங்கப்பூர் முருகனுக்கு நடக்கும் அபிஷேகம் – வீடியோ\nதமிழ்க் கடவுள் முருகனை பற்றி நினைத்தாலே மனதில் ஒரு வித ஆனந்தம் பொங்கும். ஈசனின் தீப்பொறியில் இருந்து உதித்த அந்த உத்தம கடவுளுக்கு நடக்கும் அபிஷேகத்தை காண கண் கோடி வேண்டும். வாருங்கள் சிங்கப்பூர் முருகனுக்கு நடந்த அபிஷேக விடீயோவை பார்ப்போம்.\nலிங்க அபிஷேகத்தின் போது தானாய் தோன்றும் ஓம் வடிவம் – வீடியோ\nஅட்சய திருதியை நாளில் காண வேண்டிய அபிஷேகம் – வீடியோ\nதஞ்சை பெரிய கோவிலில் நடந்த சிவன் பூஜை வீடியோ\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/how-to/maruti-issues-rain-damage-related-advisory-for-car-suv-owners-on-indias-west-coast-015085.html", "date_download": "2018-10-19T04:17:57Z", "digest": "sha1:LCML3FB2HVMXDYGYXMWUUR5ZLS4MF7NG", "length": 26588, "nlines": 388, "source_domain": "tamil.drivespark.com", "title": "மழைக்காலத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி? என்னென்ன பொருட்கள் காரில் இருக்க வேண்டும்? - Tamil DriveSpark", "raw_content": "\nமோடி வகுத்த திட்டம் எல்லாம் வீண்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்ன�� பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nமழைக்காலத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி என்னென்ன பொருட்கள் காரில் இருக்க வேண்டும்\nதமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்கிவிட்டது. மழைக்காலத்தில் கார்களை பாதுகாப்பது என்பது மிகவும் சவாலான காரியம். எனவே மழைக்காலத்தில், கார்களை எப்படி பாதுகாப்பது என்னென்ன பொருட்களை காரில் வைத்து கொள்ள வேண்டும் என்னென்ன பொருட்களை காரில் வைத்து கொள்ள வேண்டும் மழைக்காலத்திற்கு ஏற்ற வகையில் கார்களை எப்படி தயார் செய்ய வேண்டும் மழைக்காலத்திற்கு ஏற்ற வகையில் கார்களை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\nஇந்தியாவில் பருவ மழை காலங்களில், சர்வ சாதாரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதில், சிலர் அப்படியே கார்களை செலுத்துகின்றனர். இதனால் காரின் இன்ஜின் நிரந்தரமாக செயலிழந்துவிடும் என்பதை, காரின் உரிமையாளர்கள் கவனத்தில் கொள்வது நல்லது.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால், நமது நாட்டில் பருவ மழை காலங்களில், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான கார்கள் சேதமடைகின்றன. ஏனென்றால் காரின் இன்ஜினுக்கு இருக்கும் மிகப்பெரிய எதிரியே தண்ணீர்தான். இதனால் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்கள், கார் சர்வீஸ் சென்டர்களுக்கு படையெடுப்பது வாடிக்கையாக உள்ளது.\nஇந்நிலையில் தமிழகத்தில் தற்போது தென் மேற்கு பருவ மழை படிப்படியாக தீவிரமடைய தொடங்கியுள்ளது. நீலகிரி, ஈரோடு, திருச்சி, சேலம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதுதவிர தமிழகம், புதுச்சேரியின் பல இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nதமிழகம், புதுச்சேரி மட்டுமல்லாமல், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய கொங்கன் பிராந்தியத்திலும், ஜுன் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை கனமழை கொட்டி தீர்க்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக���கை விடுத்துள்ளது. எனவே கார், டூவீலர்களை வைத்திருப்பவர்கள் உஷாராக இருந்து கொள்வது நல்லது.\nஇதனிடையே மாருதி சுசூகி இந்தியா கார் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களை முன் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. வெறும் அறிவுறுத்தலுடன் நின்று கொள்ளாமல், பருவ மழை காலங்களில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பது தொடர்பான விபரங்கள் அடங்கிய எஸ்எம்எஸ்-களை சுமார் 3 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ளது.\nஇந்த சூழலில், பருவ மழை காலத்தில், கார்களை எப்படி பாதுகாப்பது மழையில் பயணிக்கும்போது காரில் என்னென்ன பொருட்களை வைத்து கொள்ள வேண்டும் மழையில் பயணிக்கும்போது காரில் என்னென்ன பொருட்களை வைத்து கொள்ள வேண்டும் மழைக்காலத்திற்கு ஏற்றவாறு காரை எப்படி தயார் செய்ய வேண்டும் மழைக்காலத்திற்கு ஏற்றவாறு காரை எப்படி தயார் செய்ய வேண்டும் என்ற தகவல்களை தெரிந்து கொள்வது அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.\nமிகவும் அதிகமான அளவில் தண்ணீர் தேங்கி நிற்கும் சாலைகளில் காரில் பயணிப்பதை தவிர்க்க முயலுங்கள். ஒருவேளை பயணித்தே ஆக வேண்டும் என்றால், முதலில் தண்ணீரின் ஆழத்தை கணக்கிடுங்கள். கார் டயரின் பாதி அளவிற்கு மேல் ஆழமாக இருந்தால், தண்ணீர் வடியும் வரை காத்திருங்கள். அல்லது மாற்று பாதையை தேர்வு செய்யுங்கள்.\nதண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில், எக்காரணத்தை முன்னிட்டும் மற்றொரு வாகனத்தை நெருக்கமாக பின்தொடர்ந்து செல்ல வேண்டாம். ஏனெனில் முன்னால் செல்லும் வாகனம் ஏற்படுத்தும் சிறிய சிறிய அலைகளால், தண்ணீரின் மட்டம் உயரும். இதன்மூலம் காரின் ஏர் இன்டேக் சிஸ்டத்திற்கு உள்ளே தண்ணீர் புகுந்து விடும் அபாயம் உள்ளது.\nதண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் பயணித்து கொண்டிருக்கும்போது, காரின் இன்ஜின் திடீரென ஆப் ஆகிவிடக்கூடும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சிக்கி கொண்டால், மீண்டும் காரை ஸ்டார்ட் செய்ய முயலாதீர்கள். காரின் ஏர் இன்டேக் சிஸ்டத்திற்கு உள்ளே, தண்ணீர் புகுந்து விட்ட நிலையில், மீண்டும் இன்ஜினை ஆன் செய்வது என்பது சேத அளவை மேலும் அதிகமாக்கி விடும்.\nஉயரமான இடங்களில் காரை பார்க்கிங் செய்யுங்கள். ஒருவேளை தாழ்வான பகுதியில் பார்க் செய்யப்பட்டிருந்தால், காரின் பேட்டரி கனெக்ஸனை அப்போதைக்கு துண்டித்துவிடுங்கள். தண்ணீரில் பயணிக்கையில் எக்காரணத்தை முன்னிட்டும், காரின் கதவுகளை திறக்க வேண்டாம். ஏனெனில் தண்ணீர் உள்ளே புகுந்து, காரின் இன்டீரியரும் சேதமடைந்து விடக்கூடும்.\nமழைக்காலங்களில் சாலை ஈரமாக இருக்கும். எனவே கார் ஸ்கிட் ஆவதை தவிர்க்க, டயர்களை சரியான முறையில் பராமரிப்பது அவசியம். டயர்கள் பழையதாகவும், க்ராக் ஆகவும் இருந்தால், உடனடியாக மாற்றி விடுங்கள். டயரில் காற்றின் அழுத்தத்தை முறையாக பராமரியுங்கள். வீல் அலைன்மெண்ட் சரியாக இருக்கிறதா என்பதையும் பார்த்து கொள்ளுங்கள். ஈரமான சாலைகளுக்கு ஏற்றவாறு, பிரேக்கிங் சிஸ்டத்தையும் சரிபார்த்து கொள்வது நல்லது.\nமழைக்கு முன்பாக வீசும் புழுதி காற்றால், காரின் வீண்டுசீல்டில் அழுக்கு படிந்துவிடும். எனவே வைப்பரை பயன்படுத்தும் முன்பாக, முதலில் தண்ணீரை ஊற்றி துணியால் துடைத்து, விண்டுசீல்டில் இருக்கும் அழுக்கை அகற்றுங்கள். அதன்பின்பு வைப்பரை பயன்படுத்துங்கள். இதன்மூலம் விண்டுசீல்டில் ஸ்க்ட்ராச் ஏற்படுவதை தவிர்க்கலாம்.\nகாரில் எப்போதும் குடையை வைத்து கொள்ளுங்கள். ஏனெனில் மழையில் நனைந்து விட்டு வந்து அப்படியே காரின் சீட்டில் அமர்ந்தால், உங்கள் மீதுள்ள ஈரத்தை சீட் மற்றும் மேட் ஆகியவை உறிஞ்சி கொள்ளும். அவை உடனடியாக காய வைக்கப்படாவிட்டால் கெட்ட வாடை வீச தொடங்கி விடும். இந்த பிரச்னைகளுக்கு குடை தீர்வாக அமையும்.\nஉங்கள் காரின் சீட் கவர் மற்றும் மேட் ஆகியவை புதியதாகவும், விலை உயர்ந்ததாகவும் இருந்தால், மழைக்காலம் முடியும் வரை அவற்றை அகற்றி விடுவதும் கூட நல்ல ஐடியதான். அதற்கு பதிலாக பழைய சீட் கவர் மற்றும் மேட் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.\nகுடையுடன் சேர்த்து டவ் ரோப், மண்வெட்டி ஆகியவற்றையும் காரில் வைத்து கொள்ளுங்கள். சேறு, சகதியில் சிக்கி கொண்டால், காரை எடுக்கவும், மழையில் எங்கேனும் நின்று விட்டால் காரை இழுத்து செல்லவும் டவ் ரோப் பயன்படும். மண்வெட்டி இருந்தால், டயர்களை சுற்றி இருக்கும் சேற்றை வெட்டி எடுக்க பயன்படும்.\nமழைக்காலங்களில் டிராபிக் ஜாம் ஏற்படுவது சகஜம். சென்னை, பெங்களூரு, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள், ஓரிரு மணி நேரங்கள் கூட டிராபிக் ஜாமில் சிக்கி கொள்ளும் அபாயம் உள்ளது. எனவே தேவையான ஸ்நாக்ஸ், தண்ணீர் ஆகியவற்றை காரில் வைத்து கொள்ளுங்கள். இதனுடன் செய்திதாள்கள், வார இதழ்கள் ஆகியவற்றையும் காரில் வைத்திருந்தால், டிராபிக் ஜாமில் பொழுதைபோக்க கவலைப்பட வேண்டியதில்லை.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01.கோவை கம்பெனியின் கியருடன் கூடிய முதல் எலக்ட்ரிக் பைக்..ஏனுங்க ஒரு சார்ஜில் 200 கிமீ பயணிக்கலாமுங்க\n02.போலி லாம்போர்கினி மூலம் ரூ 500 கோடி மக்கள் பணத்தை ஏமாற்றி வெளிநாடு தப்பிய அடுத்த மல்லையா\n03.ஹோண்டா சிட்டியை எட்டி உதைத்த டெயோட்டா யாரீஸ்; ஆரம்பமே அமர்க்களம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ டிப்ஸ் #auto tips\nபுதிய மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்.. இந்தியா மீது போர் தொடுக்கிறது அமெரிக்கா\nஇனி பெட்ரோல் போட வரி மட்டுமல்ல.. வட்டியும் கட்டணும்.. மக்கள் வயிற்றில் புளியை கரைக்கும் புது திட்டம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/music/anirudh-gv-prakash-completed-their-recording-party-054815.html", "date_download": "2018-10-19T05:14:09Z", "digest": "sha1:53ALNAQMSMGFRQOI6GKG245DJD5ROEFV", "length": 10831, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரேம்ஜி இசையில் பாடிய அனிருத், ஜி.வி. பிரகாஷ் | Anirudh and GV.Prakash completed their recording for party! - Tamil Filmibeat", "raw_content": "\n» பிரேம்ஜி இசையில் பாடிய அனிருத், ஜி.வி. பிரகாஷ்\nபிரேம்ஜி இசையில் பாடிய அனிருத், ஜி.வி. பிரகாஷ்\nசென்னை: சூர்யா, கார்த்தியை தொடர்ந்து அனிருத் மற்றும் ஜி.வி.பிரகாஷ் பிரேம்ஜி இசையில் பாடியுள்ளனர்.\nஇயக்குனர் வெங்கட் பிரபுவின் பார்ட்டி திரைப்படம் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. சிம்புவின் மாநாடு திரைப்படத்தை இயக்கும் வெங்கட்பிரபு மும்பையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மாஷா அல்லா என குறும்படம் ஒன்றை வெளியிட்டார்.\nமாஷா அல்லா குறும்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் சினிமாத் துறையில் இருப்பவர்களும் பாராட்டினர்.\nவெங்கட்பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவுக்கு பதிலாக பிரேம்ஜி அமரன் பார்ட்டி படத்திற்கு இசையமைக்கிறார் என்பது தெரிந்த விஷயம். சமீபத்தில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியிடப்பட்டது.\nபிரேம்ஜி அமரனின் இசையில் ச்சா... ச்சா... சாரே என்று சூர்யா, கார்த்தி பாடிய பாடல் 1.4 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்ட் அடித்தது. இப்போது இப்படத்தில் அனிருத் ஒரு பாடலையும், ஜிவி.பிரகாஷ் மற்றொரு பாடலையும் பாடியுள்ளனர்.\nபார்ட்டி திரைப்படதில் ஜெய், ஷாம், சத்யராஜ், ஜெயராம், சிவா, சந்திரன், நாசர், சம்பத், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என ஒரு மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nவட சென்னை படத்தை ஏன் பார்க்க வேண்டும்: இதோ சில முக்கிய காரணங்கள்\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/a-r-rahman-foundation-set-to-launch-a-website-for-ancient-tamil-music-research-57605.html", "date_download": "2018-10-19T05:01:01Z", "digest": "sha1:2UEUQ7KPAZCPMJYXLX4RINRCJTBU6WJW", "length": 9363, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "a.r.rahman foundation set to launch a website for ancient tamil music research– News18 Tamil", "raw_content": "\nதமிழ் இசை ஆராய்ச்சிக்காக இணையதளம் தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்\n���ப்பிள் அறிமுகப்படுத்தும் XR வகை ஐஃபோன்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்\nநெட்டிசன்கள் நிம்மதி: மீண்டும் செயல்படத் தொடங்கியது யூ-ட்யூப்\nஉலகமெங்கும் யூ-ட்யூப் இணையதளம் செயல்படவில்லை\nDARK MODE அறிமுகம்: இனி இரவில் கண் கூசாமல் வாட்ஸ் அப் யூஸ் பண்ணலாம்\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nதமிழ் இசை ஆராய்ச்சிக்காக இணையதளம் தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்\nதமிழ் இசை ஆராய்ச்சிக்காக புதிய இணையதளத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கியுள்ளார்.\nநடிகர் விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கிய இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர் கலாநிதிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில் மேடை ஏறிய ஏ.ஆர்.ரஹ்மான் ஒருவிரல் புரட்சி பாடலைப் பாடினார். மேலும் கலாநிதிமாறனுக்கு நன்றி தெரிவித்த அவர், தான் புதிதாக ஆரம்பிக்கும் கருணாமிர்தசாகரம் என்ற தமிழிசை இணையதளத்தை அறிமுகப்படுத்தினார். இந்த இணையதளத்தின் உருவாக்கத்தில் பணியாற்றிய குட்டி ரேவதி கருணாமிர்தசாகரம் நூலைப் பற்றி பேசினார்.\nஇந்த இணையதளத்தை ஏ.ஆர்.ரஹ்மான் அறக்கட்டளை நிர்வகிக்கிறது. 3000 ஆண்டு வரலாறு கொண்ட தமிழ் இசை குறித்த ஆராய்ச்சியை இந்த இணையதளம் மேற்கொள்ளும்.\n1859 - 1919 காலகட்டத்தில் ஆபிரகாம் பண்டிதர், தமிழ் இசையின் வரலாற்றை முன் வைத்து கருணாமிர்தசாகரம் என்ற நூலை 1917-ம் ஆண்டு எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nநடிகர் பவன் கல்யாண் நடத்திய பிரம்மாண்ட அரசியல் ஊர்வலம் -புகைப்படத் தொகுப்பு\nசபரிமலை போராட்டம்: போலீசின் தடியடியும்... வன்முறையும்... - புகைப்படத் தொகுப்பு\nகீர்த்தி சுரேஷிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய பிரபலங்கள்: புகைப்படத் தொகுப்பு\nசபரிமலைக்கு சென்ற பெண்கள் சன்னிதானம் முன்பு தடுத்து நிறுத்தம்\nசபரிமலை விவகாரம்: தேவசம்போர்டு சுதந்திரமாக முடிவெடுக்கலாம் - கேரள அரசு அறிவிப்பு\n”குடும்பத்தோடு தற்கொலை”: கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட குடும்பம் கதறல்\nஆப்பிள் அறிமுகப்படுத்தும் XR வக��� ஐஃபோன்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்\nஹெச்1 பி விசா நடைமுறைகளில் மாற்றம்: அச்சத்தில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/nakkheeran-gopal/", "date_download": "2018-10-19T05:13:16Z", "digest": "sha1:GXM22OG2KSPYUCLTCWC2L7JGETOFE3L5", "length": 7227, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "nakkheeran gopalNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nகாலத்தின் குரல் | அக்டோபர் 9\nநக்கீரன் கோபால் கைது... கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்தா..\nஸ்டாலினை சந்தித்து நக்கீரன் கோபால் நன்றி\nநக்கீரன் இதழில் பணிபுரிந்த அனைவரின் மீதும் வழக்கு\nநக்கீரன் கோபால் விடுதலை: கைது முதல் விடுவிப்பு வரை- முழு விவரம்\nசட்டப்பிரிவு 124 என்றால் என்ன நக்கீரன் கோபால் மீது ஏன் இந்த வழக்கு போடப்பட்டது\nநக்கீரன் கோபால் கைது: பின்னணி இதுதான் \nகருத்து சுதந்தரத்துக்கு எதிராக நடந்த போர் நக்கீரன் கோபால் பரபரப்பு பேட்டி\nBREAKING NEWS | நக்கீரன் கோபால் விடுதலை\nநக்கீரன் கோபாலை கைது செய்தது சரிதான் – டிடிவி தினகரன்\nநடிகர் பவன் கல்யாண் நடத்திய பிரம்மாண்ட அரசியல் ஊர்வலம் -புகைப்படத் தொகுப்பு\nசபரிமலை போராட்டம்: போலீசின் தடியடியும்... வன்முறையும்... - புகைப்படத் தொகுப்பு\nகீர்த்தி சுரேஷிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய பிரபலங்கள்: புகைப்படத் தொகுப்பு\nசபரிமலைக்கு சென்ற பெண்கள் சன்னிதானம் முன்பு தடுத்து நிறுத்தம்\nசபரிமலை விவகாரம்: தேவசம்போர்டு சுதந்திரமாக முடிவெடுக்கலாம் - கேரள அரசு அறிவிப்பு\n”குடும்பத்தோடு தற்கொலை”: கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட குடும்பம் கதறல்\nஆப்பிள் அறிமுகப்படுத்தும் XR வகை ஐஃபோன்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்\nஹெச்1 பி விசா நடைமுறைகளில் மாற்றம்: அச்சத்தில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-10-19T05:07:45Z", "digest": "sha1:HXYEZIBOVRA6BC2MEQDJHOFWJBQXHNW5", "length": 20717, "nlines": 149, "source_domain": "tamilandvedas.com", "title": "பாஹுபலி வாழ்க! கோமடேஸ்வர் வெல்க! (Post No.4158) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசமண மதம் அஹிம்சையை போதிக்கும் மதம். ஆனால் இலங்கையில் புத்த துறவிகள் (பிட்சுக்கள்) எப்படி அரசியலில் தலையிட்டு குழப்பம் விளைவித் தார்களோ அப்��டி 1500 ஆண்டுகளுக்கு முன்னர் சமண துறவிகள் தமிழ்நாட்டு அரசியலில் தலையிட்டு குழப்பம் விளைவித்தனர்.\nஇதை விளக்க ஒரு சிறிய சம்பவம் போதும்; பாண்டிய நாட்டில் சைவம் தழைத்தோங்க அருள் புரியுங்கள் என்று வளவர்கோன் பாவை மங்கையற்கரசியும் முதல் அமைச்சர் குலச்சிறையாரும் விடுத்த வேண்டுகோளின் பேரில் மதுரைக்கு எழுந்தருளினான் ஒரு சிறிய பிராமணப் பையன். அவன் பெயர் சம்பந்தன். அவன் தங்கியிருந்த மடத்துக்குத் தீ வைக்க சமணர்கள் முயன்றனர். உடனே அந்த தீயைப் “பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே” என்று அவர் கட்டளையிட அக்கினிதேவன் பாண்டிய மன்னன் வயிற்றில் புகுந்து சூலை நோயை உண்டாகினான். அதைத் தீர்த் வைக்க திரு ஞான சம்பந்தர் முயன்று, அனல்வாதம், புனல் வாதம் போட்டிகளில் வென்று உலகப் புகழ் பெற்றார். அழிவு நிலையில் இருந்த சைவ சமயத்தை தழைத்தோங்க வைத்தார். சுப்பிரமணியரின் மறு அவதாரம் சமபந்தப் பெருமான் என்பதை உலகம் உணர்ந்தது. அஹிம்சையைப் பின்பற்ற வேண்டிய சமணர்கள் ஹிம்சை செய்ததால் பாண்டிய மன்னர் அவர்களைக் கழுவில் ஏற்றினான்.\nமத மாற்றம் செய்ய முயல்பவர்கள் உலகெங்கும் என்ன அட்டூழியங்களை செய்தார்களோ அதையே புத்த, சமண அரசியல்வாதிகள் செய்தனர்.\nஇவ்வளவு தெரிந்தும் சமணர்கள் மீது எனக்கு அபார அன்பு உண்டு. அவர்கள் இலக்கணப் புலிகள்; மொழியியல் வல்லுநர்கள் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் அரிய பெரிய நிகண்டுகளையும், இலக்கண நூல்களை யும் யாத்த பெருமை அவர்க ளையே சாரும்.\nலண்டனிலிருந்து நான் என் குடும்பத்துடன் சென்னைக்குப் பயணம் செய்து கொண்டிருந்தேன். எங்கள் அருகில் இரு இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். எங்களுக்கு விமானப் பணிப்பெண்கள் உணவு தந்த போது இவ்விரு இளைஞர்களும் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவர்கள் கொண்டுவந்த உணவுப் பொட்டலங்களை அவிழ்த்துச் சாப்பிட்டனர். பின்னர் நான் மெதுவாகப் பேச் கொடுத்து காரணம் என்ன என்று கேட்ட போதுதான் தெரிந்தது அவர்கள் சமண (ஜைன) மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கிழங்கு, வெங்காயம், பூண்டு, மாமிச வகையறாக்களை அறவே வெறுப்பவர்கள் என்றும், சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு சாப்பிட மாட்டார்கள் என்றும் அறிந்தேன். பின்னர் கொடுக்கப்பட்ட உணவுகளையும் மறுத்து பட்டினியுடன் இந்தியாவரை பயணம் செய்தனர் அந்த இளை���ர்கள். என்னுடன் வேலை பார்த்த ஒரு சமணரும் இப்படித்தான். மேலும் லண்டன் வாழ் ஜைனர்கள், இந்துக்களின் கோவில்களுக்கும் வருவர். தீபாவளியைக் கொண்டாடுவர். ஏனெனில் கர்ம வினைக் கொள்கைகளில் அவர்கள் நம்முடைய கொள்கை ஏற்கின்றனர்.\nஇன்ன பிற காரணங்களால் சமண மத சின்னங்கள் உள்ள இடங்களுக்குத் தவறாமல் போய் வருவேன். மதுரையைச் சுற்றி நாகமலை யானை மலை, திருப்பறங்குன்ற மலைகளில் உள்ள சமன குகைகளுக்கு விஜயம் செய்ததை இங்கு படங்களுடன் வெளியிட்டும் உள்ளேன்.\nஇந்த முறை எனது இந்திய விஜயத்தில் மிகக் குறுகிய காலம் இருந்த போதும், கர்நாடகத்தில் உள்ள சிரவண பெலகோலா செல்ல வாய்ப்பு கிடைத்ததை நழுவவிட விரும்பவில்லை. மழைத் தூறலுக்கு இடையே 2300 ஆண்டுப் பெருமை வாய்ந்த விந்திய கிரி- சந்திர கிரி குன்றின் அடிவாரத்தை அடைந்தோம். இங்குதான் மௌரியப் பேரரசன் — அலெக்ஸாண்டரை நடுநடுங்க வைத்த பிரம்மாண்ட இந்தியப் படை கொண்ட— சந்திர குப்த மௌரியன் துறவி போல வாழ்ந்து உயிர்நீத்தான் என்பது ஐதீகம்- செவிவழிச் செய்தி.\nஅந்த மலையின் மீது பிரமாண்டமான ஒற்றைக் கல் சிலையாக நிற்கும் பாஹுபலி — கோமடேஸ்வர் — ஆயிரம் ஆண்டுப் பழமையுடையவர். உலக அதிசயங்களில் ஒன்று. இது பற்றி 12 ஆண்டுக்கு ஒரு முறை அவருக்கு நடக்கும் மஸ்தகாபிஷேகம் பற்றி தினமணியில் விரிவாக எழுதியுள்ளேன். மேலும் அவரது தபால் தலை வெளியான போது ஒரு ஷீட் (sheet) வாங்கி வைத்துக் கொண்டேன் . நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்த போது புளகாங்கிதம் ஏற்பட்டது.\n57 அடி உயரம் உடைய கோமடேஸ்வர் (பாஹுபலி) நிற்கும் மலை 2000 அடி உயரம். அதுவும் செங்குத்தான படிகளில் ஏற வேண்டும். எல்லோரும் மூச்சு இளைக்க மெதுவாக ஓய்வு எடுத்துதான் ஏற முடியும்.\nமேலே ஏறுவதற்கு 45 நிமிடம் இறங்குவதற்கும் 45 நிமிடம் மேலே சென்றவுடன் செலவழிக்கும் நேரம் நம் இஷ்டத்தைப் பொறுத்தது. ஆனால் செருப்பு போட்டுக் கொள்ள அனுமதி இல்லை. இது சமணர்களின் கோவில். அங்கே ஒரு அர்ச்சகர் தேங்காய் பழம் நைவேத்தியம் செய்கிறார். ஆகவே இரண்டு மணி நேரத்துக்கு பாத அணிகள் இல்லாமல் சென்று தரிசனத்தை முடித்தோம்.\nசிரவண பெலகோலா , கர்நாடக மாநிலத்தில், பெங்களூரில் இருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில், ஹாசன் மாவட்டத்தில் உள்ளது. இந்த சிலை கி.பி.980-ஐ ஒட்டி, கங்க வம்ச மன்னர் ராஜமல்லனின் தளபதி சவுண்டராயன் என்பவரால் உருவாக்கப்பட்டது.\nகோமடேஸ்வர் என்பவர் முதல் தீர்த்தங்கர ரிஷபதேவரின் புதல்வர். ஒரு சமண துறவி. ஒரு யோகி, புலன்களை வென்ற நிலையில், தவம் செய்யும் காட்சி இது. அவர் மீது, செடி கொடிகள் வளரும்; பாம்புப் புற்றுகள் தோன்றும். வால்மீகி முனிவரைப் போல அதைத் தத்ரூபமாகச் சித்தரித்துள்ளார்கள் சிற்பிகள் இங்கே. மாபெரும் சிலை மீது செடிகொடிகள் படருவது போல சிற்பம். கீழே பாம்புகள்; அதில் ஒரு பாம்பு பொந்துக்குள் நுழைந்து வால் மற்றும் தெரியும் காட்சி. அதைச் சுற்றிலும் சமண தீர்த்தங்கரர், சமண துறவிகளின் அற்புதமான சிலைகள். யோகம் என்றல் என்ன என்பதை விளக்கும் சிலைகள். இது போல, ஆனால் தலையில்லாத நெடிய சிலைகள் சிந்து-சரஸ்வதி நாகரீக இடங்களில் இருந்தும் கிடைத்துள்ளன.\nபெல கோலா என்பது தூய தமிழ்ச் சொற்கள் – சமண முனிவரின் ‘வெள்ளைக் குளம்’ என்பது சிரவண ‘பெல குலா’ என்று திரிந்து விட்டது\nஇங்கு 800-க்கும் மேலான கல்வெட்டுகள் உள்ளன. கோமடேஸ்வர்– பாஹு பலியின் காலடியில் பிராக்ருத, தேவநாகரி லிபி கல்வெட்டு உள்ளது. கி.பி. 600 முதலான கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் மௌரியத் தொடர்பைக் காட்டும் கல்வெட்டுகள் கிடைக்கவில்லை. செவிவழிச் செய்தி, இலக்கியம் மூலம் மௌரியர் தொடர்பு பற்றி அறிகிறோம். சமண தீர்த்தங்கர சிலைகள் இருட்டு அறைகளில் உள்ளதால் அதன் முழு அழகையும் காண இயலவில்லை. சிலை அருகில் அன்ன தானத்துக்கு பணம் செலுத்தலாம். நன்கொடைக்கு ரசீதும் கொடுக்கிறார்கள்.\nநாங்கள் சென்ற பேலூர், ஹலபேடு, சிரவணபெலகோலா — எங்குமே நுழைவுக் கட்டணம் கிடையாது; காலணிகளைப் பாதுகாக்க மட்டுமே கட்டணம் கொடுத்தோம்; அதற்கும் தொல்பொருட் துறைக்கும் தொடர்பு இல்லை.\nஇந்தச் சிலைகளைக் காணும் போது அச்சமும் பயபக்தியும் ஏற்படுகிறது. அங்கங்கள் அனைத்தும் பரிபூரண அழகில், கன கச்சித அளவுகளில் அளவில் செதுக்கப்பட்டுள்ளன.\n(2017 ஆகஸ்ட் 21-ஆம் தேதி சிரவண பெலகோலா சென்ற பின்னர் எழுதிய கட்டுரை.)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/13998", "date_download": "2018-10-19T04:18:42Z", "digest": "sha1:2SRYZU2Q4XDWG6TH2A5M2E5YAM5BCPM4", "length": 7888, "nlines": 112, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | கால வரையரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் - தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு", "raw_content": "\nகால வரையரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் - தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு\nஏற்கெனவே அறிவித்தபடி காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் என தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nடிஜிட்டல் நிறுவனங்களின் அதிக கட்டணத்தை எதிர்த்து கடந்த 1ஆம் தேதி முதல் புதுப்படங்கள் எதையும் ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். அத்துடன், வருகிற 16ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது. மேலும், சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இயக்குநர் சேரன், சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட 21 பேருக்கு கூட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்ததால், அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சங்கத்தின் தலைவரான விஷாலும் கலந்து கொள்ளவில்லை.\n‘ஏற்கெனவே அறிவித்தபடி காலவரையற்ற போராட்டம் தொடரும். 16ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும். மேலும், 23ஆம் தேதி முதல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும்’ ஆகிய முடிவுகள் தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளன.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் தமிழ் பெண்ணிற்கு அந்தரங்க உறுப்பை காட்டிய ஆசாமி\nவைரமுத்து ஒன்றும் துறவி இல்லை: மலேசியா வாசுதேவனின் மருமகள் ஹேமமாலினி பதிவு\n'96 படத்தை கண்டிப்பாக ரீமேக் செய்யப்பட கூடாது'- சமந்தா\n சர்காரைவிட டுவிட்டரில் டாப் ட்ரெண்டிங் இதுதான்\nரஜினியின் 'பேட்ட' படத்தில் இணைந்த இன்னுமொரு பிரபல நடிகை\nவிஜய்சேதுபதி வெளியிட்ட முகம் டிரெய்லர்\nகடவுளே என்ன ஒரு நடிப்பு.. த்ரிஷவை பாராட்டிய சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/review/", "date_download": "2018-10-19T05:43:58Z", "digest": "sha1:J7CWEF67MJPA4SIZENWVAFE5E3RAAEWV", "length": 2386, "nlines": 51, "source_domain": "tamilscreen.com", "title": "Review Archives - Tamilscreen", "raw_content": "\nதணிக்கைக்குழு ஒரு படத்தை தடை செய்கிறது என்றால் அதில் என்னவோ வில்லங்கம் அல்லது விபரீதம் இருக்கிறது என்று அர்த்தம். சமீபத்தில் தணிக்கைக்குழு தடை விதித்த...\nகாதலும் கடந்து போகும் – விமர்சனம்\n‘சூது கவ்வும்’ பட இயக்குநர் நலன் குமரசாமியும், விஜய் சேதுபதியும் மீண்டும் இணைந்த படம் என்பதால் ‘காதலும் கடந்து போகும்’ படத்துக்கு எகிறிக்கிடந்தது எதிர்பார்ப்பு....\nவாயாடி பெத்த புள்ள பாடலை ரசித்த 50 மில்லியன் பார்வையாளர்கள்..\nவலைவிரிக்கும் கமல்… விழுவாரா விஜய்\n – தேம்பி தேம்பி அழுதாரே ஏன்\nராட்சசன், நோட்ட படங்களின் பாக்ஸ் ஆபீஸ் – Video\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=335374", "date_download": "2018-10-19T06:04:59Z", "digest": "sha1:FT4VOWGX6X7CQ2L225TUPK5UBNPET47O", "length": 7355, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரத்தின் கட்சி பதவி பறிப்பு: டிடிவி.தினகரன் உத்தரவு | Delhi Special Representative N Thalaivasundaram's party postponed: DV Vijayakaran - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nடெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரத்தின் கட்சி பதவி பறிப்பு: டிடிவி.தினகரன் உத்தரவு\nசென்னை: டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரத்தின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப��பிலிருந்து என்.தளவாய்சுந்தரம் நீக்கப்பட்டுள்ளார். மேலும் அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பொறுப்பிலிருந்து தமிழ்மகன் உசேனை நீக்கி டிடிவி.தினகரன் உத்தரவிட்டுள்ளார்.\nடெல்லி சிறப்பு பிரதிநிதி டிடிவி.தினகரன் என்.தளவாய்சுந்தரத்தின் பதவி பறிப்பு\nஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியீடு\nஅரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி: கல்வி திட்ட இயக்குநர் தகவல்\nசபரிமலையில் அமைதி திரும்பியவுடன் மீண்டும் வருவேன்: பெண் செய்தியாளர் கவிதா பேட்டி\nநிலக்கல் அருகே பாஜக.வினர் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்\nதேமுதிக பொருளாளராக விஜயகாந்த் மனைவி பிரேமலதா நியமனம்\nபக்தர்களுக்கு நான் துணை நிற்பேன் : அர்ச்சகர் கண்டராரு ராஜீவராரு\nசபரிமலை சன்னிதானம் அருகே சென்ற 2 பெண்களும் திரும்பிச் செல்ல முடிவு\nசபரிமலையில் நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்து ஆளுநர் சதாசிவம் அவசர ஆலோசனை\nசபரிமலை கோயிலில் பழக்கப்பட்டுவரும் பண்பாடுதான் முக்கியம், பெண்பாடு முக்கியமில்லை: தமிழிசை ட்வீட்\nசபரிமலைக்கு செல்ல முயன்ற பெண் பக்தரின் வீடு சூறையாடல்\nசபரிமலை கோவில் 18ம் படி முன்பு மேல்சாந்தி மற்றும் தந்திரிகள் போராட்டம்\nசபரிமலை சன்னிதானத்துக்கு வெளியே போராட்டம் நடத்துபவர்களுடன் ஐ.ஜி பேச்சுவார்த்தை\nசபரிமலை கலவர பூமியாக மாற அரசு விரும்பவில்லை: கேரள அமைச்சர் விளக்கம்\nசபரிமலைக்கு செல்ல செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_268.html", "date_download": "2018-10-19T04:58:32Z", "digest": "sha1:S2WRIVJOL3XRTKGDCHW533RLSKZLYQ42", "length": 47064, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "குவைத் - இலங்கை வர்த்தக சம்மேளனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை கைச்சாத்திட இணக்கம்: ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகுவைத் - இலங்கை வர்த்தக சம்மேளனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை கைச்சாத்திட இணக்கம்:\nகுவைத் - இலங்கை கூட்டு அமைச்சர்கள் குழுவின் இரண்டாவது அமர்வு, மிகவும் சாதகமான முடிவுடன் நிறைவடைந்தாக, இலங்கை வர்த்தக திணைக்களம் நேற்று தெரிவித்தது. இரு நாடுகளுக்கிடையிலான தனியார் துறை மீது பாரிய பங்களிப்பினை ஏற்படுத்துவதற்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்ட நிலையில், முன்னோடியான வர்த்தக சம்மேளனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை கைச்சாத்திட இணக்கம் தெரிவிக்கப்பட்டதாகவும் வர்த்தக திணைக்களம் மேலும் தெரிவித்தது.\n2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 9-11 ஆம் திகதிகளில் குவைத்தில் நடைபெற்ற வர்த்தக மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான, குவைத் - இலங்கை கூட்டு அமைச்சர்களின் குழுவின் இரண்டாவது அமர்வின் போது, இரு நாடுகளின் .அமைச்சர்கள் தனியார் தொழில் முயற்சியாளர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு, தங்களுடைய முழுமையானதும் உறுதியானதுமான முடிவுகளை வெளிப்படுத்தினர் என்றும், குவைத் - இலங்கை உறவுகள் எப்பொழுதும் சுமூகமாகவும் பரஸ்பர ஆதரவாகவும் இருந்ததாகவும், உறவை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளின் தனியார் துறையினரால் முகம்கொடுக்கப்படும் எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொள்வதற்கும் கூட்டு அமைச்சர்களின் குழு ஒரு பயனுள்ள தளமாக இருக்கும் என்றும், குவைத் நாட்டின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் குவைட் காலீட் நாசர் அல்-ருவுடன், தனது வரவேற்பு உரையில் இவ்வாறு தனது கருத்துக்களை தெரிவித்ததாக, வர்த்தக திணைக்களம் சுட்டிக்காட்டியிருந்தது.\nஇலங்கையின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தனது ஆரம்ப உரையை வழங்கியதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புரீதியான மற்றும் சுமூகமான உறவை நினைவு கூர்ந்தார். நீர்ப்பாசனம், விவசாயம், கல்வி, மின், வலு மற்றும் நெடுஞ்சாலைகள் ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதற்காக சலுகை அடிப்படையில் நிதி ஆதரவு குவைத்தினால் இன்று வரை இலங்கைக்கு வழங்கப்ப��ுகிறது. இரு நாடுகளிலும் தங்கள் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்திற்காக, மேற்கொள்ளப்படாத திறனை ஆய்வு செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாகவும் வர்த்தக திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியிருந்தது.\nஇலங்கைக்கும், குவைத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். குவைத்துக்கான இலங்கையின் ஏற்றுமதிகள் 33 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு நெருக்கமாக உள்ளன. அதேபோல குவைத்தின் இறக்குமதிகள் 17 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகும்.\nகுவைத் சந்தைக்கான இலங்கையின் முக்கிய ஏற்றுமதிகளாக கருப்பு தேயிலை, சமையல் தயாரிப்பு, உறைந்த தேங்காய், தேங்காய் பால் பவுடர், பழங்கள் மற்றும் காய்கறிகள், பசுமையான தாவரங்கள் மற்றும் பூக்கள் போன்றவை காணப்படுகின்றது. குவைத்தில் இருந்து இலங்கையின் பிரதான இறக்குமதியாக பிளாஸ்டிக் மற்றும் கரிம இரசாயனங்கள், கடதாசி மற்றும் கடதாசி அட்டைகள், கனிம மற்றும் இரசாயன உரங்கள் மற்றும் எத்தனோல் ஆகியன காணப்படுகின்றது. இதற்கிடையில், குவைத்தில் இருந்து இலங்கைக்கான சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டில் 4,300 ஆக இருந்தது. தற்போது இலங்கையில் குவைத் முதலீடு இன்றியமையாததாக உள்ளது.\nகுவைத் - இலங்கை கூட்டு அமைச்சர்களின் குழு அமர்வின் கலந்துரையாடல்கள் வர்த்தக, பொருளாதார, நிதி, முதலீடு, தொழில், மனிதவளத்துறை, தொழிற்துறை, சுற்றுலா, விவசாயம் மற்றும் வளர்ச்சி போன்ற பரந்த ஒத்துழைப்பு துறைகளில் கவனம் செலுத்தியது. குவைட் - இலங்கை வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கும், தனியார் துறையை நெருக்கமாக ஈடுபடுத்தும் பல முன்னெடுப்புகளினூடாகவும் ஒருங்கிணைக்க, தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.\nஇந்த சந்தர்ப்பத்தில் குவைத் வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனம் மற்றும் இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றுக்கிடையில், ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இரு தரப்பினரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை எளிதாக்குவதற்கு உடன்பட்டனர் என்றும் வர்த்தக திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியிருந்தது.\nதொழில்நுட்ப பேச்சுவார்த்தையின் போது, இலங்கை சார்பில் வர்த்தக திணைக்களத்தின் மேலதிக பண���ப்பாளர் நாயகம் நிமால் கருணாதிலக்க தலைமைதாங்கினார். அதே நேரத்தில் குவைத் சார்பில், குவைத் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் கலாநிதி. காலீட் அல் பஃதேல் தலைமைதாங்கினார்.\nஇலங்கைப் பிரதிநிதிகள் குழு, அமைச்சர் பதியுதீன் தலைமையில் விஜயத்தை மேற்கொண்டது. இவ்விஜயத்தில் குவைத்துக்கான இலங்கை தூதுவர் எச்.ஈ.பி.காண்டீபன் மற்றும் வெளிப்புற வளத்துறை திணைக்களத்தின் சிரேஷட் அதிகாரிகள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் குவைத் தூதரகத்தின் இலங்கையின் அதிகாரிகள். கலந்துகொண்டனர்.\nகுவைத் நாட்டின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் குவைட் காலீட் நாசர் அல்-ருவுடன் தலைமையில், வெளிவிவகார அமைச்சு, நிதி அமைச்சு, தகவல் துறை அமைச்சு, மனிதவள மேம்பாட்டுத்துறை, வேளாண்மை அலுவல்கள் மற்றும் மீன் வளங்கள் பொது அதிகாரசபை, தொழில்துறைக்கான பொது ஆணையம், குவைத் முதலீட்டு அதிகாரசபை, வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் மற்றும் அரபு பொருளாதார அபிவிருத்தி, குவைத் நிதி ஆகியவற்றின் அதிகாரிகள் இணைந்துகொண்டனர்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வ��ண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின��னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2017/07/05", "date_download": "2018-10-19T04:28:30Z", "digest": "sha1:5X5RTKNGU3WNCXP2XFGGQWR26BO6QI2O", "length": 4757, "nlines": 61, "source_domain": "www.maraivu.com", "title": "2017 July 05 | Maraivu.com", "raw_content": "\nதிரு தொபியாஸ் அருளப்பு – மரண அறிவித்தல்\nதிரு தொபியாஸ் அருளப்பு – மரண அறிவித்தல் பிறப்பு : 24 ஒக்ரோபர் 1943 — இறப்பு ...\nதிரு அருணாசலம் தவரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு அருணாசலம் தவரத்தினம் – மரண அறிவித்தல் பிறப்பு : 19 டிசெம்பர் 1946 ...\nதிரு வேலுப்பிள்ளை மகேஸ்வரன் (குணம்) – மரண அறிவித்தல்\nதிரு வேலுப்பிள்ளை மகேஸ்வரன் (குணம்) – மரண அறிவித்தல் பிறப்பு : 27 யூலை ...\nதிரு நடராசா நாகரெட்ணம் (ரெத்தி) – மரண அறிவித்தல்\nதிரு நடராசா நாகரெட்ணம் (ரெத்தி) – மரண அறிவித்தல் பிறப்பு : 1 ஒக்ரோபர் ...\nதிருமதி அழகு மயில்வாகனம் – மரண அறிவித்தல்\nதிருமதி அழகு மயில்வாகனம் – மரண அறிவித்தல் மலர்வு : 13 மே 1935 — உதிர்வு : ...\nதிரு இராஜரட்ணம் மகேந்திரன் (கண்ணன்) – மரண அறிவித்தல்\nதிரு இராஜரட்ணம் மகேந்திரன் (கண்ணன்) – மரண அறிவித்தல் மலர்வ��� : 10 மே 1966 ...\nதிருமதி பசுபதிப்பிள்ளை நடராஜா – மரண அறிவித்தல்\nதிருமதி பசுபதிப்பிள்ளை நடராஜா – மரண அறிவித்தல் பிறப்பு : 14 யூலை 1938 — ...\nதிரு ஜோசப் அகஸ்ரின் (பொன்னுத்துரை) – மரண அறிவித்தல்\nதிரு ஜோசப் அகஸ்ரின் (பொன்னுத்துரை) – மரண அறிவித்தல் பிறப்பு : 3 நவம்பர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://yaathisaibooks.com/wpcproduct/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-7/", "date_download": "2018-10-19T05:06:18Z", "digest": "sha1:7WMPIUPNL6VE7JY3GIRJBPJKGQPWXQSG", "length": 2733, "nlines": 17, "source_domain": "yaathisaibooks.com", "title": "தமிழர் வழக்கு 7 | Yaathisai Books", "raw_content": "\nதொல் தமிழர்களின் வழக்குகளும் வழக்காறுகளும் – 7\nபக்கங்கள் 168 – விலை. உரூ. 200.00\nஓர் இனத்தின் பெருமைக்கும் சிறப்புக்கும் அடிப்படைக் காரணங்களாக அமைவது, அவ்வினம் பேசும் மொழியும், அவ்வினத்தி நாகரிகமும் பண்பாட்டுத் தாக்கங்களுமாகும். ஒவ்வொரு இனத்தார் பேசும் மொழியில் அவ்வினத்தாரின் கடந்த கால வரலாறு பொதிந்து கிடப்பதை அறியலாம். குறிப்பாக ஒவ்வொரு சொல்லும் அவ்வினத்தின் வரலாற்றை விளக்குவதாகும். அவ்வரலாறு கூறும் செய்திகளும் நடைமுறைகளும் பல்லாயிரம் ஆண்டுகள் தம் பயணத்தைத் தொடர்கின்றன. அவ்வாறான சொற்கள் பற்றிய விளக்கங்களை தமிழ் மொழியில் அறியலாம். சொற்கள் கூறும் தமிழரின் வழக்குகளும் வழக்காறுகளும், அகர வரிசைப்படி விளக்கப்பட்டுள்ளன. அச்சொல்லின் வேர், அது விரிந்த தன்மை, உலக மொழிகளில் அச்சொல் ஏற்படுத்திய தாக்கங்கள், திரிந்த நிலைகள் ஆகியவை பற்றிய செய்திகளே தொல்தமிழரின் வழக்குகளும் வழக்காறுகளும் என்ற சொல்விளக்க நூலாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/chennai-salem-green-highway-full-details-015102.html", "date_download": "2018-10-19T05:10:16Z", "digest": "sha1:5BHAX7XYOZKLRLG4NY2M45AEOM6HAFKQ", "length": 26473, "nlines": 388, "source_domain": "tamil.drivespark.com", "title": "சென்னை- சேலம் பசுமை சாலையின் சாதக, பாதகங்கள் என்ன? முழு விபரம்..! - Tamil DriveSpark", "raw_content": "\nமோடி வகுத்த திட்டம் எல்லாம் வீண்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப���போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nசென்னை- சேலம் பசுமை சாலையின் சாதக, பாதகங்கள் என்ன\nதமிழ்நாட்டில் தூத்துக்குடி சம்பவத்திற்கு பிறகு மிகப்பெரிய சம்பவமாக பேசப்படுவது சென்னை - சேலம் 8 வழிச்சாலை விவகாரம் தான். ஒரு பக்கம் இந்த திட்டம் நாட்டின் வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு தரப்பிலும், இந்த திட்டம்த்திற்கான ஆதரவாரளர்கள் தரப்பிலும் கூறப்படுகிறது. இந்த திட்டத்தால் பல இயற்கை வளங்கள் அழிப்படுவதாகவும், பல மரங்கள் வெட்டப்படவிருப்பதாகவும் அதனால் இந்த திட்டத்தை செயல்படுத்த விட கூடாது என்று இதை எதிர்க்கும் தரப்பினர் கூறி வருகின்றனர். அப்படி உண்மையில் அந்த திட்டம் தான் என்ன அதில் என்ன பாதிப்புகள் இருக்கிறது என்ன நன்மைகள் இருக்கின்றன என்பதை நாம் இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.\nகடந்த பிப். மாதம் 25ம் தேதி மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சுமார் ரூ 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை - சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டமானது சுமுார் 277.3 கி.மீ. தூரத்திற்கு பசுமை வழிச்சாலை அமைப்பது தான். இது தொடர்பாக முதலில் அரசு தரப்பில் இருந்து தரப்படும் விளக்கத்தை முதலில் பார்க்கலாம்.\nஇந்த சாலை சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து சேலம் அருகே உள்ள அரியானூர் வரை இந்த சாலை போடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59.1 கி.மீ. பகுதியிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 123.9 கி.மீ. பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கிமீ பகுதியிலும், தருமபுரி மாவட்டத்தில் 56 கிமீ. பகுதியிலும், சேலம் மாவட்த்தில் 36.3 கி.மீ. பகுதி என மொத்தம் 277.3 கி.மீ பகுதியில் இந்த சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nதற்போது சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம், வாலாஜாபேட்டை, வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாகவோ அல்லது செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், ஊளுந்தூர்பேட்டை, ஆத்தூர், வழியா���வோ பணிக்க வேண்டும். இவ்விரு பாதைகளும் கிட்டத்தட்ட ஒரே தூரம் தான்.\nஆனால் இந்த இரண்டு ரோடுகளிலும் அதன் கொள்ளளவை விட 130 -160 சதவீதம் வரை அதிகமாக போக்குவரத்து தற்போது காணப்படுகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை இன்னும் பல மடங்காகும். அதாவது தற்போது போக்குவரத்திற்கு உள்ளாகும் வாகனங்களை விட 1.5 லட்சம் பிசியூ அளவிலான வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகும் என கணிக்கப்படுகிறது. தற்போது 60 ஆயிரம் பிசியூ கொள்ளவு கொண்ட சாலைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.\nபிசியூ என்பது வாகனத்தின் அளவையும் அது ரோட்டில் செல்ல தேவையான இடம் ஆகியவற்றை பொருத்து வழங்கப்படும் மதிப்பீடு. உதாரணமாக டூவீலர்களுக்கு 0.5 பிசியூ, கார்களுக்கு 1 பிசியூ, பஸ்களுக்கு 3.5 பிசியூ, சிறிய ரக லாரிகளுக்கு 6 பிசியூ, பெரிய ரக லாரிகளுக்கு 8 பிசியூ என அரசு வகைப்படுத்தியுள்ளது. அதை பொருத்து தான் ரோட்டின் தேவை கணக்கிடப்படுகிறது.\nதற்போது சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலை விரிவு படுத்தப்பட்டால் கூட 60 ஆயிரம் பிசியூ கொள்ளவாக உள்ள சாலையை, 1 லட்சம் பிசியூ கொள்ளவாக மாற்ற முடியும். ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில் குறைந்த பட்சம் நமக்கு 1.5 லட்சம் பிசியூ கொள்ளவு கொண்ட சாலை தேவை\nதற்போது இந்த பசுமை வழிச்சாலை அமைக்கப்பட்டால் அந்த சாலையே சுமார் 1.5 லட்சம் பிசியூ கொள்ளவை கொண்டதாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் வரும் காலத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையை விரிவு படுத்தினால் அதன் கொள்ளவான 1 லட்சம் பிசியூவையும் சேர்த்து மொத்தம் சென்னை - சேலம் சாலையில் 2.5 லட்சம் பிசியூவாக இருக்கும் இதனால் இன்னும் இந்த பகுதியில் 20 ஆண்டுகளுக்கு எந்தவித கவலையும் இல்லாமல் இப்பகுதி வேகமாக முன்னேற்றமடையும்.\nஏன் தனியாக பசுமை சாலை\nதற்போது உள்ள சாலையை அதிக பிசியூ கொள்ளவை தாங்கும் படி விரிவாக்கம் செய்தால் 2200 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்த வேண்டும் மேலும் சாலையின் அருகே உள்ள பகுதிகளில் நிறைய வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் வந்துவிட்டதால் சுமார் 40 ஆயிரம் வீடுகள் வரை இடிக்கப்படவேண்டியது வரும்.\nஆனால் இந்த பசுமை சாலை 1900 ஹெக்டேர் நிலத்தில் தான் அமைகிறது. அதில் 400 ஹெக்டேர் நிலம் ஏற்கனவே அரசிற்கு சொந்தமானது. மக்கள் பயன்பாட்டில் உள்ள 300 ஹெக்டேர் ���ிலங்களை தான் கையகப்படுத்த வேண்டியது வரும். ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை திட்டமிடுவதை விட இந்த திட்டத்தை செயல்படுத்துவது தான் சிறந்தது.மேலும் இது பசுமை வழிச்சாலையாகவும் அமைக்கிறது.\nஇந்த சாலை அமையவுள்ள 277.3 கி.மீ தூரத்தில் 9.955 கிமீ. தூரம் மட்டுமே வனப்பகுதி வழியாக செயல்படுத்தப்படுகிறது. அதாவது மொத்தமுள்ள 1900 ஹெக்டேர் நிலங்களில் 49 ஹெக்டேர் நிலம் மட்டும் தான். அதிலும் சாதாரணமாக 70 மீட்டர் அகலத்தில் இருக்கும் ஆனால் வனப்பகுதிக்குள் அது 45-50 மீட்டர்களாக சுருங்கி விடும். இதனால் வனங்களுக்கு குறைந்த அளவு பதிப்பு தான் ஏற்படுகிறது. மேலும் எவ்வளவு வனங்கள் கையகப்படுத்தப்படுகிறதோ அதே அளவு இடங்களை வேறு பகுதியில் வனங்களை விரிவுபடுத்துவதற்காக ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nமேலும் வனப்பகுதிக்குள் அமைக்கப்படும் சாலையில் 3.1 கிமீ. சுரங்கப்பாதை வழியாக தான் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இயற்கை வளங்கள் மிக குறைந்த அளவில்தான் பாதிப்படையும். மலைப்பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பது வனத்தை பாதுகாக்கும் சிறந்த முறை என உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.\nஇவை எல்லாம் அரசு தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி சட்டமன்றத்தில் கூறியது தான். ஆனால் இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் அதிக இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதாகவும். இந்த சாலை அமைந்தால் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள இயற்கை வளங்கள் அழிக்கப்படும். என குற்றம் சாட்டு கின்றனர்.\nநாட்டிற்கான தேவையும் அதிகமாக இருக்கிறது அதே நேரத்தில் இயற்கை வளங்களையும் பாதிக்காமல் இருக்க வேண்டும் இதனால் எதிர்பார்கள் நியாயமான எதிர்ப்பாக பதிவிடும். விஷயங்களை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றார் போல் இத்திட்டத்தில் சில மாற்றங்களை செய்து இயற்கை வளங்களை கெட்டுபோகாத வண்ணம் இந்த திட்டத்தை செயல்படுத்துவதே சிறந்தது.\nடிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்.\nஉலக கோப்பை கால்பந்து தொடரில் இந்தியாவுக்கு முதல் முறையாக வாய்ப்பு கியாவுக்கு சுனில் சேத்ரி நன்றி\nஇந்த சிறுவனின் கார் கலெக்ஸனை பார்த்தால் ரஜினிக்கு மட்டுமல்ல.. அம்பானிக்கே 'ஒரு நிமிஷம் தலை சுத்தும்'\nதலையில் லாரி ஏறியும் எதுவும் ஆகவில்லை ஹெல்மெட் போட்டதால் தப்பிய உயி���்.. ஹெல்மெட் போட்டதால் தப்பிய உயிர்..\nஎலக்ட்ரிக் வாகன போட்டியில் சீனாவை விரட்டும் போதி தர்மர் மண்... சென்னை, கிருஷ்ணகிரியில் முதல் திட்டம்\nமோடி திறந்து வைத்த எக்ஸ்பிரஸ் ஹைவேயில் புதைந்து கிடக்கும் ரகசியங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nஇந்தியா முழுவதும் வாகன ஓட்டிகளுக்கு புதிய லைசென்ஸ்… போலிகளை ஓழிக்க மோடியின் அதிரடி மூவ்...\nஅன்பார்ந்த கார், பைக் ரசிகர்களே..\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்.. இந்தியா மீது போர் தொடுக்கிறது அமெரிக்கா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2013/09/blog-post_13.html", "date_download": "2018-10-19T04:40:57Z", "digest": "sha1:2RYBXIJDO2JVEBBMZTOGLSX5MT7OOWSJ", "length": 20134, "nlines": 153, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "தமிழக பள்ளிகளில், கணினி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கில், வழக்கறிஞர்களின் வாதம் நேற்று முடிந்தது. மனுக்கள் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.", "raw_content": "\nதமிழக பள்ளிகளில், கணினி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கில், வழக்கறிஞர்களின் வாதம் நேற்று முடிந்தது. மனுக்கள் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.\nதமிழக பள்ளிகளில், கணினி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கில், வழக்கறிஞர்களின் வாதம் நேற்று முடிந்தது. மனுக்கள் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.\nதமிழ்நாடு, கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரி ஆசிரியர் நலச் சங்கம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட, கோர்ட் அவமதிப்பு மனுவை, நீதிபதிகள் பானுமதி, சசிதரன் அடங்கிய, \"டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: கூடுதல் அட்வகேட் ஜெனரல், \"652 காலியிடங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்ப வேண்டும். முதலில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து, ஒன்றுக்கு ஐந்து என்கிற விகிதத்தில், 3,500 பேர் அடங்கிய பட்டியல் பெறப்பட வேண்டும். மாநிலம் முழுவதிலும் இருந்து பட்டியல் பெற, கணிசமான நேரம் தேவை. தேர்வு நடவடிக்கைகளை முடிக்க, ஆறு மாதம் வழங்க வேண்டும்' என்றார். தேர்வு நடவடிக்கைகளை உடனடியாக, அரசு துவங்க வேண்டும். இரண்டு மாதங்களில், கணிசமான ப��ுதியை முடிக்க வேண்டும். இரண்டு மாதங்களுக்குப் பின், வழக்கை பட்டியலிட வேண்டும். அதற்குள், நடவடிக்கை அறிக்கையை, பள்ளி கல்வித் துறையின், முதன்மை செயலர் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, \"டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டிருந்தது.\nஇதற்கிடையில், கணினி ஆசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து, பலர் மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்மனுக்களை, நீதிபதிகள் பானுமதி, சசிதரன் அடங்கிய, \"டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. ஆசிரியர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சிலர், \"புதிதாக, கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை, தற்போது பணியில் இருப்பவர்களை தொடர அனுமதிக்க வேண்டும் என, தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதை பின்பற்றாமல், பணியில் இருந்து நீக்கி உள்ளனர்' என்றனர். பள்ளி கல்வித் துறை சார்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், \"இரண்டு முறை வாய்ப்பு வழங்கியும், 50 சதவீத மதிப்பெண்களை, மனுதாரர்கள் பெறவில்லை. சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில் தான், 652 பேர், பணி நீக்கம் செய்யப்பட்டனர்' என, கூறப்பட்டுள்ளது. அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட்-ஜெனரல் அரவிந்த் பாண்டியன், சிறப்பு அரசு பிளீடர்கள் கிருஷ்ணகுமார், வேலுமணி ஆஜராகினர். இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இவ்வழக்கின் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், \"டிவிஷன் பெஞ்ச்' தள்ளிவைத்தது.\nஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவிஉள்ளிட்ட பலர் கலந���து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார…\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. பள்ளிகளில் அறிமுகமாகியுள்ள, புதிய பாடத்திட்டப்படி, தேர்வை நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மத்திய அரசின், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, நாடு முழுவதும், ஆசிரியர் பணிக்கு, 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு அமலாகிஉள்ளது. உத்தரவுதேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவின்படி, தமிழகத்தில், 2011ல், டெட் தேர்வு அமலுக்கு வந்தது. பள்ளி கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தேர்வுவாரியமான, டி.ஆர்.பி., வழியாக, 2017 பிப்ரவரியில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். நடப்பு கல்வி ஆண்டில், அக்டோபர், 6, 7ம் தேதிகளில், டெட் தேர்வு நடத்தப்படும்; இதற்கான அறிவிக்கை, ஜூலையில் வெளியாகும் என, ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது.ஆனால், பல்வேறு முறைகேடு பிரச்னைகளால், டி.ஆர்.பி.,யில், ஆறு மாதங்களுக்கும் மேலாக, தேர்வு பணிகள் முடங்கின. இது குறித்து, இரண்டு வாரங்களுக்கு முன், செய்தி …\nDirect Recruitment of Special Teachers 2012 - 2016 - Provisional Selection List | சிறப்பாசிரியர் பணிகளுக்கான இறுதி தேர்வு பட்டியல் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிகளுக்கான இறுதி தேர்வுபட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டது. அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 1325 சிறப்பாசிரியர் பணியிடங்களை (தையல், ஓவியம், உடற்கல்வி, இசை) நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இத்தேர்வினை 35,781 பேர் எழுதினர். தேர்வெழுதிய அனைவரின் மதிப்பெண்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியிடப்பட்டன. \"ஒரு காலியிடத்துக்கு 2 பேர்\" என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றி தழ் சரிபார்ப்புக்கு 2,865 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்டு 13-ம் தேதி அனைத்து மாவட் டங்களிலும் அந்தந்த முதன்மை கல்வி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றன. சான்றிதழ் சரிபார்ப்பின் போது தேர்வர்களின் கல்வித்தகுதி சான் றிதழ், சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவை சரிபார்க்கப்பட்டதோடு பதிவுமூப்புக்கு பதிவு காலத்துக்கு ஏற்ப உரிய மதிப் பெண்கள் (அதிகபட்சம் 5) வழங்கப் பட்டன. பின்னர் ஆசிரியர் தேர்வு வ…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balajothidar.blogspot.com/2013/05/guru-stars.html", "date_download": "2018-10-19T04:31:39Z", "digest": "sha1:RRXT45PMBF2QONJGU6HF2OYK67MSDT7K", "length": 8016, "nlines": 100, "source_domain": "balajothidar.blogspot.com", "title": "Bala Jothidar: புனர்பூசம், விசாகம் & பூரட்டாதி Guru stars", "raw_content": "\nசெவ்வாய், 21 மே, 2013\nபுனர்பூசம், விசாகம் & பூரட்டாதி Guru stars\nபுனர்பூசம், விசாகம் & பூரட்டாதி\nஇந்த நட்சத்திரகாரர்கள் எபோழுதும் இருப்பதைக் கொண்டு திருப்தியாக இருப்பார்கள். பெரியவர்களுக்கு தகுந்த மரியாதை தருவார்கள். பார்க்க எளிமையான தோற்றம் உள்ளவர். எதையும் தீர்கமாக ஆராய்ந்து முடிவு செய்வார்கள். எல்லோரும் இவர்கள் முடிவையே அவர்களுக்கே தெரியாமல் ஏற்றுகொள்ள செய்யும் அளவிற்கு பேச்சு சாதுர்யம் உள்ளவர்கள். எதுவும் தெரியாது என்று சொல்வார்கள், ஆனால் இவர்களுக்கு தெரியாதது எதுவும் இல்லை.\nபூஜை, பூனஸ்காரங்களில் நேரத்தை அதிகம் செலவு செய்வார்கள். யாரையும் எளிதில் நம்பமாட்டார்கள், அதே நேரத்தில் யாரையும் ஏமாற்றமாட்டார்கள். இவர்கள் தற்பெருமைகாரர்கள், இதை மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு இவர்களின் பேச்சு திறமை இருக்கும். படிப்பில் முன்னணியில் இருப்பார்கள் இருந்தாலும் இவர்கள் படிப்பு பாதியில் தடை ஏற்படும். இவர்கள் செய்யும் வேலை எல்லாம் முழுமை அடைந்து அழகாக முடிப்பார்கள். சாப்பாட்டில் பிரியமும், பால் நெய் இவற்றில் பற்றும் இருக்கும். இவர்கள் சமுதாயத்திற்கு பயந்து நடப்பார்கள்.\nகாதலில் சிக்காதவர்கள். குழந்தைகளிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்கள். கௌரவம் இவரை தேடி வரும். இவர்களுக்கு போதுமான அளவு பணவசதி இருக்கும், பெரியவர்கள் சொத்து இவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு அதிகம் இல்லை. இவர்களுக்கு பெரிய வியாதிகள் வராது, இருந்தாலும் சுகர், BP போன்ற வியாதிகள் அந்திமத்தில் எட்டிபார்க்கும். ஆசிரியர் பணி இவர்களுக்கு பெருமை சேர்க்கும்.\nவாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.\nவேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்,\nஇடுகையிட்டது varavellore நேரம் செவ்வாய், மே 21, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுரு பெயர்ச்சி மகா யாகபூஜை photos\nகுரு பெயர்ச்சி பலன்கள் Guru Peyarchi Palangal\nஆயில்யம், கேட்டை & ரேவதி - Mercury Stars\nபூசம், அனுஷம் & உத்திரட்டாதி Saturn stars\nபுனர்பூசம், விசாகம் & பூரட்டாதி Guru stars\nதிருவாதிரை, சுவாதி & சதயம் Raagu stars\nமிருகசிரிஷம் சித்திரை அவிட்டம் Mars stars\nரோகினி ஹஸ்தம் திருவோணம் Moon star\nகிருத்திகை, உத்திரம், உத்திராடம் Suriyan stars\nபரணி, பூரம், பூராடம் நட்சத்திரகாரர்கள் - Sukran st...\nஜோதிடத்தில் நடனகலை - Dancer\nஅஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரகாரர்கள் Kethu stars...\nமாந்தி உதயமாகும் நேரம். Maanthi raising Sign\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: friztin. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://horsethought.blogspot.com/2013/04/7.html", "date_download": "2018-10-19T06:00:50Z", "digest": "sha1:ZM2CGJG4KY6ECY3RCRZZCISWCN3B6EWT", "length": 22213, "nlines": 130, "source_domain": "horsethought.blogspot.com", "title": "பதியைக் கொன்ற பாவை - 7 ~ மேய்ச்சல் மைதானம்", "raw_content": "\nகொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்\nபதியைக் கொன்ற பாவை - 7\n7. பூட்டிய அறையின் மர்மம்\nபோலீஸ் ஸ்டேஷனை அடைந்ததும், தமயந்தி வெற்றிப் பெருமிதத்துடன் பரஞ்சோதியைப் பார்த்தாள். இருந்தபோதிலும் அவர் ஆத்திரப்படவில்லை. ஏனென்றால், பரஞ்சோதியின் மனதில் வேறொரு சந்தேகம் தலைதூக்கியது. எதற்காகத் தன்னை கேஸிலிருந்து விலகும்படி இவள் வற்புறுத்துகிறாள் ஒருக்கால் இவளே தன் கணவனை மறைத்து வைத்திருப்பாளோ....\nஇன்ஸ்பெக¢டர் கதிர்வேல், தமயந்தி கூறிய புகாரை ஒரு பேப்பரில் எழுதி, ��வளிடம் கையெழுத்து வாங்கினார். அந்தச் சமயத்தில் ஒரு கறுப்புப் பெட்டியை சுமந்தபடி சுசீலா அங்கு வந்து சேர்ந்தாள். “நீங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்கிறீர்களா, பரஞ்சோதி” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர். சுசீலாவின் பக்கம் திரும்பிய பரஞ்சோதி, “நீ அதைச் சுழலவிடு, சுசீலா,” என்றார். சுசீலா அந்தக் கறுப்புப் பெட்டியைத் திறந்து, அதனுள்ளிருந்த ஒரு டேப் ரிக்கார்டரை இயக்கினாள். பரஞ்சோதி புன்னகை பூத்தபடி நின்று கொண்டிருந்தார். டேப் ரிக்கார்டரிலிருந்து குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன-.\n“....உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நான் தருகிறேன், நீங்கள் இந்த விவகாரத்திலிருந்து விலகி விடுங்கள்” என்று தமயந்தியின் குரல் ஒலித்தது. பிறகு, பரஞ்சோதியின் குரலும் தமயந்தியின் குரலும் ஒலித்தது. “......உங்கள் பிடிவாதத்தை விட்டு விடுங்கள், பரஞ்சோதி, நான் பெரும் பணக்காரி என்னால் சாதிக்க முடியாததொன்றுமில்லை, அதிலும் நான் பெண். எனவே உலகம் நான் சொல்வதைத்தான் நம்பும். என்னைப் பகைத்துக் கொண்டு நீங்கள் சோலைப்பாக்கத்தில் தொழில் நடத்த முடியாது. எனவே கடைசியாகக் கேட்கிறேன், உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்....”\n” என்று அலறிய தமயந்தி, “நான் என் கேசை வாபஸ் வாங்கிக¢ கொள்கிறேன்” என்று தவித்தாள். சுசீலா டேப் ரிக்கார்டரை நிறுத்தி விட்டாள். பரஞ்சோதி புன்னகையோடு தமயந்தியைப் பார்த்தார். அவள் அவரை முறைத்துப் பார்த்துவிட்டு, இன்ஸ்பெக்டர் கதிர்வேலிடமிருந்து கேஸ் சீட்டை வாங்கிக் கொண்டாள்.\n“இது மாதிரி ஏதாவது அசம்பாவிதம் நடக்குமென்று தெரிந்துதான், நான் பணக்காரப் பெண்மணிகளிடம் பேசும்போது இந்த டேப் ரிக்கார்டரை சுழல விடுவேன். ஆனால் கைதாகி போலீஸ் ஸ்டேனுக்கு நான் வருவது இது தான் முதல் தடவை” என்றார் பரஞ்சோதி. தமயந்தி ஆத்திரத்தோடு முணு முணுத்தபடி அங்கிருந்து கிளம்பினாள்.\n“மன்னித்துக் கொள்ளுங்கள், பரஞ்சோதி, நான் அந்தப் பெண் கூறியதை உண்மை என்று நம்பி விட்டேன்” என்றார் கதிர்வேல்.\n“பரவாயில்லை” என்று பெருந்தன்மையாகக் கூறிய பரஞ்சோதி, “தன்னை இந்தக் கடத்தல் சம்பந்தமாகக் கேள்விகள் கேட்டுத் துன்புறுத்துவதைத் தடுக்க அவள் என்னை விலகிடும்படி கூறினாள் போலிருக்கிறது” என்று தனக்குத் தானே கூறிக் கொள்வதைப் போல் கூறிக் கொண்டு, இன்ஸ்பெக்டரிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.\nஅடுத்ததாக என்ன செய்ய வேண்டுமென்று திட்டம் போட்டார் பரஞ்சோதி. தன் உயிரைக் காப்பாற்றியதற்காக ஆத்திரப்பட்டுத்தான் சங்கர் மீது சந்தேகம் விழும்படி பாஸ்கர் செய்திருக்க வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது. எனவே பாஸ்கர் இல்லாத நேரத்தில் அவன் அறையைச் சோதனை செய்து பார்க்க வேண்டுமென்று முடிவு கட்டினார். எதனாலோ, இந்தக் கடத்தலையும் கொலைகளையும் பாஸ்கர்தான் செய்திருக்க வேண்டுமென்று அவருக்குச் சந்தேகம் இருந்தது.\nஉடனே தன் ஜாகைக்குச் சென்று தனது கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, சுசீலாவை அங்கேயே இருக்கும்படிக் கூறிவிட்டு, பாஸ்கரின் ஜாகையை நோக்கிக் கிளம்பினார். தனது காரை எடுத்துக் கொண்டு செல்லாமல், ஒரு வாடகைக் காரில் ஏறிக்கொண்டு கிளம்பினார். போகும் அவசரத்தில், தான் எங்கே போகிறோம் என்பதை சுசீலாவிடம் சொல்ல மறந்து விட்டார். இருந்த போதிலும் அதற்காக அவர் கவலைப்பட்டு’ கொள்ளவில்லை.\nபாசுதேவ் வீதியை அடைந்ததும், வாடகைக்காருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு பாஸ்கர் குடியிருந்த கட்டிடத்தை நோக்கி நடந்தார். அவர் அந்தக் கட்டிடத்தில் அடி எடுத்து வைத்தபோது, வேணு சுவாரசியமாக ஒரு நாவலைப் படித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். “வேணு, வேணு,’’ என்று அவர் இருமுறை அழைத்தபிறகு தான் அவன் அவரைத் திரும்பிப் பார்த்தான்.\n“பாஸ்கர் இருக்கிறானா, அல்லது எங்காவது வெளியே போய் இருக்கிறானா” என்று கேட்டார் பரஞ்சோதி. “வெளியே போயிருக்கிறார், வருவதற்கு ஒருமணி நேரமாகும்” என்றான் வேணு. தனது சட்டைப் பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டு ஒன்றை உருவி எடுத்த பரஞசோதி, அதை வேணுவின் கையில் திணித்தபடி, “அவன் அறையின் மாற்றுச் சாவி உன்னிடம் இருக்கிறதல்லவா” என்று கேட்டார் பரஞ்சோதி. “வெளியே போயிருக்கிறார், வருவதற்கு ஒருமணி நேரமாகும்” என்றான் வேணு. தனது சட்டைப் பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டு ஒன்றை உருவி எடுத்த பரஞசோதி, அதை வேணுவின் கையில் திணித்தபடி, “அவன் அறையின் மாற்றுச் சாவி உன்னிடம் இருக்கிறதல்லவா அதை எனக்கு ஒரு பத்து நிமிஷங்களுக்கு இரவல் கொடு” என்றார்.\nவேணு தயங்கினான். உடனே இன்னொரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினார் பரஞ்சோதி. உடனே அவன் அந்தச் சா��ியை அவரிடம் கொடுத்துவிட்டு, “இது பாஸ்கருக்குத் தெரிந்தால் என் உயிர் போய்விடும்” என்றான் கதி கலக¢கத்தோடு.\n“நான் விரைவில் உன்னிடம் இதைக் கொண்டு வந்து கொடுத்து விடுகிறேன். நீ உன் வேலையைப் பற்றிப் பயப்படவேண்டியதில்லை” என்று அவனுக்குத் தைரியமளித்த பரஞ்சோதி மாடிக்குச் சென்றார். மாடியில் எல்லா ஜாகைகளும் பூட்டப்பட்டிருந்தன. சங்கரின் ஜாகை போலீசாரால் சீல் வைக்கப்பட்டிருந்தது. சில வினாடிகள் அந்தக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார் பரஞ்சோதி. “பாவம், சங்கர்” என்று முணு முணுத்துக் கொண்டார் பரஞ்சோதி.\nஅந்தக் கட்டிடம் முழுவதும் நிசப்தத்தில் ஆழந்திருந்தது. எங்கோ ஒரு அறையில், ஒரு பழைய காலத்துக் கடிகாரத்தின் “டிக டிக்” என்ற பலமான சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அங்கு யாருமே இல்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்ட பரஞ்சோதி தன்னிடமிருந்த சாவியால் பாஸ்கரின் ஜாகைக் கதவைத் திறந்தார்.\nஉள்ளே அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சி அடையச் செய்தது.\nஎன்ன அங்கே பாஸ்கர் கொலையுண்டு கிடந்தானா\nஏற்கனவே நாவல்ல பல கொலைகள் விழுந்தாச்சு. இன்னும் ஒரு கொலைய எதிர்பார்க்கறீங்களா நானும் உங்களோட தொடர்ந்து வந்து தெரிஞ்சுக்கறேன்... இன்னும் 6 அத்தியாயங்கள்தானே பாக்கி மர்மங்கள் விடுபட... உற்சாகம் தந்த உங்கள் கருத்துக்கு உளமார்ந்த நன்றி நண்பரே\nகதவைத் திறந்து உள்ளே நுழைந்தால், பாஸ்கர் அங்கே அமர்ந்த படி, ‘வாங்க உங்களைத் தான் நான் எதிர்பார்த்தேன்’ என்று சொன்னானா\nஅட... க்ரைம் த்ரில்லர் படிக்க சரியான ஆள்தான் வெங்கட் நீங்க... கிட்டத்தட்ட சரியா சொல்லிட்டீங்க... அதேதான்... ஆனா அந்த வார்த்தைகளை சொல்றது வேறொரு எதிர்பாராத நபர் அடுத்த பகுதில பாருங்க.. உங்களுக்கு என் மனம் நிறை நன்றி\nமிகவும் எதிர் பார்புடன் வைத்து முடிப்பது நல்லதா...\n க்ரைம் கதைகளை ஒரே மூச்சில் படிப்பதை விட சற்றுப் பொறுத்துப் படித்தால்தான் சுவாரஸ்யம் என்பார்கள். எனவேதான்... விரைவில் அடுத்த பகுதியை வெளியிட்டு விடுகிறேன். மிக்க நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் April 3, 2013 at 11:55 AM\n...ம்... அடுத்த பதிவு வரை காத்திருக்கிறேன்...\nக்ரைம் கதை..ராஜேஷ்குமாமா,பிகேபி,ராஜேந்திரகுமார் ரேஞ்சுக்கு போகுது.சூப்பர்.அடுத்தாற்போல் பின் டி சாமி போல் பேய் கதை ஒன்று எழுதுங்கள்.:)\nஇ ந்த முறை ஒரு மாறுதலுக்காக ஜோக்குகளைக் கத்தரித்துப் போடுவதற்குப் பதிலாக நான் ரசித்த ஓவியங்களைக் கத்தரித்து உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்...\nசு ஜாதாவின் எழுத்தை ஆரம்ப காலம், இடைக்காலம், பிற்காலம் என மூன்றாகப் பிரிக்கலாம் என்பது என் கருத்து. ஆரம்பகால சுஜாதாவிடம் எழுத்தில் ஒரு துள...\nஇ ங்கே நான் பகிர்ந்திருக்கும் ஒரு டஜன் படங்களைப் பார்த்து முடித்ததும் நீங்களும் என்னைப் போல் பெருமூச்சு விடுவீர்கள் என்பது நிச்சயம். அந்நா...\nப ழைய குமுதம் இதழ்களிலிருந்து திரட்டிய சினிமா சம்பந்தப்பட்ட சிரிப்புத் தோரணங்களை இங்கே தந்திருக்கிறேன். அந்நாளைய நகைச்சுவை என்றாலும் இந்...\nபேசும் ஓவியங்கள் - 2\nநா ன் ரசித்த சில ஓவியர்களின் ஓவியங்களைத் தொகுத்து ‘பேசும் ஓவியங்கள்’ என்ற தலைப்பில் முன்னர் வெளியிட்டிருந்தேன். நிறையப் பேர் ரசித்துப் ப...\nபு ரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்து நின்று போன ப்ராஜக்ட்டுகள் ஒன்றிரண்டுதான். அவர் பாதிரியார் கெட்டப்பில் தோன்றும் இந்த ஸ்டில்லும் இத...\nபதியைக் கொன்ற பாவை - 13 (க்ளைமாக்ஸ்)\nபதியைக் கொன்ற பாவை - 11, 12\nபதியைக் கொன்ற பாவை - 10\nபதியைக் கொன்ற பாவை - 9\nபதியைக் கொன்ற பாவை - 8\nபதியைக் கொன்ற பாவை - 7\nintro MGR Must Read இலக்கியம் என் ரசனை ஓவியங்கள் ஓ‌‌ஹென்றி கத்தரித்தவை கேப்ஸ்யூல் நாவல் சமூகப் புதினங்கள் சரித்திரம் சாண்டில்யன் சித்திர மேகலை சித்திரக் கதை சிறுகதைகள் சுஜாதா தொடர் நாவல் ராஜேந்திரகுமார்\nமேய்ச்சல் மைதானத்திற்கு வருகை தந்திருக்கும் உங்களுக்கு நல்வரவு இந்தக் குதிரை மேய்ந்த மைதானங்களிலிருந்து கிடைத்த புற்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/13999", "date_download": "2018-10-19T05:20:21Z", "digest": "sha1:J62GYVYTNDIZLYTV53BYK3JVWZ75VRIX", "length": 6347, "nlines": 111, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | மலையாளப் படத்தில் நடிக்கும் கணேஷ் வெங்கட்ராம்", "raw_content": "\nமலையாளப் படத்தில் நடிக்கும் கணேஷ் வெங்கட்ராம்\n‘பிக் பாஸ்’ புகழ் கணேஷ் வெங்கட்ராம், மலையாளப் படத்தில் நடித்துள்ளார்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கணேஷ் வெங்கட்ராம். இவர், ‘மை ஸ்டோரி’ என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். ரோஷ்னி தினகர் இயக்கிவரும் இந்தப் படத்தில், பிருத்விராஜ் மற்றும் பார்��தி ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇதில், பார்வதிக்கு ஜோடியாக நடித்துள்ளார் கணேஷ் வெங்கட்ராம். இந்தப் படத்தின் ஷூட்டிங் போர்ச்சுகல், மைசூர் மற்றும் ஜார்ஜியாவில் நடைபெற்றுள்ளது. தன்னுடைய போர்ஷனை முடித்துக் கொடுத்துள்ளார் கணேஷ் வெங்கட்ராம்.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் தமிழ் பெண்ணிற்கு அந்தரங்க உறுப்பை காட்டிய ஆசாமி\nவைரமுத்து ஒன்றும் துறவி இல்லை: மலேசியா வாசுதேவனின் மருமகள் ஹேமமாலினி பதிவு\n'96 படத்தை கண்டிப்பாக ரீமேக் செய்யப்பட கூடாது'- சமந்தா\n சர்காரைவிட டுவிட்டரில் டாப் ட்ரெண்டிங் இதுதான்\nரஜினியின் 'பேட்ட' படத்தில் இணைந்த இன்னுமொரு பிரபல நடிகை\nவிஜய்சேதுபதி வெளியிட்ட முகம் டிரெய்லர்\nகடவுளே என்ன ஒரு நடிப்பு.. த்ரிஷவை பாராட்டிய சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2017/07/06", "date_download": "2018-10-19T04:40:40Z", "digest": "sha1:WOWEI5Z24LSUT3VQ5JH6AW2Z3ZJ4XHZV", "length": 3394, "nlines": 49, "source_domain": "www.maraivu.com", "title": "2017 July 06 | Maraivu.com", "raw_content": "\nதிரு அன்ரன் ஜெயந்தகுமார் கபிரியல்பிள்ளை (குமார்) – மரண அறிவித்தல்\nதிரு அன்ரன் ஜெயந்தகுமார் கபிரியல்பிள்ளை (குமார்) – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிருமதி துரைசிங்கம் லோகேஸ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி துரைசிங்கம் லோகேஸ்வரி – மரண அறிவித்தல் தோற்றம் : 29 ஏப்ரல் 1948 ...\nதிருமதி இரத்தினபூபதி ஆறுமுகம்பிள்ளை (தேர்மணி) – மரண அறிவித்தல்\nதிருமதி இரத்தினபூபதி ஆறுமுகம்பிள்ளை (தேர்மணி) – மரண அறிவித்தல் தோற்றம் ...\nதிருமதி செல்லத்துரை புஸ்பராணி – மரண அறிவித்தல்\nதிருமதி செல்லத்துரை புஸ்பராணி – மரண அறிவித்தல் தோற்றம் : 1 யூலை 1934 — ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/nerpada-pesu/19112-nerpada-pesu-part-1-25-10-2017.html", "date_download": "2018-10-19T06:03:30Z", "digest": "sha1:NTQSYC5IGHO6VG3ORBHETDEPEAMHNQOW", "length": 4688, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நேர்படப் பேசு பாகம் 1 - 25/10/2017 | Nerpada Pesu Part 1 - 25/10/2017", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nநேர்படப் பேசு பாகம் 1 - 25/10/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 25/10/2017\nநேர்படப் பேசு - 10/10/2018\nநேர்படப் பேசு - 03/09/2038\nநேர்படப் பேசு - 01/09/2018\nநேர்படப் பேசு - 31/08/2018\nநேர்படப் பேசு - 27/08/2018\nநேர்படப் பேசு - 04/08/2018\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thala-ajith-26-03-1841482.htm", "date_download": "2018-10-19T05:13:07Z", "digest": "sha1:NACBGXJKHLF45MAR4L753MOPF2ILZ4SU", "length": 5588, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "திடீரென கல்லூரில் மாணவர்களை சந்தித்த தல, காரணம் என்ன? - வெளிவந்த உண்மை.! - Thalaajithairo Madaling - தல அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nதிடீரென கல்லூரில் மாணவர்களை சந்தித்த தல, காரணம் என்ன\nதல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். திரையுலகில் நடந்து வரும் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தல அஜித் பிரபல கல்லூரி ஒன்றிற்கு விசிட் அடித்து இருந்தார். மாணவர்களுடன் கலந்துரையாடி விட்டு அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை வாரி குவித்து இருந்தது.\nஇதனையடுத்து தற்போது தல அஜித் கல்லூரிக்கு விசிட் அடித்தற்கான காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. அஜித்திற்கு சமீப காலமாகவே ஏரோ மாடலிங்கில் ஆர்வம் அதிகமாக இருந்து வருகிறதாம். அதனை பற்றி சில தகவல்களை அறிந்து கொள்ளவே அந்த கல்லூரிக்கு சென்றதாக தகவல்கள் கிடைத்துள்ளன.\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/4717", "date_download": "2018-10-19T05:21:18Z", "digest": "sha1:KUGPNPV35ASSJULFDXZ2IQRIR6RZFKCR", "length": 37331, "nlines": 132, "source_domain": "www.tamilvoice.dk", "title": "நேரு தொடக்கி வைத்த முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை தீர்த்து வைப்பாரா மன்மோகன்சிங்?", "raw_content": "\nநேரு தொடக்கி வைத்த முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை தீர்த்து வைப்பாரா மன்மோகன்சிங்\n7. december 2011 admin\tKommentarer lukket til நேரு தொடக்கி வைத்த முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை தீர்த்து வைப்பாரா மன்மோகன்சிங்\nமுல்லைப்பெரியாறு அணை விவகாரம் இரு மாநிலங்களுக்கு இடையில் பெரும் போராட்டத்திற்கு வித்திட்டிருக்கிறது. நதி நீர் பிரச்சினைகள் இந்தியாவில் இரண்டு மாநில மக்களிடையே பெரும் பதற்றத்தை தோற்றுவிப்பது பெரியாறு அணைப்பிரச்சினை மட்டும் அல்ல. இதற்கு முன்பு கர்நாடகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே எழுந்த காவிரிப் பிரச்சினை இன்னும் தீரவில்லை.\nஆந்திராவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே எழுந்த பாலாறு பிரச்சினையும் இன்னும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது இந்நொரு அண்டை மாநிலமான கேரளாவுடனான முல்லைப்பெரியாறு தகராறு ஒவ்வொரு வருடமும் எல்லை தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறது. அணையால் ஏற்பட்ட தலைவலியின் பின்னணி என்ன.\nகேரளாவில் 2000 டி.எம்.சி. தண்ணீருக்கு மேல் உபரியாக கடலில் போய் விழுந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிலோ விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.\n2000 டி.எம்.சி. தண்ணீரில் வெறும் 200 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டிற்கு கொடுத்தால் கூட, சுமார் 13இற்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்பது தமிழக விவசாயிகளின் கருத்து.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் 1800ஆம் வருடங்களில் கடும் பஞ்சத்தில் வாடியது தமிழகத்தின் தென் பகுதிகளான மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள். இந்த பஞ்சம் அடிக்கடி 1840ஆம் வருடம் வரை தொடர்ந்தது. பஞ்சத்தைப் போக்குவதற்காக கட்ட திட்டமிடப்பட்டதுதான் பெரியாறு அணை.\nஅணை கட்டுவதற்காக சுமார் 8 முறை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது என்றாலும் கேப்டன் ஸ்மித் தலைமையிலான முதல் ஆய்வில் பெரியாறு அணை கட்டும் திட்டத்தின் மொத்த மதிப்பீடு வெறும் 1.75 கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது.\nஇதற்கான முதல் செயற்றிட்ட அறிக்கையிலேயே 1867இல் ஸ்மித் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக முயன்றவர் அப்போது ராமநாதபுரம் ராஜாவாக இருந்த திவான் முத்து அருளப்பிள்ளை.\nஇதைத் தொடர்ந்து 19 வருடம் கழித்து சென்னை மாகாணத்திற்கும், திருவாங்கூர் ராஜாவிற்கும் 999 வருடங்களுக்கான முல்லைப் பெரியாறு அணை குத்தகை ஒப்பந்தம் போட்டுக் கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் போடப்பட்டு 9 வருடங்கள் கழித்து அணை கட்டிமுடிக்கப்பட்டு 10.10.1895 அன்று பெரியாறு அணை திறக்கப்பட்டது. ஆக இன்று பெரியாறு அணையின் வயது 116.\nஅணையை கட்டி முடித்தவர் பென்னி குக் என்ற பொறியாளர். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இதைக் கட்டுவதற்கு அணையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு களைப்புத் தெரியாமல் இருக்க தினமும் 4000 லீற்றர் கள்ளச் சாராயம் வழங்கப்பட்டது என்று ஐந்து மாவட்ட பெரியார் பாசண விவசாயிகள் சங்கத் தலைவர் கே.எம்.அப்பாஸ் தன்னுடைய “முல்லை பெரியாறு- சில உண்மைகள்” என்ற புத்தகத்தில் கூறியிருக்கிறார்.\nஅது மட்டுமல்ல, அணை கட்டுவதற்கு ஒரு கட்டத்தில் தங்களிடம் நிதி இல்லை என்று கூறிவிட்டது ஆங்கிலேய அரசு. ஆகவே அணையின் பொறியாளராக இருந்த பென்னிகுக் – தன் சொத்துக்களைக் கூட விற்று அணையின் மீதியிருந்த பணிகளை முடித்தாராம். 152 அடி உயரம் அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கும் அளவிற்கு பலம் நிறைந்த அணையாக கட்டப்பட்டதுதான் பெரியாறு அணை.\nஇந்த உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டால் 10.5 டி.எம்.சி. அளவு தண்ணீரினால் தமிழகத்தில் உள்ள சுமார் 2.25 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும். நேரடியாக 70 லட்சம் மக்களும், மறைமுகமாக சுமார் 1.15 கோடி மக்களும் பயன்பெறுவார்கள் என்று கருதப்பட்டது.\nஆனால், இந்த அணையின் மீதிருந்த உரிமைகளை தமிழ்நாடு படிப்படியாக கேரளாவிடம் விட்டுக் கொடுத்ததுதான் இன்றைய இவ்வளவு பெரிய சிக்கலுக்கு காரணம். உதாரணமாக முதலில் அணை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்த போது இது முற்றிலும் தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றுதான் முல்லைப்பெரியாறு ஒப்பந்தம் கூறுகிறது.\nஆனால் மொழி வாரி மாநிலங்கள் 1956இல் உருவான போது அணை இருக்கும் பகுதிகளான பீர்மேடு, தேவிகுளம் தாலுகாக்கள் எங்களுக்கே வேண்டும் என்று கேரளா அடம்பிடித்தது. இத்தனைக்கும் அங்கு அப்போது 90 சதவீதம் பேர் தமிழர்கள் வாழ்ந்தார்கள். மொழி வாரி மாநிலங்கள் அடிப்படையில் பார்த்தால் கூட இப்பகுதிகள் தமிழ்நாட்டிற்கே வந்திருக்க வேண்டும்.\nஆனால் அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு – சென்னை மாகாண முதல்வராக இருந்த காமராஜரிடம், “இந்த இரு தாலுகாக்கள் கேரளாவிடம் இல்லை என்றால் அந்த மாநிலம் தலையில்லாத உடலாகவே இருக்கும்” என்று சொல்லி, இவ்விரு தாலுகாக்களையும் கேரளாவிடம் ஒப்படைத்தார்.\nஅப்போதே முல்லைப் பெரியாறு அணையின் ஒட்டு மொத்த கட்டுப்பாடும் கேரளாவிடம் போய் விட்டது. இதை வலியுறுத்திக் கொள்ளும் வகையில் இந்த இரு தாலுகாக்களிலும் கேரள மாநிலத்தவரை கொண்டு வந்து அதிக அளவில் குடியேற்றிய நிகழ்ச்சிகளும் நடந்தன.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் பெரியாறு அணையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யவும் தமிழ்நாடு தொடங்கியது. இது கேரளாவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. கேரளா இடுக்கியில் ஒரு அணை கட்��ியது. ஆனால் அந்த அணைக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் 1979ஆம் வருடம், அதாவது 32 வருடங்களுக்கு முன்பு “முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது.\nஇது உடைந்தால் கேரள மக்களுக்கு ஆபத்து” என்ற கோரிக்கையை முன் வைத்து, முதல் போராட்டத்தை துவக்கியவர் அன்று எம்.எல்.ஏ.வாக இருந்த கே.எம்.தோமஸ். இதன் விளைவாக மத்திய நீர்வளத்துறை ஆணையத் தலைவர் கே.சி.தோமஸ் இரு மாநில அதிகாரிகளுடனும் 25.11.1979 அன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதுதான் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே தொடங்கிய முதல் பேச்சுவார்த்தை.\nஅதில் இரு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அணையை 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பலப்படுத்துவது என்றும், அதுவரை அணையின் நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து குறைத்து 136 அடியாக வைத்துக் கொள்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இப்படித்தான் அணையின் நீர்மட்ட அளவு அணை கட்டிய 84 வருடங்கள் கழித்து முதல் முறையாக குறைக்கப்பட்டது. அன்றைய தினம் இந்த ஒப்பந்தத்திற்கு அப்போது எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ராஜா முகமது ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதன் பிறகு 1980இல் மீண்டும் மத்திய நீர்வளத்துறை ஆணையம் 145 அடிக்கு நீர்மட்டத்தை உயர்த்தவும், 12.51 கோடி ரூபாய் செலவில் அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் ஆணையிட்டது. அந்த பணிகளும் நடைபெற்றன. ஆனால் 145 அடி உயர்த்த கேரள அரசு சம்மதிக்கவில்லை. இதில் விஷேசம் என்னவென்றால் அணை பாதுகாப்பு தொடர்புடைய அனைத்துப் பணிகளும் கேரள அரசுக்கு அனுப்பப்பட்டு, அம்மாநில அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகே செய்யப்பட்டன.\nஆனாலும் கேரளா தொடர்ந்து பெரியாறு அணைக்கு வரும் தண்ணீரை தடுக்கும் நோக்கிலேயே செயல்பட்டது. குறிப்பாக அணைக்கு தண்ணீர் வரும் வழியில் நான்கு புதிய அணைகளை கட்டியது. ஒப்பந்த விதிமுறைகளுக்கு எதிரான நடவடிக்கை இது. அதேபோல் அணையின் பாதுகாப்பு மட்டும் தமிழகத்திடம் இருந்து வந்தது. அதையும் 1982 வாக்கில் கேரளாவிடம் விட்டுக் கொடுத்தது தமிழக அரசு.இந்நிலையில் 1989இல் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அப்போது அணையின் நீர்மட்டத்தை மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் முந்தைய உத்தரவுப்படி 145 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டத��. ஆனால் அதனை அணையை பாதுகாக்கும் கேரள பொலிஸார் ஏற்கவில்லை.\nஇதன்பிறகு முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை இரு மாநில உறவில் தைத்த முள்ளாக மாறியது. தொடர்ந்து கேரள அரசு வம்பு பண்ணியே கொண்டிருந்ததால், 1998ஆம் வருடம் மகபூப் பாட்ஷா, கே.எம்.அப்பாஸ், ரத்தினசாமி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கினை தொடுத்தார்கள். அதில் வைக்கப்பட்ட இரு முக்கிய கோரிக்கைகளில் ஒன்று அணையின் பாதுகாப்பு மத்திய தொழிற் பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்க வேண்டும்.\nஇன்னொன்று அணையின் நீர்மட்டத்தை 145 அடியாக உயர்த்த வேண்டும் என்பதுதான். சுப்ரீம் கோர்ட் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, “இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் இப்பிரச்சினை தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்து என்பதால் மத்திய அரசு உடனே தலையிட்டு இப்பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது. ஆனாலும் பிரச்சினை தீரவில்லை.\nமீண்டும் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் முன்பு வந்த போது வை.கே.சபர்வால் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, “முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும். அணையை பலப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பிறகு 152 அடி வரை உயர்த்துவது பற்றி பரிசீலிக்கலாம்.\nஇந்த பணிகளை மேற்கொள்ள கேரள அரசும் அதிகாரிகளும் எந்தவித முட்டுக்கட்டையும் போடக்கூடாது” என்று தீர்ப்பளித்தார்கள். இந்த சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவைத்தான் இப்போது கேரள அரசு காற்றில் பறக்கவிட்டுள்ளது. குறிப்பாக கேரளா அரசு ஒரு சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்து அணையின் நீர்மட்டம் 136 அடி என்று நிர்ணயித்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு எதிரான இந்த சட்டம் செல்லாது என்று தமிழகத்தின் சார்பில் அப்போதே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇதன் பிறகு உச்சநீதிமன்ற அறிவுரைப்படி நடைபெற்ற இரு மாநில அதிகாரிகள் கூட்டம், அமைச்சர்கள் கூட்டம், முதல்வர்கள் கூட்டம் எவற்றிலும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இந்நிலையில்தான் “இவ்வழக்கில் சட்டபிரச்சினைகள் உள்ளன” என்று கூறி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது சுப்ரீம் கோர்ட்.\nமீண்டும் தொடங்கிய சட்டப் போராட்டத்தின் விளைவாக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் முல்லைப்பெரியாறு அணையின் பலம் பற்றி ஆய்வு நடத்த “எம்பவர்டு கமிட்டி” அமைக்கப்பட்டது. இதுவரை டி.கே. மித்தல் கமிட்டி, டாக்டர் எஸ்.எஸ்.பிரார் கமிட்டி என்று பல கமிட்டிகள் அணையின் பலம் பற்றி ஆய்வு மேற்கொண்டு விட்டன.\nஇப்போது ஒருபுறம் ஆனந்த் கமிட்டி விசாரித்துக் கொண்டிருக்கிறது. இந்த கமிட்டியின் விசாரணை வரம்பில் கேரளா புதிய அணை கட்டும் விவகாரமும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேரள அரசு புதிய அணை கட்டக்கூடாது என்று தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு தாக்கல் செய்த மனுவும் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், கேரள அரசே தன்னிச்சையாக ரூர்க்கி ஐ.ஐ.டி. மூலம் ஒரு ஆய்வு நடத்தி, “அணை இருக்கும் பகுதியில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டால் அணை உடையும் ஆபத்து இருக்கிறது” என்று கூறியிருக்கிறது.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் “தமிழகத்தில் உள்ள கல்லணை பெரியாறு அணையும் முன்பு கட்டியது. ஆனால் இன்னும் பாதுகாப்பாக இருக்கிறது. அதேபோல் ஆந்திராவில் உள்ள கோதாவரி, கிருஷ்ணா போன்ற அணைகளும் இதற்கு முன்பு கட்டப்பட்டு இன்னும் பத்திரமாக இருக்கின்றன. ஆகவே பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது. இதனால் கேரள மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை.\nஆகவே அணைக்கு மத்திய தொழிற்படை பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கோரிக்கை வைத்துள்ளார். அணையின் மதகுகளை உடைக்க கேரள இளைஞர் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தை முன்னிட்டே இப்படி அவசரக்கடிதம் எழுதியிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.\n“டாம் 999” (அணை குத்தகை காலமான 999 வருடத்தை குறிப்பிடும் வகையில்) என்று அணை உடைவது போன்ற ஒரு படத்தை போட்டுக் காட்டி கேரள மக்கள் மத்தியில் பீதியை அம்மாநில அரசு உருவாக்கி விட்டது. அதேபோல் அங்குள்ள காங்கிரஸும் சரி, கம்யூனிஸ்ட் கட்சியும் சரி “அணை பாதுகாப்பற்றது” என்ற பிரசாரத்தை கடுமையாகவே செய்து மக்களை நம்ப வைத்து விட்டது.\n“இருக்கின்ற அணையிலேயே இவ்வளவு பிரச்சினைச் செய்யும் கேரளா, புதிய அணை கட்டி எங்கே தண்ணீர் தரப்போகிறது” என்ற கேள்வி தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக இந்த நீர் பாசனம் பெறும் ஐந்து மாவட்ட மக்கள் பீதியில் இருக்கிறார்கள். மத்திய அரசோ டெல்லியில் சில��லறை வணிகத்தில் 51 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதித்தன் விளைவாக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்குவதை சமாளிக்கவே முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.\nஅதனால் இரு மாநிலப் பிரச்சினைகள் குறித்து தீவிர முயற்சிகள் எதையும் எடுக்கவில்லை. காரணம் மத்திய ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் தனியாக ஆட்சிக்கு வரும் வாய்ப்பு இல்லை. ஆனால் கேரளாவில் அந்த வாய்ப்பு இருக்கிறது. முல்லைப்பெரியாறு பிரச்சினைக்காக அந்த வாய்ப்பை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. 55 வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு உருவாக்கி வைத்த தொல்லை முல்லைப் பெரியாறு. அதை இப்போது காங்கிரஸ் பிரதமராக இருக்கும் மன்மோகன்சிங் தீர்த்து வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nமத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளை நதி நீர் பிரச்சினையில் மாநிலங்கள் ஏற்பதில்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. பெரியாறு அணை பிரச்சினையில் நடக்கும் கேரளாவின் போராட்டங்கள் அதைத்தான் காட்டுகிறது. பிரச்சினையை உருவாக்கிய காங்கிரஸே தீர்த்து வைக்குமா- இதுதான் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் ஏக்கமாக இருக்கிறது.\nதமிங்கில தேசிய அமைப்புக்களின் சனநாயகம்.\n2009ம் ஆண்டு மே மாதத்தில் தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட படைக்கருவிகள் மௌனிக்கப்பட்டதும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்ததை முன்னெடுக்கும் கொள்கையுடன் பல தமிழ் தேசிய அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. இவற்றில் நாடு கடந்த தமிழீழ அரசு, உலகத்தமிழர் பேரவை மற்றும் புலம் பெயர் தமிழர்கள் வாழும் நாடுகள் தோறும் உருவாக்கப்பட்ட பேரவைகள் முக்கிய இடம் பெறுகின்றன. உலகத்தமிழர் பேரவை உலகத்தமிழர் பேரவை என்பது முற்றிலும் சனநாயகம் அற்ற முறையிலும் தமிழ் மொழி சரளமாக பேசத் தெரியாதவர்களாலும் உருவாக்கப்பட்ட […]\nசெனட் சபைக்குள் ஒளிந்திருக்கும் தீர்வு பொறிகள்-இதயச்சந்திரன்\nசைக்கிள்கள் டோக்கன்களாக உருமாறிய கதையை, இந்திய வெளிநாட்டமைச்சர் யாழ்ப்பாணத்தில் நின்றபோது பார்த்தோம். பொலிஸ், காணி, நிதி, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உட்பட்ட பல முக்கிய விடயங்களை நாமே நிர்வகிக்கக் கூடிய தீர்வையே எதிர்பார்க்கின்றோமென கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறும்போது, “செனட் சபை’ என்கிற டோக்கனை காட்டுகிறது அரசு. இந்த டோக்கன் விளையாட்டு, மாவட்ட அபிவிருத்திச் சபையிலிருந்து ஆரம்பமாகிறது. தங்கத்திற்கு மாற்றீடாக டொலர் தாள்களை அச்சடித்து, உலக வளங்களை தனதாக்கி, பெரும் வல்லரசான அமெரிக்காவின் […]\nஇந்திய சிறைப்படுத்திலிருந்து த.தே.கூ விடுபடவேண்டியது காலத்தின் கட்டாயம்\nமேற்குலகும், ஐ.நா.வும் சிறிலங்கா தொடர்பாகப் பொறுமை இழந்து வருவதாகவே உணர முடிகின்றது. விடுதலைப் புலிகள் மேற்குலகின் விருப்பங்களுக்கு இசைவாகத் தம்மை மாற்றிக்கொள்ளச் சம்மதிக்காத காரணத்தால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு, இரக்கமில்லாக் கொடும் போரினால் முறியடிக்கப்படுவதைப் பார்வையாளர்களாக இருந்து அனுமதித்தன. போரின் இறுதி நாட்களில், சிங்கள தேசத்தின் தாக்குதலின் கொடூரங்களை உணர்ந்து கொண்டு, உயிர்ப் பலிகளைத் தடுத்து நிறுத்த மேற்குலகு முயன்ற போதும் அதற்கு இந்தியா அனுமதி வழங்க மறுத்ததனால் ஈழத் தமிழர்கள் மீது மிகக் கொடூரமான மனிதப் […]\nஈரானின் மர்மத் தாக்குதல்: திக்குத் தடுமாறியுள்ள அமெரிக்கா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-10-19T04:20:43Z", "digest": "sha1:KI5R7PBTRCVPS6QUYJSX5RPHXLHMZNWN", "length": 11659, "nlines": 272, "source_domain": "www.tntj.net", "title": "அபுதாபி செனைய்யா கிளையில் TNTJ வின் புதிய கிளை! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிநிர்வாக கூட்டங்கள்அபுதாபி செனைய்யா கிளையில் TNTJ வின் புதிய கிளை\nஅபுதாபி செனைய்யா கிளையில் TNTJ வின் புதிய கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அபுதாபி மண்டலத்தின் எட்டாவது கிளையாக புதிய கிளை செனைய்யா பகுதியில் கடந்த 14-4-2010 அன்று தொடங்கபட்டது.\nஅபுதாபி மண்டல செயலாளர் அப்துஸ் சலாம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற, இந்த நிகழ்ச்சிக்கு ஐகாட் கிளை தலைவர் செங்கோட்டை ஹாஜா, மற்றும் முஸ்ஸஃபா கிளை தலைவர் புளியங்குடி முஹம்மது கனி ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.\nமேலும் இக்கூட்டத்தில் வாரந்தோரும் மஃரிப் தொழகைக்கு பிறகு மார்க்கச் சொற்பொழிவு நடத்துவதெனவும், மக்கள் இருப்பிடம் சென்று மார்க்க பிரச்சாரம் செய்வதனவும், வாராந்திர துன்டு பிரசுரம் வினியோகம் செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது\nகீழக்கரை தெற்கு தெருவில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு\nதிருப்பூர் மங்கலம் கிளையில் நடைபெற்ற மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2018-10-19T04:40:29Z", "digest": "sha1:T7NC7MR5OXREB2BH4MFHFSYEBPQCDB7R", "length": 18027, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "கோடியக்கரை: விருந்தாளிப் பறவைகளின் உல்லாச விடுதி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகோடியக்கரை: விருந்தாளிப் பறவைகளின் உல்லாச விடுதி\nஆண்டுதோறும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பூமியின் வடக்குப் பகுதியில் கடும் குளிர் நிலவும் காலத்தில் பறவைகள் இரை தேடிப் பூமிப் பந்தின் தெற்குப் பகுதிகளை நோக்கி வருகின்றன.\nஅந்த விருந்தாளிப் பறவைகள் (Migratory Birds) வெகுதூரம் பயணித்து, வழக்கமாகச் சென்றடையும் இடத்தைத் தொடும்முன் வழியில் சில இடங்களில் ஓரிரு நாட்கள் தங்கி இளைப்பாறும்.\nபறவையியலாளர்கள் இதை Stop-over sites or Wintering grounds என்பர். ஒடிஸா மாநிலத்தில் உள்ள சிலிகா ஏரி, ஆந்திர-தமிழக எல்லையில் பரவியிருக்கும் பழவேற்காடு ஏரி, திருநெல்வேலி மாவட்டம் கூந்தங்குளம், சென்னையில் பள்ளிக்கரணை இப்படி இன்னும் பல உள்நாட்டு நீர்நிலைகள் ‘தாப்பு’களாக உள்ளன.\nஅப்படிப்பட்ட ‘தாப்பு’களில் ஒன்று கோடியக்கரை. அண்மையில் அங்குச் சென்றுவந்தேன். இதையொட்டி பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தின் (Bombay Natural History Society – BNHS) இணை இயக்குநரும், பறவையியலாளருமான முனைவர் பாலச்சந்திரனை அங்கே செல்வதற்கு முன்பே தொடர்பு கொண்டிருந்தேன்.\nபறவைகளின் வலசையைப் பற்றி 1980-களிலிருந்து ஆராய்ச்சி செய்துவருபவர் அவர். அவருடன் சேர்ந்து பறவைகளை நோக்கப் புறப்பட்டேன். கோடியக்கரையின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அங்கு வரும் பறவைகளைப் பற்றியும் விளக்கிக்கொண்டே வந்தார்.\nபறவைகளின் வலசைப் பண்பை ஆராய்வதில் முக்கிய அம்சம், பறவைகளுக்கு வளையமிடுவது (Bird ringing). முதலில் பறவைகளைப் பாதுகாப்பாகப் பிடிப்ப��ற்காகப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட மெல்லிய வலைகளை (Mistnet) கொண்டு பிடிப்பார்கள். பின்னர், அவற்றின் காலில் அலுமினியத்தால் ஆன தகட்டு வளையத்தைப் பூட்டுவார்கள்.\nபறவையினுடைய காலின் அளவுக்கேற்ப வளையத்தின் அளவும் இருக்கும். அந்த வளையத்தில் வரிசை எண்ணும், அந்த வளையத்தை இடும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும். ஒரு வேளை இதே பறவை உலகில் வேறெந்த பகுதியிலாவது ஆராய்ச்சியாளர்களால் பிடிக்கப்பட்டால், இந்தத் தகவல்களை வைத்து இப்பறவை எங்கிருந்து வருகிறது என்பதை அறிய முடியும்.\nஇந்தியப் பறவையியல் முன்னோடிகளில் ஒருவரான முனைவர் சாலிம் அலியின் தலைமையில் பல பி.என்.ஹெச்.எஸ். ஆராய்ச்சியாளர்கள் 1970-74 மற்றும் 1980-1992-ம் ஆண்டுகளில் சுமார் 2,00,000 பறவைகளுக்கு வளையமிட்டிருக்கிறார்கள். இவற்றில் 16 வகையான 250 பறவைகள் இந்தியாவின் பிற பாகங்களிலும், உலகின் பல பகுதிகளிலும் பிடிபட்டிருக்கின்றன.\nஇது போலவே உலகின் பல்வேறு இடங்களில் வளையமிடப்பட்ட பறவைகளும் கோடியக்கரையில் பிடிக்கப்பட்டுள்ளன. ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், கஸகஸ்தான் முதலிய நாடுகளில் வளையமிடப்பட்ட உப்புக்கொத்திகளும், உள்ளான்களும் (Waders), சவுதி அரேபியா, காஸ்பியன் கடல் பகுதி, போலந்து முதலிய நாடுகளில் வளையமிடப்பட்ட ஆலாக்களும் (Terns), ஈரானில் வளையமிடப்பட்ட பெரிய பூநாரைகளும் (Greater Flamingo), ஆஸ்திரேலியாவில் வளையமிடப்பட்ட வளைமூக்கு உள்ளான்களும் (Curlew Sandpiper) கோடியக்கரைக்கு வருவது அறியப்பட்டுள்ளது.\nஆண்டுதோறும் வலசைவரும் பல லட்சக்கணக்கான பறவைகளுக்குப் புகலிடமளிக்கும் மிக முக்கியமான பகுதி கோடியக்கரை. உப்பங்கழிகள், சதுப்பு நிலங்கள், அலையாத்திக் காடுகள், புதர்க் காடுகள், கடலோரம், கழிமுகம், உவர் நீர்நிலைகள், நன்னீர் நிலைகள் எனப் பல வகை வாழிடங்கள் இருப்பதால், பலதரப்பட்ட பறவை வகைகளைக் காணமுடிகிறது. இதுவரை 274 வகைப் பறவைகள் இங்கே வந்திருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநீண்டகாலமாக வலசைவரும் பறவைகளுக்கான இடமாக விளங்கும் கோடியக்கரை, கடந்த முப்பது ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளது. உப்பளங்களுக்காகக் கடல் நீரை உள் நிலப்பகுதிகளுக்குப் பாய்ச்சுவது மற்றும் நன்னீர் ஓடைகளின் வரத்தைத் தடுப்பணைகளால் கட்டுப்படுத்துவதால் மண்ணின் தரமும் வளமும் நாளடைவில் குன்றிப்போயின. இதன் விளைவாக விளைநிலங்கள் உப்பளங்களாகவும், மீன் வளர்ப்புக் குட்டைகளாகவும் மாற்றப்பட்டுவிட்டன.\n1980-களில் சுமார் 5,00,000க்கும் மேற்பட்ட வலசைப் பறவைகளுக்குப் புகலிடமாகத் திகழ்ந்தது இப்பகுதி. ஆனால், நாளடைவில் ஏற்பட்ட வாழிடச் சீர்கேட்டினால் சுமார் 1,00,000க்கும் குறைவான வரத்துப் பறவைகளே (Migratory Birds) இப்பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்து சென்ற பல பறவை இனங்கள், தற்போது இங்கே வருவதில்லை.\nகோடியக்கரை பறவைகளுக்கு மட்டுமல்ல வெளிமான், புள்ளிமான், நரி முதலிய பாலூட்டிகளுக்கும், பலவித அரிய தாவரங்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த வாழிடம். முத்துப்பேட்டை, அதிராமபட்டினம் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்கள் (Great Vedaranyam Swamp), அலையாத்திக் காடுகள் ஆகியவற்றையும் கோடியக்கரை காட்டுயிர் சரணாலயத்துடன் இணைத்து தேசியப் பூங்காவாக (National Park) அங்கீகரித்துப் பேணுவது பற்றி அரசு சிந்திக்க வேண்டும்.\nஇந்தப் பகுதிகளின் எல்லையிலிருந்து 10 கி.மீ. சுற்றுப் பகுதியில் சூழலியல் கெடாமல் இருக்கப் பெரிய தொழிற்சாலைகள், பெரிய கட்டுமானங்கள் எதையும் புதிதாக ஏற்படுத்தாமல் சூழல் காப்பு மண்டலமாக (Eco-sensitive zone) அறிவிக்கப்பட வேண்டும். இப்பகுதிகளுக்கு வரும் நன்னீர் ஓடைகளின் இயல்பான நீர்வரத்தை மீட்டெடுப்பதும், இப்பகுதியை மாசடையச் செய்யும் தொழிற்சாலைகள் அதிகரிக்காமலும், ஏற்கெனவே இருக்கும் தொழிற்சாலைகளின் கழிவால் கோடியக்கரை பகுதியின் சூழலியல் பாதிக்கப்படாத வகையில் சரியான முறையில் அப்புறப்படுத்தவும், சிறந்த கழிவு மேலாண்மை திட்டங்களைக் கடைபிடிப்பதும் அவசியம். மிக முக்கியமாக இப்பகுதிகளில் பறவைகளைக் கள்ள வேட்டையாடுவது தெரியவந்தால், அதை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.\nவிருந்தாளிப் பறவைகளுக்கு நாம் செய்ய வேண்டிய முக்கியமான உதவி, கோடியக்கரை போன்ற ‘தாப்பு’கள் மேலும் சீரழியாமல் பார்த்துக்கொள்வதுதான். நம்மைத் தேடிவரும் விருந்தினரை நல்ல முறையில் உபசரிப்பதுதானே நம் பண்பாடு\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nடைகுளோபெனாக்கும் பிணந்தின்னி கழுகுகளும் – II...\nவேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் பறவைகள்...\nதெரிந்து கொள்வோம் – தண்ணீர் காக்கா...\nசம்பங்கி சாகுபடியில் சாதனை படைக்கும் இன்ஜினியர் →\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/15221-2/", "date_download": "2018-10-19T05:20:55Z", "digest": "sha1:INGNWZDS7POA4OIEDSEESOOC42ZA7OTN", "length": 7925, "nlines": 145, "source_domain": "expressnews.asia", "title": "Expressnews", "raw_content": "\nஒரு லட்சத்துக்கும் அதிகமான நிவாரண பொருட்களுடன் கேரளாவில் முகாமிட்ட அபிசரவணன்..\nகேரளாவில் வரலாறு காணாத மழை\nகோவை – கோவை ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி கல்லூரியில் “மக்களின் மனம் கவர்ந்த நாயகி 2017” என்ற நிகழ்ச்சியை மெகநெட் விளம்பர நிறுவனம் மற்றும் கோவை மீடியா அசோசியேசன் சார்பில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகை ஓவியா கலந்து கொண்டு ரசிகர்களுக்கு நன்றி கூறி மகிழ்வித்தார். நடிகை ஒவியாவிற்கு மக்களின் மனம் கவர்ந்த நாயகி 2017 விருது வழங்கப்பட்டது. விழாவிற்கு கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டார்.\nசெய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு தனக்கு மக்கள் மத்தியில் அதிக ஆதரவு கிடைத்துள்ளதாகவும், மேலும், பட வாய்ப்புகளும் கிடைப்பதாகவும் கூறினார். தற்போது, காஞ்சனா படத்தில் நடிக்க ஒப்பந்தமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.\nதன்னை ஏற்றுக்கொண்ட மக்களுக்காக நிச்சயம் எதாவது விரைவில் செய்வேன் எனக் கூறிய ஓவியா, அரசியலை சிலர் பணம் மற்றும் புகழுக்காக பயன்படுத்துவதாகவும், புகழ் மற்றும் பணம் கொண்ட கமல் அரசியலுக்கு வந்தால், கமலுக்கு தனது ஆதரவு நிச்சயம் உண்டு என தெரிவித்தார். மேலும், ரஜினி பற்றி தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாததால், கமலுக்கே தனது ஆதரவு எனவும் அவர் கூறினார்.\n“கோவை விழா”- முதல்முறையாக “டபுள் டக்கர்” பேருந்து அறிமுகம்\nகோவை மக்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தைப் போற்றும் பத்தாவது “கோவை விழா” கொண்டாட்டம் கோலாகலமாக துவங்குகிறது. மேலும், இந்த ஆண்டு முதல் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://ganeshanguru.com/2014/09/30/21-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-19T05:54:14Z", "digest": "sha1:HDOXOTEY67VFQ7J5HRJWSTOPUBTIUBPL", "length": 9904, "nlines": 241, "source_domain": "ganeshanguru.com", "title": "19. மிகைக்கனவின் அந்தம் – கணேஷன் குருநாதன்", "raw_content": "GaneshanGuru.com | கனவை விதைப்பவன் | கனவை மெய்ப்பித்தவன் | கனவை வென்றவன்\nPosted in 6. கனவை விதைப்பவன்\nதாளா அயர்வின் மூன்றாம் ஜாம தூக்கம்\nஉறக்கம் மீறி அலையுரும் நினைவுகள்\nஎங்கென்று அறிய முடியா புகை தேசத்தில்\nஉயரத்தில் தவிக்க விட்டது எதுவோ.\n« 20. மீள் போதி\n2. துளிரும் சிறகு (24)\n3. மௌன வெளி (18)\n5. பட்டாம்பூச்சி பறக்கிறது (10)\n6. கனவை விதைப்பவன் (25)\n8. புராதனம் தேடி (14)\n“சிவேள்” – கணேஷன் குருநாதன்\n2. இட்லி வடை சாம்பார்\n4. காற்றில் மிதக்கும் பெயர்கள்\n5. பெத்தவன் – I\n6. பெத்தவன் – II\n13. மரம் வெட்டி எனும் போர்வாள்\n14. காற்று வெளி சொற்கள்\n17. என் மொழி என் மக்கள்\n15. நினைவு ஏகும் திசை\n16. ஒரு கைப்பிடி அளவு\n21. நான் எழுத நினைத்த கவிதைகள்\n24. காற்றில் கலந்த நினைவுகள்\n25. என் செல்ல மகள்\n3. சும்மா போகும் காலம்\n6. ஒரு பூ தனக்காக மலர்வதில்லை\n8. எல்லாவற்றையும் நீ நம்பிக்கொண்டேயிரு\n7. சாம்பல் பூத்த விழிகள்\n13. யாராக நான் இருப்பது\n16. நீ செய்யக் கூடியவை\n7. ஒரு மரமும் அசையவில்லை\n9. கனவில் எழுதிய கவிதை பற்றி\n10. கறுப்பு ராணியுடன் கைபிணைத்துச் செல்கிறேன்\n14. என் கனவுப் பொக்கிஷத்துள்\n15. திரும்பத்திரும்ப எழுதப்படுகிற (தேவையில்லாத) கவிதை\n6. நினைவுதரும் மீறிய சலனங்கள்\n10. வரிகள் என்கிற கவிதை\n11. அங்கும் இங்கும் எங்கும்\nபரமானந்தன் on 5. எல்லை\nபரமானந்தன் on 4. வாழ்வு\nபரமானந்தன் on 3. வீடு\nபரமானந்தன் on 2. நீளும் கவிதை\nபரமானந்தன் on 1. பயணம்\n2. துளிரும் சிறகு (24)\n3. மௌன வெளி (18)\n5. பட்டாம்பூச்சி பறக்கிறது (10)\n6. கனவை விதைப்பவன் (25)\n8. புராதனம் தேடி (14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/jan/03/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2838117.html", "date_download": "2018-10-19T04:19:28Z", "digest": "sha1:RDN5I3QNJXFJ5TFB45D2UIPY3S6S6GW4", "length": 7752, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "இளம் விஞ்ஞானி விருது பெற்ற தமிழக மாணவர் எம்.சின்னகண்ணனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து- Dinamani", "raw_content": "\nஇளம் விஞ்ஞானி விருது பெற்ற தமிழக மாணவர் எம்.சின்னகண்ணனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nBy DIN | Published on : 03rd January 2018 01:06 PM | அ+அ அ- | தினமணிய�� இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇளம் விஞ்ஞானி விருது பெற்ற தமிழக மாணவர் எம்.சின்னகண்ணனுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,\n\"மலைப்பகுதிகளில் போக்குவரத்து வசதியின்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு” என்ற தலைப்பில், ஈரோடு மாணவர் எம்.சின்னகண்ணன் எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரை தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டு, அந்த மாணவனுக்கு \"இளம் விஞ்ஞானி\" விருதும், பரிசும் வழங்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.\nஇளம் விஞ்ஞானி விருது பெற்ற மாணவர் சின்னகண்ணனுக்கு எனது பாராட்டையும், மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆய்வுக்கட்டுரை, மார்ச் மாதம் மணிப்பூரில் நடைபெறவிருக்கும் இந்திய அறிவியல் மாநாட்டுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.\nகொங்காடை குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் படித்து வரும் எம்.சின்னகண்ணன் நிகழ்த்தியுள்ள இந்த சாதனை, தமிழக மாணவ - மாணவியருக்கு மிகுந்த உற்சாகமும், உந்துசக்தியும் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2017/07/07", "date_download": "2018-10-19T05:22:20Z", "digest": "sha1:3MMLGMQRAPHAV3UPDH47W5VOAHMNJQJZ", "length": 3981, "nlines": 55, "source_domain": "www.maraivu.com", "title": "2017 July 07 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி வேதநாயகம் சூசானம் – மரண அறிவித்தல்\nதிருமதி வேதநாயகம் சூசானம் – மரண அறிவித்தல் மலர்வு : 29 மே 1935 — உதிர்வு ...\nதிரு ஜபிந்தன் ஆனந்தராஜா – மரண அறிவித்தல்\nதிரு ஜபிந்தன் ஆனந்தராஜா – மரண அறிவித்தல் பிறப்பு : 23 யூலை 1991 — இறப்பு ...\nத���ரு சாமிநாதன் சாந்தகுமார் – மரண அறிவித்தல்\nதிரு சாமிநாதன் சாந்தகுமார் – மரண அறிவித்தல் (ஆசிரியர்- யாழ்/ மானிப்பாய் ...\nதிருமதி மகேஸ்வரி இராஜரட்ணம் – மரண அறிவித்தல்\nதிருமதி மகேஸ்வரி இராஜரட்ணம் – மரண அறிவித்தல் தோற்றம் : 3 யூலை 1927 — மறைவு ...\nதிருமதி பரமேஸ்வரி ஜெயரட்னம் – மரண அறிவித்தல்\nதிருமதி பரமேஸ்வரி ஜெயரட்னம் – மரண அறிவித்தல் பிறப்பு : 1 ஓகஸ்ட் 1937 — ...\nதிருமதி ஜேசுராஜா ஜூலியற் ஜெசி – மரண அறிவித்தல்\nதிருமதி ஜேசுராஜா ஜூலியற் ஜெசி – மரண அறிவித்தல் அன்னை மடியில் : 16 யூன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180831/news/180831.html", "date_download": "2018-10-19T04:44:28Z", "digest": "sha1:ITG5VBO3J2SMHY3APIPC5LT6QSWR3GSN", "length": 6100, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "மாணவனை கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பெரியப்பா!! : நிதர்சனம்", "raw_content": "\nமாணவனை கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பெரியப்பா\n6 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனை கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 45 வயதான நபர் ஒருவரை பல்லம பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nபல்லம – நாகவில பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய திருமணமாகாத ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் குறித்த சிறுவனின் தந்தையுடைய மூத்த சகோதரன் என பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த நபரே சிறுவனை தினமும் பாடசாலைக்கு கொண்டு சென்று மீண்டும் அழைத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி பிற்பகல் சந்தேக நபர் சிறுவனை பாடசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ள நிலையில், வீட்டில் எவரும் இல்லை என்பதை அவர் அறிந்து கொண்ட பின்னரே குறித்த நபர், சிறுவனை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.\nசந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் குறித்த சிறுவன் பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசந்தேக நபர் ஆணமடுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் பல்லம பொலிஸா்ர அலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 ��ோடி சொத்துகள் பறிமுதல்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nமைக்கேல் புயலுக்கு 30 பேர் பலி\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/the-weekend-agriculturist_12977.html", "date_download": "2018-10-19T04:41:22Z", "digest": "sha1:I2FSIF2UK3NQCHBZFWROPO5RB7DH6ZYL", "length": 16760, "nlines": 217, "source_domain": "www.valaitamil.com", "title": "The Weekend Agriculturist | வார இறுதியில் விவசாயம்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் தற்சார்பு இயற்கை விவசாயம்\nThe Weekend Agriculturist என்ற குழு கடந்த ஒரு வருட காலமாக சென்னையை சுற்றியுள்ள விவசாய நிலங்ககை பார்வையிட்டு வாரத்தின் இறுதி நாட்களில் அங்குள்ள விவசாயிகளோடு தங்கி, விவசாயப் பணிகள் பற்றி பயிற்சி பெற்று, விசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. பள்ளி கல்லுரி நண்பர்கள் அலுவலக பணியாளர்கள் என இளைஞர்கள் இணைந்து செயல்படுத்தி வருகின்றனர்.\n(ஈரோடு பகுதியில் வாழும் நண்பர்களின் கவனத்திற்கு)\nஇதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி அவர்களோடு உரையாடும் போது, இந்த குழுவை நம் ஈரோட்டிலும் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும் என்ற யோசனை எழுந்தது.\nபங்கேற்க விரும்பும் நண்பர்கள் தெரியப்படுத்தினால் மேற்கொண்டு திட்டமிடுதலை ஆரம்பிக்கலாம்.\nமேலும் விவரங்களுக்கு, கைப்பேசி எண்.8012325499,9940557649.\nபள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வார இறுதி நாட்களை பயனுள்ளதாய் கழிக்க நல்ல வாய்ப்பு, அலுவலக பணியில் இருப்பவர்களுக்கும் இது சிறந்த மாற்றாக இருக்கும். சமூக நலனுக்கான நமது சின்ன பங்களிப்பாக இது இரு்ககட்டும்.\nவிவசாயத்தை பற்றி பெருமை பேசிக்கொண்டும் விவசாயின் இயலாமை மற்றும் அது சார்ந்த சிக்கல் குறித்தும் பேசிக்கொண்டு இருப்பதால் எந்த பயனும் இருக்க போவதில்லை. அதற்கான தீர்வை அல்லது பெரும் மாற்றத்தை உடனே நிகழ்த்த இயலாது என்பது எதார்த்தமாக இருந்தாலும். நாம் விரும்பும் கவலையுறும் அந்த விவசாயின் நம்மைக்காக நம்மால் இயன்றதை திட்டமிட்டு அதற்காக செயல்படுவது என்பது பொருத��தமாக இருக்கும். இது காலத்தின் தேவைாயகவும் உள்ளது.\nவிவசாயம் பேசுவோம் - ஸ்ரீபிரியா வர்தீஷ் - Let's talk Agriculture, Session 9 Part 3\nவிவசாயம் பேசுவோம் - Dr. சுரேஷ் பாபு - Part-3\nவிவசாயம் பேசுவோம் - Dr. சுரேஷ் பாபு - Part-2\nவிவசாயம் பேசுவோம் - கேள்வி பதில்கள் - ஆறுபாதி கல்யாணம்\nவிவசாயம் பேசுவோம் - செந்தில்குமார் பாபு - Let's talk Agriculture, Session-10, Part-2\nவிவசாயம் பேசுவோம் - ஸ்ரீபிரியா வர்தீஷ்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇயற்கைவழி வெங்காயம் - தொடர்புக்கு\nதேங்காயில் ரெட்டிப்பு லாபம்தரும் கொப்பரை\nஆள் பற்றாக்குறையை போக்க ஆமணக்கு பயிரிடலாமா\nபயிர்களில் விளைச்சல் தரத்தினை மேம்படுத்தும் பொட்டாஷ் பாக்டீரியா\nமரபு ரக நெல்வகைகளும் மக்களிடம் கொண்டுசெல்லும் முறையும்\nநெல், உளுந்து -பயிறு, சோளம், மரவள்ளி, மற்றவை-வகைப்படுத்தாதவை,\nமற்றவை, விவசாயம் பேசுவோம், கிராமப்புற வளர்ச்சி,\nகால்நடை - மீன் வளர்ப்பு\nநாட்டு மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆ��்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naatkurippugal.wordpress.com/2011/05/", "date_download": "2018-10-19T05:49:22Z", "digest": "sha1:ZGZ7J4HJP23KCDA46FRQJZIBJIMTB5Z6", "length": 83141, "nlines": 273, "source_domain": "naatkurippugal.wordpress.com", "title": "2011 மே « எனது நாட்குறிப்புகள்", "raw_content": "\n« ஏப் ஜூன் »\nபங்குச் சந்​தை சூதாட்டம்: ​மேலும் ஒரு சதி அம்பலம்\n“முதல் முறை பங்குகளை விற்பனை (ஐ.பி.ஓ.) செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளன என்ற தகவல் இப்போதுதான் மெதுவாகக் கசிய ஆரம்பித்திருக்கிறது\nஇது ஒன்றும் புதிதல்ல, கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளாகவே இது தொடர்கிறது என்று பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியானால் பங்குச் சந்தையில் முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்க செய்யப்பட்ட ஏற்பாடுகள் எல்லாம் பலவீனமானவைதானா, “செபி’ என்ற அமைப்பு தனது கடமையைச் செய்யாமல் தூங்கி வழிந்ததா அல்லது கண்டுபிடிக்கும் திறமை அதற்கு இல்லையா என்ற கேள்விகள் எழுகின்றன.\nஇப்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் நகைப்புக்கு இடமாகவும் நம்பமுடியாமலும் இருக்கின்றன. பங்குகளை வெளியிடும் பொறுப்பை ஏற்ற சில வங்கிகளும், ஊக்குவிப்பாளர்களும், இடைத்தரகர்களும் சேர்ந்துகொண்டு தங்களுக்கு நிறைய கமிஷன் கிடைக்க வேண்டும், பணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படி முதல்முறை விற்பனைக்கு வந்த பங்குகளின் விலையை உயர்த்திவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூடுதல் பணமெல்லாம் வங்கிகளுக்கும் இடைத்தரகர்களுக்கும் ஊக்குவிப்பாளர்களுக்கும்தான் போய்ச் சேர்ந்தனவா என்று விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது கம்பெனி விவகாரங்கள் மற்றும் மத்திய சட்ட அமைச்சகங்களின் வேலை. அதற்கு எல்லா வகையிலும் உதவ வேண்டியது “செபி’ போன்ற அமைப்புகளின் கடமை.\nஇப்போது நம்முடைய கேள்வி எல்லாம், ஒரு நிறுவனம் தன்னுடைய முதல் பங்கு வெளியீட்டின்போதே 10 ரூபாய் முக மதிப்புள்ள பங்கை 200 ரூபாய் என்றோ 300 ரூபாய் என்றோ அறிவித்தால் உடனே அதில் தலையிடவோ, தடுத்து நிறுத்தவோ, விசாரணை நடத்தவோ அரசிடம் அதிகாரமே இல்லையா என்பதுதான்.\nபங்குச் சந்தையில் மக்களை ஏமாற்றத்தான் எத்தனை உத்திகள் லாபமே பார்க்காத நிறுவனத்தின் லாபத்தைப் பொய்யாக உயர்த்திக் காட்டுவது, அதன் எதிர்காலம் குறித்து இல்லாத கற்பனைகளையெல்லாம் உண்மை போல சித்திரித்து விளம்பரப்படுத்துவது, சந்தையைத் தொடர்ந்து கண்காணித்துவரும் நிபுணர் போலவும் நடுநிலையாளர் போலவும் நடித்து ஒரு நிறுவனம் குறித்து தொடர்ந்து பொய்யான தகவல்களை அளிப்பது என்று முதலீட்டாளர்களை மூளைச் சலவை செய்பவர்களுக்குப் பஞ்சமே இல்லை. இந்த மோசடி எப்படி நடக்கிறது என்று “செபி’ விசாரித்ததால் கிடைத்த முதல் தகவல் இது.\nகூடுதலாக கமிஷன் கிடைக்கும் என்பதற்காக வங்கிகளும் ஊக்குவிப்பாளர்களும் சில பெரிய முதலீட்டாளர்களை அணுகி, சந்தையில் கூடுதல் விலைக்குத் தங்களுடைய பங்குகளை ஏலம் கோருமாறு ஏற்பாடுகளைச் செய்துவிடுவார்களாம்; அதை அடுத்தே இப்படிப் பங்குகளின் விலையும் முதல் விற்பனையின்போதே பல மடங்கு அதிகரித்துவிடுமாம். இது அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்குத் தெரியாமலே நடக்குமாம். பங்குச் சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்குகள் உண்மையிலேயே விற்பனைக்கு வரும் நாளில்தான் அதன் விலை எதார்த்த அளவுக்கு இறங்குமாம். இந்த இடைப்பட்ட காலத்தில், செயற்கையாக விலை உயர்த்தப்பட்ட பங்குகளைச் சந்தையில் முன்கூட்டியே விற்றுவிட்டு லாபம் சம்பாதித்துவிடுவார்களாம் தரகர்களும் வங்கிகளும்.\nஉண்மையிலேயே பங்குச் சந்தையில் பங்குகள் முதல் நாள் விற்பனைக்கு வரும்போது வேண்டிய அளவுக்குத் தங்களுக்குப் பணம் (கமிஷன்) கிடைத்துவிட்டால், பங்குகளுக்குச் செயற்கையாக நிர்ணயித்திருந்த அதிக விலையைக் கைவிட்டு “உரிய விலையில்” பங்குகளை விற்கத் தொடங்குவார்களாம்.\nமுதல் நாள் பங்குச் சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பைப் பட்டியலில் வெளியிடும்போது (அது எப்படியும் மிகவும் குறைவாகத்தான் இருக்கும்) தங்கள் கைவசம் வைத்திருக்கும் செயற்கையாக விலை கூட்டப்பட்ட எஞ்சிய பங்குகளை ஓசைப்படாமல் விற்றுவிடுவார்களாம்.\nஉண்மையான பின்னணி எதுவும் தெரியாத அப்பாவி முதலீட்டாளர்கள்தான் இதில் அதிகம் ஏமாறுகின்றனர் என்று “செபி’யே கூறுகிறது.”\nஇம்மு​றை இந்த மு​றை​கேடு மு​றையாக அம்பலப்படுத்தப்பட்டால் என்ன பூதம் கிளம்ப இருக்கிற​தோ எத்த​னை ​கோடி ரூபாய் ​பொதுமக்களின் பணம் சூ​றையாடப்பட்டதற்கான ஆதாரங்கள் ​வெளிவர இருக்கிற​தோ ​தெரியவில்​லை.\n1991-1996ல் பி.வி. நரசிம்மராவ் த​லை​மையிலான காங்கிரஸ் அரசில் நிதி அ​மைச்சராக இருந்த மன்​மோகன் சிங் தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல் என்ற ​பெயரில் ​பொதுத்து​றை நிறுவனங்க​ளை தனியாருக்கு அடிமாட்டு வி​லைக்கு விற்ப​னை ​செய்யவும், அந்நிய ​நேரடி முதலீடுக​ளை உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆ​லோச​னைகள் மற்றும் வழிகாட்டல்களுடன் ந​டைமு​றைப்படுத்தவும் துவங்கிய ஆண்டுகளில், ஹர்சத் ​மேத்தா த​லை​மையில் 4000 ​கோடிக்கு ​மேலான பங்குச் சந்​தை மு​றை​கேடுகள் அம்பலத்துக்கு வந்தன.\nஅது குறித்து நிதி அ​மைச்சர் மன்​மோகன் சிங்கிடம் அன்​றைய பத்திரி​கையாளர் ​கேள்வி ​கேட்டனர், “தங்களுக்கு இது குறித்து ஏற்கன​வே பல எச்சரிக்​கைகள் வந்துள்ளன​வே, நீங்கள் ஏன் முன்கூட்டி​யே எந்த நடவடிக்​கையும் எடுக்கவில்​லை” அதற்கு அவர் அளித்த பதில் “தினம்​தோறும் பங்குச்சந்​தையில் ஆயிரம் நடக்கும் அதற்​கெல்லாம் நான் என் தூக்கத்​தை ​கெடுத்துக் ​கொள்ள முடியாது”. இத்த​​கைய ​பொறுப்புள்ள பதி​லை நிதிய​மைச்சராக இருந்த ​பொழு​தே ​கொடுத்தவர்தான் இன்​றைய நமது பிரதமர்.\nஅன்​றையிலிருந்து இன்​றைக்கு வ​ரை பங்குச்சந்​தை ​தொடர்பான பல்​வேறு பிரம்மாண்ட ஊழல்கள் ​வெளிவந்துள்ளன. 1995ல் ரூ. 1200 ​கோடிக்கு நடந்த பன்சாலி ஊழல், 2000ல் யு​னைட்​டெட் ட்ரஸ்ட் ஆப் இந்தியாவின் 32 ​கோடி ரூபாய் ஊழல், 2001ல் நடந்த மீயூச்சுவல் பண்ட் ஊழல் – சந்​தை நிலவரப்படி 1,15,000 ​கோடி ஊழல் நடந்தது. நூற்றுக்கணக்கா​னோர் திவாலாகினர், எட்டு முதலீட்டாளர்கள் தற்​கொ​லை ​செய்து ​கொண்டார்கள், 30 மில்லியன் டாலர்கள் அளவிற்கு இந்தியன் வங்கி ஏமாற்றப்பட்டிருந்தது, 2009ல் சத்யம் நிறுவனத்தின் 1 பில்லியன் அ​மெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஊழல் என இது ​தொடர் க​தையாகிறது.\n​மே​லே குறிப்பிடப்பட்ட​வை மிகவும் கு​றைவுதான். தகவல்க​ளை அடுக்கிக் ​கொண்​டே ​போனால் அடுக்கிக் ​கொண்​டே ​போகலாம். ஆனால் நமது ​நோக்கம் அதுவல்ல. பங்குச்சந்​��ை என்றால் என்ன பங்குச் சந்​தை ஏன் ​தே​வைப்படுகிறது பங்குச் சந்​தை ஏன் ​தே​வைப்படுகிறது உற்பத்தி வளர்ச்சியில், சமூகத்தின் ​தே​வைக​ளை நி​றைவு ​செய்வதில், ​பொருளாதாரத்​தை பரவலாக்குவதில் பங்குச் சந்​தையின் பங்கு என்ன உற்பத்தி வளர்ச்சியில், சமூகத்தின் ​தே​வைக​ளை நி​றைவு ​செய்வதில், ​பொருளாதாரத்​தை பரவலாக்குவதில் பங்குச் சந்​தையின் பங்கு என்ன பங்குச் சந்​தை யாரின் நலனுக்கானது பங்குச் சந்​தை யாரின் நலனுக்கானது பங்குச் சந்​தையில் ந​டை​பெறும் ஊழல்களும் மு​றை​கேடுகளும் தற்​செயலான​வையா, விபத்துக்களா அல்லது தவிர்க்கமுடியாத விதிகளா\nஇவ்வாறான அடிப்ப​டைக் ​கேள்விக​ளை நாம் எப்​பொழுதும் நாம் விவாதிக்க எடுத்துக் ​கொள்ளும் ஒவ்​வொரு விசயத்திலும் உருவாக்கிக் ​கொண்டு அவற்றிற்கு வி​டை​தேடத் துணிவ​தே சரியான அணுகுமு​றையாகும்.\nபங்குச் சந்​தை என்றால் என்ன\n“தொழில் நிறுவனங்கள் தங்களுடைய தொழிலைப் புதிதாகத் தொடங்கவும் ஏற்கெனவே நடத்திவரும் நிறுவனங்களை விரிவுபடுத்தவும் பங்குச் சந்தை மூலம் நிதி திரட்டுவது என்பது வழக்கமான நடைமுறை.” என்பதான எளி​மையான விளக்கங்கள் ​கொடுக்கப்படுகின்றன. இத்த​கைய விளக்கங்கள் நமக்​கொரு சந்​தேகத்​தை எழுப்புகிறது. அப்படியானால் வங்கிகளின் ​நோக்கமும் சமூகத் ​தே​வையும் என்ன\nவங்கிகள் பற்றிக் குறிப்பிடும் ​பொழுது வங்கிகள் கு​றைவான வட்டிக்கு முதலீட்டாளர்களிடமிருந்து நிதி​யை ​சேகரித்து அ​தைவிட அதிகமான வட்டிக்கு ​தொழில் மற்றும் வர்த்தக ​தே​வைகளுக்கு வழங்கும் என்பதாக ஒரு புரிதல் இருக்கிறது.\nஅப்படியானால் வங்கிகளுக்கும் பங்குச் சந்​தைக்கும் உள்ள வித்தியாசம் என்ன\nநம்மு​டைய அனுபவங்களிலிருந்து பார்த்தால், நாம் முதலீடு ​செய்யும் பணத்​தை வங்கி என்ன ​செய்கிறது என்பது குறித்து நமக்கு எந்த அக்க​றையும் ​தே​வையுமில்​லை. நமக்குத் தருவதாக வங்கி வாக்களித்த வட்டியுடன் குறிப்பிட்ட கால இ​டை​வெளியில் வங்கிகள் வட்டியுடன் நமக்குத் திருப்பித் தந்துவிடும். வங்கிகளிடமிருந்து பணத்​தை வாங்கி ​தொழில் ​செய்ய விரும்பு​வோர் ​தொழில் நன்றாக லாபகரமாக நடந்தாலும் நட்டம​டைந்தாலும் ஒப்புக் ​கொண்டபடி பணத்​தை திருப்பித் தந்துவிட ​வேண்டும், இல்லாவி��்டால் அதற்கு ஈடாகக் காட்டப்பட்ட ​சொத்துக்க​ளை ​கைப்பற்றி வங்கிகள் தன் முதலீட்டாளர்க​ளையும் தன்​னையும் பாதுகாத்துக் ​கொள்ளும்.\nஆனால் பங்குச் சந்​தை விசயத்தில் நி​லை​மைகள் அப்படி இல்​லை, வங்கிகளுக்கு பதிலாக ​தொழில் ​நடத்து​வோ​ரே தன் ​தொழி​லை நடத்துவதற்கு ​தே​வையான நிதி​யை பங்குகளாக சந்​தையில் ​வெளியிட்டு ​தே​வையான நிதி​யை புத்திசாலித்தனமாக() திரட்டிக்​கொள்ளலாம். இம்மு​றையில் பங்குக​ளை வாங்கிய சிறு முதலீட்டாளர்களுக்கு வட்டி மற்றும் முதலுக்கான எந்த உத்திரவாதமும் கி​டையாது. லாபம் வந்தால் பங்குக​ளை கூடுதல் வி​லையில் விற்று லாபம் ​பெறலாம். நட்டம் வந்தால் பங்குக​ளை கு​றைந்த வி​லைக்கு விற்று நட்டம​டைய ​வேண்டும். இதன் மூலமாக ​தொழில் ​தொடங்க ​வேண்டும், அ​தை மு​​றையாக நடத்த ​வேண்டும், பிரச்சி​னை வந்தால் தங்களின் ​சொத்துக்கள் ஜப்தி ​செய்யப்படும் என்ற ​பொறுப்புணர்விலிருந்தும், பயத்திலிருந்தும், சமூகக் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுத​லை ​பெற்ற ஒரு கூட்டம் ​பொது மக்களின் நிதி​யை சூ​றையாடுவதற்கான வாய்ப்பு திறந்துவிடப்படுகிறது.\nஇம்மு​றையில் முதலீட்டாளர்கள் தங்களின் ​சொந்த ​தைரியத்திலும் புத்திசாலித்தனத்திலும்தான் தங்கள் பணத்​தை முதலீடு ​செய்ய முடியும். இதன் வாயிலாக நாட்டின் பரந்துபட்ட நடுத்தரவர்க்கத்தினரும் ​மேல்தட்டினரும் தனியார் ​தொழில்து​றை​யை ஆதரிக்கும், மூலதனத்​தையும், மூலதனத்தின் சுழற்சி​யையும், வளர்ச்சி​யையும், ​பெருக்கத்​தையும் ஆதரிக்கக்கூடியவர்களாக முதலாளித்துவத்​தை ஆதரிக்ககூடியவர்களாக மாற்றப்படுகிறார்கள்.\nமுதலாளித்துவத்திற்கு மாற்றாக முன் ​வைக்கப்படும் ​சோசலிஷத்தில் மக்கள் அ​னைவரும் சமூக உற்பத்தியிலும் விநி​யோகத்திலும் ​நேரடியாக உயி​ரோட்டமான பங்கு​பெற ​வேண்டும், லாப ​நோக்கத்திற்கான ​பொருளாதாரமாக இல்லாமல் ​தே​வைக்கான ​பொருளாதாரமாக நாட்டின் ​பொருளாதாரம் மாற்றி அ​மைக்கப் பட ​வேண்டும், இயற்​கைச் ​செல்வங்க​ளை லாப ​வெறி​யோடு சூ​றையாடும் உற்பத்திமு​றை​யை ​கைவிட​வேண்டும், சமூகத்திற்காக உற்பத்தி ​செய்யப்பட்ட ​பொருட்கள் அ​னைத்தும் சமூகம் முழுவதும் ​தே​வைக்​கேற்ப விநி​யோகிக்கப்படும் வ​கையில் ​பெ���ருளாதாரக் கட்டுமானம் மாற்றி அ​மைக்கப்பட ​வேண்டும் என்ற ​கோட்பாட்டிற்கு ​நேர்​ரெதிரான ஒரு ​கோட்பாடாக இந்த பங்கு சந்​தை ​கோட்பாடு அ​மைகிறது.\nஅதாவது பங்குச் சந்​தை என்பது ​தொழிற்து​றையின் உற்பத்தி சமூகத் ​தே​வைக்கானதாகவும் அவசியமானதாகவும் இருக்கிறதா என்பது குறித்​தோ ​தொழிற்து​றை உற்பத்தியில் மக்க​ளை (முதலீட்டாளர்க​ளை) பங்கு ​பெற ​வைப்ப​தை​யோ ​தொழிற்து​றை உற்பத்தியில் மக்க​ளை (முதலீட்டாளர்க​ளை) பங்கு ​பெற ​வைப்ப​தை​யோ அதன் நிர்வாக ​செயல்பாடுக​ளை கண்காணிப்ப​தோ எதுவும் அற்றவர்களாக ​வைத்து, ​வெறும் மூலதன பங்குதாரர்களாக (எத்த​னை மிகச் சிறிய பங்காக இருந்தாலும்) மாற்றி தனியுட​மை உற்பத்தி மு​றை​யை ​பொருளாதார ரீதியாக மன​மொத்து ஆதரிக்கக் கூடியவர்களாக மாற்றி விடுகிறது.\nபங்குச் சந்​தை வளர்ச்சியும் ​தொழிற்து​றை வளர்ச்சியும்\nபங்குச் சந்​தை முதலாளித்துவ உற்பத்திமு​றையில் ​தொழிற்து​றைக்கு ​​தே​வையான மூலதனத்​தை திரட்டுவதற்கான ஒரு வடிவம் என்று ஒத்துக்​கொள்​வோமானால் அது அந்த ​நோக்கத்​தோடு தான் இன்​றைக்கும் ​செயல்படுகிறதா இப்​பொழுது ​வெளிப்படும் ஊழல்கள், அராஜகங்கள், மு​றை​கேடுகள் பங்குச் சந்​தை ​செயல்படும் விதம் குறித்து நமக்கு புரிய ​வைப்ப​வை என்ன\nஇந்திய பங்குச் சந்​தை என்பது இந்திய ​​பொருளாதாரத்தின் மீது கட்டப்பட்ட சூதாட்டமாகத் தான் உள்ளது. ​இந்தியாவின் உற்பத்தி​யை ​பெருக்குவது அல்ல அதன் ​நோக்கம் மாறாக ​தெருநாய்களின் கழுத்து மற்றும் ​மேனி முழுவதும் பரவியிருக்கும் ஒட்டுண்ணிக​ளைப் ​போல் இந்தியப் ​பொருளாதாரத்​தின் மீது ஒட்டிக் ​கொண்டு இந்தியா​வை ஒட்டச் சுரண்டிக் ​கொண்டிருக்கிறது. இந்தியப் பங்குச் சந்​தை என்பது அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவின் நிதி முழுவ​தையும் சுரண்டிச் ​செல்வதற்கு ஏற்ப இந்திய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.\nசிட் பண்ட் கம்​பெனிகள் நாட்டின் ​பொருளாதார வளர்ச்சி விகிதத்​தோடு எந்தவிதத்திலும் ஒப்பிட முடியாத வட்டி டிவிடன்ட்கள் தருவதாக முதலீட்டாளர்க​ளை ஏமாற்றி நிதி​யைச் ​சேர்த்துக் ​கொண்டு ஏமாற்றிவிட்டு த​லைம​றைவாவ​தைத் முன்கூட்டி​யே இப்படித்தான் நிகழும் எனத் ​தெரிந்தும் தடுக்காத இந்திய அரசும், ரிசர்வ் வங்கி ​போன்ற அ​மைப்புகளும் எவ்வாறு அவ்விசயங்களில் நடந்து ​கொண்ட​தோ ஏன் அவ்வாறு அவ்விசயங்களில் நடந்து ​கொண்ட​தோ ஏன் அவ்வாறு அவ்விசயங்களில் நடந்து ​கொண்ட​தோ அ​​தே ​போல்தான் ​செபி ​போன்ற அ​மைப்புகளும் பங்குச் சந்​தை விசயங்களில் நடந்து ​கொள்ளும். இந்தியப் பங்குச் சந்​தைகளின் கட்டுப்பாடும் ​செயல்பாடுக​ளையும் இந்திய நிதி அ​மைச்சர்களாலும் பிரதமர்களாலும் கூட கட்டுப்படுத்த முடியாது.\nவல்லரசுகளின் குறிப்பாக அ​மெரிக்கா ​போன்ற நாடுகளின் ஏக​போக நிறுவனங்களுக்கும், ரி​லையன்ஸ், டாடா ​போன்ற ​பெரு முதலாளிகளின் நலன்களுக்கும் ஏற்ப இந்தியாவின் அ​னைத்து ​செயல்க​ளையும் ம​டைமாற்றி விடு​வேன் என்ற உறுதி ​கொடுத்துவிட்டுத்தான் காங்கிரசும், மன்​​மோகன் சிங்கும், பிரனாப் முகர்ஜியும், சிதம்பரமும் ஆட்சி​யைப் பிடித்துள்ளனர், ஆண்டு ​கொண்டிருக்கின்றனர். ஒரு அடி தவறாக இந்திய மக்களுக்குச் சாதகமாக அவர்கள் எடுத்து ​வைத்தாலும் ஒரு ​நொடி கூட அவர்களால் ​பொறுப்பில் இருக்க முடியாது.\nபாதல் சர்க்கார் இறந்துவிட்டார் என்ற ​செய்தி​யை முதன்முதலாக கீற்றுவில் வந்த “பாதல் சர்கார் (15.07.1925 – 13.05.2011) – பண்பாட்டு நெறியாளர்” என்ற கட்டு​ரையின் மூலமாக அறிந்​தேன். அதன் பிறகுதான் அந்த ஞாயிற்றுக்கிழ​மை ஹிந்துவின் பிரத்தி​யேக பக்கங்களில் சில நாடகத்து​றை​யைச் ​சேர்ந்த பிரபலங்களின் கருத்துக்க​ளை படித்​தேன்.\nஅத​னைத் ​தொடர்ந்து ப​ழைய அனுபவங்க​ளை மனம் அ​சை​போடத் துவங்கியது.\nநாடகம் என்ற ​சொல் நமக்கு எப்​பொழுது அறிமுகமாகியது புதிய வித்தியாசமான நாடகங்கள் யாரால் எத்த​கைய சூழல்களில் எனக்கு அறிமுகமாகியது புதிய வித்தியாசமான நாடகங்கள் யாரால் எத்த​கைய சூழல்களில் எனக்கு அறிமுகமாகியது அ​வை எனக்குள் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன அ​வை எனக்குள் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன பாதல் சர்க்காரின் நாடகம் எனத் ​தெரியாம​லே பார்த்த நாடகம் எது பாதல் சர்க்காரின் நாடகம் எனத் ​தெரியாம​லே பார்த்த நாடகம் எது என இவ்வாறாக பள்ளிப்பருவ காலத்திலிருந்து ஞாபகங்கள் பின்னிலிருந்து முன்​னோக்கி வரத்துவங்கின.\n“பாதல் சர்க்காரின் நாடகங்கள்” ​கோ. ராஜாராம் என்பவரால் தமிழில் ​மெ���ழி​பெயர்க்கப்பட்ட புத்தகம் என்னு​டைய புத்தக அலமாரியில் உள்ளது. அத​னை நான் வாங்கி 15 வருடங்கள் அல்லது அதற்கும் ​மேலாக இருக்கலாம். அன்னம் ​வெளியீடு. டிசம்பர் 1992ல் வந்த முதல் பதிப்பு அது. அந்த புத்தகத்​தை வாங்கிய ​நேரத்து நி​னைவுகள் அழிந்துவிட்டன. மீண்டும் பாதல் சர்க்காரின் ம​றைவு குறித்த ​செய்தி​யைத் ​தொடர்ந்து அ​தை எடுத்து படிக்கத் துவங்கி​னேன்.\nமூன்றாவது நாடகம் (தமிழாக்கம் பிரபஞ்சன்) என்ற பாதல் சர்க்காரின் ஒரு கட்டு​ரையும், இன்பமயமான இந்திய வரலாறு, ​போமா, ஸ்பார்டகஸ் ஆகிய மூன்று நாடகங்களின் ​மொழி​பெயர்ப்பு புத்தகம்.\nபள்ளியில்தான் முதன்முதலாக நாடகம் என்ற ​சொல் நமக்கு அறிமு​கமாகிறது. பள்ளி ஆண்டுவிழாவில் வரலாற்று நாடகங்கள், சமூக நாடகங்க​ளை பள்ளி ஆசிரியர்கள் மாணவர்க​ளை ​வைத்து பல நாட்களாக ரிகர்சல் பார்ப்பதும், விழாவன்று எல்லா மாணவர்க​ளையும் யா​ரென்​றே அ​டையாளம் ​தெரியாத வண்ணம் ​வேஷம் கட்டி ​​மே​டை ஏற்றுவதும் வித்தியாசமான அனுபவங்களாக என்​றென்​றைக்கும் ம​றையாத அனுபவங்களாக மனதில் பதிவாகிறது.\nபதி​னொன்றாம் வகுப்பில் என் பள்ளியில் ​சேர்ந்த மாதவன் என்னும் நன்ப​னுடனான நட்​பே நவீன நாடகங்கள் பற்றி அறிந்து​கொள்ள காரணம். அவனுக்கு இ​சை, நாடகம், ஓவியம், எழுத்து, நாட்டுப்புற க​லைகள் ஆகிய து​றைகளில் ஆர்வம் அதிகம். அவனுடனான ​தொடர்​பே ஒரு புதிய உல​கை எனக்கு அறிமுகப்படுத்தியது.\nஒரு அதிகா​லை ​நேரத்தில் எங்கள் பனி​ரெண்டாம் வகுப்பு முடிந்த விடுமு​றையில் அவனுடன் மது​ரையில் உள்ள சுந்தர் காளி அவர்களு​டைய வீட்டிற்கு என்​னை அ​ழைத்துச் ​சென்றான். அவர்கள் சு​தேசி என்ற நாடக அ​மைப்​பை நடத்திக் ​கொண்டிருந்தார்கள். அந்த ​நேரத்தில் அவர்கள் நி​றைய நாடக ரிகர்சல்கள் நடத்திக் ​கொண்டிருந்திருக்கிறார்கள், இவனும் அவர்களு​டைய ரிகர்சல்களுக்கு ​சென்று ​கொண்டிருந்திருக்கலாம். அவருக்கு அவன் நன்கு அறிமுகமாகியிருந்திருக்கிறான். ​போகும் வழி​யெல்லாம் எனக்கு நவீன நாடக இயக்கங்கள் பற்றியும், நாடக குழுக்கள் பற்றியும், அவர்கள் அரங்​கேற்றிய நாடகக் க​தைகள், அ​வை ​தொடர்பான சம்பவங்க​ளை எனக்கு விளக்கிக் ​கொண்​டே வந்தான். எனக்கு அவன் ​சொன்ன விசயங்க​ளெல்லாம் ஆச்சரியமாகவும் உற்சாகம் ஏற்படுத்தக்கூடியதாகவும் இருந்தது.\n​பொதுவாக இத்த​கைய நவீன நாடக ​செயல்பாடுகளில் ஈடுபடுபவர்க​ளெல்லாம் இடதுசாரி சிந்த​னை உ​டையவர்களாகத்தான் இருப்பார்கள் என்று அவன் கூறியதன் வி​ளைவாக அத்த​கைய மனிதர்க​ளை சந்திக்க ​வேண்டும் என்ற ஆவல் எனக்குள் ​பெருகியது. அ​நேகமாக என் நண்பன் அ​மெரிக்கன் கல்லூரியில் ​சேர்வது சம்பந்தமாகத்தான் அவ​ரை பார்க்க ​சென்றிருக்கலாம் என நி​னைவு.\n​பேசிக் ​கொண்​டே இருவரும் ஒரு ​பெரிய பங்களாவின் ​வெளிப்புறச் சுவர் அரு​கே வந்​தோம். அவன் அதன் ​​வெளிக்கத​வைத் திறந்தான். எனக்கு ஆச்சரியம் “ஏதடா இவன் ஏ​தோ ​பெரிய பணக்காரர்களின் பங்களா கத​வை திறக்கிறா​னே, சும்மா​வேனும் நம்​மை பயமுறுத்த நடிக்கிறா​னோ” என்று சந்​தேகம். ஆனால் உண்​மையில் அந்த பங்களாதான் சுந்தர் காளி அவர்களின் வீடு. ​வெளிக் கதவிற்கும் பங்களாவிற்கும் இ​டையில் உள்ள புல்​வெளி​யைக் கடக்கும் ​பொழுது அவனிடம் பயந்து ​கொண்​டே ​கேட்​டேன், “ஏன்டா இதுமாதிரி பங்களாக்களில் நாய்கள் இருக்கு​மே” என்று சந்​தேகம். ஆனால் உண்​மையில் அந்த பங்களாதான் சுந்தர் காளி அவர்களின் வீடு. ​வெளிக் கதவிற்கும் பங்களாவிற்கும் இ​டையில் உள்ள புல்​வெளி​யைக் கடக்கும் ​பொழுது அவனிடம் பயந்து ​கொண்​டே ​கேட்​டேன், “ஏன்டா இதுமாதிரி பங்களாக்களில் நாய்கள் இருக்கு​மே”. “அ​தெல்லாம் இல்​​லை, வா”. “அ​தெல்லாம் இல்​​லை, வா” என்றான். எனக்கு புரிந்தது ஏற்கன​வே அவன் இங்கு வந்திருக்கிறான் என்று.\nஅது அந்தக் காலத்து வ​கையான பங்களா. துவக்க​மே ஒரு ​பெரிய வராந்தா அ​தைத் தாண்டி உள்​ளே ​பெரிய ஹால் கண்ணில் பட்டது. அதில் ஒரு ​மே​ஜையின் மீது நி​றைய புத்தகங்கள் க​லைந்து கிடந்தது. நாங்கள் வராந்தாவிற்கு ஏறும் படிக்கட்டுகளி​லே​யே சிறிது ​நேரம் நின்று ​கொண்டிருந்​தோம். யா​ரோ ​வே​லைக்காரரிடம் “சுந்த​ரை பார்க்க வந்திருக்கி​றோம்” என மாதவன் ​சொல்லி அனுப்பினான்.\nநான் ஆச்சரியத்தில் வா​யை மூடாமல் அந்த பங்களா​வை​யே சுற்றிசுற்றி பார்த்துக் ​கொண்டிருந்​தேன். இத்த​னை வசதியானவர்கள் கூட இடதுசாரி சிந்த​னை உ​டையவர்களாக இருப்பார்கள் என்று கனவிலும் நி​னைத்ததில்​லை. அவர்கள் அ​மைப்புரீதியான இடதுசாரிகள் இல்​லை என்பதன் அர்த்தம் ஒரு ​வே���ளை இதுவாக இருக்கலா​மோ என ​யோசித்துக் ​கொண்டிருந்​தேன்.\nசிறிது ​நேரத்தில் இரவு உ​டையில் அவர் வந்தார். முன் வழுக்​கை என்று ​சொல்லத்தக்க வ​கையில் ஏறிய ​நெற்றியும் தாடியுமாக. அவருடன் மாதவன் என்ன ​பேசினான் என்ப​தெல்லாம் ஞாபகமில்​லை. அந்த உருவத்​தை என் மனதில் பதிய​வைத்துக் ​கொள்வதி​லே​யே மனம் அதிகமும் ஈடுபாடு ​கொண்டிருந்தது. அவரும் என்​னைக் குறித்​தெல்லாம் அவனிடம் ஏ​தும் ​கேட்கவில்​லை. சுருக்கமாக முடித்துக் ​கொண்டு எங்க​ளை அனுப்பி ​வைத்தார்.\nஅதன் பிறகு மாதவனுடன் அரசரடியில் ஒரு அரங்கில் நடந்த “உருளும் பா​றைகள்” நாடகம் பார்த்​தேன். அதில் ஒரு வசனம் வரும் அடி​மைக​ளைப் பார்த்து சவுக்​கை சுழற்றியபடி ஒரு கங்கானி கூறுவான், “ம்..உ​ழைத்தால்தான் முன்​னேற முடியும்” பா​றைக​ளை சுமந்து​கொண்டு ​செல்பவர்கள் ​கேட்பார்கள் “யார் உ​ழைத்தால் யார் முன்னுக்கு வரலாம்” பா​றைக​ளை சுமந்து​கொண்டு ​செல்பவர்கள் ​கேட்பார்கள் “யார் உ​ழைத்தால் யார் முன்னுக்கு வரலாம்” காலங்கள் பல உருண்​டோடினாலும் சில விசயங்கள் மறப்பதில்​லை.\nஸ்பார்டகர்ஸ் நாடகத்​தை மது​ரை சித்தி​ரை ​பொருட்காட்சி ந​டை​பெறும் அரங்கில் பார்த்​தேன். ​சென்​னை அருங்காட்சியக அரங்கில் நிஜ நாடக இயக்கத்தினரின் “கலிலி​யோ கலிலி”, இன்குலாபின் “அவ்​வை” ​போன்ற பல நாடகங்க​ளை பல்​வேறு சந்தர்ப்பங்களில் காணும் வாய்ப்பு கி​டைத்தது.\nநாடகம் குறித்த ​கோட்பாடுக​ளை நண்பர்கள் கூறக் ​​கேட்டும், பல கட்டு​ரைகளில் படித்தும் மிகப் ​பெரிய ஈர்ப்பும் ஈடுபாடும் ஏற்பட்டது. தமிழகத்​தை ​பொறுத்தவ​ரை இத்த​கைய ​போக்குகள் மிகச்சிறு பிரிவினர் மத்தியில் மட்டு​மே ​போய்ச் ​சேர்கிறது. ​பெரும்பான்​மையான மக்கள் மத்தியில் இ​வை குறித்த சிறு சலனங்கள் கூட இல்​லை. ​மேலும் இத்த​கைய நாடகங்க​ளை இயக்குவதும் நடிப்பதும் தங்க​ளை வித்தியாசமான வழிகளில் பிறருக்கு குறிப்பாக சினிமாத்து​றைக்கு அ​டையாளம் காட்டுவதற்கும், சினிமா​வை ​நோக்கி முன்​னேறுவதற்குமான வழியாக இருந்திருக்கிறது.\nஆனால் இத்த​கைய நவீன நாடகங்களுக்கான ​தே​வை இன்றும் முன்​னெபோ​தையும் விட அதிகமாக இருந்து வருகிறது. தமிழக சூழலில் நாடகம் என்பது எப்​பொழுது​மே சினிமாவுக்கு முந்​தை��� ஒரு வடிவமாக பார்க்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் அது குறித்த தீவிர சிந்த​னைகள், இரண்டு மீடியாக்க​ளையும் சரியாகப் புரிந்து ​கொள்ளாத​தையும், ஒன்​றை மற்​றொன்றுக்கு மாற்றீடாக்கி குழப்பிக் ​​கொள்வதுமாக​வேபடுகிறது.\nவர்த்தக சினிமாவில் பார்​வையாளர்க​ளோடு எந்த ​நேரடியான ​தொடர்பும் க​லைஞர்களுக்கு, நடிகர்களுக்கு இருப்பதில்​லை. பார்​வையாளர்களின் கற்ப​னைக்கும், சிந்த​னைக்கும் சவால்விடுவதும் தூண்டு​கோளாக இருப்பதுமான எந்த முயற்சியும் சினிமாவில் இருப்பதில்​லை. பார்​வையாளர்களின் பங்​கேற்​பையும் இ​டையீட்​டையும் உற்சாகத்​தையும் ​கோருகின்ற ​தே​வை வர்த்தக சினிமாவுக்கு அதன் அடிப்ப​டையி​லே​யே இல்​லை. சினிமாவில் இத்த​கைய வழிகளில் துளி முயற்சியும் தமிழகத்தில் இதுவ​ரை முயற்சித்தும் பார்க்கப்படவில்​லை.\nசினிமா நடிகர்களுக்கு தங்கள் ப​டைப்பு மீதும் நடிப்பு மீதும் எந்த சமூக அக்க​றையும் ​பொறுப்புணர்வும் இருப்பதில்​லை, அது அதன் அ​மைப்பி​​லே​யே அத்த​கைய ​பொறுப்புணர்விலிருந்து அவர்களுக்கு விடுத​லை அளித்துவிடுகிறது.\nஆனால் நாடகம் என்பது அதிலும் குறிப்பாக நவீன நாடகம், க​லைஞர்களுக்கும் பார்​வையாளர்களுக்குமான முழு​மையான பரஸ்பர உற​வையும் இ​டையீட்​டையும் சார்ந்து இயங்குகிறது. அதன்மூலமாக க​லைஞர்களின் சமூக ​பொறுப்​பையும் ப​டைப்புகளின் மீதான தங்கள் ​பொறுப்புணர்ச்சி​யையும் எப்​பொழுதும் ​கோருகிறது. க​லைஞர்க​ளை தங்கள் பார்​வையாளர்க​ளை ​நோக்கி எப்​பொழுதும் தங்கள் சிந்த​னைக​ளையும் ​செயல்பாடுக​ளையும் ஒருமுகப்படுத்தக் ​கோருகிறது.\nமுற்​​போக்கான கருத்துக்க​ளையும், பரிட்சார்த்தமான முயற்சிகளுக்குமான வாய்ப்புக​ளை நாடகம் எப்​பொழுதும் தன்னகத்​தே பாதுகாத்து ​வைத்திருக்கிறது. பாதல் சர்க்கார் ​போன்றவர்க​ளது ஆய்வுகளும் முயற்சிகளும் இத்த​கைய பாணியலான​வை என்ப​தே அவர் என்​றென்​றைக்கும் நி​னைவு கூர ​வேண்டியவராக நமக்குத் ​தெரிகிறார்.\nஅவரு​டைய “இன்பமயமான இந்திய வரலாறு” நாடகம் ரஜினி பாமிதத்தின் “இன்​றைய இந்தியா” வரலாற்று ஆய்வு நூ​லை நாடகமாக மாற்ற முயற்சித்த முக்கிய ப​டைப்பு. அந்த நாடகத்​தை படித்துப் பார்க்கும் ​பொழு​தே வரலாற்றில் முதுக​லை பட்டம் படித்தவர்களால் கூட புரிந்து ​கொண்டிருக்க முடியாத ஆழத்​தோடு இந்திய வரலா​றை அதன் பிள்​ளைகளுக்குச் ​சொல்லித் தர முயலும் அரிய முயற்சி​யை இனங்காண முடிகிறது. இத்த​கைய ப​டைப்புகள் இன்​றைய சூழலில் அதிக முக்கித்துவம் ​பெறுகிறது. அது ​போன்ற நாடகங்க​ளை இந்த நாட்டின் மூ​லைமுடுக்குகள் ​தோறும் ஆயிரமாயிரம் நாடகக் குழுக்களாக இ​ளைஞர்கள் அரங்​கேற்ற ​வேண்டியது நம் காலத்தின் – அதிலும் குறிப்பாக உலகமயமாக்கம் நவீனமயமாக்கம் காலகட்டத்தில் – கட்டாயத் ​தே​வையாக உள்ளது.\nநவீன நாடகங்க​ளை முன்​னெடுப்பதும், புதிய சூழல்களில் புதிய க​தைக​ளை உருவாக்குதலும், புதிய பரிட்ச்சார்த்த முயற்சிகளில் ஈடுபடுவதற்கும் இ​ளைஞர்க​ளை ஊக்கப்படுத்த ​வேண்டியது இடதுசாரி சிந்த​னை உ​டையவர்களின் வரலாற்றுக் கட​மையாகும்.\n​நேற்றுக் கா​லை அழகர்சாமியின் குதி​ரை படத்திற்கு ​போகலாம் என்று திடீ​ரென்று முடிவு ​செய்​தோம். கனிணி​யை ஆன் ​செய்து அபிராமி தி​யேட்டர்களில் ஏ​தேனும் ஒன்றில் ​போட்டிருப்பார்கள் டிக்​கெட் பதிவு ​செய்யலாம் என முடிவு ​செய்​தேன். இ​ணையத்தின் மூலம் டிக்​கெட் பதிவு ​செய்வதில் அதிலும் ஞாயிற்றுக்கிழ​மைக்கு அன்​றைக்​கே பதிவு ​செய்வதில் எனக்கு எப்​பொழுது​மே பலன் கி​டைத்ததில்​லை. ஆனால் ​நேற்று ​ரோபாட் அபிராமி அரங்கிற்கு இரண்டாம் வகுப்பு டிக்​கெட் எளிதாக கி​டைத்தது.\nஅபிராமி தி​யேட்டர்கள் குழுமத்திற்கு எப்படித்தான் கட்டிட அனுமதி கி​டைத்த​தோ ​தெரியவில்​லை. நிச்சயம் அக்கட்டிடத்தில் ஒரு பிரச்சி​னை என்றால் சிக்கிக்​கொண்ட மக்கள் ​வெளிவருவது மிகவும் கடினம். எட்டு அல்லது பத்து வீடுக​ளைக் ​கொண்ட குடியிருப்பு பிளாட்களில் மாடிக்கு ​போகும் படிக்கட்டுகள் கூட சற்று அகலமாக இருக்கும், அத்த​னை ஒடுக்கமான படிக்கட்டுகள். ​மே​லே ஏறுவதற்கும் இறங்குவதற்கும் ஒ​ரே தள்ளுமுள்ளுதான். இந்த லட்சனத்தில் உள்​ளே ஏராளமான உள் வி​ளையாட்டு அரங்குகளும், தீம் பார்க் சமாச்சாரங்களுக்குமான கூட்டங்கள் ​வேறு. ஆபத்து என்றால் மக்க​ளை ஆண்டவன் தான் காப்பாற்ற ​வேண்டும்.\nபடத்தின் ​பெயரும், அப்புக்குட்டி என்ற நடிகரும் குதி​ரையு​மே சுவ​ரொட்டிக​ளை ஆக்கிரமித்திருந்ததாலும், படம் குறித்து ஏற்கன​வே சாரு நி​வேதிதாவும் பா. ராகவனும் அவர்கள் இ​ணையபக்கங்களில் எழுதிய பதிவுக​ளை படித்ததாலும் எனக்குள் இப்படம் குறித்து நி​றைய எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருந்தன. இதற்கு முன்பு இது ​போல் படத்தின் த​லைப்​பையும் வித்தியாசமான சுவ​ரொட்டிக​ளையும் பார்த்து ஏமாந்த அனுபவம் இருந்ததாலும் ஒரு எச்சரிக்​கை உணர்வு இருந்து ​கொண்​டே இருந்தது.\nபடம் துவங்கிய முதல் காட்சிக​ளே ​தெளிவாக புரிய​வைத்தன இது மிகப்​பெரிய பரிட்ச்சார்த்த முயற்சியாகத்தான் இருக்கு​மென்று, மிக சந்​தோசமாக இருந்தது நல்ல​தொரு படத்திற்குத்தான் வந்திருக்கி​றோம் என்று. ஏற்கன​வே பல தமிழ்ப்படங்களில் இயல்பான கிராமத்து ஜனங்க​ளை அல்லது அதிகம் தி​ரையில் பார்த்திராத புதிய முகங்க​ளை ​வைத்து காட்சிக​ளை பின்னப்படுவ​தை பார்த்திருக்கி​றோம். இப்படத்திலும் அந்த முயற்சி ​செய்யப்பட்டிருக்கிறது. அந்த முயற்சியில் மிக ​வெற்றிகரமாக அ​மைந்த படங்க​ளோடு இ​தை ஒப்பிட முடியுமா என்றாலும், நல்ல முயற்சிதான்.\n​கோயில் திருவிழாவிற்கு தண்​டோரா ​போடப்பட்டதும், கிராமப் ​பெண்கள் மத்தியில் அந்த ​செய்தி பரவுவ​தை கிராமத்து இயல்​போடு காட்டும் முதல் காட்சிகள் ஏ​னோ பாரதிராஜாவின் படங்க​ளையும், ​ரோசாப்பு ரவிக்​கைக்காரி ​போன்ற படங்க​ளையும் ஞாபகப்படுத்துகிறது.\nதீப்​பெட்டி ​தொழிற்சா​லை ​வே​லைக்கு (என்று நி​னைக்கி​றேன்) தங்கள் வீட்டு சிறு​பெண்க​ளை ​வே​லைக்கு அனுப்ப ​வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் துக்ககரமான கிராமத்து வாழ்க்​கை​யை பதிவு ​செய்யும் விதம் கண்களில் கண்ணீ​ரை வரவ​ழைக்கிறது. கிராமத்து அரசு பள்ளிக்கூடங்க​ளையும், அங்கு மதிய உணவு வாங்குவ​தையும் விவரிக்கும் காட்சிகள் என் ​தேசத்து குழந்​தைகளின் வாழ்வு எத்த​னை அவமானகரமானதாக, ​கொடு​மையானதாக இருக்கிறது, நகரங்களில் நாம் நம் கிராமங்க​ளைப் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் எப்படிப்பட்ட ​பொறுப்பற்ற வாழ்க்​கை​யை வாழ்ந்து ​கொண்டிருக்கி​றோம் என்ற குற்றவுணர்​வைத் தூண்டுகிறது.\nநல்ல க​லைப்ப​டைப்பிற்கு ​தே​வையான அம்சங்கள் படம் எங்கும் விரவிக்கிடக்கிறது. நம் கிராமங்க​ளை தி​ரைபிடிப்பதில் இந்த படம் ​மேலும் ஒரு ​மைல்கல் என்​றே ​தோன்றுகிறது. ஏற்கன​வே எழுதப்பட்ட ஒரு க​தை​யை எடுத்துக் ​கொண்டு படம் பண்ண துவங்குவதில் உள்ள எல்லா கச்சிதங்களும் சிறுசிறு பிசிறுக​ளைக்கூட தாண்டி ப​டைப்பிற்கு ஒரு முழு​மை​யை வழங்குவிடுகிற​தென்​றே நி​னைக்கி​றேன்.\n​பெரிய பட்​ஜெட் தி​ரைப்படங்கள் ஒரு பாடல்காட்சிகளுக்காக ​வெளிநாடுகளுக்குச் ​சென்று படம் எடுக்கிறார்கள், உண்​மையில் அந்த காட்சிகளில் அந்த ​வெளிநாடுகளும் கூட அத்த​னை தத்ரூபமாக அதன் முழு​மையான அழ​கை ​வெளிப்படுத்தினவா என்பது ​கேள்விக்குறிதான். ஆனால் இது​போன்ற படங்கள் நம் ​நாட்டி​லே​யே நாம் ரசிக்காது சீந்துவாரற்று கிடக்கும் எத்த​னை இயற்​கை அழகு இருக்கிறது என்ப​தை மட்டுமல்ல, அழகு என்பது இரச​னை என்பது நம் ​கோணங்களிலும் வாழ்க்​கையிலும் தான் இருக்கிறது என்ப​தை ​காட்சிகள் ​தோறும் புரிய​வைத்துக் ​கொண்​டே ​செல்கிறது படம்.\nதமிழ்ச் சினிமாவின் மீது எனக்​கொரு தீராத ​கோபம் இருந்தது. அஜித்தும் கமலும் வாழ்வதுதான் வாழ்க்​கையா அவர்களு​டைய காதலும், வருத்தங்களும், ​கோபங்களும், வீரமும் தான் எல்​​லோரும் ஏற்றுக்​கொள்வார்களா அவர்களு​டைய காதலும், வருத்தங்களும், ​கோபங்களும், வீரமும் தான் எல்​​லோரும் ஏற்றுக்​கொள்வார்களா அழகானவர்கள் வாழ்வது மட்டும்தான் வாழ்க்​கையா அழகானவர்கள் வாழ்வது மட்டும்தான் வாழ்க்​கையா ஏன் எதார்த்த வாழ்க்​கையின் சராசரி முகங்க​ளை கதாநாயகர்களாக்கக்கூடாது ஏன் எதார்த்த வாழ்க்​கையின் சராசரி முகங்க​ளை கதாநாயகர்களாக்கக்கூடாது தமிழ்ச்சினிமா ​மெல்ல ​மெல்ல இத்த​கைய தர்க்கங்களின் நியாயங்க​ளை ​நோக்கி தனது வர்த்தக ​போராட்டங்களுக்கும் சூதாட்டங்களுக்கும் இ​டை​யே ​மெல்ல ​மெல்ல முன்​னேறிக் ​கொண்டுதான் இருக்கிறது என்கிற சந்​தோசத்​தை ஏற்படுத்துகிறது.\nஇன்று கா​லை கூட ஒரு எப்எம்மில் யா​ரோ ஒரு இயக்குனர் ​பேட்டி ​கொடுத்துக் ​கொண்டிருந்தார். எல்லா சினிமாக்காரர்களும் ​சொல்லும் வழக்கமான வசனத்​தை​யே அவரும் கூறினார். “ஏற்கன​வே மக்கள் தங்கள் வாழ்க்​கையில் எவ்வள​வோ பிரச்சி​னைக​ளை சந்தித்துக் ​கொண்டிருக்கிறார்கள். சினிமாவிலும் இ​தை​யே ​சொல்லி அழ​வைத்துக் ​கொண்டிருப்பதா படம் பார்க்கும் ஒரு மூன்று மணி​நேரமாவது அவர்க​ளை மனம் விட்டு சிரிக்க ​வைக்க ​வேண்டும் என்ப​தே என் லட்சியம்”\nஇப்படி ​பேட்டி ​கொடுப்பவர்கள் தங்கள் வாழ்க்​கையில் க​லை இலக்கியங்களின் ​நோக்கம் என்ன​வென்று ஒரு மு​றை​யேனும் ஒரு தீவிர சிந்த​னைக்கு உள்ளாகியிருப்பார்களா க​லை இலக்கியங்களின் ​நோக்கம் குறித்து உலகம் முழுவதும் இதுவ​ரை நடந்து ​கொண்டிருக்கும் வாதப்பிரதிவாதங்களின் ஒரு துளி​யை​யேனும் ​கேட்டிருப்பார்களா க​லை இலக்கியங்களின் ​நோக்கம் குறித்து உலகம் முழுவதும் இதுவ​ரை நடந்து ​கொண்டிருக்கும் வாதப்பிரதிவாதங்களின் ஒரு துளி​யை​யேனும் ​கேட்டிருப்பார்களா\nகண்ணாடியில் நாம் நம் முகத்​தை பார்த்துக் ​கொள்வ​தைப் ​போல க​லை இலக்கியங்களில் நாம் நம் வாழ்க்​கை​யை பார்த்துக் ​கொள்ள விரும்புகி​றோம். கண்ணாடியில் பார்த்து நம் முகத்​தை சரி ​செய்து​கொள்வ​தைப் ​போல, நாம் முது​மைய​டைந்து ​கொண்டிருப்ப​தை புரிந்து ​கொள்வ​தைப் ​போல, க​லை இலக்கியங்க​ளை பார்த்து நம் வாழ்க்​கை​யை சரி ​செய்து ​கொள்ளப் பார்க்கி​றோம். நம்மு​டைய இடத்​தையும் காலத்​தையும் புரிந்து ​​கொள்ள முயற்சிக்கி​றோம்.\nக​லை இலக்கியங்கள் சாராயத்​தைப் ​போல, கஞ்சா​வைப் ​போல, அபி​னைப் ​போல தற்காலிகமாக நம் துன்பங்களிலிருந்தும், பிரச்சி​னைகளிலிருந்தும் நமக்கு விடுத​லை தரலாம். ஆனால் அத்த​கைய க​லை இலக்கியங்கள் அதன் நீண்ட கால ​செயல்பாடுகளில் நம்​மை மீள முடியாத ​பெரும் துன்பங்களில் தள்ளிவிட​வே ​செய்யும்.\nநல்ல க​லை இலக்கியங்கள் என்ப​து நாம் வாழும் வாழ்​வை, நம்​மைச் சுற்றிய உல​கை அதன் சகல உள் ​வெளி உறவுக​ளோடும், முரண்க​ளோடும் நமக்கு புரிய​வைக்க ​வேண்டும். சிக்கலான நம் வாழ்வின் சகலமும் தழுவிய பி​ணைப்புக​ளோடு புரிய ​வைக்கவும், நம்மு​டைய கால இட ​வெளியில் நம்மு​டைய இடத்​தை ​தெரிந்து ​கொள்ளவும் அதன் மூலமாக நம் வாழ்க்​கை​யை அடுத்த கட்டங்களில் இன்னும் உத்​​வேகத்​தோடும், உற்சாகத்​தோடும் எதிர்​கொள்ளவும் ​போராடவுமான சக்தி​யை நமக்குத் தர​வேண்டும்.\nஅத்த​கைய ப​டைப்புகள் வரும் என்ற நம்பிக்​கை​யை அழகர்சாமியின் குதி​ரை ​போன்ற படங்கள் நமக்கு ஏற்படுத்துகின்றன. தமிழ்ச்சினிமா இறந்துவிடவில்​லை, அது தன்​னை தக்க​வைத்துக்​கொள்வதற்காக இன்னும் ​போராடிக் ​கொண்டுதான் இருக்கிறது. தான் சார்ந்த து​றை​யையும், தான் சார்ந்த சமூகத்​தையும் அதன் எல்லா தவறுகளிலிருந்தும் தி​சைவிலகல்களிலிருந்தும் மீட்டு முன்​னெடுக்க நி​னைக்கும் ப​டைப்புக​ளே காலத்தின் ​தே​வை. அப்படிப்பட்ட ஒரு ப​டைப்பாக​வே அழகர்சாமியின் குதி​ரை ​போன்ற படங்க​ளை பார்க்க ​வேண்டியிருக்கிறது.\nஅரங்கில் அழகர்சாமி ​பெண் பார்க்க ​போகும் ​பொழுது சிரிக்கும் மக்கள், தீக்குளிக்க முயற்சி ​செய்து தனக்காக ஒரு ​பெண் காத்துக் ​கொண்டிருக்கிறாள் எனக் கதறும் காட்சிகளில் அவன் வாழ்க்​கை​யோடும் அவன் துயரங்க​ளோடும் ஒன்றி விடுவ​தைக் காண முடிந்தது. ரஜினிகாந்த்துடன் ​செந்தில் ​பெண் பார்க்கச் ​செல்லும் ஒரு படத்தின் காட்சிகள் அழகற்றவர்களின் வாழ்க்​கை பிரச்சி​னைக​ளை எள்ளி ந​கையாடியது. அப்படிப்பட்ட கருத்தாக்கங்களுக்கு சவுக்கடி ​கொடுத்தது இப்படம்.\nகீழ்ச்சாதிக்காரன் ​பெண்​ணை தன் மகள் திருமணம் ​செய்து ​கொண்டுவிட்டாள் என்று ​தெரிந்ததும், இனி இந்த ஊரில் ம​ழை​யே ​பெய்யாது என்று சபிக்கும் பிரசி​டென்டின் முகத்தில் இயற்​கை ம​ழை​யை ​கொட்டித்தீர்க்கிறது வன்மத்துடன். தன் உள் முரண்க​ளை​யெல்லாம் க​லைந்துவிட்டு வரப்​போகும் நா​ளைய மனிதசமூகத்​தோடு இயற்​கை இரண்டறக் கலந்து அவனது நா​ளைய வாழ்​வை எல்​லையற்றதாகச் ​செழிக்கச் ​செய்யவிருக்கிறது.\nசினிமாவும் மனித வாழ்க்​கையும் கடந்து ​செல்ல ​வேண்டியிருக்கிற தூரங்கள் மிக அதிகம். நீண்ட பயணத்தில் இ​ளைப்பாறல்களும், மகிழ்ச்சியும், உற்சாகமும், உத்​வேகமும் அவசியப்படுகிறது. சின்னச்சின்ன ​வெற்றிகள்கூட மிகப்​பெரிய ​போராட்டங்களுக்கான உற்சாகத்​தையும் உத்​வேகத்​தையும் அளிக்கிறது.\nஇனியும் எங்கள் மனிதாபிமானத்​தை ​சோதிக்க ​வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naatkurippugal.wordpress.com/2011/05/14/", "date_download": "2018-10-19T04:19:58Z", "digest": "sha1:KR7WLFC7HD5VUTUHN36ENP6ZBFQUSRU7", "length": 12930, "nlines": 128, "source_domain": "naatkurippugal.wordpress.com", "title": "2011 மே 14 « எனது நாட்குறிப்புகள்", "raw_content": "\n« ஏப் ஜூன் »\nதிரு எஸ். இராமகிருஷ்ணன் அவர்க​ளுக்கு வாழ்த்துக்கள்\nதிரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு,\nதங்களுக்கு ​கொடுக்கப்பட்ட தாகூர் விருதுக்காக, என் மகிழ்ச்சி​யை தங்க​ளோடு பகிர்ந்து ​கொள்வதற்காக​வே இக்கடிதத்​தை எழுத முடிவு​செய���​தேன். தங்களுக்கு இத்த​கைய விருதுகள் ​கொடுக்கப்படுவது, தங்களின் ப​டைப்புக​ளை ​மேலும் பலர் படிப்பதற்கு ​பெரும் தூண்டு​கோளாக அ​மையும் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.\nநான் தங்களு​டைய “ஏழுத​லை நகரம்” (இப்புத்தகம் படித்த​பொழுது ஏற்பட்ட அனுபவங்க​ளை எழுதி​னேன், ஏன் என்​றே ​தெரியவில்​லை, என்ன காரணத்தா​லோ அத​னை தங்களுக்கு அனுப்பவில்​லை), “து​ணை​யெழுத்து”, “கதாவிலாசம்” புத்தகங்க​ளை வாங்கிப் படித்துள்​ளேன். அது தவிர நீங்கள் ஆனந்தவிகடன், உயிர்​மை ​போன்ற இதழ்களில் எழுதும் கட்டு​ரைக​ளை ​தொடர்ந்து படித்து வருகி​றேன். தங்கள் எழுத்துக்களின் ஊடாக, தங்கள் ​நோக்கங்க​ளையும், கண்​ணோட்டங்க​ளையும் புரிந்து​கொள்ள ​தொடர்ந்து முயற்சிக்கி​றேன்.\nதங்களு​டைய எழுத்துக்கள் என்​னைப் ​பொறுத்தவ​ரை மிகப் ​பெரிய ஜனநாயக இயக்கமாக ​செயல்படுவதாக​வே உணர்கி​றேன். இம்மாத உயிர்​மையில் மனுஷ்யபுத்திரன் குறிப்பிடுவதும் இ​தே ​நோக்கத்தில் தான் எனக் கருதுகி​றேன்.\nஎன் நண்பர்கள் பலரும் தங்கள் எழுத்தின் மீதான குற்றச்சாட்டாகக் கூறுவது நீங்கள் அ​னைத்​தையும் பு​னைவாக மாற்றிவிடுகிறீர்கள். என்னளவில் இந்த குற்றச்சாட்டு குறித்து பல நாட்கள் தீவிரமாக ​யோசித்திருக்கி​றேன். தங்களு​டைய எழுத்துக்க​ளை படிக்கும் ​பொழுது, அவற்றின் வடிவம் அதாவது ​மொழி, எளி​மை, ​சொல்லப்படும் விதம், கருப்​பொருள், ஆகிய​வை குறித்து தீவிரமான சிந்த​னைக​ளை ​மேற்​கொண்டுள்​ளேன்.\nநம் சமூகத்தின் இன்​றைய வாழ்க்​கையிலிருந்து இவற்​றை பார்க்க ​வேண்டும், சமூகம் குறித்த நம் ஆதங்களிலிருந்தும், ​கோபங்களிலிருந்தும், எதிர்பார்ப்புகளிலிருந்தும், விருப்பு ​வெறுப்புகளிலிருந்தும் ஒரு ப​டைப்பாளி​யை அனுகுவது மிக ஆபத்தான முடிவுகளுக்​கே நம்​மை இட்டுச் ​செல்லும் என்பதாக​வே எனக்கு புரிபடுகிறது.\n​மே​லைய நாடுக​ளோடு ஒப்பிடும் ​பொழுது நம் சமூகங்கள் இன்னும் ஒரு ஜனநாயகத் தன்​மைக்கு வரவில்​லை. நம்மில் ஒவ்​வொருவரின் உள்​ளேயும் ப​ழை​யை நிலவுட​மை சிந்த​னைக​ளே நி​றைந்துள்ளன. நம்மு​டைய எல்லா சமூக நடவடிக்​கைகளின் பின்னும் இத்த​கைய கருத்துக்களின் வாழ்க்​கையின் அடிப்ப​டை​க​ளே அடிநாதமாக உள்ளது. நாம் நம் அரசியல் வாழ்விற்கு ஏற்றுக் ​கொண்டுள்ள ஜனநாயக வடிவங்களுக்கும் நம் சிந்தனா மற்றும் வாழ்க்​கை மு​றைக்குமான மிகப்​பெரிய முரண்பாட்டி​லே​யே நம் வாழ்வின் பல அடிப்ப​டையான சிக்கல்கள் பு​தைந்திருப்பதாகப் படுகிறது.\nபுத்தகங்கள் மற்றும் இதழ்கள் படிப்பவர்கள் நம் சமூகங்களில் மிகக்கு​றைவாக உள்ளனர், அவர்கள் மத்தியிலும் ​வெறும​னே ஜனரஞ்சகமான எழுத்துந​டை​யின் மூலம் மலிவான பிற்​​போக்கான கருத்துக்க​ளை பரப்பி புகழும் பணமும் ​செய்ய நி​னைப்பவர்கள் மத்தியில், நம் சமூகத்​தை ஜனநாயகப்படுத்துவதற்கான நுட்பமான பல இலக்கிய, அறிவியல், அழகியல், சமூகவியல் மற்றும் சிந்தனா மு​றைக​ளை நீங்கள் ஜனரஞ்சகமான வழிகளின் மூலமாக சாத்தியப்படுத்துவதற்கான ஒரு ​பெரும் பரிட்ச்சார்த்த முயற்சிகளில் ஈடுபடுவதாக​வே நான் உணர்கி​றேன். தங்க​ளைப் ​போன்றவர்கள் ​வெற்றிய​டைவது நம் சமூகத்திற்கான மிக அத்தியாவசியத் ​தே​வைகளில் ஒன்​றெனக் கருதுகி​றேன்.\nதங்களு​டைய பாணியும் முயற்சிகளு​மே சரியானதா இத்த​கைய ஒரு பாணி​யே ​போதுமானதா இத்த​கைய ஒரு பாணி​யே ​போதுமானதா என்ற ​கேள்விகளுக்கு அப்பாற்பட்டு தங்களு​டைய முயற்சிக​ளை நம் சமூகத்​தை நுட்பமான ​செயல்பாடுகளின் மூலமாக முன்​னெடுக்க நி​னைக்கும் ஒரு ஆக்கப்பூர்வமான ​செயலாக​வே பார்க்க ​வேண்டும் எனக் கருதுகி​றேன். பல்​வேறு வழிகளிலுமான முயற்சிகளின் ஒரு பகுதியாக இத​னையும் அ​டையாளம் காண்பது​வே சரியானதாக இருக்கு​மென கருதுகி​றேன்.\nதங்கள் பணி ​மேன்​மேலும் கூரிய வடிவங்களில் முன்​னேறவும், தங்கள் முயற்சிகள் ​வெற்றி​பெறவும் உளப்பூர்வமாக விரும்பும் உங்கள் வாசகன் ஒருவனின் மகிழ்ச்சி​யை பரிமாறிக் ​கொள்ளும் ஒரு தருணமாக்கிக் ​கொள்கி​றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ipaidabribe.lk/tm/reports/bribe-fighter", "date_download": "2018-10-19T04:26:44Z", "digest": "sha1:GWRMECKIQORYRWKLTPRWHJYC2VF6ACAP", "length": 16438, "nlines": 218, "source_domain": "ipaidabribe.lk", "title": "இலஞ்சம் கொடுத்தேன் | ஊழலை எதிர்ப்பவர்களின் சிறப்பான கதைகள்", "raw_content": "\nஅரசாங்க அலுவலகத்தில் உங்கள் வேலையை செய்ய இலஞ்சம் கொடுத்தீர்களா ஏன் இலஞ்சம் கொடுத்தீர்கள், யாருக்கு கொடுத்தீர்கள் ஏன் இலஞ்சம் கொடுத்தீர்கள், யாருக்கு கொடுத்தீர்கள் எப்பொழுது இலஞ்சம் கொடுத்தீர்கள்\nபிரஜைகள் ஏன் இலஞ்சம் கொடுத்த��ர்கள் என்ன சேவைகளுக்காக மற்றும் எவ்வளவூ கொடுத்தார்கள் என்பதை தேடுக\nஅறிக்கையை நீங்கள் பதிவூ செய்தால் என்ன நடக்கும் I Paid a Bribe க்கு வருகின்ற அறிக்கைகளை வைத்து நாம் என்ன செய்வோம்\nஉங்களிடம் இலஞ்சம் கேட்கப்படும் பொழுது நீங்கள் 'இல்லை' என்று கூறினீர்களா உங்கள் கதையை கூறுங்கள். நீங்கள் ஊழலை எதிர்த்து நின்றதற்காக நாங்கள் உங்களுக்கு மரியாதை செய்ய விரும்புகின்றேம்\nஇலஞ்சம் கொடுக்க மறுத்தவர்கள் மற்றும் அதனை எதிர்த்தவர்களின் கதைகளை இங்கு வாசிக்கலாம்\nஊழலுக்கு எதிராக நிற்பவர்களுக்கு நாம் தலைவணங்குவோம். இவர்களே எங்கள் அமைப்பின் மாற்றத்திற்கான சாதனையாளர்கள்\nஅறிக்கையை நீங்கள் பதிவூ செய்தால் என்ன நடக்கும் I Paid a Bribe க்கு வருகின்ற அறிக்கைகளை வைத்து நாம் என்ன செய்வோம்\nஇந்த முறையில் நல்ல நபர்களை நீங்கள் சந்தித்தீர்களா அவர்களின் வேலையில் இலஞ்சம் வாங்காத மற்றும் இலஞ்சம் கேட்காத நேர்மையான அதிகாரிகளை பற்றி எமக்கு கூறுங்கள்\nஇந்த முறையில் நல்ல நபர்கள் இருக்கின்றார்கள். அவர்களை சந்தித்தவர்களின் கதைகளை இங்கே வாசிக்க\nஅறிக்கையை நீங்கள் பதிவூ செய்தால் என்ன நடக்கும் I Paid a Bribe க்கு வருகின்ற அறிக்கைகளை வைத்து நாம் என்ன செய்வோம்\nஇலஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. உங்கள் கேள்விகளுக்கான பதில்களும் ஆதரவூகளும் உடனடியாகத் தேவையா உங்கள் வினாக்களை கேளுங்கள். I Paid a Bribe குழுவிடம் விடைகள் உள்ளன.\nஇலஞ்சம் கொடுக்காமல் இருக்க வேண்டுமா செயன்முறைகளையூம் நடைமுறைகளையூம் தெரிந்து கொள்ளுங்கள். விழிப்புடன் இருங்கள். ஊழலை எதிர்க்க.\nஇலஞ்சத்தை அறிக்கையிட இலவச எண்ணை அழைக்கவூம்\nஇலங்கை முழுவதிலுமுள்ள செய்திகளின் தொகுப்பு. ஊழல் மற்றும் அதன் தாக்கத்திற்கு உள்ளானவர்களாலேயே இது அறிக்கையிடப்பட்டது.\nஉங்கள் நகரம், உங்கள் அரசிலுள்ள ஊழலின் நிலையினை வெளிக்கொணர்க.\nஊழல் பற்றிய புதிய செய்திகளை வாசிக்க\nசிறந்த குறிப்புக்களை இங்கே பார்க்க\nஇலங்கையில் நடக்கும் பிரச்சினைகள் மற்றும் நிகழ்வூகள் பற்றி உங்கள் கருத்தை கூறுக. என்ன நினைக்கிறீர்கள் என கூறுக\nஎல்லா அறிக்கைகளும் இலஞ்சத்தின் எதிர்ப்பாளன்\nஅனைத்தும் /இலஞ்சம் கொடுத்தேன் /இலஞ்சத்தின் எதிர்ப்பாளன் /நேர்மையான அதிகாரி/இலஞ்ச துரித இலக்கம்\nஉங்கள் கதையால் மற்றவர்களை ஊக்குவிக்குக\nசெய்தியில் I Paid a Bribe\nஇலங்கையிலுள்ள இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் தெரிந்து கொள்ள விரும்பும் உங்கள் ஆர்வத்தை எண்ணி நாம் மகிழ்ச்சியடைகின்றௌம். I Paid a Bribe இல் வாராவாரம் புதுப்பிக்கப்படும் சமீபத்திய விடயங்களை நாம் உங்களுக்கு அனுப்புவோம். உங்கள் தகவல்களை நாம் விற்கவோ அல்லது எவருக்கும் வழங்க மாட்டோம் என வாக்குறுதி அளிக்கின்நோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15926", "date_download": "2018-10-19T05:39:03Z", "digest": "sha1:L7GK33ULRBWL63EAM5XZ6DBDGAJCVRHG", "length": 7021, "nlines": 112, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | 7 வயதில் மார்பக அறுவை சிகிச்சை: வைரலாகும் சிறுமியின் புகைப்படம்!! !", "raw_content": "\n7 வயதில் மார்பக அறுவை சிகிச்சை: வைரலாகும் சிறுமியின் புகைப்படம்\nஅமெரிக்காவை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவருக்கு சீனாவில் மார்பக சிகிச்சை மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\nகலிபோர்னியாவை சேர்ந்த ஜூலியட் என்ற 7 வயது சிறுமிக்குதான் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்த சிறுமிக்கு தனது மார்பங்களை பெரிதாக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. இதனால் தனது தாயிடம் இது குறித்து கேட்டுள்ளார்.\nஆனால், இவரது தாயோ உனக்கு 7 வயதுதான் ஆகிறது. நீ வளரும் போது உன் உடல் உறுப்புகளும் வளரும் என தெரிவித்துள்ளார். இந்த பதிலால் சமாதானம் ஆகாத சிறுமி தனது தாயிடம் தினமும் இது குறித்து வற்புறுத்தி வந்துள்ளார்.\nஇதனால் வேறுவழியின்றி தனது மகளை சீனா அழைத்து சென்று மார்பக அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனை மகளுக்கு கிரிஸ்துமஸ் பரிசாக வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் தமிழ் பெண்ணிற்கு அந்தரங்க உறுப்பை காட்டிய ஆசாமி\nவயாகரா மாத்திரை அந்த விஷயத்துக்கு மட்டுமல்ல இதுக���கும் நல்லதாம்\nநொடிபொழுதில் நடக்க இருந்த விபரிதம் \nஒரு கோடி ரூபாய் பென்ஸ் காரை ஊழியர்களுக்கு வழங்கிய முதலாளி\nசிறையில் கைதியுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட அதிகாரி\nமர்மம் நிறைந்த பெர்முடா முக்கோணத்திற்கு அனுமனும் ஓர் காரணம் என்பது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2017/12/muslim-politician-vs-karuna-amman.html", "date_download": "2018-10-19T04:30:22Z", "digest": "sha1:4VIYBCOT6BKQN34IPYA3CS5E3H5WJUFT", "length": 16520, "nlines": 55, "source_domain": "www.battinews.com", "title": "முஸ்லீம் அரசியல் வாதிகளின் தொந்தரவுக்கு பதிலடி கொடுப்பதற்காக களத்தில் இறங்கியுள்ளோம் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nமுஸ்லீம் அரசியல் வாதிகளின் தொந்தரவுக்கு பதிலடி கொடுப்பதற்காக களத்தில் இறங்கியுள்ளோம்\nகிழக்கு தமிழர்களின் முதுகில் மாற்று இனத்தவர்கள் ஏறி சாவாரி செய்யலாம் என்று பகல்கனவு காணமுடியாது.கிழக்கு தமிழர்களின் முதுகில் ஏறி சவாரி செய்வதை தடுப்பதற்கும்,தமிழர்களின் காணிகளை அபகரிப்பதை தடுத்து நிறுத்துவதற்கும், முஸ்லீம் அரசியல் வாதிகளின் தொந்தரவுக்கு பதிலடி கொடுப்பதற்காகவும், களத்தில் இறங்கியுள்ளோம்- கருணா அம்மான் எனத்தெரிவித்தார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் அரசுக்கு அருவருடிகளாக இருந்து கொண்டு எதுவித பலனையும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியாத நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளனர். அதேவேளை நேற்று(11.12.2017) எமது பிரதேசத்தில் முஸ்லீம் அரசியல் வாதிகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுப்பதற்காக களத்தில் இறங்கியுள்ளோம் என கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் வி. முரளீதரன் குறிப்பிட்டார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை நேற்று திங்கட்கிழமை தேர்தல் திணைக்களத்தில் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருணா அம்மான் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் பேசுகையில் :-\nதமிழ் மக்களின் எதிர்கால நன்மைகளை கருத்தில் கொண்டு சிறந்த அரசியல் தலைமைத்துவத்தை தமிழர்களுக்கு வழங்கவேண்டும் என்பதற்காக தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி ஆரம்பித்து ஒருவருடம் பூர்த்தியடைந்துள்ளது. இது ஒரு தனித்துவமான அரசியல் கட்சியாக வளர்க்கவேண்டும் என்பது தான் நோக்கம்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய பழைய அரசியல் கட்சியாக இருந்தாலும் தீர்மானங்களை எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றது.பலபேர் வெளியேறுவதும் மீண்டும் சேருவதும் போன்ற அரசியல் வங்குறோத்து நிலைக்கு தள்ளப்பட்டிருக்கன்றது.\nஅதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் வெளியேறி பல புதிய கூட்டமைப்புகள் உருவாகியள்ளது. ஆகவே இவர்கள் வெறும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் அரசுக்கு அருவருடிகளாக இருந்து கொண்டு எமது மக்களுக்கு எதுவித பலனையும் கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nமுஸ்லீம் அரசியல் வாதிகளின் தொந்தரவுக்கு பதிலடி கொடுப்பதற்காக களத்தில் இறங்கியுள்ளோம் 2017-12-12T19:33:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Battinews batticaloa\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவியை வகிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்ற கருத்தினை முற்றாக மறுக்கின்றேன்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \n5000 ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமாகி, 50,000 ரூபாயாக அச்சிடப்பட்ட கதை\nமட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி மாணவர்கள் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதி\nமட்டக்களப்பில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி\nமட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வியல்கல்லூரி மாணவர்கள் கண்டன ஆட்பாட்டம்\nமட்டக்களப்பில் சிகரம் தொட்ட மாணவர்கள் மற்றும் சாதனை படைத்த போதனையாளர்கள் ஊக்குவிப்பு\nஎருமை மாட்டுடன் மோதி இளைஞன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_238.html", "date_download": "2018-10-19T04:40:43Z", "digest": "sha1:L6HUKYVQ3LF7E5RLLD7SCK2J5OBU4LV6", "length": 42657, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஆடம்பர இறக்குமதிகளை நிறுத்துங்கள், அரசியல்வாதிகளின் சொகுசுக்கும் தடை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஆடம்பர இறக்குமதிகளை நிறுத்துங்கள், அரசியல்வாதிகளின் சொகுசுக்கும் தடை\nஇறக்குமதி செய்யப்படும் ஆடம்பரப் பொருட்களைக் கொள்வனவு செய்வதை நிறுத்தி, தேசிய பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் தெரிவித்தார்.\nசந்தைக்கு நிதியைப் பகிர்ந்தளிப்பது தீர்வல்ல எனவும் டொலரை சேமிப்பதே முக்கியம் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.\nஅனைத்து அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சொகுசு வாகனங்களை வௌிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் எனவும் அடுத்த வருடம் அதற்கான சந்தர்ப்பத்தை அவர்களுக்கு வழங்கப் போவதில்லை எனவும் மங்கள சமரவீர தெரிவித்தார்.\nஆடம்பரப் பொருட்களை சில நாட்களுக்கு இறக்குமதி செய்வதை நிறுத்துவது இந்த சந்தர்ப்பத்தில் சிறந���தது என கூறிய அமைச்சர், ஆடம்பர வைன் வகைகளைக் கொள்வனவு செய்வதை நிறுத்துமாறும் அனைத்து வீடுகளிலும் உணவுகளுக்குப் பயன்படுத்தக்கூடிய பொருட்களை உள்நாட்டு உற்பத்திகளாக வரையறை செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.\nபொருளாதார வீழ்ச்சி உலக முடிவல்ல. எமது நாட்டின் ஏற்றுமதிகளை அதிகரித்துக் கொண்டு நாட்டை ஏற்றுமதி நாடாக மாற்றுவதற்கு இது நல்ல சந்தர்ப்பம். தற்போது எமது ஏற்றுமதியாளர்கள் சிறந்த முறையில் செயற்படுகின்றனர். டொலரின் பெறுமதி அதிகரிக்க ஏற்றுமதியாளர்களுக்கான இலாபமும் அதிகரிக்கும். அதேபோல், வௌிநாட்டில் பணிபுரிவோருக்கும் தங்களுடைய வருமானத்தை குடும்பங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பம்.\nஎன மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.\nசர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை 81 டொலர் வரை அதிகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான தற்போதைய நிலை காரணமாக எரிபொருளின் விலை 100 டொலர் வரை அதிகரிக்கக்கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை இலங்கையர்களும் எதிர்கொள்ள வேண்டி வரும். எரிபொருள் விலைச்சூத்திரம் மீண்டும் தேவைப்படும். அதற்கும் தயாராக இருங்கள். என அவர் குறிப்பிட்டார்.\nநிதியமைச்சர் இவ்வாறு கூறிய போதிலும், 244 மில்லியன் ரூபாவுக்கும் அதிகப் பெறுமதியான வாகனங்களை தமது அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களுக்கு அமைச்சர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா இன்று பகிர்ந்தளித்தார்.\nஅமைச்சர்கள் மக்களுக்கு ஆலோசனை வழங்கிய போதிலும், வெளிநாட்டுப் பயணங்கள், சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்தல் ஆகியவற்றைக் குறைத்துள்ளனரா\nஎதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில், அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்தல், பாரியளவிலான அரச திட்டங்களை துரிதமாக மீளமைத்தல், சமூகப் பாதுகாப்பு வலையமைப்பிற்காக குடும்பங்களை உரிய முறையில் இனங்காணுதல் உள்ளிட்ட விடயங்களை எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் எதிர்வுகூறியுள்ளது.\nஇலக்கை விடவும் அரசாங்கத்தின் வருமானம் குறைவடைந்துள்ளதாக 5ஆவது கடன் தவணையை விடுவிப்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வின் இறுதியில் அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதனால் வரிக்கொள்கையை மேலும் பயன���தரும் வகையில் செயற்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஎரிபொருள் விலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தை பாராட்டுவதாகவும் மின்சாரம் தொடர்பில் சுயமாக விலையை தீர்மானிக்கும் பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் ���ைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/2013-29753007297029903021298629923021-299729923016/saravanamuththu-makeswari", "date_download": "2018-10-19T04:34:22Z", "digest": "sha1:CI4AOLW6W4KOMIUDLMFK6M4MM23SHLUF", "length": 20463, "nlines": 420, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மரண அறிவித்தல் 2013 - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nபிறப்பு : 29 மே 1934 — இறப்பு : 3 டிசெம்பர் 2013\nயாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து மகேஸ்வரி அவர்கள் 03-12-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம்(சிற்பாசாரியார்), மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காளிப்பிள்ளை, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற சரவணமுத்து(சிற்பாசாரியார்) அவர்களின் பாசமிகு மனைவியும்,\nஸ்தபதி ஜெயராஜா(கனடா), ஜெயராணி(இந்தியா), ஸ்தபதி ஜெயகாந்தன்(லண்டன்), ஸ்தபதி ஜெயமோகன்(இலங்கை), ஜெயமணி(கனடா), ஜெயமாலா(கனடா), ஜெயக்குமார்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்ற நேசரத்தினம், சபாரத்தினம், காலஞ்சென்ற விஜயம்மா, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசியாமளாதேவி(கனடா), காலஞ்சென்ற வேலாயுதம், வனிதா(லண்டன்), லோகேஸ்வரி(இலங்கை), ரதிபாஸ்கரன்(கனடா), வசந்தகுமார்(கனடா), பிரியா(ஜெர்மனி) ஆகியோரின் மாமியாரும்,\nசங்கீதா, கீதவாணி, சிந்துஜா, சுஜீவன், பிரபாகரன், பிரதீபன், பிரகாஷ், தாரணி, றேமினி, றாகினி, ஜெனித்தா, ஜெனார்த்தனன், மணிகண்டன், ஜெஸ்மினா, காயத்திரி, சாதனா, ச���கித்தியள், ஹரிகரன், செந்தூரன், அரவிந், செளமியா, சரண்யா, தனஞ்செயன், தனுசியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nபிறிஷா, சயானா, செறீனா, திதுர்ஷன், ஹரிகரசுதன், ஹரிஸ், ஜீவகரன், ஆருஷ், விஷ்மயா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 08/12/2013, 11:00 மு.ப — 12:00 பி.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 08/12/2013 — 01:00 பி.ப\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/33436-martina-hingis-announces-her-third-retirement-from-tennis.html", "date_download": "2018-10-19T04:36:13Z", "digest": "sha1:K2PEGJMRZIMHQB5JKH5R6VFG5OBZO5LR", "length": 8588, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டென்னிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் 3-வது முறையாக ஓய்வு அறிவிப்பு | Martina Hingis announces her third retirement from Tennis", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nடென்னிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் 3-வது முறையாக ஓய்வு அறிவிப்பு\nசிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலகச் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக சுவிட்சர்லாந்து வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் அறிவித்துள்ளார்.\nமார்டினா ஹிங்கிஸ் கடந்த 2003 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருந்த ஹிங்கிங் பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டு களமிறங்கினார். தற்போது மூன்றாவது முறையாக ஓய்வு அறிவிப்பை ஹிங்கிஸ் அறிவித்துள்ளார். 37 வயதான மார்டினா ஹிங்கிஸ் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில், ஒற்றையர் பிரிவில் 5 முறையும், இரட்டையர் பிரிவில் 20 முறையும் பட்டம் வென்றுள்ளார்.\nபிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி: சிந்து, ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்\nரேசன் கடையில் சர்க்கரை விலை உயர்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n - வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்\nஜமைக்கா அணியில் இருந்து சதத்துடன் விடைபெற்றார் கிறிஸ் கெய்ல்\nஓய்வுபெற்ற நீதிபதி தற்கொலை.. சடலத்தை பார்த்த மனைவியும் ரயில் முன் உயிரை மாய்த்தார்.\nஅமைதிக்கான நோபல் பரிசு - டென்னிஸ் முக்வேஜா, நாடியா முராத்துக்கு அறிவிப்பு\nமேலாடையின்றி கேன்சர் விழிப்புணர்வு பாடல் - வைரலாகும் செரீனா வீடியோ\nஓய்வு பெற்றார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர்\n12 லட்சம் அபராதம்.. செரினாவின் கோபத்திற்கு இதுதான் காரணமா..\nநடுவரை ‘திருடன்’ என திட்டிய செரினா - அனல் பறந்த களம்\nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி: சிந்து, ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்\nரேசன் கடையில் சர்க்கரை விலை உயர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/07/blog-post_38.html", "date_download": "2018-10-19T04:15:17Z", "digest": "sha1:JXAG2L3ET7AM7DGMRS6P5LDLMVLLGRUN", "length": 10049, "nlines": 57, "source_domain": "www.yarldevinews.com", "title": "நடனப் புயலுடன் மீண்டும் கூட்டணி! - Yarldevi News", "raw_content": "\nநடனப் புயலுடன் மீண்டும் கூட்டணி\nப��ரபுதேவா இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கவுள்ளார்.\nஇயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபு தேவா முதன்முறையாக நடித்த திரைப்படம் தேவி. தமன்னா கதாநாயகியாக நடித்த அந்த திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. தமன்னாவின் நடனமும் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் ‘லக்‌ஷ்மி’.\nஇந்த படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் பாடல்களில் சிறுமி தித்யா பான்டேவின் நடனம் கவனம் பெற்றது. விரைவில் இப்படம் வெளியாக உள்ள நிலையில் பிரபு தேவாவும் ஏ.எல்.விஜய்யும் மீண்டும் இனைந்து பணியாற்றவுள்ளனர்.\nசமீபகாலமாக வெற்றிபெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாவது தமிழ்த் திரையுலகில் அதிகரித்துள்ளது. தற்போது தயாரிப்பில் உள்ள இரண்டாம் பாகங்களின் எண்ணிக்கையே அரை டஜனை கடந்துள்ளது. அந்த பட்டியலில் தேவி படமும் இணையவுள்ளது. பிரபுதேவாவும் விஜய்யும் இணைந்து பணியாற்ற உள்ள புதிய படம் தேவி படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். ஆனால் இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த தமன்னா நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை.\nபிரபுதேவா தற்போது ஏ.ஜி.முகில் இயக்கும் புதிய படத்தில் நிவேதா பெத்து ராஜுக்கு ஜோடியாக நடித்துவருகிறார்.\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nயாழில் சில பகுதிகளில் நாளை(14) மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(14) மின்ச...\n(Video) அரசியல் கைதிகள் என எவருமில்லை – புலிகளே சிறையில் உள்ளனர் – பல்கலை. மாணவர்களைச் சீண்டிய சிங்கள இளைஞர்கள்\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என பெரும்பான்மையின இளைஞர்கள் ஐவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுடன் அநுராதபுரம் நடுவீதியில் நின...\nமனநலம் பாதிக்���ப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nயாழில் இன்றிரவு விசேட சோதனை நடவடிக்கை\nயாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடைய குழுக்களை இலக்கு வைத்து வீதிச் சோதனை மற்றும் திடீர் சுற்றிவளைப்புக்களை பொல...\nஅரசியல் கைதிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கொடுத்த வாக்குறுதி மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் வாக்குறுதியை அடுத்...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/01/01/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-10-19T04:39:04Z", "digest": "sha1:UR377P5R2FDUGZ4IIRN2Y7GFSQOQLXAB", "length": 25953, "nlines": 168, "source_domain": "senthilvayal.com", "title": "எக்ஸ்ரே ஒரு நொடியில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஎக்ஸ்ரே ஒரு நொடியில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்\nஒருத்தருக்குக் கால் உடைஞ்சி போகுதுன்னு வெச்சுக்குவோம். நம் முன்னோர்கள் என்ன பண்ணிட்டிருந்தாங்கன்னா… அந்த ஆளைப் படுக்கப் போட்டு இரண்டு பக்கமும் நாலு பேர் உட்கார்ந்து கையையும் காலையும் அமுக்கிப் பிடிச்சுக்குவாங்க. ஒருத்தர் மேலே இருந்து கொஞ்சம் கொஞ்சமா கையை வெச்சு அமுக்கிப் பார்த்தே அவரோட அனுபவத்தை வெச்சுக் குத்துமதிப்பா எத்தனை இடத்தில, என்ன டிசைன்ல உடைந்திருக்கும்னு கணக்குப் போட்டு ஒரு தப்பையை வெச்சுக் காலைச் சுத்தி இறுக்கிக் கட்டிவிட்டுருவார்.\nபத்து நாளைக்கு ஒரு தடவை திறந்து பார்த்து, சரியாச்சுன்னா பெருமையை அவர் எடுத்துக்குவார். ஆகலைன்னா, சாமி மேலையும் விதி மேலையும் பழியைப் போட்டு முடிச்சுக்குவார். அவன் வலியோடவே அலைய வேண்டியதுதான். இப்படிக் கெட்டிக்காரத்தனமா சிகிச்சை செய்துட்டிருந்த அனைத்துலக முன்னோர்களுக்கும் 1895-ல ஓர் இன்ப அதிர்ச்சி கிடைச்சுது. ஆமா, இனிமே குத்துமதிப்பா செய்ய வேணாம். `உடலை ஊடுருவும் ஒரு கதிரை நான் கண்டுபிடிச்சுட்டேன்’னு ஜெர்மனியைச் சேர்ந்த வில்லெம் ரோன்ட்கன் அறிவிச்சிருந்தார்.\nஅதுவரைக் குழம்பிக்கிட்டிருந்த வைத்தியர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டாங்க. கண்டுபிடிக்கப்பட்ட வெகு சில நாள்களிலேயே பயங்கர ஃபேமஸ் ஆனது, என்ன பெயர் வைப்பதுன்னு தெரியாமல் X-ray என்று பெயர் சூட்டப்பட்ட அந்தக் கதிர்.\nரோன்ட்கன் ஒரு பிசிக்ஸ் ஆராய்ச்சியாளர். வேற ஏதோ ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தவர் தன்னுடைய அறையின் ஒரு மூலையில் ஏதோ வெளிச்சம் தெரிய… அது எங்க இருந்து வருதுன்னு தெரிஞ்சிக்கத் தேடியிருக்கார். வெளிச்சம் வருவதற்கான வழியே இல்லாத அந்த அறையின் பல்வேறு தடுப்புகளைக் கடந்து, பக்கத்து அறையில் இருந்து வருவதை அறிந்து, அடர்த்தியான கறுப்புத் துணியைப் போட்டு மூடிப்பார்த்தும் அந்த வெளிச்சம் வர…. இரும்புபோன்ற பொருள்களைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் துளைக்கும் கதிர் அது எனத் தெரிந்துகொண்டார்.\nஉடனே, `போட்டோ எடுக்கலாம் வா’ன்னு மனைவியைக் கூப்பிட்டிருக்கார். அந்தம்மா மேக்கப் எல்லாம் போட்டு, ‘ஏங்க மோதிரம் போட்டோல நல்லா வரணும் பாத்துக்கோங்க’ன்னு சொல்லி போஸ் கொடுத்திருக்காங்க. இவர் எடுத்த படத்துல கை எலும்பும் மோதிரமும் மட்டுமே தெரிய. ‘என்னையப் பேய் மாதிரியா எட��த்து வெச்சிருக்க’ன்னு அந்தம்மா கொலை வெறியானது வரலாறு. ஆனால், உலகின் முதல் எக்ஸ்ரே மாடல் என்ற பெருமை அந்தம்மாவுக்குக் கிடைத்தது.\nமருத்துவ உலகில் எக்ஸ்ரே மிகப்பெரிய மாறுதலைக் கொண்டு வந்தது. ஏற்கெனவே வளைத்து வளைத்துப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜெர்மனி 1897-லேயே எக்ஸ்ரேவைப் பயன்படுத்தி `குண்டு எங்க இருக்கு’ என அறிந்து சிகிச்சை கொடுக்க ஆரம்பித்தது. ரோன்ட்கன் பேடன்ட் வாங்க மறுத்து விட்டதால், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் என்று உலகம் முழுதும் பரவியது எக்ஸ்ரே.\nமருத்துவப் பயன்பாடு தவிர்த்து செருப்புக் கடைகளில், ‘உங்கள் கால் எலும்புக்குப் பொருத்தமான செருப்பை, எக்ஸ்ரே உதவியுடன் கண்டுபிடித்துத் தருகிறோம். தரம் நிரந்தரம்’னு பிசினஸுக்கும் பயன்பட்டது. கொஞ்சம் முத்தின கேஸ்கள், `எக்ஸ்ரேவை வைத்துப் புதையலைக் கண்டுபிடிக்கப் போகிறோம்’னு கிளம்பிப் போனது தனிக் கதை.\nகண்டுபிடிக்கப்பட்ட 10 ஆண்டுகளுக்குள், 1901-ல் ரோன்ட்கன்க்கு நோபெல் பரிசு கிடைத்தது. ஆனால், தாமஸ் ஆல்வா எடிசன், டெஸ்லோ மாதிரியான பிரபலங்கள் எக்ஸ்ரேல வேலை பார்த்துக் கண்ல ஏதோ எரிச்சல் வருதுன்னு புகார் சொல்ல, எடிசனின் அசிஸ்டென்ட் டாலி, 1904-ல் சருமப் புற்றுநோயால் மரணமடைந்தார். அவ்ளோதான்… அதுவரைக்கும் எக்ஸ்ரேவை வைத்து விளையாடிட்டிருந்தவன் எல்லாம் துண்டைக் காணோம், துணியைக் காணோம்னு ஓட, மருத்துவ உலகம் விழித்துக்கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது.\nஇன்னிக்கு சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன், எக்ஸ் ரே என மருத்துவத்தில் துல்லியமாக நோயைக் கண்டறியவும், விமானம், கப்பல் போக்குவரத்துகளில், ஆபத்தான பொருள்களைக் கண்டறியவும் தீவிரவாதிகளை, கடத்தல்காரர்களை, வெடிபொருள்களைக் கண்டறியவும் உலகம் முழுக்க எக்ஸ்ரே பயன்படுகிறது. எக்ஸ்ரே இல்லாத உலகத்தை இதே வசதிகளுடன் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஒவ்வொருவர் பையாக ஆள்களை வைத்துச் சோதனை செய்து, அதன் பின் விமானத்தைக் கிளப்புவதைக் கற்பனை செய்து பாருங்கள். உலகம் 100 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும்.\nகட்டுப்பாடுகளைச் சரிவரக் கடைப்பிடிக்காமல் இன்றும் பலரைக் கேன்சருக்கு பலி கொடுக்கிறோம். எக்ஸ்ரேபோல இன்னும் பல விஷயங்கள், பல்வேறு அதிசயங்கள் ஏதோ ஒரு நொடியில் கண்டுபிடிக்கப் படக் காத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றை ஒளித்துவைத்து இயற்கை, பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறது.\nPosted in: பொதுஅறிவு செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்���தால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\nநவராத்திரி 2018: கலசம் ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம் எது\nசன்ஸ்க்ரீன் லோஷன் உங்கள் கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கலாம்\nராங் கால் – நக்கீரன் 6.10.2018\nஅழகு தரும் புருவ அழகு\nஇயலாமை தவிர்த்து, இயல்பாக வாழ…\n – கருணாஸ் காட்டிய ஆட்டம்\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%92%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-10-19T05:27:31Z", "digest": "sha1:4V2PFDOIWADCBE3BTQEDAAWIJXDDTCKX", "length": 14717, "nlines": 190, "source_domain": "adhiparasakthi.uk", "title": "ஒம் பேரரருள் புரியும் பிராட்டி போற்றிஓம்!Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome மந்திரங்கள் ஒம் பேரரருள் புரியும் பிராட்டி போற்றிஓம்\nஒம் பேரரருள் புரியும் பிராட்டி போற்றிஓம்\nபெருமாட்டி என்ற சொல், பிராட்டி என்று மருவியது.\n அவள் பக்தர்களுக்குச் சோதனை வைப்பதும், அசுரர்களை வதம் செய்ததும, துன்பங்கள் தருவதும், அவரவர் ஆன்மாக்களைச் சுத்தப் படுத்தவே*.\nகருணை இரு வகை. அவை : 1. அறக்கருணை 2. மறக்கருணை.\n*அசுரர்களை வதம் செய்வது, பக்தனுக்குச் சோதனை வைப்பது, துன்பம் கொடுத்துத் தண்டிப்பதெல்லாம் ” மறக்கருணை” எனப்படும். இவற்றின் மூலம் ஆன்மாக்கள் சுத்தப்படுத்தப்படுகின்றன. பிறவிகளின்ன் எண்ணிக்கை குறைத்தப்படுகின்றன. பிறவிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது அல்லது மறுபிறவி தவிர்க்கப்படுகிறது.*\n*துன்ப அனுபவங்கள் பற்றி, அவள் சொல்லிய அருள்வாக்குகள் முக்கியமானவை. அவற்றுள் சில……*\n“விளையாட்டுக் குழந்தைக்குச் சோறூட்ட முயன்றால், தொடக்கத்தில் அது உண்ண மறுக்கிறது. பாட்டுப் பாடி, சிரிக்க வைத்து, விளையாட விட்டு, அதற்கும் ஒரு சோர்வு ஏற்படுகிற நேரத்தில் ஊட்டினால், உணவை ஏற்றுக் கொள்கிறது.\n*அது போல, இன்பம், சந்தோஷம் என்றெல்லாம் வருகிற போது, சில உண்மைகள் புரிவதில்லை; துன்பம், கஷ்டம் என்ற அனுபவங்கள் கிடைக��கிற போது தான், சில உண்மைகளை உணர்கிற பக்குவமே கிடைக்கிறது.*\nதுன்பம் ஏற்பட, ஏற்படத்தான், ஆன்மா பக்குவப்படுகிறது.* துன்பமும் ஓர் உண்மைகளை உணர்கிற பக்குவமே கிடைக்கிறது.\nதுன்பம் ஏற்பட, ஏற்படத்தான், ஆன்மா பக்குவப்படுகிறது. துன்பமும் ஓர் அனுபவமே அந்த அனுபவத்தையும் ஒவ்வொருவனும் பெற வேண்டும்.”*\n*”துன்பத்தின் மூலம் தான் சிறந்த அனுபவம் கிடைக்கும்; அதை அனுபவித்தே பெற வேண்டும்.*\nஎன்னை நெருங்கவேண்டும் என்று துடிப்பவர்கள், இவ்வுலகத் துன்பங்களையும், ஊழ்வினைகளையும் என் முன்னாலேயே அனுபவித்துக் கழித்து விட வேண்டும்.”\n* *இந்த வினாடியிலேயே, உன் குறைகளைப் போக்கி விடுவேன் .ஆனால் எந்த ஒரு பிரார்த்துவ* *வினையினால், இந்தக் குறை உனக்கு வந்ததோ, அந்த வினை சும்மா இராது. இந்தக் குறையைப் போக்கினால், வேறு விதமாக அது உடனே உன்னைத் தாக்கும்.*\nஇப்பொழுது உள்ள வயிற்று வலியை நீக்கினால், நாளை அது தலை வலியாக வரும். அதை நீக்கினால், முதுகு வலியாக வரும். அந்த வினை தீருகிற வரையில், ஏதாவது ஒரு வகையில் அதன் தாக்கம், உன்னிடம் இருந்து கொண்டு தான் இருக்கும் .எனவே, கவலைப் படாமல் இரு\nவினை தீருகின்ற காலத்தை, நான் அறிவேன். அது தீருகின்ற காலம் வரும் வரை, உன்னை ஒன்றும் செய்யாமல், நான் பார்த்துக் கொள்கிறேன். உரிய காலம் வரும் போது, குறையைப் போக்குகிறேன். உரிய காலம் வரும் போது, குறையப் போக்குகிறேன்.”\nஏன் உடனே குறை தீர்க்கவில்லை \n தாயிடம் இவ்வளவு தூரம் மன்றாடி முறையிட்டேனே; அவள் என்னிடம் கருணை கொண்டு, என் குறைகளை நீக்க முற்படவில்லையே என்று கலங்குகிறாய் நான் யார் தெரியுமா உலகம் அனைத்தையும் ஈன்ற தாய் அல்லவா \nகுழந்தை அழத் தொடங்குவதற்கு முன் , பால் கொடுப்பவள், தாய் அல்லள். ஏன் தெரியுமா….\nகுழந்தை கால் கைகளை உதைத்துக் கொண்டு, அழ வேண்டும் – கண்களிலிருந்து கண்ணீர் வெளிப் பட வேண்டும். கண்ணீர் வெளிப்படும் போது தான், கண்கள் தூய்மை அடைகின்றன.\nகால் கைகளைக் குழந்தை உதைத்துக் கொள்ளும் போது தான், அவை வலுப்பெறுகின்றன. அவ்வாறு இல்லையெனில், குழந்தையின் கால், கைகள் சூம்பிப் போய் விடும். ஆகவே தான், குழந்தையை ஓரளவு அழ விட்ட பிறகு, தாய் பால் கொடுக்கிறாள்.\nநீங்களும் உங்கள் பிழைகளை நினைத்து , வருந்திக் கண்ணீர் விட்டால், உங்கள் மனம் தூய்மை அடையும். அதன் பின்னரே நான��� அருள் செய்வேன்.”\nஇனிப்பும் தேவை; கசப்பும் தேவை:\nவாழ்க்கையில் இனிப்பும் தேவை; கசப்பும் தேவை.இனிப் பே கொடுத்தால் என்ன ஆகும் மேலேயும் போகும் (வாந்தி) ;கீழேயும் போகும் (பேதி ) .எனவே , கசப்பும் தேவை.”\n எனினும், சிலருக்குச் சந்தேகம் வருகிறது. அத்தகைய சந்தேகங்களை, மேற்கண்ட அன்னையின் அருள் வாக்குகள் தெளிவு படுத்தும் \nPrevious articleதொண்டு என்பது இங்கே தெய்வப்பணி\nNext articleமுதல் ஆன்மிக மாநாடு பற்றி அன்னை ஆதிபராசக்தி\nஓம் விதியைத் தவிர்ப்பவா போற்றி ஓம்.\nஓம் மறவாநினைவை தருவாய் போற்றி ஓம்\nமுக்கூட்டு எண்ணெய் சக்தியின் ரகசியம்\nஅருள்வாக்குப் பற்றி கிருபானந்தவாரியார் சுவாமிகளின் கூற்று\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஓம் பெரிதினும் பெரிதாய்ப் பிறங்கினை போற்றி ஓம் \nஓம் மாலயன் தொழவருள் மங்காய் போற்றி ஓம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15927", "date_download": "2018-10-19T04:43:09Z", "digest": "sha1:N23XVEQOLX4RAL7VS4JHQC7LIYTEAPAX", "length": 6124, "nlines": 111, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | இலங்கையில் அதிசயம்! ஆனால் உண்மை!!", "raw_content": "\nஹற்றன் சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் 180 கிராம் நிறை கொண்ட பெரிய முட்டையை கோழி ஒன்று இட்டுள்ளது என்று பண்ணை உரிமையாளர் தெரிவித்தார்.\nவழமையாகக் கோழி ஒன்று சுமார் ஆறு தொடக்கம் ஏழு கிராம் வரையான நிறை கொண்ட சாதாரண முட்டைகளை இடும். அந்தக் கோழி கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இரட்டை கோதுடைய பெரிய முட்டையொன்றை இட்டுள்ளது.\nபொங்கல் பண்டிகை அன்று சுமார் 180 கிராம் கொண்ட அதிசயத்தக்க பெரிய முட்டை ஒன்றை இட்டுள்ளது என்றும் பண்ணையாளர் தெரிவித்துள்ளார்.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் யுவதி காவா��ிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் தமிழ் பெண்ணிற்கு அந்தரங்க உறுப்பை காட்டிய ஆசாமி\nநடுவானில் எஞ்சின் செயலிழந்தாலும் விமானம் பறக்கும்: எப்படி தெரியுமா\nவயாகரா மாத்திரை அந்த விஷயத்துக்கு மட்டுமல்ல இதுக்கும் நல்லதாம்\nநொடிபொழுதில் நடக்க இருந்த விபரிதம் \nசிறையில் கைதியுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட அதிகாரி\nடாட்டூ மோகம்: ஊதா நிறத்தில் கண்ணீர்; பார்வை இழந்து தவிக்கும் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/cinema/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2018-10-19T04:20:53Z", "digest": "sha1:PU2JLJG5YRE4ZJ7DLXJYGSSBXJ64AVHJ", "length": 7461, "nlines": 168, "source_domain": "onetune.in", "title": "நல்ல படத்திற்கு கிடைத்த சிறப்பு அங்கிகாரம் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » நல்ல படத்திற்கு கிடைத்த சிறப்பு அங்கிகாரம்\nநல்ல படத்திற்கு கிடைத்த சிறப்பு அங்கிகாரம்\nதமிழ் மக்கள் என்றுமே தரமான படத்தை பாராட்டாமல் இருந்தது இல்லை. அந்த வகையில் கடந்த வாரம் வெளிவந்த சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.\nசென்னையில் ஒரு உதவி இயக்குனராக இளைஞர்கள் படும் கஷ்டத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. இப்படம் விமர்சகர்களால் மட்டுமின்றி தன் குடும்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல போராடும் ஒவ்வொரு பேச்சுலர்ஸுகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇப்படம் கடந்த வாரத்தை விட இந்த வாரம் தியேட்டர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் உள்ள ஆல்பர்ட் , மாயாஜால் போன்ற திரை அரங்குகளில் மேலும் 3 காட்சிகளை அதிக படுத்தியுள்ளனர் . ஒரு தரமான படத்தை என்றுமே தமிழ்நாட்டு மக்களை கவரும் என்பதற்கு இதுவே சாட்சி\nவிஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \nநினைத்தாலே மகிழ்ச்சியை தரும் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் | ‘Kalaivanar’ N. S. Krishnan\nரசிகர்களுக்காக இடம் வாங்கிய விஜய்\nவிஜய், தனுஷ் அடுத்து களத்தில் இறங்கிய விஷால்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2799&sid=926e754e82b7007c5d36c877bd37dd49", "date_download": "2018-10-19T05:42:57Z", "digest": "sha1:O7ESBJJCBKCQMJ4GHU4CYAFTUMHFZYHY", "length": 49059, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகற்க கசடற........(சிறுகதை) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருந்த ரேகா தன் புதுக் கமராவைக் கைகளில் எடுத்து அதன் அழகை ரசிப்பதில் தன்னை மறந்திருந்தாள் . எப்பொழுதுமே புதிய ஒரு பொருள் கைளில தவழும்போது அது தரும் சுகம் தனிச் சுகந்தான். அது ஒரு சிறிய பொருளாக இருந்தாலென்ன, பெரிதாக இருந்தாலென்ன கிடைக்க��ம் சுகானுபவம் அளப்பரியது. ரேகாவும் அன்று அந்த மனநிலையில்தான் இருந்தாள். நேற்றுக் காலை வெளிநாட்டுச் சரக்குக் கப்பலில் வேலை செய்யும் அவளுக்கு ஒன்றுவிட்ட அண்ணன் முறையான ஒருவர் வீட்டுக்கு வந்தபோது, அவள் முற்- றிலும் எதிர்பாராத விதமாக அழகிய ஒரு சிறு பாக்கட் கமராவைப் பரிசாகக் கொடுத்து விட்டுச் சென்றிருந்தார். அவளுக்கு இறக்கை முளைத்தாற் போல,அங்கும் இங்கும் ஓடினாள். அம்மாவிடம் காட்டி மகிழ்ந்தாள். அப்பாவிடம் காட்டிப் பெருமைப்பட்டாள்..பக்கத்து வீட்டு ஆனந்தி வீட்டுக்கு சிட்டுக் குருவி போல ஓடிளாள். கமராவைக் காட்டினாள். இது என்னுடையது ஆனந்தி என்று சொல்லிக் குதியாய்க் குதித்தாள்.. சினேகிதிகளுக்கு போன் செய்தாள். தனக்கு ஒரு புத்தம் புதிய சோனி கமரா கிடைத்ததைப் பற்றி சொல்லி சொல்லி மகிழ்ந்தாள். அம்மாவுக்கு அவள் மீது கோபம் வந்தது.. “அட இதுக்குப் போய் இவ்வளவு குதிக்கிறியே” என்று கடிந்தாள். “அம்மா இதுக்காக எத்தனை நாள் தவம் கிடந்திருக்கிறன் தெரியுமா அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” இப்பொழுது அவள் கோபம் அம்மா மீது பாய்ந்தது. அவள் யாழ் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது ஆண்டாகப் படித்துக் கொண்டிருக்கின்றாள் அவள் படித்து ஒரு வேலை தேடிக் கொண்டுதான் குடும்ப நிலைமையை ஓரளவு உயர்த்த முடியும். வீட்டுக்குத் தூணாக இருந்த அப்பா ஒரு விபத்தில் சிக்கி, கால்களை இழந்து, வீட்டுக்குப் பாரமாகி விட்டேனே என்று மனம் நொந்தபடி வீட்டில் இருக்கின்றார். தன் வீட்டு நிலை உணர்ந்து, அவள் எந்த ஒரு பொருளுக்குமே பெரிதாக ஆசைப்பட்டதில்லை. ஆசைப்பட முடியாது என்றும் அவளுக்குத் தெரிந்தது. இந்த நிலையில் ஒரு புத்தம் புதிய காமரா அவளுக்குக் கிடைத்தது.அளவில்லாச் சந்தோஷத்தைக் கொடுத்தில் வியப்பில்லை. கமரா கிடைத்து இரண்டு நாட்களாகியும ; அது கடையில் வாங்கியதுபோல, பெட்- டிக்குள்தான் இன்னமும் அடைந்து கிடந்தது.\nஇங்கே ரேகாவிற்கு சிறுவயது தொட்டு உள்ள ஒரு விநோதமான பழக்கம் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவளுக்கு எந்தப் பரிசுப் பெட்டியைத் திறப்பது என்பது எப்பொழுதுமே அவளுக்கு ஒரு பெரிய சடங்கு போல இருக்கும் . இரண்டு நாட்கள் புதுப் பெட்டியோடு கழிந்த பின்னர், அதை மெல்ல மேசையில் வைத்த���, பக்குவமாகத் திறந்து, திறந்த பெட்டியோடு சில மணி நேரங்கள் கழிந்த பின்னர் அதற்குள் இருக்கும் பொருளை நிதானமாக எடுத்து ஒவ்வொரு கோணமாகப் பார்த்து ரசிப்பதுதான் அவள் பழக்கம். சிறுவயதில் தொற்றிக் கொண்ட விநோதமான பழக்கம் இன்றும் தொடர்கின்றது.. கடந்த இரண்டு நாட்களில் இந்தக் கமராப் பெட்டி பலரின் கைமாறியது அவளுக்கு அளவு கடந்த குதூகலத்தைக் கொடுத்திருந்தது. பல்கலைக் கழகத்தில் அவளுக்குப் பேராசிரியையாக இருக்கும் உமா கேதீஸ்வரனை மிகவும் பிடிக்கும். ஓர் ஆண்பிள்ளைக்குத் தாயான உமா மிக நட்பாகப் பழகுபவர். வகுப்பறைக்கு வெளியே ஒரு தோழி போலப் பழகும் சுபாவம் கொண்டவர். தன் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுள் உமாதான் முதலிடம் என்று ரேகா எப்பொழுதுமே நினைப்பதுண்டு. மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதில் கில்லாடி. மிகத் துல்லியமான விளக்கங்களுடன், நகைச்சுவை கலந்து, பாடங்களைக் கற்பிப்பதில் அவருக்கு இணை அவரேதான். அவரிடம் தன் கமராவைக் காட்டியபோது, “நல்லதொரு கமரா ரேகா. மேட் இன் ஜப்பான். இங்க இதெல்லாம் கிடையாது. மலேசியா, சீனத் தயாரிப்புகள்தான் மலிஞ்சுபோய்க் கிடக்கு ”என்று உமா டீச்சர் அவளது கமரா பற்றிப் பாராட்டிப் பேசியபோது, அவளுக்குப் பெருமையாக இருந்தது. பல தடவைகள் , உமா டீச்சர் அழைப்பை ஏற்று அவள் அவர் வீட்டுக்குப் போய்வந்திருக்கிறாள். அங்கு அவள் போகும் போதெல்லாம் சில சமயங்களில் டீச்சரது மகன் பிரதீப்பைக் காண்பதுண்டு. அவளுக்கு அவனை அடியோடு பிடிக்காது. காரணங்கள் பல.. அற்புதமான ஓர் ஆசிரியையின் பெயரை அந்த பிரதாப் என்ற 17 வயது ஆண்மகன் கெடுத்துக் கொண்டிருக்கிறான் என்று அவள் கருதினாள். தாய்கூட தன் மகனைப் பற்றி அவளிடம் சில வேளைகளில் சொல்லிக் கவலைப்படுவதுண்டு.. தலைமயிரை நீளமாக வளர்த்துக் கொண்டு, தன் சினேகிதர்கள் சகிதம் , வாயிடுக்கில் சிகரெட் புகைய அவன் நிற்பதை இவள் கண்டிருக்கிறாள். ரவுடிப் பயல் என்று அவனைக் காணும்போதெல்லாம் மனதில் நினைத்துக் கொள்வாள். படிப்பு என்பது ஒரு சிற்பி போல.. அது தன்னை எப்படி எப்படியெல்லாம் மனிதர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு அமைய மனிதர்களைச் செதுக்கி எடுத்து விடுகின்றது போலும்………….\nஅவள் வகுப்புத் தோழி மாலா காமராப் பெட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு அவளைப் பார்த்த��� சிரித்தாள். ”வெறும் பெட்டியைக் காட்டி கமரா எப்பிடி எண்டு கேட்டா நான் எதையடி சொல்லுறது ரேகா \n“விசரி அது வெறும் பெட்டியில்லை. உள்ள கமரா இருக்கு.”\n“ பின்னத் திறந்து காட்டன் ரேகா. இரண்டு நாட்களாக இந்தப் பெட்டியைத்தானே காட்டிறாய் இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” “விசர்க்கதை கதைக்காத மாலா.. அண்ணன் ஜப்பான் துறைமுகம் ஒண்டில கப்பல் லாண்ட் பண்ணேக்கிள இறங்கி வாங்கினவராம். மேட் இன் ஜப்பான். டிஜிட்டல் கமரா..”\n“அப்படித்தான் பெட்டியில எழுதியிருக்கு மாலா. நாளைக்கு சனிக்கிழமை. வகுப்பில்லை. இரண்டு பேரும் கமராவோட வயல்வெளிப் பக்கம் போய் படமெடுப்பம். வருவியா மாலா..”\n“நிச்சயமாக” என்று சொல்லியிருந்தாள் மாலா. வகுப்புகள் முடிந்த கையோடு லைப்ரரிக்குச் சென்றாள். அங்குள்ள கணனி ஒன்றின் முன்பாக உட்கார்ந்தாள். தன் சோனி கமரா மொடல் நம்பரைக் கொடுத்து கூகுளில் மேலதிக விபரங்களைத் தேடினாள். அது 2016இல் விற்பனைக்கு வந்த மொடல். பாவனையாளர்கள் பலர் இந்தக் கமரா பற்றி உயர்வாக எழுதியிருந்தார்கள் . அவள் மனம் ஆனந்தவயப்பட்டது. கணினியை அணைத்து விட்டு வீடு நோக்கி நடந்தாள்…….\n…………………………………. அந்த வார விகடன் இதழை வாசித்துக் கொண்டிருந்தவளுக்கு அலுப்பாக இருந்தது. வாசிப்பதை ரசிக்க முடியாத அளவு கண்களைத் தூக்கம் அழுத்தியது. கடந்த இரண்டு இரவுகள் பொம்மையைப் போல தன் பக்கத்தில் கமராப் பெட்டியை வைத்துக் கொண்டு உறங்கி வந்தவள் இன்று ஒரு மாறுதலுக்காக தன் கண்ணில தெரிவதுபோல ஜன்னல் பக்கமாக இருந்த மேசையில் வைத்தாள். ஒரு சில நிமிடங்கள் அதையே பார்த்துக் கொண்டிருந்தவள், லைற்றை அணைத்து விட்டு உறங்கி விட்டாள்.\n……திடீரெனக் கண்விழித்தபோது உடல் வியர்வையால் மசமசத்தது. கோடை வெயிலின் உக்கிரம். மழை பெய்யப் போகிறதோ தெரியவில்லை. மெல்லக் கட்டிலில் இருந்து எழுந்து சுவிட்சைப் போட்டாள். மின்சார வெளிச்சம் அறையை மூடியிருந்த கனத்த இருட்டை அடித்து விரட்டியது. எழுந்து ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். குப்பெனக் காற்று ஜன்னல் கம்பிகள் ஊடாக அறைக்குள் நுழைந்தது. வியர்த்த உடலுக்கு இந்தக் காற்று வெகு சுகமாக இருந்தது. ஜன்னல் ஊடாக ஆகாயத்தைப் பார்த்தாள். நிலா வெளிச்சம் நாலா திக���கிலும் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் அந்த அழகை ரசித்தவள், திரும்பி சுவர் மணிக்கூட்டைப் பார்த்தாள். நேரம் அதிகாலை 3 மணி. சேவல் கூவும் பொழுதில்லை.. திரும்பவும் கட்டிலில் சாய்ந்தாள். லைற்றை அணைத்தாள்.\nஅறைக்குள் நுழைந்து அந்த இளம் பெண்ணை இதமாக வருடிக் கொடுத்த காற்று அவளுக்குப் தூக்கத்தை வரவழைத்துக் கொடுத்தது. அவள் எவ்வளவு நேரம் தூங்கியிருப்பாள் திடுக்கிட்டுக் கண்விழித்தாள். கண்கள் ஜன்னலோரப் பக்கம் சென்றன. யாரோ அங்கு நிற்பது போன்ற மனப் பிரமை.. கண்களைக் கசக்கிவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் பார்த்தாள் . அது கற்பனை இல்லை. ஜன்னலோரம் நிற்பவனது முகத்தை நிலவொளியில அவளால் இனங்கண்டு கொள்வது சிரமமாக இருக்கவில்லை. முதலில் அச்சம் மனதில் படர, அவள் தொண்டையிலிருந்து கள்ளன் என்ற அலறல் பலமாக வெளிப்பட்டது..அடுத்த கணம் கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தவள், தலைமாட்டிலிருந்த டார்ச்சைக் கையிலெடுத்துக் கொண்டு ஜன்னலை நோக்கி விரைந்தாள். அங்கே நின்ற உருவம் வேகமாக ஓடி மதிலின் மீது ஏறிப் பாயத் தயாராவது அந்த பால் நிலவொளியில் தெரிந்தது. அந்த டார்ச்சை மதில் மீதிருந்த உருவத்தை நோக்கி அடித்தாள். வந்த கள்வனின் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் பார்த்தாயிற்று. கள்வன் யாரென்பதும் திடமாக அவளுக்குத் தெரிந்தது. இயந்திரத்தனமாக ஜன்னல் பக்கம் கண்கள் மொய்த்தன. கமராப் பெட்டியைக் காணோம். களவாடப்பட்டு விட்டது. தன் உடலில் ஓர் அங்கம் துண்டாடப்பட்டு விட்டது போன்ற வலி அவளுக்குள் எழுந்தது. கட்டிலில் தொப்பென உட்கார்ந்தாள் ரேகா.\nஅம்மா அரக்க பரக்க ஓடிவந்தாள்.\nஎன்று கேட்டவளின் முகம் பேயறைந்தது போல் இருந்தது…….. அம்மா நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பாள என்று ரேகா நினைத்தாள். ஆனால் ரேகா சொன்ன ஒரே பதில் இருட்டில எப்பிடியம்மா எனக்கு முகத்தைத் தெரியப் போவுது என்பதுதான். கசடறக் கற்காத கழிவுகளுக்கு வேறு எதை உருப்படியாகச் செய்ய முடியும் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத��துவேன் என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா வேண்டவே வேண்டாம். அந்த இரகசியம் எனக்குள்ளே அழிந்து போகட்டும் . வேண்டாம் இந்தக் கமரா. தான் அழகாகச் செதுக்கப்பட்ட பின்பு தன்னால் இப்படி ஆயிரம் கமராக்களை வாங்க முடியும் என்று ரேகா திடமாக நம்பினாள்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூ���் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcpu.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-10-19T04:19:02Z", "digest": "sha1:M6RCLOQQCH7QKDQJ65NGZEDQTX5ULVKZ", "length": 7185, "nlines": 97, "source_domain": "tamilcpu.blogspot.com", "title": "தமிழ் CPU: தமிழ் குறியீட்டு முறைகளில் எழுத்துக்களுக்கு உள்ள எண்கள்", "raw_content": "\nகேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு\nமாடல்ல மற்றை யவை. (400)\nதமிழ் குறியீட்டு முறைகளில் எழுத்துக்களுக்கு உள்ள எண்கள்\nஎண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்\nதாங்கள் தமிழுக்கு குறியீட்டு மாற்றியோ(encoding coverter), விசைப்பலகை செயலியோ(keyboard driver) உருவாக்க எண்ணம் கொண்டிருந்தால் முதலில் ஒவ்வொரு தமிழ் எழுத்திற்கும் அந்தந்த குறியீட்டு முறையில் எந்த எண்களை(code point/ASCII value) ஒதுக்கியிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். டாம், ஒருங்குறியில்(unicode) தமிழ் எழுத்துக்களுக்கு ஒதுக்கப்பட்ட எண்களை ஒரு விரிதாள் கோப்பாக (spreadsheet) http://groups.google.com/group/freetamilcomputing குழுமத்தில் பதிவிட்டுள்ளேன். தங்களுக்குத் தேவைப்படும் மற்ற குறியீட்டு முறைமைகளுக்கு(எடு: பாமினி) தாங்களே அதனை விரிவுபடுத்திப் பயன்படுத்துங்கள். அதனைப் பதிவிறக்கி பயன்பெறவும்.\nவிசைப்பலகை செயலி உருவாக்குவதற்கு கீழ்காணுமாறு நிரலெழுதலாம்\nகுறியீட்டு மாற்றிக்கு ஒரு துளி\nstring tamTxt = \"îI›\" // TAMல் எழுதப்பட்ட \"தமிழ்\" ஆங்கில எழுத்தில் இவ்வாறு தோன்றும்\nunicodeTxt[i] = (char)2949 // யுனிகோடில் ‘அ'விற்கு ஒதுக்கப்பட்ட எண்\nதாங்கள் ஒரு நிரலில் 0B85, 2949... போன்ற எண்களைப் பார்க்கும் போது அவை எந்த எழுத்தைக் குறிக்கின்றன என்பது புரியாமல் போக வாய்ப்பிருக்கின்றது. ஜாவா, ஜாவா ஸ்க்ரிப்ட் போன்ற மொழிகளில் வழி ஒன்றில் உள்ளதுபோல் ஒருங்குறி(யுனிகோட்) எழுத்துகளை நேரடியாகவே நிரலில் உள்ளிணைக்க முடியும். அனைத்து நிரலாக்க மொழிகளிலும்(எடு:விபி) இது சாத்தியமில்லை. ஒவ்வொரு நிரல் மொழியிலும் தமிழை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமெனத் தெரிந்திருந்தாலே போதுமானது, அழகான தமிழ் மென்பொருளை நாமாகவே உருவாக்கிடலாம்.\nபெயரில்லா மார்ச் 09, 2010\nபொன்மலர் அக்டோபர் 30, 2010\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழ் மென்பொருள் உருவாக்க குழுமம்\nIT நிறுவனங்களில் கேள்விக்குறியாகும் தனியுரிமை (PRIVACY Rights Violation)\nதமிழ் குறியீட்டு முறைகளில் எழுத்துக்களுக்கு உள்ள எ...\nபொனடிக்(ஒலியியல்) முறையில் தமிழ் தட்டச்சிடும் ஜாவ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_484.html", "date_download": "2018-10-19T05:46:17Z", "digest": "sha1:SHJYBOEUUDMWHVCKMKKBHY4RJYAATCRW", "length": 47700, "nlines": 164, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பள்ளிவாசலுக்குச் சென்றவுடன், முஸ்லிம் இளைஞர்களுக்கு முதுகெலும்பு இல்லாமல் போவது ஏன்..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபள்ளிவாசலுக்குச் சென்றவுடன், முஸ்லிம் இளைஞர்களுக்கு முதுகெலும்பு இல்லாமல் போவது ஏன்..\nஜப்பானியர்கள் சொல்கிறார்கள்; மூன்றுபேர் சேர்ந்தும் எங்கள் நாட்டு இளம் பெண்களை கற்பழிக்க முடியாது. சீனர்கள் சொல்கிறார்கள்; ஐந்து பேர் சேர்ந்தாலும் எங்கள் நாட்டு சிறுவர்களை கடத்த முடியாது. காரணம��, அந்நாடுகளில் சிறுவர்கள், பெண்கள் அனைவருமே தற்காப்புக்கலை பயின்றவர்கள்.\nஇது இவ்வாறிருக்க நமது பகுதிகளில் வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆவுக்காக பள்ளிவாசல்களுக்கு வருகின்ற இளைஞர்களை வைத்து நமது சமூகத்தின் வலுவை நாம் கண்டுகொள்ளலாம்.\nஇமாம் மிம்பரில் குத்பா உரை நிகழ்த்தும்போது பள்ளிவாசல் சுவர்களிலும் தூண்களிலும் தங்களுடைய முதுக்குப்புறங்களை முட்டுக்கொடுத்த வண்ணம் அமர்ந்திருப்பவர்களில் அதிகமானவர்கள் இளைஞர்களாகவே காணப்படுகிறார்கள். இதற்கு எந்தவூர் பள்ளிவாசல்களும் விதிவிலக்கல்ல.\nஅண்ணளவாக ஒரு மணிநேரம் கூட இவர்களால் 'சைட் சப்போர்ட்' இல்லாமல் உட்கார்ந்திருக்க முடிவதில்லை. காரணம் சோம்பேறித்தனம், உடல்ரீதியான பலவீனம், ஆர்வமின்மை. வலுவோடு வாழவேண்டிய இளைஞர் சமுதாயம் இன்று வலுவிழந்த பலவீனமான ஒரு நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.\nஒருபக்கம் தொழிநுட்ப சாதனங்களில் பொழுதை கழிப்பதால் விளையாட்டுக்களுக்கு அவசியப்பாடு ஏற்படுவதில்லை. இதனால் உடலும் உள்ளமும் ஒருவகையான இறுக்கமான நிலைக்குள் தள்ளப்பட்டு அது சோம்பேறித்தனத்தையும் ஆர்வமின்மையையும் ஏற்படுத்துகின்றது.\nமறுபுறத்தால் இன்றைய இளைஞர்களுக்குள் புகுந்திருக்கும் போதைப்பொருள் பாவனை. இது உடல்ரீதியான பலவீனத்தை மட்டுமன்றி சிந்தனாரீதியான மந்த நிலையையும் ஏற்படுத்துகின்றது. சமுதாயரீதியான நோக்கங்கள் இலக்குகளோடு பயணிக்கவேண்டிய இளைஞர்களை இந்த போதைப்பொருட்கள் ஒருவகையான கனவுலகிற்குள் தள்ளிவிட்டு எதிர்காலத்தை காவுகொள்கின்றன.\nஇளமைப் பருவம் என்பது இஸ்லாத்தில் மிகவும் முக்கியமான ஒரு பருவமாகும். இதைப்பற்றி பிரத்தியேகமாகவே மறுமையில் கேள்வி கணக்குகள் இருக்கின்றன. சிறுவயதில் இருந்தே நமது பிள்ளைகளுக்கு உடல்ரீதியான பேணுதலை ஆர்வமூட்டி வளர்ப்பது அவசியம். உடற்பயிற்சி, தற்காப்புக்கலை என்பன இப்போது சமூகத்தில் அருகிவருகின்ற துறைகளாக மாறிவிட்டன.\nஒவ்வொரு இளைஞனும் தன்னுடைய இளமைப்பருவத்தில் ஏதாவது ஒரு விளையாட்டோடு தொடர்புற்றவனாக இருப்பது அவசியம். அதிலும் தற்காப்புக்கலை சார்ந்த விளையாட்டுக்கள் மிகவும் அவசியம்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஅவசியமான கருத்துக்களை அழகாய் உரைத்தீர்கள்.\nமேலும், ஜூம்ஆத் தொழுகைக்காக வருவோர்களை முடிந்தவரை ���ுன்னால் அமர வைப்பதற்காக பள்ளிவாசல்களில் சிலரை நியமிப்பது ஏற்றம்.\nதவிரவும், இளம் சமுதாயத் தினருக்கான முக்கியமான அறிவுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும் சொற்பொழிவின் இறுதிப் பகுதியில் வைத்துக் கொள்வது நலம்.\nஏனெனில், பலவீனமான அவர்களில் அநேகர் தாமதமாகியே வருகிறார்கள்.\nஅமைதியைப் பேண ஆங்காங்கே அறிவுறுத்தல்களை காட்சிப்படுத்தலாம்.\nகிராமத்திற்கான கிலாபா போன்றதே பள்ளிவாசல்களும் அவற்றின் பொறுப்புக்களும்.\nஆதலால், அப்பிரதேச மக்களின் தேவைகள் அங்கு அலசப்படுவது அவசியமாகிறது.\nஎதிர்கால இலங்கை முஸ்லிம்களின் அரசியலாளர்கள் பள்ளிவாசலின் உள்ளிருந்தே தெரிவு செய்யப்பட்ட வேண்டும்.\nமுஹம்மது நியாஸ் அவர்களும் Mahibal M. Fassy அவர்களும் சமகால உண்மை நிலைமைகளை மிகத் துள்ளியமாகப் பதிவிட்டுள்ளனர். தற்போதைய பெரும்பாலான மஸ்ஜிதுகள் இஸ்லாமியர்களின் மத்திய நிலையம் என்ற முக்கிய கருப் பொருளிலிருந்து விலகி அவற்றை தம் ஓய்வு நேரங்களில் (சும்மா) தரிசிக்கும் தளங்களாகவே இன்றைய இளைஞர்கள் கருதி வருகின்றமையை ஜமாஅத் தொழுகைக்கு வரும் மக்களின் தொகையினைப் பார்க்கும்போது மிகத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். பொதுவாக எடுத்து நோக்கினால் நமது அரசியலாளர்கள்கூட மஸ்ஜிதுகளை (தமக்கு நேரம் இருந்தால் மாத்திரம்) தரிசிக்கும் தளங்களாகவே பார்க்கினறனர். உள்பள்ளி வெளிப்பள்ளி என்று தரம் பார்க்காமல் (ஊர்மக்களும், உலமாக்களும் ஏன் பள்ளிப் பொறுப்பாளர்களும் கூட) ஊர்பலாய்களை கதிரைகளில் கால்மேல் கால் போட்டு இருந்த வண்ணம் விரிவாக அலசும் ஸ்தலமாகவும் இன்று மஸ்ஜிதுகள் மாறி வருகின்றமை அங்கு தொழுகைக்காக வரக்கூடிய மக்களின் ஆத்திரத்திற்குரிய விடயமாக விளங்குகின்றது. மஸ்ஜிதுகளின் முக்கிய தொழிற்பாடு மக்களைப் பள்ளிக்கு அழைப்பதாகும். புள்ளி நிர்வாகிகளிடம் சென்று உங்களுடைய நிர்வாகக் காலத்தில் தொழாத எத்தனை மக்களை மஸ்ஜிதுக்குக் கொண்டு வந்தது என்று கேட்டால் அதற்குப் பதில் அளித்துக் கொள்ள மாட்டார்கள். பல மஸ்ஜிதுகள் இதற்கு விதிவிலக்காகவும் இருக்கின்றன. மஸ்ஜிதுகளின் கடமைகளும் பொறுப்புகளும் என்ன என்பதை நிர்வாகிகள் (வக்பு சபையினரிடம்) தெளிவாக அறிந்து செயற்படும்போது நிர்வாகம் நன்கு நடைபெறும். புள்ளிக்கு வராதவர்களும் பள்ளிக்கு வர���வர்.\nஉண்மையில் சிறந்த ஒரு ஆக்கம்.\nஇப்போது எம்மில் பலருக்கு குந்தி வுழூ செய்ய முடியாது. வண்டி வயிறு தரை தட்டும்.\nபல பள்ளி வாசல்களில் குந்தி வுழூ செய்யும் ஹவ்ளுகள் இல்லை. அவை நின்று கொண்டு செய்வதாகவோ , Tap ஆகவோ மாற்றீடு செய்யப்பட்டு விட்டன. இதிலிருந்தே எமது உடல் நிலை விளங்கும்.\nமுன்பெல்லாம் பள்ளிவாசல்களில் கதிரையில் இருந்து தொழுபவர்களை வித்தியாசமாக பார்க்கும் காலம் போய் இப்போது 50 வயது தாண்டி நின்று தொழுபவர்களை வித்தியாசமாக பார்க்கும் நிலை வந்துவிட்டது.\nவீதியில் பல மணி நேரம் நின்று பேசிக்கொண்டு இருப்பவர்கள் கூட பள்ளி வாசலுக்கு வந்தால் \"நிலையில்\" கூட எழுந்து நிட்பது இல்லை.\nஇன்னும் சில காலம் போனால் தொழுகை என்பது கத்திரைக்கு மாறிவிடும்.\nஇலங்கையில் முஸ்லிம்கள் 10% ஆக இருந்தாலும் தொற்றா நோய்களான (Diabetes, Hypertension) இல் 40% உள்ளனர்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீ���்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/myliddy-news/thanks-for-all", "date_download": "2018-10-19T04:59:33Z", "digest": "sha1:OEYGABMHUHBOXWUBW2CNNNESL7K5MREL", "length": 28543, "nlines": 451, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலிட்டியின் சிறப்பான வெற்றியில் பங்குகொண்ட அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்! - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமயிலிட்டியின் சிறப்பான வெற்றியில் பங்குகொண்ட அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்\nமயிலிட்டியின் மீட்பிற்காக ஆரம்பத்திலிருந்து நம்பிக்கையுடனும், மனம் தளராமலும் முன்னேறி ஆரம்ப கட்டமாக மயிலிட்டியின் இதயமான துறைமுகத்தை மீட்டெடுத்துள்ளோம். 03 ஜூலை 2017 அன்று மயிலை மக்கள் தாய்நிலத்திலும், புலத்திலும் அத்தருணத்தில் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. 27 வருடங்களாக சோகத்தில் அழுதுகொண்டிருந்த மக்கள் அன்று ஆனந்ததில் அழுதார்கள்.\nமயிலிட்டிச் சந்தி வரைதான் விடுவார்கள் துறைமுகம் விடமாட்டார்கள் என்றே பலர் எண்ணியிருந்தோம். மாறாக மேற்கிலிருந்து காசநோய் வைத்தியசாலை நிலம், துறைமுகம், கண்ணகை அம்மன் கோவில், முருகன் கோவில் என குறுகிய நிலப்பரப்பிலடங்கிய அனைத்தையும் விடுவித்திருக்கின்றார்கள்.\nஇந் நிலமீட்பிற்காக அயராது உழைத்த வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழு, மயிலிட்டி மீள் குடியேற்றச் சங்கம், மயிலிட்டி கடல்தொழிலாளர் சங்கம், மயிலிட்டி கிராமிய அபிவிருத்திச் சங்கம், மயிலிட்டி கோவில் நிர்வாகங்கள், புனர்வாழ்வுச் சங்கங்கள் முக்கியமாக மயிலிட்டி மக்கள், போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொண்டு அதற்கான பண உதவியை வழங்கிய தமிழ் தேசிய மாணவர் பேரவை, ஆதரவாக நின்ற அயலூர் மக்கள், துணையாக நின்ற அரசியல்வாதிகள் என சகலருக்கும் மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் மேலும் இனிவரும் காலங்களிலும் எமது நிலமீட்பை முன்னெடுத்துச் செல்லும்போது அனைவரது ஆதரவையும் வழங்குமாறும் வேண்டுகின்றோம்.\nகிட்டத்­தட்ட 27 வருட காலத் தவம் முடி­வுக்கு வந்­தி­ருக்­கி­றது. இனி­யொ­ரு­போ­தும் மீட்­கவே முடி­யாதோ என்று அச்­சப்­பட்ட நிலம் ஒரு­வாறு மீண்­டும் மக்­க­ளின் கைக­ளுக்­குத் திரும்பி வந்­துள்­ளது.\nதமி­ழர்­க­ளின் அர­சி­ய­லில் அண்­மைக் காலத்­தில் அடைந்­தி­ருக்­கக்­கூ­டிய மிகப் பெறு­ம­தி­மிக்க அடைவு இது. தற்­போ­தைய அர­சி­யல் சூழ­லில் அதன் அர­சி­யல் பெறு­மதி உண­ரப்­பட்­டி­ருக்­கி­றதா என்­பது கேள்­விக்­கு­ரி­ய­து­தான்.\nமேலும் இந் நிகழ்வை சிறப்பாக நெறிப்படுத்திய மயிலிட்டி மீள்குடியேற்றச் சங்கம், மயிலிட்டி கடல் தொழிலாளர் சங்கம், மயிலிட்டி ஆலய நிர்வாகம் ஆகியனவற்றின் நிர்வாகிகளுக்கும் நிதியுதவி வழங்கியபுலம்பெயர் உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.\n1990ஆம் ஆண்டு ஜுன் 15ஆம் திகதி மயி­லிட்­டித் துறைப் பகு­தி­யி­லி­ருந்து மக்­கள் வெளி­யே­றி­னார்­கள். பலாலி தரைப் படைத் தளத்­தி­லி­ருந்து படை­யி­னர் கடும் எறி­க­ணைத் தாக்­கு­த­லு­டன் முன்­னே­றத் தொடங்­கி­யதை அடுத்து மக்­க­ளும் கையில் கிடைத்தவற்றுடன் உயி­ரைக் கையில் பிடித்­த­படி ஓடி­னார்­கள்.\nசில நாள்­க­ளில் படை­யி­னர் தமது முகாம்­க­ளுக்­குத் திரும்பி விடு­வர் என்ற எதிர்­பார்ப்­பி­லேயே போட்­டது போட்­ட­படி விட்­டு­விட்­டுப் புறப்­ப��்­டார்­கள் அந்த மக்­கள். ஏனெ­னில் அது­வ­ரை­யான விடு­த­லைப் போராட்ட வர­லாற்­றில் தரைப் படை­யி­னர் தமது முகாம்­க­ளில் இருந்து முன்­னே­றி­வந்து தாக்­கு­வ­தும் திரும்­பிப் போவ­து­மான போர் உத்­தி­யைத்­தான் பயன்­ப­டுத்தி வந்­தார்­கள்.\nஆனால் எதிர்­பார்ப்­பு­களை எல்­லாம் பொய்ப்­பித்­துத் தாம் பிடித்த நிலத்தை நிரந்­த­ர­மா­கத் தக்க வைத்­துக்­கொண்­ட­னர் படை­யி­னர். விடு­த­லைப் போராட்­டத்துக்குப் பின்­ன­ரான காலத்­தில் தமி­ழர்­க­ளின் நிலம் நிரந்­த­ர­மாக ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட முதல் சந்­தர்ப்­ப­மாக அது அமைந்­தது. அந்­தத் துறைக்கு மீள, மக்­கள் 27 வரு­டங்­கள் கடும் தவம் இருக்க வேண்­டி­யி­ருந்­தது.\nமயி­லிட்­டி­யில் இருந்து இடம்­பெ­யர்ந்த மக்­கள் மல்­லா­கத்­தில் இடைத் தங்­கல் முகாம்­க­ளில் அமர்த்­தப்­பட்­ட­னர். கணி­ச­மா­னோர் வட­ம­ராட்சிப் பகு­திக்­குச் சென்­றார்­கள். போர்க் காலத்­தி­லும் போரின் பின்­ன­ரான காலத்­தி­லும் உள்­ளு­ரில் இடம்­பெ­யர்ந்­த­வர்­க­ளின் குறி­யீ­டாக நீண்ட கால­மா­கத் திகழ்ந்­த­வர்­கள் இந்த மக்­கள்.\nஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் சயிட் அல் ஹுசைன், பிரிட்­ட­னின் தலைமை அமைச்­ச­ராக இருந்­த­வ­ரான டேவிட் கெம­ரூன் ஆகிய தலை­வர்­கள்­கூட இந்த முகாம்­க­ளுக்கு வந்து இங்­குள்ள மக்­களை நேரில் சந்­தித்து அவர்­க­ளின் மீள்­கு­டி­யேற்­றம் குறித்து வலி­யு­றுத்­தும் அள­வுக்கு இவர்­க­ளின் பிரச்­சினை உல­க­ம­யப்­பட்­டி­ருந்­தது.\nபன்­னாட்டு அழுத்­தங்­கள், போராட்­டங்­கள் என்று எல்­லா­வற்­றுக்­கும் மத்­தி­யி­லும் மயி­லிட்­டி­யைப் படை­யி­னர் விடு­விப்பார்­கள் என்று சில வரு­டங்­க­ளுக்கு முன்­னர் எவருமே நம்­பி­ய­தில்லை. நம்­பு­வ­தற்­கான வாய்ப்­பு­க­ளும் இருந்­த­தில்லை.\nஒரு சில வரு­டங்­க­ளுக்கு முன்­னர் வரை மயி­லிட்டி மக்­க­ளுக்­கே­கூட அந்த நம்­பிக்கை வலு­வாக இருந்­தது என்று சொல்ல முடி­யாது. தமது இடத்­திற்கு எப்­ப­டி­யா­வது போக­வேண்­டும் என்று அவர்­கள் விரும்­பி­னார்­கள். அதற்­காக அவர்­கள் தம்மை ஒறுத்­துத் தவம் கிடந்­தார்­கள். ஆனால் நம்­பிக்கை மிகச் சிறி­தா­கவே இருந்­தது.\n‘‘மயி­லிட்­டியை அண்­டிய பகுதி வரைக்­கும் விடு­வார்­கள். ஆனால் மயி­லிட்­டியை விட­மாட்டார்கள் போலத்­தான் கிடக்­கி­றது’’ என்று சொன��­ன­வர்­கள் பலரை கடந்த காலங்­க­ளில் பார்க்க முடிந்­தி­ருக்­கி­றது. இன்று அந்த மண்­ணில் கால் பதித்து மக்­க­ளால் ஆடிப் பாட முடிந்­தி­ருக்­ கி­றது. ஆனந்­தக்­கூத்­தாட முடிந்­தி­ருக்­கி­றது.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-10-19T05:55:16Z", "digest": "sha1:CVL5PR5RU4VBGV7T3XLHBLTVKACDA45Z", "length": 18847, "nlines": 286, "source_domain": "www.tntj.net", "title": "நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை! எப்போது அமலுக்கு வரும்? – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉங்கள் பகுதிசெய்திகள்நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை\nநீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை\nமுஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினர்களின் நலன்களை பாதுகாக்கும் பொருட்டும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட அளவு ஒதுக்கீட்டை அளிக்கும் பொருட்டு 2004ம் ஆண்டில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் இந்த கமிஷன் அமைக்கப்பட்டது. இக்கமிஷன் தன்னுடைய அறிக்கையை 2007ல் பிரதமரிடம் சமர்பித்தது. இவ்வளவு நாள் வரை கிடப்பில் போடப்பட்ட இவ்வறிக்கை, மக்களவையின் கடைசி நாளான கடந்த 18.12.2009 இந்த அறிக்கையை சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் தாக்கல் செய்துள்ளார்.\nமத்திய, மாநில அரசுகளின் வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடும், மற்ற சிறுபான்மையினருக்கு 5 சதவீத ஒதுக்கீடும் வழங்கலாம் என நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான கமிஷன் பரிந்துரை அளித்துள்ளது. சிறுபான்மையினர் என்று அடையாளப்படுபவர் அனைத்து வகையான மத, மொழிவாரி மக்களை சிறுபான்மையினர் என்று அடையாளப்படுத்தப்பட்டது. சிறுபான்மையினர் என்றால் இந்துத்துவ சக்திகள் இவ்வறிக்கையை எதிர்பதாக பத்ரிகையில் பேட்டியளித்துள்ளார்கள். ஆனால், இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் கஷ்மீர், அஸாம், மேலாய போன்ற மாநிலத்தில் குறைவாக உள்ளதால் இந்துக்களும் சிறுபான்மையினராக கருதப்பட்டு இவர்களும் இந்த இடஒதுக்கிட்டில் பயன் பெறுவார்கள் என்று நீதிபதி விவரித்துள்ளார்கள்.\nஅரசு வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளில் சிறுபான்மை, பெருபான்மை என்ற வேறுபாடுகளை களையடுக்கும் விதமாக சமவாய்ப்பு ஆனையத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறித்தியுள்ளார். மேலும் நீதியரசர் சச்சார் அறிக்கையில் தெரிவித்தவாறு, அரசு நலத்திட்டங்கள் யாவும் முஸ்லீம்களுக்கு சென்றடைவதில்லை என்றும் அதை களையடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். மேலும் சிறுபான்மை அதிகமாக வழும் பகுதிகளையும் வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறித்தியுள்ளது.\nஇந்திய முஸ்லீம்கள் இவ்வரிக்கையை வரவேற்கும் அதே வேளையில் ஆளும் வர்கத்தினர் முஸ்லீம்களின் நியமான உணர்வுகளை புரிந்துக் கொண்டு, உடனே இவ்வரிக்கையில் கூறப்பட்டவாறு சிறுபான்மையினர்களுக்கு என்று தனி இட ஒதுக்கிட்டை உடனே வழங்க வேண்டும்.\nகாங்கிரஸ், லாலுவின் ராஷ்டிரியா ஜனதா தளம், பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிகளும் இதை வரவேற்றுள்ளன. இந்த அறிக்கையை மக்களைவையில் சமர்பிக்க வேண்டும் என்று பல முறை லாலு பிரசாத் அவர்கள் மக்களவையில் குரல் எழுப்பினார் என்பது குறிப்பிட தக்கது.\nஆதே வேளையில் இவ்வரிக்கை வெளியிட எவ்வாறு குரல் எழுப்பினாரே அவ்வாரே இதை சட்டமாக்கும் வரை அவர் தெடர்ந்து மக்களைவில் குரல் எழுப்பி போராடுவார் என்று எதிர்பார்க்கிறோம்.\nஇவ்வளவு பட்டவர்தனமாக முஸ்லிம்களின் நிலைமை தெளிபடுத்தபட்ட பிறகும் ஆளும் கட்சிகள் இதை புறக்கனித்து, காலத்தை தாமதித்தால், முஸ்லிம்கள் கடும் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். முஸ்லீம்கள் ���தை ஒரு போதும் மண்ணிக்க மாட்டார்கள். அவர்களுக்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள். அளுபவரின் நடவடிக்கை என்ன என்பதை பெருத்திருந்து பார்ப்போம்…\nவழக்கம் போல், பி.ஜே.பி எதிர்க்கிறது. இங்கு சிறுபான்மையினர் என்று அழைப்பது காஷ்மிர், அஸாம், மிசோராம், மேகலாய பேன்ற மாநிலங்களில் இந்து மதத்தை பின்பற்றுபவர்களை தான் என்று தெரியவில்லை போல இந்துக்களையே எதிர்க்கும் இந்துத்துவ கட்சி பி.ஜே.பி யாகத்தான் இருக்க முடியும்.\nஇவர்களை பிடித்துள்ள மத வெறி, இவர்களை ஒருகாலும் சிந்திக்க விடாது போல இருக்கு…\nசெய்தி: முகானே தவ்பீக் – தம்மாம் மண்டலம்\nபஹ்ரைனில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\n6 வது கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழாவில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – அபுதாபி\nநபி வழி நடப்போம் பித்அத்தை ஒழிப்புபோம் – new logo\nகோடைகால பயிற்சி வகுப்பு படிவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lordmgr.wordpress.com/2010/06/11/57-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2018-10-19T05:40:14Z", "digest": "sha1:JKKDVWD5TYVCMXVKFYOAH4X3GVZFYFXH", "length": 11312, "nlines": 83, "source_domain": "lordmgr.wordpress.com", "title": "57.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நீரும் – நெருப்பும் « எம்.ஜி.ஆர்", "raw_content": "\nஇது ஒரு ஜெகதீஸ்வரன் வலைப்பூ\n57.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நீரும் – நெருப்பும்\nமக்கள் திலகம் கோபத்தில் நெருப்பாய் இருப்பாரமே என்று சிலர் கேட்பதுண்டு. அப்படி அவர் நெருப்பாய் இருந்தாலும், உடனே நீராகி விடுவார். நெருப்பிடம் எவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கிறது என்று பார்த்தால், அது மிகவும் எல்லாவற்றுக்கும் மிக உயர்ந்தது. ஆனால் அதனிடம் யாரும் கோபம் வரும்படி நடந்து கொள்ளக் கூடாது. சூரியன் தான் நெருப்பு. சந்திரன் தான் நீர். நீரும்-நெருப்பும் இல்லை என்றால் உலகம் இல்லை அதாவது வெளிச்சம் இருட்டு இவை இரண்டும் ஜீவராசிகளுக்கும், உலகத்தில் உள்ள மனிதனுக்கும் தேவையானதாகும். இதில் இருட்டு எப்போதும் நிலைத்திருக்கக் கூடியது. இதனை கருத்தில் கொண்டு மக்கள் திலகம் அவர்கள் சொன்ன உதாரணங்கள் பின்வருமாறு.\nநெருப்பு எப்போதுமே சூடாகத் தான் இருக்கும் அதனைத் தொட்டால்தான் சுடும். அது போலவே தான் மக்கள் திலகமும். கோபம் யாருக்குத் தான் வராது. உலகினில் வாழும் உயிருள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் கோ���ம் வருவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அதோடு மட்டுமில்லாமல், இருட்டு என்பது நம்மிடம் உள்ள ஒன்றாகும். வெளிச்சம் என்பது நாம் உண்டாக்கிக் கொள்ளும் ஒன்றாகும். கண்ணை மூடினால் இருட்டு. கண்ணைத் திறந்தால் வெளிச்சம் இதை ஒன்றுமே அறியாதவர்கள் பார்வையற்றவர்கள். இயற்கை என்பது கடவுளால் உண்டாக்கப்பட்டதாகும் என்று கூறுவார்.\n1974ல் மாம்பலம் அலுவலகத்தில் ஒரு முக்கியஸ்தர் கேட்ட கேள்விக்கு மக்கள் திலகம் அளித்த பதில்கள். நான் 1917ல் இலங்கை என்னும் தமிழர்கள் வாழும் கண்டியில் பிறந்தேன். பிறந்த மூன்று வருடத்திற்குள் எனது தந்தையும் என்னுடன் பிறந்த இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரரும் நோய்வாய்ப்பட்டு அடுத்து அடுத்து இறந்து விட்டார்கள். பிறகு 1920ல் என்னையும் எனது அண்ணன் சக்ரபாணியையும் அழைத்துக் கொண்டு என் தாயாருடைய நெருங்கிய உறவினர்களின் உதவியோடு தமிழ்நாடு கும்பகோணம் வந்து உச்சிப் பிள்ளையார் கோவில் தெரு என்ற இடத்தில் குடியிருந்தோம். பிறகு, கும்பகோணத்தில் மூன்றாம் வகுப்பு, படித்து நான்காம் வகுப்பு வரை முழுமையாகப் படிக்க முடியாமல் கும்பகோணத்தில் எனது தாயாரின் உறவினர் ஒருவரின் உதவியால் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் என்னும் நாடகக் கம்பெனியில் நானும் எனது அண்ணனும் நடிகராக சேர்ந்தோம். என் தாயார் உடைய பாரம்பரியம் கேரளா (பாலக்காடு) ஆகும். தந்தையின் பாரம்பரியம் கோவை மாவட்டம் (காங்கேயம்) என்ற ஊர் ஆகும். கேரளாவில் இன்னும் பல மாவட்டங்களில் பெயருடன் பிள்ளை என்று சொல்லி அழைக்கப்படுகிறது. இப்படி அழைக்கப்படுவர்களுடைய பாரம்பரியம் தமிழ்நாடு. இதை எல்லாம் அறியாமல் அரசியலில் உள்ள சிலர் என்னை மலையாளி என்றும் மலையாளத்தான் என்றும் பேசுகிறார்கள். சிலர் பொறாமை உள்ளவர்கள் இப்படி பேசுகிறார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. என்னைத் தமிழ்நாடு மக்களும், அயல் நாட்டில் வாழும் தமிழ் மக்களும் பல தமிழ்ச் சங்கங்களும் என்னை தமிழன் என்று சொல்வதும் பாராட்டுவதுமே நான் ஒரு தமிழன் என்பதை எடுத்துக் காட்டுகிறது.\n← 56.டாக்டர். எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்\n58.வள்ளல் எம்.ஜி.ஆருடன் இணைந்த தொப்பியும் கண்ணாடியும் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஎம்.ஜி.ஆர் பற்றி இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்\nஎம்.ஜி.ஆர் சமாதியில் வணங்கும் பாட்டி\nமக்கள் திலகத்தை மறக்காத மலேசியா தமிழன்\nமுதலமைச்சராகியதும் எம்.ஜி.ஆரின் முதல் செய்தி\nஎம்.ஜி.ஆர் சமாதியில் இரட்டை இலை அன்றும் இன்றும்\nசகோதரன் எல்லாம் சிவன் செயல் காட்டுப்புத்தூரான் கவிதைகள்\nபெருமைமிகு ஓவியம் தமிழில் இருக்கிறது. twitter.com/scdbalaji/stat… 1 year ago\n#காட்டுப்புத்தூர் ஆஞ்சநேயர் கோயில் https://t.co/cEeyu9WXUD 2 years ago\nநக்கீரன் ஒரு முட்டாள். சிவபெருமானின் மனைவியரின் தலையில் மணம் உண்டா இல்லை என்பது அவருக்குத்தானே தெரியும். - நெல்லைக் கண்ணன் 2 years ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/20/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2018-10-19T05:28:22Z", "digest": "sha1:ILVWW7XIWZRKNBEVUMP4FPCNGFTAY2XW", "length": 11195, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு சிபிஐ அறிக்கையை வழங்க உத்தரவு", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கோவை»விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு சிபிஐ அறிக்கையை வழங்க உத்தரவு\nவிஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு சிபிஐ அறிக்கையை வழங்க உத்தரவு\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பான அறிக்கையை விஷ்ணுபிரியாவின் தந்தை ரவியிடம் வழங்குமாறு சிபிஐக்கு கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வியாழனன்று உத்தரவிட்டது.\nநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா கடந்த2015 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். உயரதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ, இந்த வழக்கில் குற்றவாளிகள் யாரும் இல்லை. இந்த வழக்கை கைவிடுவதாகவும் கோவை ��லைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில், இதுதொடர்பான விசாரணை வியாழனன்று நடைபெற்றது. இதில் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி மற்றும் அவரது சார்பில், வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அப்போது, விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், விசாரிக்கப்பட்ட சாட்சிகள், சிபிஐ அறிக்கை உள்ளிட்ட விவரங்களை அளிக்குமாறு ரவி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, அறிக்கையை தருமாறு சிபிஐக்கு நீதிபதி நாகராஜ் உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.\nவிஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு சிபிஐ அறிக்கையை வழங்க உத்தரவு\nPrevious Articleகுழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யாத அறக்கட்டளை நிறுவனம் – அரசு பள்ளியை தத்தெடுப்பதற்கு எதிர்ப்பு\nNext Article சத்துணவு ஊழியரிடம் சாதி துவேசம் காட்டிய குற்றவாளிகளை உடனே கைது செய்ய கோரிக்கை\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nடெங்கு கொசு உற்பத்திக்கு வழிவகுத்த கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்: கோவை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/08/25122748/From-BhaktanThe-goodness-of-the-Lord.vpf", "date_download": "2018-10-19T05:28:03Z", "digest": "sha1:XBFSFDBD5CBPAGQGLGEXDREZN5QYGTRY", "length": 16995, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "From Bhaktan The goodness of the Lord || பக்தனிடம் இருந்து இறைவன் பெறும் நன்மை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபக்��னிடம் இருந்து இறைவன் பெறும் நன்மை\nஇறைவன் படைப்பில் மனிதர்கள், முதலாளிகள் முதல் தரித்திரர்கள் என பல்வகைப்படுகின்றனர். அந்தந்த காலத்தில் அதை மனிதர்களுக்கு வரவழைக்கிறார்.\nஇறைவன் படைப்பில் மனிதர்கள், முதலாளிகள் முதல் தரித்திரர்கள் என பல்வகைப்படுகின்றனர். அந்தந்த காலத்தில் அதை மனிதர்களுக்கு வரவழைக்கிறார். வாழ்வில் உயர்ந்திருப்பவர்கள், தங்களிலும் தாழ்ந்திருப்பவர்களை ஆதரிக்க வேண்டும் என்பது எல்லா மனிதர் மேலும் இறைவன் ஏற்படுத்தியுள்ள நிர்ப்பந்தமாக இருக்கிறது.\n‘தரித்திரனை அலட்சியப்படுத்துவது, அவனை உண்டாக்கிய இறைவனை அவமானப்படுத்துவதற்குச் சமமான பாவமாகும்’ (நீதி.14:31).\nஅதாவது, வியாதியுள்ளவனுக்கு பணம் கொடுப்பது அல்லது சிகிச்சைக்கு உதவுவது; வாழ்வாதாரத்துக்கான வசதி இல்லாதவனுக்கு உதவுவது; சிறிய தவறினாலோ, தரித்திரத்தினாலோ சிறைப்பட்டு அல்லது அடிமைப்பட்டு போனவர்களை மீட்க முயல்வது என எத்தனையோ தான, தர்மங்களைச் செய்ய இறைவன் எல்லாருக்குமே அவர்களது சுற்றுப்புறத்தில் வாய்ப்பு அளிக்கிறார்.\nபக்தி வாழ்க்கையில் உள்ளவன், இயல்பு வாழ்க்கை வாழ்பவன், பாவ வாழ்க்கையில் உழல்பவன், இறைவனே இல்லை என்பவன் ஆகிய எல்லாருக்குமே மனசாட்சி மூலம் அதற்கான (உதவுவதற்கான) தூண்டுதலை இறைவன் அளித்துள்ளார்.\nஉலகத் தேவைகளுக்காக தவித்து நிற்கும் மனிதனுக்கோ, பிற உயிரினங்களுக்கோ இதுபோன்ற உதவிகளை செய்வது, அனைத்துத் தரப்பு மனிதர்கள் மீதும் விழுந்த கடமைகளுள் ஒன்றாக இருக்கிறது.\nஇதுபோன்ற உதவிகளை செய்ய விரும்பினாலும், ஏழைப்பட்டவனால் முழுமையாகச் செய்துவிட முடியாது. ஆனால் இதுபோன்ற உலக காரியங்களில் ஆதரவளிக்கும் நிலைகளையும் தாண்டி, மேலும் ஒரு நன்மையான காரியத்தை தன் பக்தனிடம் (ஏழை மற்றும் பணக்கார பக்தர்களிடம்) இறைவன் எதிர்பார்க்கிறார். அதுவே இறைவனுக்கு செய்யும் நன்மை என்று இயேசு தனது சீடர்களிடம் கூறியிருக்கிறார் (மத்.25:35-40).\nஉலக வாழ்க்கையை நிறைவு செய்த பின்னர் ஒவ்வொருவரும் தனது பேச்சு, பார்வை, எண்ணம், நடத்தை ஆகிய ஒவ்வொன்றுக்கும் கணக்குக் கொடுக்க வேண்டிய கடைசி நியாயத்தீர்ப்பு அன்று நடக்கும் சம்பவம் பற்றி சீடர்களிடம் இயேசு பேசினார்.\nஇறைநீதிப்படி நடந்த பக்தர்களை மற்றவர்களிடம் இருந்து தனியாகப் பிரித்து தனது அ���சாட்சிக்கு இறைவன் அழைத்துச் செல்வதற்கு முன்பு, ‘பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன் என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன் என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்’ என்பார்.\nநீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ‘ஆண்டவரே... நாங்கள் எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும், காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்’.\nஅதற்கு ராஜா பிரதியுத்தரமாக: ‘மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்’ என்று அந்த வசனங்கள் கூறுகின்றன.\nஇந்த வசனத்தில் பல ஏழைகளுக்கு சோறு போட்டது, பணம் கொடுத்தது போன்ற தான தர்ம காரியங்களை செய்ததுபற்றி இயேசு குறிப்பிடவில்லை.\nசிறியவன் ஒருவனுக்கு என்று ஒருமையில் இயேசு குறிப்பிடு கிறார். வசனத்தில் இயேசு குறிப்பிடும் அந்த சிறியவன் ஒருவன் யார் அவனுக்கு பக்தனால் செய்யப்பட்ட நன்மைகள் என்னென்ன அவனுக்கு பக்தனால் செய்யப்பட்ட நன்மைகள் என்னென்ன\nபகைப்பவனை நேசித்தல், அடிப்பவனை மன்னித்தல், தூஷிப்பவனின் நலனுக்காக ஜெபித்தல், கேட்பவனுக்கு விட்டுக் கொடுத்தல் என்ற அன்பின் அடிப்படையிலான பல நன்நடத்தையை வேதம் படித்தவன் தனது நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றியாக வேண்டும் என்பது இறைக்கட்டளை.\nபொறாமை, எரிச்சல், கோபம், பாகுபாடு, பகை போன்ற குணங்கள் இல்லாத அந்த அன்பின் பாதையில் செல்லும் கிறிஸ்தவன் போகுமிடம் எல்லாம் அமைதியும் சமாதானமும் சந்தோஷமும் நற்பெயரும் இறைவனால் உண்டாகிறது.\nபாவக்கட்டுகள் இல்லாத சரீரம், இதயம், ஆத்மாவை பெற்றிருக்கும் அந்த கிறிஸ்தவனைப் பார்க்கும் மற்றவர்களுக்கு, தானும் அதுபோன்ற தன்மைகளை பெற வேண்டும் என்ற பசி, தாகம், பாவ விடுதலைக்கான வேட்கை எழுகிறது.\nஇயேசுவின் மார்க்கத்துக்கு அந்நியனாக இருந்த அப்படிப்பட்டவனின் ஆத்தும பசி, தாகத்துக்கு தேவையான போதனையை தனது தாலந்துக்கு ஏற்றார்போல் கொடுத்து, ஆத்தும நோயில் இருந்தும், பாவக்கட்டுகளில் இருந்தும�� விடுவிக்கும் சத்தியத்தைக் காட்டி, பாவ மீட்பு என்ற வஸ்திரத்தால் அவனை மூடும் பக்தனே இயேசுவால் அன்று நீதிமான் என்று அழைக்கப்படுவான்.\nஇந்த சத்திய மார்க்கத்துக்கு விலகியிருப்பவர்களையே சிறியவர்கள் என்றும் அவர்களை தனது சகோதரர் என்றும் குறிப்பிடும் இயேசு, குறைந்தபட்சம் அவர்களில் ஒருவனையாவது அந்த வகையில் மீட்டுக்கொள்பவனே, இறைவனுக்கு நன்மை செய்பவன் என்றும் அவனே இறைஆட்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவான் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/07/31075916/1180495/Bone-tissue-disease-symptoms-and-treatment.vpf", "date_download": "2018-10-19T05:37:10Z", "digest": "sha1:WUJ4EPACRKLVBJUTVTGFXT6YYGN7P25H", "length": 33988, "nlines": 232, "source_domain": "www.maalaimalar.com", "title": "எலும்பு திசுக்கள் அழிவு நோயின் அறிகுறிகளும், சிகிச்சை முறைகளும் || Bone tissue disease symptoms and treatment", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஎலும்பு திசுக்கள் அழிவு நோயின் அறிகுறிகளும், சிகிச்சை முறைகளும்\nஆஸ்டியோ நெக்ரோஸிஸ் அவேஸ்குலர் நெக்ரோஸிஸ் ரத்த ஓட்டக் குறைபாடு காரணமாக எலும்புத்திசுக்கள் அழிவதே இந்நோய். இந்த நோய்கான சிகிச்சை முறையை பார்க்கலாம்.\nஆஸ்டியோ நெக்ரோஸிஸ் அவேஸ்குலர் நெக்ரோஸிஸ் ரத்த ஓட்டக் குறைபாடு காரணமாக எலும்புத்திசுக்கள் அழிவதே இந்நோய். இந்த நோய்கான சிகிச்சை முறையை பார்க்கலாம்.\nஆஸ்டியோ நெக்ரோஸிஸ் அவேஸ்குலர் நெக்ரோஸிஸ் ரத்த ஓட்டக் குறைபாடு காரணமாக எலும்புத்திசுக்கள் அழிவதே இந்நோய், உடனே தடுக்கப்படாவிட்டால், எலும்புகள் சிறுசிறு துண்டுகளாக உடைந்து நொறுங்கும் அபாயம் ஏற்படும்.\nபொதுவாக, இந்நோய் இடுப்பில் ஏற்படும். தவிர, தோள், மணிக்கட்டு, ���ுழங்கால் ஆகிய இடங்களிலும் வரலாம். முழு ஆரோக்கியம் உடையவர்களுக்கு இந்நோய் வராது; ஆரோக்கிக் குறைபாடு உடையவர்களுக்கும், விபத்து காரணமாக காயம் அடைந்தவர்களுக்கும் வாய்ப்பு அதிகம்.\nதொடை எலும்பு உடைவதால் எலும்புக்கு வரும் ரத்தத்தின் அளவு குறைந்து, இந்நோய் வரலாம். இடுப்பு, எலும்பு இடம் பெயரும் நபர்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு இந்நோய் வருகிறது.\nநீண்ட நாட்கள் ஸ்டிராய்டு மருந்து எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்நோய் வரலாம். இம்மருந்துகளால், ரத்தக் குழாய்களில் படியும் கொழுப்புச்சத்தைக் கரைக்கும் ஆற்றலை உடல் இழக்கிறது. அதனால் கொழுப்புச் சத்து படிவதால், ரத்தக் குழாய்கள் சுருங்கி, ரத்த ஓட்டம் தடைபடுகிறது. நாளடைவில் எலும்புகள் சிதைகின்றன.\nஅதிகம் மது அருந்துபவர்களுக்கும், ரத்தக் குழாய்களில் கொழுப்புச் சத்து படிவது நேர்கிறது; அவர்களுக்கும் இந்நோய் வரும் வாய்ப்பு அதிகம். ரத்தம் உறைவது, வீக்கம், ரத்தக் குழாய்களில் வீக்கம் ஆகியன காரணமாகவும், எலும்புக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறையும்.\nசில வியாதிகள் காரணமாகவும் இந்நிலை வரலாம். அவை:-\nபரம்பரை காரணமாக வரும் வளர்ச்சிதை மாற்றக் குறைபாடு காரணமாகவும் உறுப்புக்களில், கொழுப்பு சத்துக் கள் படியலாம்.\nரத்த சோகை காரணமாக வர லாம்.\nகணையத்தில் ஏற்படும் வீக்கம் காரணமாக வரலாம்.\nஎச்.ஐ.வி. தொற்று காரண மாக வரலாம்.\nஆட்டோ இம்யூன் நோய் எனப்படும் உடலின் நோய் எதிர்ப்புத்திறனே உடலுக்கு எதிராக மாறும்போது உண்டாகும் நோய் களில் வரலாம்.உடற்பகுதிகள், திடீரென அழுத்தப் படும்போது, இயல்புநிலை மாறி அழுத்தப்படும் நோய் வருகிறது; அப்போது ரத் தத்தில் வாயுக் குமிழ்கள் உருவாகும்.மேற்கூறிய நோய்கள் காரண மாக, இவ்வியாதி உருவாகலாம். நோய்வரக் காரணமான நோயைக் கண்டறிந்து, அதற்கு முதலில் சிகிச்சை தர வேண்டும்.\nஆரம்ப கட்டத்தில், அறிகுறிகள் ஏதும் தென்படா விட்டாலும், நாட்கள் கழியும்போது, பாதிக்கப்பட்ட எலும்பு அதிக அழுத்தம் பெறும்போது வலியுண்டாகும்; வலி நிரந்தரமாகும்; எலும்பும், அதன் பக்கத்திலிருக்கும் மூட்டுக்களும் பாதிக்கப்படும் போது, அவற்றை அசைப்பது கடினமாகி விடும்; ஆரம்ப கட்டத்திலிருந்து, தீவிர நிலை அடைய, பல மாதங்கள்ஆகலாம்.\nபாதிக்கப்பட்ட இடங்களின் செயல்பாட்டை ���ண்டாக்குவது\nஎலும்புகள் மேலும் சேதமடையாமல் காப்பாற்றுவது\nஆகியன சிகிச்சையின் நோக்கம் ஆகும்.\nசிகிச்சை எவ்வளவு தூரம் பலன் தரும் என்பது:\nஅவரவர் வயது, நோயின் தீவிரம், பாதிக்கப்பட்ட இடத்தைப் பொறுத்து, பாதிப்பின் அளவைப் பொறுத்து, பாதிப்பிற்கான காரணத்தைப் பொறுத்து அமையும்.\nபாதிப்பிற்கான காரணம் அறியப்பட்டபின் பாதிப்பை நீக்குவதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக, ரத்தம் உறைந்து கட்டியாவதன் காரணமாக இந்நோய் உண்டாகி இருந்தால், ரத்தக் கட்டிகளைக் கரைப்பதற்கான மருந்துகள் தரப்படும்.\nரத்தக்குழாய்களில் வீக்கம் நோய்க்கு காரணமாக இருந்தால், வீக்கத்தை குறைக்கும் மருந்துகள் தரப்படும். ஆரம்ப கட்டத்தில் இந்நோய் இருப்பது அறியப்பட்டால், வலியைக் குறைப்பதற்கும் மருந்துகள் தரப்படும். பாதிக்கப்பட்ட மூட்டுக்களை அசைப்பதற்கு, பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கப்படும். தகுந்த உபகரணங்களை உபயோகித்து, பாதிக்கப்பட்ட இடம் அதிகம் அழுத்தப்படாமல் செயல்பட வைப்பர்.(எ.காட்டு ஊன்றுகோல்,) அறுவை சிகிச்சையின்றி வேறு முறைகளால் இந்நோய் தீவிரமாவது தடுக்கப்பட்டாலும், பெரும்பாலானவர்களுக்கு, அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.\nஆரோக்கியமான எலும்பை ஓரிடத்தி லிருந்து எடுத்து, பாதிக்கப்பட்ட எலும்புக்கு மாற்றாக வைப்பர்.\nபாதிக்கப்பட்ட மூட்டினை வெளியேற்றிவிட்டு செயற்கையாக முட்டியை பொறுத்துவது.\nஎலும்பின் உட்பகுதியின் ஒரு பகுதியை வெளியே எடுத்து விட்டு, உள்ளே புது ரத்தக் குழாய்கள் உருவாக இடம் தருவது.\nஇடுப்பிலிருக்கும் ரத்த ஓட்டம் குறைந்து எலும்பை நீக்கி விட்டு, அதற்குப் பதிலாக ரத்த ஓட்டம் அதிகம் உள்ள எலும்பை மாற்றி அமைப்பது.\nஆயுர்வேத சித்தாந்தப்படி, வாத தோஷ நிலைப்பாடு உடலின் எந்த இடத்தில் மாறுபடுகிறதோ, அதிகமாகிறதோ, அங்கு திசுக்களின் அழிவு நேருகிறது; அதனால் நெக்ரோஸிஸ் வியாதி உண்டாகிறது.\nவாத தோஷம் நிலைப்பாடு மாறுபடுவது, இந்நோய்க்கு அடிப்படைக் காரணமானாலும், சில சமயங்களில் பித்த தோஷம் இவ்வியாதியைத் தூண்டக் காரணமாகின்றது.\nரத்தக் குழாய்களில் கொழுப்புச் சத்து படிந்து, ரத்த ஓட்டம் தடைபட கபதோஷம் காரணமாகின்றது. ஆகவே, வாத தோஷ நிலைப்பாட்டை சமனப்படுத்தி, திசுக்கள் மேலும் அழியாமல் காக்க வேண்டும்.\nபித்த தோஷம், வியாதியை, தூண்டாமல் காக்க வேண்டும். கபதோ ஷத்தைச் சமனம் செய்து, மீண்டும் ரத்தக் குழாய்களில் படிந்த கொழுப்பு படிமத்தைக் கரைக்க வேண்டும். எலும்புத் திசுக்களுக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். அழிந்த திசுக்களைப் புதுப்பிக்க வேண்டும். பிற காரணங்கள் ஏதும் இருந்தால் அதற்கான சிகிச்சை முறைகளைப் பின்பற்ற வேண்டும்.\nநோய்க்கு அடிப்படையான காரணங்களை அறிந்து சிகிச்சை தருவது:\nஎலும்பு முறிவு ஏற்பட்டு அதனால் எலும்புத் திசுக்களுக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப் படுகிறதா என்பதை அறிந்து, எலும்பு முறிவை முதலில் சரி செய்ய வேண்டும். மூட்டுக்கள் ஏதாவது இடம் பெயர்ந்திருந்தால், அதைச் சரி செய்ய வேண்டும். நோயாளி ஸ்டீராய்டு மருந்து எடுத்துக் கொண்டிருந்தால், அதை மெதுவாக் குறைத்து, பின் முழுதும் நிறுத்தி, ஸ்டீராய்டு மருந்துக்கு பதிலாக ஆயுர்வேத மருந்து கொடுத்து எந்த வியாதிக்காக ஸ்டீராய்டு மருந்து கொடுக்கப்பட்டதோ, அவ்வியாதியைக் குணமாக்க வேண்டும்.\nநோயாளி அதிகமாக மது அருந்திக் கொண்டிருந்தால், அதை நிறுத்த வேண்டும். இவை தவிர வேறு காரணங்கள் இருந்தால், அதற்கு தகுந்து சிகிச்சை தரப்பட வேண்டும். நோய் ஆரம்ப கட்டத்தில் இருப்பின், ஆயுர்வேத சிகிச்சை நல்ல பலன் தரும்; நோய் முற்றிய நிலையில், நோய் காரணமாக, ரத்தக் குழாய்களும், எலும்பும் மேலும் சேதம் அடையாமல் மட்டும் தடுக்கலாம். சிலசூழலில் அறுவை சிகிச்சையும் அவசியமாகலாம். இவையெல்லாவற்றையும் கருத்தில் கொண்டே ஆயுர்வேத சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும்.\nகுக்குறுதிக்தகம் கஷாயம், யோகராஜ குக்குறுரதிக்தகம் கஷாயம், கந்த தைலம், ராசனாபஞ்சகம் கஷாயம், தன்வந்த்ரம் (101) தசமூல கஷாயம்.\nமுறிவெண்ணை, தன்வந்த்ரம் தைலம், பலா அஷ்வகந்தாதி தைலம், தசமூல சூரணத்தை பாலில் அரைத்து பத்து போடலாம். பாதிக்கப்பட்ட இடத்தில் மேற் சொன்ன முறிவெண்ணை, தன்வந்த்ரம் தைலம் ஆகியவற்றை(பிச்சு) துணியில் நனைத்துப் போடலாம். வாயு அதிகம் உண்டாகிய பொருட்களை உண்ணக்கூடாது.\nசையாட்டிக் நோய்க்கான சிகிச்சை முறை\nசையாட்டிக் நோயை குணப்படுத்தும் ஆயுர்வேத சிகிச்சை முறையை பற்றி காண்போம். பஞ்சகர்மா சிகிச்சை முறை மூலமும், உள்ளே சாப்பிடக் கொடுக்கும் மருந்துகள் மூலமும் சையாட்டிகா நோய்க்கு, ஆயுர்வேதம் நல்ல ���ீர்வு காண்கின்றது.(கிரித்ரசி) ஆயுர்வேதம் சையாட்டிகாவை கிரித்ரசி என்று கூறுகிறது. இதற்கு கழுகு என்று பொருள். பாதிக்கப்பட்ட நோயாளியின் நடை கழுகின் நடைபோன்று இருக்கும்; மேலும் பாதிக்கப்பட்ட நரம்பு கழுகின் அலகினைப் போன்று இருக்கும்.\nஆயுர்வேதம், சையாட்டிகா நோய், வாத தோஷம் நிலை மாறுபடுவதால் வருவதாக கொள்கிறது. உடலின் அசைவுகளுக்கும், செயல்பாடுகளுக்கும் காரணமானது வாத தோஷம்; கபதோஷம் உடலின் பகுதிகளின் உராய்வுக்கும், உடலில் உள்ள திரவங்களுக்கும் காரணமானது. வாத தோஷ மாறுதலோடு, சில சமயம் கபதோஷ மாறுபாடு காரணமாகவும் சையாட்டிகா நோய் வரும்.\nஆயுர்வேதம், நிலைமாறுபாடு ஏற்பட்டுள்ள வாத தோஷம் அல்லது வாத கப தோஷங்களை நிலைப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதன்மூலம் ஆரோக்கியத்தை மீட்கிறது.ஆயுர்வேத சிகிச்சை, மூன்று நிலைகளைக் கொண்டது. முதலில் சோதனம் என்னும் கழிவு நீக்கம் மேற்கொள்ளப்படும். செரிமானக் கோளாறு, வளர்ச்சிதை மாற்றக் கோளாறு மற்றும் நோயின் காரணமாக உண்டாகும் கழிவுகளை வெளியேற்றுவது முதன்மையானது.சமனம் என்னும் மாறுபட்ட செயல்பாடுகளுக்கான காரணிகளை சரிபடுத்துதல்.\nரசாயனம் என்னும் புத்துணர்வு சிகிச்சை. நோய்வாய்ப்பட்ட திசுக்களை மேம்படுத்தி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்.\nஇலைக்கிழி, நவரக்கிழி, பிழிச்சல், தாரா வஸ்தி ஆகிய சிகிச்சை முறைகள், நோயாளி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும்போது தரப்படும்.\nதுத்தி(சாரணை) நொச்சி, ஆமணக்கு, முருங்கை, சித்தரத்தை, நாவல் உளுந்து ஆகியவை பலன் தருவன.\nயோகராஜ குக்குறு, கோக்ஷீர குக்குறு, பிரசாரின்யாதி கஷாயம், சஹஸ்ராதி கஷாயம், ராசன ஏலண்டாதி கஷாயம், புனர்னவாதி கஷாயம், ராசன ஷபீதக கஷாயம் ஆகியன பலன் தரும்.\nஎடுத்துக் கொள்ளக் கூடிய உணவுகள்:\nஉளுந்து, கொள்ளு, கோதுமை, சிவப்பரிசி, நெல்லிக்காய், திராட்சை, முரு-ங்கை, மாதுளை, புடலை, பால், நெய்.\n* தில தைலம், ஏரண்ட தைலம் ஆகியவற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவலாம். * மாமிச சூப் கொண்டு தாரா செய்யலாம். * தன ஆம்லா தைலம் கொண்டு தாரா செய்யலாம். * தவிர்க்க வேண்டிய பொருட்கள்: * நிலக்கடலை, கடலைப்பருப்பு, ராஜ்மா ஆகியவை.\n* அதிகமான உடற்பயிற்சி * இயற்கை உபாதைகளை அடக்குதல் * பகல் தூக்கம் * இரவில் விழித்திருத்தல் * வாகனங்களில் அதிகம் பயணித்தல் (குதிரை, பைக்) ஆகியவை கண்டிப்பாக தவிர்க்கபட வேண்டும்.\nசபரிமலையில் இருந்து 2 பெண்களையும் பாதுகாப்பாக பம்பைக்கு அழைத்துச்செல்ல முடிவு: ஐ.ஜி.\nபெண்ணியவாதிகள் தங்களது பலத்தை நிரூபிக்கும் இடம் சபரிமலை அல்ல - அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்\nசபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள டிஜிபியுடன் ஆளுநர் சதாசிவம் ஆலோசனை\nஉண்மையான பெண் பக்தர்கள் வந்தால் அனுமதிப்போம் - அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்\nபக்தர்களுடனான மோதல் எங்களுக்கு தேவையில்லை, நாங்கள் சட்டத்தை பின்பற்றுகிறோம் - ஐ.ஜி.ஸ்ரீஜித்\nசபரிமலை கோவிலுக்குள் 2 பெண்களையும் அனுமதித்தால் கோவில் நடையை மூட வேண்டியிருக்கும் - பந்தளம் மன்னர்\nஐயப்பன் கோவிலில் பழக்கப்பட்டு வரும் பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் - தமிழிசை\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஜலதோஷ பாதிப்பில் இருந்து நிவாரணம் வேண்டுமா\nதலைவலியை குணமாக்கும் இயற்கை வழிமுறைகள்\nதும்மல் வருவதற்கான காரணங்கள் என்ன\nமுகவாதம் அறிகுறிகளும் - சிகிச்சை முறைகளும்\nஉடலுக்கு ஏற்ற உற்சாக நீர்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15928", "date_download": "2018-10-19T05:47:15Z", "digest": "sha1:UIKAW3CKC6X7TLDDQYCKPAZ2YHZDEQOP", "length": 7478, "nlines": 112, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | நிலவுக்கு சென்ற மனிதனால் இங்கு செல்ல முடியாதாம்...", "raw_content": "\nநிலவுக்கு சென்ற மனிதனால் இங்கு செல்ல முடியாதாம்...\nபூமியை விட்டு வேறு கோள்களுக்கு சென்ற மனிதர்களால், இதுவரை இந்த இடத்திற்கு மட்டும் செல்ல முடியவில்லை. அந்த பகுதிக்க�� சென்றால் மரணம் தான் முடிவு என்பதால் யாரும் செல்லுவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nசேலஞ்சர் டீப் என்ற பகுதி உலகிலே அதிகமான ஆழம் கொண்ட கடல் பகுதி. சராசரியாக கடலின் ஆழம் 4 கி.மீ. இருக்கும். ஆனால், இந்த பகுதியில் கிட்டத்தட்ட 11 கி.மீ. வரை இருக்குமாம்.\nகடல் நீரின் அழுத்தம் காரணமாகவே மனிதனால் இந்த இடத்திற்குச் செல்ல முடிவதில்லை. கடலில் 10 மீட்டர் ஆழத்திற்கு சென்றால் இந்த அழுத்தம் 2 மடங்கு இருக்கும். அதுவே 20 மீட்டர் என்றால் 3 மடங்கு இருக்கும். 30 மீட்டர் ஆழத்தில் 4 மடங்கும், 4 கி.மீ. கடல் ஆழத்தில் 400 மடங்கும் இருக்கும்.\nஇது நம்மை படுக்க வைத்து 50 சிமெண்ட் மூடைகளை மேலே அடுக்குவது போல் அழுத்தம் கொண்டது. இதுவே 10,000 மீட்டர் ஆழத்தில் 1,100 மடங்கு இருக்கும். அப்படியானால் அந்த இடத்தில் மனிதனின் உடலை நீர் ஊடுருவிச் செல்லும். இதனால் மரணம் ஏற்படும். மேலும் கடலில் 800 மீட்டர் ஆழத்திலே இருள் சூழ்ந்து இருப்பதால் எதையும் பார்க்க முடியாது.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் தமிழ் பெண்ணிற்கு அந்தரங்க உறுப்பை காட்டிய ஆசாமி\nவயாகரா மாத்திரை அந்த விஷயத்துக்கு மட்டுமல்ல இதுக்கும் நல்லதாம்\nநொடிபொழுதில் நடக்க இருந்த விபரிதம் \nஒரு கோடி ரூபாய் பென்ஸ் காரை ஊழியர்களுக்கு வழங்கிய முதலாளி\nசிறையில் கைதியுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட அதிகாரி\nமர்மம் நிறைந்த பெர்முடா முக்கோணத்திற்கு அனுமனும் ஓர் காரணம் என்பது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/08/12/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2018-10-19T04:56:20Z", "digest": "sha1:SAEYDPKCOJH4QX2VBPLKS3D7OBIMA6TO", "length": 5150, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "பகிடிவதை முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட அலுவலகம்- -", "raw_content": "\nதமிழ���ழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nபகிடிவதை முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட அலுவலகம்-\nபகிடிவதை சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட அலுவலகமும் தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதை, மாணவர் வன்முறை செயற்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விசேட அலுவலகம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. அரசாங்க விடுமுறை தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணி வரையில் இந்த அலுவலகம் திறந்திருக்கும். பகிடிவதை சம்பவங்கள் தொடர்பாக 24 மணித்தியாலமும் தொலைபேசி ஊடாக முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும். இதற்காக தொலைபேசி இலக்கம் 0112 123 700 ஆகும். (அரசாங்க தகவல் திணைக்களம்)\n« வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஓர் அறிவித்தல்- 10 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமனம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.vallalar.org/thirumurai/v/T303/tm/aatiya_paatham", "date_download": "2018-10-19T05:22:09Z", "digest": "sha1:OP75Q226RE6WMB5FIHHN3NL5ECGHL62J", "length": 7388, "nlines": 94, "source_domain": "thiruarutpa.vallalar.org", "title": "ஆடிய பாதம் / āṭiya pātam - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nperu vaḻakku அபயம் அபயம் அபயம்\n1. ஆடிய பாதமன் றாடிய பாதம்\nஆடிய பாதநின் றாடிய பாதம்.\n2. பாடிய வேதங்கள் தேடிய பாதம்\nபத்திசெய் பத்தர்க்குத் தித்திக்கும் பாதம்\nநாடிய மாதவர்294 நேடிய பாதம்\nநாதாந்த நாட்டுக்கு நாயக பாதம். ஆடிய\n3. தீராத வல்வினை தீர்க்கின்ற பாதம்\nதெய்வங்கள் எல்லாந் தெரிசிக்கும் பாதம்\nவாரா வரவாகி வந்தபொற் பாதம்\nவஞ்ச மனத்தில் வசியாத பாதம். ஆடிய\n4. ஆரா அமுதாகி அண்ணிக்கும் பாதம்\nஅன்பர் உளத்தே அமர்ந்தருள் பாதம்\nநாரா யணன்விழி நண்ணிய பாதம்\nநான்புனை பாடல் நயந்தபொற் பாதம். ஆடிய\n5. நல்லவர் எல்லாம் நயக்கின்ற பாதம்\nநாத முடிவில் நடிக்கின்ற பாதம்\nவல்லவர் சொல்லெல்லாம் வல்லபொற் பாதம்\nமந்திர யந்திர தந்திர பாதம். ஆடிய\n6. எச்சம யத்தும் இலங்கிய பாதம்\nஎள்ளுக்குள் எண்ணெய்போல் எங்குமாம் பாதம்\nஅச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட பாதம்\nஆனந்த நாட்டுக் கதிபதி பாதம். ஆடிய\n7. தேவர்கள் எல்லாரும் சிந்திக்கும் பாதம்\nதெள்ளமு தாய்உளந் தித்திக்கும் பாதம்\nமூவரும் காணா முழுமுதற் பாதம்\nமுப்பாழுக் கப்பால் முளைத்தபொற் பாதம். ஆடிய\n8. துரிய வெளிக்கே உரியபொற் பாதம்\nசுகமய மாகிய சுந்தரப் பாதம்\nபெரிய பொருளென்று பேசும்பொற் பாதம்\nபேறெல்லாந் தந்த பெரும்புகழ்ப் பாதம். ஆடிய\n9. சாகா வரந்தந்த தாரகப் பாதம்\nசச்சிதா னந்த சதோதய பாதம்\nதேகாதி எல்லாம் சிருட்டிக்கும் பாதம்\nதிதிமுதல் ஐந்தொழில் செய்கின்ற பாதம். ஆடிய\n10. ஓங்கார பீடத் தொளிர்கின்ற பாதம்\nஒன்றாய் இரண்டாகி ஓங்கிய பாதம்\nதூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம்\nதுரியத்தில் ஊன்றித் துலங்கிய பாதம். ஆடிய\n11. ஐவண்ண முங்கொண்ட அற்புதப் பாதம்\nஅபயர்295 எல்லார்க்கும் அமுதான பாதம்\nகைவண்ண நெல்லிக் கனியாகும் பாதம்\nகண்ணும் கருத்தும் கலந்தபொற் பாதம். ஆடிய\n12. ஆருயிர்க் காதாரம் ஆகிய பாதம்\nஅண்ட பிண்டங்கள் அளிக்கின்ற பாதம்\nசாருயிர்க் கின்பம் தருகின்ற பாதம்\nசத்திய ஞான தயாநிதி பாதம். ஆடிய\n13. தாங்கி எனைப்பெற்ற தாயாகும் பாதம்\nதந்தையு மாகித் தயவுசெய் பாதம்\nஓங்கிஎன் னுள்ளே உறைகின்ற பாதம்\nஉண்மை விளங்க உரைத்தபொற் பாதம். ஆடிய\n14. எண்ணிய வாறே எனக்கருள் பாதம்\nஇறவா நிலையில் இ��ுத்திய பாதம்\nபுண்ணியர் கையுள் பொருளாகும் பாதம்\nபொய்யர் உளத்தில் பொருந்தாத பாதம். ஆடிய\n15. ஆறந்தத் துள்ளும் அமர்ந்தபொற் பாதம்\nஆதி அனாதியும் ஆகிய பாதம்\nமாறந்தம் இல்லாஎன் வாழ்முதற் பாதம்\nமண்முதல் ஐந்தாய் வழங்கிய பாதம். ஆடிய\n16. அருட்பெருஞ் ஜோதிய தாகிய பாதம்\nஅம்மையும் அப்பனும் ஆகிய பாதம்\nபொருட்பெரும் போகம் புணர்த்திய பாதம்\nபொன்வண்ண மாகிய புண்ணிய பாதம். ஆடிய\n17. நாரண னாதியர் நாடரும் பாதம்\nநான்தவத் தாற்பெற்ற நற்றுணைப் பாதம்\nஆரணம் ஆகமம் போற்றிய பாதம்\nஆசைவிட் டார்க்கே அணிமையாம் பாதம். ஆடிய\n18. ஆடிய பாதமன் றாடிய பாதம்\nஆடிய பாதநின் றாடிய பாதம்.\n294. மாதவன் - ஆ. பா. பாதிப்பு.\n295. ஐயர் - ச. மு. க. பதிப்பு.\nஆடிய பாதம் // ஆடிய பாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishnu-lord.blogspot.com/2012/03/venkateswara-prapatti-in-tamil.html", "date_download": "2018-10-19T05:24:58Z", "digest": "sha1:UFZABJFAJLVDVMZCJRTMY3D7KZNAVUJY", "length": 7272, "nlines": 94, "source_domain": "vishnu-lord.blogspot.com", "title": "Venkateswara Prapatti in Tamil - God Vishnu", "raw_content": "\nஈஶானாம் ஜகதோ‌உஸ்ய வேம்கடபதே ர்விஷ்ணோஃ பராம் ப்ரேயஸீம்\nதத்வக்ஷஃஸ்தல னித்யவாஸரஸிகாம் தத்-க்ஷாம்தி ஸம்வர்தினீம் |\nபத்மாலம்க்றுத பாணிபல்லவயுகாம் பத்மாஸனஸ்தாம் ஶ்ரியம்\nவாத்ஸல்யாதி குணோஜ்ஜ்வலாம் பகவதீம் வம்தே ஜகன்மாதரம் ||\nஸர்வஜ்ஞ ஶக்த னதவத்ஸல ஸர்வஶேஷின் |\nஸ்வாமின் ஸுஶீல ஸுல பாஶ்ரித பாரிஜாத\nஶ்ரீவேம்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்யே || 2 ||\nஆனூபுரார்சித ஸுஜாத ஸுகம்தி புஷ்ப\nஸௌரப்ய ஸௌரபகரௌ ஸமஸன்னிவேஶௌ |\nஶ்ரீவேம்கடேஶ சரணௌ ஶரணம் ப்ரபத்யே || 3 ||\nஸௌரப்யனிர்பர ஸரோருஹ ஸாம்யவார்தாம் |\nஶ்ரீவேம்கடேஶ சரணௌ ஶரணம் ப்ரபத்யே || 4 ||\nவஜ்ராம்குஶாம்புருஹ கல்பக ஶம்கசக்ரைஃ |\nஶ்ரீவேம்கடேஶ சரணௌ ஶரணம் ப்ரபத்யே || 5 ||\nபாஹ்யைர்-மஹோபி ரபிபூத மஹேம்த்ரனீலௌ |\nஉத்ய ன்னகாம்ஶுபி ருதஸ்த ஶஶாம்க பாஸௌ\nஶ்ரீவேம்கடேஶ சரணௌ ஶரணம் ப்ரபத்யே || 6 ||\nஸ ப்ரேமபீதி கமலாகர பல்லவாப்யாம்\nஸம்வாஹனே‌உபி ஸபதி க்லம மாததானௌ |\nகாம்தா னவாங்மானஸ கோசர ஸௌகுமார்யௌ\nஶ்ரீவேம்கடேஶ சரணௌ ஶரணம் ப்ரபத்யே || 7 ||\nலக்ஷ்மீ மஹீ ததனுரூப னிஜானுபாவ\nனீகாதி திவ்ய மஹிஷீ கரபல்லவானாம் |\nஆருண்ய ஸம்க்ரமணதஃ கில ஸாம்த்ரராகௌ\nஶ்ரீவேம்கடேஶ சரணௌ ஶரணம் ப்ரபத்யே || 8 ||\nப்ரத்யுப்த தீப்த னவரத்னமஹஃ ப்ரரோஹைஃ |\nஶ்ரீவேம்கடேஶ சரணௌ ஶரணம் ப்ரபத்யே || 9 ||\n“விஷ்ணோஃ பதே பரம” இத்யுதித ப்ரஶம்ஸௌ\nயௌ “மத்வ உத்ஸ” ��தி போக்ய தயா‌உப்யுபாத்தௌ |\nபூயஸ்ததேதி தவ பாணிதல ப்ரதிஷ்டௌ\nஶ்ரீவேம்கடேஶ சரணௌ ஶரணம் ப்ரபத்யே || 10 ||\nபார்தாய தத்-ஸத்றுஶ ஸாரதினா த்வயைவ\nயௌ தர்ஶிதௌ ஸ்வசரணௌ ஶரணம் வ்ரஜேதி |\nபூயோ‌உபி மஹ்ய மிஹ தௌ கரதர்ஶிதௌ தே\nஶ்ரீவேம்கடேஶ சரணௌ ஶரணம் ப்ரபத்யே || 11 ||\nஶ்ரீவேம்கடாத்ரி ஶிகரே ஶிரஸி ஶ்ருதீனாம் |\nசித்தே‌உப்யனன்ய மனஸாம் ஸமமாஹிதௌ தே\nஶ்ரீவேம்கடேஶ சரணௌ ஶரணம் ப்ரபத்யே || 12 ||\nஅம்லான ஹ்றுஷ்ய தவனீதல கீர்ணபுஷ்பௌ\nஆனம்திதாகில மனோ னயனௌ தவை தௌ\nஶ்ரீவேம்கடேஶ சரணௌ ஶரணம் ப்ரபத்யே || 13 ||\nப்ராயஃ ப்ரபன்ன ஜனதா ப்ரதமாவகாஹ்யௌ\nமாதுஃ ஸ்தனாவிவ ஶிஶோ ரம்றுதாயமாணௌ |\nப்ராப்தௌ பரஸ்பர துலா மதுலாம்தரௌ தே\nஶ்ரீவேம்கடேஶ சரணௌ ஶரணம் ப்ரபத்யே || 14 ||\nஸம்ஸார தாரக தயார்த்ர த்றுகம்சலேன |\nஸௌம்யோபயம்த்று முனினா மம தர்ஶிதௌ தே\nஶ்ரீவேம்கடேஶ சரணௌ ஶரணம் ப்ரபத்யே || 15 ||\nஶ்ரீஶ ஶ்ரியா கடிகயா த்வதுபாய பாவே\nப்ராப்யேத்வயி ஸ்வயமுபேய தயா ஸ்புரம்த்யா |\nனித்யாஶ்ரிதாய னிரவத்ய குணாய துப்யம்\nஸ்யாம் கிம்கரோ வ்றுஷகிரீஶ ன ஜாது மஹ்யம் || 16 ||\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2008/07/blog-post_10.html", "date_download": "2018-10-19T04:16:51Z", "digest": "sha1:VK7CKAASBCMRFQHXAUMWYRQL3V2QVW5F", "length": 6678, "nlines": 216, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: புதிய வலைத்தளம்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஎன் புதிய வலைத்தளத்தின் முகவரி\nஇந்த புது வலைத்தளத்தின் template மாற்றி இன்னும் சில widget சேர்த்து புது பொலிவுடன் மெருகேற்றலாமே.. இன்னும் சிறப்பாய் இருக்கும்..\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nமயிலிறகாய் ஒரு காதல் - நூல் விமர்சனம்\nமென் தமிழ் இணைய இதழ் - ஆடி2008\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/", "date_download": "2018-10-19T04:56:03Z", "digest": "sha1:4L36ORU5YY52RVHOTMC46FAR5MYBKU35", "length": 19529, "nlines": 168, "source_domain": "www.puthiyavidial.com", "title": "Puthiya Vidial Home Page", "raw_content": "\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nகேரள மனித உரிமை ஆர்வலர் நஜ்மல் பாபு மரணம்: இறந்த உடலை பழிவாங்கிய இடதுசாரி தாராளவாத இந்துத்துவம்\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கு: நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nசமூக ஆர்வலர்களின் கைது: தொடர் அச்சுறுத்தலில் ஜனநாயகம்\nபாபரி மஸ்ஜித்: நீதி நிலைநாட்டப்படுமா\nஅதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி: தேவகிரி\nகேரள வெள்ள நிவாரண நிதி: ரூபாய் பத்து இலட்சம் வழங்கியது தமிழக பாப்புலர் ஃப்ரண்ட்\nதலைநகரை அதிர வைத்த விவசாயிகளின் போராட்டம்\nரிசர்வ் வங்கி சர்வே சுட்டிக்காட்டுவது என்ன\nமத சுதந்திரம் மற்றும் தனியார் சட்டங்களை உச்ச நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nஊழல் வழக்கில் இரண்டு CBI அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nபிரம்மோஸ் ஏவுகணை ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கொடுத்த பொறியாளர் கைது\nபெஹ்லு கான் கொலை வழக்கு: நீதிமன்றம் சென்ற சாட்சியங்கள் மீது துப்பாக்கிச்சூடு\n20 வருடங்களில் இல்லாத அளவு உயர்வடைந்துள்ள வேலைவாய்ப்பின்மை\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட கெடு விதிக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்\n2002 குஜராத் கலவரம்: தாமதப்படுத்தப்பட்ட இராணுவம்\nகட்டாத விமான நிலையங்களை கட்டியதாக கதைவிடும் மோடி\nகுஜராத் கலவரத்தின் போது பாஜக அரசு வெறும் பார்வையாளராக இருந்தது: அஸ்ஸாம் பாடநூலில் பதிவு செய்த ஆசிரியர் மீது FIR தாக்கல்\nஷம்புலால் ரீகரை தொடர்ந்து அக்லாக்கை கொலை செய்தவன் 2019 தேர்தலில் நொய்டா தொகுதியில் போட்டி\nரபேல் போர் விமான ஊழல்: பிரெஞ்சு பத்திரிகையாளர்களை பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து வெளியேற்றிய நிர்மலா சீதாராமன்\nமோடியை விமர்சித்த முன்னாள் IPS அதிகாரி சஞ்சீவ் பட் 22 வருட பழமையான வழக்கில் கைது\nஹாதியா: இஸ்லாத்தை தழுவியதால் வேட்டையாடப்படும் பெண்\nஆரூர் யூசுப்தீன் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற ஓர் சாதாரண மதமாற்றம் தேசிய அளவில் மிகப் பெரிய சர்ச்சைக்குரிய விவகாரமாக…More\nOctober 31, 2017 துரோகம் இழைக்கப்படும் இந்திய தேசியவாதம்\nSeptember 17, 2017 விடியல் எப்போது\nSeptember 7, 2017 வரலாற்று திரிபுகளுக்கு நடுவே\nAugust 14, 2017 Dr.அப்துல் கலாம் அவர்களின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் காவி பயங்கரவாதம்\nஇந்திய செய்திகள் View all\nமோடியின் மகப்பேறு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பணத்தில் ஒரு ரூபாய் கூட செலவிடாத உத்திர பிரதேச அரசு\nமோடியின் மகப்பேறு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பணத்தில் ஒரு ரூபாய் கூட செலவிடாத உத்திர பிரதேச அரசு. பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்ட…More\nSeptember 24, 2018 மல்லையா, நிரவ் மோடி வரிசையில் 5000 கோடி ரூபாயை மோசடி செய்து நாட்டை விட்டு தப்பி ஓடிய குஜராத் தொழிலதிபர்\nSeptember 24, 2018 மருத்துவர் கஃபீல் கானை தொடர்ந்து வதைக்கும் உத்திர பிரதேச காவல்துறை\nSeptember 24, 2018 ரபேல் ஒப்பந்தத்தில் எங்கள் மீது ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய அரசால் திணிக்கப்பட்டது: பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹோலாண்டே\nSeptember 23, 2018 டில்லி பல்கலைகழகம்: தன் பாடங்களின் பெயர்கள் கூடத் தெரியாத ABVP தலைவர்\nகவர் ஸ்டோரி View all\n10 வருட அவமானம் (2012, மார்ச் மாதம் விடியலில் வெளியான கட்டுரை) சாயிராபென், ரூபா மோடி ஆகிய இருவரும் அகமதாபாத்…More\nஇஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் – விடியலின் நேரடி ரிப்போர்ட்\n (2004 ல் இஷ்ரத் ஜஹானின் போலி என்கவுண்டர் குறித்த விடியலின் நேரடி ரிப்போர்ட்) நடந்து முடிந்த…More\nமரணித்த நீதி – அப்ஸல் குரு\n-ரியாஸ் பாராளுமன்ற தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட முகம்மது அப்ஸல் குருவிற்கு பிப்ரவரி 9,2013 அன்று டெல்லி திகார் சிறையில் வைத்து…More\nகுஜராத்தில் 91 காவல்நிலைய மரணங்கள் 12 RTI ஆர்வலர்கள் கொலை\nகுஜராத்��ில் காட்டாச்சி நடைபெறுகிறது என்று மஹிதி அதிகர் குஜராத் பஹேல் (MAGP – Gujarat Initiative for Right to…More\nஎன்கௌண்டர் கொலைகள்: தடுத்து நிறுத்துவது யார்\n– ரியாஸ் அரசியல் சாசனம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள முக்கிய உரிமைகளுள் முதன்மையானது உயிர் வாழும் உரிமை. எந்த மனிதனின் உயிரையும்…More\n– ரியாஸ் ‘தேசத்தின் மனநிலை என்னவோ, அதுதான் டெல்லியின் மனநிலையும்’ டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி கூறிய…More\nவரலாற்று சிறப்புமிக்க துருக்கி தேர்தலில் எர்துகான் வெற்றி\nவரலாற்று சிறப்புமிக்க துருக்கி தேர்தலில் எர்துகான் வெற்றி வரலாற்று சிறப்புமிக்க துருக்கி தேர்தலில் பாதிக்கும் அதிகமான வாக்குகளை பெற்று ரிசெப்…More\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக அமைதி வழியில் போராடிவரும் ஃபலஸ்தீன மக்கள்…More\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nashakvw on UIDAI ஐ காப்பாற்ற முனைகிறதா கூகிள்\nashakvw on தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்\nashakvw on பாப்புலர் ஃப்ரண்ட் குறித்த அவதூறுச் செய்தி: சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம் எச்சரிக்கை\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nகேரள மனித உரிமை ஆர்வலர் நஜ்மல் பாபு மரணம்: இறந்த உடலை பழிவாங்கிய இடதுசாரி தாராளவாத இந்துத்துவம்\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கு: நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nசமூக ஆர்வலர்களின் கைது: தொடர் அச்சுறுத்தலில் ஜனநாயகம்\nபாபரி மஸ்ஜித்: நீதி நிலைநாட்டப்படுமா\nஅதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி: தேவகிரி\nகேரள வெள்ள நிவாரண நிதி: ரூபாய் பத்து இலட்சம் வழங்கியது தமிழக பாப்புலர் ஃப்ரண்ட்\nதலைநகரை அதிர வைத்த விவசாயிகளின் போராட்டம்\nரிசர்வ் வங்கி சர்வே சுட்டிக்காட்டுவது என்ன\nபுதிய விடியல் – 2018 செப்டெம்பர் 16 -30\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/49476", "date_download": "2018-10-19T04:17:14Z", "digest": "sha1:QSMANJFJYL6URQIXDXJZEAAIAUKS3WKL", "length": 4571, "nlines": 82, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை ECR சாலையில் ஹார்ட்வேர் கடையின் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் கொள்ளை (படங்கள் இணைப்பு) - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை ECR சாலையில் ஹார்ட்வேர் கடையின் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் கொள்ளை (படங்கள் இணைப்பு)\nஅதிரையில் ECR சாலையில் சாரா திருமண மண்டபத்திற்கு எதிரே ஹசன் ஹார்ட்வேர்ஸ் என்ற கடை அமைந்துள்ளது. இதனை கடற்கரை தெருவை சேர்ந்த அபுல் ஹசன் என்பவர் நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல நேற்றிரவு கடையை அடைத்துவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து இன்று காலை மீண்டும் கடைக்கு வந்தபோது கடை முழுவதுமாக திறந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ₹40 ஆயிரம் பணம், 3 பேன்கள், இதர சில பொருட்களை கொள்ளையர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதனால் தற்போது பேஉம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nDr pirai-இயற்கையான முறையில் முகத்தை பளபளக்க செய்யும் அழகு குறிப்புகள்\nஅதிரையில் எப்படி இருந்த செய்னா குளம்… இப்படி ஆச்சு\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/movie-review/27935-kalavaatiya-poluthukal-movie-review.html", "date_download": "2018-10-19T06:01:05Z", "digest": "sha1:6YZVCI6YCES5LAMSEMGO45PENRKJVM4I", "length": 13706, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "களவாடிய பொழுதுகள் - திரை விமர்சனம் | Kalavaatiya Poluthukal Movie Review", "raw_content": "\nசன்னிதானம் நோக்கி சென்ற பெண்கள் ஐயப்ப பக்தர்கள் அல்ல: தேவசம் அமைச்சர் அதிரடி\nஐயப்ப சன்னிதானம் நோக்கி சென்ற பெண்களை திருப்பி அனுப்ப தேவசம் போர்டு உத்தரவு\nஷீரடியில் சிறப்பு தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nகளவாடிய பொழுதுகள் - திரை விமர்சனம்\nநட்சத்திரங்கள்: பிரபு தேவா, சத்யராஜ் (சிறப்புத் தோற்றம்), பிரகாஷ் ராஜ், பூமிகா, இன்ப நிலா, கஞ்சா கருப்பு, சத்யன், இசை: பரத்வாஜ், பாடல்கள்: வைரமுத்து, அறிவுமதி, ஒளிப்பதிவு-இயக்கம்: தங்கர்பச்சான், தயாரிப்பு: ஐங்கரன் நிறுவனம்\nகாதல் நிறைவேறாத முன்னாள் காதலர்கள், மீண்டும் சந்தித்துக் கொள்ளும்போது அவர்களுக்குள் ஏற்படும் மன உணர்வுகளைப் பிரதிபலிக்கும் படம்.\nவாடகை கார் ஓட்டி அதன் மூலமாக வாழ்க்கையை ஓட்டும் பிரபுதேவா, ஒரு பயண வழியில் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் பணக்காரர் பிரகாஷ் ராஜை காப்பாற்றி, மருத்துவ மனையில் சேர்த்த போது, தகவல் அறிந்து பதறி ஓடி வந்து நிற்கும் பணக்காரரின் மனைவி, இவனது முன்னாள் காதலி பூமிகா என்று தெரியவர, அவளுக்கே தெரியாமல் அங்கிருந்து வெளியேறுகிறார்.\nகுணமாகும் பிரகாஷ்ராஜ், தன் உயிரைக் காப்பாறிய பிரபுதேவாவுக்கு உதவ நினைக்க, இவர் தொடர்ந்து அவரை சந்திக்க வர மறுக்க, ஒரு கட்டத்தில் கணவரைக் காப்பாற்றியது தன் முன்னாள் காதலன் என தெரிந்துகொண்ட பூமிகா, அவரின் குடும்பம் வறுமையில் வாடுவதை பார்த்து மனைவி வழியாக உதவ, அதையும் அவர் ஏற்க மறுக்க, பின் மனைவியின் கட்டாயத்தில் பிரகாஷ்ராஜ் நிறுவனத்தில் நல்ல வேலையில் அமர்த்தப்படுகிறார் பிரபு தேவா.\nஎல்லாம் சரியாய் போகையில், முன்னாள் காதலன் அருகே இருபாதைப் பார்த்ததும் பூமிகாவுக்குள் பழைய காதல் நினைவுகள் அலைபாய்கிறது இந்தக் காதல் விவகாரம் கணவருக்கு தெரிய வந்த போது பூகம்பம் வெடித்ததா இந்தக் காதல் விவகாரம் கணவருக்கு தெரிய வந்த போது பூகம்பம் வெடித்ததா\nநீண்ட கால காத்திருப்புக்கு பின் வெளியாகியுள்ள இந்தப் படம், தங்கர் பச்சானின் சருகுகள் என்கிற குறும் புதினத்தின் திரையாக்கம். நிறைவேறாத காதலை பற்றிப் பேசும் இப்படம், காதலிக���க போகிறவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பாடம். காதலித்து முடித்தவர்களுக்கு மீண்டும் ஒரு கடந்த கால நினைவூட்டலாக இருக்கும் என்கிற கண்ணோட்டத்தில் இந்தப் படத்தை தந்திருக்கிறார் இயக்குநர் தங்கர்பச்சான். முன்னாள் காதலர்கள் மறுபடியும் சந்திக்கும்போது அவர்களுக்குள் ஏற்படும் மன உணர்வுகளை, கண்ணியம் மீறாமல் காட்டியதற்காக தங்கர்பச்சானை பாராட்டலாம். ஆனால், நத்தை போல நகரும் திரைக்கதையாக்கத்தால் ஆர்ட் ஃபிலிம் பார்க்கும் உணர்வே மேலோங்கி நிற்கிறது. கதையும், காட்சியமைப்பும் 'அழகி' படத்தை நகல் எடுத்து போல இருக்கிறது.\nபிரபுதேவாவின் சினிமா வாழ்க்கையில் இதற்கு முன் அவர் ஏற்று நடிக்காத மென்மையான பாத்திரத்தில் பார்க்க முடிகிறது. மனிதாபிமானம், சமூக கோபம், அடுத்தவர் மனைவியாக மாறிய முன்னாள் காதலியிடமிருந்து விலகியே நிற்கும் பண்பு என பொற்செழியனாகவே மாறியிருக்கிறார். பணக்கார பகட்டு இல்லாத, பண்பாளராக மனதில் வாழும் பாத்திரத்தை ஏற்று பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். நிறைவேறாத காதலை நெஞ்சில் சுமந்து, காதலனை மறக்க முடியாத வேதனையில் தவிக்கும் பூமிகாவும், அழுக்கு சேலையும் - அழுத கண்ணீருமாக வரும் பிரபு தேவா மனைவி இன்ப நிலவும், மகள் சிறுமி ஜோஷிகாவும் கவனிக்க வைக்கின்றனர். மேதின விழா மேடையில் பெரியார் வேடத்தில் தோன்றி பகுத்தறிவு பேசும் சத்யராஜ் ஒரே காட்சியில் எல்லோரையும் ஓரம் கட்டுகிறார். கஞ்சா கருப்பு, சத்யன் இருவரும் கதையோட்டத்துக்கு உதவுகின்றனர்.\nவைரமுத்துவின் உணர்ச்சிகரமான வரிகளைக்கொண்ட 'சேரன் எங்கே சோழன் எங்கே..' பாடலில் தெரிகிறது பரத்வாஜின் இசைத் திறமை. 'களவாடிய பொழுதுகள்' ரேட்டிங் 2.5/5\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nமீ டூ-வில் இன்னொருவரின் பெயரும் வரும் - சித்தார்த்\nசென்னை பி.வி.ஆர்- ல இதான் டாப்\nமூன்றாவது நாயகர்கள் - இறுதிப் பகுதி | ஓர் ஆரோக்கியமான போட்டி\nமூன்றாவது நாயகர்கள் - பகுதி 6 | தனி வழியில் விக்ரமும் சூர்யாவும்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: ��ிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n7. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n\"தீவிரவாதத்தை நிறுத்தாமல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை\"\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nகின்னஸ் சாதனை படைத்தார் செல்சி கால்பந்து அணியின் ஃபாப்ரிகாஸ்\nபாலியல் புகாரை விசாரிக்க தனிக்குழு: அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம்\nதுருக்கியில் இருந்து நாடுகடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் கைது\nநியூயார்க்: அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 12 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2/", "date_download": "2018-10-19T05:23:48Z", "digest": "sha1:NGGGQWVUIH3FAE7S5KDNA3XSME33BG6D", "length": 26073, "nlines": 184, "source_domain": "adhiparasakthi.uk", "title": "குரு மந்திரத்தின் அற்புதம்Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome மந்திரங்கள் குரு மந்திரத்தின் அற்புதம்\nநல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் அதுதான் ஆன்மிகம்” என்பது அம்மாவின் அருள்வாக்கு. அந்த நல்லதை நினைக்கவும், பேசவும், செயல்படுத்தவும் உலக வாழ்வில்தான் எத்தனை தடைகள் இடையூறுகள் அனுபவரீதியாக நாம் இவற்றையெல்லாம் உணரும் வாய்ப்பையும் அத்தகைய தடைகளிலிருந்து மீண்டு அன்னையின் அவதார காலத்தில் அவளின் அருள் மொழிகளைப் பின்பற்றிப் பழுதில்லாமல் வாழவும் பல்வேறு வழிமுறைகளை நமக்குக் கருணையோடு அமைத்துத் தந்திருப்பதை நினைக்கும் பொழுதெல்லாம வியப்பே மேலிடுகிறது.\nஅம்மா என்றழைக்கும் அந்த ஒரு குரலுக்க ஓடோடி வந்து அருள் செய்யும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் கண்டும் கேட்டும் மகிழும் ஆன்மிக அனுபவங்கள் ஏராளம்.\nதெய்வத்தின் அவதார காலத்தில் அதுவும் பெருந்தெய்வமே குருவாக வந்து நாள்தோறும் நம்முன்னே நடமாடி, பேசி, நம் இன்பதுன்பங்களில் தாமும்\nஒரு உறவாய்ப் பங்கெடுத்துப் பரிவு காட்டி, பாசம் ஊட்டி “அம்மா நானிருக்கிறேன் எதற்குக் கவலை ஏனிந்த குழப்பம். கண்ணீா் வேண்டாம்” என்று அவள் தன்னை முன்னிலைப்படுத்தி நம்மைத் தேற்றிவிடும் ஆன்ம சுகத்தை, ஆன்மிக உறவை வேறு யார் தரமுடியும் வேறு எங்கு நாம் பெற முடியும்\nசெவ்வாடை உடுத்திய ஒவ்வொருவரின் பாசத்திற்கும், பக்திக்கும் பின்னால் ஒரு ஆன்மிக அனுபவத்தை உருவாக்கித் தந்திருக்கும் தாயுள்ளம் தாங்கி வந்துள்ளவரே நம் குரு வடிவான அன்னை.\nகுருவடிவாகத் தெய்வத்தைப் போற்றி வணங்கும் ஆன்மிகப் பாரம்பரியம் மிக்க நம் பாரத தேசம் தட்சிணாமூா்த்தி மற்றும் முருகப் பொருமானை வணங்கிய அனுபவங்களைப் பாடல்களாக, கதைகளாகக் கேட்டு வந்துள்ளோம். அவையெல்லாம் கற்பனைகளோ என்று கூட நினைத்ததுண்டு. ஆனால் ஆதிசக்தியே குருவாக வந்து இலட்சக்கணக்கான பாமர மக்களுக்கும் பக்தியுணா்வை ஊட்டி மந்திரங்கள் சொல்லி துயா்க்கடலைக் கடக்கும் எளிய வழியாகத் தொண்டு நெறி புகட்டி விரல் பிடித்து வழிநடத்தும் தாயன்புக்கு ஈடு இணையாக எதைச் சொல்வது எளிய தமிழ் மந்திரம் தந்து அகத்தும் புறத்தும் நம்மைக் கருத்தும் கவனமும் கொண்டு தன்னம்பிக்கை மிகுந்த மனிதா்களாய் உலவ விட்டிருக்கும் அனுபவம் ஒன்று கிடைத்தது.\n“ஒரு காலத்தில் காற்றின் ஒலி வடிவையே மந்திரங்களாய் மாற்றித் தந்தேன். கற்றுக் கரையேறி மகிழ்ந்து விவரம் தெரிந்த ஒரு கூட்டம் பயன் பெற்றது. இன்று எளிய தமிழ் மந்திரங்களைத் தந்துள்ளேன். இந்தக் கலியுகத்தில் இந்த மந்திரங்களே போதும் உங்களைக் காத்துக் கொள்ள” என்று அம்மா உணா்திவரும் அருமையை இடா்பாட்டில் சிக்கிக் கிடந்த வேளையில் உணர வைத்தாளே\nஎதிர்பாராத வேளையில் ஏற்பட்ட விபத்தில் குருதி சிந்தி துடித்த\nபோது மருத்துவரின் அனுசரணையான மருத்துவ சிகிக்சையின் தொடா்ச்சியாகக் காயம்பட்ட இடத்திற்கு “ஸ்கின் கிராப்ட்” செய்ய உடனடியாக ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றார். காயம் பட்ட இடத்தை மரத்துப் பொகச் செய்து தன் பணியைத் தொடங்கிய போது “உங்களின் உடம்பில் பிரஷா் கூடி வருகிறது. பதட்டப்படாதீா்கள்” என்று தைரியப்படுத்தினார். மருத்துவரின் பணி முடியும் வரை மேலே எரிந்த ஒளி உமிழ் விளக்குகளைப் பார்த்தபடியே “அடிகளார் போற்றி” என்னும் 108 மந்திரத்தை மட்டும் சொல்லிக் கொண்டே இருந்தேன். முழு மயக்கம் தராததால் ஊசி போடும் போதும் தையல் போடும் போதும் ஏற்பட்ட சிறு வலி உணா்வுகளால் நான் பாதிக்கப்படாமல் வாய் முணுமுணுத்தபடி இருந்ததை மட்டும் பார்த்திருக்கிறார் மருத்துவா். எல்லாம் முடிந்து வெளியே உள்ள படுக்கையில் படுத்திருந்த பொழுது “அம்மா நான் ஆபரேஷன��� தியேட்டரில் உங்களுக்கு ‘ஸ்கின் கிராப்ட்‘ செய்த போது பிரஷா் கூடியிருந்தது. பின்னா் படிப்படியாகக் குறைந்து நார்மலானதை மானிட்டரில் பார்த்தேன். என்னவோ முணுமுணுத்தபடி இருந்தீா்களே. என்ன செய்தீா்கள்\n“அம்மா தந்த குருபோற்றி என்ற அடிகளார் 108 மந்திரத்தை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தேன்” என்று கூறினேன். மருத்துவருக்கு ஒரே வியப்பு. ஒரு மந்திர உச்சரிப்பு பிரஷரைக் குறைத்து நார்மல் நிலைக்குக் கொண்டு வந்ததை ஒவ்வொரு முறையும் மருத்துவ விசாரிப்புக்குச் செல்லும் போதெல்லாம் இதை மருத்துவா் வியந்து சொல்வதைக் கேட்கும் பொழுது அம்மா நம்மை உடல், உள்ளம், உணா்வு, உயிர் என்ற எல்லா அகநிலைகளிலும் நம்மை நாம் காத்துக் கொள்ளவும் விதிவசத்தால் சந்திக்க வேண்டிய துன்பங்கள் சூழ்ந்தாலும், அந்தத் துன்பத்தை அனுபவித்துக் கழிக்கும் போதே அந்தத் துயரம் நம்மை வருத்தி\nநிலைகுலையச் செய்யாதபடி தன்னம்பிக்கையுடன் நிமிர வைக்கும் அற்புதமும் “அடிகாளர் போற்றி” என்னும் குரு மந்திரத்தால் நிகழ்வதை உணர வைத்தாளே\nஇரண்டு மாதங்களுக்கு முன் டெல்லி விமான நிலையத்தில் பனிப் பொழிவு மிகுதியால் அனைத்து விமான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. எங்களுக்கான சென்னை வரவேண்டிய “ஸ்பைஸ்ஜெட்” விமானம் மாலை 5.00 மணிக்குப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின் மணி 7.00, இல்லை 11.00 க்கு என்று இரவு வரை அறிவிப்பைத் தொடா்ந்தவா்கள் 11.30 மணிக்கு விமானத்தில் ஏறி அமா்ந்தவா்களையெல்லாம் 2 நாட்களுக்கு பனிப்பொழிவு மிகுதி என்பதால் விமான சா்வீஸ் நிறுத்தச் சொல்லிவிட்டார்கள். எல்லோரும் இறங்கிக் கொள்ளுங்கள் என்றார் பைலட்.\nகுடும்பத்தார் சென்னை திரும்பி அவதார பெருந்தெய்வத்தின் திருக்கரங்களால் சக்திமாலை போட்டு விரதம் இருந்து இருமுடி செலுத்த இருப்பதோ இன்னும் ஐந்து நாட்களே. விமானம் இன்னும் இரண்டு நாட்களுக்கு இல்லையென்றால் சென்னை செல்வது எப்படி மாலை போட்டுச் செலுத்திய பின், வெளிநாடு செல்வதற்கு உரிய நேரத்தில் குடும்பத்தார் புறப்படுவது எப்படி மாலை போட்டுச் செலுத்திய பின், வெளிநாடு செல்வதற்கு உரிய நேரத்தில் குடும்பத்தார் புறப்படுவது எப்படி என்றெல்லாம் திகைத்துக் கலங்கிக் கிடந்தது மனம். விமானத்தைவிட்டு இறங்கச் சொன்ன பைலட்டின் வார்த்தைகளைக் கேட்டு கலங்கிய வேளையில் அம்மா தந்த குரு போற்றியை நினைத்தது மனம். அம்மா என்றெல்லாம் திகைத்துக் கலங்கிக் கிடந்தது மனம். விமானத்தைவிட்டு இறங்கச் சொன்ன பைலட்டின் வார்த்தைகளைக் கேட்டு கலங்கிய வேளையில் அம்மா தந்த குரு போற்றியை நினைத்தது மனம். அம்மா 51 முறை அடிகளார் போற்றி சொல்லி தங்கள் நோய்க் கொடுமைகளிலிருந்தும் உயிர் வாதனைகளிலிருந்தும் தீா்க்கவே முடியாது என்ற வாழ்க்கைச் சிக்கலிலிருந்தும் தப்பிப் பிழைத்த உன் பக்தா்களின் அனுபவங்களை நாள்தோறும் கேட்டு வியந்திருக்கிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் உன் குரு போற்றியை இன்று நானும் சொல்லப் போகிறேன். நடப்பது எதுவானாலும் உன் பொறுப்பு.\nஎன்று சொன்னபடியே அடிகளார் போற்றியைச் சொல்லத் தொடங்கியபோது திடீரென்று விமானத்திலிருந்து பயணிகளிடமிருந்து ஒரு சலசலப்பு. குரல் உயா்த்தி ஒருவா் “யாரும் விமானத்தை விட்டு இறங்காதீா்கள். 2 நாட்களுக்கு விமானம் ஏதுமில்லை. ரயிலில் போகவும் டிக்கட் கிடைப்பதோ அரிது. அதிலும் 2 நாட்கள் பயணப்படணும். நம்மால் முடியாது. இந்த ஸ்பைஸ் ஜெட்டில் பயணப்பட்டால்தான் உண்டு. எப்படியும் நிர்வாகத்தை வற்புறுத்தி பயணத்தைத் தொடா்வோம்” என்று கூறிய வார்த்தை செயல்வடிவம் பெற இயலுமா என்று எல்லோரும் சொல்லற்றுத் திகைத்திருந்த வேளையில் நான் குரு போற்றி 108 மந்திரத்தை பதினெட்டாவது தடவையாகச் சொல்லிக் கொண்டிருந்தபோது விமானம் புறப்படாது கீழே இறங்குங்கள், இல்லையெனில் விமான போலீஸார் வந்துதான் அப்புறப்படுத்துவார்கள் என்று அறிவித்தபடி பைலட் விமானம் விட்டு இறங்கிப் போக, நம்பிக்கை முழுவதுமாக இழந்த நிலையில் குடும்பத்தாரும் ஏனைய பயணிகளும் கதி கலங்கி நின்றனா். நானோ கண்மூடியபடி குருபோற்றியைத் தொடா்ந்து சொல்லிக் கொண்டிருந்தேன்.\nதிடீரென்று விமானப் பயணிகளின் அரசாங்கப் பொறுப்புகளில் பெரிய பணியேற்றிருந்த அதிகாரிகளும் உடனடியாகச் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவா்களும் வழக்கு மன்றத்திற்குச் செல்லவேண்டிய வழக்கறிஞா்களுமாக ஒரு 10 போ் பெருங்குரல் எழுப்பித் தங்களின் எண்ணத்தைத் தெரியப்படுத்திய ஒரு மணி நேரத்திற்குப் பின் ஜெட் நிர்வாகப் பொறுப்பாளா் வந்து சமாதானம் பேசி இன்னுமொரு 3 மணி நேரத்தில் விமானம் புறப்பட ஏற்பாடு ச���ய்வோம் என்று இரவு 2.00 மணிக்கு உறுதி தந்தார். உறுதி மொழியை அடுத்தநாள் காலை 8.00 மணிக்கு நிறைவேற்றி பிற்பகல் 1.30 மணிக்குச் சென்னை வந்து சோ்ந்தோம். நாங்கள் வந்த அந்த ஒரு விமானத்திற்கு முன்னும்\nபின்னும் 2 நாட்களுக்கு விமானப் போக்குவரத்து ஏதுமில்லை என்றறிந்தோம்.\nஅம்மாவின் குரு போற்றியால் நிகழ்ந்த இந்த அற்புதத்தை அம்மா தக்க சமயத்தில் நினைத்துச் சொல்லவும் அதன் செயல் வடிவை உணரவும் வைத்த தருணம் உடம்பையும் மனதையும் சிலிர்க்க வைத்தது. புற உலகின் செயல்பாடுகளிலும் குரு போற்றி தந்த துணையையும் தெளிவையும் உணரவைத்தார்.\n நாங்களெல்லாம் கலியுகத்து மனிதா்கள். உன் அவதார காலத்தில் எங்களை உணா்வுள்ள மனிதா்களாய்ப் பிறக்க வைத்தாய். உன் மருவூா் மண்ணை மிதிக்க வைத்தாய். உன் மந்திரம் சொல்லித் தொழவும், உன் திருவடி தொட்டு வணங்கவும் பேறு தந்தாய். எங்கள் வினைகழிய விவரமற்ற செயல்களுக்கு நாங்கள் உடன்பட்டுப் பரிதவித்துப் போகாதபடி நொடிக்கு நொடி எங்களை உன் பார்வையில் கனிந்த மொழிகளால் உன் அருள் மந்திரங்களால் எங்களைப் பாதுகாத்து வழிநடத்தும் தாயே உன் அவதார காலத்தில் வாழக்கிடைத்த இந்த ஆன்மிக வாழ்க்கைக்குக் கோடான கோடி நன்றி சொல்ல நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.\nமருவூர் மகானின் 71வது அவதாரத்திருநாள் மலா்.\nPrevious articleஓம் பெரிதினும் பெரிதாய்ப் பிறங்கினை போற்றி ஓம் \nNext articleஅம்மா யாரையும் கை‌விடுவ‌தி‌ல்ல\nஓம் விதியைத் தவிர்ப்பவா போற்றி ஓம்.\nஒம் பேரரருள் புரியும் பிராட்டி போற்றிஓம்\nமுக்கூட்டு எண்ணெய் சக்தியின் ரகசியம்\nஅருள்வாக்குப் பற்றி கிருபானந்தவாரியார் சுவாமிகளின் கூற்று\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balajothidar.blogspot.com/2012/12/working-wife.html", "date_download": "2018-10-19T04:30:56Z", "digest": "sha1:GHMQCUAAYNTPLEU3EZ7MGL24FJTJ2EKR", "length": 3667, "nlines": 89, "source_domain": "balajothidar.blogspot.com", "title": "Bala Jothidar: Working Wife - மனைவி வேலைக்கு போவாளா ..?", "raw_content": "\nவியாழன், 6 டிசம்பர், 2012\nWorking Wife - மனைவி வேலைக்கு போவாளா ..\nமனைவி வேலைக்கு போவாளா ..\nஇடுகையிட்டது varavellore நேரம் வியாழன், டிசம்பர் 06, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதித்திக்கும் திருமண வாழ்வு - SWEET MARRIED LIFE\nகுரு பலம் இல்லாமல் திருமணமா\nLoving Couples - ஆதர்ச தம்பதிகள்\nWorking Wife - மனைவி வேலைக்கு போவாளா ..\nVARA செய்திமலர் டிசம்பர் - 2012\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: friztin. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15929", "date_download": "2018-10-19T04:50:39Z", "digest": "sha1:GFJIVJVMRNX5MDHOGRBXGKY5SSPBTITY", "length": 9348, "nlines": 116, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | நடுவானில் எஞ்சின் செயலிழந்தாலும் விமானம் பறக்கும்: எப்படி தெரியுமா?", "raw_content": "\nநடுவானில் எஞ்சின் செயலிழந்தாலும் விமானம் பறக்கும்: எப்படி தெரியுமா\nபொதுவாக விமான எஞ்சின்கள் செயலிழப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு. எனினும், தொழில்நுட்பக் கோளாறு, எரிபொருள் பற்றாக்குறை போன்ற சில அரிதான காரணங்களால் விமான எஞ்சின்கள் செயலிழந்து போவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன.\nவிமானத்தின் எஞ்சின்கள் அளிக்கும் த்ரஸ்ட் விசையின் மூலமாக முன்னோக்கி பறக்கின்றன. ஆனால், எஞ்சின்கள் செயலிழக்கும்போது இந்த த்ரஸ்ட் விசை கிடைக்காததால், விமானம் முன்னோக்கி செல்லும் திறனை இழக்கும். ஆனால், பறக்கும் திறனை இழக்காது.\nவிமானத்தின் அனைத்து எஞ்சின்களுமே செயலிழந்தால் கூட விமானம் குறிப்பிட்ட தூரம் பறக்கும் திறனை பெற்றிருக்கின்றன. அதேநேரத்தில், படிப்படியாக கீழே இறங்க துவங்கும்.\nஓடுபாதை மிக அருகில் இருந்தால் விமானத்தை வட்ட மடித்து அல்லது விமானத்தின் பேலன்ஸ் குறையாமல் குறிப்பிட்ட முறையில் வளைந்து சென்று விமானத்தின் இறங்கும் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து ஓடுபாதையில் சரியாக இறக்க விமானிகள் முற்படுவர்.\nஎஞ்சின்கள் செயலிழக்கும்போது ஆட்டோபைலட் கட்டுப்பாட்டு சாதனங்களும் செயலிழக்கும். அப்போது எரிபொருள் சப்ளை தானியங்கி முறையில் நிறுத்தப்பட்டுவிடும்.\nஇந்த சூழலில் எஞ்சின்கள் செயலிழந்ததை சென்சார் உதவியுடன் கண்டுகொள்ளும், ராம் ஏர் டர்பைன் என்ற விசிறி தானாக இயங்கும். விமானத்தின் அடிப்பாகத்தில் மின் விசிறி போன்றே இருக்கும் இந்த கருவியானது வெளிக்காற்று விசை மூலமாக சுழன்று மின்சாரத்தை உற்பத்தி செய்து தரும்.\nஇந்த கருவியின் மூலமாக விமானத்தின�� கட்டுப்பாட்டு சாதனங்களுக்கு தேவையான மின்சாரத்தை பெற முடியும்.\nமேலும், விமானத்தின் பின்புறத்தில் இருக்கும் துணை பேட்டரி யூனிட்டிலிருந்து ஹைட்ராலிக் கருவிகளை இயக்குவதற்கான மின்சாரம் பெறப்படும். இந்த மின்சாரத்திலிருந்து திசை மாற்றும் அமைப்பு, பிரேக்குகள், லேண்டிங் கியர்கள் எனப்படும் விமான சக்கரங்களையும் இயக்க முடியும்.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் தமிழ் பெண்ணிற்கு அந்தரங்க உறுப்பை காட்டிய ஆசாமி\nவயாகரா மாத்திரை அந்த விஷயத்துக்கு மட்டுமல்ல இதுக்கும் நல்லதாம்\nநொடிபொழுதில் நடக்க இருந்த விபரிதம் \nசிறையில் கைதியுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட அதிகாரி\nஒரு கோடி ரூபாய் பென்ஸ் காரை ஊழியர்களுக்கு வழங்கிய முதலாளி\nடாட்டூ மோகம்: ஊதா நிறத்தில் கண்ணீர்; பார்வை இழந்து தவிக்கும் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimpage.blogspot.com/2007/09/blog-post_6015.html?showComment=1189444380000", "date_download": "2018-10-19T05:47:31Z", "digest": "sha1:QEP2GWGBOVJ2DZXHAHRDLHKT32WA4EZW", "length": 13112, "nlines": 144, "source_domain": "muslimpage.blogspot.com", "title": "முஸ்லிம்: கெட்ட நேரம் மாட்டிக் கொண்டேன்!", "raw_content": "\n\"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''\nகெட்ட நேரம் மாட்டிக் கொண்டேன்\nவேலூர்: கெட்ட நேரம் என்பதால் போலீசில் மாட்டிக் கொண்டேன் என்று ஐதராபாத் குண்டு வெடிப்பு வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வேலூர் மாணவி ஷாகி ரப்ஜானி தெரிவித்தார்.\nவேலூர் அழைத்து வந்தபோது அவர் கூறியதாவது: நான் எந்த தப்பும் செய்யவில்லை. குண்டு வெடிப்புக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. எனக்கு ஒன்றும் தெரியாது. அல்லாவின் மீது ஆணையாக சொல்கின்றேன். என் தம்பி நடத்தை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. என் பெற்றோரும் தம்பியும் தலைமறைவானதற���கான காரணம் எனக்குத் தெரியவில்லை. அவர்கள் சரண் அடைந்து விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.\nஎனக்கு கெட்ட நேரம் என்பதால் போலீசில் மாட்டிக் கொண்டேன். இந்தியா மீது பற்று உள்ளதால் தான் கல்லூரியில் நடந்த போட்டியில் கவிதை எழுதினேன். என்னை பற்றி தப்பாக எழுத வேண்டாம். போலீசார் மிகவும் மரியாதையாக நடத்துகின்றனர். இவ்வாறு ஷாகி ரப்ஜானி கூறினார்.\nநன்றிங்க, தினமலர் தேதி: 10/09/2007\nLabels: போலீஸ், மாணவி, வேலூர்\n11. வேலூர் கல்லூரி மாணவி வீட்டில் போலீசார் சோதனை\nவேலூர்: ஐதராபாத் இரட்டைக் குண்டு வெடிப்பில் தொடர்புடைய வங்கதேசத்தைச் சேர்ந்த வேலூர் கல்லூரி மாணவி சாகி ரப்ஜானியின் வீட்டில் போலீசார் இன்று சோதனை நடத்தினர்.\n43 பேரைப் பலி வாங்கிய ஐதராபாத் இரட்டைக் குண்டு வெடிப்பில் உளவாளியாகச் செயல்பட்டதாக வேலூர் காட்பாடியில் உள்ள கல்லூரியில் பயின்ற வந்த சாகி ரப்ஜானியை சிறப்புப் புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.\nவங்க தேசத்தைச் சேர்ந்த சாகி ரப்ஜானி இந்தியா வருவதற்கும், இங்கு தங்குவதற்கும் முறையான ஆவணங்கள் பெறவில்லை என போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் வேலூரில் சாகி ரப்ஜானி வீட்டில் போலீசார் சோதனை செய்தனர்.\nஅதில் அவர் முறையான விசா வைத்திருப்பதும், 2008 வரை இந்தியாவில் தங்குவதற்கு அனுமதி பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.\nமேற்கண்ட செய்தி: தினமலர், 10.09.2007\n2.கட்சி தான் முதலில், மற்றதெல்லாம் பிறகுதான்.\nபெண்ணின் வயிற்றில் வளர்ந்த பாம்பு\n04.இரட்டை டம்ளர் முறை ஒழிக\nகோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு\n01. ஆஸ்திரேலியா பெண் சுமையாவை கைது செய்ய போலீசார் ...\nபெற்ற மகளையே கற்பழித்த காமுகன் கைது\n04.ஒன்பதாம் எண்ணை கண்டால் அலறல்\nஎஸ்எஸ்எல்சி, +2 கட்டணம் ரத்து\nஆதரவாளர்கள் அடிதடி, அரிவாள் வெட்டு\n2 மணி நேரம் பறந்த ரஷ்ய சிறுவன்\nமலேசியா போய் பிச்சை எடுத்த தமிழர்\n3. பாவம், யானைகள் என்ன செய்யும்\n3. வேதாந்தி தலையைத் துண்டித்தால் 6 பைசா\n2. அமெரிக்காவில் வரதட்சணை கொடுமை\n01.ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணை கொடுமை.\nகர்ப்பிணி மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்\nவேதாந்தியின் மிரட்டல் பேச்சு எங்களுக்குச் சம்பந்தம...\nநான் ஃபாத்வா விதிக்கவில்லை - வேதாந்தி பல்டி.\n14 வயது மாணவருடன் 45 வயது நடன ஆசிரியை ஓட்டம்.\nகருணாநிதி தலையை துண்டித்தால் பரிசு\nகந்துவட்டி கொடுமையால் ஒருவர் தற்கொலை\nசிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்.\nகாதல் ஜோடிகளை போலீசார் சுற்றி வளைத்தனர்.\nமூக்குத்தி போட்டதால் வேலையை இழந்தார்.\nகொள்ளையர்கள் உடலை கங்கையில் வீசிய போலீஸார்.\n06. பொய் கற்பழிப்பு வழக்குகள்\n4. வெடிக்கும் ராமர் பால சர்ச்சை\n3. கல்யாணம் செய்வதாக கூறி ஏமாற்றியவர்.\n20 நாட்ளாக தண்ணீர் இல்லாமல்...\n1. எச்.ஐ.வி. மருந்தினால் புற்று நோய் ஏற்படும் அபாய...\n\"முஸ்லிம் இட ஒதுக்கீட்டை பா.ஜ., எதிர்க்கும்'\n1. அள்ளுங்கள், பாவம் போகும்\nசென்னை பள்ளியில் மாணவன் மர்மச் சாவு.\nஹெல்மட் சட்டத்துக்குத் தடை இல்லை\nமுஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு\nபீகாரில், 10 திருடர்கள் அடித்துக் கொலை\nராஜிவ் கொலை சதிகாரன் தாய்லாந்தில் கைது.\nஒரேநாளில் 6500 போலீசாரை டிஸ்மிஸ்\nபொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது அமெரிக்கா.\nதமிழ் மண் பாதுகாப்பு மாநாடு\n6. ஏ.டி.எம்.மில் போலி ரூபாய் நோட்டு\nரயில் மோதி 3 பேர் பலி\nகெட்ட நேரம் மாட்டிக் கொண்டேன்\nபின் லேடனின் புது வீடியோ ரிலீஸ்\nபேய் விரட்டும் நம்பிக்கை உயிரைக் குடித்தது\nவிபத்தில் 'ஹெல்மட்' உடைந்து, கிழித்து வாலிபர் பலி\nபோதையில் மகளை கெடுத்த மாபாதகன் கைது.\nடைட்டானியம்: நிலம் வாங்கத் தொடங்கியது டாடா.\nகோவை-தீக்குளித்த ஆட்டோ டிரைவர் சாவு\nஅனாதை இல்லம் என்ற பெயரில் விபச்சாரம்\n3.பள்ளி ஆசிரியைக்கு தாலி கட்ட முயன்ற போலீஸ்காரர்\n2.ஒரே பெண்ணை மணந்த இரட்டையர்கள்\nசிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற பூசாரி\nயோகா' வுக்கு இங்கிலாந்து தேவாலயங்களில் தடை.\nநான்கு மனைவிகள், 11 குழந்தைகளுடன் உசாமா\nவிவசாயிகளுக்கு அரசு கொடுத்த செக் 'ரிட்டர்ன்'\nநீங்க அள்ளாட்டி நாங்க அள்ளுவோம்.\nடாடா ஆலை-19ம் தேதி கிருஷ்ணசாமி போராட்டம்.\nதங்கிலீஸ் முறையில் தமிழ் தட்டச்சு\nபாமினி முறையில் தமிழ் தட்டச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2120801&Print=1", "date_download": "2018-10-19T05:22:30Z", "digest": "sha1:SXOVESVV5IPGRPCCM6VODY7SACRZ32OV", "length": 5613, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தினகரனின் செயல்பாடு தமிழகத்திற்கு சாபக்கேடு : அமைச்சர் காட்டம்| Dinamalar\nகேரள கவர்னர் அவசர ஆலோசனை\nவிருதுநகர் விபத்து : 2 பேர் பலி\nபண்பாடு தான் முக்கியம்: தமிழிசை\nபோராட்டம் நடத்தும் இடம் சபரிமலை அல்ல: கேரள அரசு 5\nமேட்டூர் அணை���்கு நீர்வரத்து குறைந்தது\nகாத்திருக்கும் 2 பெண்கள் : பக்தர்களுடன் போலீசார் ... 3\nசாய்பாபாவின் 100வது சமாதி தினம்: ஷீரடி சென்றார் மோடி 3\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை 1\nசபரிமலை விவகாரத்தில் அவதூறு; கேரள இளைஞர் வேலை ... 7\nஇன்றைய(அக்., 19) விலை: பெட்ரோல் ரூ.85.63; டீசல் ரூ.79.82 1\nதினகரனின் செயல்பாடு தமிழகத்திற்கு சாபக்கேடு : அமைச்சர் காட்டம்\nஅவனியாபுரம்: மதுரை அவனியாபுரத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் உதயகுமார் கூறியதாவது: தினகரன் எம்.எல்.ஏ., செல்வாக்கற்றவர். ஊடகத்துறை கவனத்தை தன் பக்கம் திருப்ப அநாகரீகமாக செயல் படுகிறார். நடந்த சந்திப்பு குறித்து உடனடியாக கூறாமல் அதன்மூலம் பயன்பெற பிளாக் மெயில் செய்கிறார். ஜெயலலிதாவையே மிரட்டியவர் எங்களை விடுவாரா. தினகரனின் செயல்பாடு நல்லதல்ல. தமிழகத்திற்கு சாபக்கேடு. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மீது பல தவறான தகவல்களை தினகரன் தற்போது வெற்றிவேல் வாயிலாக கூறி வருகிறார், என்றார்.\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2120845&Print=1", "date_download": "2018-10-19T05:42:31Z", "digest": "sha1:XKBGA4BV2PLLHMZCOIWQBHKHZ7F6ZJIX", "length": 8155, "nlines": 82, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nகேரள கவர்னர் அவசர ஆலோசனை\nவிருதுநகர் விபத்து : 2 பேர் பலி\nபண்பாடு தான் முக்கியம்: தமிழிசை\nபோராட்டம் நடத்தும் இடம் சபரிமலை அல்ல: கேரள அரசு 15\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nசபரிமலைக்கு சென்ற 2 பெண்கள் திரும்பிச்செல்ல முடிவு 13\nசாய்பாபாவின் 100வது சமாதி தினம்: ஷீரடி சென்றார் மோடி 3\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை 1\nசபரிமலை விவகாரத்தில் அவதூறு; கேரள இளைஞர் வேலை ... 8\nஇன்றைய(அக்., 19) விலை: பெட்ரோல் ரூ.85.63; டீசல் ரூ.79.82 1\nகாட்பாடி ரயில்வே மேம்பாலம் தற்காலிகமாக...4 ஆண்டிற்கு பின் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சிவிழுப்புரம்:விழுப்புரத்தில் உள்ள காட்பாடி ரயில்வே மேம்பாலத்தின் வழியாக, வாகன போக்குவரத்து செயல்பட, நான்கு ஆண்டுகளுக்கு பின், நேற்று தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டது. இன்னும் ஒரு வாரத்தில், அணுகு ச���லை அமைக்கப்பட்டு, மேம்பால திறப்பு விழா நடத்தப்படுகிறது.விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காட்பாடி ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி, ரூ.36 கோடி மதிப்பில் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. இப்பணி 2017 ஜூலை மாதம் முடிந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஒப்பந்தம் வழங்கப்பட்டது.முழுமையாக நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் மேம்பாலம் பணி மிகுந்த தாமதமானது. சென்னை மார்க்கத்தில் மேம்பாலம் மற்றும் அணுகு சாலை பணி, ஓராண்டிற்கு முன் நிறைவு பெற்றது.இதையடுத்து, நகரில் உள் பகுதியான திருச்சி மார்க்கத்தில் 110 மீட்டர் அணுகு சாலைக்கு இடம் கையகப்படுத்துவதில் இழுபறி நிலவியது. இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, மீண்டும் பணிகள் தொடர்ந்தது.இந்நிலையில், மேம்பாலப் பணிகள் முழுமையடைந்து, நகர பகுதியில் அணுகு சாலை அமைத்தல் மற்றும் மேம்பாலத்தின் கீழ்புறத்தில் கான்கிரீட் தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கிடையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர், இரு சக்கர வாகனங்கள் மட்டும், ரயில்வே மேம்பாலம் வழியாக செல்வதற்கு அனுமதிக்கப்பட்டன.இந்நிலையில், நேற்று காலை 10:00 மணி முதல், இரு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி, நான்கு சக்கர வாகனங்களும், காட்பாடி ரயில்வே மேம்பாலம் வழியாக இயக்குவதற்கு, தற்காலிகமாக அனுமதி அளிக்கப்பட்டது. பாலத்திற்கு செல்வதற்கான அணுகு சாலை, அடுத்த சில தினங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பின், மேம்பாலத் திறப்பு விழா முறைப்படி நடத்த உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2008/09/blog-post_22.html", "date_download": "2018-10-19T04:57:55Z", "digest": "sha1:3NIXWDR2XATSQ6SE4PTOESG56U646LJW", "length": 10655, "nlines": 294, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: குழந்தைக் கவிதைகள்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nகோவிலைச் சுற்ற அழைத்த அம்மாவின்\nநன்றி: உயிரோசை இணைய இதழ்\nரெண்டாவது ரொம்ப நல்லா இருக்கு...\nஇவ்வரிகள் மிக அருமை.. வெகு அருமை..\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nமென் தமிழ் - புரட்டாசி 2008 இதழ்\nகிழவனும் கடலும் - நூல் விமர்சனம்\nவலி தீர வழி சொல் கண்மணி\nஇம்மாதம்(செப்டம்பர் 2008) பத்திரிகையில் வெளியானவை\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-19T05:06:39Z", "digest": "sha1:3BIZFFUIRLGY3W4K6YZZ4PWDK4ZR5KPJ", "length": 21178, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "தூந்திரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவட துருவ - தென் துருவ தூந்திரப் பகுதிகள்\nதூந்திரம் (tundra), புவியின் வட துருவம், தென் துருவம் மற்றும் ஆல்ப்ஸ் மலைப் பகுதிகளில் பெரும்பாலான தூந்திரங்கள் அமைந்துள்ளது. இப்பகுதிகள் உலகின் மிகக்குறைந்த துருவத் தட்பவெப்பம் கொண்ட நிலப்பரப்பாகும். மனிதர்களும், விலங்குகளும், மரங்களும் வாழத் தகுதியற்ற, பனிப்பாலைவனமான இந்நிலப்பரப்புகளில் குட்டை மரங்கள், குட்டைப் கோரைப்புற்கள், புதர்கள், மற்றும் சிறிய புல்வெளிகள் கொண்டது. [1][2]\nதூந்திரப் பகுதிகளில் கலைமான்கள், கத்தூரி எருமைகள், ஆர்க்டிக் முயல்கள், பனி ஆந்தைகள் மற்றும் ஆர்க்டிக் நரிகள் உள்ளது. தூந்திரப் பகுதியின் கடற்கரைகளில் மட்டும் லெம்மிங்களும் மற்றும் துருவக் கரடிகள் காணப்படுகிறது.\nஉள்ளூர் மக்கள் ஆர்டிக் தூந்திரப் பிரதேசங்களில் நாய்கள், கலைமான்கள் பூட்டப்பட்ட பனிச்சறுக்கு ஊர்திகளைப் பயன்படுத்துகின்றனர்.\nஉருசிய மொழிச் சொல்லான தூந்திரா என்பதற்கு மேட்டு நிலம், மரங்களற்ற மலைத்தொடர் எனப் பொருளாகும். [3]\nதூந்திரப் பகுதிகளில் வட துருவ நாடுகளான கனடா, ஐக்கிய அமெரிக்க நாட்டின் அலாஸ்கா, கிறீன்லாந்து, நார்வே, சுவீடன் மற்றும் ருசியாவின் சைபீரியா, தைகா பகுதிகள் அடங்கியுள்ளது. 1,15,63,300 சகிமீ பரப்பு கொண்ட தூந்திரப் பிரதேசம் மூவகைப்படும். அவைகள்: ஆர்டிக் தூந்திரப் பிரதேசம்,[4] அல்பைன் தூந்திரப் பிரதேசம்,[4]மற்றும் அண்டார்ட்டிக்கா தூந்திரப் பிரதேசம் ஆகும். [5]\n1 ஆர்டிக் தூந்திரப் பிரதேசங்கள்\n2 புவி சூடாதலின் தொடர்புகள்\n2.1 அல்பைன் தூந்திரப் பிரதேசங்கள்\n2.2 தட்பவெப்பம் & மழைப் பொழிவு\n2.3 அண்டார்ட்டிக்கா தூந்திரப் பிரதேசம்\nமரங்களற்ற இப்பகுதியின் நிலப்பரப்புகள் முழுவதும் நிரந்தரமாக பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருக்கும் அல்லது நிலம் என்றும் ஈரத்தன்மையுடன் கூடியதாக இருக்கும். இவ்வகை நிலப்பரப்புகள் வடக்கு உருசியா மற்றும் வடக்கு கனடாவில் உள்ளது. [4]வட துருவ தூந்திரப் பகுதிகளில், கலைமான்களை மேய்க்கும் நாடோடி மக்கள் வாழ்கின்றனர். உலகின் மூன்றில் ஒரு பங்கு நிலத்தடி கார்பன் (எரிவாயுக்கள்) தைகா மற்றும் அலாஸ்கா போன்ற தூந்திராப் பகுதிகளின் நிலத்தடியில் பொதிந்துள்ளது.\nஆர்டிக் தூந்திரப் பிரதேசங்கள் ஆண்டின் பெரும்பகுதிகள் பனியால் உறைந்திருக்கும். நிலம் 25 முதல் 90 செண்டி மீட்டர் உயரத்திற்கு பனியால் மூடப்பட்டிருக்கும். இப்பகுதியின் பாறைகள் பாசிகள் மற்றும் குட்டைப் புதர்களால் மூடப்பட்டிருக்கும். குளிர்காலத்தில் இப்பகுதியில் வெப்பநிலை பூஜ்ஜியம் பாகைக்குக் கீழ் - 28°C முதல் 50°C வரை சென்றுவிடும். கோடைக்காலத்தில் நிலங்களில் சூழ்ந்த பனி விலகி தரை என்றும் ஈரப்பதமாகவே இருக்கும். பகல் வெப்பநிலை 3°C முதல் 12°C வரை இருக்கும். கோடைக்காலத்தில் இப்பகுதி சதுப்பு நிலங்கள், ஏரிகள், நீரோடைகளால் சூழப்பட்டிருக்கும்.\nஉந்தூத் தேசியப் பூங்கா, கனடா\nதூந்திரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 100 கிமீ வேகத்தில் வீசும். பனிப்பாலைவனம் போன்ற தூந்திர சமவெளிகளில், மழைக்காலத்தில் ஆண்டு சராசரி மழைப் பொழிவு 15 முதல் 25 செமீ வரை ஆகும். ஐக்கிய அமெரிக்க நாட்டின் அலாஸ்கா, வடக்கு கனடா கிறீன்லாந்து மற்றும் ருசியாவின் சைபீரியா மற்றும் அண்டார்ட்டிக்காப் பகுதிகள் தூந்திரப் பகுதியில் உள்ளது.\nகத்தூரி எருமை மந்தை, அலாஸ்கா\nகுறைவான உயிரியற் பல்வகைமை கொண்ட தூந்திரப் பகுதிகள் 1,700 கலன்றாவரம் வகை தாவரங்களும், 48 வகை நிலம் வாழ் பாலூட்டிகளும், மில்லியன் பறவை இனங்கள் வலசையின் போது தங்கிச் செல்கிறது. [6] மேலும் சில மீன் இனங்கள் பெரும் கூட்டமாக வாழ்கிறது. கலைமான்கள், கத்தூரி எருமைகள், ஆர்���்டிக் முயல்கள், பனி ஆந்தைகள், ஆர்க்டிக் நரிகள், லெம்மிங்களும், தூந்திரப் பிரதேசக் கடல்களிலும், கடற்கரைகளிலும் மட்டும் துருவக் கரடிகள் காணப்படுகிறது. [7] தூந்திரப் பகுதிகளில் தவளை மற்றும் ஊர்வன விலங்குகளில் வசிப்பதில்லை. இப்பகுதிகளின் நிலத்தடியில், கனிம வளங்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் அதிக அளவில் கிடைப்பினும், கடும் குளிர்கொண்ட தூந்திரப் பிரதேசதில் மக்கள் தொகை மிகமிகக் குறைவே. உள்ளூர் மக்கள் ஆர்டிக் தூந்திரப் பிரதேசங்களில் நாய்கள், கலைமான்கள் பூட்டப்பட்ட பனிச்சறுக்கு ஊர்திகளைப் பயன்படுத்துகின்றனர்.\nபுவி சூடாதல் விளைவாக, பல்லாண்டுகளாக தூந்திரப் பிரதேசத்தின் உறைபனிப் பாறைகள் வேகமாக உருகுவதால், இப்பகுதி வாழ் உயினரிங்களின் வாழ்விற்கு சவாலாக உள்ளது. [8] உலகின் மூன்றில் ஒரு பங்கு நிலத்தடி கார்பன் (எரிவாயுக்கள்) தைகா, அலாஸ்கா, சைபீரியா போன்ற தூந்திராப் பகுதிகளின் நிலத்தடியில் பொதிந்துள்ளது.\nமுதன்மைக் கட்டுரை: அல்பைன் தூந்திரம்\nஅல்பைன் தூந்திரப் பிரதேசங்கள், ஐரோப்பாவின் உயர்ந்த ஆல்ப்ஸ் மலைத் தொடர்களில் உள்ள அல்பைன் நாடுகளில் அமைந்துள்ளது. மரங்கள் அற்ற அல்பைன் தூந்திரப் பகுதிகளின் உயர்ந்த மலைப்பகுதிகளில் பனிக்கட்டிகளால் நிறைந்திருப்பதால், பெரிய மரங்கள் வளர்வதில்லை. ஆல்ப்ஸ் மலையின் கீழ்ப் பகுதிகளில் பனிக்கட்டிகள் உறைவதில்லை. ஆல்ப்ஸ் மலையின் தாழ்வான மலைப்பகுதிகளின் மான்ட்டேன் நிலப்பரப்பில், தட்பவெப்பநிலைக்கு ஏற்றாற்போன்ற தனித்தன்மையான மரஞ்செடிகொடிகளும், பிற உயிரினங்களும் உயிர்வாழ்கின்றன.\nஅல்பைன் தூந்திரப் பிரதேசங்களின் உயர்ந்த பகுதிகளில் எவ்வித விலங்குகள் இல்லை. ஆனால் கீழ் மட்டப்பகுதிகளில் கீ கிளிகள், மர்மோட், மலை ஆடுகள், சிஞ்சில்லா எலிகள், பொன்னாங் கழுகுகள் மற்றும் பனிச்சிறுத்தைகள் போன்ற விலங்குகள் வாழ்கிறது. பாறைப் பாசிகள், குட்டைப்புற்புதர்கள் போன்ற தாவரங்கள் வளர்கிறது.\nதட்பவெப்பம் & மழைப் பொழிவு[தொகு]\nகடும் குளிர் கொண்ட அல்பைன் தூந்திரப் பகுதிகளின் கோடைக்காலத்தின் சராசரி வெப்பம் 10°C கீழ் உள்ளது.\nபுவியின் தென் துருவத்தில் அமைந்த அண்டார்ட்டிக்காவின் தூந்திரப் பிரதேசத்தில் பென்குயின்கள் மற்றும் பாறை இலைக்கன் பாசிகள் மட்டுமே காணப்படுகிறத��. இப்பகுதியில் ஆராய்ச்சியாளர்களைத் தவிர, பொதுமக்கள் வாழ இயலாத பனிப்பாலைவனம் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2018, 18:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/27/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-2/", "date_download": "2018-10-19T05:14:11Z", "digest": "sha1:PIU3X6BV3U65CWZUPCFHUMGZ6SIOUC46", "length": 9114, "nlines": 165, "source_domain": "theekkathir.in", "title": "செங்கடலானது கோழிக்கோடு…!", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»கேரளா»செங்கடலானது கோழிக்கோடு…\nஅதிக அளவிலான தொழிலாளர்களை அணிதிரட்டவும், இளைஞர்களை ஈர்க்கும் வகையிலான செயல்திட்டங்களுடனும் சிஐடியு அகில இந்திய பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்தது. அதையொட்டி கோழிக்கோடு கடற்கரையில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் அணிவகுத்த பேரணியும் நடைபெற்றது. பேரணியை கேரள முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார். சிஐடியு தலைவர் டாக்டர்.கே.ஹேமலதா, பொதுச்செயலாளர் தபன்சென் எம்.பி,துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன், கேரள மாநிலத் தலைவர் ஆனத்தல வட்டம் ஆனந்தன், மாநில பொதுச்செயலாளர் எளமரம் கரீம் உள்ளிட்ட தலைவர்கள் பேரணி நிறைவாக நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்.\nPrevious Articleஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: இந்தியாவிற்கு 2 தங்கம்…\nNext Article மாநிலங்களவை எம்.பி.க்களில் 88 சதவிகிதம் பேர் கோடீஸ்வரர்கள்…\nசபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு…\nசபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவு…\nசபரிமலை சென்ற ���ளம்பெண்ணை தடுத்த 50 பேர் மீது வழக்கு…\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/12188-.html", "date_download": "2018-10-19T06:00:23Z", "digest": "sha1:AO3OOYWSVFPWTUKVIXLCEATEFAVUEV2A", "length": 6963, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "21 மெகாபிக்சல் கேமராவுடன் அல்காடெல் Idol 4S |", "raw_content": "\nசன்னிதானம் நோக்கி சென்ற பெண்கள் ஐயப்ப பக்தர்கள் அல்ல: தேவசம் அமைச்சர் அதிரடி\nஐயப்ப சன்னிதானம் நோக்கி சென்ற பெண்களை திருப்பி அனுப்ப தேவசம் போர்டு உத்தரவு\nஷீரடியில் சிறப்பு தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\n21 மெகாபிக்சல் கேமராவுடன் அல்காடெல் Idol 4S\nஅல்காடெல் நிறுவனம் அதன் புதிய windows 10 வகை கொண்ட Idol 4S என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. டூயல் சிம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் விண்டோஸ் 10 இயங்குதளம் மூலம் இயங்குகிறது. இதில் 1080x1920 பிக்சல்கள் 5.50 இன்ச் எச்டி AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் Adreno 530 ஜிபியூ மற்றும் 4GB Ram உடன் இணைந்து quad-core Qualcomm Snapdragon 820 processor மூலம் இயக்கப்படுகிறது. பின் பக்க கேமரா 21 மெகாபிக்சலையும் முன் பக்க கேமரா 8 மெகாபிக்சலையும் கொண்டுள்ளது. 3000mAh சக்தி கொண்ட பேட்டரியும் இதில் உள்ளடக்கப் பட்டுள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n50 வயதில் இரண்டாவது முறை அப்பாவான திலீப்\nமேட்டூர் அணையின் நீர் வரத்து குறைந்தது\nரஜினியிடம் கதை சொல்லியிருக்கிறேன் - உறுதிப்படுத்திய இயக்குநர்\nஊழல் புகார் - ரயில்வே தீர்ப்பாய நீதிபதியை இடைநீக்கம் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n7. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n\"தீவிரவாதத்தை நிறுத்தாமல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை\"\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nகின்னஸ் சாதனை படைத்தார் செல்சி கால்பந்து அணியின் ஃபாப்ரிகாஸ்\nபாலியல் புகாரை விசாரிக்க தனிக்குழு: அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம்\nதாமிரபரணியில் இருந்து குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்க தடை\nமொபைல் போன்களுக்கு சார்ஜ் தரும் செடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133176-bjp-government-trying-to-destroy-history-vaiko-condemn.html", "date_download": "2018-10-19T05:53:11Z", "digest": "sha1:3DE2V4O4SF6APCLPEOCCEGIXJSAPOHLY", "length": 20893, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "வரலாற்றை அழிக்கத் துடிக்கும் மத்திய அரசு! - வைகோ சாடல் | BJP Government trying to destroy history - vaiko Condemn", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:05 (06/08/2018)\nவரலாற்றை அழிக்கத் துடிக்கும் மத்திய அரசு\nஇந்தியாவின் வரலாற்றுத் தொன்மை வாய்ந்த முக்கிய அடையாளங்களை அழிப்பதற்கு மத்திய பா.ஜ.க அரசு பெரும் முயற்சி எடுத்து வருவதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.\nவைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், `` இந்தியாவின் வரலாற்றுத் தொன்மை வாய்ந்த முக்கிய அடையாளங்களை அழிப்பதற்கு மத்திய பா.ஜ.க. அரசு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் வரலாற்றை மாற்றி அமைப்பதற்கு குழு ஒன்றை உருவாக்கியதோடு இல்லாமல், தற்போது ``தொன்மையான நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எஞ்சி நிற்பவை சட்ட திருத்த மசோதா 2017-ஐ நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.பல்வேறு தேசிய இனங்கள் அவற்றுக்கே உரிய தனித் தன்மையுடன் இந்தியாவில் இருந்ததற்கான எண்ணிலடங்கா அடையாளங்கள் கோயில்களாகவும், மசூதிகளாகவும், சமாதிகளாகவும், சிலைகளாகவும், நினைவுத் தூண்களாகவும் உள்ளன. இவை அனைத்தையும் பாதுகாத்து ஆராய்ச்சி ச��ய்வதன் மூலம் நமது பாரம்பர்யத்தை அறியவும் அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் முடிகிறது.\nஇவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த ஆங்கிலேயர்களே 1904-ம் ஆண்டு பாரம்பர்யச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றினர். பின்னர் அதில் சில மாறுதல்கள் தேவைப்பட்டதால் 1958-ம் ஆண்டு ``தொன்மையான நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எஞ்சி நிற்பவை சட்டம் (Ancient Monuments and Archaeological Sites and Remains Act, 1958)” இயற்றப்பட்டது.\nசபரிமலைக்குச் சென்ற 2 பெண்களை திருப்பி அனுப்ப முடிவு- ஐஜி ஸ்ரீஜித் அறிவிப்பு\nஇன்று இரவு 12 மணிக்கு மகிஷாசூரசம்ஹாரம் குலசையில் குவியும் 4 மாவட்ட பக்தர்கள்\n‘சபரிமலையை கலவர பூமியாக்க வேண்டாம்’ - கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்\nதமிழகத்தில் மட்டும் 413 தொல்லியல் சின்னங்கள் இருப்பதாக இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. ஏற்கெனவே தமிழர்களின் நாகரிகமே தொன்மையானது என்பதற்கான ஆதாரமாக பல பொருள்கள் கிடைத்த கீழடி ஆராய்ச்சியை முடக்க மத்திய பா.ஜ.க. அரசு துடித்துக்கொண்டிருக்கும் வேளையில் இந்தச் சட்ட மசோதாவை இந்துத்துவத்துக்கு ஆதரவாகவே அரசு பயன்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளும்.\nஇந்தப் புதிய மசோதா ஏற்கெனவே மக்களவையில் தாக்கல்செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுவிட்டது. மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பை சந்தித்ததால் தெரிவு குழுவுக்கு (Select committee) அனுப்பப்பட்டுள்ளது. தெரிவுக்குழுவின் முதல் கூட்டம் நடந்து முடிந்து, இரண்டாம் கூட்டம் ஆறாம் தேதியான இன்று நடக்கவுள்ளது. அதன்பின் மீண்டும் அவையில் வைக்கப்பட்டு நடப்பு மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே இம்மசோதாவை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளது. ஆகவே, இச்சட்ட மசோதாவை மதச்சார்பற்ற அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து எதிர்க்க வேண்டும் எனவும் ஒருபோதும் நமது வரலாற்றை அழிக்க நினைக்கும் முயற்சியை நிறைவேற்ற விடக் கூடாது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்தடுத்து பரவும் பாதிப்பு...விடாமல் போராடும் கருணாநிதி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசபரிமலைக்குச் சென்ற 2 பெண்களை திருப்பி அனுப்ப முடிவு- ஐஜி ஸ்ரீஜித் அறிவிப்பு\nஇன்று இரவு 12 மணிக்கு மகிஷாசூரசம்ஹாரம் குலசையில் குவியும் 4 மாவட்ட பக்தர்கள்\n‘சபரிமல��யை கலவர பூமியாக்க வேண்டாம்’ - கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்\nசபரிமலை விவகாரம் - பிரதமரை சந்திக்க விரும்பிய பெண் ஆர்வலர் கைது\n‘கொள்ளிடம் ஆற்றில் அந்தரத்தில் பாலங்கள்’ - மணல் கொள்ளையை தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\n போலீஸ் பாதுகாப்புடன் பம்பையில் இருந்து மலையேற்றம்\n`தாயின் கருப்பையில் மகளைப் பெற்றெடுத்த பெண்’ - சாத்தியப்படுத்திய இந்திய மருத்துவர்கள்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-10-2018\nஅரசியல் கட்சிகள் ஏன் குழுக்கள் அமைக்கக்கூடாது - #MeToo குறித்து கேள்வி எழுப்பும் மேனகா காந்தி\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marubadiyumpookkum.blogspot.com/2018/04/11.html", "date_download": "2018-10-19T05:57:29Z", "digest": "sha1:VIPZBERD3UKD73EILOLOJBPY7MFEUYYZ", "length": 14173, "nlines": 112, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: ஜெ படமும், 11 எம்.எல் .ஏ வழக்கு தீர்ப்பும்: கவிஞர் தணிகை", "raw_content": "\nஜெ படமும், 11 எம்.எல் .ஏ வழக்கு தீர்ப்பும்: கவிஞர் தணிகை\nஜெ படமும், 11 எம்.எல் .ஏ வழக்கு தீர்ப்பும்: கவிஞர் தணிகை\nஉச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஜெவின் படம் தமிழகத்தின் சட்டசபையில் இடம் பெற்றிருப்பது அதை நீக்க தேவையில்லை எனத் தீர்ப்பளித்தன் மூலம் சென்னை உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்திருக்கிறது....\nமேலும் சொல்லப் போனால் இது போல தமிழக அரசு முப்பதினாயிரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் இருப்பதாகவும் வட்ட மேஜை என்னும் புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் பற்றிய விவாத மேடையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேசிய பீட்டர் அல்போன்ஸ் பேசி புள்ளி விவரம் அளித்துள்ளது குறிப்பிடத் தக்கது.\nநீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை இழு இழு என ஊழல் இலஞ்சத்தால் இழ��� இழு என இழுத்து விட்டு இந்திய நீதி கடைசியில் ஜெ வின் மரணத்துக்கும் பிறகு வழக்குக்கு தீர்ப்பளித்து அதில் முதல் குற்றவாளிக்கு சட்டசபையில் படம் வைத்து ஆட்சீ நடத்துவது எவ்வளவு நீதி நேர்மையானது என்று உணருமளவு நமது குடி மக்களுக்கு நேரமில்லை...\nமேலும் அந்த 11 எம்.எல்.ஏ சட்டசபையில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட வழக்கிலும் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது அவை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட இருப்பது யாவுமே மக்களை எல்லாம் மடமையாக்குவது, தாமதிக்கப்பட்ட நீதியும் தீர்ப்பும் மறுக்கப்பட்ட நீதி என்று\nஎன்றுதானே மானிட நீதி சொல்கிறது.\nஅதன் படி எல்லாம் பார்த்தால் ஓ.பன்னீர் செல்வம் துணை முதல்வர் ஆகி இருப்பதும் எவ்வளவு தவறான செயல் என்பதை இந்த சட்டம் நீதி எல்லாம் சொல்லவில்லையா இந்த எடப்பாடி அரசு தற்காலிக வெற்றிகளை இது போன்ற தீர்ப்பை சாதகமாக‌ பெற்றிருப்பது எல்லாம் பார்க்கும்போது... மக்களிடம் நீதியின் மேல் கொஞ்ச நஞ்சம் இருக்கும் மதிப்பும் மரியாதையும் குழி நோண்டி ஆழத்தில் அழுத்தி அழுத்தி மேலும் ஆழத்தில் கொண்டு போய் ஆழ்த்தி இருக்கிறது என்பதை எவருமே மறுக்க முடியாது....\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல�� பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமுடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது பூக்கள் உதிர்ந்து விட்டாலும் செடி காத்திருக்கிறது அது மறுபடியும் பூக்கும்\nஜெ படமும், 11 எம்.எல் .ஏ வழக்கு தீர்ப்பும்: கவிஞர்...\nஸ்ரீராமச் சந்திர மூர்த்தி: கவிஞர் தணிகை\nபுத்தரைப் போல ஒர் நாள்: கவிஞர் தணிகை\nசேலம் கோட்டத்தின் செயல்பாடுகளில் மேட்டூர் சேல...\nஅவர்கள் ஏன் இன்னும் அப்படியே இருக்கிறார்கள்: கவிஞர...\nஇரு மன இணைப்பிற்கு ஒரு திருமண வாழ்த்து:கவிஞர் தணிக...\nடாக்டர் வாசவய்யா எழுதிய‌ வாய் இல்லா மாக்களும் வாய்...\nசில மழைத் துளிகள்: கவிஞர் தணிகை\nசேலத்து விளம்பி: கவிஞர் தணிகை\nதிரும்பி வராக் காலமும் திரும்பக் கிடைக்கா அந்த உலக...\nகமலுக்கும் எனக்கும் உள்ள மையப்புள்ளிகள்: கவிஞர் தண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsway.com/category/cinema/cinema-news/page/10/", "date_download": "2018-10-19T04:30:43Z", "digest": "sha1:Z64TSYBVL7RPUOZTEV7ZLQEIKSRFT6PV", "length": 4910, "nlines": 57, "source_domain": "tamilsway.com", "title": "திரை செய்தி | Tamilsway | Page 10", "raw_content": "\nHome / சினிமா / திரை செய்தி (page 10)\nசெக்ஸ் தொல்லை கொடுத்ததாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கைது\nபக்கத்து வீட்டு பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக, வன்கொடுமை சட்டத்தில் திரைப்பட இசையமைப்பாளர் ...\nவிமானி அறைக்குள் நடிகையை அனுமதித்த 2 பைலட் சஸ்பெண்ட் \nவிமானி அறைக்குள் நடிகையை அனுமதித்த பைலட்கள் இருவரை ஏர் இந்தியா நிர்வாகம் சஸ்பெண்ட் ...\nதிரையுலகில் 55 ஆண்டுகளாக அழியாப் பாடல்களை எழுதி குவித்த வாலி காலமானார் \nபிரபல கவிஞர் வாலி சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். 82 வயதான வாலி, ...\nகதையைப் பொறுத்து சிங்கம்-3 வெளியாகும் : சூர்யா \nநடிகர் சூர்யா நடித்த ‘சிங்கம்–2’ படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கோவையில் ...\nதேவையற்ற இன்பங்களுக்கு அடிமையான ஆனந்த்பாபு : விவாகரத்து கோரும் மனைவி\nமறைந்த நடிகர் நாகேஷின் மகனும் நடிகருமான ஆனந்த்பாபுவிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது ...\nதலைவா படத்திற்கு யூ சான்றிதழ் : விஜய் தரப்பு மகிழ்ச்சி \nவிஜய் ஜோடியாக அமலாபால் நடித்து வரும் ‘தலைவா’ படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ...\nலிங்குசாமி மீது சீமான் புகார் : சூர்யா டென்ஷன் \nஇயக்குனரும், தயாரிப்பாளருமான லிங்குசாமி மீது நடிகரும், இயக்குனருமான சீமான் இயக்குனர் சங்கத்தில் புகார் ...\nகாதலில் விழுந்ததால் கால்ஷீட்டில் சொதப்பல் : நஸ்ரியா \nகோலிவுட்டின் இப்போதைய ஹாட் டாப்பிக் ஜெய்-நஸ்ரியா ஜோடியைப்பற்றிதான். இந்த ஜோடி ‘திருமணம் என்னும் ...\nஇலங்கையின் உள்நாட்டுப்போர் குறித்த சர்ச்சையைக் கிளப்பவுள்ள இந்தியத் திரைப்படம்\nஈழப் போராட்டத்தை முன்வைத்து “மட்ராஸ் கஃபே” என்னும் பாலிவுட் திரைப்படம் தயாராகி வருகிறது. ...\nவிஜய் தற்போது நடித்து வரும் ஜில்லா படத்தில் ஒரு முஸ்லிம் சமூகவாதியாக வருகிறார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/34613-rahul-gandhi-gujarat-campaign-focuses-on-temple-visits-irks-bjp.html", "date_download": "2018-10-19T04:33:56Z", "digest": "sha1:3IA2YTAWAGHCJ3NSAG42J43J5OWZ7B6T", "length": 9721, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஓட்டு வாங்க இந்து கோயில்களில் ராகுல் வழிபாடு: பாஜக விமர்சனம் | Rahul Gandhi Gujarat Campaign Focuses On Temple Visits Irks BJP", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nஓட்டு வாங்க இந்து கோயில்களில் ராகுல் வழிபாடு: பாஜக விமர்சனம்\nகுஜராத் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகவே இந்து கோயில்களுக்கு ராகுல் காந்தி செல்வதாக பாரதிய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது.\nகுஜராத் மாநிலத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கும் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மூத்த தலைவர்கள் அங்கு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி வடக்கு குஜராத்தின் மாவட்டங்களில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பிரச்சாரத்தை தொடங்கும் முன்பு காந்திநகரில் உள்ள அக்சர்தம் கோயிலில் ராகுல் காந்தி இன்று காலை வழிபாடு செய்தார்.\nஇந்நிலையில், குஜராத் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகவே இந்து கோயில்களுக்கு ராகுல் காந்தி செல்வதாக பாரதிய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது. ராகுலின் இத்தகைய ஏமாற்று வேலைகள் பலிக்காது என்று குஜராத் துணை முதலமைச்சர் நிதின் படேல் கூறியுள்ளார். இதற்கு முன் குஜராத் வந்தபோதெல்லாம் ராகுல் காந்தி கோயில்களுக்குச் செல்லாதது ஏன் என்றும் நிதின் படேல் கேள்வி எழுப்பியுள்ளார்.\nவிருதுநகர் அருகே மணல் குவாரியை மூடகூறி கோரிக்கை\nசோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: தமீமுன் அன்சாரி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’பெண்பாடு அல்ல, பண்பாடு பாதுக்கப்பட வேண்டும்’ : தமிழிசை ட்விட்\nகாங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கிரிக்கெட் வீரரின் மனைவி \nநான் ஓட்டுக் கேட்டால் காங்கிரஸ் தோற்கும் : திக்விஜய்சிங்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nகர்நாடக இடைத்தேர்தல் - காங்., மஜத வேட்பாளர்கள் அறிவிப்பு\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் - இராணுவ வீரர்கள் அதிருப்தி\nபாலியல் புகார்: கிரிக்கெட் வாரிய அதிகாரிக்கு திடீர் கட்டுப்பாடு\nசித்து பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் - நரசிம்ம ராவ்\nரஃபேல் உங்களுடையது : ஹிந்துஸ்தான் ஊழியர்களிடம் ராகுல்\nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிருதுநகர் அருகே மணல் குவாரியை மூடகூறி கோரிக்கை\nசோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: தமீமுன் அன்சாரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/good-things-we-can-get-from-kula-dheivam/", "date_download": "2018-10-19T04:53:39Z", "digest": "sha1:BTTTP6S2COVIPL5DURVI67KXRMGGCHFM", "length": 13340, "nlines": 149, "source_domain": "dheivegam.com", "title": "குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி | How to find kula deivam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் குலதெய்வ வழிபாட்டின் அற்புத பலன்களும் குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறையும்.\nகுலதெய்வ வழிபாட்டின் அற்புத பலன்களும் குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறையும்.\nதந்தை வழியில் பரம்பரை பரம்பரையாக வணங்கி வரும் ஒரு தெய்வத்தை தான் நாம் குலதெய்வம் என்கிறோம். ஒரு குழந்தைக்கு, தெய்வம் என்றால் என்னவென்று அறியாத வயதிலே, அதை குலதெய்வ கோயிலிற்கு அழைத்து சென்று அங்கு மொட்டை அடித்து காது குத்தி குலதெய்வத்தின் அருள் பெற செய்கிறோம். இப்படி செய்வதால் அந்த பரம்பரையில் வந்த அத்தனை புண்ணிய ஆத்மாக்களின் அருளும் அந்த குழந்தைக்கு கிடைக்கிறது.\nகுலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாக காணப்பட்டாலும், மற்ற தெய்வங்களை விட குல தெய்வத்திற்கே சக்தி அதிகம். நாம் பல தெய்வங்களை வழிபாடு செய்தாலும் அவை அனைத்தும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே நமக்கு அருளினை வழங்க முடியும்.\nஎமன் கூட குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் ஒருவரின் உயிரை எடுக்க முடியும் என்றால் குலதெய்வத்தின் சக்தியை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.\nஒருவர் யாரிடமாவது குறிகேட்க சென்றால், குறி சொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் அனுமதி கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது.\nநமக்கு யாரவது செய்வினை வைக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு முதல் தடையாக இருப்பது நம் குலதெய்வம் தான். இதனை உணர்த்த மந்தவாதிகள்.\nஒருவருக்கு செய்வினை வைக்கும் முன்பு அவர்களது குலதெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பு தான் செய்வினை வைப்பார்கள். எந்த மந்திர கட்டுக்கும் காட்டப்படாத தெய்வங்களும் உண்டு. அப்படி பட்ட தெய்வத்தினை கட்டுப்படுத்த நினைக்கும் மந்திரவாதிகளுக்கு அழிவு நிச்சயம்.\nஒரு பரம்பரையில் வந்த பலர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம் இன்னும் பலர் மூட்டை மூட்டையாக பாவத்தை சுமந்திருக்கலாம். அனால் நாம் குலதெய்வ கோயிலிற்கு சென்று வழிபடும்போது.\nநம் முன்னோர்வழி வந்த அத்தனை புண்ணிய ஆத்மாக்களும் நமக்கு அருள் புரிவதோடு நமக்கு ஆபத்து நேரும் காலத்தில் அந்த சக்தி நம்மை ஒரு கவசம் போல காக்கும்.\nதங்களது குல தெய்வம் யார் என்று தெரியாத சிலர் தங்களது இஷ்ட தெய்வத்தை வழிபட்டாலும் கூட பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.\nகுலதெய்வத்திற்கு பூஜை செய்யாத ஒருவர் தங்களது இஷ்ட தெய்வத்தை எவ்வளவு தான் வழிபட்டாலும் அவர்களுக்கு பலன் கிடைக்காதை. ஆகையால் எப்பாடுபட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்து வரவேண்டும்.\nகுலதெய்வமே தெரியாதவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் கால பைரவர் சந்நிதிக்கு சென்று அர்ச்சனை செய்து தங்களின் குலதெய்வத்தினை காட்டும் படி காலபைரவரிடம் மனமுருகி வேண்டிக்கொள்ள வேண்டும்.\nஅந்த சமயத்தில் குலதெய்வத்தை காட்டி தரும் கோரிக்கையை தவிர வேறு எந்த கோரிக்கையையும் காலபைரவரிடம் முன்வைக்க கூடாது. இப்படி 9 ���ாரங்கள் தொடர்ந்து கால பைரவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு ஒரு கட்டு அகத்தி கீரை உணவாக அளிக்க வேண்டும்.\nஇந்த 9 வாரங்களில் கண்டிப்பாக உடலுறவு கூடாது அதோடு அசைவ உணவு, மது பழக்கம் இப்படி எதுவும் இருக்கக்கூடாது. இப்படி கால பைரவரை வணங்கிவரும் வேலையில் உங்கள் குலதெய்வத்தை கண்டிப்பாக அவர் ஏதாவது ஒரு ரூபத்தில் உங்களுக்கு காட்டி கொடுப்பார்.\nயாராவது குலதெய்வம் பற்றிய தகவலை உங்களிடம் கூறலாம் அல்லது கனவில் தங்களின் குலதெய்வம் பற்றிய விவரங்கள் கிடைக்கலாம். இந்த வழிபாட்டினை உடல் சுத்ததோடும் மனசுத்தத்தோடும் செய்யாவிட்டால் நிச்சயம் பலன் கிடைக்காது.\nவீட்டில் சுவாமிக்கு எப்படி ஆரத்தி காட்டுவது சிறந்தது.\nஇது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மந்திரங்கள், ஜோதிட குறிப்புகள் பலவற்றை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜைகளின் முக்கியத்துவம் என்ன\nசாய் பாபா நூற்றாண்டு மகாசமாதி நினைவு தின வழிபாடு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/piliyandala/trade-services", "date_download": "2018-10-19T05:53:41Z", "digest": "sha1:TDH6M7ILQFGTQCZKCPTNP45F5GQ66DIL", "length": 7696, "nlines": 165, "source_domain": "ikman.lk", "title": "டிரேட்ஸ் சேவைகள் | Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்\nகாட்டும் 1-25 of 148 விளம்பரங்கள்\nபிலியந்தலை உள் டிரேட்ஸ் சேவைகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/10/06/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2018-10-19T05:10:35Z", "digest": "sha1:ZQWXWBA4METYKMU65UJBRHHF3IFKZLV2", "length": 13605, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "கேரளாவில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தல��� ஆணையர் அறிவிப்பு", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»கேரளா»கேரளாவில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nகேரளாவில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nகேரளாவில் அடுத்த மாதம் (நவம்பர்) 2, 5 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று கேரள தேர்தல் ஆணையர் சசிதரன் நாயர் அறிவித்துள்ளார். கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் குறித்து கேரள தேர்தல் ஆணையர் சசிதரன் நாயர் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நவம்பர் மாதம் 2 , 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும். நவம்பர் 2-ந் தேதி திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு, காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கும், நவம்பர் 5-ந் தேதி கோட்டயம், பத்தனம் திட்டை, ஆலப்புழை, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய 7 மாவட்டங்களுக்கும் தேர்தல் நடத்தப்படும். நவம்பர் 7- ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் இந்த மாதம் அக்டோபர் 14-ந் தேதி யாகும். 15-ந் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் அக்டோபர் 17-ந் தேதியாகும்.\nகாலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவிற்கு முற்றிலும் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும். நோட்டா ஓட்டு பதிவு செய்யும் முறை இந்த தேர்தலில் நடைமுறைப்படுத்தப்ப�� மாட்டாது. வேட்பாளர்களின் புகைப்படங்களும் இடம்பெறாது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடைமுறை சட்டம் அமலுக்கு வந்ததாக அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், தேர்தல் பிரச்சாரத்திற்கு விளம்பர பலகைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கேரளாவில் 6 மாநகராட்சிகள், 86 நகராட்சிகள், 14 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 152 பிளாக் பஞ்சாயத்துக்கள் மற்றும் 941 கிராம பஞ்சாயத்துக்களுக்கு தேர்தல் நடத்தப் படுகிறது. 35 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். இதற்காக 21 ஆயிரத்து 871 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தேர்தல் பணியாளர் களுக்கு பணி இடை மாறுதல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nகேரளாவில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தல் ஆணையர் அறிவிப்பு கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்\nPrevious Articleமாட்டிறைச்சிக்கு தடைவிதிக்கும் ஆணையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது\nNext Article புதிய பொருளாதாரக் கொள்கை தோல்வியடைந்துவிட்டது ‘இந்து’ என்.ராம் நேர்காணல்\nசபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு…\nசபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவு…\nசபரிமலை சென்ற இளம்பெண்ணை தடுத்த 50 பேர் மீது வழக்கு…\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/11/23/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2018-10-19T05:13:43Z", "digest": "sha1:HYTJ5IMUWWTTMX4YWBEOT3HD34TSTAUM", "length": 16189, "nlines": 175, "source_domain": "theekkathir.in", "title": "தேனி, மதுரை, திண்டுக்கல்லில் மழை", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»மதுரை»தேனி, மதுரை, திண்டுக்கல்லில் மழை\nதேனி, மதுரை, திண்டுக்கல்லில் மழை\n16 வீடுகள் இடிந்து சேதம்\nபோடி, தேவாரம், ஆண்டிபட்டி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்தது. இதில் 16 வீடுகள் சேதமடைந்தன. போடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் கனமழை பெய்தது. பிற்பகல் வரை தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.\nதொடர் கனமழையால் போடி பாதாளச் சாக்கடைத் திட்டப் பகுதிகளில் சேறும் சகதியுமாக காணப்பட்டது.\nபோடி பகுதியில் பெய்த கனமழையால் போடி முந்தல் சாலையில் பகவதியம்மன் கோவில் அருகே வசிக்கும் ராமசாமி என்பவரது தகர வீடு முழுவதும் இடிந்து விழுந்தது.போடி கலைவானர் தெருவில் மல்லிகா, பொன்ராம் ஆகியோரின் வீட்டுச் சுவர்கள் சேதமடைந்தன. உப்புக்கோட்டை கிராமத்தில் சின்னபொன்னு, மணியம்பட்டி கிராமத்தில் கொண்டயபோயன், சில்லமரத்துப்பட்டியை சேர்ந்தகிருஷ்ணம்மாள், செல்வரதி ஆகியோர் வீட்டு சுவர்கள் இடிந்து சேதமடைந்தன.\nகோடாங்கிபட்டியைச் சேர்ந்த வேலுச்சாமி, கூழையனூரைச் சேர்ந்த லட்சுமணன், வீரமணி, மேலச்சொக்கநாதபுரத்தைச் சேர்ந்த பாண்டீஸ்வரி, வெள்ளைத்தாய் ஆகியோரது வீட்டுச் சுவர்களும் இடிந்து சேதமடைந்தன. வீடுகள் இடிந்தது குறித்து போடி வருவாய்த்துறையினர் ஆய்வு செய்துவருகின்றனர். தொடர்மழையினால் மணியம்பட்டி சப்பாணி கண்மாயில் தண்ணீர் நிரம்பி அப்பகுதியில் தோட்டங்களுக்குள் புகுந்தது. கிணறுகளும் மணல் மேடானது.\nதேவாரம் பகுதியில் சுமார் மூன்று மணி நேரம்மழை பெய்தது. இதனால்தேவாரம் மேற்குப் பகுதி\nயில் உள்ள பிரம்புவெட்டி ஓடையில் தண்ணீர் ���ெருக்கெடுத்து ஓடியது. பொட்டிப்புரம் அம்பரப்பர் மலை ஓடையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.ஆண்டிபட்டிஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டியைச் சேர்ந்த குமரவேல் (42)என்பவர் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் சுவர் இடிந்தது. சிறிதுநேரத்தில் மற்றொரு வீட்டின் சுவரும் இடிந்தது. இதில் வீட்டில் உள்ள பாத்திரங்கள் சேதமடைந்தன.\nவேடசந்தூர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமப்பகுதியில் கடந்த இரு நாட்களாக சாரல் மழை பெய்தது. இதில் வேடசந்தூர் அருகே உள்ள கீழக்குமாத்தினிபட்டியில் காய்ந்த நிலையில் இருந்த இச்சிமரம் வேரோடு ராஜா என்பவரின் வீட்டோரத்தில் விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த ராஜாவின் மனைவி ராஜே°வரி மற்றும் அவருடைய குழந்தைகளும் வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தனர். இதில் மரத்தின் கிளை ஒன்று விழுந்ததில் ராஜாவின் மகள் மதுமிதா(10) என்பவருக்கு கையில் லேசானகாயம் ஏற்பட்டு வேடசந்\nதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.மதுரைதிருமங்கலம், பேரையூர், சோழவந்தான், அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஞாயிறு காலைவிட்டு விட்டு மழை பெய்தது. எனினும் சாத்தையாறு அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை.உசிலம்பட்டி, மேலூர், கொட்டாம்பட்டி பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கிய மழை ஞாயிறும் தொடர்ந்தது.\nமதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை ஞாயிறு காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. சில இடங்களில் தூறலாகவும், சில இடங்களில் தொடர்ந்து மழையும் பெய்தது. பழனி திண்டுக்கல், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழைபெய்து வருகிறது. மழையின் காரணமாக, பழனி மலைக்கோவிலில் ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள், படிப்பாதை மற்றும் யானைவழிப்பாதையை பயன்படுத்துமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண் டுள்ளது. மழை காரணமாக, கொடைக்கானல் – வில்பட்டி சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகோயம்புத்தூர் தண்ணீர் திண்டுக்கல் திண்டுக்கல்லில் மழை தேனி பழனி மதுரை\nPrevious Articleஇலங்கை:-தமிழ் அமைப்பு மீதான தடை நீக்கம்\nNext Article பாதாளச் சாக்���டை திட்டத்தில் அதிமுக அரசு தோல்வி ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅரசுப் பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவி டெண்டர் குறித்து இறுதி முடிவெடுக்க நீதிமன்றம் தடை\nவன்னிவேலம்பட்டி கிராம மக்களுடன் டி.கே.ரங்கராஜன்.எம்.பி : பள்ளிகள் -மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதருவதாக உறுதி…\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/6446", "date_download": "2018-10-19T04:16:16Z", "digest": "sha1:ZUTOXM36DACWYVUNUCTTSW57S5LVDLUZ", "length": 5508, "nlines": 72, "source_domain": "thinakkural.lk", "title": "ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளின் மூலம் இராணுவத்துக்கு 161 மில்லியன் டொலர் வருமானம் - Thinakkural", "raw_content": "\nஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளின் மூலம் இராணுவத்துக்கு 161 மில்லியன் டொலர் வருமானம்\nLeftin April 16, 2018 ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளின் மூலம் இராணுவத்துக்கு 161 மில்லியன் டொலர் வருமானம்2018-04-16T09:48:42+00:00 Breaking news, உள்ளூர் No Comment\nஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம், இராணுவம் இதுவரை 161 மில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளது என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.\n“வெளிநாடுகளில் ஐ.நா அமைதிப்படைகளில் பணியாற்றும் இலங்கை படையினர் மூலம், 2004ஆம் ஆண்டு தொடக்கம், ஆண்டு தோறும் குறைந்தது 2.5 மில்லியன் டொலர் வருமானம் பெறப்படுகிறது.\nஇதுவரை இராணுவத்தைச் சேர்ந்த, 18,179 படையினர் வெளிநாடுகளில் ஐ.நா அமைதிப்படைக்காக பணியாற்றியுள்ளனர்.\nதற்போது, லெபனான், தென்சூடான்., மாலி, அபேயி, நியூயோர்க், மத்திய ஆபிரிக்க குடியரசு, மேற்கு சகாரா, உள்ளிட்ட இடங்களில் இராணுவத்தினர் ஐ.நா அமைதிப்படையினர் பல்வேறு பணிகளை ஆற்றி வருகின்றனர்.” என்றும் அவர் கூறியுள்ளார்.\nதிலீபனின் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளி விசாரணைக்கு அழைப்பு\nஊடகச் செய்திகள் பொய்-இந்திய வெளிவிவகார அமைச்சு நிராகரிப்பு\n“சமையல் எரிவாயுவின் விலை உடனடியாக அதிகரிக்க இடமளிக்கப்படாது- ரிஷாட் திட்டவட்டமாக அறிவிப்பு\nகிரிக்கெட் துறையில் செக்ஸ், ஊழல் புகாரில் சிக்கினால் தடை\nதேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் 25 பேர் வெளியேற்றம்\n« பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு இலண்டனில் இன்று ஆரம்பம்\nபொது எதிரணியின் அடுத்த இலக்கு சம்பந்தன்;மே 9 இல் நம்பிக்கையில்லா பிரேரணை வருகிறது »\nமாற்றுத்தலைமை அணி விரைவில் களத்தில் இறங்கும்;சுரேஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/08/03093650/1181102/eral-serman-arunachala-swamy-temple-aadi-amavasai.vpf", "date_download": "2018-10-19T05:39:44Z", "digest": "sha1:K2BFRPONBWQNHNWZ74VI7TTQ5WLEQVHZ", "length": 16607, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா தொடங்கியது || eral serman arunachala swamy temple aadi amavasai festival start", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா தொடங்கியது\nஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியபோது எடுத்த படம்.\nஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான ஏரல் சேர்மன் அருணசாலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலையில் பழைய காயலில் இருந்து சங்குமுக தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் காலை 7 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப் பாண்டிய நாடார் கொடியேற்றினார்.\nதொடர்ந்து தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.\nவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தர���சனம் செய்தனர். இரவில் சுவாமி கேடய சப்பரத்தில் அருணாசலசாமி திருக்கோலத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 9-ம் திருநாள் வரையிலும் தினமும் இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தினமும் இரவில் வில்லிசை, பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.\n10-ம் திருநாளான வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) ஆடி அமாவாசை திருவிழா நடக்கிறது.\nஆடி மாத வழிபாடுகள் பற்றிய செய்திகள் இதுவரை...\nசதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா: 2 நாளில் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்\nநாளை ஆடி வெள்ளி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nஆடிப்பூரம் அருளிய ஆண்டாள் அவதாரம்\nராமேசுவரம் கோவில் ஆடித்திருவிழா நாளை தொடங்குகிறது\nமேலும் ஆடி மாத வழிபாடுகள் பற்றிய செய்திகள்\nசபரிமலையில் இருந்து 2 பெண்களையும் பாதுகாப்பாக பம்பைக்கு அழைத்துச்செல்ல முடிவு: ஐ.ஜி.\nபெண்ணியவாதிகள் தங்களது பலத்தை நிரூபிக்கும் இடம் சபரிமலை அல்ல - அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்\nசபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள டிஜிபியுடன் ஆளுநர் சதாசிவம் ஆலோசனை\nஉண்மையான பெண் பக்தர்கள் வந்தால் அனுமதிப்போம் - அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்\nபக்தர்களுடனான மோதல் எங்களுக்கு தேவையில்லை, நாங்கள் சட்டத்தை பின்பற்றுகிறோம் - ஐ.ஜி.ஸ்ரீஜித்\nசபரிமலை கோவிலுக்குள் 2 பெண்களையும் அனுமதித்தால் கோவில் நடையை மூட வேண்டியிருக்கும் - பந்தளம் மன்னர்\nஐயப்பன் கோவிலில் பழக்கப்பட்டு வரும் பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் - தமிழிசை\nமகாபுஷ்கரத்தால் விழாக் கோலம்: தாமிரபரணி ஆற்றில் 20 லட்சம் பேர் நீராடல்\nநவராத்திரியின் பலவித மாநில வழிபாடுகள்\nதசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\nகுலசேகரன்பட்டினம் தசரா அன்றும் - இன்றும்\nஆடி அமாவாசை: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு\nபசியோடு பித்ருக்கள் காத்து இருப்பார்கள்\nவருமானத்தில் ஒரு பங்கில் பித்ருபூஜை\nகடலில் புனித நீராடுவது ஏன்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nகரன்ஸி கண்காண��ப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/39955-six-jawans-killed-in-jharkhand-landmine-blast.html", "date_download": "2018-10-19T06:02:32Z", "digest": "sha1:AQCQTBALQHPRMJK4ILH3GEVVUOMTNJEG", "length": 7993, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "ஜார்கண்டில் கண்ணி வெடியில் சிக்கி 6 வீரர்கள் பலி! | Six jawans killed in Jharkhand landmine blast", "raw_content": "\nசன்னிதானம் நோக்கி சென்ற பெண்கள் ஐயப்ப பக்தர்கள் அல்ல: தேவசம் அமைச்சர் அதிரடி\nஐயப்ப சன்னிதானம் நோக்கி சென்ற பெண்களை திருப்பி அனுப்ப தேவசம் போர்டு உத்தரவு\nஷீரடியில் சிறப்பு தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nஜார்கண்டில் கண்ணி வெடியில் சிக்கி 6 வீரர்கள் பலி\nஜார்கண்டில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வைத்த கண்ணி வெடியில் சிக்கி இந்திய வீரர்கள் 6 பேர் வீரமரணம் அடைந்தனர்.\nஜார்கண்ட் மாநிலத்தில் கர்வா(Garhwa) என்ற பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இங்கு இந்திய பாதுகாப்புப்படையும் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது. இதுதவிர ஜார்கண்ட் மாநில சார்பில் ஜாகுவார் என்ற பாதுகாப்புப்படை அமைக்கப்பட்டுள்ளது. கர்வா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நுழையலாம் என்று வந்த தகவலையடுத்து, ஜாகுவார் போலீசார் கர்வா மாவட்டம் சின்ஜோ பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\nஅந்த சமயத்தில் வழியில் நிலத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி வெடித்தது. இதில் சிக்கிய 6 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பல வீரர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு ச��ய்யவும்\nவிஜய் ஹசாரே கோப்பை: இறுதிப்போட்டியில் டெல்லி அணி\nஜார்க்கண்டில் இருப்புப் பாதையில் குண்டுவெடிப்பு - மாவோயிஸ்டுகள் காரணமா\nகாஷ்மீர்: ஹிஸ்புல் தீவிரவாதி சுட்டுக்கொலை\nஅதிக ஊதியம் கொடுத்தும் கிராமத்தில் வேலை செய்யத் தயங்கும் மருத்துவர்கள்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n கலாநிதியை வறுத்தெடுத்த ஸ்டாலின் குடும்பம்\n7. சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்\n\"தீவிரவாதத்தை நிறுத்தாமல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை\"\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nகின்னஸ் சாதனை படைத்தார் செல்சி கால்பந்து அணியின் ஃபாப்ரிகாஸ்\nபாலியல் புகாரை விசாரிக்க தனிக்குழு: அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம்\nசிவகார்த்திகேயனின் புதிய படம் தொடங்கியது\nஎய்ம்ஸ் மருத்துவமனை: முதல்வர் தலைமையில் அமைச்சரவைக்கூட்டம் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3/", "date_download": "2018-10-19T05:33:01Z", "digest": "sha1:PPMNWRE23LFBXSNLDFB6V2JOMBXN7C62", "length": 6507, "nlines": 169, "source_domain": "adhiparasakthi.uk", "title": "உடல் நலம் பாகம்-3Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome மருத்துவ குறிப்பு உடல் நலம் பாகம்-3\nஉப்பு, எண்ணெய், புளி இவற்றை அதிகம் கூடியவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.\nபழைய உணவு முறையே நல்லது. காபி, டீ உடலுக்கு நல்லது அல்ல.\nபூமியில் உள்ள கிழங்கு வகைகளைச் சாப்பிடக்கூடாது.\nவாழைக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது.\nகுளிர்சாதனப் பெட்டியில் எதையும் வைத்துச் சாப்பிடக் கூடாது.\nஅன்னை ஆதிபராசக்தி அருளிய மருந்துகள்\nPrevious articleஅருள்வாக்கு எனும் இலக்கியப் பெட்டகம் பாகம்-1\nNext articleதீய சக்திகள் பிடியில்\nமுக்கூட்டு எண்ணெய் சக்தியின் ரகசியம்\nஅருள்வாக்குப் பற்றி கிருபானந்தவாரியார் சுவாமிகளின் கூற்று\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் ��தையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-10-19T05:25:55Z", "digest": "sha1:RXV435T6KEEJQ4LKST2KZDGCMHUSGTUD", "length": 16473, "nlines": 149, "source_domain": "adhiparasakthi.uk", "title": "தல வலராறு | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\n1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் நாள் தமிழகத்தில் வீசிய புயல்காற்றால் வேப்பமரம் வீழ்ந்தது என்றும் அதன் அடியில் இருந்த புற்று கரைந்து சுயம்பு வெளிப்பட்டது என்றும் வரலாறு கூறுகின்றது. தெய்வம் தானாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்ற தெய்வ மூர்த்தமே “சுயம்பு” என்று கூறுப்படுகின்றது.\nஇப்போது கருவறை உள்ள இடத்தில் தான் புற்று இருந்தது. அந்தப் புற்றிலிருந்துதான் சுயம்பு வெளிப்பட்டது என அறிவோம். கருவறையின் வலப்புறத்தில் தனியாகப் புற்றை அமைத்துக் கொள்கிறேன் எனக் கூறி அவ்வாறே அமைத்துக்கொண்டாள். பக்தர்களை காப்பதற்கும், தீயவர்களைத் தண்டிப்பதற்கும் நான் நாகவடிவில் உறைகிறேன் எனக்\nகூறிய அன்னை புற்றில் நாகமாக உறைவதுடன் சிலர்க்கு காட்சி கொடுத்ததும் உண்டு.\nஇப்புற்றை வலம் வருவது நவக்கிரக சந்நிதியை வலம் வருவதற்குச் சமம் என்று கூறிய அன்னை அன்றிலிருந்து இன்றுவரை இங்கேதான் அமர்ந்து அருள்வாக்கு நல்கி வருகிறாள். 1974ஆம் ஆண்டிலில் புற்று மண்டபம் தனியாக நிறுவப்பட்டது.\nஅதே ஆண்டே சப்தமாதர் சந்நிதி எழுப்பப்பட்டது. அரிசன வகுப்பைச் சேர்ந்த அன்பர் ஒருவரை இக் கன்னியர் கோயிலை கட்டுமாறு அன்னை ஆனணயிட்டாள். இதன் மூலம் சாதிசமயங் கடந்த சித்தர்பீடம் இது என்பதற்கும், ஆகம விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட கோயில் இது என்பதற்கும் இதுவும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அன்னை ஆதிபராசக்தியின் பரிவார தேவதைகளான பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியவையே சப்த கன்னியர்களாவர். இக் கோயில்களுக்கு மேற்கூரை அமைப்பது இல்லை.\nஅன்னையின் அருள் வாக்கு ஆனணப்படி 1974ஆம் ஆண்டு சித்தர் பீடத்தின் முகப்பில் ஓம்சக்தி மேடை நிறுவப்பட்டது. அன்னையின் சூலமும் அதில் ஒம் சக்தி என்னும் மூலமந்திரமும் தனிமேடையில் நிறுவப்பட்டுள்ளதால் இது ஓம் சக்தி மேடை எனப்படும். இதனை மும்முறை வலம் வந்த பிறகே ஆலயத்துக்குள் ச���ல்லவேண்டும் என்பதே அன்னையின் கட்டளை. இங்கு நவக்கிரங்களுக்கு தனியாக சந்நிதி இல்லை. நவக்கிரகங்கள் அனைத்தையும் ஆட்டிப்படைக்கும் பரம் பொருளாக இருப்பவள் அன்னை ஆதிபராசக்தி ஆதலால் இங்கு நவக்கிரங்களுக்கென தனியாக சந்நிதி இல்லை. அதற்குப் பதிலாகவே ஓம் சக்தி மேடை அமைக்கப்பட்டுள்ளது.\nசுயம்புவை வெளிப் படுத்தவே மரம் வீழ்ந்து, அந்தச்\nசுயம்புவின் பேராற்றலை அறிவறுத்தவே அதன் மேலிருந்த வேம்பு இன்சுவை கொண்ட பாலை வழங்கிற்று. அந்த வேப்பமரத்தின் சிறப்புக்கு சுயம்பு காரணமாயிற்று. சுயம்புவின் பெருமையைத் தெரிந்துகொள்ள மரம் காரணமாயிற்று. அருள்திரு அடிகளாரின் தந்தையார் திரு கோபால நாயகர் வேப்பமரம் விழ்ந்த இடத்தை சுத்தம் செய்து கீற்றுக் கொட்டகை அமைத்து விளக்கேற்றி பூஜை செய்து வந்தார். அதன் பிறகு நான்கு பக்கங்களும் கற்சுவர் அமைத்து மேலே கீற்றுக் கொட்டகை அமைத்து வழிபட்டு வந்தார். கருவறை கட்டும் பணி 19.01.1977 அன்று ஆரம்பமாயிற்று. அன்று சீத்தர் பீடத்தில் கருவறைக்கான கால்கோள் விழா எடுக்கப்பட்டது பக்தர்கள் அருள்வாக்கு கேட்பதற்கு குவியத் தொடங்கினர். அதன் காணிக்கையைக் கொண்டே கட்டிடப் பணிகள் தொடர்ந்தன.\nஇந்த சித்தர் பீடத்தின் கருவறை விமானத்தின் பெயர் ‘சர்வ காமிகம்‘ எனப்படும். இது இரண்டு நிலைகளைக் கொண்டது. நான்கு மகாநாசிகளும், எட்டு அல்ப நாசிகளும், எட்டு சிம்மங்களும், அஷ்ட லட்சுமிகளும் கொண்ட மேல்முகப்பு உடையது. அர்த்த மண்டபத்துடன் கர்ணகூடம், பஞ்சரம், முகராலை முதலிய அங்கங்கள் கொண்டது.\nகருவறையைச் சுற்றி பிராமி, மகேஸ்வரி, வைஷ்ணவி, ஆகிய மூவரும் கருணைப் பெருக்குடன் புன்முறுவல் பூத்தாவாறு அமர்ந்துள்ளனர். அர்த்த மண்டபத்தில் துர்க்கையும், விநாயகரும் வீற்றுள்ளனர். சித்தர் பிடத்தைச் சுற்றி 21 சித்தர்கள் உருவமற்ற சிலை வடிவில் வீற்றிருக்கின்றனர், இவர்களுக்கும் இங்கு பூசை செய்யப்படுகின்றது. கருவறை முன் முகப்பின் மேலே அன்னை ஆதிபராசக்தி வீற்றிருக்க அவளுக்கு இருபுறமும் கலைமளும். திருமளும் சேவை செய்யும் திருக்கோலம் தாங்கியுள்ளனர். கருவறையின் இடப்புறத்தே வேப்பமரம் தலவிருட்சமாக அமைந்துள்ளது.\n>புற்று மண்டபத்தின் பின்புறம் நாகபீடம் அமைந்துள்ளது. கிரகதோஷம் உள்ளவர்கள் இங்கு எலுமிச்சம்பழ விளக்கேற்றி வழ���படுவார்கள். அருள்வாக்கில் அம்மாவிடம் பாமரமக்களும், எளிய நிலையிலுள்ளவர்களும் நெஞ்சில் நிறுத்தி வழிபடுவதற்கு இலகுவாக உருவ அமைப்பில் சிலை அமைத்துக் தாருங்கள் எனக் கேட்டதற்கிணங்க அன்னை சிலையாக அமர்ந்துள்ளாள். அந்தச் சிலை எப்படி அமையவேண்டும் என்றும் அவளே வெளியிட்டாள். 36 அங்குல உயரத்தில் அன்னையின் உருவம் வடிவமைக்கபபட்டது. அன்னை தாமரைபீடத்தில் இருக்கிறாள். வலது காலை மடக்கியும் இடது காலை ஊன்றியும் அமர்ந்துள்ளாள்.\nஅவள் இடக்காலை ஊன்றி இருப்பது அனைத்திலும் முதன்மைத் தத்துவம் பெற்றவள் ஆதிபராசக்தி என்பதனைக் காட்டும். அன்னை தனது வலக்கரத்தில் தாமரை மொட்டு ஒன்றை ஏந்தியுள்ளாள். இடக்கரத்தை சின்முத்திரை காட்டும் நிலையில் வைத்தள்ளாள். அன்னையின் திருமுடி மேல் நோக்கி கட்டப் பெற்றுள்ளது. இவ்வாறு அன்னை சுயம்புக்குப் பின்புறம் சிலை வடிவில் அமைந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றாள்.\nசூனியம் முதலானவற்றால் பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக அதருவண பத்ரகாளி கோயிலை அமைத்துக் கொடுத்துள்ளாள்.\nமுக்கூட்டு எண்ணெய் சக்தியின் ரகசியம்\nஅருள்வாக்குப் பற்றி கிருபானந்தவாரியார் சுவாமிகளின் கூற்று\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2014/07/", "date_download": "2018-10-19T05:07:25Z", "digest": "sha1:5C5TY432VBLBB5Q5OYTHRGIMOJ3U26YQ", "length": 108819, "nlines": 635, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: July 2014", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nகேஸ் சிலிண்டரின் விலையை குறைக்கவும் சிலிண்டரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஐடியா (மோடிக்கு உதவ அமெரிக்க தமிழன் தயார் )\nகேஸ் சிலிண்டரின் விலையை குறைக்கவும் சிலிண்டரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஐடியா (மோடிக்கு உதவ அமெரிக்க தமிழன் தயார் )\nமக்கள் மட்டுமல்ல மோடியும் அரசங்கமும் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு\nLabels: narendra modi , இந்தியா , நகைச்சுவைகள் , நக்கல்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஎனக்கு பிடித்தது அது உங்களுக்கும் பிடிக்கும் (12 வயது பள்ளி மாணவியின் படைப்பு )\nஎனக்கு பிடித்தது அது உங்களுக்கும் பிடிக்கும் (12 வயது பள்ளி மாணவியின் படைப்பு )\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nநடிகர் விஜய்யின் அடுத்த ஆசை\nநடிகர் விஜய்யின் அடுத்த ஆசை\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஉங்கள் அறிவை அப்டேட் பண்ணிக் கொள்ளுங்கள்.\nஉங்கள் அறிவை அப்டேட் பண்ணிக் கொள்ளுங்கள்.\nஉங்களுக்கு எல்லாம் தேசியப் (National) கொடி, பறவை போன்றவகள் பற்றி நல்லா தெரிந்து இருக்கும் ஆனால் 2014 நேஷனல் அப்டேட்களைப் பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் அதை இங்கே உங்களுக்காக உங்கள் அறிவை வளர்த்து கொள்ள பகிர்கிறேன்\nLabels: GK , இந்தியா , நகைச்சுவை\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இ���ு ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nகடந்த 2 நாட்களாக அமெரிக்காவில் உள்ள நீயூஜெர்ஸியில் நடந்தது என்ன\nகடந்த 2 நாட்களாக அமெரிக்காவில் உள்ள நீயூஜெர்ஸியில் நடந்தது என்ன\nஇரண்டு நாளா பதிவுலகம் எட்டி பார்க்க நேரமில்லை என்னை பார்க்காததால் இந்த வலையுலகமே தவிச்சு போயிருச்சாம்... அப்படி தவிச்சங்களூக்கா கடந்த 2 நாளாக என் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை இங்கு பதிகிறேன்\nLabels: காமெடி , மோசம் , வாழ்க்கை\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஅசட்டு மைதிலியும் அப்பாவி மதுரைத் தமிழனும்\nஅசட்டு மைதிலியும் அப்பாவி மதுரைத் தமிழனும்\nLabels: நகைச்சுவை , ஜோக்ஸ்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nகோபாலபுரத்தில் ஸ்டாலினால் கலைஞர் படும்பாடு\nLabels: அரசியல் , செய்திகள் , நக்கல்கள்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஅழுக வைக்க இது விஜய் டிவியல்ல இது உங்களை சிரிக்க வைக்கும் விஜய் பற்றிய ஜோக்ஸ்\nஅழுக வைக்க இது விஜ��் டிவியல்ல இது உங்களை சிரிக்க வைக்கும் விஜய் பற்றிய ஜோக்ஸ்\nLabels: vijay tv , காமெடி , நகைச்சுவை , ஜோக்ஸ்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nவிஜய் டிவி & விஜய்யை எப்படியெல்லாம் இவங்க கழுவி ஊத்துறாங்க பாருங்க (டுவிட்டர் கலக்க்ஷென்\nவிஜய் டிவி & விஜய்யை எப்படியெல்லாம் இவங்க கழுவி ஊத்துறாங்க பாருங்க (டுவிட்டர் கலக்க்ஷென்)\nஎவனையாவது கிள்ளி உட்டு அழ உட்டா டிஆர்பி ரேட் ஏறும்ன்னு எந்த டாக் இந்த விஜய் டிவிக்கு சஜசன் பண்ணதுன்னு தெரிலயே, சாவடிக்கிறான்.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nசிவகார்த்திகேயன் அவார்டு வாங்கும் போது விஜய் டிவி போட மறந்த பாடல்\nசிவகார்த்திகேயன் அவார்டு வாங்கும் போது விஜய் டிவி போட மறந்த பாடல்\nஎல்லோரும் நினைப்பது சிவகார்த்திகேயன் காமெடி நடிகன்தான் என்றுதான் . ஆனால் அவர் நான் காமெடிமட்டுமல்ல நல்ல குணச்சித்திர நடிகன் எனக்கும் நல்ல குணச்சித்திர வேடத்தில் நடிக்க தெரியும் என்று சொல்லிக் கொண்டிருந்தார் . ஆனா அவர் சொல்லவதையெல்லாம் சினிமாத் துறையில் உள்ளவர்கள் எல்லாம் காமெடி பேச்சாகவே எடுத்து கொண்டனர்.\nஇதனை பொறுத்து பொறுத்து பார்த்த சிவகார்த்திகேயன் இறுதியில் விஜய் டிவியை அணுகினார். அதன் விளைவே விஜட் டிவி அவார்டில் அரங்கேறிய 'அப்பா உனக்கு ஒன்றும் செய்யவில்லைப்பா' என்ற குண சித்திர டிராமா. இந்த வேஷத்தை அவர் சிறப்பாகஏற்று விழா மேடையில்\nஎன் சோக கதைய கேளு தாய்க்குலமே\nஅத கேட்டாக��க தாங்காதம்மா உங்க மனமே\nஎன்று நடித்து காட்டி அங்கு வந்து இருந்தவர்களின் மனதில் சோகத்தையும் கண்களில் கண்ணிரையும் வரவழைத்துவிட்டார்\nஇதை பார்த்தாவது நம்புங்கைய்யா சிவகார்த்திகேயனுக்கு குணச்சித்திர வேடத்தில் நடிக்கமுடியும் என்று..\nசிவகார்த்திகேயன் உண்மையிலேயே நீங்கள் அவார்ட் வாங்கும் போது உங்கள் அப்பாவை நினைத்து இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு ராயல் சல்யூட். ஆனால் பணத்திற்காக இது நீங்கள் போட்ட டிராமா என்றால் இப்படி சிறப்பாக நடித்த உங்களுக்கு இந்த முழுப்பாடலை நான் டெடிகேட் பண்ணுறேன். ஏதோ நம்மால முடிந்தது..\nபங்கஜ வள்ளி அம்புஜனே ஸ்ரீ\nபங்கஜ வள்ளி அம்புஜனே ஸ்ரீ\nபார்வதி தாயே பணிந்தேன் நானே\nபங்கஜ வள்ளி அம்புஜனே ஸ்ரீ\nடேய்... யாருடா அவன் பங்கஜத்த பத்தி பாடுறவன்\nபங்கஜம் என்னடா பங்கஜம் என் மங்களத்த பத்தி பாடுறா\nமங்களம் கடைசில தானுங்க பாடனும்\nடேய் நான் சொல்றேன் முதல்லியே பாடுறா\nதள்ளி நில்லுடா நாங்களே பாடுறோம்\nமன்னாதி மன்னனை எல்லாம் பாத்தவன் நான்\nஅந்த மதுரை வீரனையே எதிர்த்தவன் நான்\nஅப்பேற்பட்ட என்ன பஞ்சாயத்துல நிறுத்திட்டானுகளே\nஎன் அருமை என்ன பெருமை என்ன அந்தஸ்தென்ன\nஎன் குஸ்தி என்ன பஸ்கி என்ன தண்டால் என்ன\nஇத நான் எங்க சொல்வேன் என்ன செய்வேன்\nமாப்ள இதுக்கு மேல நீயே பாடுரா\nஅட உன் கதை எனக்கு எதுக்கு மாமா\nஎன் சோக கதைய கேளு தாய்க்குலமே\nஅத கேட்டாக்க தாங்காதம்மா உங்க மனமே\nஇந்த ஊரு பொண்ண நம்பி எம்மனச தொறந்து வச்சேன்\nசொந்த ஊரு சாதி சனம் அத்தனையும் மறந்து வந்தேன்\nஎன் சோக கதைய கேளு தாய்க்குலமே\nஆத்தங்கரை தோப்புக்குள்ள ஓடி விளையான்டதும்\nயாருமில்லா சமயத்துல ஜாடையில சிரிச்சதும்\nதோட்டத்துல வரப்புக்குள்ள தொட்டு தொட்டு புடிச்சதும்\nதூண்டில் போட்டு மீனை சுட்டு ரெண்டு பேரும் கடிச்சதும்\nஅத்தனையும் மறந்துபுட்டு இவன் நெஞ்ச வதைக்கிறா\nஅப்பனோட பேச்ச மட்டும் பெருசாக நினைக்குறா\nஆசைப்பட்ட மாப்பிள்ளையோ அம்போன்னு முழிக்குறான்\nஆசைப்பட்ட மாப்பிள்ளையோ அம்போன்னு முழிக்குறான்\nஎன் சோக கதைய கேளு தாய்க்குலமே\nஅத கேட்டாக்க தாங்காதம்மா உங்க மனமே\nஆசை வச்ச ஆம்பிளை நான் ஆண்டியா அலையுறேன்\nஅல்லும்பகல் உன்ன எண்ணி தெருவுல திரியுறேன்\nநேத்துவரை நடந்ததெல்லாம் தெய்வம் செஞ்ச சோதனை\nநீ மட்டும் மனசு வச்சா தீந்திவிடும் வேதனை\nநான் மட்டும் இல்லையினா சன்யாசம் வாங்கிருப்பான்\nகாசி முதல் ராமேஸ்வரம் காவி கட்டி போயிருப்பான்\nமங்களத்த பெத்தவனே உம்மனச மாத்திக்கடா\nமங்களத்த பெத்தவனே உம்மனச மாத்திக்கடா\nஎன் சோக கதைய கேளு தாய்க்குலமே\nஅத கேட்டாக்க தாங்காதம்மா உங்க மனமே\nஇந்த ஊரு பொண்ண நம்பி எம்மனச தொறந்து வச்சேன்\nசொந்த ஊரு சாதி சனம் அத்தனையும் மறந்து வந்தேன்\nஎன் சோக கதைய கேளு தாய்க்குலமே\nஅத கேட்டாக்க தாங்காதம்மா உங்க மனமே\nLabels: vijay tv , அவார்டு , விஜய்டிவி\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLabels: கலாச்சாரம் , தமிழ் , ஜெயலலிதா\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nபாடகர் மனோ தரம் தாழ்ந்து செல்வது ஏனோ\nபாடகர் மனோ தரம் தாழ்ந்து செல்வது ஏனோ\nநடிகனது தொழில் நடிப்பது அதனால் அவன் என்ன வேஷம் வேண்டுமானால் போடலாம் ஆனால் பாடகரின் தொழில் பாடுவதுதான். பாடும் வரத்தை இறைவன் எல்லோருக்கும் கொடுத்துவிடுவதில்லை அது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரமாக இருக்கிறது. அப்படி பட்ட வரத்தை இறைவனிடம் இருந்து பெற்ற மனோ அதை பயன்படுத்தி புகழ் பெற்ற பாடகராக மக்களின் மனதில் வலம் வந்தார்.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nவேட்டிக்கு அனுமதி இல்லை அது ஏன்\nவேட்டிக்கு அனுமதி இல்லை அது ஏன்\nஅண்மையில் சென்னை கிரிக்கெட் கிளப்பில் நடந்த விழாவிற்கு வேட்டி அணிந்து சென்றவர்களுக்கு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது இது இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது அதைப்பற்றி செய்தி வெளியிட வேண்டிய சூழ்நிலைக்கு அவர்கள்...உண்மைகள் வலைத்தளமும் தள்ளப்பட்டு இருக்கிறது.\nLabels: நகைச்சுவை , வேட்டி\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\n295 பேரை பலி கொண்ட மலேசிய விமான விபத்து. மலேசியன் ஏர்லைன்ஸுக்கு மீண்டும் பலத்த அடி\n295 பேரை பலி கொண்ட மலேசிய விமான விபத்து. மலேசியன் ஏர்லைன்ஸுக்கு மீண்டும் பலத்த அடி\n295 பேருடன் சென்ற மலேசிய விமானம் ஒன்று உக்ரைன் - ரஷ்யா எல்லை அருகே பறந்து கொண்டிருந்தபோது விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் செய்திகள் வெளிவந்துள்ளன.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nபேஸ்புக்கில் 'அறியாத வயசில்' என்று பலரும் ஸ்டேடஸ் போட்டு கொண்டிருந்தனர். ஒரு வேளை நாமும் அப்படி போடவில்லை என்றால் நம்மை விளக்கி வைத்து விடுவார்கள் என்று எண்ணி,அறியாத வயசில் என்று சில ஸ்டேடஸுக்களை போட்டுவிட்டு வந்தால், மனம் நிற்காமல் தறி கெட்டு ஒடியதால் மேலும் பல கருத்துக்கள் தோன்றியது அதை இ���்கே பதிவாக இட்டு. அங்கு வராமல் தப்பித்து கொள்பவர்களை இங்காவது மாட்டி சாக அடிப்பது என்ற நோக்கத்தோடு இதை பதிவிடுகிறேன். இதை படிச்சு பிழைச்சுகிடப்பவர்கள் பின்னுட்டத்தை இட்டுச் செல்லவும். நல்ல ஞாபகம் வைச்சுகோங்க பின்னுட்டம் இடாதவர்கள் தலையில் நாளை காக்க எச்சமிடும்\nLabels: கருத்து , நகைச்சுவை , பேஸ்புக்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஇந்திய மக்கள் அமெரிக்காவிற்கு மிகவும் கடமை பெற்றவர்கள்\nஇந்திய மக்கள் அமெரிக்காவிற்கு மிகவும் கடமை பெற்றவர்கள்\nஇந்த பேஸ்புக், டுவிட்டர், கூகுல்வலைதளம் மட்டுமில்லை என்றால் காமராஜ் போன்ற இந்திய தலைவர்கள் யாரென்று இந்த கால சமுகத்திற்கு தெரிந்திருக்காது, அதனால் இந்திய மக்களே இந்திய தலைவர்களைப் பற்றி நீங்கள் அறிய உங்களுக்கு உதவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு நன்றி செலுத்துங்கள்.\nLabels: அமெரிக்கா , இந்தியா , மக்கள்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nகல்யாணம் ஆன பெண்கள் ஜாக்கிரதை.. பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு\nகல்யாணம் ஆன பெண்கள் ஜாக்கிரதை.. பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு\nஎச்சரிக்கை : இதைபடித்துவிட்டு யாரும் இது மாதிரி முயற்சித்து பார்க்க வேண்டாம்,\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nவிஜய் டிவி : ஐய்யோ பாவம் கோபிநாத்\nவிஜய் டிவி : ஐய்யோ பாவம் கோபிநாத்\nவேர்வை சிந்தி உழைப்பவன் என்பவன் விவசாயி மற்றும் ரோட்டில் வேலை பார்ப்பவர்கள் மட்டுமல்ல எங்கள் அண்ணன் விஜய்டிவி கோபிநாத்தும்தான் . ஏம்பா விஜய் டிவிகாரங்களே உங்களுக்கு பேன் மற்றும் ஏசி உபயோகங்கள் பற்றி இன்னும் தெரியாதது மிக அதிசயமே\nLabels: கோபிநாத் , நீயா நானா , பேஸ்புக் , விஜய் டிவி\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nபோங்கடா நீங்களும் உங்க நியாங்களும்\nபோங்கடா நீங்களும் உங்க நியாங்களும்\nபொண்ணுங்க நடுத்தெருவில் தண்ணியடிச்சா தப்பு இல்லையாம் ஆனால் பாரில் இருந்து ஆண்கள் தண்ணி அடிச்சா தப்பாம். என்னடா நியாயம் இது...\nLabels: சிரிப்பு , நகைச்சுவை , மது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\n'பள்ளி' அறையில் நடந்தது என்ன ( உண்மை சம்பவம் )\n'பள்ளி' அறையில் நடந்தது என்ன ( உண்மை சம்பவம் )\nஆசிரியருக்கே பாடம் கற்பித்தவன் இந்த தமிழன்\nஉருப்படாத பய புள்ளைங்க ப்ள்ஸ் டூவில் எடுத்து படிக்கும் குருப் எக்னாமிக்ஸ். அந்த குருப்பைதான் நானும் எடுத்து படித்தேன். அதை படித்ததோடு சரி நல்ல வேலை அரசியல் தலைவனாக வரவில்லை ஒரு வேளை வந்து இருந்தால் நானும் இந்தியப் பிரதமராகி பல பொருளாதார திட்டங்களை தீட்டி இந்தியாவை உருப்படாத நாடாக்கி விட்டு இருப்பேன், யாரு செஞ்ச புண்ணியமோ இந்திய மக்கள் என்னிடம் இருந்து தப்பிச்சுட்டாங்க.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஎனது வீட்டுக்கருகில் வசிக்கும். என் பதிவை படித்து வரும் எனது அமெரிக்க தமிழ் நண்பரை இன்று சந்திக்க நேர்ந்தது. அவரும் அவர் குடும்பத்தாரும் மற்றும் சிலரும் இங்கு வெயில் காலமானதால் வெளியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது நான் எனது செல்லகுட்டியோடு(மனைவி அல்ல என் வீட்டு நாய்குட்டி) வாக்கிங்க் செல்லும் போது அவர்களை சந்தித்து பேசினேன்.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nகாலம் மாறிப் போச்சு இந்த காதலும் மாறிப் போச்சு\nகாலம் மாறிப் போச்சு இந்த காதலும் மாறிப் போச்சு\nஎன்னங்க படத்தில் உள்ளதை பார்தீங்கல...\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nநல்ல இளைஞனை வாழ்த்த மனசு இருக்கும் நெஞ்சங்கள் வாழ்த்தி செல்லுங்கள்\nநல்ல இளைஞனை வாழ்த்த மனசு இருக்கும் நெஞ்சங்கள் வாழ்��்தி செல்லுங்கள்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nபெண் பதிவர்களின் அலம்பல்கள் தாங்க முடியலை..\nபெண் பதிவர்களின் அலம்பல்கள் தாங்க முடியலை..\nLabels: நகைச்சுவை , நன்றி\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\n1000 மாவது பதிவு: என்னைப் பற்றி என் தளத்தைப்பற்றி இதுவரை நீங்கள் அறியாததை அறிய....\n1000 மாவது பதிவு: என்னைப் பற்றி என் தளத்தைப்பற்றி இதுவரை நீங்கள் அறியாததை அறிய....\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\n'உண்மையான' திமுக தொண்டர்களே நீங்கள் உழைப்பது கொள்கைகளுக்காகவா அல்லது தலைவரின் குடும்பத்திற்காகவா\n'உண்மையான' திமுக தொண்டர்களே நீங்கள் உழைப்பது கொள்கைகளுக்காகவா அல்லது தலைவரின் குடும்பத்திற்காகவா\nLabels: அரசியல் , திமுக , தொண்டர்கள்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்�� இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nநாட்டு நடப்பும் செய்திகளும் : இப்படி நடந்தால் நீயும் இந்து முண்ணணி தலைவனே\nநாட்டு நடப்பும் செய்திகளும் : இப்படி நடந்தால் நீயும் இந்து முண்ணணி தலைவனே\nபாராளுமன்றத்தில் பாலான படம் பார்த்தால்\nகட்டிய மனைவியால் வெட்டுபட்டு செத்தால்\nகந்துவட்டி வாங்கியதால் படுகொலை செய்யப்பட்டால்\nநீயும் இந்து முண்ணணி அல்லது பிஜேபி தலைவனே\nLabels: அரசியல் , நக்கல் , நாட்டு நடப்பு , விஜய்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஅம்மாவின் அடுத்த அதிரடி அறிவிப்பு\nஅம்மாவின் அடுத்த அதிரடி அறிவிப்பு\nமலிவு விலையில் அடுத்து அடுத்து பல பொருட்களை கொடுத்து மக்கள்மனதில் நீங்கா இடம் பிடித்து வரும் அம்மா வரும் சட்ட சபை தேர்தலை மனதில் கொண்டு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த திட்டங்களை செயல்படுத்தி லோலக்சபாவில் பிடித்த மாதிரி எதிர்கட்சிகளுக்கு ஒரு சீட் கூட கிடைக்க கூடாது என்று நினைத்து அதற்கேற்றவாறு செயல்படுட்த்துகிறார். அதன் படி அவரின் அடுத்த திட்டம்தான் கிழ்கண்டவை\nLabels: அரசு திட்டம் , டாஸ்மாக் , தமிழ்நாடு , மது , ஜெயலலிதா\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஅட போங்கப்பா இந்திய மக்களை பற்றி புரிஞ்சுக்கவே முடியலை.....\nஅட போங்கப்பா இந்திய மக்களை பற்றி புரிஞ்சுக்கவே முடியலை.....\nஎன்னாச்சு இந்தியாவில் உள்ள ஆண்கள் எல்லாம் திருந்திட்டாங்களா பரபரப்பான பாலியல் பலாத்காரம் பற்றிய செய்திகளை காணோமே அல்லது சென்னையில் கட்டிடம் இடிந்துவிட்டதால் அந்த செய்தி பரபரப்பாக இருப்பதால் பலாத்காரம் செய்தால் அது பரபரப்பாகாது என்பதால் அமைதியாக இருக்கிறார்களா அல்லது அதில் இறந்தவர்களுக்காக மெளன அஞ்சலி செய்து கொண்டிருக்கிறார்களாஅட போங்கப்ப இந்திய மக்களை பற்றி புரிஞ்சுக்கவே முடியலை\nLabels: இந்தியா , சமுகம் , சிந்திக்க , நாட்டு நடப்பு\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமோடியுடன் ஒரு எக்ஸ்குளுஸிவ் பேட்டி\nமோடியுடன் ஒரு எக்ஸ்குளுஸிவ் பேட்டி\nLabels: அரசியல் , நாட்டு நடப்பு , மோடி\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஅப்பாவிகளை ஏமாற்ற நினைக்கும் டாக்டர்\nஅப்பாவிகளை ஏமாற்ற நினைக்கும் டாக்டர்\nவலையுலகில் பதிவர் ராஜிம்மான்னா யாருக்கும் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை ஆனா.. அவங்க பண்னுற அட்டுழியம் யாருக்கு தெரிந்து இருக்கிற வாய்ப்பு இல்லை. அவங்க நேற்று பண்ண அட்டுழியத்தை சொல்லுறேன் நல்லா கேட்டுகுங்க...\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம���பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 270 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) மனைவி ( 52 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 39 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த ந���டு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) #modi #india #political #satire ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) நையாண்டி.போட்டோடூன் ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #india #political #satire ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #மோடி #politics ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) arasiyal ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் ச��்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோட�� ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nமிஸ்டர் ஸ்டாலின் கலங்கியது நீங்கள் மட்டுமல்ல\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nஅப்பாவிகளை ஏமாற்ற நினைக்கும் டாக்டர்\nமோடியுடன் ஒரு எக்ஸ்குளுஸிவ் பேட்டி\nஅட போங்கப்பா இந்திய மக்களை பற்றி புரிஞ்சுக்கவே முட...\nஅம்மாவின் அடுத்த அதிரடி அறிவிப்பு\nநாட்டு நடப்பும் செய்திகளும் : இப்படி நடந்தால் நீயு...\n'உண்மையான' திமுக தொண்டர்களே நீங்கள் உழைப்பது கொள்க...\n1000 மாவது பதிவு: என்னைப் பற்றி என் தளத்தைப்பற்றி ...\nபெண் பதிவர்களின் அலம்பல்கள் தாங்க முடியலை..\nநல்ல இளைஞனை வாழ்த்த மனசு இருக்கும் நெஞ்சங்கள் வாழ்...\nகாலம் மாறிப் போச்சு இந்த காதலும் மாறிப் போச்சு\n'பள்ளி' அறையில் நடந்தது என்ன ( உண்மை சம்பவம் )\nபோங்கடா நீங்களும் உங்க நியாங்களும்\nவிஜய் டிவி : ஐய்யோ பாவம் கோபிநாத்\nகல்யாணம் ஆன பெண்கள் ஜாக்கிரதை.. பெண்கள் அவசியம் பட...\nஇந்திய மக்கள் அமெரிக்காவிற்கு மிகவும் கடமை பெற்றவர...\n295 பேரை பலி கொண்ட மலேசிய விமான விபத்து. மலேசியன் ...\nவேட்டிக்கு அனுமதி இல்லை அது ஏன்\nபாடகர் மனோ தரம் தாழ்ந்து செல்வது ஏனோ\nசிவகார்த்திகேயன் அவார்டு வாங்கும் போது விஜய் டிவி ...\nவிஜய் டிவி & விஜய்யை எப்படியெல்லாம் இவங்க கழுவி ஊ...\nஅழுக வைக்க இது விஜய் டிவியல்ல இது உங்களை சிரிக்க வ...\nகோபாலபுரத்தில் ஸ்டாலினால் கலைஞர் படும்பாடு\nஅசட்டு மைதிலியும் அப்பாவி மதுரைத் தமிழனும்\nகடந்த 2 நாட்களாக அமெரிக்காவில் உள்ள நீயூஜெர்ஸியில்...\nஉங்கள் அறிவை அப்டேட் பண்ணிக் கொள்ளுங்கள்.\nநடிகர் விஜய்யின் அடுத்த ஆசை\nஎனக்கு பிடித்தது அது உங்களுக்கும் பிடிக்கும் (12 வ...\nகேஸ் சிலிண்டரின் விலையை குறைக்கவும் சிலிண்டரின் எண...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://horsethought.blogspot.com/2013/03/1.html", "date_download": "2018-10-19T06:01:47Z", "digest": "sha1:Y6V53XTDCRVGG4PWERXF3FAI4426MOI7", "length": 13159, "nlines": 152, "source_domain": "horsethought.blogspot.com", "title": "மாகியின் பரிசு-1 ~ மேய்ச்சல் மைதானம்", "raw_content": "\nகொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்\nஅடாடா... மைதானம் முழுக்க புற்கள் வளர்ந்து அடர்ந்து கிடக்கின்றனவே இந்தக் குதிரை சிலகாலம் மேய வராததன் விளைவு.... போகட்டும், இனி நிறைய மேயலாம். மேய்வதற்காக இதனை இங்கு இழுத்து வந்த ‘திடங்கொண்டு போராடு’ சீனுவுக்கும், ‘நதிக்கரையில்’ சமீராவுக்கும் நன்றிகளுடன் துவங்கலாம் இப்போது.\nதமிழில் நாம் புதுமைப்பித்தனின் சிறுகதைகளை எப்படிக் கொண்டாடி ரசிக்கிறோமோ, அப்படி ஆங்கிலத்தில் ‘ஓஹென்றி’ எழுதிய சிறுகதைகள். எதிர்பாராத முடிவுடன் சிறுகதைகளைப் படைப்பது அவரின் தனித்துவம். அவரின் சிறுகதை ஒன்றை இங்கே படியுங்கள்... அல்லது பாருங்கள்...\nஅப்புறம்... அவள் நினைத்தபடி அவன் இப்போதும் அவள் அழகாக இருப்பதாக நினைத்தானா, என்ன செய்தான், க்ளைமாக்ஸ் என்ன என்பதை திங்களன்று மைதானத்தி்ல் கண்டு ரசியுங்கள் நீங்கள்\n எவர்க்ரீன் என்று சொல்லுகிற லிஸ்டில் ஓஹென்றியின் சில சிறுகதைகளுக்கு இடமுண்டு. இது ரசிக்கப்பட்டால் இன்னொரு அற்புத சிறுகதையையும் இப்படி வழங்க எண்ணமுண்டு எனக்கு. பார்க்கலாம். உங்களுக்கு மனம் நிறைய மகிழ்வுடன் என் நன்றி\nஇந்தக் கதை உலகப் புகழ் பெற்றதுங்கறதால இதோட முடிவு ‌பெரும்பாலானவர்களுக்கு தெரிஞ்சதா இருக்கும்னுதான் ரெண்டாப் பிரிச்சுக்கிட்டேன் மகேன் நீங்க படிச்சதில்லன்னா... மண்டையக் குடைய வேணாம். மண்டே வந்துருங்க. உற்சாகம் தந்த உங்களுக்கு என் .உளம் நிறை நன்றி\nகதை சுவாரசியம். சஸ்பென்சை சீக்கிரம் உடையுங்க\nசீக்கிரமே உடைச்சிரலாம் முரளி. ரசித்தப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி\nபடித்திருக்கிறேன் இந்த கதையை.. அருமையான முடிவு..ஆனா, உங்க சஸ்பென்சை உடைக்க போறதில்ல.. :-)\nஉங்க முயற்சிக்கு பாராட்டுக்கள் சார்.\nஆமாங்க யமுனா. ஓஹென்றியின் இந்தக் கதையின் முடிவு மனசைத் தொடும் விதமா இருக்கும். நீங்க ரசிச்சதுல மகிழ்ச்சியும், இங்க முடிவைச் சொல்லாததுல சந்தோஷமும் உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி\nசிறு வயதில் படித்த நினைவு வந்து விட்டது.அருமையான கதை, சோகமான முடிவு.அன்பின் ஆழம் அத்தகையது\nமனசைத் தொடும் இந்தக் கதையும் இதன் உள்ளீடான அன்பும் மறக்க முடியாதவை நண்பரே. மிக்க நன்றி\nஆஹா அசத்தல் முயற்ச்சி அண்ணே வாழ்த்துக்கள்...\nபடித்து ரசித்து என்னை வாழ்த்திய நண்பன் ‌மனோவுக்கு மனம் நிறைய நன்றி\nபடித்திருக்கிறேன் இந்த உருக்கக் கதையை....\nஇப்போது பார்த்தும் ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி\nஓ ஹென்றி கதைகளா... மிகவும் நன்றாக இருக்கும் அவர் கதைகள்.....\nரொம்ப சந்தோசம் சார் ....இப்போவாச்சும் வந்தீங்களே\nஇந்த கதை நான் படித்து இருக்கிறேன்... முடிவு தெரியுமே ரொம்ப அழகான காதலை சொல்லும் கதை.. படங்களுடன் படிக்கும் பொது சுவாரஸ்யமாக உள்ளது\nஇ ந்த முறை ஒரு மாறுதலுக்காக ஜோக்குகளைக் கத்தரித்துப் போடுவதற்குப் பதிலாக நான் ரசித்த ஓவியங்களைக் கத்தரித்து உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்...\nசு ஜாதாவின் எழுத்தை ஆரம்ப காலம், இடைக்காலம், பிற்காலம் என மூன்றாகப் பிரிக்கலாம் என்பது என் கருத்து. ஆரம்பகால சுஜாதாவிடம் எழுத்தில் ஒரு துள...\nஇ ங்கே நான் பகிர்ந்திருக்கும் ஒரு டஜன் படங்களைப் பார்த்து முடித்ததும் நீங்களும் என்னைப் போல் பெருமூச்சு விடுவீர்கள் என்பது நிச்சயம். அந்நா...\nப ழைய குமுதம் இதழ்களிலிருந்து திரட்டிய சினிமா சம்பந்தப்பட்ட சிரிப்புத் தோரணங்களை இங்கே தந்திருக்கிறேன். அந்நாளைய நகைச்சுவை என்றாலும் இந்...\nபேசும் ஓவியங்கள் - 2\nநா ன் ரசித்த சில ஓவியர்களின் ஓவியங்களைத் தொகுத்து ‘பேசும் ஓவியங்கள்’ என்ற தலைப்பில் முன்னர் வெளியிட்டிருந்தேன். நிறையப் பேர் ரசித்துப் ப...\nபு ரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்து நின்று போன ப்ராஜக்ட்டுகள் ஒன்றிரண்டுதான். அவர் பாதிரியார் கெட்டப்பில் தோன்றும் இந்த ஸ்டில்லும் இத...\nபதியைக் கொன்ற பாவை - 5,6\nபதியைக் கொன்ற பாவை - 4\nintro MGR Must Read இலக்கியம் என் ரசனை ஓவியங்கள் ஓ‌‌ஹென்றி கத்தரித்தவை கேப்ஸ்யூல் நாவல் சமூகப் புதினங்கள் சரித்திரம் சாண்டில்யன் சித்திர மேகலை சித்திரக் கதை சிறுகதைகள் சுஜாதா தொடர் நாவல் ராஜேந்திரகுமார்\nமேய்ச்சல் மைதானத்திற்கு வருகை தந்திருக்கும் உங்களுக்கு நல்வரவு இந்தக் குதிரை மேய்ந்த மைதானங்களிலிருந்து கிடைத்த புற்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/kamal-rajini-not-successed-politics/", "date_download": "2018-10-19T05:27:45Z", "digest": "sha1:5TWGAAZEE3HJRDKKNVTNZGRBEW4PSRQK", "length": 7858, "nlines": 153, "source_domain": "tamil.nyusu.in", "title": "நடிகர்கள் கட்சி 2மாதத்துக்கு மேல் நீடிக்காது! |", "raw_content": "\nHome Tamilnadu நடிகர்கள் கட்சி 2மாதத்துக்கு மேல் நீடிக்காது\nநடிகர்கள் கட்சி 2மாதத்துக்கு மேல் நீடிக்காது\nசென்னை: நடிகர்கள் கட்சி 2மாதத்துக்கு மேல் தாக்குப்பிடிக்காது என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.\nமதுரையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.\nநடிகர்கள் கட்சி தொடங்குவது வேடிக்கையாக உள்ளது.\nநடிகர்கள் தொடங்கும் கட்சி, தீபாவளி ரிலீஸ் படம் போலத்தான்.\nபுதுப்படம் 2மாதம் பரபரப்பாக ஓடிட்டு அப்புறம் பெட்டிக்குள் சுருண்டுவிடும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.\nதினகரன் முகாமில் உள்ள எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச்செல்வனும் நடிகர்களின் அரசியல் பணிதொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை அரசியல் பிரவேசம் பற்றி நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் பேசியதில்���ை.\nஅவரது மறைவுக்குப்பின் திடீரென அவர்கள் இவ்வாறு பேசுவது அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை பயன்படுத்தி முதலமைச்சர் ஆகிவிடலாம் என நினைப்பதுதான்.\nஇந்த ஆசை வெறும் பகல் கனவாகத்தான் முடியும். இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.\n தர்மபுரி வீரர் உடல் நல்லடக்கம்\nNext articleஆண்டாள் என் தமிழ்த்தாய்\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\n பன்னீர்செல்வத்தின் காலை வாரிய தொண்டர்\nசவுதி அரசர் அரண்மனை முற்றுகை\nசெல்பி புகைப்படம் எடுக்க ரயில்வேத்துறை தடை\n சென்னை உயர்நீதி மன்றத்தில் புதிய வழக்கு..\nஇந்தியாவில் அதிக குழந்தை தொழிலாளர்கள்…\n‘இட்லி சாப்பிட்டார்’ என்றதெல்லாம் பொய்தான்.. திண்டுக்கல் சீனிவாசன் ஓபன் டாக்..\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு திட்டம்’..\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nதந்தையுடன் உடலுடன் ஒருவாரம் இருந்த வாலிபர்\nசுறா பட விமர்சனம் … விஜய் பதில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/kalavaani-mappillai-press-release/", "date_download": "2018-10-19T04:53:53Z", "digest": "sha1:3APVHS4NPWO6CM3XKXV2BBDLQD44OEMD", "length": 10134, "nlines": 141, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Kalavaani Mappillai Press Release", "raw_content": "\nநம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு “ களவாணி மாப்பிள்ளை “ படத்தை தயாரிக்கிறார்\nதினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – சரவண்ணன் அபிமன்யு / இசை – என்.ஆர்.ரகுநந்தன்\nபாடல்கள் – மோகன்ராஜன், ஏக்நாத் / கலை – மாயா பாண்டி\nஎடிட்டிங் – பொன் கதிரேசன் / நடனம் – தினேஷ்\nதயாரிப்பு மேற்பார்வை – சிவசந்திரன் / நிர்வாக தயாரிப்பு – ஸ்டில்ஸ் ராபர்ட்\nஇணை தயாரிப்பு – திருமூர்த்தி\nதயாரிப்ப�� – ராஜேஸ்வரி மணிவாசகம்.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – காந்தி மணிவாசகம்.\nபடம் பற்றி இயக்குனர் காந்தி மணிவாசகம் அவர்களிடம் கேட்டோம்…\nஎன் அப்பா மணிவாசகம் ஒரு பார்முலா வைத்திருப்பார்..மெலிதான ஒரு கதையில் நிறைய கமர்ஷியல் ,நிறைய காமெடி வைத்திருப்பார்…அதன் படி அவர் இயக்கிய எல்லா படங்களுமே கமர்சியல் வெற்றி பெற்றது. அதைத் தான் நானும் தொட்டிருக்கிறேன். பக்கா பேமிலி சப்ஜெக்டுடன் காமெடியை மிக்ஸ் செய்திருக்கிறேன். வழக்கமாக மாமியார் மருமகள் கதைகள் தான் சினிமாவில் வந்திருக்கிறது. ஜெயித்திருக்கிறது. மாமியார் மருமகன் கதைகள் அத்தி பூத்தாற்போல் வரும்…அமோக வெற்றி பெறும். அப்படித் தான் இது உருவாக்கப் பட்டிருக்கிறது.\nதினேஷுக்கு மாமியாராக நடிக்க வேண்டும் என்று தேவயானியிடம் கேட்ட போது தயங்கினார்.. முழு கதையையும் கேட்ட உடன் ஓ.கே.சொன்னார்.அந்தளவுக்கு மாமியார் மருமகள் பிரச்சனையை இதில் கையாண்டிருக்கிறோம். ஜாலியான பொழுது போக்கு படமாக களவாணி மாப்பிள்ளை உருவாகி இருக்கிறது. படம் இம்மாதம் வெளியாகிறது என்றார் இயக்குனர் காந்திமணிவாசகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180377/news/180377.html", "date_download": "2018-10-19T05:45:58Z", "digest": "sha1:XXQDPQXAKSWOLZFXATTRE3T4A3KIPWPO", "length": 10497, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "எலும்புகளுக்கு பலம் தரும் கேரட்!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஎலும்புகளுக்கு பலம் தரும் கேரட்\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கேரட்டின் மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம்.பல்வேறு நன்மைகளை கொண்டது கேரட். நோய் எதிர்ப்பு சக்திமிக்க இதில் பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி, சி உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. கண்கள், எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதாக விளங்குகிறது. இதயத்துக்கு இதமான சூழலை தருகிறது. உள்உறுப்புகளை நன்றாக செயல்பட வைக்கிறது. கேரட் சாப்பிடுவதன் மூலம் மூளைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கிறது. ஞாபக சக்தி அதிகரிக்கும். சிறுநீரை வெளித்தள்ள கூடியது. உடல் எடையை குறைக்க கூடிய கேரட், சிறுநீரக கற்கள், நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.\nகேரட்டை பயன்படுத்தி கண்களுக்கு பலம் கொடுக்க கூடிய மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கேரட், தேங்காய் பால், வெல்லம், ஏலக்காய். செய்முறை: கேரட் சாறுடன் தேங்காய் பால் சேர்க்கவும். இதனுடன் வெல்லம், ஏலக்காய் சேர்த்து காலையில் சாப்பிட்டுவர கண்கள் பலம்பெறும். கண் நரம்புகளில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். பார்வை தெளிவாகும். எலும்புகள் பலம் பெறும். தோலுக்கு நன்மையை தருகிறது. கேரட்டை கொண்டு வாய், வயிற்று புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கேரட், மோர். செய்முறை: கேரட் சாறுடன் சம அளவு மோர் சேர்த்து, காலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்துவர வாய், வயிற்று புண்கள் ஆறும். ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாகும்போது மூட்டுவலி ஏற்படும். இப்பிரச்னைக்கு கேரட் சாறு மருந்தாகிறது. உள் உறுப்புகளில் ஏற்படும் வலி, வீக்கம், புண்களை ஆற்றும்.\nகேரட்டை கொண்டு கல்லீரலை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய், கேரட், மஞ்சள், சீரகம். செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் விடவும். இதனுடன் கேரட் பசை, சிறிது மஞ்சள் பொடி, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வாரம் இருமுறை குடித்துவர ஈரல் வீக்கம் வற்றிப்போகும். ஈரல் பலப்படும். மஞ்சள் காமாலையை குணப்படுத்தும். இதய படபடப்பை போக்கும். கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் உப்பு சேர்க்காமல் எடுக்கவும்.\nகேரட்டை கொண்டு சிராய்ப்பு காயங்களுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய், கேரட். செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேய்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன் கேரட் பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி சிராய்ப்பு காயங்கள் மீது போட்டுவர காயம் குணமாகும். தழும்புகள், தீக்காயம் சரியாகும். கேரட்டை அடிக்கடி சாப்பிட்டுவர கண்கள், தோல், எலும்பு, ஈரல், இதயம் ஆகியவை பலப்படும் என்பதில் ஐயமில்லை. வாய் புண்ணை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். வயிற்றில் புண் அதிகமாகும்போது வாயில் புண் ஏற்படுகிறது. ஒவ்வாத உணவுகளை சாப்பிடும்போது வாய்ப்புண் அதிகமாகும். இப்பிரச்னைக்கு பொன்னாங்கண்ணி மருந்தாகிறது. சிறிதளவு பொன்னாங்கண்ணி இலைகளை மென்று சாற்றை விழுங்குவதால் வாய்ப்புண் விலகிப்போகும்.\nPosted in: செய்திகள், மருத்துவம��\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nமைக்கேல் புயலுக்கு 30 பேர் பலி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/34728-the-fall-of-the-price-of-tuna-fish-fishermen-upset.html", "date_download": "2018-10-19T04:59:08Z", "digest": "sha1:YNKQCTEC2UFQUSPJ7QX7QWETSD5GTD2U", "length": 8846, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சூரை மீன்கள் விலை வீழ்ச்சி : மீனவர்கள் வருத்தம் | The fall of the price of tuna fish, fishermen upset", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசூரை மீன்கள் விலை வீழ்ச்சி : மீனவர்கள் வருத்தம்\nகன்னியாகுமரி மீன்பிடித் துறைமுகத்தில் சூரை மீன்களின் விலை குறைந்திருப்பதால் மீன் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.\nதேங்காய்பட்டணம், குளச்சல் மீன்பிடித் துறைமுகங்களிலிருந்து மீன்பிடிக்கச் சென்று வரும் மீனவர்கள் தற்போது அதிகளவு சூரை மீன்கள் கிடைப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் கேரள மீன் வியாபாரிகள், சூரை மீன்களை வாங்க ஆர்வம் காட்டாததால், போதிய விலை கிடைக்கவில்லை என்று மீனவர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். அதிகளவில் கிடைக்கும் சூரை மீன்களை கேரள மீன் வியாபாரிகள் வாங்காததால் அதன் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மீன்க��ின் வரத்து அதிகரித்துள்ளதால் சந்தையில் மீன்களின் விலை குறைந்திருக்கிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர்.\nகருவாடுக்கு ஜி.எஸ்.டி வரி இல்லை: வியாபாரிகள் மகிழ்ச்சி\nசிறை உணவகங்கள் மூலம் ரூ.37 கோடிக்கு வர்த்தம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண் 11 ஆண்டுகள் கழித்து சிக்கினார்\nஎரிபொருள் விலையேற்றம் : உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்வு\nதமிழக மீனவர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\n சரிந்தது கார், பைக் விற்பனை\nபுதிய தலைமுறை நிகழ்ச்சி எதிரொலி : 127 பெட்ரோல் நிலையங்கள் மீது நடவடிக்கை\n‘கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்துங்கள்’ - பிரதமர் வலியுறுத்தல்\nமுன்னாள் பேராயர் ஃபிராங்கோவிற்கு நிபந்தனை ஜாமீன்\nநியாயவிலைக் கடை ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்\nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகருவாடுக்கு ஜி.எஸ்.டி வரி இல்லை: வியாபாரிகள் மகிழ்ச்சி\nசிறை உணவகங்கள் மூலம் ரூ.37 கோடிக்கு வர்த்தம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-19T04:20:50Z", "digest": "sha1:LU3GRA36NI2W432SIF2F6USZ6YCBHXSV", "length": 10712, "nlines": 278, "source_domain": "www.tntj.net", "title": "அரக்கோணம் கிளையில் நிதியுதவி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்நிவாரண உதவிஅரக்கோணம் கிளையில் நிதியுதவி\nவேலூர் மாவட்டம் அரக்கோணம் கிளையில் மழையினால் வீடுபாதிக்கப்பட்ட சகோதரருக்கு அதை சரி செய்வதற்கு ரூபாய் 1200 சென்ற வாரம் வழங்கப்பட்டது. மேலும் ஏழை மாணவனுக்கு பள்ளி கட்டணம் செலுத்த ரூபாய் 850 வழங்கப்பட்டது.\nமேலக்கோட்டையில் நடைபெற் கிரகணத் தொழுகை\nகண்ணியாகுமாரி குளச்சில் கிளையில் ரூபாய் 50 ஆயிரம் மருத்துவ உதவி\nபோஸ்டர் தஃவா – திருவள்ளூர்\nபோஸ்டர் தஃவா – திருவள்ளூர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-tntj/", "date_download": "2018-10-19T05:24:41Z", "digest": "sha1:AHVO5TIR2SHKZ5XTMUOJAW3DK2REJVOT", "length": 11760, "nlines": 286, "source_domain": "www.tntj.net", "title": "இராமநாதபுரம் பாம்பனில் TNTJ வின் புதிய கிளை உதயம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்புதிய கிளை துவக்க நிகழ்ச்சிஇராமநாதபுரம் பாம்பனில் TNTJ வின் புதிய கிளை உதயம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஇராமநாதபுரம் பாம்பனில் TNTJ வின் புதிய கிளை உதயம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இராமநாதபுரத்தின் 40 வது கிளை மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் துவங்கப்பட்டது.\nமாணவர் அணி செயலாளர்:யாசர் அரபாத்.\nஇறுதியாக மாவட்ட பேச்சாளர் சகோ:M.செய்யது அவர்கள் TNTJ வின் அரும்பணிகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.\nவாலிநோக்கம் கிளையில் ரூபாய் 29 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nவேலூர் நகர கிளையில் ரூபாய் 19500 மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள்\nபெண்கள் பயான் – ராமநாதபுரம்\nநோட்டிஸ் விநியோகம் – ராமநாதபுரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marubadiyumpookkum.blogspot.com/2017/06/blog-post_21.html", "date_download": "2018-10-19T05:57:22Z", "digest": "sha1:PPPB5NI6W26KDKU5O3KOIY54TJCAIDX2", "length": 51854, "nlines": 247, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: இந்தியாவின் எல்லாப் பிரச்சனைக்கும் விடிவு வரும்......கவிஞர் தணிகை", "raw_content": "\nஇந்தியாவின் எல்லாப் பிரச்சனைக்கும் விடிவு வரும்......கவிஞர் தணிகை\nதமிழக இலட்சியக் குடும்பங்களுக்காக 02.10.2002ல் காவிரி நீர் வேண்டியும், நதிகளை தேசியமயமாக்கக் கோரியும் நதி நீர் இணைப்பு வேண்டியும் சேலம் மாவட்ட ஆட்சியர் அல��வலகம் முன் நான் பேசிய பேச்சு சிறு கையேடாக வெளிவந்தது அனைவர்க்கும் வழங்கப் பட்டது.\nசுருக்கமாகச் சொன்னால் எண்ணியது கைகூடாவிட்டாலும் எண்ணுவதை மட்டும் கைவிடவே கூடாது...\nநமது சுதந்திரப் போராட்டத்திற்கு எப்படி ஒரு 200 ஆண்டு கால மகத்துவம் உண்டோ அப்படி நதிகளை தேசியமயமாக்கு, கங்கை காவிரியை இணை, நதிகளை இணை என்ற கோரிக்கைகளுக்கும் 200 ஆண்டு கால சரித்திரம் உண்டு. ஆனால் இன்னும் நாம் அந்த குறிக்கோளை எட்ட முடியவில்லை. என்றாவது ஓர் நாள் அந்த இலக்கு எட்டப்படும் என்பதற்கான ஒரு சிறிய முயற்சியே இந்த சொல் வீச்சு.எழுத்துப் பதிவு.\nகாவிரியில் கல்லணையை கட்டிய கரிகால் பெருவளத்தான் முதல் நூற்றாண்டிலேயே பெரும் நோக்கோடு அதைக் கட்டியுள்ளார். அந்த சோழ மன்னனின் அக்கறை இன்றும் பொறியியல் துறையின் வல்லமையை நின்று உலகுக்கே பறை சாற்றுகிறது தமிழரின் பெருமையை.\n19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேயரே நமது இந்திய தேசத்த்ஹு நீர்ப்பாசனத் தந்தையாவார். அவர் முதல் விடுதலை இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட விஞ்ஞானி விஸ்வேஸ்வரையா , மத்திய மின்சார மற்றும் நீர்ப்பாசனத் துறை மத்திய மந்திரியாய் இருந்த டாக்டர்.கே.எல்.ராவ், கேப்டன் தின்ஸா தஸ்தூர், சில்வர் டங் சீனிவாச அய்யங்கார் , சர் . சி.பி. இராமசாமி அய்யர் போன்றோர் இதன் முன்னோடிகளாவார்.\nதற்காலத்தில் கூட பல்வேறு இயக்கங்களும் தலைவர்களும் இது பற்றிய முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இந்தத் தலையாயப் பணிக்காக பேதமின்றி இணைவதும் , பணியாற்ற வேண்டியதும் தாயகத்தின் கடமையாகும். மறைந்த‌ காந்திய நெறி சிந்தனையாளர் தொழிலதிபர் என். மகாலிங்கம் அவர்கள் கூட பல காலம் இதற்காக முயன்றது குறிப்பிடத்தக்கது.\n100 ஆண்டுகளுக்கு முன்பே மகாக் கவி பாரதி\nவங்கத்தின் ஓடி வரும் நீரின் மிகையால்\nமையத்து நாடுகளில் பயிர் செய்குவோம் என்றார். ஆனால் அது இன்னு ஓர் இலட்சியக் கனவே. ஆனால் அவர் எழுதிய சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்ற பாடிய கூற்று நிதர்சனமாக நடந்து விட்டது. அவ்வளவு ஏன் ஸ்டீபன் ‍ஹாக்கிங் என்ற அறிவியல் அறிஞர் தற்காலத்தில் கூட பூமி மனிதர் வாழத் தகுதியற்றுப் போய்க் கொண்டிருக்கிறது அதை மாற்ற முடியாது மாறாக வேறு கிரகத்திற்கு மனிதர்கள் குடி போவதுதான் நல்லது என்ற கருத்தை வெளியிட்டிருக்கிறார்.\nவேறு கிரகத்திற்கு சென்று அதை மனிதர் வாழ ஏற்ற இடமாக மாற்றுவதை விடவா இந்த இந்திய நதி நீர் இணைப்பு மிகவும் பெரிதான கடினமான முயற்சியாய் இருந்து விடப் போகிறது செவ்வாய்க் கிரகத்துக்கும் குடிபோக திட்ட முன்வடிவுகள் தயாராகிக் கொண்டுதானே இருக்கின்றன...\nஅவ்வாறெல்லாம் இருக்கும் போது கங்கை காவி இணைப்பு மட்டும் அப்படியே கனவாகவே உள்ளது ஏன் ஏன் நதிகளை இணைக்க முடியாது\nகவிஞனின் தீர்க்க தரிசனம் பொய்யாகாது. இந்தக் கனவும் மெய்ப்படும். ஆனான் என்றுநம்மால் முடியாதென்றால் யாரால் முடியும்நம்மால் முடியாதென்றால் யாரால் முடியும் இப்போது முடியாதென்றால் எப்போதுதான் முடியும் இப்போது முடியாதென்றால் எப்போதுதான் முடியும் நாம் வாழும் இந்தக் காலக்கட்டத்திலேயே இதை செய்து முடித்து புகழடையப்போகிறோமா நாம் வாழும் இந்தக் காலக்கட்டத்திலேயே இதை செய்து முடித்து புகழடையப்போகிறோமா நமக்குப் பின் கலியுகத்தில் அறிவார்ந்து சிறந்து வரும் நம் இளைய தோள்களுக்குப் பொறுப்பை மாற்றிவிட்டு நமது முன்னோர்களைப் போல சென்று சேரப்போகிறோமா இதுவே நம்முன் உள்ள மிகப்பெரிய கேள்வி.\n1974ல் கேப்டன் தின்ஸா தஸ்தூர் கங்கை காவிரி இணைப்பின் மதிப்பீடு 7000 கோடி என்றார். கங்கை காவிரியை இணைத்து வைகை , தாமிர பரணி வரை 1200 மைல் நீளம் கொண்டு வரலாம் என ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார். தற்போது 3 இலட்சம் கோடி முதல் 5 இலட்சம் கோடி வரை திட்ட மதிப்பீடு இருக்கும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு போன்றோர் குறிப்பிட்டிருந்தனர்.\nநேரு காலத்ட்ல் \" தனக்கு முழுப்பொறுப்பும் கொடுத்தால்\" கங்கை காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றி வைப்பதாக இந்தியாவின் சிறந்த பொறியியல் விஞ்ஞானி விஸ்வேஸ்வரைய்யா 1962 ல் குறிப்பிட்டுள்ளார். இது போல எத்தனையோ வாய்ப்புகள் கை நழுவின.எனவே 5 இலட்சம்கோடி என்றாலும் கூட இந்தியா போன்ற ஓர் உபகண்டத்திற்கு அதுவும் இது போன்றதொரு உயிர் நாடியான இரத்த நாளமான திட்டத்திற்கு சேர்க்க முடியாத தொகையல்ல...சேர்த்து குவிக்க வேண்டியது போர்க்கால அடிப்படையிலான உயிர் காக்கும் முயற்சியாகும்.\n1971ல் ஐக்கிய நாடுகள் சபையின் நீர்ப்பிரிவின் தலைவர் பொருளியல் நிபுணர் டாக்டர் பார்னியா என்பவரின் தலைமையில் இந்தியா வந்த திட்டக்குழுவும் இந்தத் திட்டம் எவ்வளவு பொருள் செலவுடையதாக இருப்பினும் எவ்வளவு பிரம்மாண்டமானதாக இருப்பினும் நிறைவேற்றப் பட வேண்டியது அவசியம் என்று மத்திய அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அது மட்டுமின்றி இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லையெனில் 2000 ஆண்டுக்கும் மேல் இந்தியா நீர்ப்பற்றாக்குறையில் தவிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.\nதேவையை விட 10 மடங்கு தண்ணீர் அதிகம் உள்ல நம் தாய்த்திருநாட்டில்\nகுடி நீருக்காக. செந்நீர் சிந்தி நாம் தவித்துக் கொண்டுள்ளோம்.\nசரி 5 இலட்சம் கோடியை எப்படிப் பெறலாம் அல்லது திட்ட மதிப்பீடு எத்தனை இலட்சம் கோடியானாலும் அதை எப்படிப் பெறலாம் எனில்:\n1. 100க்கு 66 கம்பெனிகளை குடும்பக் கம்பெனிகளாக நடத்தி வருபவரிடம் பெறலாம்.\n2. 71% ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் சேர்களை (பங்குச் சந்தையில் பங்குகள்) வைத்திருக்கும் சில குடும்பங்களிலிருந்து பெறலாம்\n3. எது எதெற்கோ கையேந்தி ஐ.எம்.எப், (இண்டர் நேஷனல் மானிட்டரி பண்ட், உலக வங்கி ..சர்வ தேச நிதியம் ஆகியவற்றிலிருந்து பெற்ற பணத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறோமே அந்த நிறுவனங்களிடம் இந்த நல் காரணத்துக்காக கையேந்தலாம்.\n4. அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, அரேபிய எண்ணெய் வள நாடுகளிடம் இந்த அற்புதத் திட்டத்திற்காக கையேந்தலாம்.\n5. காந்தி விடுதலைப் போராட்டத்தில் நமது மக்களிடம் கையேந்திய போது தாலி முதல் கழட்டிக் கொடுத்தார்களே நம் தாய்மார்களை நம்பி அந்த நாணயம் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவோரிடமும் இருந்தால் நமது இந்திய தேசத்து குடிமக்கள் ஓவ்வொருவரிடமும் ஏதாவது பங்கீடு அளித்தேயாக வேண்டும் எனக் கையேந்தலாம்.\n6. அவசியமில்லாது வேறும் ஆடம்பரத்துக்காக திட்டமென்றும், விழாவென்றும் விரயம் செய்யும் பணம் யாவற்றையும் மத்திய மாநில அரசுகள் வடிகட்டி மடைமாற்றம் செய்து பயனாக்கலாம்.\n7. தேவையேற்பட்டால் தேர்தல் மேளா, மக்கள் கூத்து, புகை, மது, போதை போன்ற சராசரிப் பணிகளை எல்லாம் நிறுத்தி வைத்தும் கூட திட்டம் முடியும் வரை பயன்படுத்தலாம்.\n8. மத்திய மாநில அரசுப்பணிகளின் அமைச்சகங்கள், செலவினங்கள், ராணுவத்தின் பயன்பாடு, பிற துறைகளின் உழைப்பு ஏன் இந்த நாட்டு மக்களின் எல்லாருடைய உழைப்ப�� மற்றும் மாத சம்பளம் வாங்குவோரின் ஒரு மாத சம்பளம் போன்றவற்றை அர்ப்பணிக்கலாம்.\n9. வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களுக்காக ஆண்டுக்காண்டு செலவளிப்பதாக சொல்லிக் கொண்டு... சொல்லிக் கொள்ளும் பணத்தை திட்டம் முடிவு பெறும் வரை இதற்கே திருப்பி விடலாம்.(தென்பகுதி வறட்சியும் வடபகுதி வெள்ளமும் தீர்க்கும் அரு மருந்தாயிற்றே இந்தஹ்ட் திட்டம் என்பதால்)\n10. தொழிலதிபர்கள், பெரும் முதலாளிகள், கார்ப்ரேட்கள் போன்றோரை குறிப்பிட்ட அளவு பணிகளை ஒப்படைத்து முடித்துக் கொடுத்தவர் பெயரை அந்த நீளம் வரை சூட்டிக் கொள்க என்றும் பயன்படுத்தலாம்\n11. திருப்பதி, காஞ்சி, காசி, சிருங்கேரி போன்ற மடங்கள், தேவாலயங்கள், மசூதிகள்,கட்சிகள், பொது சேவை நிறுவனங்கள், மடாலயங்கள், கோவில்கள் ஈஷா,வேலூர் தங்கக் கோயில், வாழும் கலை, அமிர்தானந்த மயி, மேலமருவத்தூர், சத்ய சாயி போன்ற நாடெல்லாம் உள்ள ட்ரஸ்ட் என்னும் அறக்கட்டளைகள் அதில் வீரமணியின் மணியம்மை ட்ரஸ்ட் உட்பட அனைத்து பெரு நிதியையும் இதற்கு வர வழிவகுக்கலாம்.\n12. விவசாயிகளிடம் பங்கு பத்திரங்கள் விற்பனை செய்யலாம்\n13. இப்படி இலட்சோப இலட்சம் வழிகள் , சிந்தித்துப் பார்த்து செயல்படும்போது 130 கோடி மூளைகளிலிருந்து புறப்படும் அவற்றையெல்லாம் சீர்படுத்தி பயன்படுத்தினால் இந்தியாவில் கங்கை காவிரியை மட்டுமா இந்தியாவில் இணைக்க முடியும் நிலவுக்கும் சூரியனுக்குமே பாலம் கட்டிவிட முடியும். ஆனால் நமது மக்கள் யாவரும் உறங்கிக் கிடப்பதாக பாசாங்கு செய்து குப்புறப்படுத்துக் கிடக்கின்றனர். படுத்துக் கிடப்பாரை விழிக்க வைப்போம். விழித்தெழுந்து நாட்டை செழிக்க வைப்போம்\n1. அரேபிய நாட்டின் எண்ணெய்ச் செல்வத்தை விட நம் தண்ணீரால் அதிக செல்வம் பெற முடியும்.\n2. பாலைகள் எலலம் சோலைகள் ஆகும்\n3. 30 கோடி ஏக்கர் அடி கங்கை நீர் கடலில் வீணாவதில் பாதியை தடுத்தால் போதும் 2 காவிரிகளுக்கு முழு கொள்ளளவுக்கு சமமான நீர் பெறலாம்.\n4. பல கோடி ஏக்கர் பாசன வசதி பெற முடியும்\n5. நதி நீர் இணைப்புப் பணிக்காக பல்லாயிரம் பொறியாளர் மற்றும் இலட்சக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பு பணி பெறுவார்கள்\n6. ஏரி, குளம், குட்டை , கிணறு போன்றவற்றில் நிலத்தடி நீர் ஊற்றெடுக்கும்.\n7. கோடிக்கணக்கான பேர் வேலை வாய்ப்பை நேர்முகமாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுவர்.\n8. நாட்டில் இரயில் பாதையை விட இணைப்புக் கால்வாய்கள் மூலம் நீர் வழித்துறை மேன்மை பெறும்.\n9. 9 வகையான இணைப்பில் 10,000 மைல் நீளம் இணைப்புக் கால்வாய் பெறலாம்\n10. ஏறத்தாழ எழுபது இலட்சம் கிலோவாட் மின்சாரம் குறைந்த பட்ச செலவில் அதிகபட்சம் தயாரிக்க முடியும்\n11. போக்குவரத்துத் துறை, மின் துறை, நெடுஞ்சாலை, மீன் வளம் மேம்படும்\n12. கால்வாய் வெட்டும்போது கிடைக்கும் கருங்கற்களின் மதிப்பு பல்லாயிரம் கோடிகள் இருக்கும்\n13. விந்திய சாத்பூராக் காடுகள், ராயலசீமா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டி முழுப்பயனையும், பிற மாநிலங்கள் பெருமளவிலான பயனையும் பெறும்\n14. இந்தியாவின் எல்லாப் பிரச்சனைக்கும் விடிவு வரும்\n15. மொத்தத்தில் வறுமையற்ற பாரதம் உலக அரங்குக்கு உன்னத வழிகாட்டும். பாரதியின் கூற்றுப் படி.\nபிறகு ஏன் இப்படிப்பட்ட காமதேனுவை , கற்பக விருட்சத்தை கையில் வைத்துக்கொண்டுள்ள இந்தியா திட்டத்தை செயல்படுத்தாமல் கையேந்தியப்டியே நிற்கிறது பி.எஸ்.என்.எல்லை நலிவடையவிட்டு தனியாருக்கு 2ஜி, 3 ஜி, 4,ஜி, என அலைக்கற்றை அகன்ற அலைவரிசை யாவற்றையும் விற்று விட்டு நட்டப்பட்டுக் கிடப்பது போல...தனியார் போக்குவரத்தை தனியார் முதலாளிகளை வளரவிட்டு அரசு நிறுவனங்களை சைபர் ஆக்குவதும் அரசு புரிவோரின் கொள்கையாகிவிட்டது.\nகங்கை, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி இருந்தும் பஞ்சம் என்றால் அது இயற்கையோ, விதியோ அல்ல , மனித சதியே..\nமுதலாம் நூற்றாண்டிலேயே கல்லணையைக் கட்டிக் கொண்ட தமிழகத்தில் அப்போதே 37ஆயிரம் ஏரிகள் இருந்ததாக சரித்திரம் சொல்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் 11 வது நூற்றாண்டில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட 27 கி.மீ நீளமுள்ள குளம் இன்றும் பயன்படுகிறது.\nஆனால் மனித நாகரீகம் நூற்றாண்டுக்கு நூற்றாண்டு பின்னேறிவரும் சான்றுகளையே இப்போதும் பார்க்கிறோம். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித்துறையை வேண்டுமென்றே புறக்கணித்தார்கள் \"ஒன்றும் செய்யாதே\" பஞ்சம் வந்தாலும் மடியட்டும் என்பதே ஆங்கிலேய ஆட்சியின்ன் தாரக மந்திரமாக இருந்தது.\n1834ல் சர் ஆர்தர் காட்டன் காவிர்யின் திருச்சி முக்கொம்பில் மேலணையக் கட்டினார். அதே 1834ல் மேட்டூர் அணையக் கட்டும் திட்டமும் வகுத்தார். ஆனால் ஒரு நூற்றாண்ட��� கழிந்து 1934ல் ஸ்டேன்லி என்பவர் அணையைக் கட்டி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1847ல் அந்திரத்து கோதாவரியில் அணைகட்டி 7 பிரிவுகளாகப் பிரித்து தற்போதைய கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்கள் வளங் கொழிக்கச் செய்தார். கிருஷ்ணா நதியிலும் அணைகட்ட திட்டம் கொடுத்தார். ஆனால் 1863ல் கேப்டன் ஓர் என்பவரால் திட்டம் துவங்கப்பட்டு 1953ல் நிறைவு பெற்றது.\nசர். ஆர்தர் காட்டனின் சிலை கோதாவரி அணையில் உள்ள்து. சுமார் 4 இலட்சம் ‍ஹெக்டார் நிலப்பாசன வசதிக்கு உதவிய அவருக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஆந்திர மக்கள் விழா எடுத்து மாலையணிவித்து மரியாதை செய்கின்றனர்.\nபஞ்சாப் நதிகளை இணைக்கத் திட்டம் அளித்தவரும் 9 வகையான முறைகளில் கால்வாய்ப் போக்குவரத்தை ஏற்படுத்தினால் அது இரயில் போக்குவரத்தை வுட சிக்கனமாகும் எனத் திட்டமிட்ட இவரை ஆங்கிலேய அரசு பணியிலிருந்து இங்கிலாந்துக்கு திரும்ப அழைத்து, ஆங்கில அரசுக்கு அதிகம் செலவு வைத்தவர் என்றும், அரசோடு ஒத்துழையாதவர் என்றும் தண்டைனையும் அபராதமும் விதித்தது. இவற்றை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.\nஅவருக்கும் பின் வந்ஹ பலராலும் பல வகையான இணைப்பு மற்றும் கால்வாய்த் திட்டங்களும் பரிந்துரைக்கப்பட்டன அவற்றுள் சில:\n1. டாக்டர் கே.எல். ராவ் அவர்களின் கங்கை பாட்னாவிலிருந்து பிரிக்கப்பட்டு நர்மதை வழியாக கோதாவரி, கோதாவரியிலிருந்து காவிரி மேட்டூர் அணை வரை கிட்டத்தட்ட 2200 மைல் அல்லது வேறு வழியாக 1600 மைல்...\n2. கேப்டன் தின்ஸா தஸ்தூர் :\n1. மகா இமாலயக் கால்வாய்த் திட்டம்: கங்கையிலிருந்து யமுனை யமுனையிலிருந்து பிரம்ம புத்திரா...\n2. பூமாலைக் கால்வாய்த் திட்டம்: இணைப்புகளில் ஹெர்ரிங்க் போன் சிஸ்டம் எனப்படும் மீன் முள் அமைப்புடன்: சிந்து மேற்குக் கடற்கரை வழியாக‌\n3. எம்.ஏ. திருநாராயணன்: சேது கங்கா இணைப்பு\n4. திரு மோகன கிருஷ்ணன் அறிக்கை: தீப கற்ப நதிகளின் மேம்பாடு போன்றவை மிக முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை.\n1958 முதல் 1987 ல் 649 கி.மீ நீளமுள்ள கால்வாய்கள் அமைத்து ராஜஸ்தானின் வறண்ட நிலத்டை வளமாக்கி இருப்பது கால்வாய்த்திட்டம் பலனளிக்கக் கூடியதே என்பதற்கான சான்றாகும்.\nஇப்போது சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் இரு பெரும் நதிகளான கோதாவரி கிருஷ்ணாவை இணைத்து பெரு வெற்றி பெற்றுள்ளார். மேற்கு க���தாவரி மாவட்டம், கிழக்கு கோதாவரி மாவட்டம் இன்னும் பல மாவட்டங்களில் நீர்ப்பாசனத் தடைகளை தகர்த்தெறிந்துள்ளார்.\nஆனால் மத்திய அரசு நதி நீர் இணைப்புத் திட்டத்தை கிடப்பில் போடக் காரணங்களாகக் காட்டுவது:\n1. நிதி ஆதாரமின்மை மற்றும் செலவை தாக்குப் பிடிக்க முடியாமை\n2. விந்திய சாத்பூரா மலை தடையாக உள்லதால் 1650 அடி நீரை உயரம் தள்ளத் தேவையான மின்சக்தியின்மை என்பதே.\nஇது போன்ற பதில்கள் 2000 ஆண்டுகளுக்கும் முன் கூட ஏற்புடையதாகக் கருதப்படவில்லை. இப்போது இவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை, விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் வானளவு உயர்ந்துள்ளன. ஏன் எனில்\n1. அமெரிக்கா 3700 அடி நீரை உயரே ஏற்றித் தள்ளி மிசிசிபி நதியின் நீரை மேற்கு டெக்ஸாஸ் மற்றும் கிழக்கு மெக்ஸிகோ மாநிலங்கள் பயனுறச் செய்திருக்கிறது\n2. ரசியாவில் வால்கா டான் 4000 அடிகளுக்கு மேல் நதி இணைப்பு இதை விடப் பெரிதாக நடந்தேறியிருக்கிறது.\n3. ஐரோப்பிய நதிகள் இணைக்கப்பட்டு இன்று ஐரோப்பிய பொருளாதாரச் சமூகம் ஏற்பட்டு ஈஈசி, பொதுவான பணத்தாளையும் நல்ல பொருளாதாரத் திட்டங்களையும் தக்க வைத்துள்ளது.\n4. இந்தியாவை விட தட்பவெப்ப சூழலில், இயற்கை வளத்தில், மனித சக்தியில் மூளை முயற்சியில் தாழ்ந்த தேசமெல்லாம் முன் நிற்க, நாம் ஏன் பின் நிற்கிறோம்\nஅதற்கான முயற்சிகளை உதறித் தள்ளுவதால்தான்,\nநதி நீரை கடலில் விரயமாக்குவதல்தான்.\nஉயர்வாக எண்ணு, வானமே இலக்கு என்ற சிந்தனையுடைய தானைத்தலைவர் , டாக்டர் அப்துலகலாம் இது பற்றி நிறைய அறிவுச் சேகரம் செய்துள்ளார். அவற்றை எல்லாம் பரப்ப படிக்க வேண்டும்.\nதமிழகத்தில் 40% நிலம் நீர்ப்பாசனத்தை சார்ந்தது. 60% நிலம் வானம் பார்த்தது. மழை பொய்த்துவிட்டால் சுமார் 40,000 ஏரி, குளம், கண்மாய்கள் வறட்சியால் பாதிப்புற்று நிலத்தடி நீரும் இன்றி அதோகதியாகிவிடுகிறது.\nஅந்த 40% நீர்ப்பாசன நிலத்தில்80% கால்வாய்ப் பாசனத்துடன் இறவைப்பாசனமாக உள்ளது. இதெல்லாம் பழைய புள்ளி விவரங்கள். இப்பபோது மாறியும் இருக்கலாம்...20 இலட்சம் கிணறுகளில் பாதி சுமார் 10.5 இலட்சம் கிணறுகள் பம்ப் செட்ட் இணைப்பில். இவற்றில் எல்லாம் சுமாரான வறட்சியின் போதே 2 மணி நேர நீர் இறைப்புக்குக் கூட நிலத்தடி நீர் இருப்பதில்லை. கடுமையான வறட்சி என்றால் சொல்லவே வேண்டாம். இதனிடையே ஏரிகள், குளங்��ள், யாவும் பட்டா நிலங்களாகி வீடுகளாகி விடுவது வேறு அபாயகரமான வேடிக்கை. இரசாயன ஆக்ரமிப்பால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு கிணற்று நீரே பயன்படாது போவதும் அன்றாட வாழ்க்கை.\nஎனவே வரும் தலைமுறை வாழ வேண்டுமானால் நமது சங்கிலித் தொடர் சந்ததிகளுக்கு குடிக்க நீர் வேண்டுமானால் நதிகளை இணைப்பது தவிர வேறு மார்க்கம் இல்லை.வறுமையை ஒழிக்கப் பாடுபடுவது, சாதிமதம் ஒழிக்கப் பாடுபடுவது, கட்சிகள், அரசுகள், இயக்கங்கள், சேவை நிறுவனங்கள் இன்ன பிற சக்திகள் யாவுமே இணைந்து இந்த ஒரு மகத்தான பண்யை மட்டும் இந்தியாவில் நிறைவேற்றி விட்டால் மட்டும் போதும். இந்தியா அதன் பின் வரும் முதல் 10 ஆண்டிலேயே அமெரிக்காவை பின் தள்ளி உலகில் தனிப்பெரும் நாடாக சீனாவை எல்லாம் ஏன் என்று கேட்கும்.உலகை முதல் நாடாக நின்று வழி நடத்தும். இதில் எள்ளளவும் ஐயமில்லை. பாரதியின் கனவும், நேருவின் கனவும்,கலாமின் நினைவும் அற்புதமாக நிறைவேறும் மகாத்மாவின் பொற்பாதங்களில் உண்மையான சுதந்திரமும் அர்ப்பணமாகும்.\nஏதேதோ வழிகளில் நாட்டுக்கு உழைக்கிறேன் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் கூட இந்த ஒரு இணைப்புப் பணியில் இணைந்தால் பெருமையே மிகும்.\nல் பாராளுமன்றம், சட்ட மன்றங்களை எல்லாம் அஹிம்சை வழியில் உலுக்கி எடுத்து இந்த உன்னத அரிய அற்புதமான அமுதசுரபித் திட்டம் உருவாக செயலாக நிறைவேற உழைக்க வேண்டும்.\nஆம் உயிருள்ளவரை உழைக்க வேண்டும்.\nவிரயமாகும் நீரைத் திருப்பி திரவியமாக்குவோம்\n1. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியிட்ட 1986ன் \"கங்கை காவிரி இணைப்பு\" கட்டுரைத் தொகுப்பு‍‍‍‍‍ திரு ஆர். நல்லகண்ணு.\n2. விடுதலைப்போரும் திராவிட இயக்கமும். திரு பி. இராமமூர்த்தி\n4. தினமணி, இந்து, இல்லஸ்ட்ரேட் வீக்லி,பிளிட்ஸ் மற்றும் கிஸான் வேர்ல்ட் பத்திரிகைகள் 50 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட குறிப்புகள்\nமிகவும் தெளிவான தகவல்கள். நன்றி\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமுடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது பூக்கள் உதிர்ந்து விட்டாலு���் செடி காத்திருக்கிறது அது மறுபடியும் பூக்கும்\nநீ(ர்) மதிப்பறிய: கவிஞர் தணிகை\nசூரியன் அவியும் வரை மனிதம் தொடரும் வரை என் வார்த்த...\nநேர்மையான நடத்தையே சாவுக்குத் தப்புவிக்கும்:கவிஞர்...\nரம்ஜான் வாழ்த்துகள்: கவிஞர் தணிகை\nகோவிந்தா கோவிந்தா இராம் நாத் கோவிந்தா: கவிஞர் தணிக...\nடென்மார்க்:மறந்து விட்ட செய்தி: கவிஞர் தணிகை\nடென்மார்க் கோபன்‍ஹேகனில் சில சிந்தனைத் துளிகள்: கவ...\nஇந்தியாவின் எல்லாப் பிரச்சனைக்கும் விடிவு வரும்......\nஎனக்கு(ம்) பேராசை உலகுக்கு வழிகாட்ட: கவிஞர் தணிகை\nநேசமுடன் ஒரு நினைவதுவாகி: கவிஞர் சு. தணிகை.\nநல் ஆரம்பமே: கவிஞர் தணிகை\nவிடியல் நண்பர்களின் சந்திப்பு: கவிஞர் தணிகை\nஒரு துளி: குறும்பட விமர்சனம்: கவிஞர் தணிகை\nகுளித்து விட்டு வரச் சொல்வது சரிதான் ஆனால்...கவிஞர...\nகவிக்கோ அப்துல் ரகுமான்: கவிஞர் தணிகை\nஅது ஒரு காலம்: கவிஞர் தணிகை\nதிரௌபதி மர்மு: கவிஞர் தணிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/12/29/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-19T05:34:25Z", "digest": "sha1:YSKPCXAWIZTGDEXSVGDNU2MJVYHXRAAM", "length": 25944, "nlines": 171, "source_domain": "senthilvayal.com", "title": "மனமே மருந்து! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஒரு மருந்து ஆராய்ச்சியாளரோ, மருந்து நிறுவனமோ தமது புதிய மருந்தை, குறிப்பிட்ட நோய் பாதிப்பு உடையவர்களுக்குக் கொடுத்துச் சிகிச்சையளிக்க வேண்டும் என்று விரும்பினால் அதை முதலில் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அதற்குப் பெரிய எண்ணிக்கையிலான நோயாளிகள் தேவை.\nபொதுவாக இந்தச் சோதனைகளைச் செய்வதற்கு நோயாளிகளை இரண்டு குழுக்களாகப் பிரிப்பார்கள். ஒரு குழுவினருக்கு நிஜமான மருந்தும் இன்னொரு குழுவினருக்கு டம்மி மருந்தும் அளிக்கப்படும். இரண்டு குழுவினருக்கும் குறிப்பிட்ட மருந்து அல்லது சிகிச்சையின் பலன்களும் பக்க விளைவுகளும் சொல்லப்படும். இந்தச் சோதனை நான்கு முதல் ஆறு வாரங்கள்வரை நடத்தப்படும். மருந்துகளின் பலன்கள், பக்க விளைவுகளைப் பார்ப்பதற்கான சோதனை இது.\nமருந்துகள், சிகிச்சைகளை நோயாளிகள் மீது பரிசோதனை செய்வதற்கு முன்னர் பல விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். சோதிக்கப்படும் மருந்தின் பாதுகாப்பு, செயல் திறன், பக்க விளைவுகள் ஆகியவை அவர்களுக்கு விளக்கப்பட வேண்டும். அதற்கெல்லாம் அவர்களின் சம்மதமும் தேவை. பரிசோதனையின் எந்த நிலையிலும் அவர்கள் அந்த நடைமுறையிலிருந்து வெளியேறுவதற்கான சுதந்திரமும் அவர்களுக்கு உண்டு.\nபரிசோதனைக்குள்ளாகப் போகும் நோயாளிகளில் சிலர் மருந்து கொடுக்கப்படுவதற்கு முன்பாகவே தங்கள் நிலை மேம்பட்டிருப்பதாகக் கூறக்கூடும். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர், தனது குடும்ப மருத்துவரைப் பார்த்ததும் நலமடைந்துவிட்டதாக உணர்வதைப் போன்ற மனநிலை அது. இதைத்தான் ஆங்கிலத்தில் ‘பிளேசிபோ எஃபெக்ட்’ என்கிறார்கள்.\nமருத்துவம் செய்யப்படுவதற்கு முன்பாகவே பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் நினைக்கும் உணர்வு இது. மருந்தென்று சொல்லி வெறும் இனிப்பு உருண்டையை டம்மியாக ஒரு பிராண்டின் பெயரில் கொடுக்கும் போது சில நோயாளிகள் குணமாகி விட்டதாக உணர்வார்கள். மைக்ரேன் தலைவலிக்காகப் பயன்படுத்தப்படும் ‘மக்ஸால்ட்’ மாத்திரையின் பெயரில் டம்மி மாத்திரைகளை ஹார்வார்டு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் ராமி பர்ச்டீன், ஒரு குழுவினருக்குக் கொடுத்துப் பரிசோதனை செய்தார். அந்த மாத்திரை வேலை செய்ததாக அந்தக் குழுவிலிருந்த பலரும் சொன்னார்கள். இதன் மூலம் ஒரு மாத்திரையின் லேபிளும்கூட குண விளைவை உண்டாக்கும் என்பது கண்டறியப்பட்டது.\nசில நோயாளிகள் விலை மதிப்பான மாத்திரைகளை உண்டால் குணமாகி விடுவதாக உணர்கிறார்கள். மசாசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த மருத்துவர் டான் அரிலி, வலி நிவாரணி ஒன்றின் செயல்திறனை நோயாளிகளிடம் பரிசோதனை செய்தார். 41 நோயாளிகள் அடங்கிய ஒரு பிரிவினருக்கு 2.5 டாலர் விலையுள்ள மாத்திரைகளைக் கொடுத்தனர். இன்னொரு குழுவினருக்கு தள்ளுபடி விலையில் மிக மலிவானது என்று சொல்லி இன்னொரு குழுவினருக்குக் கொடுத்தனர்.\nஅவர்களிடமிருந்து வந்த முடிவுகள் அதிர்ச்சியை அளித்தன. ஏனெனில் மலிவான விலையென்று சொல்லிக் கொடுத்த அந்த மாத்திரைகளால் குறைவாகவே பலன் ஏற்பட்டதாக அந்தக் குழுவினர் கூறினர். நிஜ மதிப்பான 2.5 டாலர் விலையைக் கூறிக் கொடுக்கப்பட்ட மருந்தைச் சாப்பிட்டவர்கள் பிரமாதமான பலன்களைக் கொடுத்ததாகவும் கூறினார்கள். மருந்துகள் மட்டுமின்றி அழகு ��ாதனங்களிலும் அதிக விலை, கவர்ச்சிகரமான பேக்கிங் கொண்டவை அதிகமான பலன்களை அளிப்பதாக மக்கள் உணர்கின்றனர். இந்த உணர்வைத் தயாரிப்பு நிறுவனங்களும் பயன்படுத்திக்கொள்கின்றன.\nமருந்துகள் தொடர்பான நல்லுணர்வுக்கு நேரெதிரான விளைவுகளும் மக்களிடம் ஏற்படுவதுண்டு. ஒரு மருந்தைச் சாப்பிடாமலேயே அது தொடர்பாகக் கூறப்பட்ட எதிர்மறை விளைவுகளை உணர்வதும் உண்டு. இந்த விளைவை மருத்துவர் வால்டர் கென்னடி ‘நோசிபோ’ என்கிறார். இந்த மருந்து சாப்பிட்டால் சிறு நமைச்சலோ வலியோ ஏற்படும் என்று சொன்னால்கூட டம்மி மருந்தைச் சாப்பிட்டவர் அதை உணர்வார்.\nதொழில்முறை மருத்துவம் என்பது ஒரு அறிவியலாக, நாணயத்தின் ஒரு பக்கம் மட்டுமே. ஒரு நோயாளியின் சமூக உளவியல் அம்சங்களைப் புரிந்துகொள்வது இன்னொரு புறம் என்பதை ‘பிளேசிபோ – நோசிபோ’ அம்சம் தெரிவிக்கிறது. முந்தையது, உடல் மட்டுமே தொடர்புடையது. அதன் மறுபக்கமோ மனதோடு தொடர்புடைய கலை. இதனால்தான் ஒரு நோயாளியின் நலம் என்பது மருத்துவரும் நோயாளியும் சேர்ந்தெடுக்கும் முடிவாக மாறுகிறது. அதனாலேயே அதற்கு ஒரு அறநெறிப் பரிமாணமும் சேர்கிறது.\nஇன்றைய நவீன மருத்துவமனைகள், மருந்து நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் எல்லாரும் இந்த சேர்ந்தெடுக்கும் முடிவு அம்சத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\nநவராத்திரி 2018: கலசம் ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம் எது\nசன்ஸ்க்ரீன் லோஷன் உங்கள் கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கலாம்\nராங் கால் – நக்கீரன் 6.10.2018\nஅழகு தரும் புருவ அழகு\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/got-caught-by-traffic-cop-now-pay-challan-thru-paytm-014868.html", "date_download": "2018-10-19T04:18:39Z", "digest": "sha1:U2P3CY4D4L7C3IZKWWHR7LO3DAK2ZJSF", "length": 21491, "nlines": 385, "source_domain": "tamil.drivespark.com", "title": "லஞ்சம் வாங்கும் \"வசூல் ராஜாக்களுக்கு\" ஆப்பு ; இனி டிஜிட்டல் முறையில் அபராதம் வசூல் - Tamil DriveSpark", "raw_content": "\nமோடி வகுத்த திட்டம் எல்லாம் வீண்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nலஞ்சம் வாங்கும் \"வசூல் ராஜாக்களுக்கு\" ஆப்பு ; இனி டிஜிட்டல் முறையில் அபராதம் வசூல்\nசென்னையில் வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசார் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் டிஜிட்டல் முறையில் அபராதம் வசூல் செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் லஞ்சம் வாங்கும் \"வசூல் ராஜாக்கள்\" களகத்தில் உள்ளனர்.\nசென்னையில் விதிமுறை மீறி வாகனம் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் அவ்வப்போது ஆய்வு நடத்தி அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.\nஅபராதம் விதிப்பதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகிறது. பலர் பணம் இல்லாமல் வருவதால் அவர்களிடம் ஸ்பாட் பைன் வசூல் செய்ய முடிவதில்லை. அதனால் அவர்களது வாகனத்தைபறிமுதல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.\nஇதனால் பறிமுதல் செய்த வாகனங்களை கொண்டு செல்வது, அவர்களிடம் அபராத தொகைய வசூல் செய்வது அது வரை அந்த வாகனத்தை பாதுகாப்பது என போலீசாரின் வேலைப்பளூ இதனால் அதிகரித்திருந்தது.\nமேலும் வாகன தணிக்கையில் ஈடுபடும் சில போலீசார் சரியான ஆவணங்கள் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்று கொண்டு அவர்களை விட்டுவிடுவதும், சிலரிடம் மிரட்டி லஞ்சம் கேட்பதுமாக புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. போலீசார் லஞ்சம் வாங்கும் வீடியோக்களும் அவ்வப்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.\nஇந்த பிரச்னைகளுக்கு முடிவு கட்ட ���ந்தாண்டு துவங்க்கத்தில் வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசார்களுக்கு பி.ஓ.எஸ். இயந்திரம் வழங்கப்பட்டு அதன் மூலம் அபராத தொகையை கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் வசூல் செய்ய துவங்கினர்.\nஇதனால் பல போலீசார் அபாரத தொகைக்கும் அதிகமாக லஞ்சம் வாங்குவது குறைந்தது. பணம் இல்லாமல் வந்து போலீசிடம் சிக்கும் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்வதும் எளிதாக இருந்தது. இதையடுத்து இந்த முயற்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் முயற்சியாக அபராத தொகையை டிஜிட்டல் முறையில் வசூல் செய்ய சென்னை போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nமிக பிரபலமான பேடிஎம் போன்ற இ வேலட் அப்ளிகேஷன்களிலும், வி.பி.ஏ. மூலமாகவும் போலீசார் இனி அபராத தொகையை வசூல் செய்ய முடியும். அதாவது விதிமுறை மீறி வாகனத்தில் வரும் வாகன ஓட்டிகளில் இனி தங்கள் மொபைல் போனில் க்யூ.ஆர். கோர்டை ஸ்கேன் செய்து அதன் மூலம் அபாராத தொகையை செலுத்த முடியும்.\nஇது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியபோது தற்போது டிஜிட்டல் முறையில் பணபரிமாற்றம் செய்யும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. அதனால் இந்த முறையில் அபராதத்தை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போலீசாருக்கும் எளிதாக அமையும்.\nமேலும் வரும் காலங்களில் டிஜிட்டலர் முறையில் பணம் வசூல் செய்யும் முறையை மட்டுமே கையாளலாம் என முடிவு செய்ப்பட்டுள்ளது. இதன் மூலம் சில லஞ்சம் வாங்கும் போலீசார், இனி லஞ்சம் வாங்க முடியாத சூழ்நிலை உருவாகும் எனவும் எதிர்பார்க்கிறோம்.\nசென்னையில் பல இடங்களில் உயர் தர சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தியுள்ளளோம். அதில் விதிமுறைகளை மீறும் வாகனங்கள் வாகன நம்பர் பிளேட்டுடன் பதிவாகும். அதை வைத்து அந்த வாகனத்தின் உரிமையாளரின் வீட்டிற்கே அபராத ரசீதை அனுப்புவோம் அவர்களும் அபராத்தில் இருந்து தப்ப முடியாது.\" என கூறுனார்.\nபோலீசாரின் இந்த முயற்சி பாராட்டிற்குரியதே அதே போல் வாகன தணிக்கை நடத்தப்படும் காலத்ததை அதிகரிக்க வேண்டும். பொதுமக்களுக்கு விதிமுறைகளை மீறுவதில் உள்ள ஆபத்துக்களையும், தண்டனைகளையும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.\nசிலர் தங்களின் செல்வாக்கை கொண்டு இது போன்ற தண்டனைகளில் இருந்து தப்பித்து வி��ுகின்றனர். யாராக இருந்தாலும் அவர்கள் விதிமுறைகளை மீறினால் தண்டனை/அபராதம் என்பதை போலீசார் உறுதி செய்ய வேண்டும்.\nஇதற்காக போலீசார் செயல்படுத்தி வரும் நடைமுறைகளில் சில மாற்றங்கள் செய்வதோடு, லஞ்சம் வாங்கும் போலீசாருக்கு தண்டனைகளை அதிகரித்தால் தான் பெரும்மாற்றம் ஏற்படும் என பொதுமக்கள் மத்தியில் கருத்து எழுந்துள்ளது.\nடிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் படிக்கப்பட்ட செய்திகள்\n01. போதையில் கார் ஓட்டிய டிரைவர்; அப்பளமாக நெருங்கிய டவேரா; 9 பேர் உடல் நசுங்கி பலியான பரிதாபம்\n02. ஹெல்மெட் மட்டுமல்ல...இந்த சர்டிபிகேட்டும் கட்டாயம்... வரப்போகும் அதிரடி மாற்றங்கள் பற்றி தெரியுமா\n03. ரெனால்ட் க்விட் காரை விரட்டியடித்த டாடா டியாகோ...\n04. மகப்பேறு காலத்தில் பெண்கள் வாகனம் ஓட்டலாமா\n05. ஹீரோவின் குரல் வளையை பிடித்த ஹோண்டா... இன்னும் கொஞ்சம்தான்....இதை படித்தால் அதிர்ச்சி அடைவீர்கள்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nபாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் இந்திய ராணுவத்தின் அதிநவீன ரோபோ..\nபார்ச்சூனருக்கு போட்டியாக புதிய எஸ்யூவி காரை களமிறக்குகிறது மஹிந்திரா.. மிரண்டு கிடக்கும் டொயோட்டா\nஅன்பார்ந்த கார், பைக் ரசிகர்களே..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kaarigan-vaarththaiviruppam.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2018-10-19T04:46:20Z", "digest": "sha1:FHDZ7AEASNZLTIHQLDAFDHHK2AWLO7DF", "length": 55278, "nlines": 247, "source_domain": "kaarigan-vaarththaiviruppam.blogspot.com", "title": "வார்த்தை விருப்பம்: தீவிரத் தலையாட்டல்", "raw_content": "\nசில வருடங்களுக்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரைவாக தாண்டிச் சென்றுகொண்டிருந்த ஒரு சமயத்தில் திடுமென ஒரு சானல் ஒன்றில் நான் நின்றேன். அங்கே ஒரு இசைக் கலைஞரை கர்நாடக இசையில் பாண்டித்யம் பெற்ற பெண் ஒருவர் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார். பொதுவாக கர்நாடக இசை என்றால் வயலின், கடம், மிருதங்கம், தம்புரா என்ற சம்பிரதாய வாத்தியக் கலைஞர்கள் இல்லாமல் இங்கே பேசிக்கொண்டிருந்தவர் ஒரு கிடார் இசைஞர். கர்நாடக இசையில் எவ்வாறு கிடார் ஊடுருவியது என்று எனக்கு மகா வியப்பு. உடனேயே நான் அந்த நிகழ்ச்சியை சுவாரஸ்வத்துடன் பார்க்க ஆரம்பித்து விட்டேன்.\nஅந்த கிடார் இசைஞரின் பெயர் ஸ்ரீதர் என்று நினைவு. ஒருவேளை பெயர் தவறாக இருக்கலாம். ஆனால் பார்ப்பதற்கு எதோ மைதா மாவில் உருட்டி எடுத்த வஸ்து போல இருந்தார். வெகு இயல்பாக பல தகவல்கள் அவரிடமிருந்து வந்தன. அவரை பேட்டி கண்ட அந்த கர்நாடக பாடகிக்கு() சாஸ்திரீய சங்கீதத்தை எட்டிப் பிடித்துவிட்ட மேற்கத்திய வாத்தியமான கிடாரின் மீது கடுமையான சம்பிரதாய கோபம் இருந்திருக்கவேண்டும். எப்படி கர்நாடக ராகங்களுக்கு கிடார் கொண்டு இசைக்க முடியும் என்ற நம்பாத கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் கேள்விகளில் மேற்கத்திய இசையையும் அதன் இசைக் கருவிகளையும் இழிவாக எண்ணும் தொனி யூகத்துக்கு இடமில்லாமல் தெறித்து விழுந்தது. (உண்மையில் கர்நாடக சங்கீதத்தில் வாசிக்கப்படும் அதன் ராக வளைவுகளோடு இரண்டற பிரிக்க முடியாத அளவுக்கு கலந்துவிட்ட வயலின் ஒரு மேற்கத்திய இசைக் கருவி.) அவரின் கேள்விகளுக்கு அந்த கிடார் இசைஞர் மிகத் துல்லியமாகவும் விளக்கமாகவும் பதில் அளித்தது ஒரு ஆரோக்கியமான விவாதத்தை நோக்கி அவர் நகர விரும்புவதை தெளிவாக நிரூபித்தது. ஒரு இடத்தில் கேள்வி கேட்ட பெண்மணி சொன்னது இது: \"ஆனா ஒரு விஷயம் பாருங்க, மேற்கத்திய இசை கேக்கறவங்க காலைதான் ஆட்டுவாங்க. நம்ம கர்நாடக இசை கேக்கறவங்க தலைய அசைப்பாங்க. அதாவது மேற்கத்திய இசை காலோடு முடிந்துபோற இசை. கர்நாடக இசையோ தலை வரை போகக்கூடியது. மேன்மையானது. மேற்கத்திய இசை போல கீழ்த்தரமானதல்ல\". இதைக் கேட்டதும் என்னைப்போலவே அதிர்ச்சியடைந்த அந்த ஸ்ரீதர் என்பவர் தன்னோடு பேசிக் கொண்டிருக்கும் அந்த பாசிஸ்ட் பெண்மணியின் அபத்தமான கருத்தை ஒரு சிறிய புன்னகையோடு உதாசீனம் செய்தார். பின்னர் அவர்கள் பேசியதெல்லாம் இங்கே வேண்டாத சங்கதி.\nநான் எழுத விழைந்தது இந்த பேட்டியைக் குறித்தல்ல. மாறாக அந்தப் பெண்ணின் prejudiced opinion எத்தனை ஆழமாக நமது பொது சிந்தனையில் ஊறிக் கிடக்கிறது என்பதை இதைப் படிப்பவர்களுக்குப் புரிய வைக்கவே. காலை ஆட்டுவதும் தலையை அசைப்பதும் ஒரு இசையின் தரத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான செயலாக ஒருவரால் முன்னிறுத்தப்படுவது எத்தனை மலிவானத் தீர்ப்பிடல் ஒரு வெட்டி விவாதத்திற்காக இதை எடுத்துக்கொண்டாலுமே இதில் சற்றும் உண்மை இல்லை. பொதுவாக நாம் தாளத்துடன் ஒன்றிக்கும் போது நமது கா��்கள் இயல்பாகவே அனிச்சை செயலாக தரையில் ரிதமாக இடிக்கத் துவங்கிவிடும். பாடல் அல்லது இசையின் சுவை அதிகரிக்க அதிகரிக்க நம் தலை போதையேறிய உணர்வுக்கு வந்துவிடும். அதன் நீட்சியே அந்தத் தலையாட்டல். மேலும் இந்தக் காலாட்டாலும் தலையாட்டாலும் ஒருவரின் விருப்பம் என்ற எளிமையான உடலசைவைத் தாண்டி வேறு புனிதமான அல்லது மர்மமான குறியீடுகள் கொண்டவையல்ல. சிலர் ஒரு குறிப்பிட்ட இசை அமைப்பாளரின் பாடலில் இரண்டாவது சரணத்தில் வரும் ஒரு சிறிய வயலின் துணுக்கு தன் உயிர்நாடியை தொட்டுவிட்டுச் செல்லும் என்று உளறுவதைப் போன்ற நகைச்சுவைதான் இது.\nஆனால் மேற்கத்திய இசைக்கும் தலையாட்டலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சொல்லப்போனால் இந்தத் தலையாட்டல் உண்மையிலேயே மேற்கத்திய இசையின் ஒரு இன்றியமையாத அங்கம். ஆங்கிலத்தில் இதை Headbanging என்பார்கள். ஹெட்பேங்கிங் மேற்கத்திய ராக் இசை கொடுத்த ஒரு திடீர் விபத்து. மேற்கத்திய இசை வல்லுனர்களின் கருத்துப்படி Led Zeppelin என்ற பிரிட்டிஷ் இசைக் குழுவினரின் அதிரடி இசையில் தூண்டப்பட்ட ரசிகர்கள் தங்கள் தலைகளை அரங்கத்தின் சுவர்களில் மோதிக்கொண்ட ஒரு நிகழ்வுடன் இந்தத் தலை மோதல் கலாச்சாரம் 1969இல் உருவானது. தொடர்ந்து மேற்கத்திய ஹெவி மெட்டல் இசைக் குழுக்களின் எல்லையற்ற தீரா இடி போன்ற இசையில் ரசிகர்களும் இசைஞர்களும் ஒரு சேர இந்தக் கலாச்சாரத்தை புதுப்பித்துக்கொண்டே வந்தார்கள். சில வேளைகளில் இவர்கள் தலையை ஆட்டும் வேகமும் ஆவேசமும் பார்ப்பவர்களுக்கு மயக்கம் வந்துவிடும் அளவுக்கு ராட்சதத்தனமாக இருக்கும். பொதுவாக ராக் இசையை கேட்கும் ஒருவரால் தலையை ஆட்டாமல் இருப்பது என்பது ஒரு அசாதாரண காரியம். ராக் என்ற அந்த மின்சாரத் துணுக்கு உங்களுக்குள் செல்லச் செல்ல உங்கள் தலை எதோ பெயரறியாத பிசிக்ஸ் விதிக்குட்பட்டு தானாகவே முன்னும் பின்னும் அசைய ஆரம்பித்துவிடும்.\nஇப்போது பதிவின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்ட அந்த பாசிஸ்ட் பெண்மணியின் தலையாட்டல் குறித்த கருத்தை ஒரு இசை ரசிகன் எந்த உண்மையின்படி நம்பமுடியும் அவர் மமதையுடன் சொல்லியது போன்ற பல புரையோடிய அபத்தங்கள் நம்மிடம் நங்கூரமிட்டு மன ஆழத்தில் தங்கியிருக்கின்றன.\nஇறுதியாக ஒரு மருத்துவக் குறிப்புடன் இந்தச் சிறிய பதிவை முடித்துக்���ொள்ளலாம். ஹெட்பேங்கிங் நிஜத்தில் ஒரு ஆரோக்கியமான உடலசைவல்ல. இது ஒரு நல்ல இசை ரசனையின் அபாயமான வெளிப்பாடு. தொடர்ந்து இதில் ஈடுபடும் இசைஞர்கள், ரசிகர்கள் சில வருடங்களில் தலை, நரம்பு தொடர்பான புதிய வியாதிகளுக்கு தங்களை தயார் செய்துகொள்வதாக மேற்குலகில் தற்போது கண்டுபிக்கப்பட்டுள்ளது. சில சமயங்களில் இது மரணம் வரை கூட செல்லலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் இந்தச் சாத்தியம் இது ஒரு மிகத் தீவிரமான பழக்கமாக மாறும்போதுதான். அதுவரை யாருமில்லா தனியறையில் பதவிசாக உட்கார்ந்துகொண்டோ படுத்துக்கொண்டோ உங்களுக்குப் பிடித்த பாடலைக் கேட்டபடி தலையாட்டிக்கொண்டிருப்பதில் எந்தவித ஆபத்தும் இல்லை.\nஅடுத்து: இசை விரும்பிகள் XXVI -கவிதைக் காற்று.\nதிண்டுக்கல் தனபாலன் 24 May 2015 at 19:37\nஹெட்பேங்கிங் மரணம் வரை... உண்மையிலேயே பயமுறுத்துகிறது...\nஒரு அரைமணி நேரம் செலவு செய்து படிக்கவேண்டும் என்று நினைத்தேன் இரண்டு நிமிடத்தில் முக்கியமான இசப்பதிவோன்றை தரமுடியும் என்று நிருபித்துவிட்டீர்...\nஇசையைக் கேட்கையில் காலாட்டுவதும் தலையாட்டுவதும் இயல்பானது. ஒரு ரிப்ளெக்ஸ் ஆக்க்ஷன். ஆனால் காலை ஆட்டினால் கீழ்தரம் என்றும் தலையை ஆட்டினால் உயர்ந்தது என்றும் இல்லாத விதிகளை ஆணித்தரமாக சொல்லும் மலிவான போக்கை எதிர்த்தே இந்தப் பதிவை எழுதினேன். மற்றபடி மரணம் என்பதெல்லாம் தலையை பேய்த்தனமாக ஆட்டினால்தான் உண்டு. கவலை வேண்டாம். நம் இசை அத்தனை வேகம் கொண்டதில்லை. இராவின் நிலாவே வா செல்லாதே வா போன்ற மெலடிகளைக் கேட்டுக்கொண்டு ஹெட்பேங்கிங் செய்வதெல்லாம் சாத்தியமில்லை.\nஉங்களுடைய main தொடருக்கு இடையில் வரும் இப்படிப்பட்ட விஷயங்களைத் தனியாகவே சிறு சிறு பதிவுகளாக எழுதிச்சென்றுவிடுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறீர்கள் என்பதை இந்தப் பதிவு தெளிவாக விளக்குகிறது.\nகர்நாடக சங்கீதத்திற்குத் தலையாட்டுவது என்பதும் மேற்கத்திய சங்கீதத்திற்குத் தலையாட்டுவது என்பதும் ஒரே நேர்க் கோட்டில் வந்துவிடாது என்றுதான் நான் நினைக்கிறேன். கர்நாடக சங்கீதத்திற்கானத் தலையாட்டல் என்பது ஒரு மென்மையான நிகழ்வு. மேற்கத்திய பாடலுக்குக் கேட்பவர்கள் தலையாட்டுவதும் சரி, பாடுபவர்கள் அல்லது இசைப்பவர்கள் தலையாட்டுவதும் ஒரு அசுதரத்தனமான நிகழ்வு.\nஇதுதான் உசத்தி, இன்னது தரம் தாழ்ந்தது என்ற வாதங்களை வேண்டுமானால் நாம் புறக்கணிக்கலாம். ஆனால் இரண்டுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.\nதங்கள் வலைதளத்தில் நானும் என்னை இணைத்துக்கொண்டேன்.\nஇசை எனக்கும் பிடித்தமான சப்ஜெக்ட்தான், இனி வரும் பதிவுகளை தொடர்கிறேன்.\n இணையத்தின் கருணை அதிகம் கிடைக்காத பகுதியிலிருந்து என்னால் முடிந்த அளவுக்கு ஒரு பதிவு. இவ்வளவுதான் எழுத முடிந்தது. எனவே அடுத்த பதிவில் அரைமணி நேரம் செலவிடுங்கள்.\nஎன்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. ஆ ஆ அப்படியாவுக்கு ஆம் அப்படித்தான்...\n---உங்களுடைய main தொடருக்கு இடையில் வரும் இப்படிப்பட்ட விஷயங்களைத் தனியாகவே சிறு சிறு பதிவுகளாக எழுதிச்சென்றுவிடுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறீர்கள் என்பதை இந்தப் பதிவு தெளிவாக விளக்குகிறது. ---\nஅப்படியெல்லாம் எண்ணவில்லை. என் நிலை அப்படி. தொடர்ந்து இணைய இணைப்பு கிடைக்கவில்லை. நீண்ட பதிவுக்கான கால அவகாசம் இப்போது இல்லை. எனவே ஒரு அவசர பதிவு. மெயின் மீல்ஸ் இல்லாதபோது டீ பிஸ்கட் இத்யாதிகளுடன் மதிய உணவை முடித்துக்கொள்வது போன்று..\n----இதுதான் உசத்தி, இன்னது தரம் தாழ்ந்தது என்ற வாதங்களை வேண்டுமானால் நாம் புறக்கணிக்கலாம். ஆனால் இரண்டுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.----\nகர்நாடக இசையும் மேற்கத்திய இசையும் poles apart. நீங்கள் முதலில் சொன்ன கருத்துக்காகத்தான் இதை நான் எழுதினேன். எதையும் முறைப்படி சொல்லவேண்டும். தேங்காயை உடைப்பது போல இது பெஸ்ட் அது வொர்ஸ்ட் என்று சொன்னால் சற்று முரண்பட வேண்டியிருக்கிறது.\nநல்ல பதிவு காரிகன்.. இந்திய இசை கலைஞர்கள் பலருக்கு தம் இசை ஒன்று தான் இசை தமக்கு மட்டும் தான் இசை ஞானம் என்ற தலை கனம் உள்ளது என்ற உண்மை பொதுவாக அறிந்ததே.\nநன்றாக நினைவிருக்கின்றது.... .இந்த தீவிர தலையாட்டல் என்பது அவரவர் தனி விருப்பம். கல்லூரி நாட்களில் ஒரு முறை என் அறையில் அமர்ந்து DEEP PURPLE என்ற குழுவின் Smoke on the Water என்ற பாடலை என்னுடைய வாக் மெனில் கேட்டு கொண்டு இருந்தேன். என் தலையாட்டலை பார்த்த நண்பன் ஒருவன் என்ன பாடல் நான் கேட்டு கொண்டு இருக்கின்றேன் என்று அறியாமலே.. Smoke on the Water பாடலை கேட்டு கொண்டு இருகின்றாயா என்றான். எப்படி கண்ட���பிடித்தாய் என்று கேட்டதற்கு... உன் தலையாட்டல் காட்டி கடுத்து விட்டது என்றான். மேலும் அவன் .. இந்த பாடலை கேட்க்கையில் ... தலையை நன்றாக ஈரம் செய்து கொள். சொட்ட சொட்ட தண்ணீரை தலையின் மேல் ஊத்தி கொண்டு இந்த பாடலை கேட்டு பார்.. அந்த சுகமே அபாரம் என்றான். செய்து பார்த்தேன்.. உண்மையிலேயே அபாரம் தான்.\nஎன்னுடைய இந்த தலையாட்டல்.. ஆங்கில பாடல்களுக்கு மட்டும் அல்ல .. இளையராஜாவின் இசையில் ஒரு பாடல்.. \"கங்கை ஆற்றில் நின்று கொண்டு.. நீரை தேடும் பெண் மான் இவள் ...\" அந்த பாடலின் தபேலா (மிருந்தங்கமோ...) என்னை அறியாமல் என் தலையை ஆட்டி படைத்துவிடும்..\nஇசைக்கு ஏது மொழி.. இந்த அறியா பெண்மணியின் அரை அறிவுக்கு ஐயோ...\nஇதில் என்ன விசேஷம் என்றால், இந்த மாதிரி பெண் ஏதாவது உலரும் போது, நம்ம அல்லகைகள்.. ஆஹா... ஓ ஹோ .. என்று அவர்களை புகழ்வார்கள்..\nஎன்னடா இளையராஜாவை இழுக்காமல் ஒரு பதிவு காரிகனிடமிருந்து வருகிறதே என்று சந்தேகப்பட்டு வாசித்துக்கொண்டே வந்தால் ..' ஆகா வந்திரிச்சி ' என்பது போல் ஒரு வரியைச் சேர்த்து விட்டீர்கள்.\n///சிலர் ஒரு குறிப்பிட்ட இசை அமைப்பாளரின் பாடலில் இரண்டாவது சரணத்தில் வரும் ஒரு சிறிய வயலின் துணுக்கு தன் உயிர்நாடியை தொட்டுவிட்டுச் செல்லும் என்று உளறுவதைப் போன்ற நகைச்சுவைதான் இது.///\n'ஒரு இசையின் தரத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான செயலாக ஒருவரால் முன்னிறுத்தப்படுவது எத்தனை மலிவானத் தீர்ப்பிடல் ' என்று நீங்கள் கூறியிருக்கும் வார்த்தைகளிலிருந்தே உங்களுக்கும் பதில் சொல்லலாம் . ஒருவரின் ஆத்மார்த்தமான உணர்வினை மலிவாக மதிப்பிடலோ தீர்ப்பிடலோ எப்படி நிஜமாகும் . விசு அவர்கள் தான் தலையாட்டி ரசித்த மேனாட்டுப் பாடலையும் ஒரு இளையராஜாவின் பாடலையும் சுட்டிக் காட்டியிருக்கிறாரே , அவரின் ரசனை மலிவானது என்று சொல்வீர்களா இது என்ன விதமான தீர்ப்பு இது என்ன விதமான தீர்ப்பு குமாரசாமியின் தீர்ப்பைப் போலல்லவா இருக்கிறது.\nகாரிகன். பின்னூட்டத்தையே பதிவு போல் எழுதும் தாங்களா இப்பதிவை எழுதியது(நம்பமுடியவில்லை ...)எனினும் நன்றாகவே இருக்கிறது .படிப்பதற்கு அலுப்பேற்படாத வகையில் ஓர் சிறிய பதிவு .வாழ்த்துக்கள் .இசைஞானியை இழுக்காவிட்டால் பதிவு முழுமையடையாது என்பதை தங்கள் கொள்கையாக கொண்டுள்ளீர்களோ\nமுதல் வருகைக்கு நன்றி. ��ங்களின் பதிவுகள் அனைத்தையும் படித்திருக்கிறேன். நீங்கள் இங்கு வருவது குறித்து மகிழ்ச்சி. தொடருங்கள்..\nகர்நாடக சங்கீதம் கேட்கும் பலருக்கு இந்த இசைதான் உயர்ந்தது என்ற எண்ணம் இருப்பதை நானறிவேன். அதனால்தான் இந்தப் பதிவை ஒரு ஆரம்பமாக எழுதினேன்.\nடீப் பர்பிள் குழுவின் ஸ்மோக் ஆன் த வாட்டர் பாடல் நிறைய பேருக்கு பிடித்த பாடல். கல்லூரி இசை நிகழ்சிகளில் இந்தப் பாடலைப் பாடாமல் இருக்கமாட்டார்கள். அதேபோல ஸ்கார்பியன் குழுவின் ஹாலிடே பாடல்.\nநீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த இளையராஜா பாடல் 83இல் வந்த ஆயிரம் நிலவே வா என்ற படப் பாடல். இராவின் 200 அல்லது 250 வது படம் என்று ஞாபகம்.\nஇசைக்கு மொழியில்லை என்று அடிக்கடி சிலருக்கு நினைவூட்டவேண்டியிருக்கிறது.\nஇராவைப் பற்றி எந்த எழுத்துமே நான் எழுதவில்லை. இருந்தும் உங்களுக்கு அப்படித் தோன்றுவது வினோதம்தான்.\nநண்பர் விசுவுக்கு பதில் சொல்லிவிட்டேன். அவரைப் போலவே நானும் சில இரா பாடல்களை நன்றாக ரசித்தவன்தான்.\nஅந்த குமாரசாமி குறிப்பு தேவையில்லாத அரசியல் இடைச்செருகல்.\nஇணையம் அவ்வப்போது கை விட்டுவிடுவதால் ஒரு திடீர் சின்ன பதிவு. அடுத்த பதிவில் சரிகட்டி விடலாம். பொறுமையோடு என் பதிவுகளைப் படிப்பதற்கு நன்றி.\n-----இசைஞானியை இழுக்காவிட்டால் பதிவு முழுமையடையாது என்பதை தங்கள் கொள்கையாக கொண்டுள்ளீர்களோ\nஇளையராஜா என்றாலே போதும். இந்த அடைமொழியெல்லாம் எனக்கு அலர்ஜி. இரா வை பற்றி நான் எங்குமே எழுதவில்லை இதில். என்னைப் பொருத்தவரை இசை மிகப் பெரியது. அதில் நீங்கள் குறிப்பிடும் நபர் ஒரு சிறு புள்ளி.\n\" உண்மையில் கர்நாடக சங்கீதத்தில் வாசிக்கப்படும் அதன் ராக வளைவுகளோடு இரண்டற பிரிக்க முடியாத அளவுக்கு கலந்துவிட்ட வயலின் ஒரு மேற்கத்திய இசைக் கருவி \"\nஉங்களின் பரந்துபட்ட, ஆழமான இசை அறிவை உணர்த்தும் வரிகள் \n\" அவர் மமதையுடன் சொல்லியது போன்ற பல புரையோடிய அபத்தங்கள் நம்மிடம் நங்கூரமிட்டு மன ஆழத்தில் தங்கியிருக்கின்றன. \"\n விருந்தோம்பல், கற்பு போன்றவற்றுக்கெல்லாம் ஏகபோக உரிமை நாம் மட்டும்தான் என்றும் மேலைநாட்டினர் அனைவரும் குடித்து கூத்தாடி, ஒழுக்கமற்று வாழுபவர்கள் என்பதும்போன்ற அபத்தங்கள் \n\" இது ஒரு நல்ல இசை ரசனையின் அபாயமான வெளிப்பாடு... \"\nசிறிதானாலும் காரம் குறையாத பதிவு \n( எனது வலைதளத்தில் தங்களின் பின்னூட்டத்துக்கான என் பதிலை படியுங்களேன்... \nவருகை மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.\n விருந்தோம்பல், கற்பு போன்றவற்றுக்கெல்லாம் ஏகபோக உரிமை நாம் மட்டும்தான் என்றும் மேலைநாட்டினர் அனைவரும் குடித்து கூத்தாடி, ஒழுக்கமற்று வாழுபவர்கள் என்பதும்போன்ற அபத்தங்கள் \nஇதைத்தான் நான் சொல்லவந்தேன். என் பள்ளிப் பருவத்திலிருந்தே இதுபோன்ற கருத்துக்களை நான் எதிர்த்து நிறைய நண்பர்களிடம் பேசியிருக்கிறேன். நான் குறிப்பாக உணர்த்தியதை நீங்கள் தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள் . சில சமயங்களில் ஒரே அலைவரிசையில் நாம் இருப்பதுபோல தோன்றுகிறது.\nஉங்களின் பொறுமை பதிவைப் படித்து, வியந்து,பின்னூட்டம் அளித்து, இன்று காலைதான் எனக்கான உங்களின் பதிலைப் படித்தேன். எனக்காக எழுதியுள்ளதாக நீங்கள் சொல்லியிருப்பது என்னை திடுக்கிட வைத்தது. ஒரு சந்தோஷ திகைப்பு. நன்றி. இணையத்தில் சந்தித்தாலும் உங்களின் ஆத்ம நண்பர்கள் வட்டத்தில் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு அடுத்த நன்றி. பதிவுகளில் மீண்டும் சந்திப்போம்.\n பின்னூட்டத்துடன் வந்தேன்... \" புனித வியாபாரிகள் \" பதிவை காணோம் \n\"புனித\" வியாபாரிகள் என்றொரு பதிவை நேற்று வெளியிட்டு நேற்றே எடுத்தும் விட்டேன்.\nநண்பர் ஒருவர் தினகரன் குடும்ப ஊழியம் செய்யும் நிறுவனத்திடமிருந்து வந்திருந்த நிதி திரட்டும்(என்ன ஒரு வேடிக்கையான பெயர்) கடிதம் ஒன்றை என்னிடம் காண்பித்து ,\"எப்படியெல்லாம் கொள்ளையடிக்கிறாங்க பாருங்க.\" என்றார். செங்கலுக்கு 300, 3000 என்று அச்சிட்டு இவ்வளவு கொடுத்தால் உங்களுக்காக நாங்கள் ஜெபிப்போம் என்று வாக்குறுதிகள் அள்ளி வீசியிருந்தார்கள். எனக்கு இந்த குழுமத்தின் நடவடிக்கைகள் அறவே பிடிக்காத ஒன்று. அவர்களை நவீன கொள்ளைக்காரர்கள் என்று நினைப்பவன். எனவே அந்த கடிதத்தை பிரசுரித்து \"புனித\" வியாபாரிகள் என்ற தலைப்பில் நேற்று ஒரு பதிவு எழுதினேன்.\nநண்பர் திரு மது எஸ் வந்தார். அந்த நிறுவனம் கோடி கோடியா இந்நேரம் குவிச்சுருப்பாங்க என்றார். மேலும் என் பதிவு மூலம் இன்னும் சில கோடிகள் அவர்களுக்கு வருமானம் வரலாம் என்று சொல்லி என்னை திடுக்கிட வைத்தார். இதை அடுத்து வந்த அமுதவன் அவர்கள் நீங்கள் எதற்கு இவர்களுக்கெல்லாம் விளம்பரம் செய்கிறீர்கள�� என்று ஒரு கேள்வி வைத்தார். இரண்டாவது முறை திடுக்கிடல் எனக்கு நடந்தது. அதுவரை அப்படியான ஒரு பார்வை எனக்கில்லை. மேலும் அவர்கள் சொல்வது எனக்கு சரியென்றே பட்டது.\nஎன் பதிவைப் படித்துவிட்டு சில ஜென்மங்கள் ஆன் லைன் மணி ட்ரான்ஸ்பர் முறையில் சில ஆயிரங்களை அனுப்பிவைக்கக்கூடிய அபாயமான சந்தர்ப்பம் இருந்ததால் உடனே அந்தக் கடிதத்தை நீக்கிவிட்டு பதிவை மட்டும் வெளியிடலாம் என்று அந்த கடிதத்தை நீக்கினால் பதிவு மட்டும் இளையராஜாவின் இண்டர்லூட் போல பொருத்தமில்லாமல் தொங்கி நின்றது. சரி. கொள்ளையடிப்பவர்கள் அடிக்கட்டும் அதற்கு என் எழுத்து ஒரு காரணமாக இருக்ககூடாது என்ற எண்ணத்தில் மொத்தப் பதிவையுமே ஒரே வினாடியில் டிலீட் செய்துவிட்டேன். ஆனாலும் அதே தலைப்பில் பின்னர் இது போன்ற மத வியாபாரிகளை சாடி ஒரு பதிவு எழுத தீர்மானித்துள்ளேன்.\nநீங்கள் இத்தனை விரைவில் வருவீர்கள் என்று தெரிந்திருந்தால் இன்னும் சில மணி நேரங்கள் அதை விட்டு வைத்திருப்பேன். மன்னிக்கவும்.\nமதங்கள் மனிதனை பிரித்து அலைக்கழிப்பதை போல வேறெதுவும் உண்டா என தெரியவில்லை \nசில ஆண்டுகளுக்கு முன்புவரையிலும் இனி வரும் தலைமுறையினர் மதங்களை மீறிய மனித நேயத்துடன் வாழ்வார்கள் என நம்பினேன்... ஆனால் இன்றைய சூழல் இன்னும் மோசம் மிகவும் பக்குவப்பட்டவர்கள் என நாம் நப்புபவர்கள் கூட மதம் என்று வந்துவிட்டால் மரத்தில் ஏறி விடுகிறார்கள் மிகவும் பக்குவப்பட்டவர்கள் என நாம் நப்புபவர்கள் கூட மதம் என்று வந்துவிட்டால் மரத்தில் ஏறி விடுகிறார்கள் மதம் ஒரு ஓப்பியம் என்பது தான் எத்தனை உண்மை \nமதங்கள் தோன்றியதோ, தோற்றுவிக்கப்பட்டதோ... எப்படியிருந்தாலும் மனிதனை பண்படுத்துவதுதான் அவற்றின் நோக்கம்.\nஆனால் அந்தந்த மதங்களின் பிரச்சாரகர்களாய் தங்களை முன்னிறுத்திக்கொள்ள தொடங்கியவர்கள் தொண்டு என்ற நிலையிலிருந்து மதங்களை தங்களின் பிழைப்பாக மாற்றியதின் விளைவே நீங்கள் குறிப்பிட்ட மத வியாபாரிகள் \nஇவர்கள் எல்லா மதங்களிலும் இருக்கீறார்கள். இறைவனை ஏதோ அரசியல் கட்சி தலைவரை போல உருவகப்படுத்தி இவர்கள் அள்ளிவீசும் வாக்குறுதிகளையும், திரட்டும் நிதியையும் நினைத்தால்...\nவாழ்வின் எல்லா கதவுகளையும் தட்டி சோர்ந்த எளிய பாமரனின் உழைப்பு சேர்த்த சில ரூபாய்களைக்க���ட இந்த அட்டைகள் உறீஞ்சுவதுதான் வேதனை \nஎன்னை சோர்ந்து போக செய்யும் சமூக விசயங்களில் மதம் முதலாய் நிற்கிறது காரிகன் \nஎது எப்படியோ, நீங்கள் பதிவை நீக்கியது சரி...\n\" அதே தலைப்பில் பின்னர் இது போன்ற மத வியாபாரிகளை சாடி ஒரு பதிவு எழுத தீர்மானித்துள்ளேன். \"\nஉங்களின் அடுத்த பதிவே அதுவாக இருக்கட்டும் காரிகன். உங்களை போன்றவர்களால்தான் மிச்சமிருக்கும் மனித நேயமும் காக்கப்படும் \nஎன் பின்னூட்டத்தின் விளைவே இது என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது\nஎனது உறவினர் இருவர் ஒரு சாமியார் பற்றி விமர்சித்துக் கொண்டிருந்தனர். நான் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன்.\nஇருவருமே அந்த சாமியாரின் வித்தைகளை விமர்சித்துத்தான் பேசிக்கொண்டிருந்தனர்\nதிடீர் திருப்பமாக இரண்டாவதாக பேசிய நபர் சரி இந்த வித்தைகளை அந்த சாமியார் என்று செய்வார் என ஆவலுடன் கேட்டார்.\nஎனக்குப் புரிந்துவிட்டது எனது முதல் பங்காளியின் அறிவியல் பூர்வமான விமர்சனத்தில் கலந்து கொண்ட இரண்டாவது பங்காளி மெல்ல மெல்ல அந்த சாமியாரிடம் ஒரு ஈர்ப்பை வளர்த்துகொண்டுவிட்டான் அதுவும் அந்த அரைமணி நேரத்தில்\nபல ஆண்டுகள் ஆகியும் இந்த சம்பவம் எனக்கு மறக்க முடியாததாக இருக்கிறது ..\nநாம் விமர்சிக்கும் பொழுது நம்மை அறியாமலே சிலர் ஆதரவாளர்களாக மாறிவிடுகிறார்கள்.\nநீங்கள் சொன்னதும் அமுதவன் அவர்களும் அதையே குறிப்பிட்டதும் சரிதான் நான் ஏவிய ஏவுகணை இலக்கு தவறுகிறது என்று புரிந்தது. அதனால்தான் அந்த அவசர அறுவைச் சிகிச்சை.\nவேறு கோணத்தில் என் பதிவை கண்டு கருத்து கூறியதற்கு நன்றி.\nகாரிகன், இதற்கு முன்பே வந்திருந்தாலும், இடையில் தொடரவில்லை....ஸாரி...\n//அவரை பேட்டி கண்ட அந்த கர்நாடக பாடகிக்கு() சாஸ்திரீய சங்கீதத்தை எட்டிப் பிடித்துவிட்ட மேற்கத்திய வாத்தியமான கிடாரின் மீது கடுமையான சம்பிரதாய கோபம் இருந்திருக்கவேண்டும். எப்படி கர்நாடக ராகங்களுக்கு கிடார் கொண்டு இசைக்க முடியும் என்ற நம்பாத கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் கேள்விகளில் மேற்கத்திய இசையையும் அதன் இசைக் கருவிகளையும் இழிவாக எண்ணும் தொனி யூகத்துக்கு இடமில்லாமல் தெறித்து விழுந்தது. (உண்மையில் கர்நாடக சங்கீதத்தில் வாசிக்கப்படும் அதன் ராக வளைவுகளோடு இரண்டற பிரிக்க முடியாத அளவுக்கு கல���்துவிட்ட வயலின் ஒரு மேற்கத்திய இசைக் கருவி.) //\nவயலின் என்று சொல்ல வந்தோம்....அதற்குள் நீங்களே குறிப்பிட்டு விட்டீர்கள்....ஆம்..இன்னும் சொல்லப்போனால் கிட்டாரில் ப்ரசன்னா அவர்கள் கர்நாடக சங்கீதத்தைப் பின்னி பெடலெடுப்பார் என்பது அந்தப் பாடகிக்குத் தெரியாமலா இருக்கும் சாக்ஸ், மாண்டெலின், கீ போர்டில் எல்லாம் கர்நாடக சங்கீதம் எல்லாம் இவர் கேட்டிருக்க மாட்டாரோ சாக்ஸ், மாண்டெலின், கீ போர்டில் எல்லாம் கர்நாடக சங்கீதம் எல்லாம் இவர் கேட்டிருக்க மாட்டாரோ\nஅருமையான பதிவு....ஹெட்பேங்கிங்க் பற்றி ..நீங்கள் சொல்லி இருப்பது ஆம்...அது மூளையில் ஹெமடோமாஸ், அனியுரிசம் ஏற்படுத்த வாய்ப்புண்டு...மட்டுமல்ல கழுத்தில் உள்ள ஆர்டிரிஸ் பாதிப்புள்ளாகலாம் இப்படி நிறைய சொல்லலாம்தான்....\nஆனால் கர்நாடக சங்கீதமும், மேற்கத்திய இசையும் வேறு வேறு துருவங்கள்.....கர்நாடக சங்கீதத்தில், சங்கராபரணமும், மோஹனமும் அந்த ஸ்வரங்களை வைத்து மேற்கத்திய இசை போல பாட/வாசிக்க முடிந்தாலும்......தலை அசைப்பு இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது இல்லயா என்பது எங்கள் தாழ்மையான கருத்து.....\nதலையாட்டல் நல்லதுதான். அது தீவிரமாகும் போதுதான் சிக்கலே.\nஒரு வேளை அந்த கிடார் இசைஞர் பிரசன்னாவாக இருக்கலாம். நீங்கள் சொல்வதுபோல மாண்டலின் போன்ற மேற்கத்திய கருவிகளே கர்நாடக இசைக்குள் பிரவேசித்துவிட்ட காலகட்டத்தில் அந்தப் பெண் காட்டிய அலட்சியம் எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.\nநீங்கள் கூறிய கருத்தையே அமுதவன் அவர்களும் குறிப்பிட்டிருந்தார். மேற்கத்திய இசைக்கும் கர்நாடக இசைக்கும் உள்ள வேறுபாடுகள் தெரிந்ததே. அதற்காக அது மோசம் இது தரம் என்று முத்திரை குத்துவதைதான் தவறு என்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/padmava-theatre-vandalise/", "date_download": "2018-10-19T04:26:30Z", "digest": "sha1:TKY7V75YATFSQNS2UCS4UZNWTWOQAPCA", "length": 8534, "nlines": 161, "source_domain": "tamil.nyusu.in", "title": "பத்மாவத் திரையிட எதிர்ப்பு! தியேட்டர் சூறையாடல்! பகீர் விடியோ!! |", "raw_content": "\nHome india பத்மாவத் திரையிட எதிர்ப்பு தியேட்டர் சூறையாடல்\nடெல்லி: பத்மாவத் படம் வெளியிடப்பட்ட தியேட்டர்களை ராஜபுத்திர இளைஞர்கள் தாக்கும் விடியோக்கள் வெளியாகி உள்ளன.\nராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை இயக்குந���் பன்சாலி படமாக்கியுள்ளார்.\nஅப்படத்துக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புதெரிவித்து வந்தன. படத்தில் 20க்கும் மேற்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டு பத்மாவத் என்ற பெயரில் ஜனவரி 25ம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டது.\nபடத்துக்கான முன்பதிவு நடந்துவருகிறது. அந்த தியேட்டர்களை எதிர்ப்பாளர்கள் தாக்கும் விடியோ வெளியாகி உள்ளது.\nநொய்டாவில் உள்ள சுங்கச்சாவடியை ஸ்ரீரஜ்புத்ர கர்னி சேனா அமைப்பினர் அடித்து நொறுக்கினர். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகின. இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.\nராஜஸ்தான் பில்வாராவில் பத்மாவத் படத்தை வெளியிட தடைகோரி 350அடி உயர் மொபைல் கோபுரத்தில் ஏறி ஒருவர் மிரட்டினார்.\nஇந்நிலையில், படத்துக்கு தடைசெய்ய அனுமதிவேண்டி ராஜஸ்தான், மத்தியப்பிரதேச மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளன.\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nதலைமை நீதிபதி மிஸ்ராவுடன் அதிருப்தி நீதிபதிகள் சந்திப்பு\nஉட்கட்சி பூசலால் மத்திய அமைச்சரவையில் வாய்ப்பிழந்த அ.தி.மு.க.,..\nஎடப்பாடி அரசுக்கு ஆளுநர் ஆதரவு\nகேப்டன்2.0 : விஜயகாந்தின் புதிய அரசியல் பிரவேசம்\nதமிழகத்தை தொடர்ந்து குஜராத்தில் வெடித்தது ‘நீட்’ போராட்டம்…\nஇந்திய மாணவி துபாயில் சாதனை\nசிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி வாலிபரை கட்டிவைத்து தாக்கிய மக்கள்\nமாணவரின் கையை ஒடித்த ஆசிரியை\nஅரசு பஸ் கட்டணம் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தது\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nஅரசு பஸ் கட்டணம் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தது\nகலெக்டர் உத்தரவை மீறினார் பகவத் \nஏர் இந்தியா அதிகாரிக்கு பெண் பளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsway.com/tag/accident/", "date_download": "2018-10-19T05:41:37Z", "digest": "sha1:QPJZ7S6PEG776443OEE7X4PXEXL4QUUJ", "length": 4821, "nlines": 56, "source_domain": "tamilsway.com", "title": "accident | Tamilsway", "raw_content": "\n வாகன விபத்துக்கள் ஒரு பார்வை…\nவிபத்தில் கணவர் குறித்தே இறந்தது தெரியாமல் டுவிட்டரில் செய்தி பதிவு செய்த அமெரிக்க மனைவி.\nஅமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரின் அருகில் உள்ள வான்கூவர் என்ற இடத்தை சேர்ந்த ...\nநடிகை சவுந்தர்யா சொத்து பங்கீடு பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு…\nவிமான விபத்தில் பலியான நடிகை சவுந்தர்யாவின் சொத்து பங்கீடு தொடர்பாக, பேச்சுவார்த்தையில் சுமுகமான ...\nபடப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் நீரில் தத்தளித்த வேதிகா\nபடப்பிடிப்பில் பங்கேற்ற வேதிகா, நீருக்குள் மூழ்கி தவித்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ...\nஅமெரிக்காவில் 10 பேருடன் சென்ற விமானம் வீழ்ந்து நொருங்கியது \nஅமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள பெதலில் இருந்து செயின்ட் மேரிஸ்க்கு சென்று கொண்டிருந்த ...\n‘முனி -3′ படப்பிடிப்பில் லாரன்ஸுக்கு பலத்த அடி : டான்ஸ் விபரீதம்\nஅட இந்த பாட்டுக்கு டான்ஸ்மாஸ்டர் லாரன்ஸ் தானே..ன்னு நேத்து பொறந்த குழந்த கூட ...\nசறுக்கியபடியே ஓடுதளத்தை விட்டு வெளியேறிய விமானம் : 10 பயணிகள் காயம் \nசக்கரத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் ரோம் விமான நிலையத்தில் விமானம் ஓடியதால் பரபரப்பு ...\nArmadillo-T: பாதியாக சுருங்கி விடும் புதிய எலக்ட்ரிக் கார்\nபல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய எலக்ட்ரிக் காரை தென் கொரியாவை ...\nஇங்கிலாந்தில் பத்தே நிமிடங்களில் அடுத்தடுத்து மோதிய 100 வாகனங்கள் : பெரும் பரபரப்பு \nஇங்கிலாந்து நாட்டில் தற்போது கடுங்குளிர் காலமாக இருப்பதால் எங்கு பார்த்தாலும் மூடுபனி காணப்படுகிறது. ...\nசென்னை பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் தடம் புரண்டது \nசென்னை பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் நேற்று மாலை 6.25 மணியளவில் கும்மிடிப்பூண்டியில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=8460", "date_download": "2018-10-19T05:22:33Z", "digest": "sha1:SCZZARJ77PCZV66BBTJ4QF3YUIHTIR3A", "length": 17432, "nlines": 355, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nபார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்\nநீருறு தீயே நினைவதேல் அரிய\nசீருறு சிந்தை எழுந்ததோர் தேனே\nயாருற வெனக்கிங் கார்அய லுள்ளார்\nஇன்றெனக் கருளி இருள்கடிந் துள்ளத்\nநின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்\nசென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்\nஒன்றும் நீ யல்லை அன்றியொன் றில்லை\nஇரந்திரந் துருக என்மனத் துள்ளே\nசிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய்\nநிரந்தஆ காயம் நீர்நிலம் தீகால்\nகரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்\nகுறைவிலா நிறைவே கோதிலா அமுதே\nமறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்\nசிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயுந்\nஇறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்\nஉ��ர்ந்தமா முனிவர் உம்பரோ டொழிந்தார்\nஇணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே\nதிணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே\nகுணங்கள்தா மில்லா இன்பமே உன்னைக்\nஅரைசனே அன்பர்க் கடியனே னுடைய\nபுரைபுரை கனியப் புகுந்துநின் றுருக்கிப்\nதிரைபொரா மன்னும் அமுதத்தெண் கடலே\nஉரையுணர் விறந்துநின் றுணர்வதோர் உணர்வே\nஅன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை\nஎன்பரம் அல்லா இன்னருள் தந்தாய்\nமுன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த\nதென்பெருந் துறையாய் சிவபெரு மானே\nமாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்\nஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி\nதேறலின் தெளிவே சிவபெரு மானே\nஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/10/srinesan.html", "date_download": "2018-10-19T05:17:24Z", "digest": "sha1:MCGHWUH3ZPYJ2ZLAJ5YJMQ6V3T4GY3HX", "length": 18359, "nlines": 53, "source_domain": "www.battinews.com", "title": "பெண் வலயக்கல்வி பணிப்பாளர் மாகாணக் கல்வி பணிப்பாளர் பதவியை வகிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை –ஞா.ஸ்ரீநேசன் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர��� (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nபெண் வலயக்கல்வி பணிப்பாளர் மாகாணக் கல்வி பணிப்பாளர் பதவியை வகிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை –ஞா.ஸ்ரீநேசன்\nபாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களது மட்டக்களப்பு அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஓன்று இடம்பெற்றது.இதன் போது சமகால அரசியல் நிலைமைகள் பல ஆராயப்பட்டன. கிழக்குமாகாண கல்விப் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக ,ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,\nஅண்மையில் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் பணிப்பாளராக ஜனாப். மன்சூர் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார். இவரது நியமனத்தின் பின்னர் எமது மாவட்ட பெண் வலயக்கல்வி பணிப்பாளர் ஒருவர் உண்மைக்கு புறம்பான செய்தியினை கூறிவருவதாக அறிகின்றேன்.\nஅதாவது தனக்கு கிடைக்க வேண்டிய மாகாண கல்விப் பணிப்பாளர் நியமனத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடுத்ததாக கூறி வருகின்றாராம். மாகாண கல்விப் பணிப்பாளர் நியமனம் வழங்கப்படும்போது ஆளுநர் அவர்கள், எமது கட்சியிடமோ என்னிடமோ எந்தவொரு கலந்துரையாடலையும் செய்யவில்லை. எனினும் மேற்படி வலயக்கல்விப் பணிப்பாளர் பொய்யான குற்றச் சாட்டுக்களை கூறி வருவது தொடர்பாக பலர் என்னிடம் கேட்டிருந்தனர். அது தொடர்பாக விளக்கம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளேன்.\nஎமது மக்களுக்கு, நேர்மையாக ,வினைத்திறனுடன் சேவையாற்றக் கூடிய சகலரையும் முன்கொண்டு செல்வதற்கு எமது கட்சி பாடுபடுகிறது. எமது கடந்தகால செயற்பாடுகளை பார்க்கும் போது இது சகலருக்கும் விளங்கும். ஆனால் பாரிய பொறுப்புக்களை ஏற்று வெளிமாவட்டங்களில் கடமையாற்ற எமது அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். தமது திறமை மீதே நம்பிக்கை இல்லாத இவர்கள் தமது குடும்பம், தமது ஊர்,தமது மாவட்டம் என ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே ஒடுங்கிக் கிடக்கவே விருப்பம் கொண்டுள்ளனர்.\nஇவ்வாறு குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டவே விரும்பிய இவர், மாகாணக் கல்வி பணிப்பாளர் பதவியை வகிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்றே எனக்கு தகவல் கிடைத்தது. தமது இயலாமையினை மறைக்க அரசியல்வாதிகளை சாட்டுச்சொல்வது வேடிக்கையாக உள்ளது. இந்த விடயம் தொடர்பாக என்னிடம் வினாவிய பிரமுகர் ஒருவரிடம், குறித்த பெண் வலயக்கல்வி பணிப்பாளருக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால், உடனடியாக மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்றுவதக்கான சம்மதக் கடிதத்தினை பெற்றுத்தருமாறு கேட்டுக் கொண்டேன். ஆயினும் சிறிது நேரத்தில் என்னை மீண்டும் தொடர்பு கொண்ட அந்த பிரமுகர் குறித்த பெண் வலயக் கல்விப் பணிப்பாளர் சம்மதக் கடிதம் தர மறுத்து பல்வேறு சாட்டுக்களை கூறுவதாகவும் தெரிவித்து, உங்கள் மீது தவறு ஏதுமில்லை என குறிப்பிட்டிருந்தார்.\nநமது அதிகாரிகள் கடமையுடன் தமது திறமைகளையும் வளர்த்துக் கொண்டு எமது சமூகத்துக்கு சேவையாற்ற முன்வரவேண்டும். தமது இயலாமையினை மற்றவர்களின் தலையில் கட்டி விட்டு தப்பித்துக்கொள்வதென்பது ஒரு குறைபாடாகவே நான் கருதுகின்றேன். குறிப்பிட்ட ஒரு வலயம் மாத்திரம் எமது உலகம் என்பது தவறான ஒரு நிலைப்பாடாகும் என்பதை இவர் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார்.\nபெண் வலயக்கல்வி பணிப்பாளர் மாகாணக் கல்வி பணிப்பாளர் பதவியை வகிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை –ஞா.ஸ்ரீநேசன் 2018-10-09T18:01:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Sayanolipavan Ramakirushnan\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவியை வகிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்ற கருத்தினை முற்றாக மறுக்கின்றேன்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \n5000 ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமாகி, 50,000 ரூபாயாக அச்சிடப்பட்ட கதை\nமட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி மாணவர்கள் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதி\nமட்டக்களப்பில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி\nமட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வியல்கல்லூரி மாணவர்கள் கண்டன ஆட்பாட்டம்\nமட்டக்களப்பில் சிகரம் தொட்ட மாணவர்கள் மற்றும் சாதனை படைத்த போதனையாளர்கள் ஊக்குவிப்பு\nஎருமை மாட்டுடன் மோதி இளைஞன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/five-beautiful-tamil-stories/", "date_download": "2018-10-19T05:19:08Z", "digest": "sha1:LCQDFMEHSU3I52WRAWC2ZMCDEF44TIVP", "length": 8925, "nlines": 144, "source_domain": "dheivegam.com", "title": "ஐந்து சுவாரஸ்ய கதைகள் ஒரே பதிவில் | Tamil stories | Kathaigal", "raw_content": "\nHome ஆன்மிகம் தமிழ் கதைகள் ஐந்து சுவாரஸ்ய கதைகள் ஒரே பதிவில்\nஐந்து சுவாரஸ்ய கதைகள் ஒரே பதிவில்\nஇறைவனை தன் முன் வரவைத்த மனிதன் – உண்மை சம்பவம்\nபுண்டலீகன் என்பவன் தன் மனைவியோடு ஒரு ஊரில் வாழ்ந்து வந்தான். அவனுடைய பெற்றோருக்கு வயது அதிகமாகிவிட்டது. ஆனாலும் அவன் தன் பெற்றோரை சரிவர கவனிக்கவில்லை. ஒருநாள் அவனுக்கு தன் மனைவியோடு காசிக்கு செல்ல வேண்டும் என்றொரு எண்ணம் வந்தது…மேலும்…\n2. ஐயப்பன் இந்த பூமியில் பிறக்க காரணம் என்ன தெரியுமா \nஒரு சமயம் ராஜசேகரன் என்னும் பந்தள அரசன் பம்பா நதி அருகே சென்றுகொண்டிருந்தபோது அவர் ஒரு அழகிய குழந்தையை கண்டார். அந்த குழந்தையின் கழுத்தில் மணி இருந்ததால் மணிகண்டன் என்று அந்த குழந்தைக்கு பெயரிட்டு அவரே வளர்த்துவந்தார்…மேலும்..\n3. மரண சாஸ்திரத்தை கூறிய ஏழை சிறுமி – குட்டி கதை\nசென்னையில் படு சுருருப்போடு மக்கள் இயங்கிக்கொண்டிருந்தனர். சாலை ஒன்றில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தது. அப்போது ரெட் சிக்னல் விழுந்ததால் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. அந்த சிக்னலில் இருந்த ஏழை சிறுமி ஒருவள் அங்கு நிறுத்தப்பட்ட ஒரு கார் அருகே சென்றால்…மேலும்…\n4. இறைவனை காண எது எளிய வழி – ஒரு குட்டி கதை\nஒரு காட்டில் முனிவர் ஒருவர் கடுந்தவம் புரிந்துகொண்டிருந்தார். அந்த காட்டில் வழக்கமாக விறகு வெட்டும் இரு ஆசாமிகள் இந்த முனிவர் எப்போதும் தவத்தில் இருப்பதை பார்த்துவிட்டு தங்களுக்குள் எதையோ பேசிக்கொண்டு செல்வர். ஒரு நாள் அவர்கள் இருவரும் விறகு வெட்டிக்கொண்டிருக்கையில்…மேலும்…\n5. சிவனையே ஆட்டம் காணவைத்த சனியின் கதை தெரியுமா \nஇந்த உலகில் வாழும் அனைத்து மனிதர்களும் ஏன் கடவுளும் கூட சனிபகவானின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்பது உலகறிந்த உண்மை. அந்த வகையில் சிவபெருமானை சனிபகவான்…மேலும்…\nதமிழ் கதைகள், சிறு கதைகள், குட்டி கதைகள் என சுவாரஸ்யமான கதைகள் அனைத்தையும் உடனுக்குடன் படிக்க தெய்வீகம் மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்யுங்கள்.\nதசரதர் 6,0000 பெண்களை திருமணம் செய்தது ஏன் தெரியுமா \nமராட்டிய மன்னன் சிவாஜியை அனுமனே நேரில் சென்று காத்த உண்மை சம்பம்\nதிருமாலே அருவமாக தினமும் வந்து தாயம் விளையாடு கோவில் பற்றி தெரியுமா \nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/tamil-nadu-government-to-launch-electric-buses-in-chennai-coimbatore-59661.html", "date_download": "2018-10-19T05:28:09Z", "digest": "sha1:KWYNAEMR6DRDKNJEKEJ52OGWB6RCS42X", "length": 10017, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "Tamil Nadu Government to Launch Electric Buses in Chennai, Coimbatore– News18 Tamil", "raw_content": "\nதமிழகத்தில் மின்சாரத்தில் இயங்கும் ஈ-பஸ்கள்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு\n”குடும்பத்தோடு தற்கொலை”: கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட குடும்பம் கதறல்\n“ஜெயலலிதா ஆட்சியை விட மோசமான ஊழல் ஆட்சி நடக்கிறது” - ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநீதிமன்றம் குறித்த அவதூறு பேச்சு: ஹெச்.ராஜாவுக்கு அனுப்பப்பட்ட சம்மன் நீதிமன்றம் திரும்பியது\nசூது கவ்வும் பட பாணியில் சிறுவனைக் கடத்திய ஆட்டோ ஓட்டுநர்... சாதுர்யமாக தப்பித்த சிறுவன்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதமிழகத்தில் மின்சாரத்தில் இயங்கும் ஈ-பஸ்கள்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு\nமின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை பொது போக்குவரத்துக்கு அறிமுகப்படுத்த உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.\nதமிழக அரசு கூடிய விரைவில் மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை மாநில போக்குவரத்துக்காக பயன்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரிட்டனைச் சேர்ந்த சி-40 என்ற நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.\nசி-40 நிறுவனத்தைச் சேர்ந்த குழுவை இன்று அமைச்சர் சந்தித்து பேசியதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 100 பஸ்களை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதில் 80 பேருந்துகளை சென்னையிலும், 20 பேருந்துகள் கோயம்பத்தூரிலும் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nபெருகி வரும் சுற்றுப்புறச் சூழல் சீர்கேட்டினைக் குறைக்க தமிழக அரசு இந்த முயற்சியை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. சமீபத்தில் உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் திரிவேந்தர சிங் அம்மாநிலத்தின் முதல் மின்சக்தியில் இயங்கும் பேருந்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சோதனை ஓட்டத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்டி��ுக்கும் இந்தப் பேருந்து டெராடூனிலிருந்து மிசெளரி வரை 30 நாட்களுக்கு இயங்கும். 30 இருக்கைகள் கொண்ட இந்தப் பேருந்தில் சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் மற்றும் ஏர் சஸ்பென்ஷன் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.\nநடிகர் பவன் கல்யாண் நடத்திய பிரம்மாண்ட அரசியல் ஊர்வலம் -புகைப்படத் தொகுப்பு\nசபரிமலை போராட்டம்: போலீசின் தடியடியும்... வன்முறையும்... - புகைப்படத் தொகுப்பு\nகீர்த்தி சுரேஷிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய பிரபலங்கள்: புகைப்படத் தொகுப்பு\nசபரிமலைக்கு சென்ற பெண்கள் சன்னிதானம் முன்பு தடுத்து நிறுத்தம்\nசபரிமலை விவகாரம்: தேவசம்போர்டு சுதந்திரமாக முடிவெடுக்கலாம் - கேரள அரசு அறிவிப்பு\n”குடும்பத்தோடு தற்கொலை”: கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட குடும்பம் கதறல்\nஆப்பிள் அறிமுகப்படுத்தும் XR வகை ஐஃபோன்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்\nஹெச்1 பி விசா நடைமுறைகளில் மாற்றம்: அச்சத்தில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/28/airindia.html", "date_download": "2018-10-19T05:13:26Z", "digest": "sha1:5GZL2WB2QL37UBMQIVRQ26KH76SPKPZJ", "length": 10760, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "முழுவீச்சில் நிவாரணப்பணி | air india transports relief meterial - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nடெல்லியிலிருந்து ஏர்இந்தியா விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் தொடர்ந்து குஜராத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.\nஏர்இந்தியா செய்தித்தொடர்பாளர் கூறுகையில், குஜராத்தில் மிகவும் அத்தியாவசியமாக அவசர���ாக நிவாரணப் பொருட்கள் தேவைப்படும் இடங்களுக்குமும்பையிலிருந்து ஏர்இந்தியா விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nவெளிநாட்டிலுள்ள இந்திய தூதரகங்கள் குஜராத்துக்கு நிதியுதவி அளிக்க விரும்பினால் அவர்கள் உடனடியாக டெல்லியிலுள்ள ஏர்இந்தியா அலுவலகத்தைத்தொடர்பு கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய விமான நிறுவனங்களும் இலவசமாக நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு குஜராத்சென்றுள்ளன.\nமும்பை, டெல்லி ஆகிய நகரங்களிலிருந்து வெள்ளிக்கிழமை முதல் குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும பகுஜ் மாவட்டங்களுக்கு சிறப்புவிமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்களை கொடுத்து வருகின்றன.\nஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் மருந்துப்பொருட்கள், கம்பளிகள் ஆகியவை கொண்டு செல்லப்பட்டுள்ளன. மகராஷ்டிரா அரசு அளித்துள்ளநிவாரணப்பொருட்களையும் அவைகள் எடுத்துச் சென்றுள்ளன. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக போயிங் 737 - 400 ரகவிமானங்களும் பகுஜ் மற்றும் அஹமதாபாத்துக்குப் பறந்துள்ளன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/6448", "date_download": "2018-10-19T05:52:57Z", "digest": "sha1:BPMLTAF5WEYY73Z65SYZTTRNJWCYJ27T", "length": 5152, "nlines": 72, "source_domain": "thinakkural.lk", "title": "பொது எதிரணியின் அடுத்த இலக்கு சம்பந்தன்;மே 9 இல் நம்பிக்கையில்லா பிரேரணை வருகிறது - Thinakkural", "raw_content": "\nபொது எதிரணியின் அடுத்த இலக்கு சம்பந்தன்;மே 9 இல் நம்பிக்கையில்லா பிரேரணை வருகிறது\nLeftin April 16, 2018 பொது எதிரணியின் அடுத்த இலக்கு சம்பந்தன்;மே 9 இல் நம்பிக்கையில்லா பிரேரணை வருகிறது2018-04-16T10:00:16+00:00 Breaking news, உள்ளூர் No Comment\nபாராளுமன்றம் மே மாதம் 8ஆம் திகதி மீண்டும் கூடும் போது, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக கூட்டு எதிரணியால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது.\nஇந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான நீண்ட பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.\n”உண்மையான எதிர்க்கட்சியின் பலம் 54 இல் இருந்து 70 ஆக அதிகரித்துள்ளது. எனவே எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டு எத���ரணிக்குத் தான் தரப்பட வேண்டும்.\nஇது தொடர்பாக சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nகோட்டா சற்று முன்னர் விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்\nநாலக டி சில்வா CIDயில் ஆஜர்\nநவராத்திரி நடனத்தை கவனித்து உற்சாகமாக நடனமாடும் அமெரிக்க பொலிஸ்காரர்\nபத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவு கடுமையாக இருக்கும்\nதிலீபனின் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளி விசாரணைக்கு அழைப்பு\n« ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளின் மூலம் இராணுவத்துக்கு 161 மில்லியன் டொலர் வருமானம்\nஅமெரிக்காவில் மாயமான இந்திய குடும்பத்தில் பெண்ணின் உடல் மீட்பு »\nமாற்றுத்தலைமை அணி விரைவில் களத்தில் இறங்கும்;சுரேஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-10-19T04:13:41Z", "digest": "sha1:3ET5RQ3UKZMJTSW33TFFU5IIQE4CQ32P", "length": 12694, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை\nஅமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை\nபுதிய அரசியல் அமைப்பை கொண்டு வருதற்கு ஒத்துழைப்பு வழங்கி, தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண இடமளிக்குமாறு, பொது எதிரணியினரிடம் அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅதன் பின்னர் எதிர்கட்சித் தலைவர் பதவியை பெற முற்சிக்குமாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஅவ்வாறான ஒரு நிலைமை ஏற்படும் போது, எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனே பதவியை விட்டுக் கொடுப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கத்தை கைப்பற்றுவதாக கூறிவந்தவர்கள் தற்போது, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.\nஎதிர்கட்சித் தலைவர் பதவியை கோருவதை நிறுத்திவிட்டு, அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொது எதிரணியினரிடம் மனோ கணேசன் சவால் விடுத்துள்ளார்.\nசிவனொளிபாத மலை என்ற தமிழ் பெயர் பலகை மாற்றப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை\nதமிழர்களுக்கு உரிய அந்தஸ்த்து கிடைப்பதில்லை: மனோ கணேசன் குற்றச்சாட்டு\nபுதிய கூட்டணி கட்சி மற்றும் புதிய சின்னம் – மனோ��ணேசன்\nஇன்று கும்ப ராசி அன்பர்களுக்கு மனதில் குழப்பம் ஏற்பட்டு மறையுமாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம்: மனதில் உற்சாகம் நிலைத்திருக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும். உபரி வருமானத்தால் சேமிப்பு உயரும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்வு வந்து சேரும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடத்துவர். ரிஷபம்:...\nலிப்டில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு ஏற்பட்ட விபரீதத்தை நீங்களே பாருங்க- வீடியோ உள்ளே\nபாலியல் தொல்லை மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இன்றைய கால கட்டத்தில் பல பிரச்சனைகள் வளர்ந்து வருகின்றனர். பெண்கள் எங்கு சென்றாலும் இது போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதைத் தடுக்கும் வகையில் அரசு சார்ப்பில்...\nகல்வியில் கிழக்கு மாகாணம் பாரிய பின்னடைவு பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கம்\nகிழக்கு மாகாணம் கல்வியில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ள நிலைமைக்கான முழுப் பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவிடயமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொன்னுத்துரை...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை தெரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை பொலிஸ் நிலையம் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையில் பொலிஸ் சேவைகளின் தரத்தை உயர்தரத்தில் மேம்படுத்துவதற்காக இவ்வாறு 45...\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nநடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இந்தியாவிலேயே தங்கை பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான்...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\nயாழில் கடத்தப்பட்ட பெண் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-10-19T04:50:44Z", "digest": "sha1:7RVNCWSSEKVSDECSXKQIC4FK6U3YMLML", "length": 12535, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "இலங்கைக்கு ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா? – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Sports இலங்கைக்கு ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா\nஇலங்கைக்கு ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா\nதென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.\nஇதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென்ஆப்பிரிக்கா தொடரை 2-0 என கைப்பற்றி உள்ளது.\nஇந்நிலையில் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ஜோகனஸ்பர்க்கில் தொடங்கி உள்ளது.\nஇதில் நாணய சுழற்சியில் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.\nடெஸ்ட் தொடரை இழந்துள்ள இலங்கை அணி இதில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.\nஅதே சமயம் சொந்த மண்ணில் இலங்கை அணியை வெள்ளையடிப்பு செய்ய தென்ஆப்பிரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.\nசீனாவிற்கான இலங்கை ஏற்றுமதிகள் பல மடங்கு அதிகரிப்பு\nஊடகங்கள் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துகிறது: மங்கள சமரவீர\nதென்னாபிரிக்காவில் அதிகளவிலான இறந்த யானைகளின் உடல்கள் கண்டெடுப்பு\nபயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மாணவன் விடுதலை\nபயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மாணவன் விடுதலை பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மாணவன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மொஹமட் நிஷாம்தீன் இலங்கை மாணவன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என நிரூபிக்கப்பட்டமையினால் இவ்வாறு...\nஇன்று கும்ப ராசி அன்பர்களுக்கு மனதில் குழப்பம் ஏற்பட்டு மறையுமாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம்: மனதில் உற்சாகம் நிலைத்திருக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும். உபரி வருமானத்தால் சேமிப்பு உயரும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்வு வந்து சேரும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடத்துவர். ரிஷபம்:...\nலிப்டில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு ஏற்பட்ட விபரீதத்தை நீங்களே பாருங்க- வீடியோ உள்ளே\nபாலியல் தொல்லை மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இன்றைய கால கட்டத்தில் பல பிரச்சனைகள் வளர்ந்து வருகின்றனர். பெண்கள் எங்கு சென்றாலும் இது போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதைத் தடுக்கும் வகையில் அரசு சார்ப்பில்...\nகல்வியில் கிழக்கு மாகாணம் பாரிய பின்னடைவு பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கம்\nகிழக்கு மாகாணம் கல்வியில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ள நிலைமைக்கான முழுப் பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவிடயமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொன்னுத்துரை...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை தெரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை பொலிஸ் நிலையம் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையில் பொலிஸ் சேவைகளின் தரத்தை உயர்தரத்தில் மேம்படுத்துவதற்காக இவ்வாறு 45...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512323.79/wet/CC-MAIN-20181019041222-20181019062722-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}